diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_1257.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_1257.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_1257.json.gz.jsonl" @@ -0,0 +1,475 @@ +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4049012&anam=Gizbot&psnam=CPAGES&pnam=tbl3_tech&pos=6&pi=1&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2020-06-04T15:34:08Z", "digest": "sha1:ZYQYBX76AD44VWLBKKBRMKQNQH5MXXFI", "length": 10969, "nlines": 72, "source_domain": "3gdongle.airtel.in", "title": "விலை ரூ.9,999: மூன்று ரியர் கேமரா: மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!-Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\nவிலை ரூ.9,999: மூன்று ரியர் கேமரா: மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமேலும் பிளிப்கார்ட் வலைதளத்தில் வரும் அக்டோபர் 12-ம் தேதி மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nமோட்டோரோலா ஒன் மேக்ரோ டிஸ்பிளே\nமோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன மாடல் 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 1520 x 720 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளதால்பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nமிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் டார்க்மோட்: கடைசியில் ஒரு விடை கிடைத்தது.\nமோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஹீலியோ பி70 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nமலிவு விலையில் புதிய வசதிகளுடன் தெறிக்கவிட வரும் சியோமி ரெட்மி 8.\n4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி\nமோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள்ள அடக்கம். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.\nமோட்டோரோலா ஒன் மேக்ரோ கேமரா\nமோட்டோரோலா ஒன் மேக்ரோ சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.\nமோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு யுஎஸ்பி டைப்-சி போர்ட்,வைஃபை, புளூடூத் 5.0, என்எப்சி, 4ஜி வோல்ட்இ, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.\n4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா ஒன் மேக்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் பட்ஜெட் விலையில்\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற '���ீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/2309/", "date_download": "2020-06-04T14:03:16Z", "digest": "sha1:JLPKVJCMLGQD2RZNLM2RPCQX56EJ54KA", "length": 7062, "nlines": 69, "source_domain": "arasumalar.com", "title": "Soloists Live Performance – Arasu Malar", "raw_content": "\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம்\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19\nகாவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட ஐஸ் அவுஸ், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் அபிராமபுரம் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு\nவிளாத்திகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைமேதை நல்லப்பசுவாமி அவர்களின் நினைவுத் தூணினை காணொளிக் காட்சி\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து INS...\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம்\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம் சென்னை, ஜுன் 2, 2020:...\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19 காலகட்டத்துக்குப் பிறகு திட்டங்களின் நிலைமை நிதியமைப்பும் தொழிலாளர் நிலைமையும் மறுதொடக்கத்தின் வேகத்தைக் குறைக்கின்றன நிதியமைப்பும் தொழிலாளர் நிலைமையும் மறுதொடக்கத்தின் வேகத்தைக் குறைக்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/topics/general-news/", "date_download": "2020-06-04T14:21:00Z", "digest": "sha1:WNJOU3CSQES6LVYFRFL4KMU6ZWX7TRNB", "length": 18765, "nlines": 238, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | General News Archives | Cinesnacks.net", "raw_content": "\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nகொரோனா முன் எச்சரிக்கை மூலம் சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை போல, சினிமா பத்திரிகையாளர்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். பாதிக்கப்பட்ட சினிமா நிருபர்களுக்கு உதவும் வகையி���், சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் நிதி திரட்டி\nதமிழ் திரையுலகில் ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சிங். தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி களில் நடித்தும் வருபவர்.\nசமீபத்தில் இவர் பங்கேற்ற தொலைக்காட்சி கிராமத்தில்\n‘நம்ம சென்னை’க்கு நன்மை செய்ய ஒன்று கூடிய விஐபிக்கள்\nசுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ,தவறான பிளாஸ்டிக் பிரயோகத்தைத் தடுக்கவும், நீர் வளம் பாதுகாக்கவும் ,சென்னையைச் சுத்தமாக்கவும் ,சுற்றுச்சூழல் நகரமாக உருவாக்கவும் மாணவர்களிடம் இவை சார்ந்த விழிப்புணர்வு\nஈரோடு மகேஷ், டெல்லி கணேஷ் & கேபிள் சங்கர் வெளியிட்ட ‘ப்ரஹ்ம வித்தை’ மின் நூல்..\nஉலகின் ஆன்மிகத் தலைநகரம் நமது இந்திய தேசம். அதிலும் ஆழமான ஆன்மிக உணர்வும், ஞானமும் கொண்டது நமது தமிழ்நாடு. வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் அமைந்துள்ள கோவில்களும் வழிபாட்டு\nசி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்கும் ‘எனை சுடும் பனி’..\nஎஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “எனை சுடும் பனி” என்று பெயரிட்டுள்ளனர்..\nஇந்த படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்…இவர் ஏற்கெனவே ராம்ஷேவா இயக்கிய டீ கடை பெஞ்ச்\nதர்பார் சூட்டிங்கில் நயன்தாரா ; மும்பைக்கு போக அடம் பிடிக்கும் விக்னேஷ் சிவன் »\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மும்பையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது தமிழ்நாட்டில் தேர்தல் தேதி நெருங்கும் வரை படப்பிடிப்பு\nஏதோ ஏதோ ஒரு கருமத்தை படித்துவிட்டுத்தான் கண்டபடி பேசுகிறாரா ராதாரவி »\nகடந்த சில தினங்களுக்கு முன்பு கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ராதாரவி நடிகை நயன்தாரா பற்றி சற்றே தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார். அதற்கு தயாரிப்பாளர் சங்கம், நடிகர்\nஉலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகத்துவ மகளிர் விருதுகள்\nஉலக மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் விவேரா கிராண்ட் ஹோட்டலில் 07.03.2019 அன்று மகத்துவ மகளிர் விருதுகள் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மகளிர் சாதனையாளர்களுக்கு ��ரிசுகள் வழங்கி கெளரவித்தனர்.\nஅழகுக்கலை நிபுணர்களுக்கான ஒரு பிரத்யோக சங்கம்\nஅழகுக்கலை நிபுணர்களுக்கான ஒரு பிரத்யோக சங்கம். இதில் அழகுகலை நிபுணர்கள் மற்றும் சிகை அலங்கார நிபுணர்கள் தங்களை உறுப்பினர்களாக இணைத்து கொள்ளலாம்.\nஇந்த சங்கத்தின் தலைவியாக திருமதி மீனாட்சி வெங்கடராமன்\n‘தமிழரசன்’ படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ‘ரம்யா நம்பீசன்’..\nஎஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ” தமிழரசன் ”\nஇந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக\nஜெ எனக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்றி தர மாட்டீர்களா ; அற்புதம்மாள் உருக்கம்.. »\nராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் வாழக்கூடிய 7 பேரை விடுதலை செய்யக் கோரியும் இராமநாதபுரத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அற்புதம்மாள் பங்கேற்றார்.\nதிருமண ஒப்பனை மற்றும் நவீன ஒப்பனை போட்டி, சாதனையாளர் விருது – சங்கமம் 2018..\nதிருமண ஒப்பனை மற்றும் நவீன ஒப்பனை போட்டி, சாதனையாளர் விருது மற்றும் பேஷன் ஷோ ஆகியவை கடந்த டிசம்பர் 28ஆம் தேதி சென்னையில் நடைபெற்றன.\nஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு ஆலப்பாக்கம் வேலம்மாள் பள்ளி சார்பாக பாராட்டு விழா \nஅண்மையில் இந்தோனேஷியா நாட்டின் ஜகர்த்தாவில் நடைபெற்ற 18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மேசைப் பந்தாட்டத்தில் (டேபிள் டென்னிஸ்) பதக்கம் வென்றவர்களுக்கான பாராட்டு விழா ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா\nதுல்லிய ஜோதிட கணிப்புகளால் ஆச்சரியப்படுத்தும் சேலம் ஜோதிடர் பாலாஜி..\nசேலம் மாவட்டத்தை சேர்ந்த பொறியாளர் P. பாலாஜி, நிசான் ( Nissan ) நிறுவனத்தின் விற்பனை பிரிவில் பணிபுரியும் பொறியியல் பட்டதாரியான இவருக்கு இன்னொரு முகமும் இருக்கிறது.. அதுதான் ஜோதிட\nபிரமாண்டமாக நடைபெற்ற YMCA மெட்ராஸ் கலை மற்றும் பண்பாட்டு துறை நிகழ்ச்சி..\nYMCA மெட்ராஸ் கலை மற்றும் பண்பாட்டு துறை நிகழ்ச்சி வேப்பேரியில் திரு. ஆசிர் பாண்டியன் அவர்களின் தலைமையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து, பல்வேறு பள்ளிகள் இந்த விழாவில் கலந்து கொண்டன. இந்திய\nஸ்ரீ ரெட்டி விவகாரத்தில் ராகவா லாரன்சுக்கு நடிகர் வாராகி கோரிக்கை..\nசமீபகாலமாக தனது அதிரடியான பாலியல் புகார்களால் தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லாது தமிழ் திரையுலகையும் ஆட்டம் காண வைத்து வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. ஆந்திராவில் அவர் கூறிய குற்றச்சாட்டுக்களை தெலுங்கு\nஉங்கள் பிறந்த நாளை வாழ்வின் மிகச் சிறந்த நாளாக ஆக்க விரும்புகிறீர்களா\nபிறந்த நாள் கொண்டாட்டம் என்பது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி. நமது வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்களுள் நமது பிறந்த நாளும் ஒன்றாகும். அதைவிட நமது குழந்தைகளின் பிறந்த நாள்\nநேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் »\n2006 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தாயம்மாள் அறக்கட்டளை மூலம் தொடங்கப்பட்ட நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் , சென்னை நெற்குன்றத்தில் ஏழை,எளிய மற்றும் சாதிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கென மிகச்\nசினிமா பைனான்சியர் புகாரின் பெயரில் கார் புரோக்கார் இளமுருகன் மோசடி வழக்கில் புழல் சிறையில் அடைப்பு\nஎண். 18/10 பாஸ்கரா தெரு, சிவா விஷ்ணு அப்பார்ட்மண்ட், ரங்கராஜபுர த்தில் வசித்து வரும் கார்புரோக்கர் இளமுருகன் மற்றும் அவரது மனைவி மீனா முருகன் ஆகியோர் பல்வேறு மோசடியில் சிக்கியது\nவேத நூல்கள் பரிந்துரைக்கும் 4 சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களில் ஒரு வருட தர்ப்பண நிகழ்ச்சி\nநமது வாழ்வில் நாம் சந்திக்கும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் தர்ப்பணம் இன்றியமையாத சடங்காகும். இது பித்ருக்களை திருப்திப்படுத்தி அவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும் பித்ரு தோஷத்தால் நமது குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளைக்\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/itataalai-maanataovaa-nakara-mautatamaila-vailaa", "date_download": "2020-06-04T13:21:04Z", "digest": "sha1:HGLYPRLMU2F3G3ELIXC33NXRSYPNAXOV", "length": 6137, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "இத்தாலி மாந்தோவா நகர முத்தமிழ் விழா | Sankathi24", "raw_content": "\nஇத்தாலி மாந்தோவா நகர முத்தமிழ் விழா\nபுதன் ஜூன் 26, 2019\nஇத்தாலி மேற்பிராந்திய மாந்தொவா நகரில் இயங்கி வரும் திலீபன் தமிழ்ச்சோலையில் 23.06.19 அன்று முத்தமிழ் விழா இடம்பெற்றது.\nகாலை 11.30 மணியளவில் இந்நிகழ்வு பொதுச்சுடர், தமிழீழ தேசியக் கொடி ஏற்றல், அகவணக்கம், ஈகைச்சுடர் ஏற்றல் ஆகிய ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மங்களவிளக்கேற்றி வைக்க ஆரம்பமானது.\nதொடர்ந்து தமிழ் மொழி, பண்பாடு, தேசியம் சார்ந்து நடனங்கள் பாடல்கள் தேசிய தலைவர் சிந்தனைகள் அறிவுத்திறன் போட்டி என கலை நிகழ்வுகளை மாந்தொவா மற்றும் பொலோனியா, ரெச்சியோ எமிலியா, ஜெனோவா தமிழ்ச்சோலை மாணவர்கள் வழங்கினர்.\nமாலைவரை தொடர்ந்த இந்நிகழ்ச்சியில் 200க்கு மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கும்இ ஆசிரியர்களுக்கும் நினைவுப்பரிசு வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. நன்றியுரையைத் தொடர்ந்து தேசியக்கொடி இறக்கப்பட நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் இந்நிகழ்வு நிறைவுபெற்றது. இந்நிகழ்வு திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களாலேயே திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nதமிழீழ தேசியத் தலைவரையும், மாவீரர்களையும் மிகக் கேவலமாக நிந்திக்கும் வஞ்சகர்க\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nவிடத்தற்பளையைச் சேர்ந்த 37 அகவையுடைய\nதிங்கள் மே 25, 2020\nபல நாடுகளில் இருந்து கலந்து கொண்ட லெப்.கேணல் ராதா அவர்களின் 33 ம் ஆண்டு, பிரிகேடியர் பால்ராஜ் ,லெப். கேணல் வீரமணி\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு 25.05.2020 இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்க��ம்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/news/india/minister-creates-controversy-asking-cricket-score-during-important-medical-meeting", "date_download": "2020-06-04T14:12:12Z", "digest": "sha1:3OLLBWTJYN43SV322XBOOOZSXOWMXPYY", "length": 57832, "nlines": 608, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "முக்கியமான மருத்துவ ஆலோசனை கூட்டத்தின் போது கிரிக்கெட் ஸ்கோர் கேட்டு சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்! - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிகில் - ஒரு திரைப் பார்வை\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\n���ிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nடெல்லியை காப்பாற்றுங்கள் :பிரபல நடிகை\nநடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படத்திற்கு ஏ சான்றிதழ்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாண��ர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயி��்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஆக்கிரமிப்பாளர்கலின் ஓட்டு உரிமையை பறிக்க நீதிபதிகளுக்கு உரிமை இல்லை - தளவாய் சுந்தரம் பேட்டி\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nசென்னையில், வாகன சோதனையின் பொது பிரபல ரவுடி கைது\nகோவையில் மிலாதுன் நபி: மதுபானக்கடைகளை மூட உத்தரவு\nசென்னையில் சாலையில் சென்ற சொகுசு கார் தீ பிடித்தது\nவிக்கிரமசிங்கபுரத்தில் துணிகரம்: நகைக்கடையில் ரூ.30 லட்சம் தங்கம் வெள்ளி கொள்ளை\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nசட்டம் மற்றும் ஒழுங்கை காக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்; மாநிலங்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்\nவிருப்ப ஓய்வு பெற 40 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனு\nஆந்திர பிரதேசத்தில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் 11 மாத குழந்தை பலி\nலஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியரை எரித்து கொன்ற விவசாயி\nகுடிபோதையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற காவலர் கைது\nஇன்று தேர்வு : காஷ்மீரில் பள்ளியை தீக்கிரையாக்கிய பயங்கரவாதிகள்\nநிர்பயா வழக்கு : குற்றவாளிகள் ஜனாதிபதியிடம் கருணை மனு விண்ணப்பிக்க 7 நாள் அவகாசம்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன��� பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nபகல்-இரவு டெஸ்டில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தோனி\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி\n20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ரோகித் சர்மா சாதனை\nஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் தகுதி\nவங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு பயிற்சி\nபாரீஸ் மாஸ்டர்ஸ் பட்ட டென்னிஸ் இரட்டையர் போட்டியில் போபண்ணா இணை முதல் சுற்றில் வெற்றி\nமுதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்தியா\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nசூரிய குடும்பத்தைக் கடந்து ‘இண்டர்ஸ்டெல்லார்’ பகுதிக்கு சென்றது வாயேஜர் 2 விண்கலம்\nஆண்ட்ராய்டு பீட்டா உபயோகிப்பவர்களை கவரும் வகையில் புதிய தீம்\nநிலவில் 4 விஞ்ஞானிகளை 2 வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி நடத்த நாசா திட்டம்\n - கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை\nமொபைல் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nஅஸ்த்ரா ஏவுகணையின் சோதனை அபார வெற்றி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nபுனே நகரில் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதி\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nநிரவ் மோடியின் காவலை நீட்டித்து லண்டன் கோர்ட் உத்தரவு\nஒரு குழந்தையின் தகப்பன் என்ற வகையில் சுஜித் பெற்றோரின் வலியை உணர்கிறேன்; ஹர்பஜன் சிங் டுவீட்\nஅன்பு எனும் விளக்கால் சக மனிதரின் வாழ்வில் மகிழ்ச்சி ஒளியை ஏற்றுவோம்; குடியரசு தலைவர் தீபாவளி வாழ்த்து\nநவாஸ் ஷரீஃபிற்கு ஜாமீன் - பாகிஸ்தான் கோர்ட் அனுமதி\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக பணியாற்றுவோம்: மோடி- ஏஞ்சலா உறுதி\nபிரதமர் மோடி நவம்பர் 2-ல் தாய்லாந்து பயணம்\nமுக்கியமான மருத்துவ ஆலோசனை கூட்டத்தின் போது கிரிக்கெட் ஸ்கோர் கேட்டு சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்\nபிகார் மாநிலம், மூசாஃபர்பூர் நகரில் மூளைக் காய்ச்சலால் இதுவரை 100 -க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், அதில் அதிகம் இறந்துள்ளது குழந்தைகள் என்பதும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில், மூளைக்காய்ச்சலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய அதிரடி நடவடிக்கைகள் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம், முசாஃபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்றது.\nமத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அஸ்வனி குமார் சௌபே, பிகார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்துக்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, \"அமைச்சர் மங்கள் பாண்டே, மான்செஸ்டரில் மழை நின்றுவிட்டதா, இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் ஆரம்பித்துவிட்டதா, இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் ஆரம்பித்துவிட்டதா, இந்தியா எவ்வளவு ரன், இந்தியா எவ்வளவு ரன் என இடம், பொருள் தெரியாமல், ஆர்வ கோளாறில் கேட்டுள்ளார்.\nமூளைக்காய்ச்சலால் கொத்து கொத்தாக குழந்தைகள் இறந்துவரும் நிலையில், அதைப் பற்றி கவலை படாமல் படாமல் , மாநில சுகாதார அமைச்சரே கிரிக்கெட் ஸ்கோர் கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nசட்டம் மற்றும் ஒழுங்கை காக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்; மாநிலங்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்\nவிருப்ப ஓய்வு பெற 40 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனு\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\n2.0 – திரை விமர்சனம்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபெங்களூருவில், ரூ.1500 கோடி அளவுக்கு மோசடி செய்த நிதி நிறுவனம்\nபாஜக எம்.பி. ஜிவிஎல் நரசிம்மராவ் மீது காலணி வீச்சு\nஆபாச இணையத்தில் தமிழகத்தை சேர்ந்த 28 பெண்களின் டிக் டாக் வீடியோ\nபிரெக்ஸிட் விவகாரத்தில் திடீர் திருப்பம்\nதிருச்சியில், பட்டப்பகலில் தங்கையின் காதலனுக்கு அரிவாள் வெட்டு\nதாயின் உயிருக்கு ஆபத்து எனில் 4 மாத கருவைக் நீதிமன்ற அனுமதியின்றி கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாஷ்மீர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக 99.5 சதவீத வாக்களிப்பு\n400 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கவே மேகதாது அணை கட்டுகிறோம்: கர்நாடக அமைச்சர் பேட்டி\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\n2.0 – திரை விமர்சனம்\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/10071-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-04T13:25:39Z", "digest": "sha1:Y5RD6W7HKDLFLCOB5MGFP2TGQ3CYUVM5", "length": 34800, "nlines": 352, "source_domain": "www.topelearn.com", "title": "அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சவுதி மீது கடுமையான தடைகளை விதிக்குமாறு வலியுறுத்தல்", "raw_content": "\nஅமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சவுதி மீது கடுமையான தடைகளை விதிக்குமாறு வலியுறுத்தல்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோஜி (Jamal Khashoggi) காணாமற்போன சம்பவம் காரணமாக சவுதி மீது கடுமையான தடைகளை விதிக்குமாறு அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்த நிலையில், காணாமற்போன சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோஜி உயிரிழந்திருக்கக்கூடும் என தாம் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், ஊடகவியலாளருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பில் கண்டறியப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.\nஇதேவேளை, காணாமற்போன ஊடகவியலாளர் ஜமால் கஷோஜியைக் கண்டறியும் முகமாக இஸ்தான்புல்லுக்கு வௌியே உள்ள காடுகளிலும் மர்மரா (Marmara) கடல் பிரதேசத்திலும் துருக்கிய பொலிஸார் தேடுதல் நடத்தி வருகின்றனர்.\nசவுதி ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டு, அவரத��� சடலம் குறித்த பகுதிகளில் வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே குறித்த தேடுதல் மேற்கொள்ளப்படுவதாக துருக்கிய பொலிஸார் கூறியுள்ளனர்.\nஇம்மாதம் 2 ஆம் திகதி இஸ்தான்புல்லிலுள்ள சவுதி அரேபிய துணைத்தூதரகத்திற்கு சென்ற ஊடகவியலாளர் ஜமால் கஷோஜி காணாமற்போயுள்ளார்.\nதென்கொரியா பாராளுமன்ற தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி தலைமையிலான கட்சி வெற்றி\nதென்கொரியா பாராளுமன்ற தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி\nஅமெரிக்க படைவீரர்களை பயங்கரவாதிகளாக அறிவித்தது ஈரான்\nஈரான் இராணுவத் தளபதி அமெரிக்காவால் கொல்லப்பட்ட சம்\nஅமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கம்\nஅமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து ஜ\nஅமெரிக்க ஓபன் டெனிஸ்: செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் பியான்கா\nகிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க\nஅமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனட்ல் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனா\nஅமெரிக்க வரலாற்றில் அதிகூடிய கொக்கெய்ன் மீட்பு\nஅமெரிக்காவின் பிலடெல்பியா (Philadelphia) நகரில் 1\nமுகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவோர் மீது வழக்கு\nமோட்டார் சைக்கிளில் முகத்தை முழுமையாக மூடி தலைக்கவ\nபிரித்தானிய பிரதமர் மீது தொடர்ந்தும் அழுத்தம்\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் கட்சியைச் சேர்ந்\nதற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட அமெரிக்க சிப்பாய் கைது\nலொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற\nமாலைத்தீவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி\nஇந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாட\nநியூஸிலாந்தில் தாக்குதல் நடத்திய நபர் மீது 50 கொலை குற்றச்சாட்டுகள்\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக கைது செய்யப\nஅமெரிக்க நிறுவனம் பறக்கும் மோட்டார் சைக்கிள்களை உருவாக்கி வருகிறது\nபறக்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்கி வருவதாக அமெரி\nஐ.நா-வின் நல்லெண்ணத் தூதரானார் அமெரிக்க இந்திய நடிகை பத்மலட்சுமி\nஅமெரிக்க இந்திய நடிகை, மாடல் அழகி, சமையற்கலை வல்லு\nஅமெரிக்க அரசபணி முடக்கம் தொடர்பில் ட்ரம்ப் ஆலோசனை\nஅமெரிக்காவில் அரச பணி முடக்கத்தை முடிவுக்குக் கொண்\nபிரெட் கவானா அமெரிக்க உயர்நீதிமன்ற பிரதம ���ீதியரசராக நியமனம்\nஅமெரிக்க உயர்நீதிமன்றத்தின் பிரதம நீதியரசராக ப்ரெட\nசவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது\nசவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்\nஅந்த அமைப்பின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை; மஹேல ஜயவர்தன\nகிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nசவுதி அரேபியாவின் இளவரசருக்கு அல்கொய்தா எச்சரிக்கை\nசவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின்\nஅமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான விமான விபத்து\nஅமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான சரக்கு விமானம்\nபாடசாலை மாணவர்கள் மீது கத்தி குத்து; 07 மாணவர்கள் பலி\nபாடசாலை இருந்து வீடு திரும்பியவர்கள் மீது மர்ம ந\nபள்ளி வாகனம் மீது ரெயில் மோதி 13 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு\nஉத்தர பிரதேசத்தில் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க\nமனிதர்களுக்கு பதிலாக அமெரிக்க உளவுத்துறையில் பணியமர்த்தப்படவுள்ள ரோபோக்கள்\nஅமெரிக்க உளவு அமைப்பான CIA-வில், Artificial Intell\nசிரியா மீது தாக்குதல் நடத்த டிரம்ப் அனுமதி\nபிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் உதவியுடன்\nஇம் மாதம் முதல் சவுதி அரேபியாவில் தியேட்டர்கள் செயல்படும்\nசவுதி அரேபியா நாட்டில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்\nபூமியின் மீது விழப்போகும் சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷன்\nகட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையமான தியன்க\nசவுதி அரேபியாவில் முதல் முறையாக துணை அமைச்சராக பெண் நியமனம்\nதுபாய்: சவுதி அரேபியாவில் துணை அமைச்சர் பதவியில் ப\nஜெருசலேமில் திறக்கப்படும் அமெரிக்க தூதரகம் - ஏற்கமுடியாது என்கிறது பலஸ்தீன்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த டிசம்பர் மாதம் அத\nஅமெரிக்க பள்ளிக்கூடம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு : 17 பேர் பலி\nஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண\nசவுதி விமானத்தில் தீடீர் கோளாறு: 258 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nசென்னையில் இருந்து ஜெட்டா புறப்பட்ட சவுதி விமானத்த\nரயில் தண்டவாளத்தின் மீது வாலிபர் நடந்து சென்ற போது ��ிகழ்ந்த விபரீதம்\nசுவிட்சர்லாந்து நாட்டில் வாலிபர் ஒருவர் தண்டவாளத்த\n24 மோப்ப நாய்களை கொன்று தள்ளிய அமெரிக்க நிறுவனம்\nமுடிவுக்கு வந்த பாதுகாப்பு ஒப்பந்தம்: 24 மோப்ப நாய\nஉலகின் சிறந்த தந்தை விருதை சுவீகரித்த அமெரிக்க குடிமகன்\nஅமெரிக்க நாட்டில் 8 வயது சிறுவனுக்கு தந்தையான நபர்\nதடைகளை தகர்த்தெறிந்து இருமுக நாயகியாக வலம்வரும் சாதனைப் பெண்\nவிளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் என்று இலட்சிய\nரோபோ சிறுத்தையை உருவாக்கி அமெரிக்க நிபுணர்கள் சாதனை\nபாய்ந்து செல்லும் ரோபோ சிறுத்தையை அமெரிக்க நிபுணர்\nஉலகிலே அதிக படப்பிடிப்புகள் நடக்கும் அமெரிக்க பூங்கா\nநியூயார்க்கில் உள்ள மத்திய பூங்கா, அதிகமாக படமாக்க\nஅமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து அதிரடியாக இந்திய மாணவர்கள் வெளியேற்றம்\nஅமெரிக்காவில் தேர்வில் தேறாத 25 இந்திய மாணவர்களை ப\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் மர்ம பொருளை வீசிய பெண்\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் மர்ம பொருளை வீசிய பெண\nபறக்கும் தட்டு ரகசியங்களை வெளிபடுத்த போகும் அமெரிக்க அதிபர் ஒபாமா\nவாஷிங்டன்அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி\nநாணய அளவிலான ஆளில்லா விமானத்தை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள்\nசிறிய நாணய அளவிலான ஆளில்லா விமானம் ஒன்றை அமெரிக்க\nஅமெரிக்கா மீது சீனா கடும் கண்டனம்\n“சீன இராணுவத்தைப் பற்றிய பென்டகனின் அறிக்கை, பரஸ்ப\nஓடுபாதையில் திரிந்த மாடுகள் மீது விமானம் மோதல்\nஇந்தோனேசியாவில், விமான ஓடுபாதையில் திரிந்த, மூன்று\nஓடுபாதையில் திரிந்த மாடுகள் மீது விமானம் மோதல்\nஇந்தோனேசியாவில், விமான ஓடுபாதையில் திரிந்த, மூன்று\nஹிரோஷிமாவில் மீது அணு குண்டு வீச்சு 50 ஆயிரம் பேர் அஞ்சலி\nஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணு குண்டு\nஇந்திய கொன்சியூலர் அலுவலகத்தின் மீது தாக்குதல்; ஆப்கானிஸ்தானில் சம்பவம்\nஆப்கானிஸ்தானிலுள்ள இந்திய கொன்சியூலர் அலுவலகத்தின\nஎமனில் பள்ளிவாயல்கல் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 137 பேர் பலி\nஎமன் நாட்டின் தலைநகரான சனாவின் மையப்பகுதியில் உள்ள\nமக்கமா நகரில் இளம் பெண்ணை சீரழித்த சவுதி இளைஞர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.\nகுற்றவாளிகள் நிரூபிக்கப்பட்டால் தண்டனையில் பாரபட்ச\nஜெர்மனில் உளவுப் பார்த்த அமெரிக்க பிரஜை கைது\nஜே��்மனில் உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் 31 வயத\nஹிலாரி கிளின்டன் மீது பாதணி வீச்சு\nஅமெரிக்காவின் முன்ளாள் வெளிவிவகார செயலாளரும் முன்ன\nசவுதி அரேபியாவில் கார் ஓட்டிய பெண்களுக்கு அபராதம்\nசவுதி அரேபியாவின் சாலைகளில் பெண்கள் கார்களையோ இதர\nடோனின் வீடு மீது தாக்குதல்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனியின் வீடு ரா\nபிரான்ஸ் நாட்டை உளவு பார்த்ததா அமெரிக்க\nபிரான்ஸ் நாட்டை உளவு பார்த்ததாக அமெரிக்க தூதர் ஜா\nசவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் உடல் நலக\nஎபோலா; அவுஸ்திரேலியாவினால் 6.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள்\nமேற்கு ஆபிரிக்காவில் வெகுவேகமாக பரவிவரும் எபோலா வை\nநைஜிரியா சென்ற அமெரிக்க ஏர் மார்ஷலுக்கு மர்ம நபரால் எபோலா ஏற்றம்\nமர்மமனிதன் ஒருவன் நைஜிரியா சென்ற அமெரிக்க ஏர் மார்\nஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல்\nஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ. எஸ்.ஐ.எஸ் என\nகாஸா விவகாரம்; இங்கிலாந்தின் கொள்கையைக் கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர் இராஜினாம\nகாஸா விவகாரத்தில் இங்கிலாந்து அரசின் கொள்கையைக் கண\nகராச்சி சர்வதேச விமான நிலையம் மீது ஆயுததாரிகள் தாக்குதல்; 23 பேர் பலி\nபாகிஸ்தானில் அமைந்துள்ளதும் மிகப்பெரிய விமான நிலைய\nகால்பந்து ரசிகர்கள் மீது துப்பாக்கி சூடு: மூவர் பலி\nமெக்சிகோவில் கால்பந்து ரசிகர்கள் மீது துப்பாக்கி ச\nசோமாலியா பாராளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்\nசோமாலியா தலைநகர் மொகடிஷூவில் உள்ள பாராளுமன்றக் கட்\nகாணாமல் போன மலேசிய பயணிகளுக்கு 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு\n239 பயணிகளுடன் புறப்பட்டு சென்று கடந்த 8-ம் திகதி\nநஷ்ட ஈடாக வழங்க வேண்டிய 100 கோடி அமெரிக்க டாலரை சில்லரையாக வழங்கி பழிதீர்த்த சாம\nஅமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான\nபின்லேடனைக் காட்டிக் கொடுத்த டாக்டர் மீது கொலைக் குற்றம்\n2011 மே மாதம் அல்கொய்தா தீவிரவாதக் குழுவின் தலைவனா\nதென்ஆப்ரிக்காவில் பஸ் மீது லாரி மோதி 29 பேர் பரிதாப பலி\nதென் ஆப்பிரிக்காவில் லாரியுடன் பஸ் நேருக்கு நேர் ம\nதலிபான் துணை தலைவர் அமெரிக்க ராணுவத்தினால் பிடிக்கப்பட்டார்\nபாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் தலிபான் துணை த\nஅமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 அமெரிக்கர்கள் பலியா���ார்கள்\nஅமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 அமெரிக்க\nஅமெரிக்க தலைநகரில் நேற்று திடீர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்\nஅமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்\nமனைவிக்கு பயந்த‌ அமெரிக்க அதிபர் .\nதனது மனைவிக்கு பயந்து புகைப் பழக்கத்தை கைவிட்டதாக\n1497 Km தூரம் சைக்கிள் ஓட்டிய அமெரிக்க தாத்தா\nசாதனை முயற்சிக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்\nமுஷரப் மீது மேலும் ஒரு கொலை வழக்குப்பதிவு\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது இன்\nசிரியா மீது தாக்குதல் நடத்த காங்கிரஸின் அங்கீகாரத்தை கோருகின்றார் ஒபாமா\nசிரியா மீது தாக்குதல்களை நடாத்த அமெரிக்கா காங்கிரஸ\nசிரியா மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக போராட அரசு தயார்\nபிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சிரியா குறித்த காரசாரம\nஐ.நா. அதிகாரிகள் பயணித்த வாகனம் மீது சிரியாவில் தாக்குதல்\nசிரியாவில் ஆய்வு மேற்கொண்டுள்ள ஐ.நா. ஆய்வுக் குழுவ\nஅடுத்த அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த, பாபி ஜின்டால்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த, பாபி ஜின்டால், அமெரிக்க\nமியான்மரில் ஐநா தூதர் மீது தாக்குதல்\nமியான்மர் நாட்டில் கலவரம் குறித்து விசாரணை நடத்த ச\nபெனாசிர் புட்டோ கொலை வழக்கு; முஷாரப் மீது குற்றச்சாட்டு\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ 2007இ\nபீகாரில் பக்தர்கள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 37 பேர் பலி\nஇந்திய, பீகார் மாநிலத்தில் தண்டவாளத்தைக் கடக்க முய\nபர்தா அணிந்த முஸ்லிம் இளம்பெண் மீது தாக்குதல்\nபிரான்ஸ் நாட்டில் முகத்திரை அணியும் முஸ்லிம் பெண்க\nமாதவிடாய் சமயத்தில் இந்த உணவுகளை மட்டும் எடுத்து கொள்ளாதீர்கள்.... வயிறு வலியை அதிகப்படுத்துமாம்\nகொழுப்பு சேராமல் தடுக்கும் உலர்திராட்சை.... 3 minutes ago\nமூன்றாவது முறையாக சாம்பியனானது இலங்கை 5 minutes ago\nதொடுதிரைத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட பிரேஸ்லெட் உருவாக்கம் 7 minutes ago\nகொல்கத்தாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஐதராபாத் 9 minutes ago\nதள்ளாடும் வயதில் 4 தங்கப்பதக்கங்கள் : முதியவர் சாதனை\nகீழே போட்டாலும் உடையாத மோட்டோரோலா செல்போன்: இந்தியாவில் அறிமுகம் 11 minutes ago\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் ச��ம்சுங்\nஅன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராகும் கூகுள்\nZoom அப்பிளிக்கேஷனில் இந்த வசதிகளை பயன்படுத்துவது எப்படி என்று தெரியுமா\n இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும் இதிலிருந்து விடுபடலாம்\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2019/01/blog-post_283.html", "date_download": "2020-06-04T13:53:48Z", "digest": "sha1:SGQVDMR2M7OF4OEGJUDS7SHGJYKH3ZY7", "length": 7168, "nlines": 178, "source_domain": "www.yarlitrnews.com", "title": "கல்வியியல் கல்லூரி அனுமதிக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியீடு !! - Yarlitrnews", "raw_content": "\nகல்வியியல் கல்லூரி அனுமதிக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியீடு \n2016, மற்றும் 2017ஆம் ஆண்டுகளுக்குரிய க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளது.\nஅடுத்த மாதம் 15ம் திகதி முதல் இதற்குரிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.\nஇரு வருடங்களின் பெறுபேறுகளுக்கு அமைய தலா நான்காயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.\nநாட்டிலுள்ள 19 கல்வியியல் கல்லூரிகளுக்காகவும் எண்ணாயிரம் பேர் ஒரே தடவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/iyal-vagai/india-suyarajiyam-10016086", "date_download": "2020-06-04T13:46:37Z", "digest": "sha1:5G2CL6PDFSWNEDFWEIWKJA2W7DBI5EWR", "length": 13433, "nlines": 196, "source_domain": "www.panuval.com", "title": "இந்திய சுயராஜ்யம் - India suyarajiyam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nமோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (ஆசிரியர்), வெ. ஜீவானந்தம் (தமிழில்)\nCategories: மொழிபெயர்ப்புகள் , இந்திய வரலாறு\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n1909- இல் லண்டன் இந்திய ஹவுசிலிருந்து, இந்திய விடுதலைக்கான வன்முறை வழிகளைத் திட்டமிட்டுக் கொண்டிருந்த சர்வர்க்கார் போன்ற படித்த உயர்ஜாதித் தீவிரவாதக்காரர்களுடன் நீண்ட விவ��தத்தை நடத்தி, தென்னாப்பிரிக்கா திரும்பிக் கொண்டிருந்த இளம் பாரிஸ்டர் காந்தி, கப்பலில் இரவும் பகலும், இடது கையாலும், வலது கையாலும் பத்து நாட்களில் தனது தாய் மொழியில் எழுதிய கொள்கைச் சாசனம் இந்நூல். நீங்கள் உங்கள் எதிரிகளை நேசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் நோக்கம் எவ்வளவு நேர்மையானதாக இருக்கிறதோ அதே நேர்மை உஙகள் எதிரிகளுக்கும் இருப்பதாக நீங்கள் நம்ப வேண்டும் அதுவே நேச வழி.\nநிலமெனும் நல்லாள் நகும்கோடீஸ்வரர்கள் எங்கே குவிந்து கிடக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் கணிணித் துறையில் இல்லை.நிலம், நிலவணிகம், இயற்கை வளங்கள், லைசன்ஸ் தேவைப்படும் தொழில்கள், குறைந்த போட்டியுள்ள துறைகள்,அரசின் நெருக்கம் தேவைப்படும் இடங்கள் இவற்றிலேயே பெரிதும் உள்ளனர்.இது கவலையளிக்..\nபீகாரிலிருந்து திகார் வரை - எனது அரசியல் பயணம்\nபீகாரிலிருந்து திகார் வரை - எனது அரசியல் பயணம் :பீகார் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்து பாட்னாவில் பள்ளிப்படிப்பை முடித்த கன்னையா குமார் பின்னர் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவராகச் சேர்ந்து மாணவர் தலைவராகச் உயர்ந்தவர். அவர் பிறந்து வளர்ந்தது முதல் பல்கலைக்கழகத்தில் நடந..\nஇளையோர்க்கான இந்தியத் தொன்மக் கதைகள்\nஇந்தியா, கதைகளின் சுரங்கம். நம் நாட்டில் கேட்பதற்கும் வாசிப்பதற்கும் கதைகளுக்குக் குறைவேயில்லை. கதை சொல்வோர் குறைந்துவிட்ட இந்தக் காலத்தில், இந்தியாவில் காலம்காலமாகப் புகழ்பெற்ற சில கதைகளைக் குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறார் பிரபல வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர். இந்தக் கதைகளை டாக்டர் வெ. ஜீவானந்தம் ..\nதென்மாவட்டத்தில் ஒரு பசு தனது கன்றினை ஈனமுடியாமல் இறந்து போனதிற்கான காரனம் என்ன என்று பரிசோதிக்கும் பொழுதுஅதன் வயிற்றில் 40 கிலோ பாலித்தீன் பைகள் இருந..\nவிதைத் துளிர்த்தால் இன்னும் அழகாகும் வாழ்வு\nநமக்கு இருப்பது ஒரே பூவுலகம் இதை அழித்து போக விட்டுவிட்டால் நாம் வாழ்வதற்கு வேறு வழி கிடையாது சுற்றுச்சூழல், சூழலியல், காட்டுயிர்கள், இயற்கை பாதுகாப்ப..\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nநிலம் பூத்து மலர்ந்த நாள் - விலை - 270/- மட்டுமேமுன் ஜென்மத்தின் பழக்கமான பாதையினூடே இயல்பாக நடந்து செல்லும் ஒருவனைப் போல,சங்கப் பழமையின் பல பாவனைகளின..\nபறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு)\nபறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு) - எலிசபெத் பேக்கர் (தமிழில் - வெ.ஜீவானந்தம்) :லாரி பேக்கரின் வீடுகள்தூக்கணாங் குருவிக் கூ..\nபியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..\n“கோழியோ, ஆடோ வளர்ப்பது லாபமானது &ஒரு பெண் குழந்தையைப் பெற்று வளர்ப்பதைவிட” & இப்படி ஒரு வார்த்தை தன் காதில் விழுகிறபோது, இந்த நிஜக் கதையின் நாயகி மரி..\nஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்\nசங்கீத மும்மூர்த்திகளும், அவர்களுக்கு முன்பும் பின்பும் வாழ்ந்த மற்ற பல மகான்களும் இயற்றித் தந்த இனிமையானப் பாடல்களை பொக்கிஷமாகக் கருதி, போற்றிப் பாது..\nபலவகையான நிலங்களைப் பற்றியும் அவற்றின் வளங்கள் பற்றியும் அவ்ற்றின் இன்றைய நிலை பற்றியும் விரிவாய் அலசும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு...\nஉடல் பசி மூலமாக தாகம் மூலமாக,தூக்கம் மூலமாக இன்னும் பல்வேறு வழிகளில் தனது தேவையை நிறைவெற்றிக்கொள்ளும் ஞானம் மிக்கது நம் உடல். நோயைக் கண்டு அஞ்சத் தேவை..\nமனிதர்கள் மரங்கள் போல் வாழும் காலம் வரும்\nநம்மாழ்வார், தியோடர் பாஸ்கரன், நல்லக்கண்ணு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மருதையன், விக்டர் லூயிஸ் ஆன்த்துவான், தொ பரமசிவன் வண்ணதாசன், அறிவுமதி, வைக..\nதமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல்\nநம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் ஆரய்ந்து சேர்த்த பொக்கிஷம் தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல் ஆகும். இதனை கண்டறிந்து பயன்படுத்தி, அடுத்த தலைமுறைக்கு கொ..\n1909- இல் லண்டன் இந்திய ஹவுசிலிருந்து, இந்திய விடுதலைக்கான வன்முறை வழிகளைத் திட்டமிட்டுக் கொண்டிருந்த சர்வர்க்கார் போன்ற படித்த உயர்ஜாதித் தீவிரவாதக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190618114219", "date_download": "2020-06-04T13:54:08Z", "digest": "sha1:LYIC3SPGYYLZAN5YNR3CIUOHRIGFSRN2", "length": 9124, "nlines": 56, "source_domain": "www.sodukki.com", "title": "100 வயது வாழ ஆசையா? இந்த 90 வயது பெரியவர் தரும் டிப்ஸை கேளுங்க..!", "raw_content": "\n100 வயது வாழ ஆசையா இந்த 90 வயது பெரியவர் தரும் டிப்ஸை கேளுங்க.. இந்த 90 வயது பெரியவர் தரும் டிப்ஸை கேளுங்க.. Description: 100 வயது வாழ ஆசையா இந்த 90 வயது பெரியவர் தரும் டிப்ஸை கேளுங்க..\n100 வயது வாழ ஆசையா இந்த 90 வயது பெரியவர் தரும் டிப்ஸை கேளுங்க..\nசொடுக்கி 18-06-2019 மருத்துவம��� 1664\nநொறுங்கத் தின்றால் நூறு வயது என பிரசித்திப் பெற்ற ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. ஆனால் இன்றெல்லாம் நொறுங்க சாப்பிடக் கூட முடியாத அளவுக்கு உடல் நோய்கள் வாட்டுகின்றன. ஆம்..இப்போதெல்லாம் சிறுவயதிலேயே சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் என வந்துவிடுவதால் நொறுங்க சாப்பிடவே முடியாத சூழலுக்குள் போய்விட்டோம்.\nஇந்நிலையில் 90 வயது முதியவர் ஒருவர் தன் உடல்நலனுக்கு காரணமான விசயங்கள் பற்றிச் சொல்லியிருக்கிறார். அதில் அவர், ‘’காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என வாழ்ந்தால் ஆயுள் கெட்டி என்கிறார். சித்தர் பாடல்களிலும் இது வருகிறது. இஞ்சி, சுக்கு, கடுக்காய் இவை மூன்றும் தான் உடலில் உள்ள வாத, பித்தம், கபத்தை சமன் செய்யும் ஆற்றல் கொண்டது.\nஅளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்னும் பழமொழி இதற்கும் பொருந்தும். அப்படியானால் அவற்றை எப்படி சாப்பிட வேண்டும் இதோ இந்த கணக்கைப் பாருங்கள்.\nஇஞ்சியின் தோலில் நஞ்சுத்தன்மை உண்டு. அதனால் முதலில் அதை நீக்கிவிட வேண்டும். தினமும் காலையில் மூன்று டீஸ்பூன் இஞ்சிச்சாறு எடுத்து, சுத்தமான தேனை அதே அளவில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பித்தம் மாயமாகும்.\nஇதேபோ, சுக்கைப் பொறுத்தவரை அதன் மேல்பகுதியில் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பைப் பூசி, காய விடவேண்டும். பின்னர் மிதமான நெருப்பில் வாட்ட வேண்டும். சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் நேரம் எடுத்துவிட வேண்டும். தொடர்ந்து ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்டினால் சுக்கின் மேல் தோல் வந்துவிடும். மதியம் சாப்பிடுவதற்கு முன்னர், சுக்குத்தூளை அரை டீஸ்பூன் அளவுக்கு வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் வாய்வு தொலை அகலும்.\nகடுக்காயைப் பொறுத்தவரை அதன் உள்ளே இருக்கும் கொட்டையை எடுத்துவிட வேண்டும். தொடர்ந்து கடுக்காயை உடைத்து சதைப்பகுதியை மட்டும் எடுத்துக்க வேண்டும். அதன் கொட்டையில் நச்சுத்தன்மை இருக்கும். சதைப்பகுதியை இடித்து தூளாக்க வேண்டும். இரவில் தூங்கும்போது கடுக்காய் தூள் ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து சூடான தண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும்.\nஇந்த மூன்றையும் நீங்கள் தொடர்ந்து பாளோ செய்தாலே சதம் அடித்து விடலாம் என்கிறார் இந்த தாத்தா...\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்த��ல் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபூஜை அறையில் இந்த சாமிப்படங்களை மறந்தும் வைச்சுடாதீங்க.. அதுவே பெரிய பிரச்னையை தந்துவிடும்..\nஈயம் பூசும் காமெடியால் பேமஸான நடிகர் கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா.. கடைசிகாலத்தில் அவருக்கு இப்படி ஒரு நிலமையா..\nலாஸ்லியாவுக்கு பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்... லாஸ்லியா திருமணம் ஆனவரா\nஅப்பாவின் காதலுக்கு உதவி செய்து நெகிழ வைத்த மகள்.. ட்விட்டரில் ஹார் டாபிக்கே இப்போ இதுதான்\nநடிகர் சின்னி ஜெயந்த்தின் அழகிய குடும்பமா இது.. எல்லாரும் என்ன செய்றாங்க தெரியுமா..\nதொப்புளில் தீபம் ஏற்றி இளசுகளை ஏக்கவைத்த நடிகை.. படவாய்ப்புக்காக காத்திருக்கும் பிரபலம் செய்த வேலையை பாருங்க..\nஊரடங்கு காலத்தில் இப்படியா செய்வது.. பிக்பாஸ் வனிதாவை கழுவி ஊற்றி வரும் நெட்டிசன்கள்..\nஆஸ்பத்திரி வேண்டாம்...மருந்து, மாத்திரை வேண்டாம்.. இதை ஒரு தடவை தேய்த்தால் இரண்டே நிமிடத்தில் பல்சொத்தை சரியாகும் அதிசயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/1929", "date_download": "2020-06-04T15:29:53Z", "digest": "sha1:PAZWJ7OVDLGOCBS3XDQHCD4PVMBU6MWY", "length": 6896, "nlines": 100, "source_domain": "www.writerpara.com", "title": "தம்பி வெட்டோத்தி சுந்தரம் – Pa Raghavan", "raw_content": "\nநான் வசனம் எழுதியிருக்கும் படம் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ விரைவில் வெளிவரவிருக்கிறது. எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன, ஞாயிற்றுக்கிழமை நீங்கள் படம் பார்க்க வரலாம்’ என்று சற்றுமுன் இயக்குநர் வடிவுடையான் போனில் சொன்னார். சந்தோஷமாக இருந்தது. கீழே சில புகைப்படங்கள். விரைவில் ஒரு கட்டுரை.\nதம்பி வெட்டோத்தி சுந்தரம் மிக முக்கியமான ஒரு சமூகப் பிரச்னையின்மீது பயணம் செய்யும் திரைக்கதையைக் கொண்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறுவதாக இருப்பினும் இதன் உள்ளடக்கம் உலகப்பொதுவானது [காதல் அல்ல.] அதைப் பற்றி லேசாகவாவது பேசலாமா என்று இயக்குநரிடம் கேட்டுவிட்டுப் பிறகு எழுதுகிறேன்.\nசனிக்கிழமையே ட்விட்டரில் விமர்சனம் போட்டுவிடுகிறோம்\nதங்களின் புத்தகத்தை படிக்க தவறியது இல்லை , அதை படத்திலும் காண அவ்வா….\nநாளை ரிலீஸ் | பா. ராகவன் says:\n[…] முந்தைய குறிப்புகள்: ஒன்று | […]\nகாஷ்மீர் – அரசியல், ஆயுத வரலாறு\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுப��க் குறிப்புகள்\nஅஞ்சலி: கடுகு (பி.எஸ். ரங்கநாதன்)\n300 வயதுப் பெண் (கதை)\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 30\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 29\nஒரு கொலைக் கதை (கதை)\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 28\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 27\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 26\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/the-two-team-captains-are-the-record-holders-in-todays-match/", "date_download": "2020-06-04T14:09:30Z", "digest": "sha1:SMYXBXOBMLJDVPDQQBHPO7X7AVPMX74H", "length": 6146, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றைய போட்டியில் இரு அணி கேப்டன்களும் சாதனை படைப்பார்களா !", "raw_content": "\nஎன்டிஆரை யாரென்று தெரியவில்லை என்று கூறிய பிரபல நடிகை.\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடம்\n#Breaking: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 1,384 பேருக்கு கொரோனா.\nஇன்றைய போட்டியில் இரு அணி கேப்டன்களும் சாதனை படைப்பார்களா \nஇன்றைய இறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியும் ,இங்கிலாந்து அணியும் மோத உள்ளது.\nஇன்றைய இறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியும் ,இங்கிலாந்து அணியும் மோத உள்ளது. இப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்த இரு அணிகளும் உலகக் கோப்பை தொடரில் ஒருமுறை கூட கோப்பையை வென்றது இல்லை. இந்நிலையில் இன்றைய போட்டியில் கேன் வில்லியம்சன் ஒரு ரன்கள் எடுத்தால் ஜெயவர்த்தனே சாதனையை முறியடித்து விடுவார். ஜெயவர்த்தனே 2007-ம் ஆண்டு உலககோப்பையில் 548 ரன்கள் குவித்து இருந்தார். நடப்பு உலகக்கோப்பையில் கேன் வில்லியம்சன் 548 ரன்கள் அடித்து உள்ளார்.இன்றைய போட்டியில் ஒரு ரன்கள் எடுத்தால் ஜெயவர்த்தனே சாதனையை கேன் வில்லியம்சன் முறியடித்து விடுவார். மேலும் கெய்ல் 2015 -ம் ஆண்டு உலககோப்பையில் 26 சிக்ஸர் விளாசினார். நடப்பு உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் 22 சிக்ஸர் விளாசி உள்ளார். இன்றைய போட்டியில் ஐந்து சிக்ஸர் மோர்கன் அடித்ததால் கெய்ல் சாதனையை முறியடித்து விடுவார்.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nதல தோனி கிரிக்கெட் விளையாடி பாத்திருப்பிங்க ஆனா டிராக்டர் ஓட்டி பாத்திருக்கிங்களா\nதனுஷ் பட பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\n கிரிக்கெட் வீரர் ஹர்த���க் பாண்டியா தந்தையாக போகிறார்.\nராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை.\nமகேஷ் பாபு,ரஷ்மிகா காதல் ஜோடி போல் டேவிட் வார்னர் காதல்.\nநாளை வெளியாகும் விடியோவிற்கு ப்ரமோ வெளியிட்ட டேவிட் வார்னர்.\n பாகுபலி பிரபாஸ்க்கு டஃப் கொடுக்கும் டேவிட் வார்னர்.\nபிரையன் லாராவின் மகனுடன் தன்னை ஒப்பிட்டு பார்த்த சர்ச்சின்.\n11,00,00,000 ரூபாய்க்காக 80 பேரை வேலையை விட்டு நீக்கிய நியூசிலாந்து கிரிக்கெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellomadras.com/144-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-656-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-1859-%E0%AE%B5/", "date_download": "2020-06-04T13:39:00Z", "digest": "sha1:N54H634CSAWZYUOXVVEF5HXYRUX44SUN", "length": 10784, "nlines": 142, "source_domain": "hellomadras.com", "title": "144 தடையை மீறிய 656 பேர் உட்பட 1,859 வழக்குகள் பதிவு. 24 மார்ச் முதல் இன்று 04 ஏப்ரல் வரை 144 தடை உத்தரவை மீறிய 7,460 பேர் உட்பட 16,245 வழக்குகள் பதிவு, 7,774 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது | Hellomadras", "raw_content": "\nHome Police 144 தடையை மீறிய 656 பேர் உட்பட 1,859 வழக்குகள் பதிவு. 24 மார்ச் முதல்...\n144 தடையை மீறிய 656 பேர் உட்பட 1,859 வழக்குகள் பதிவு. 24 மார்ச் முதல் இன்று 04 ஏப்ரல் வரை 144 தடை உத்தரவை மீறிய 7,460 பேர் உட்பட 16,245 வழக்குகள் பதிவு, 7,774 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது\nகொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி நாடு முழுவதும் கு.வி.மு.ச. பிரிவு 144 கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை பெருநகரில் தடையை மீறி வெளியிடங்களில் அத்தியாவசியமின்றி சுற்றுதல், ஒன்று கூடுதல் போன்று 144 கு.வி.மு.ச.ன் கீழ் தடையை மீறுபவர்களை கண்காணித்தும் சோதனைச் சாவடிகள் அமைத்து சோதனைகள் மேற்கொண்டும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணித்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.\nமேற்படி பிரிவு 144 கு.வி.மு.ச.வை நிறைவேற்றும் விதத்தில், சென்னையில் 106 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து க��்காணித்து வருகின்றனர். மேலும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள், இருசக்கர வாகன செக்டார் ரோந்து மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.\nஅதன்பேரில், சென்னை பெருநகரில் இன்று (04.4.2020) காலை 06.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையில் சென்னை பெருநகர காவல் குழுவினர் மேற்கொண்ட சோதனையில், 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக சென்னை பெருநகரில் 656 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் தொடர்புடைய 249 இருசக்கர வாகனங்கள், 4 இலகு ரக வாகனம் மற்றும் 8 ஆட்டோக்கள் என மொத்தம் 261 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஇதே போல, போக்குவரத்து காவல் துறையினர், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியது தொடர்பாக 731 வழக்குகளும், இதர போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 472 வழக்குகளும் என மொத்தம் 1,203 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மேற்படி போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 284 இருசக்கர வாகனங்கள், 5 இலகு ரக வாகனங்கள் , 11 ஆட்டோக்கள், என மொத்தம் 300 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇது வரை, அதாவது கடந்த 24.03.2020 மாலை 6.00 மணி முதல் இன்று (04.04.2020) மாலை 6.00 வரை 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக 7,460 வழக்குகளும், தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறிய குற்றத்திற்காக 17 வழக்குகளும், வதந்தி பரப்புவோர் மீது 1 வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் தொடர்புடைய 3,625 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஅதே போல, போக்குவரத்து காவல் துறையினர், போக்குவரத்து விதிமுறைகள் மீறல் தொடர்பாக மொத்தம் 16,245 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். மேலும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 48 இலகு ரக வாகனங்கள், 7,392 இருசக்கர வாகனங்கள், 323 ஆட்டோக்கள் மற்றும் 11 இதர வாகனங்கள் என மொத்தம் 7,774 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nராயபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67762/Finance-ministry-released-the-funds-for-state", "date_download": "2020-06-04T13:53:59Z", "digest": "sha1:JFF33JBNDQLMVNVHBSAC3M3ZZER5P4IF", "length": 8845, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாநில அரசுகளுக்கு ரூ.17,287 கோடி நிதி: விடுவித்தது மத்திய நிதியமைச்சகம் ! | Finance ministry released the funds for state | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nமாநில அரசுகளுக்கு ரூ.17,287 கோடி நிதி: விடுவித்தது மத்திய நிதியமைச்சகம் \nகொரோனா பிரச்னையால் மாநில அரசுகளின் நிதிநிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு 17 ஆயிரத்து 287 கோடி ரூபாய் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது.\nஇத்தொகையில் 11 ஆயிரத்து 92 கோடி ரூபாய் மாநில பேரிடர் சமாளிப்பு நிதியில் முதல் தவணையாக தரப்பட்டுள்ளது. இது தவிர 15-ஆவது நிதிக்குழு பரிந்துரைத்தபடி வருவாய் பற்றாக்குறை மானிய வகையில் 6 ஆயிரத்து 195 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு தரப்படுவதாகவும் மத்திய நிதியமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nஇதனால் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 14 மாநிலங்கள் பலன் பெறும். கொரோனா பிரச்னை தீவிரமாக உள்ள இச்சூழலில் மாநில அரசுகளின் நிதிநிலை மேம்பட தங்கள் நடவடிக்கை உதவும் என்றும் மத்திய நிதியமைச்சர் தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அண்மையில் தங்களுக்கு சேர வேண்டிய நிதியை விரைந்து விடுவிக்குமாறு பிரதமர் மோடியிடம் மாநில அரசுகள் கோரியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nபுதிதாக கைதானால் சிறையில் தனி அறை - சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங்\nஇந்தியாவில் கொரோனா பாதித்துள்ளவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 547 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் இதன் தாக்குதலுக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 62ஐ தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு விடுத்த எச்‌சரிக்கை \nஒரு மாணவியின் ஆலோசனை: வீட்டில் என்ன செய்யலாம்\nஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்\n\"தலைசிறந்த ஐபிஎல் அணிக்கு தோனிதான் கேப்டன்\" - ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட \"லிஸ்ட்\"\nஇசையமைப்பாளராக அவதாரம் எடுத்த ‘ஆளப்போறான் தமிழன்’ பாடகர் சத்ய பிரகாஷ்\n”ஒரு யானை இறந்தால் கூடவே சேர்ந்து காடும் அழியும்” - வன விலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை\nஊரடங்கு குறித்து பரத் பாலா இயக்கிய ‘மீண்டும் எழுவோம்’ - 6ஆம் தேதி வெளியீடு\nஓட்டு���ராக மாறிய மகள்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: என்னதான் நடந்தது\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு விடுத்த எச்‌சரிக்கை \nஒரு மாணவியின் ஆலோசனை: வீட்டில் என்ன செய்யலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/05/23/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/52191/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-62162%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-06-04T14:54:56Z", "digest": "sha1:RRV6DW2JXNFD5XURUQOGPHXYPEKHLJOD", "length": 10537, "nlines": 165, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஊரடங்கை மீறி கைதானோர் 62,162ஆக உயர்வு | தினகரன்", "raw_content": "\nHome ஊரடங்கை மீறி கைதானோர் 62,162ஆக உயர்வு\nஊரடங்கை மீறி கைதானோர் 62,162ஆக உயர்வு\n- 18,992 பேர் மீது வழக்குத் தாக்கல்; 7,387 மீது அபராதம்\nகடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை முதல் இதுவரையான காலப்பகுதியில், பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் நாடு முழுவதும் 62,162 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 17,460 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஅத்தோடு, ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் 18,992 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, 7,387 பேருக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇதற்கமைய, நேற்று (22) காலை 6.00 மணி முதல், இன்று (23) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 541 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 138 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதுவரை 18,496 பேர் மீது வழக்குத் தாக்கல்\nஊரடங்கை மீறி கைதானோர் 61,093ஆக அதிகரிப்பு\nஊரடங்கில் உத்தரவை மீறிச் சென்றவர் மீது சூடு\nஊரடங்கை மீறி கைதானோர் 60,000 ஐ தாண்டியது\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஜனாதிபதியின் கடிதத் தலைப்பு, கையொப்பம் மோசடி; ஒருவர் கைது\nபணி நீக்கம் செய்யப்பட்ட தன்னை சம்பள உயர்வுடன் பணியில் இணைக்குமாறு...\nPCR முடிவுகளின் பின் வெளிநாடுகளில் இருந்து வருவோரை தனிமைப்படுத்தவும்\nஜனாதிபதி பணிப்புரை- நாட்டுக்கு வரவிரும்பும் அனைவருக்கும் சந்தர்ப்பம்-...\nஇன்று இதுவரை 40 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,789\n- இந்தியாவிலிருந்து 03 பேர்; பங்களாதேஷிலிருந்து ஒருவர்; 36 கடற்படையினர்-...\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம்\n- மைத்துனர்களிடையே சண்டைஎம்பிலிப்பிட்டிய, மருதவான பிரதேசத்தில் நேற்றிரவு (...\nகஞ்சா மற்றும் வாளுடன் இளைஞன் கைது\n- பதிவு செய்யப்படாத மோ. சைக்கிள், கைத்தொலைபேசி மீட்புகஞ்சா மற்றும் வாளினை...\nபேராசிரியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட விடுங்கள்\n- மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்தேர்தல்கள் ஆணைக்குழு...\nகாத்தான்குடி வீடொன்றின் கிணற்றில் பெண்ணின் சடலம்\nகாத்தான்குடியில் வீட்டுக் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று (03)...\nகொரோனாவை உரிய முறையில் கட்டுப்படுத்திய நாடு இலங்கை\n‘கொரோனா பரவல் அச்சுறுத்தலின் ஆபத்தை நன்கு புரிந்து கொண்டு சரியான...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-06-04T15:12:23Z", "digest": "sha1:MW3ILTJUTX2XCXVPGHH7XYM2JFIZREXX", "length": 4129, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுதலாம் ரிச்சார்டு (Richard I, செப்டம்பர் 8 1157 - ஏப்ரல் 6 1199) சூலை 6, 1189 முதல் அவரது இறப்பு வரை இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். இவர் நார்மன்டியின் பிரபுவாகவும், அக்விடைனின் பிரபுவாகவும், காச்கோனியின் பிரபுவாகவும், சிப்ரசின் பிரபுவாகவும், இங்கிலாந்தின் அதிபராகவும் வெவ்வேறு பதவிகளில் ஒரே காலகட்டதில் ஆட்சி புரிந்தவர். சிலுவைப் போரோடு தொடர்புடைய இசுலாமிய மதத்தினர் இவரை மெலெக்-ரிக் அல்லது மலெக் அல்-இங்கிடார் எனவும் அழைத்தனர்.[1]\nவில்லியம் லாங்சாம்ப் (மூன்றாவதுசிலுவைப் போர்)\nபியூமாண்ட் மாளிகை, ஆக்ஸ்ஃபோர்ட், இங்கிலாந்து\n(தற்போதைய லிமோசின் மாகாணம், பிரான்சு)\nஃபோண்டேவ்ராட் ஆபே, ஆஞ்சோவு, பிரான்சு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/canara-bank-loans-get-cheaper-interest-rates-slashed-up-to-75-bps-vaiju-275637.html", "date_download": "2020-06-04T14:26:49Z", "digest": "sha1:V4BEJYSEEOV6VVPELLHZ5RR3CUPPJ5HZ", "length": 9432, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "வீட்டுக்கடன் வட்டியை குறைத்த கனரா வங்கி! | Canara Bank loans get cheaper; interest rates slashed up to 75 bps– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » வணிகம்\nவீட்டுக்கடன், வாகனக் கடன் வட்டியைக் குறைத்த கனரா வங்கி..\nவேறு வங்கி ஏடிஎம்மை பயன்படுத்தவதற்கான ஏடிஎம் கட்டணத்தையும் ஜூன் 30 வரையில் ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..\nவேறு வங்கி ஏடிஎம்மை பயன்படுத்தவதற்கான ஏடிஎம் கட்டணத்தையும் ஜூன் 30 வரையில் ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..\nவீட்டுக்கடன், வாகனக் கடன் மீதான வட்டியை கனரா வங்கி 0.75 சதவிதம் குறைத்துள்ளது.\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை, 0.75 சதவிதம் குறைத்திருந்தது. இதன் தொடர்ச்சியாக கனரா வங்கியும், கடன்கள் மீதான வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் குறைத்திருக்கிறது.\nகனரா வங்கியில் செய்யப்பட்டுள்ள டெபாசிட்கள் மீதான வட்டியும் 0.35 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வசதிக்கு எந்தவித கூடுதல் பாதுகாப்பும் தேவையில்லை, என்று கனரா வங்கி ஒரு செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவு வழங்க நாங்கள் எப்போதும் முன்னணியில் உள்ளோம். கனரா வங்கி ஏற்கனவே சேமிப்பு வங்கி கணக்கில் குறைந்த பட்ச வைப்புத் தொகையை பராமரிக்காவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தையும், பணம் எடுப்பதற்கு வேறு வங்கி ஏடிஎம்மை பயன்படுத்தவதற்கான ஏடிஎம் கட்டணத்தையும் ஜூன் 30 வரையில் ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சளா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nவீட்டுக்கடன், வாகனக் கடன் வட்டியைக் குறைத்த கனரா வங்கி..\nசிறு, குறு & நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் - தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அறிவிப்பு\nகொரோனா பரவலால் அதிகரிக்கும் ஆன்லைன் சந்திப்புகள்: கிடுகிடுவென வருவாயை உயர்த்திவரும் Zoom வீடியோ ஆப்\nதமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள்... விமான நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவு: மத்திய புள்ளியியல் துறை\nகறுப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சளா.. வெளியேற எளிய வழிகள் இதோ..\nதனது சேமிப்பை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய சலூன் கடைக்காரர் - அமைச்சர் உதயகுமார் பாராட்டு\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\nபெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியிட தடையா அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/130248/", "date_download": "2020-06-04T15:05:07Z", "digest": "sha1:SA2WGM2ZSJF4VHFRZJQ3HFVABW7VP22H", "length": 82841, "nlines": 430, "source_domain": "www.jeyamohan.in", "title": "விலங்கு [சிறுகதை]", "raw_content": "\n« அங்கி, சக்திரூபேண- கடிதங்கள்\nமார்த்தாண்டத்திலிருந்து அருமனை. அங்கிருந்து பத்துகாணி என்னும் ஊர். அந்த ஊரே சென்ற இருபத்தைந்தாண்டுகளில் உருவாகிவந்தது. மேற்குதொடர்ச்சி மலையின் அடர்காடுகளின் விளிம்பு, அருக்காணி போலீஸ் ஸ்டேஷன் அதற்கு அடுத்த அடையாளம். அங்குதான் விசாரித்தேன்.\n” என்று கேட்டார் அங்கிருந்த இரண்டு போலீஸ்காரர்களில் ஒருவர��.\n“இங்க எல்லா பாறையும் சக்கைப்பாறைதானேடே” என்றார் உள்ளிருந்த வயதான ஏட்டு.\n“இங்க அப்டி ஓரெடமும் இல்ல” என்றார் போலீஸ்காரர்.\nநான் “ஆளு ஆரையாவது அனுப்பினா நல்லது. செலவ பாத்துக்கிடலாம்” என்றேன்.\nபோலீஸ்காரர் திரும்பி ஏட்டை பார்த்தார். அவர் தலையசைத்தார். “இங்கிண சாயை, பேப்பர் மத்த சிலவுகளுக்கு மேலேருந்து ஒண்ணும் வாறதில்லை” என்றார் போலீஸ்காரர்.\nநான் இரண்டாயிரம்ரூபாய் தாளை எடுத்து நீட்டி “இது இருக்கட்டும்… ஒரு அவசியத்துக்கு உண்டான பைசா தானே\nஏட்டு முகம் மலர்ந்து “சாருக்கு எந்த ஊரு\n“நம்ம மச்சினன் ஒருவன் அங்க மெடிக்கல் காலேஜிலே கிளார்க்காக்கும்”\n“நான் அங்கதான் டாக்டராட்டு இருக்கேன்”\n”என்றார். இரண்டாயிரம் ரூபாய் தாளை திரும்பத் தருவதா என்று அவர் தயங்குவது தெரிந்தது.\n“என்ன அவசியமிருந்தாலும் வாங்க, அங்க நெல்சன் ஞானத்துரைன்னு சொன்னா நம்மள சொல்லுவாக”.\nஅவர் முகம் மலர்ந்து “நான் இடைக்கிடைக்கு வாறதுண்டு… நம்ம சில சொந்தக்காரங்களுக்கு அங்கிண ஆப்பரேசன் நடந்திருக்கு”என்றார். போலீஸ்காரரிடம் “டேய் சவரி, சிண்டனோ கூமனோ அங்கிண இருந்தா விளிலே” என்றார்.\nநான் “வலிய உபகாரம்” என்றேன்.\n“நம்ம பேரு எசாக்கியேல்ணாக்கும்… நெய்யூரிலே வீடு. பிள்ளைய அங்கிணதான் படிக்காவ”என்றார்.\nசவரி என்னிடம் “வாங்க சார்” என்று கூட்டிச்சென்றார். “உள்ளதச்சொன்னா எங்களுக்கு இந்த ஊரிலே ஒரு மண்ணும் தெரியாது. இந்நா இந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லைய விட்ட்டு வெளியே போறதில்லை. எப்டி போவ பச்சைக்காடுல்லா நட்டுச்சைக்கு ஆனையெறங்கும் பாத்துக்கிடுங்க. இங்க எல்லாமே இந்த காணிப்பயக்கதான். சட்டம் ஒளுங்கு அரெஸ்டு எல்லாமே அவனுகதான். ஆனா இங்க அப்டி பிரச்சினைன்னு ஒண்ணு இல்ல. ரோட்ட பாத்துக்கிடணும், அம்பிடுதான்…டேய் முத்தா,மத்தவன் எங்கலே\nமற்றவன் என்று சொல்லப்பட்டவன் ஒரு சிறுவன் என்று தொலைவில் பார்த்தபோது நினைத்தேன். பக்கத்தில் வந்தபோது தெரிந்தது, அவனுக்கு நாற்பது வயதுக்குமேல் இருக்கும். முகத்தில் ஏராளமான சிறு பருக்கள். ஓரிரு முடிகளே மீசை தாடி என இருந்தன. சுருட்டையான தலைமுடி. அகன்ற பெரிய உதடுகள். மின்னும் மான்கண்கள்.\n“இவனாக்கும் இங்கிண காட்ட நல்லா தெரிஞ்சவன். கூமன்னு பேரு. டேய் கூமா, சார அவரு கேக்குத எடத்துக்கு கூட்டிட்டுப்போ”\nநா���் கூமனிடம் “பைசா தாறேன்” என்றேன்\n“சில்லறை குடுத்தாபோரும் சார் இவனுகளுக்கு ” என்றான் சவரி\n“அந்த ரெண்டாயிரத்திலே நமக்கு ஒண்ணும் கண்ணிலே காட்ட மாட்டாரு”\nநான் அவனுக்கு ஐநூறு கொடுத்தேன். முகம் மலர்ந்து “இத அவரு அறியவேண்டாம்…” என்றான்\nஅவன் போனபின் நான் கூமனிடம் “நான் சக்கப்பாறைக்கு அந்தாலே மூளன்குந்நுக்காக்கும் போகணும்” என்றேன்\nஅவன் கண்களில் எந்த மாறுதலும் தெரியவில்லை. அல்லது அவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் நமக்கு இல்லை\n“அங்க முட்டன்னு ஒருத்தரை பாக்கணும்… பூசாரியாக்கும்”\nநான் அவனுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தேன். அவன் அதை எந்த உணர்ச்சியும் இல்லாமல் வாங்கிக்கொண்டான்\n“அங்க காணிக்காரர் குடி இருக்கா\n“இல்லை. பூசாரிக் குடி இருக்கு”\n“செரி, அங்க தங்குவோம்” என்றேன். குடிநீர் என்னிடமிருந்தது. அவசியமான உணவும், படுப்பதற்கு துயில்பையும் போர்வையும் இருந்தன. காட்டுக்குள் இருக்கத் தேவையான எல்லாவற்றையும் பையில் வைத்திருந்தேன்\n“கார் இங்க நிக்கட்டும்” என்றேன்\nசவரி “நிக்கட்டும்சார்… ஒண்ணுமில்லை” என்றான்\nநான் கூமனுடன் நடந்தேன். அவன் என் பையை வாங்கிக்கொண்டான். அவன் மிக இயல்பாக மூச்சிளைக்காமல் நடந்தான். எனக்கு மூச்சு இறுகி நெஞ்சை அடைக்கச் செய்தது\nமலைப்பாதை இருபக்கமும் செறிந்த பசுந்தழைகளுக்கு நடுவே ஈரமான மண்ணுடன் இருந்தது. இலைகளில் சிறிய சுண்டுபுழுக்கள் இருந்தன. பச்சைத்தழைகள் வெயிலில் வாடும் மணம். காடெங்கும் நீராவி நிறைந்திருந்தது. நள்ளிரவின் ரீங்காரம் உள்காட்டுக்குள் ஒலித்தது.\n“இப்பம் இல்லை. மளையிலே வரும் ”\nஅவன் எனக்கு ஒரு இலையை பறித்துத் தந்தான். “தின்னா சீணம் மாறும்”\nஅதைப்பற்றி நான் கேட்டிருந்தேன். காணிக்காரர்களைப் பற்றி ஆய்வு செய்பவர்கள் அதை மேஜிக் பச்சை என்பார்கள்.\nஅதை மென்று தின்றபோது வாய் முறுமுறுப்பாக இருப்பதுபோலிருந்தது. பச்சைவெற்றிலையை மென்றதுபோல. ஆனால் சற்றுநேரத்திலேயே களைப்பு குறைந்துவிட்டது. உண்மையிலேயே களைப்பு போய்விட்டதா, அல்லது என் மனமயக்கமா என் மூச்சிளைப்பு நின்றுவிட்டதை உணர்ந்தேன்.\nவழியில் ஒரு சரிவான பாறையில் அமர்ந்தோம். செம்மண் இறுகி உருவான பாறை தசைக்கதுப்பு போலிருந்தது. மேலிருந்து நீர் ஊறி அந்தப்பாறை வழியாக கசிந்து இறங்கி ���டையாகி கீழே சென்று எங்கோ புதர்களுக்குள் அருவிபோல ஓசையிட்டு விழுந்தது. அங்கே வெயில் நன்றாக இறங்கி கண்களைக் கூசவைத்தது. சூழ்ந்திருந்த காட்டில் காற்று ஒழுகும் ஓசை.\nஒரு சிறுநரி அங்கே வந்து எங்களைப் பார்த்து பதுங்கியது. பெருச்சாளி போன்ற கண்களால் என்னைப் பார்த்தது\nநரி அதன் எல்லையை நாங்கள் கடப்பதை வந்து பார்த்துவிட்டுச் சென்றதா காட்டின் கண்களாக பல்லாயிரம் விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் எங்களை பார்த்துக்கொண்டிருக்கின்றனவா காட்டின் கண்களாக பல்லாயிரம் விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் எங்களை பார்த்துக்கொண்டிருக்கின்றனவா\n‘அது நரியா இல்ல சாமியா\nஅவன் திரும்பி பார்த்துவிட்டு “நரி” என்றான்\nஅவனுடைய பதில்கள் மிக நடைமுறைத்தன்மை கொண்டிருந்தன. அவன் எழுந்தபோது நானும் எழுந்தேன். அவனிடம் பேசவேண்டும் என்று திட்டமிட்டேன்.\n”மேலே அயினிமூட்டுத்தம்புரான் கோயில் உண்டு”\n“அங்கே என்னைப்போல ஊர்க்காரர்கள் போவதுண்டா\nநான் அவனிடம் நேரடியாகப் பேசுவதே நல்லது என்ற எண்ணத்தை அடைந்தேன்.\n“அவர தேடி என்னைமாதிரி ஆளுகள் வந்தது உண்டா\nநான் மேலும் அவனிடம் பேசவிரும்பினேன். ஆனால் என்ன கேட்பது என்று தெரியவில்லை.\n“முட்டன்பூசாரி கிட்டே நீங்க போறதுண்டா\n“இல்லை. முட்டன்பூசாரி எங்க குடிக்கு நிசித்தம்”\n“செங்கிடா குடுப்போம். பிறவு போக மாட்டோம்”\nஇவனிடமிருந்து எதுவும் கிடைக்காது என்று புரிந்துகொண்டேன்\n”முட்டன்பூசாரிக்கு எவ்ளவு வயது இருக்கும்\n“எவ்ளவு நாளா அங்க இருக்கார்\nஒரு மலையோடை குறுக்கே மிகவிரைவாக சென்றது. அதை நான் அவன் கையைப்பிடித்து கடந்தேன். பாசிபடிந்து வழுக்கும் செங்குத்தான பாறை ஒன்றின்மேல் தொற்றி மேலேறினேன். அதற்கு அப்பால் சரிவு. மீண்டும் ஒரு காடு. ஆனால் மிகச்செறிந்தது. பச்சை யானைப்பிண்டங்களைக் கண்டேன். ஒரு மான்கூட்டம் செவி விடைத்து இறுகப்பூட்டிய வில்லின் அம்புகள் போல நின்று எங்களைப் பார்த்தது. நான் ஒரு கல்லில் மிதித்து அது உருண்டபோது அம்புகள் பறந்தன\nஅவன் ஒரு பாறையைக் காட்டி “அதாக்கும்”என்றான்.\nஅந்தப்பாறை செங்குத்தாக எழுந்து வளைந்து நின்றது. அதன்மேல் மண்படிவு, அதில் சிறிய மரங்கள் நின்றன. செம்மண்நிறமான பாறை. ஆற்றங்கரையில் நீர் அரித்த சேற்றுப்பரப்புபோல அதில் பலவகையான வழிவுகள��ன் வடிவங்கள். சிவப்புத்தீற்றல்கள். காவிப்பட்டைகள்..\n‘குகையும் குடிதான்… முட்டன் குடி அது”\nநான் அவனை பார்த்தேன். அவன் வற்புறுத்தினால் வரமாட்டான் என்று தெரிந்தது\nநான் அவனிடம் “நீ நாளைக்கு காலை இங்கே வா” என்றேன். அதன்பின் என் தோள்பையை அவனிடமிருந்து வாங்கிக்கொண்டு நடந்தேன்.\nகூமன் பின்னால் அங்கே நின்றிருக்கிறான் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. ஆகவே ஒருமுறை திரும்பிப் பார்த்தபோது அவன் இல்லை என்பது என்னை திடுக்கிடச் செய்தது. அதோடு என்னிடம் அச்சம் ஊறத்தொடங்கியது. அதுவரை அச்சமே இருக்கவில்லை. ஏனென்றால் நான் அதை எவ்வகையிலும் கற்பனைசெய்திருக்கவில்லை.\nஅந்தக் குகை மலைச்சரிவில் ஒரு தசைமடிப்பு போல தெரிந்தது. அல்லது மீனின் வாய்போல. அதற்குள் பெரிய தேன்கூடுகள் தொங்கின. மாட்டின் உடலில் உண்ணிகள் தொங்குவதுபோல. அங்கே எழுந்த தேனிக்களின் ரீங்காரம் கீழே கேட்டது.\nமேலே செல்ல படிகள் இல்லை. தொற்றி ஏறவேண்டும். நான் கொஞ்சம் தயங்கினேன். ஆனால் ஏறியபோது பாறையின் சொரசொரப்பு நன்றாகவே என்னை பற்றிக்கொண்டது. காற்றில் அரித்தபாறை\nமேலே சென்று நின்றபோது மூச்சுவாங்கியது. நான் நினைத்ததை விடப்பெரிய குகை. பத்து ஆள் உயரமிருக்கும். மேல் வளைவில் தேனீக்களின் ரீங்காரம். தரையில் பிய்ந்துவிழுந்த தேனீக்கூடுகள் மிதிபட்டு அரைந்து கிடந்தன. தேன்மெழுகின் மணம்\nஅங்கே எவரும் இருப்பதாகத் தெரியவில்லை\n” என்றேன். அதன் அபத்தத்தை உணர்ந்து “ஐயா” என்றேன்.”சாமீ\nகுகை மிக ஆழமானது என்று தெரிந்தது. இரு கிளைகளாக பிரிந்து இருட்டாக மடிந்து உள்ளே சென்றது. அதற்குள் மேலிருந்து கூம்புகளாக சுண்ணாம்புப்பாறை முனைகள் தொங்கின. குட்டிபோட்ட நாயின் முலைகள் போல.\nமிக அருகே குரல்கேட்டது. நான் திடுக்கிட்டு திரும்பினேன். “நான்…”என்றேன்\nஅவர் நான் எண்ணியதுபோல இல்லை. பழங்குடிப் பூசாரி என்னும்போது நம்மிடம் ஒரு பிம்பம் உருவாகிறது. அவர் சவரம் செய்திருந்தார், மூன்றுநாள் தாடிதான். பெரிய வளைவுமீசை. சாதாரணமான பாலியெஸ்டர் சட்டை, நீலச்சாயவேட்டி. காலில் ரப்பர் செருப்பு. கையில் எச்.எம்.டி வாட்ச்.தலையில் ஒரு சிவப்பு முண்டாசை காதுமறைய சுற்றிக் கட்டியிருந்தார். அது ஒன்றுதான் அவரை உள்ளூர்ச் சந்தையில் ஒரு சாதாரண வியாபாரியோ தரகரோ அல்ல என்று காட்டியது\nஅந்த தோற்றம் எனக்கு ஆறுதலூட்டியது. ‘என்பேரு நெல்சன். நான் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியிலே நியூரோ டாக்டர். சைக்காலஜியும் உண்டு. நியுரோன்னா—”\n‘நரம்புமண்டலத்தப்பத்தி… சைக்காலஜிக்கும் இப்பம் அதிலதானே எடம்\n“முன்னாடி இங்க வந்த ஒருத்தர் உங்களைச் சந்திச்சதைப் பத்தி எழுதியிருக்காரு. அவருக்க ரிப்போர்ட்டை பாத்துத்தான் நான் அறிஞ்சேன்.. பாத்திடலாம்னு தோணிச்சு”\n“தேடி வந்ததுக்கு சந்தோசம்…. உக்காருங்க” என்றார்\n“இது நல்ல எடம்தான். உள்ள கயித்துக் கட்டிலு போட்டிருக்கேன். நீங்க இண்ணைக்கு போக முடியாதுல்லா\n“ஆமா, நான் ஸ்லீப்பிங் பேக் வச்சிருக்கேன்”\n“இங்க இன்னொரு கம்பிளியும் நாடாக்கட்டிலும் உண்டு. மடக்கி வச்சிருக்கேன். சௌகரியமாட்டு இருக்கலாம்… இறைச்சி திம்பியளா\n“ஒரு காட்டுமுயலை பிடிச்சு கட்டிபோட்டிருக்கேன். சமைச்சு குடுக்கேன். கிளங்கும் இருக்கு. சுட்டிடலாம்… சௌகரியமா இருங்க”\nநான் “சௌகரியம்தான்” என்றேன், மேலே தேனீக்கூடுகளைப் பார்த்தேன்\n“அது விளாத எடம் உள்ள இருக்கு… வாங்க”\nஉள்ளே உண்மையாகவே நல்ல பாதுகாப்பான இடம் இருந்தது. ஏதோ பழைய பள்ளிவாசலின் டோமுக்கு கீழே இருப்பதுபோல தோன்றியது. அங்கே தரையும் சமமாக இருந்தது\n”நானே செத்தி சமமாக்கினதாக்கும்” என்றார்\nநைலான் நாடாக்கட்டில் ஒன்று படுக்கை தலையணை விரிப்புடன் இருந்தது. இன்னொன்று சாற்றி வைக்கப்பட்டிருந்தது. அருகே சிவப்பு பிளாஸ்டிக் வாளி, கோப்பை. ஒரு பிளாஸ்டிக் குடுவையில் குடிநீர். ஒரு சின்ன டிரான்ஸிஸ்டர் ரேடியோ\nநான் குகையின் உள்வழியை பார்த்தேன். ‘இந்தக்குகை எம்பிடுதூரம் போவுது\n”அது போவுது ரொம்பதூரம்… ஒரு ராத்திரி போற தூரம்”\n”குகைக்குள்ள எப்பமுமே ராத்திரிதான்…. ஆயிரம் வருச ராத்திரி. கோடிவருச ராத்திரி”\n“முன்னாடி சண்முகதாஸ் வந்தப்ப உங்கள பாத்திருக்காரு”\n“ஆமா, நல்ல மனுசன்… போயிட்டாரு இல்ல”\n“இங்க என்ன சாமி இருக்கு\n“செங்கிடாய்க்காரன்னு ஒரு சாமி… பல எடங்களிலேயும் உள்ளதுதான். ஆனா அது ஒரிஜினலாட்டு காணிக்காரர் சாமியாக்கும். கந்தபுராணத்திலே நாரதர் வேள்வி செய்றப்ப மந்திரம் தவறிப்போச்சு. அப்ப யாககுண்டத்திலே இருந்து ஒரு செங்கிடா கெளம்பி வந்திச்சு. அதை ‘ஆடலந் தொழில் மேற்கொண்ட அனைவரையும் இரியச்செய்யும் மேடம் அஞ்சுறவே ஆர்த்து விரைந்துபோ��்’னு கச்சியப்பர் சொல்லுதாரு”\n“கிடாதான். ஆடுதான்.. மேசம்னு சொல்லுதார்லா மேசம் அக்னிக்க வாகனமாக்கும். அக்னிநெறம் உள்ளது. சுருண்ட கொம்பும் நீளக்காதும் தீமாதிரி பிடரிமயிரும்னு வர்ணனை…ஒரே சாமிதான். ஓரோ சாதியும் ஓரோ பெயரிலே கும்பிடுதானுக. பளைய எகிப்திலே க்ஹ்னும்னு பேரு. அராமிக்லே பாபோமெட்னு சொல்லுவாங்க. சம்ஸ்கிருதத்திலே அஜமுகன், நைகமேஷன்னு பல பேருகள் உண்டு” என்று அவர் சொன்னார். அதுக்கு இங்க ஆண்டுக்கொருமுறை காணிக்காரனுக செங்கிடாய பலிகுடுப்பாங்க”\n“மத்த நாளிலே ஆரும் வாறதில்லை. நான் மட்டும்தான்”\nநான் எழுந்த கேள்வியை எப்படி கேட்பது என்று எண்ணுவதற்குள் அவரே சொன்னார். “இங்க இருக்கதுக்கு நமக்கு ஒரு காரணம் இருக்கு…அதை நான் சொல்லமுடியாது. இங்க இருக்கேன், அம்பிடுதான். உங்க கேள்விய கேளுங்க”\n“நீங்க செங்கிடாய்க்காரனை உபாசனை பண்ணுதீகளா\n“செரி” என்றேன். “உண்மையிலே நான் கேக்கவந்தது ஒடிங்குத வித்தையப் பத்தியாக்கும். இங்க படிப்பும் அறிவும் இல்லாத ஒரு வயசான பூசாரி இருப்பாருண்ணு நினைச்சேன்… நீங்க இருக்கதிலே சந்தோசம்”\n‘இல்லல்ல, நான் எம்டி வாங்கியாச்சு. இது ஒரு புக்குக்காக” என்றேன். “நான் பல சைக்காலஜி கேஸ்களை ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கிறப்ப ஒண்ணு கண்டுபிடிச்சேன். மனுஷ மனசுக்கும் விலங்குகளுக்கும் ரொம்ப தொடர்பு இருக்கு. பல பேஷண்டுகள் அவங்களை ஏதாவது மிருகமா கற்பனைசெய்துகிடுதது உண்டு. ஆடு ,மாடு,நாயி,நரி இப்டி… இது ஏன்னு நான் ஆராய்ச்சி செஞ்சேன். அப்ப ஒரு கருத்து வந்தது. ஒவ்வொரு மிருகத்துக்கும் அதோட வடிவத்திலேயே ஒரு பேசிக் ஐடியா இருக்கு. அதாவது ஒவ்வொண்ணும் ஒரு ஆர்க்கிடைப்பு.. அதாவது…”\n நரி தந்திரமானது. புலி வீரமானது. குதிரை பலமானது. இப்டி… அந்த மாதிரி மனுஷன் கற்பனை செய்துகிட்டான்னு சொல்லலாம், ஆனா அப்டி கற்பனை செய்யுறதுக்குண்டான ஒரு அம்சம் அந்த மிருகங்களிலே இருக்கு. அதாவது அது வெறும் கற்பனை இல்லை. அந்த மிருகங்கள் உண்மையிலேயே அந்த குணாதிசயங்களோட உடம்புவடிவங்கள்தான்… நான் சொல்றத செரியா சொல்றேனா\n“சொல்லுங்க… நான் வாற வரைக்கும் வாறேன்”\n“மிருகங்கள் மனுஷ மனசுக்குள்ள ஆழமா பதிஞ்சிட்டே இருக்கு. சொல்லப்போனா மனுஷமனசுங்கிறதே மிருகங்களோட பதிவுகளாலே உருவானதுதான்… பளைய குகை ஓவியங்களிலே எல்லாமே மிருகங்கள்தான் இருக்கு. மனுஷன் அதைப் பாத்துட்டே இருந்திருக்கான். அதையே வரைஞ்சிருக்கான். மிருகமா வேசம்போட்டு நடிச்சிருக்கான், ஆடியிருக்கான். இப்பகூட மனுசன் பண்ணிக்கிடுத அலங்காரங்களிலே முக்காவாசி மிருகங்களோட சில அம்சங்களை தனக்கும் சேத்துக்கிடுததுதான். கம்பிளிச்சட்டை போட்டுகிடுதது, குல்லா போட்டுக்கிடுதது… மனுஷனோட நடனம் நாடகம் எல்லாமே மிருகம் மாதிரித்தான். புலி சிங்கம் குதிரை மான்… அப்டி பலதும்…”\n“ஆமா” என்று சிரித்தார் “பொண்ணையே மான் மயிலுண்ணுதானே வர்ணிக்கானுக”\n“மிருகங்கள்தான் மனுஷமனசு… அதிலே எல்லா மிருகமும் இருக்கு. ஏதாவது ஒரு மிருக அம்சம் கூடுறப்ப அந்த மனுசன் அந்த மிருகமா ஆயிடறான்”\n“அதுவரைக்கும் ஓக்கே. ஆனா நான் ஆராய்ச்சி செஞ்சப்ப அப்டி ஒரு மனுசன் ஒரு மிருகமா ஆயிட்டான்னா அவனோட நரம்பு சிஸ்டமும் அப்டியே கொஞ்சம் மாறிடுதுன்னு கண்டுபிடிச்சேன். அதாவது ஒரு மனுஷன் மூளையளவிலே கொஞ்சம் குதிரையா ஆகமுடியும்…ரொம்பக் கொஞ்சம்தான். ஆனா அது நடக்குது, அதை அடையாளம்காண முடியும்”\n“ஆனாஅதை நான் சொல்ல ஆரம்பிச்சப்ப என்னோட மதிப்பு போயிடுச்சு. எனக்கு சயன்ஸ் உலகிலே எடமே இல்லேன்னுட்டாங்க. ஆனா எனக்கு அங்க நிறுத்த முடியலை. மேலேமேலே ஆராய்ச்சி செஞ்சிட்டே இருந்தேன். அப்பதான் சண்முகதாஸ் எளுதின குறிப்புகள் கிடைச்சுது. அவரு அ.கா.பெருமாள் சாரோட ஸ்டூடண்ட். அ.கா.பெருமாள் சார்தான் அந்த பேப்பரெல்லாம் வாங்கி எனக்கு குடுத்தார். அதிலே உங்களைப்பத்தி சொல்லியிருந்தார்”\n“காணிக்காரங்களுக்க மந்திரவாதத்திலே ஒடீன்னு ஒரு மந்திரவாதம் உண்டு. ஒடி, மந்திரவாதி சில உபாசனைச் சடங்குகள் வழியாட்டு ஒரு மிருகமா ஆயிடுறது’\nஅவர் ஒன்றும் சொல்லவில்லை. ”முயலை சமைக்கட்டுமா\nநான் அவர் குகைக்குள் சென்று முயலை கொன்று எடுத்து வருவது வரை காத்திருந்தேன். உரித்த முயல் அவர் கையில் ஒரு செந்நிற பிளாஸ்டிக் பை போல தெரிந்தது.\nஅவர் குகையின் ஓரத்தில் இருந்த அடுப்பில் எரியாது எஞ்சிய விறகை தட்டி கரி களைந்து அடுக்கினார். அதை பற்றவைத்து சிறிய கமுகுப்பாளை விசிறியால் விசிறி அனலெழுப்பினார். அதன்மேல் ஒரு கருங்கல்லை வைத்தார். அனலில் கல் சூடாகத் தொடங்கியது. அவர் முயல்மேல் உப்பும் மிளகுத்தூளும் பூசினார்\n‘நான் வாரம் ஒரு தடவை கீளப்போவ���ன். அங்க ஒரு சின்ன கடை உண்டு..” என்றார் அங்க நமக்கு நெறைய ஃப்ரண்டு உண்டு”\nஅவர் முயலைக் கல்மேல் வைத்து இன்னொரு கல்லால் மூடினார். “அதுக்க நெய்யிலேயே வெந்திரும்” என்றார்\nஉள்ளிருந்து என் தொடை அளவு பெரிய இரு மரவள்ளிக்கிழங்குகளை எடுத்துவந்து மண்ணை தட்டிவிட்டு அனலருகே வைத்தார்.\nநான் “நீங்க ஒடி வித்தை செய்யுகதுண்டா\n“ஒடிய எல்லா மிருகத்துக்கும் செய்யமுடியாது. எந்த மிருகத்துக்கு ஒடி எடுக்கோமோ அதை உபாசிக்கணும். உபாசனைன்னா அதையே சாமியா கும்பிடணும்.வேற நினைப்பே இல்லாம இருக்கணும். மனசையும் உடம்பையும் முளுசா அதுக்கு குடுக்கணும்… அப்பம் அந்த மிருகமா அவன் ஆகத்தொடங்குவான். கொஞ்சம் கொஞ்சமாட்டு ஒடி கைவசப்பெடும்”\n“நினைச்ச நேரத்திலே அந்த மிருகமா ஆயிடமுடியுமா\n“அது அவனுக்க தபஸை பொறுத்தது… சிலபேரு ஒருவாரம்கூட மிருகமாட்டு இருந்திருக்கானுக. சிலபேரு ஒரு ராத்திரி…நாலஞ்சு மணிநேரத்திலே ஒடி கலைஞ்சுபோறதும் உண்டு…”\nநான் அவரை பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் முயலைச் சமைப்பதிலேயே கவனமாக இருந்தார். முயல் நன்றாக வேகத் தொடங்கியது. உருகும் கொழுப்பு மணம். ஊன்வேகும் மணம்.\n“நல்ல மூத்த முயலாக்கும். நெய் உண்டு” என்றார்\n“எதிலே லாபம், எதிலே நஷ்டம்\n‘செரி, இப்டி கேக்கேன். நீங்க ஒடி செய்யுததானா எதுக்காகச் செய்வீங்க\n“பிள்ளே, மனுசனுக்கும் மத்த சீவனுக்கும் ஒரே வித்தியாசம்தான். மத்த சீவன் வேலிகேறிச் சாடாது. மனுசன் எல்லா வேலியும் கடந்து சாடுவான். மனுசனுக்க ஞானம்கிறது் அவன் சாடிக்கடந்த வேலிகளுக்க கணக்காக்கும்… மனுசன் ஏன் பறக்கான் ஏன் துப்பாக்கியால வெடிவச்சுதான் அவனுக்க உடம்புக்க வேலிய அதுவளியாட்டு சாடிக்கடந்து அந்தப்பக்கம் போவுதான், இல்லியா இப்ப நான் மனுசனா இருக்கேன். இந்த உடம்பிலே இருந்து என்னால வெளியே போவ முடியாது. இந்த உடம்பாத்தான் நான் என்னைய நினைக்க முடியும்… அந்த வேலிய சாடிக் கடந்து அந்தால போவமுடிஞ்சா நல்லதுதானே இப்ப நான் மனுசனா இருக்கேன். இந்த உடம்பிலே இருந்து என்னால வெளியே போவ முடியாது. இந்த உடம்பாத்தான் நான் என்னைய நினைக்க முடியும்… அந்த வேலிய சாடிக் கடந்து அந்தால போவமுடிஞ்சா நல்லதுதானே\nஅவர் முயலை மெல்ல வெளியே எடுத்தார். அது உருகிச் சொட்டியது. ஊன் நன்றாகவே வெந்திருந்தது. அதை திருப்பி வைத்���ார்\n“நினைச்சுப்பாருங்க. நீங்க போயி உங்களை கண்ணாடியிலே பாக்குதீக. அங்க ஒரு காளைமாடு தெரிஞ்சா எப்டி இருக்கும்”\nநான் அதிர்ந்துவிட்டேன். மெய்யாகவே எனக்கு கைகள் நடுங்கலாயின\n”அப்டி ஒருத்தர் மாறினா அவருக்க மனசு எப்டி இருக்கும் அவருக்க நியூரோ சிஸ்டம் எப்டி இருக்கும் அவருக்க நியூரோ சிஸ்டம் எப்டி இருக்கும் ஒரு சாம்பிள் கிடைச்சா நான் எல்லாத்தையும் நிரூபிச்சிருவேன்”\nநான் “அது ….சயன்ஸுன்னா…” என்றேன்\n“அது உங்க அவசியம்… ஒடியனுக்கு அதிலே என்ன\nநான் “அது சரிதான்” என்றேன்\nஅவர் மீண்டும் அனலை ஊதினார். கனல் சீறியது. ஊன் பொசுங்கும் மணம் எழுந்தது. குகைக்குள் எங்கோ ஏதோ ஓசை\n“உள்ள என்னென்னமோ இருக்கு” என்றார்\nஅவர் என்னிடம் “லிமிட்டுன்னா, அது தெய்வம்போட்ட லிமிட்டாக்கும். ஒடியன் முளுசாட்டு மிருகமா ஆக முடியாது. ஒரு உறுப்பு மனுசனா மிச்சமிருக்கும். ஒரு விரல், காதுக்க மடல் என்னமாம் ஒண்ணு”\n“ஏன்னா அவன் உடம்புதானே மிருகமாட்டு ஆகுது அவன் மனசு மனுஷ மனசுதானே அவன் மனசு மனுஷ மனசுதானே அப்ப அவன் போடுதது ஒரு வேசம்தானே அப்ப அவன் போடுதது ஒரு வேசம்தானே” என்றார் அவர் ‘வேசம்னா வேசக்கொறையும் வேணும். பூர்ணவேஷம் அமைஞ்சா பிறவு திரும்ப வரமுடியாது… அந்தாலே போயிரவேண்டியதுதான்”\n“அப்ப ஒடியனைக் கண்டுபிடிச்சிடலாம்” என்றேன்\n“ஒடியன்னு சந்தேகம் வந்தா உடனே அந்த மிருகத்தை கூர்ந்து பார்த்தாப் போரும்…” என்று அவர் சொன்னார் “ஏதாவது ஒரு உறுப்பு மனுசனுடையதா இருக்கும்…” என்றார்\nஅதை நான் கேள்விப்பட்டிருந்தேன். ‘இது மாறாத ரூலா\n“ஆமா, இந்த ரூல் தெய்வங்களுக்கும் உண்டு. இங்க மலைத்தெய்வங்கள் மனுஷவடிவமா வாரதுண்டு… காணிக்காரங்க இறைச்சியும் கள்ளும் வச்சு பூசைசெய்துட்டு ராப்பூரா டேன்ஸ் ஆடுவாங்க. அதிலே நல்ல அளகான குட்டிகள் இருந்தா மலைத்தெய்வங்கள் மனுசனா மாறி வந்து கூட்டத்திலே சேந்திரும்…”\n” என்று சிரித்தார். “எவனாவது ஒண்ணுக்குப்போவான். அவனை பிடிச்சு அந்தால கெடத்திப்போட்டு அவன் ரூபத்திலே உள்ளவந்திரும். ஆடிப்பாடி அவளை மயக்கி கூட்டிட்டுப்போயி சோலிய முடிச்சுட்டு மலையேறி போயிரும். அவ அவன் தன்னை செஞ்சான்னு நினைப்பா. அவனுக்கு ஒரு நினைவும் இருக்காது…”\n“கந்தர்வர்கள் இப்டி வர்ரதா கேரளத்திலே கதை உண்டு” என்றேன்\n“எல்லா ஊர்லேயும�� இப்டி கதை உண்டு… கிரேக்க கதைகளிலே தெய்வங்கள் மனுஷவடிவிலே வந்திட்டே இருக்கு. சில ஊரிலே டால்ஃபின் இப்டி வர்ரதா கதை உண்டுன்னு ரேடியோவிலே சொன்னான்” என்றார். “அதனால இங்க காணிக்காரக் குட்டிகளிட்ட சொல்லிச் சொல்லி வைப்பாக. ஒருத்தன் அப்டி அணையவந்தா அவனை முளுசாட்டு பாத்திரு, எல்லா உறுப்பையும் தொட்டு பாத்திருன்னு” அவர் மேலும் சிரித்து “ஒருத்தி அப்டி எல்லாத்தையும் தொட்டுப்பாத்தா. ஒண்ணை மட்டும் தொட்டுப்பாக்கல்ல. ஆனா எல்லாம் தொடங்கினப்ப தெரிஞ்சுது வந்தது செங்கிடாய்க்காரன். அது செங்கிடாய்க்க வேராக்கும்…”\nநானும் சிரித்தேன். அவர் முயலை எடுத்து அந்தக் கல்லோடு அப்பால் வைத்துவிட்டு அதில் கிழங்குகளை போட்டார்\n“நீங்க உண்மையிலேயே ஒடி செய்யுகதுண்டா\n“நான் உங்களை டெஸ்ட் பண்ணலாமா\n“அதுக்கு நான் எதுக்கு சம்மதிக்கணும்\n”அப்பம் நீங்க பொய் சொல்லுறீங்க”\nஅவர் கிழங்குகளைச் சுட்டு எடுப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். கிழங்குகள் வெடித்தபோது இனிய மணம் எழுந்தது\n“சுட்டுத்தின்னா வாற மணம் வேறே எந்த சமையலிலயும் வாறதில்லை” என்றேன்\n“ஆமா, அதுக்கு சுடப்பட்ட பொருட்கள் புதிசாட்டு இருக்கணும். மனுசன் மத்த சமையலை கண்டுபிடிச்சதே கெட்டுப்போனதை திங்கத்தானே உப்பு, புளி ,காரம், எண்ணை, கருவேப்பிலை ,கொத்தமல்லி ,கடுகு எல்லாமே கெட்டுப்போன உணவுக்க மணத்தை மறைக்கிறதுக்குண்டான சாமானாக்கும்”\n“என்ன சொன்னா உங்களுக்கு நிறைவா இருக்கும்” என்று சிரித்தார் “சாப்பிடுங்க”\nஅவர் கல்லில் பரப்பி வைத்த முயலையும் கிழங்கையும் சாப்பிட்டேன்.\n“ஒருதுண்டு கிளங்கு கூட ஒரு துண்டு இறைச்சி சேத்து சவைக்கணும்… அதாக்கும் முறை” என்றார்\nமெய்யாகவே அது சுவையாகத்தான் இருந்தது.சாப்பிட்டு நீர் அருந்தி கைகழுவினேன்\n“ஒடி பத்தித்தான். ஒடி எடுக்கப்பட்டவருக்கு என்ன மாறுதல் வந்திருக்கும்\nஅவர் சிரித்து “மாறுதல் வந்தா அது தெரியுத மாதிரி இருக்கணுமா என்ன\nநான் “செரி நீங்க யாரு எதுக்கு இங்க இருக்கீங்க சும்மா ஆளுகளை ஏமாத்துகதுக்கு சொல்லலாம்ன்னா இங்க ஆரும் வாறதில்லை. நீங்க தனியாட்டு இருக்கீங்க”\n“செரி, வேற என்ன தோணுது”\n“நீங்க செங்கிடாய்க்காரனுக்க உபாசனை எடுக்கிறீக…”\nஅவர் அதே போல மீண்டும் சிரித்தார்.\n“அதுதான் ஒரே பதில்” என்றேன்\nஅவர் “செரி, அப்டி வச்சுகிடுங்க” என்றார்\nகட்டில்களை போட்டு படுத்துக்கொண்டோம். குகைக்குள் பெரிய குளிர் இல்லை. ஆனால் காற்றோட்டமாக இருந்தது.\n”இந்த செங்கிடாய்க்காரன் மாதிரி சாமியெல்லாம் நான் சொன்னதுபோல மனுஷனிலே இருக்கிற மிருகத்துக்க வடிவம்தானே\n“மனுசன் முதலிலே மிருகங்களை பாத்து வரைஞ்சான். பிறவு மிருகங்களா தன்னைய நினைச்சுகிட்டு வரைஞ்சான். பிறவு சாமிகளை மிருகங்களா நினைச்சுகிட்டான்…”\nஅவர் எழுந்து “வாங்க ஒரு விசயம் காட்டுதேன்” என்றார்\nஅவரிடம் டார்ச் லைட் இருப்பதை அப்போதுதான் கண்டேன். அதை இருட்டில் வீசி அடித்தபடி குகைக்குள் சென்றார்\nஅவருடைய கால்பதிந்த இடங்களில் கால் வைத்து நடந்தேன். அவர் குகைக்குள் சென்றுகொண்டே இருந்தார். அவருடைய விளக்கின் வெளிச்சத்தில் குகையின் மேல்கூரையில் ஓவியங்களைப் பார்த்தேன். மிகமிகத் தொன்மையான குகை ஓவியங்கள். சிறியவை, வெள்ளை காவி நிறங்களில் வரையப்பட்ட விலங்குகளின் உருவங்கள். குகை ஓவியங்களின் வழக்கப்படி அவற்றில் மனித உடல்கள் மட்டும் தீக்குச்சிகளாக தலையும் கோடுகளுமாக இருந்தன. விலங்குகள் மிகமிக தெளிவாக அசைவுகளுடன் இருந்தன.\nஅவர் காட்டிய இடத்தில் ஒரு சிறிய ஓவியம். உள்ளங்கையளவு. ஆனால் துல்லியமானது. நல்ல செங்காவி நிறத்தில் வரையப்பட்டிருந்தது. நீண்டதாடியும் சுருண்ட கொம்புகளும் விலகிய காதுகளும் கொண்ட ஆட்டுக்கிடா. ஆனால் உடல் மனிதனுடையது. கையில் ஒரு கோலுடன் அது பாறையில் அமர்ந்திருந்தது. அதைச்சூழ்ந்து ஏராளமான ஆடுகள் மேய்ந்தன\n“இந்தகுகையிலேயே பழைய ஓவியம் இது… இதை அதிகமா யாரும் பாத்ததில்லை. இங்க பகலிலயும் இதேமாதிரி இருட்டு இருக்கும்”\nநாங்கள் திரும்பி நடந்தோம். நான் “இதெல்லாம் எப்டி மனுசனுக்கு முதல்ல தோணிச்சு\n இல்லை இதெல்லாம் உள்ளபடியே இருக்கா\nநாங்கள் திரும்பி வந்து கட்டிலில் அமர்ந்தோம். நான் “நான் நம்பியிருப்பேன். ஆனால் நீங்க இப்டி ரிஸ்ட்வாச்சும் ரேடியோவுமா இருந்தா எப்டி நம்புறது\n“இது ராத்திரி… நாம மட்டும்தான். நீங்க ஒரு ஒடிவித்தையை காட்டுங்க பாப்பம்”\n“சிரிச்சு மளுப்பவேண்டாம்.. ஒரு வித்தைய காட்டுங்க”\nஅவர் படுத்துக்கொண்டு கால்களை நீட்டினார்\n“சரி ,முளுசா வேண்டாம்… ஒரு செகண்ட் போரும்”\nஅவர் “எனக்கு அதிலே ஒண்ணுமில்லே” என்றார்\n“எனக்கு ஒரு ஆதாரம் காட்டுங்க..”\n“படுத்துக்கிடுங்க. காலம்பற நல்லா குளிரும்”\n‘இல்லேன்னா வாங்க, எங்க லேபிலே உங்களை ஒடு டெஸ்ட் செய்யுதேன். உங்க நியூரோ ஸ்டக்சரை மட்டும் பாத்துக்கிடுதேன்”\n“ஒடீன்னு ஒண்ணு இல்லை” என்றேன்\n‘ஒரு மனுசன் ஒரு மிருகத்தையே நினைச்சிட்டிருந்தா அந்த மிருகத்துக்க சில இயல்புகள் அவனுக்கு வந்திருது. பார்வை, உடலசைவுகள், சத்தம். சிலசமயம் அந்த உடம்போட சில சக்திகளும் வந்திடும். ஒரு மனுசனுக்கு குரங்கு அம்சம் வந்திரிச்சுன்னா அவனால மரத்திலே தாவமுடியும்… அதே மாதிரி”\n“அப்பமும் அவன் மனுசன்தான். மனுசனாத்தான் இருப்பான். அந்த விலங்க அவன் உடம்பு நடிச்சுப்பாக்குது”\n“இல்ல, நீங்க சொன்னது மிருகமாட்டு மாறுததைப் பத்தி”\n“வெளையாடுதீங்க… சொல்லுங்க. ஒடீன்னு ஒண்ணு உண்டுண்ணா ஒரு சின்ன ஆதாரம் காட்டுங்க”\n“ஆதாரமே இல்லை… போருமா” என்றார்\nநான் எரிச்சலுடன் கண்களை மூடிக்கொண்டேன். இந்த ஆசாமி என்னிடம் விளையாடுகிறார்.\n”இங்க மிருகமாட்டு வாறது என்னவாக்கும்\n“இங்கிண தண்ணியாட்டு வாறது என்ன தெய்வத்துக்க குளுமை. இங்க தீயாட்டு வாறது வானத்துக்க சூடு. அப்பம் மிருகமாட்டு வாறது என்ன தெய்வத்துக்க குளுமை. இங்க தீயாட்டு வாறது வானத்துக்க சூடு. அப்பம் மிருகமாட்டு வாறது என்ன\n“அது இங்க வந்து இப்டி அதைக் காட்டுது. குருதையிலே வேகமா. ஆனையிலே பெலமா”\n“அதைமாதிரி தானும் ஆகணும்னு நினைக்குதனாலத்தான் மனுசன் அதை வரையுதான். ஒடிவித்தை வளியாட்டு அதுவா ஆயிட்டு திரும்பி வாறான்”\nநான் அந்தப்பேச்சின் அர்த்தமின்மையால் சலித்து கண்மூடிக்கொண்டேன்\n“இங்க ஒவ்வொண்ணும் இன்னொண்ணா ஆயிட்டே இருக்கு… ஒண்ணு அப்டி தோணுகது இன்னொண்ணுக்க மயக்கமாக்கும். அது அப்டி அங்க அவனுக்கு காட்டுது… தோற்றம்தான் இருக்கு. தோன்றுறது இருக்கிறதா என்ன ரெண்டும் வேறல்ல\n“ஆமா” நான் அச்சொற்களை தவிர்த்தேன். அப்படியே மனதை மூடிக்கொள்ளவேண்டும் என நினைத்தேன்\nஆனால் அவர் மேலும் பேசவில்லை. கண்களை மூடிக்கொண்டார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் போர்வையை போர்த்திக்கொண்டு குரட்டை விடத்தொடங்கினார்\nநான் வெளியே ஒரு பெரிய திரைபோல தெரிந்த வானைப் பார்த்தேன். ஓரிரு நட்சத்திரங்கள் தெரிந்தன.\nவானையே பார்த்துக்கொண்டிருந்தேன். நிறைய நட்சத்திரங்கள். திடுக்கிட்டு எழுந்து ���மர்ந்தேன். நடுவே நன்றாக அசந்து தூங்கிவிட்டிருந்தேன். அந்த இடத்தில் தூங்கமுடிவதே ஆச்சரியம். ஆனால் அன்றைய நாளின் மலையேற்றம் அப்படி\nஎன் அருகே கட்டிலில் அவர் இல்லை. நான் ‘ஐயா\nஅவர் அங்கே இல்லை என்று தெரிந்தது. எங்கு சென்றிருப்பார் ஒருவேளை செங்கிடாய் ஆக மாறி காட்டுக்குள் நுழைந்திருப்பாரோ\nஅந்த எண்ணமே என்னை நடுக்கம் கொள்ளச் செய்தது. எழுந்து பார்த்தேன். கீழே காட்டுவிளிம்பில் நான்கு ஆடுகள் நின்றன. ஒன்று கிடா. அதையே கூர்ந்து நோக்கினேன். அதன் குளம்புகளை, வாலை, காதுகளை, மூக்கை. எங்கேனும் ஒரு மனித உறுப்பு தெரிகிறதா\n”என்று அவர் குரல் கேட்டது\nநான் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன். ‘உள்ளயா இருந்தீங்க\n“ஆமா, சும்மா ஒரு வாய் தண்ணிகுடிக்க போனேன்” என்றபடி மீண்டும் அமர்ந்தார்.\n“பிரம்ம முகூர்த்தம் ஆயாச்சு” என்றார். ‘இப்பம் விடிய தொடங்கீரும்”\n“ஒடி வித்தை காட்டுவீங்கன்னு நினைச்சேன்”\n‘அவர் சிரித்து “பிரம்ம முகூர்த்தம் கடந்தாச்சுல்லா\nநான் மீண்டும் படுத்துக்கொண்டேன். இம்முறை தூக்கம் எடையுடன் வந்து கைகால்களை கட்டிலோடு அழுத்தியது.\nமீண்டும் விழித்தபோது நல்ல வெளிச்சம். எழுந்தமர்ந்தேன். கண்கள் கூசின\n“இங்க சாயை காப்பி இல்லை…” என்றார் அவர். அப்பால் ஒரு சிறு வேப்பம்குச்சியால் பல்விளக்கிக் கொண்டிருந்தார்\n“நான் கிளம்பறேன்’ என்றேன் “கூமனை வரச்சொல்லியிருக்கேன்”\n“வந்ததுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை..ஆனா ராத்திரி திரில்லா இருந்தது”\nஅவர் சிரித்து ‘இங்கிண வந்து என் கூட இருங்க.. த்ரில்லு போயிரும்” என்றார்\nநான் எழுந்து சிறுநீர் கழித்தேன். வாய்முகம் கழுவி நீர் குடித்தேன்.\nகூமன் வந்து நின்று “கூவே கூ\n“உம்ம ஆளு வந்தாச்சு” என்றார்\n“நான் வாறேன்”’ என என் பையை எடுத்துக்கொண்டேன்\n“நேரம் கிட்டும்பம் வாங்க” என்றார்\nநான் சரிவில் இறங்கி கூமனை அணுகினேன். அவன் என்னை உணர்ச்சியில்லாமல் நோக்கி “போலாமா\nநாங்கள் நடந்தோம். சற்று தொலைவு சென்றபோதுதான் என் பையிலிருந்து இரவு பிளாஸ்கை எடுத்ததை நினைவுகூர்ந்தேன்\n“இருடே கூமா… இந்தா வாரேன்”\nநான் மீண்டும் வந்து சரிவிலேறி குகை முகப்புக்கு வந்தேன். அங்கே எவருமில்லை. ஐயா என்றுகூப்பிட நாவெழ அடக்கிக்கொண்டேன். ஏன் என்று எனக்கே தெரியவில்லை\nஏதோ ஓர் உணர்வு என்னை எதையோ எதிர்���ார்க்கச் செய்தது. நான் குகைக்குள் மிகமிக மெல்லச் சென்றேன். என் காலடியின் ஓசையின்மை எனக்கே நான் இல்லை என உணரச்செய்தது\nஉள்ளே எவருமில்லை. கட்டில்கள் அப்படியே கிடந்தன. இன்னொரு சிறு குகைவாயிலுக்கு அப்பால் அவர் இருப்பதாக எனக்கு தோன்றியது. மிகமிக மெல்ல உள்ளே சென்றேன்\nநான் நினைத்தது சரிதான். அவர் அங்கேதான் இருந்தார். அங்கே ஒரு சுண்ணாம்புப்பாறை நாற்காலிபோல குடையப்பட்டிருந்தது. அதில் அமர்ந்து கண்களை மூடியிருந்தார். சிலைபோலவே தோன்றினார். அவர் தலைப்பாகை கட்டியிருக்கவில்லை. ஆகவேதான் அதைக் கவனித்தேன். அவருடைய ஒரு காது ஆட்டுக்கிடாய்க்குரியது.\nகரு [குறுநாவல்]- பகுதி 2\nகரு [குறுநாவல்]- பகுதி 1\nTags: தனிமையின் புனைவுக் களியாட்டு, விலங்கு [சிறுகதை]\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 28\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 51\nமையநிலப் பயணம் - 5\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயி���் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvikural.com/2019/09/flash-news-150-23092010-02102019-spd.html?showComment=1568556793690", "date_download": "2020-06-04T14:54:55Z", "digest": "sha1:LZE2ELA5MZG4QMNEEAOAPIYFMTNQDYN4", "length": 18239, "nlines": 312, "source_domain": "www.kalvikural.com", "title": "Flash News - காலாண்டு விடுமுறை ரத்து? - காந்தியடிகளின்150 பிறந்தநாள் விழா - 23.09.2019 முதல் 02.10.2019 வரை பள்ளி அளவில் தினந்தோறும் போட்டிகள் நடத்திட உத்தரவு - SPD Proceedings - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:", "raw_content": "\nHome Unlabelled Flash News - காலாண்டு விடுமுறை ரத்து - காந்தியடிகளின்150 பிறந்தநாள் விழா - 23.09.2019 முதல் 02.10.2019 வரை பள்ளி அளவில் தினந்தோறும் போட்டிகள் நடத்திட உத்தரவு - SPD Proceedings\nFlash News - காலாண்டு விடுமுறை ரத்து - காந்தியடிகளின்150 பிறந்தநாள் விழா - 23.09.2019 முதல் 02.10.2019 வரை பள்ளி அளவில் தினந்தோறும் போட்டிகள் நடத்திட உத்தரவு - SPD Proceedings\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...\n10 TH STD MATHS வீடியோ லிங்க்.. கேள்வி நம்பரை தொட்டால் போதும்.. வீடியோ மூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்..\n10 TH STD MATHS வீடியோ லிங்க்.. கேள்வி நம்பரைதொட்டால் போதும்.. வீடியோமூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.. CLICK HERE TO DOWNL...\n10ஆம் வகுப்பு தேர்வு நடத்தும் அரசுக்கு ஆசிரியர்களின் சில கேள்விகள்-தினகரன் நாளிதழ்:\nபள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கும் டாஸ்க்குகள்..\nபள்ளி ஆ���ிரியர்களுக்கு இருக்கும் டாஸ்க்குகள்.. 📌📌📌📌📌📌📌📌📌📌📌 ஆசிரியருக்கு நூறு முகங்கள் வேண்டும், வகுப்பறைக்கோ நூற்றுக்கணக்கான ...\nபத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு - பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு\n< * மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்க வேண்டும் * பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் வாங்க அரசு உத்தரவு * முத...\nரேஷன்கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிரடி அறிவிப்பு... ரூ. 50000 பெற்றுக் கொள்வது எப்படி..\nகூட்டுறவு வங்கியில் தனி நபர் கடன் தொகை ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இந்தப்பணத்தை எப்படி பெறுவது..\nFlash News ஜூன் 30 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: புதிய தளர்வுகள் அறிவிப்பு :\nநாடு முழுவதும் கரோனா காரணமாகக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்த...\nஏப்ரல் மாதம் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கும் \"ஓய்வு வயது சலுகை\" - முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு:\n10 TH STD MATHS வீடியோ லிங்க்.. கேள்வி நம்பரை தொட்டால் போதும்.. வீடியோ மூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்..\n10 TH STD MATHS வீடியோ லிங்க்.. கேள்வி நம்பரைதொட்டால் போதும்.. வீடியோமூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.. CLICK HERE TO DOWNL...\n10ஆம் வகுப்பு தேர்வு நடத்தும் அரசுக்கு ஆசிரியர்களின் சில கேள்விகள்-தினகரன் நாளிதழ்:\nபள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கும் டாஸ்க்குகள்..\nபள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கும் டாஸ்க்குகள்.. 📌📌📌📌📌📌📌📌📌📌📌 ஆசிரியருக்கு நூறு முகங்கள் வேண்டும், வகுப்பறைக்கோ நூற்றுக்கணக்கான ...\nபத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு - பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு\n< * மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்க வேண்டும் * பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் வாங்க அரசு உத்தரவு * முத...\nரேஷன்கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிரடி அறிவிப்பு... ரூ. 50000 பெற்றுக் கொள்வது எப்படி..\nகூட்டுறவு வங்கியில் தனி நபர் கடன் தொகை ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இந்தப்பணத்தை எப்படி பெறுவது..\nFlash News ஜூன் 30 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: புதிய தளர்வுகள் அறிவிப்பு :\nநாடு முழுவதும் கரோனா காரணமாகக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்த...\n��ப்ரல் மாதம் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கும் \"ஓய்வு வயது சலுகை\" - முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு:\nஉண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (DD AMOUNT):\nமாணவர்களின் பாதுகாப்பான பள்ளி பயணத்திற்கு 9 கட்டளைகள்:\n10 TH STD MATHS வீடியோ லிங்க்.. கேள்வி நம்பரை தொட்டால் போதும்.. வீடியோ மூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்..\n10 TH STD MATHS வீடியோ லிங்க்.. கேள்வி நம்பரைதொட்டால் போதும்.. வீடியோமூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.. CLICK HERE TO DOWNL...\n10ஆம் வகுப்பு தேர்வு நடத்தும் அரசுக்கு ஆசிரியர்களின் சில கேள்விகள்-தினகரன் நாளிதழ்:\nபள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கும் டாஸ்க்குகள்..\nபள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கும் டாஸ்க்குகள்.. 📌📌📌📌📌📌📌📌📌📌📌 ஆசிரியருக்கு நூறு முகங்கள் வேண்டும், வகுப்பறைக்கோ நூற்றுக்கணக்கான ...\nபத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு - பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு\n< * மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்க வேண்டும் * பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் வாங்க அரசு உத்தரவு * முத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/subavees-article9-pain/", "date_download": "2020-06-04T13:06:56Z", "digest": "sha1:M4COBSW636I5ODAIQJUFFITUNCHH2Q4A", "length": 28068, "nlines": 167, "source_domain": "www.patrikai.com", "title": "வலி – ஒற்றைப் பெற்றோர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nவலி – ஒற்றைப் பெற்றோர்\nஎங்கள் குடும்பத்தில் ஒரு மணிவிழா என் அக்காவின் மகன் நாச்சியப்பன் 60 ஆம் அகவையை நிறைவு செய்தபோது, குடும்ப அளவில் அதனை ஒரு சிறிய விழாவாக அனைவரும் கொண்டாடினோம். அவர் என் அண்ணண் மகளைத்தான் மணந்திருந்தார். எனவே இருவழியிலும் உறவு என் அக்காவின் மகன் நாச்சியப்பன் 60 ஆம் அகவையை நிறைவு செய்தபோது, குடும்ப அளவில் அதனை ஒரு சிறிய விழாவாக அனைவரும் கொண்டாடினோம். அவர் என் அண்ணண் மகளைத்தான் மணந்திருந்தார். எனவே இருவழியிலும் உறவு அந்த விழாவில் அவர்கள் இருவரையும் பாராட்டியும், வாழ்த்தியும் பலரும் பேசினோம்.அவர்களுக்கு மாதவி, கனகா என்று இரண்டு மகள்கள். அவர்களுள் மூத்த மகளான மாதவி பேசும்போது ஒரு செய்தியைக் குறிப்பிட்டார். தங்களின் பெற்றோர் தாங்கள் இருவருக்கும் கொடுத்த பெரிய பரிசு என்ன என்பது குறித்து ஒரு செய்தியைக் கூறினார்.\nபொதுவாக எந்தப் பெற்றோரும் தம் பிள்ளைகளுக்குப் பரிசு கொடுத்து மகிழ்வது இயல்புதான். சின்ன வயதில் பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், கொஞ்சம் வளர்ந்தபின் உடைகள், புத்தகங்கள் என்று பரிசுகள் மாறும். அவற்றில் பொதிந்திருக்கும் அன்பு ஒன்றுதான். ஆனாலும் மாதவி குறிப்பிட்ட பரிசு அனைவரையும் வியக்க வைத்தது. “எங்களுக்கு எவ்வளவோ பரிசுகளை எங்கள் பெற்றோர் கொடுத்துள்ளனர். எனினும் அவர்கள் எங்களுக்குத் தந்த பரிசுகளிலேயே மிகப் பெரியது ஒன்று உண்டு. நானும், என் தங்கையும் இருக்கும்போது அவர்கள் இருவரும் ஒருநாளும் எங்கள் முன்னிலையில் சண்டை போட்டுக் கொண்டதே இல்லை. அதுதான் அவர்கள் எங்களுக்கு கொடுத்த விலைமதிக்க முடியாத ஒரு பரிசு” என்று சொன்னபோது அனைவரும் தங்களை மறந்து கைதட்டி மகிழ்ந்தோம்\nஅத்தகைய பரிசு நம் நாட்டில் நூற்றுக்குத் தொண்ணூற்றி ஒன்பது பிள்ளைகளுக்குக் கிடைப்பதில்லை என்றே கூற வேண்டும். பெற்றோர்கள் பலர் பிள்ளைகளின் முன்னால்தான் கடுமையாகச் சண்டை போட்டுக் கொள்கின்றனர். ஏன் அப்படி என்று கேட்டபோது, ஒரு நண்பர் சொன்னார், “கோபம் வரும்போதுதானே சண்டை போட முடியும். அப்புறம் போடலாம் என்று ஒத்தி வைப்பதற்கு இதென்ன நாடக ஒத்திகையா\nசண்டைகள் முற்றி இருவரும் பிரிந்து விடும் காட்சிகள் இன்று நாட்டில் கூடுதலாக அரங்கேறி வருகின்றன. நீதிமன்றத்திற்குப் போனால், குடும்ப நீதிமன்றத்தில்தான் கூட்டம் மிகுதியாக உள்ளது. ,மணமுறிவு என்பது தேவையான உரிமைகளில் ஒன்றுதான்.’கல் ஆனாலும் கணவன், புல் ஆனாலும் புருஷன்’ என்று எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு போக வேண்டும் என்று கூறுகின்றவர்களை இன்றைய பெண்கள் மன்னிக்க மாட்டார்கள். ஆண், பெண் சம உரிமை என்னும் நியாயமான கோட்பாடு இன்று வளர்ந்து நிற்கிறது. இருப்பினும், தொட்டதற்கெல்லாம் மணமுறிவு என்பதும் ஏற்கத்தக்கதன்று. புரிதலும், சகிப்புத் தன்மையும் கணவன், மனைவியிடையே குறைந்து கொண்டே போகிறது என்னும் கசப்பான உண்மையையும் நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டியுள்ளது.\nகணவன் மனைவி பிரிவு காரணமாகவோ, இருவரில் ஒருவர் மரணம் அடைவதனாலோ ஒற்���ைப் பெற்றோரிடம் (single parent) வளரும் குழந்தைகளின் மனங்களில் ஏற்படும் வலி கொடுமையானது. மேலை நாடுகளில் ஒற்றைப் பெற்றோர் என்பது இயல்பான நிலைகளில் ஒன்றாகவே உள்ளது. ஆனால் நம் நாட்டிற்கு அது புதியது. அதனால் இங்கு பெற்றோர்களும் – குறிப்பாகப் பெண்கள் – பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். பிள்ளைகளின் மனநிலையில் ஒரு ஏக்கமும், வெறுப்பும் காணப்படுகின்றது.\nஇவ்வாறு துயரத்திற்குள்ளாகியிருக்கும் ஏழு பெற்றோரோடும், அவர்களின் குழந்தைகளோடும் உரையாடினேன். ஓரே ஒருவர் மட்டுமே ஆண். மற்றவர்கள் பெண்கள். எனவே பிரிவுக்குப் பிறகு, பிள்ளைகள் தம் அம்மாவோடுதான் வாழ்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. குழந்தைகளிலும் இருவர் ஆண்கள், மற்றவர்கள் பெண்கள்.\nகணவனைப் பிரிந்து தனியாக வாழும் பெண்கள், நம் சமூகத்தில் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. முதலில் தனியாக உள்ள பெண்களுக்கு வீடு வாடகைக்குக் கிடைப்பதில்லை. தனியாக வாழும் பெண்கள் எல்லோரும் தவறானவர்கள் என்ற பிழையான சமூகப் பார்வை இங்கு பரவிக்கிடக்கிறது. உறவினர்களிடமும் சரியான பார்வை அமைவதில்லை. என்ன நடந்தது என்பதைப் பற்றி எல்லாம் அறிந்து கொள்ளாமலே, ‘இந்தப் பொண்ணு அடங்காது’ என்று எளிதில் பேசிவிடுகின்றனர்.\nஊடகத்துறையில், கல்வித்துறையில், நீதித்துறையில் என்று பல்வேறு துறைகளில் பணியாற்றினாலும் அவர்கள் அனைவரும் தங்கள் பணியிடங்களில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியாகத்தான் உள்ளன. இயல்பாக, உங்கள் கணவர் எங்கே வேலை பார்க்கிறார் என்பது போன்ற வினாக்கள் நம் அமைப்பில் இயல்பானவை. அப்போது, புகழ் பெற்றவர்களாக இருந்தாலன்றி, மற்ற பெண்கள் பலர் உண்மை கூறுவதில்லை. அல்லது, அது குறித்து விரிவாகப் பேசுவதில்லை. எனினும் மெல்ல மெல்ல உண்மை தெரிய வந்து விடுகின்றது. உண்மை தெரிந்தபின், நாகரிகமாகத் தோற்றமளிக்கும் ஆண்களே கூட தங்களுக்குள் ஒளிந்திருக்கும் அநாகரிக முகத்தைக் காட்டத் தொடங்கி விடுகின்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க, சற்றுக் கடுமையாகவே நடந்து கொள்ள வேண்டியுள்ளது.யாரிடமும் சிரித்துப் பேசுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சிடுசிடுப்பே அவர்களின் பாதுகாப்பு வளையமாக உள்ளது.\nஇன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் , ஒற்றைப் பெற்றோராக உள்ள பெண்களுக்கு எதிரியாகத்தான் உள்ளது. கட்செவி ஊடகங்களின் வழி, தரக்குறைவான செய்திகள், படங்கள் வந்து சேர்கின்றன. அனைத்தையும் சமாளிக்க வேண்டியுள்ளது. வேலை வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட முடியாது. பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது.\nஒற்றைப் பெற்றோரிடம் வளரும் பிள்ளைகளின் வலி அதனினும் துன்பம் நிறைந்ததாகவே உள்ளது. நீதிமன்ற ஆணைப்படி பிரிந்தவர்களின் குழந்தைகள், வார இறுதி விடுமுறை நாள்களில் தங்களின் இன்னொரு பெற்றோரைப் பார்க்கச் செல்கின்றனர். ‘நான் அப்பா செல்லம்தான். இருந்தாலும், அப்பாவைப் பார்க்க சனி, ஞாயிறுகளில் போகும்போது, அப்பாவின் உறவினர்கள் என் அம்மாவைத் தவறாகப் பேசும்போது எனக்கு கோபம் வரும். இனி இங்கு வரக்கூடாது என்று நினைப்பேன்” என்று ஒரு பெண் குழந்தை சொல்கிறது.\nதன் தோழிகள் எல்லாம் அப்பா, அம்மாவோடு இருக்கும்போது தனக்கு மட்டும் அந்த மகிழ்ச்சி வாய்க்க வில்லையே என்ற ஏக்கம் பிள்ளைகளிடம் வெகுவாக உள்ளது. இருப்பினும், ஒற்றை ஆளாக இருந்து தன்னை வளர்க்கும் அம்மாவின் மீது இந்தப் பிள்ளைகள் எல்லோருக்கும் ஒரு பெரிய மதிப்பும், பாசமும் உள்ளது.\n‘பள்ளிக்கூடம், கல்லூரி எங்கு சென்றாலும், அப்பாவைப் பற்றித்தான் முதல் கேள்வி, எங்களை சங்கடப்படுத்தும் கேள்வி முன்னே வந்து நிற்கிறது’ என்று கூறும் ஒரு பெண், எல்லோரிடமும் எல்லா உண்மைகளையும் சொல்லிக்கொண்டே இருக்க முடியுமா என்று கேட்கிறார். பல நேரங்களில் அந்தப் பேச்சைத் தவிர்த்து விடுவோம், அல்லது வெளி நாட்டில் இருக்கிறார் என்பது போலச் சொல்லி விடுவோம் என்கிறார்கள். நெருக்கமானவர்கள் கேட்கும்போது, “அப்பா எங்க கூட இல்லை” என்று சொல்லி ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுவோம் என்கின்றனர்.\nபெரும்பாலான பிள்ளைகளிடம் ஓர் ஏக்கம் இருக்கவே செய்கிறது. இப்போதும் இருக்கிறது என்று ஒரு பெண்ணும், வேறு வழியில்லை, கடந்து வந்து விட்டேன் என்று இன்னொரு பெண்ணும் கூறினர்.\nஒரு பெண் குழந்தையிடம் மட்டும் ஏக்கத்திற்குப் பதிலாக, ஒரு விதமான கோபத்தையும், வெறுப்பையும் பார்க்க முடிந்தது. கல்லூரியில் படிக்கும் நிலையில் பெற்றோரிடம் பிரிவு ஏற்பட்டதால், அந்தப் பெண்ணுக்கு எல்லா விவரமும் தெரிந்துள்ளது. அம்மாவை அவர் ஏமாற்றி விட்டார் என���னும் கோபம் இருக்கிறது. தன் முன்னெழுத்தில் (initial) அப்பா பெயரும் சேர்ந்துள்ளது, இனி அது வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டேன் என்று கூறும் அளவு வெறுப்பு உள்ளது. தன் தோழிகள் சிலர் அது பற்றிப் பேசுவதால், சமூக வலைத் தளங்களை விட்டே வெளியேறிவிட்டதாகவும் கூறுகிறார்.\nகுழந்தைகளின் துன்பங்களைக் கிளறி அவர்களிடம் கேள்வி கேட்டபோது வருத்தமாகத்தான் இருந்தது. மற்ற குழந்தைகளுக்கும் அந்நிலை வரவேண்டாம் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த முயற்சி என்று எண்ணியே ஆறுதல் கொள்ள வேண்டியிருந்தது.\nஅன்பு நண்பர்களே, உங்கள் குழந்தைகளின் வலியை உணர்ந்தேனும், உங்கள் சண்டைகளைத் தள்ளி வையுங்கள் என்று பிரிய நினைக்கும் இணையர்களை வேண்டிக்கொள்வோம்\nவலி – தாயின் அன்பும் தவறிப் போனது வலி – அவர்கள் ‘சின்ன’ மனிதர்கள் இல்லை வலி – அவர்கள் ‘சின்ன’ மனிதர்கள் இல்லை வலி – மதிப்பிழக்கும் மதிப்பெண்கள்\nPrevious வலி – சக்கரங்கள் சிரிக்கின்றன\nNext வலி – பசியில் வாடும் மன்னர்கள்\n10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்… பள்ளிக்கல்வித்துறை\nசென்னை: வரும் 15ந்தேதி 10ம் வகுப்பு பொது தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வு அறைக்கு தேவைப்படும் ஆசிரியர் கள்…\nமுதல்வர் காப்பீடு… அடித்தட்டு மக்களுக்கு கிடைக்க அரசு ஆவன செய்யுமா\nநெட்டிசன்: பத்திரிகையாளர் ந.பா.சேதுராமன் முகநூல் பதிவு… முதல்வர் காப்பீடு… முதல்வர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விலையற்ற (கொரோனா கால) சிகிச்சை…\nதப்லீஹி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட 960 வெளிநாட்டினர்கள் இந்தியா வர தடை… தமிழகஅரசு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலுக்கு அச்சாரமிட்ட, டெல்லி தப்லீஹி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட 960 வெளிநாட்டினர் 10 ஆண்டுகள் இந்தியாவுக்கு…\nமுதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்ப்பு… தமிழக அரசு உத்தரவு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில்…\nமறைந்த நர்ஸ் பிரிசில்லா குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்கக்கோரி கருப்புபட்டையுடன் மருத்துவர்கள், செவிலியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்…\nசென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை செவிலியர் பிரிசில்லா மரணம் சர்ச்சைக்குரிதாக கூறப்படும் நிலையில், அவரது…\n பிரகாஷ், ராதாகிருஷ்ணன் முரண்பட்ட தகவல்…\nசென்னை: சென்னையில் கொரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் சென்னை மாநகராட்சி ஆணையார் பிரகாஷ் ஒரு தகவலையும்,…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actresses/06/174434", "date_download": "2020-06-04T13:43:41Z", "digest": "sha1:OOHBTJBOAQUSX3VOAVEATDTY7CYMUSIZ", "length": 3842, "nlines": 20, "source_domain": "www.viduppu.com", "title": "காஜல் அவர்வால் நடத்திய கவர்ச்சி போட்டோஷுட், இணையத்தில் செம்ம வைரல், இதோ - Viduppu.com", "raw_content": "\nதிடீரென வைரலாகும் ஈழப்பெண் லாஸ்லியாவின் புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nதனிமையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ.. என்ன கன்றாவி இது என்று ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடுக்கையறையில் இரட்டை அர்த்தத்தில் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை தமன்னா.. கேவளமாக மெசேஜ் செய்யும் ரசிகர்கள்..\nசேலையை நழுவவிட்டு படுமோசமாக பொஸ் கொடுத்த தாஜ்மகால் நடிகை.. வைரலாகும் புகைப்படம்..\nசினிமாவில் அறிமுகவாதற்கு முன்பே திருமணமான கமல்ஹாசன் பட நடிகை.. 4 வருடத்திலே விவாகரத்தான பரிதாபநிலை..\nபிரபுதேவாவுடன் மீண்டும் இணைந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.. அப்போ விக்னேஷ் கதி என்ன என்று கிண்டலடிக்கும் ரசிகர்கள்..\n42 வயதிலும் இளம் நடிகைகளுக்கு போட்டிபோட்டு க்ளாமரின் நடிகை சுரேகா.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nகாஜல் அவர்வால் நடத்திய கவர்ச்சி போட்டோஷுட், இணையத்தில் செம்ம வைரல், இதோ\nகாஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த கோமாளி படம் மெகா ஹிட் ஆகியுள்ளது.\nஇந்நிலையில் காஜல் அகர்வால் தற்போது நடத்திய போட்டோஷுட் ஒன்றில் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார், இதோ அந்த புகைப்படம் நீங்களே பாருங்கள்...\nதனிமையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ.. என்ன கன்றாவி இது என்று ஷாக்காகும் ரசிகர்கள்..\nதிடீரென வைரலாகும் ஈழப்பெண் லாஸ்லியாவின் புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடுக்கையறையில் இரட்டை அர்த்தத்தில் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை தமன்னா.. கேவளமாக மெசேஜ் செய்யும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-press/vijays-bigil-film-collect-100-crore-in-two-days/60427/", "date_download": "2020-06-04T13:40:11Z", "digest": "sha1:6ZHG662DD4FZHKRZ472CJLGVVQG6CEKR", "length": 5199, "nlines": 83, "source_domain": "cinesnacks.net", "title": "விஜய்யின் பிகில் திரைப்படம் - 2 நாளில் 100 கோடி வசூல் | Cinesnacks.net", "raw_content": "\nவிஜய்யின் பிகில் திரைப்படம் – 2 நாளில் 100 கோடி வசூல்\nவிஜய் – அட்லி கூட்டணியில் கடந்த 25ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் “பிகில்”. இதில் விஜய் தந்தை மகன் என இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.\nகால்பந்தாட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்துள்ள இத்திரைப்படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்துள்ளார்.\nஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். நயன்தாரா, கதிர், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.\nஉலகம் முழுவதும் வெளியாகி உள்ள இத்திரைப்படம் இரண்டே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் வெளியான துப்பாக்கி, கத்தி, மெர்சல், சர்கார் போன்ற திரைப்படங்களும் வசூலில் 100 கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious article விஷாலின் “ஆக்‌ஷன்” திரைப்படம் நவம்பரில் வெளியாகிறது. →\nNext article “புழல்” படத்தில் நடித்த திரைப்பட நடிகர் மனோ விபத்தில் மரணம் →\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2020-06-04T15:24:51Z", "digest": "sha1:ZMZ3K46GIUNQEOW5JRWLW47EIF5DWODS", "length": 4949, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சென்னை உயர்நீதிமன்றம்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n\"ஊடகங்கள் அரசை விமர்சித்து செய்த...\nதமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட ...\nதமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க த...\n“அவதூறு பரப்புவோர் மீது கருணை கா...\n“திருமணமான பெண் இறந்தால் வாரிசாக...\nமான்களை வேறு இடங்களுக்கு மாற்ற அ...\n‘குயின்’, ‘தலைவி’க்கு தடை இல்லை ...\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட...\n“பழைய மதிப்பெண் சான்றிதழ்களில் ச...\nதிருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்ட...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு : சென்னை ...\n“மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி பண...\nஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: என்னதான் நடந்தது\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-06-04T13:15:05Z", "digest": "sha1:LMSUNT7VXVHEIBCJ5QGCUKFI4BHWFTZY", "length": 15117, "nlines": 181, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் யாழ் மாநகர சபை உறுப்பினர் வீட்டில் கோத்தாபய ஆதரவாளர்கள் அடாவடித்தனம் - சமகளம்", "raw_content": "\nசங்கக் கடையைத் திரும்பிப் பார்க்க வைத்த வைரஸ்\nவெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்பாக அறிவிக்க விசேட இலக்கம்\nவெளிநாடுகளில் இருந்து வருவோர் உடனே சமூகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்\nமலையக வரலாற்றில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு சாதனை இயக்க���் – மனோ கணேசன் அறிக்கை\n“ஒரு சிறிய கூட்டம் எங்களுக்கு எதிராக செயல்பட முடியாது” இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு\nநோய்த்தொற்றில் புதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9304 பேருக்கு கொரோனா\nநாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் ஊரடங்கு உத்தரவு அமுலில்\nநாளை வானில் ஏற்படப் போகும் ”ஸ்ட்ராபெரி” சந்திரக் கிரகணம்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட ஊடகவியலாளருக்கு கொரோனா இல்லை\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஜூன் 10 ஆம் திகதிக்குள் அரசாங்கம் முடிவு செய்யும்\nயாழ் மாநகர சபை உறுப்பினர் வீட்டில் கோத்தாபய ஆதரவாளர்கள் அடாவடித்தனம்\nநள்ளிரவில் தனது வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என தடுத்த யாழ்.மாநகர சபை உறுப்பினருக்கு கோத்தாபய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.நேற்று இரவு கோத்தாபாய ராஜபக்சவின் தேர்தல் சுவரொட்டிகளை அவரின் ஆதரவளார்கள் நல்லூர் பருத்தித்துறை வீதியில் உள்ள வீடுகளின் மதில்களில் ஒட்டிவந்தனர். அதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் மாநகர சபையின்வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்ட முற்பட்டபோது குறித்த உறுப்பினர் தடுத்துள்ளார்.இந்நிலையில் தடுத்த மாநகர சபை உறுப்பினரை ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவின் ஆதரவாளர்கள் மிரட்டியதுடன் , நள்ளிரவில் வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்டி சென்றுள்ளனர்.சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் 50 – 5048 எனும் இலக்கமுடைய வெள்ளை நிற ஹைஏஸ் ரக வாகனத்தில் வந்தே சுவரொட்டிகளை ஒட்டி சென்றனர் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் குறிப்பிட்டார்.\nஇது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில் நான் அவர்களுக்கு மரியாதையாகத்தான் கூறினேன், சுவரொட்டிகளை எனது வீட்டு மதிலில் ஒட்ட வேண்டாம் என்று. ஆனால் அவர்கள் அதிகார வெறியுடன் செய்து காட்டுவோம் என்ற மிரட்டல் பாணியுடன் யாரும் இல்லாத பின்னிரவு வேளையில் மீண்டும் வந்து சுவரொட்டிகளை ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.\nதேர்தல்காலம் என்றால் சுவரொட்டிகள் ஒட்டுவார்கள்தான். ஆனால் ஒரு வீட்டின் உரிமையாளர் என்ற வகையில் உரிமையுடன் எனது வீட்டு மதிலில் ஒட்ட வேண்டாம் என்று மரியாதையாக சொன்னபோதும் யாரிடம் கேட்கவேண்டும் ஒட்டுவதற்கு என��று மிரட்டிவிட்டு சென்று விட்டு பின்னர் பின்னிரவு வேளையில் மீண்டும் வந்து சுவரொட்டிகளை ஒட்டியது அவர்களின் அதிகார வெறியினை வெளிப்படுத்தி நிற்கின்றது என தெரிவித்துள்ளார்.\nமேலும் முன்னர் நடைபெற்ற ஏதேட்சைத்தனமான அதிகார வெறியுடனான கொடுங்கோல் ஆட்சிமுறையினையே நாம் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கொண்டு வருவோம் என்ற செய்தியையா இவர்கள் இச் செயல்கள் மூலம் வெளிப்படுத்துகின்றனர் என கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅத்துடன் சுவரொட்டிகளையும் அதிகாரத்துடனும் மிரட்டல் பாணியுடனும் மீண்டும் ஒட்டுவதற்கு முயற்சித்தனர்.இருப்பினும் அதற்கு நான் அனுமதி வழங்காதன் காரணமாக அது பெரும் வாய்தர்க்கமாக மாற அவர்கள் சுவரொட்டிகளை ஒட்டாமல் சென்று விட்டனர்.ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை காலை எனது வீட்டு சுவர் முழுவதும் மட்டும் இன்றி வீட்டு கேற்றிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காணப்பட்டன என தெரிவித்துள்ளார்.(15)\nPrevious Postஎமது கட்சிக்கும் சிவாஜிலிங்கம் எடுத்த முடிவிற்கும் எந்த தொடர்பும் இல்லை-செல்வம் அடைக்கலநாதன் Next Post20 வருடங்களின் பின் ஜனாதிபதி தேர்தலில் பெண் வேட்பாளர்\nசங்கக் கடையைத் திரும்பிப் பார்க்க வைத்த வைரஸ்\nவெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்பாக அறிவிக்க விசேட இலக்கம்\nவெளிநாடுகளில் இருந்து வருவோர் உடனே சமூகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/beware-excessive-consumption-of-protein-powders-may-reduce-lifespan-and-lead-to-weight-gain-2031812", "date_download": "2020-06-04T15:04:47Z", "digest": "sha1:S7QPJF3EK2ROTP6H3Z5Z4EYJNDCMYA2D", "length": 9774, "nlines": 51, "source_domain": "food.ndtv.com", "title": "ஆயுளை குறைக்கும் ப்ரோட்டீன் பவுடர்!!! | Beware! Excessive Consumption Of Protein Powders May Reduce Lifespan, Lead To Weight Gain - NDTV Food Tamil", "raw_content": "\nஆயுளை குறைக்கும் ப்ரோட்டீன் பவுடர்\nஆயுளை குறைக்கும் ப்ரோட்டீன் பவுடர்\nஇந்த ப்ரோட்டீன் பவுடர்களில் Branded-chain amino acid இருக்கிறது. இவை உடலில் தசை வளர்ச்சியை அதிகரிப்பதோடு ஆரோக்கியத்தை கெடுக்கவும் செய்கிறது.\nஉடல் ஆரோக்கியத்திற்கு புரதம் இன்றியமையாதது. இது தசைகளின் வளர்ச்சியை அதிகரிக்கவும், பராமரிக்கவும் செய்கிறது. நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவில் புரதம் நமக்கு முழுதாய் கிடைத்துவிடுவதில்லை. அதுவும் குறிப்பாக சைவ பிரியர்களுக்கு புரதம் சற்றே சவால் தான். இதன் காரணமாகவே சைவ பிரியர்கள் புரத பற்றாக்குறையால் அவதிப்படுகிறார்கள். தற்போது ப்ரோட்டீன் ஷேக்ஸ் மிகவும் பிரபலம். மில்க்‌ஷேக் மற்றும் ஸ்மூத்திகளில் வே ப்ரோட்டீன் சேர்க்கப்படுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் ப்ரோட்டீன் ஷேக்கில் உடலுக்கு நன்மையை விட தீமைதான் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இவை உடல் பருமனை அதிகரிப்பதோடு உணர்ச்சி நிலைகளிலும் பிரச்னையை உண்டாக்குகிறது.\nஇந்த ப்ரோட்டீன் பவுடர்களில் Branded-chain amino acid இருக்கிறது. இவை உடலில் தசை வளர்ச்சியை அதிகரிப்பதோடு ஆரோக்கியத்தை கெடுக்கவும் செய்கிறது. Nature Metabolism என்னும் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டதாவது, தொடர்ச்சியாக ப்ரோட்டீன் பவுடர்களை பயன்படுத்தி வந்தால் ஆயுட்காலம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உடலில் அமினோ அமிலத்தில் மாறுபாடு ஏற்படுவதோடு உடல் பருமனும் அதிகரிக்கிறது. மேலும் இனபெருக்கம், முதிர்ச்சி, உடல் பருமன் மற்றும் மெட்டபாலிஸம் போன்றவற்றில் இந்த ப்ரோட்டீன் பெரும் பிரச்னையை உண்டாக்குகிறது.\nஇந்த சோதனை எலிகளில் நடத்தப்பட்டது. BCAA இரண்டு மடங்காக, அதாவது, 200 சதவிகிதம் ஒரு எலிக்கு கொடுக்கப்பட்டது. மற்றொன்றிற்கு 100 சதவிகிதம், 50 சதவிகிதம் மற்றும் 20 சதவிகிதம் என பிரித்து வழங்கப்பட்டது. அதில் 200 சதவிகிதம் கொடுக்கப்பட்ட எலி அதிகபடியான உணவை உட்கொண்டு உடல் பருமன் அடைந்ததோடு, மகிழ்ச்சிக்காக மூளையில் சுரக்கக்கூடிய செரடோனின் ஹார்மோனை பாதித்தது. செரடோனின் அளவு குறைந்ததால், உடல் பருமன் அதிகரித்து, அதன் ஆயுட்காலமும் குறைந்துவிட்டது.\nபெரும்பாலும் ஆண்கள் தான் இந்த ப்ரோட்டீன் பவுடர்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். நல்ல வடிவமான உடல் அமைப்பு வேண்டும் என்பதால் இந்த ப்ரோட்டீன் பவுடர்களை உட்கொள்கிறார்கள். ஆனால் இது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல ஆயுட்காலத்தையும் குறைக்கும் காரணியாக இருக்கிறது என்பதால் இதனை தவிர்ப்பது மிகவும் நல்லது. இயற்கை உணவுகளிலும் புரதம் நிறைந்த உணவுகள் ஏராளமாய் இருக்கிறது. அவற்றை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதுதான் சிறந்தது. அப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டாலே போதும். உடல் எடை சீராக இருப்பதோடு ஆர��க்கியமும் பாதிக்காமல் இருக்கும்.\n(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nலாக்டவுன் காலத்தில் தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு அருமையான 5 ஐடியாக்கள்\nவைரல் பேக்கிங் ஹேக்: ஃபிரிஜில் இருக்கும் வெண்ணெய்யை உருக்காமல் பயன்படுத்துவது எப்படி\nகாபி குடிப்பது சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்கும்: ஆய்வு\nகோடைக்காலத்தில் குளிர்ச்சியூட்டும் தர்பூசணி-புதினா ஸ்லஷ்\nமாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைக் குறைக்கும் 5 உணவுகள்\n3 பொருட்கள் கொண்டு எலுமிச்சை ஐஸ்கிரீம் செய்யலாம்\nஉணவகம் ஸ்டைலில் காய்கறி ரைத்தா செய்ய வேண்டுமா\nஉடல் எடை குறைப்பு டயட்டில் சேர்க்க வேண்டிய 6 குளிர்ச்சியான உணவுகள்\nஈகைத் திருநாள் 2020: சுவையான கீமா மட்டன் மசாலா செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/142617-new-zealand-beats-pakistan-in-the-first-test", "date_download": "2020-06-04T15:28:00Z", "digest": "sha1:MOTPXMF32P33WGHHSFBEA7LMGC6MTUE3", "length": 13760, "nlines": 121, "source_domain": "sports.vikatan.com", "title": "டி-20யை மிஞ்சிய டெஸ்ட்... 4 ரன்களில் பாகிஸ்தானை வீழ்த்திய பிளாக் கேப்ஸ்! #PAKvNZ | New Zealand beats Pakistan in the first test", "raw_content": "\nடி-20யை மிஞ்சிய டெஸ்ட்... 4 ரன்களில் பாகிஸ்தானை வீழ்த்திய பிளாக் கேப்ஸ்\nடி-20யை மிஞ்சிய டெஸ்ட்... 4 ரன்களில் பாகிஸ்தானை வீழ்த்திய பிளாக் கேப்ஸ்\nவிக்கெட் கீப்பர் வாட்லிங் கத்திக்கொண்டே இருக்கிறார். அசார் அலி, அபாசிடம் பேசிக்கொண்டே இருக்கிறார். வில்லியம்சன் வீரர்களை உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறார். ஆனால், அந்த பிட்ச்சுக்குள் ஏதோவோர் அமைதி. இதையெல்லாம் டி-20 போட்டியால் எவ்வளவு நேரம் கொடுத்திட முடியும். கண் இமைக்கும் நொடியில் அங்கு எல்லாம் முடிந்துவிடும். ஆனால், எட்டு ஓவர்களாக அந்த மைதானம் அதே மனநிலையில் இருந்தது. Test Cricket at it's best\nடி-20 போட்டிகள் மட்டும்தான் பரபரப்பான கிரிக்கெட் அனுபவத்தைக் கொடுக்குமா இல்லவே இல்லை, டெஸ்ட் கிரிக்கெட் கொடுக்கும் பரபரப்பு, அதையெல்லாம் பல மடங்கு மிஞ்சியது. டெஸ்ட் கிரிக்கெட் கொடுக்கும் அனுபவம் டி-20 போட்டிகளால் நினைத்துப்பார்க்க முடியாதது. அதை இன்று நிரூபித்தி���ுக்கிறது பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி. வெறும் 4 ரன்களில் பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றிருக்கிறது நியூசிலாந்து. #PAKvNZ\nஇந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, அபுதாபியில் நடந்தது. தொடக்கம் முதலே ஆடுகளம் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்ததால், ரன் எடுப்பது கடினமாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. காயத்திலிருந்து மீண்டு வந்த கேப்டன் வில்லியம்சன் மட்டும் நிலைத்து நின்று 63 ரன்கள் எடுத்தார். யசிர் ஷா அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். பாகிஸ்தான் அணியும் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தாலும், ஆசாத் சஃபீக் - பாபர் ஆலம் இணை ஆடிய பொறுப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் எடுத்தது. டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\n74 ரன்கள் பின்தங்கியிருந்த நியூசிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹசன் அலி, யசிர் ஷா தலா 5 விக்கெட்டுகள் கைப்பற்றி, நியூஸியைச் சுருட்டி வீசினர். 176 ரன்கள் எடுத்தால் வெற்றி. முழுதாக 2 நாள்கள் இருக்கின்றன. கொஞ்சம் பொறுமையாக ஆடியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், பாகிஸ்தான்..\nபாகிஸ்தான் அணியின் தொடக்க ஜோடி (இமாம் உல் ஹக் - முகமது ஹஃபீஸ்) ஆட்டத்தை நிதானமாகவே கையாண்டது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்திருந்த அணி, நான்காவது நாளின் முதல் செஷனிலேயே ஆட்டத்தின் பிடியை இழக்கத் தொடங்கியது. அஜாஜ் படேல் வீசிய அற்புதச் சுழலில் இமாம் உல் ஹக் வெளியேற, அடுத்து வந்த வீரர்கள் மோசமான ஷாட் செலக்ஷனால் தொடர்ந்து வெளியேறினர். முகமது ஹஃபீஸ் வெளியே சென்ற பந்தை மோசமாக அடித்து அவுட்டாக, ஈஷ் சோதி வீசிய ஃபுல் டாஸ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஹாரிஸ் சோஹைல். 40-0 என்றிருந்த பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 48-3 என்றானது.\nஆனால், நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆசாத் சஃபீக், அசார் அலி ஜோடி நிதானமாக விளையாடி 82 ரன்கள் சேர்த்தது. உணவு இடைவேளைக்கு முன் இந்த ஜோடியை நீல் வேக்னர் பிரிக்க, பாகிஸ்தானின் சரிவு தொடங்கியது. அறிமுக வீரர் அஜாஜ் படேல் பாகிஸ்தானின் மிடில் ஆர்டரைப் பதம்பார்த்தார். 25 பந்துகள் இடைவெளியில் 4 விக்கெ��்டுகளை இழந்து தோல்வியை நோக்கிப் பயணித்தது பாகிஸ்தான். விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்துகொண்டிருந்தாலும், மூன்றாவது வீரராகக் களமிறங்கிய அசார் அலி, தனி ஆளாகப் போராடிப் பார்த்தார்.\n164-9. பாகிஸ்தான் வெற்றி பெற 12 ரன்களே தேவை. நியூசிலாந்துக்கு ஒரே விக்கெட். ஒரு பேட்ஸ்மேன் , ஒரு டெய்லெண்டர். கிரீஸைச் சுற்றி நிற்கும் ஃபீல்டர்கள். 90-களைப் போல் உயிர் பெற்றது. கடைசி பேட்ஸ்மேனாக வந்த முகமது அபாஸ் பிடிக்கும் ஒவ்வொரு பந்தின்போதும் பாகிஸ்தான் ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறிக்கொண்டே இருந்தது. அசார் அலி அடித்த ஒவ்வொரு சிங்கிளிலும் மனம் தளர்கிறார்கள் நியூசிலாந்து ஃபீல்டர்கள். விக்கெட் கீப்பர் வாட்லிங் கத்திக்கொண்டே இருக்கிறார். அசார் அலி, அபாசிடம் பேசிக்கொண்டே இருக்கிறார். வில்லியம்சன் வீரர்களை உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறார். ஆனால், அந்த பிட்ச்சுக்குள் ஏதோவோர் அமைதி. இதையெல்லாம் டி-20 போட்டியால் எவ்வளவு நேரம் கொடுத்திட முடியும். கண் இமைக்கும் நொடியில் அங்கு எல்லாம் முடிந்துவிடும். ஆனால், எட்டு ஓவர்களாக அந்த மைதானம் அதே மனநிலையில் இருந்தது. Test Cricket at it's best\nஒருவழியாக, அஜாஜ் படேலின் அற்புதச் சுழலில் அவரும் எல்.பி.டபிள்யூ ஆக, பாகிஸ்தான் அணி, வெற்றி பெற ஐந்து ரன்களே தேவை என்ற நிலையில் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கிட்டத்தட்ட பாகிஸ்தானின் கோட்டையாக மாறிப்போன அபுதாபி மைதானத்தில், நியூசிலாந்து அணி அவர்களை வென்றுவிட்டது. அஜாஜ் பட்டேல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/241", "date_download": "2020-06-04T15:47:02Z", "digest": "sha1:5JGZX6DWBMT6POMFUG5KZJ66GAUAOY5W", "length": 4863, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/241\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/241\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/241\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக���கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/241 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/mastersingle", "date_download": "2020-06-04T15:39:19Z", "digest": "sha1:YXHOUSSHZUEU2P4GR3U7KYZ3EXHW2AEL", "length": 7544, "nlines": 91, "source_domain": "tamil.asianetnews.com", "title": "mastersingle: Latest News, Photos, Videos on mastersingle | tamil.asianetnews.com", "raw_content": "\nஅனிருத்தே சொல்லிட்டாரே... துள்ளி குதிக்கும் தளபதி ரசிகர்கள்... \"குட்டி கத\" கேட்க மரண வெயிட்டிங்...\nஅப்படத்தின் இசையமைப்பளாரான அனிருத் போட்ட ட்வீட்டால் செம்ம கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.\nஐ.டி.ரெய்டை அடுத்து அதிரடியாக கிளம்பிய \"மாஸ்டர்\"...லவ்வர்ஸ் டே-யில் \"குட்டி கத\" சொல்லி கதறடிக்க போகும் விஜய்\nவருமான வரித்துறையினரின் சோதனை, அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் குறித்தெல்லாம் அவர் பேசுவாரா, அதுதொடர்பான குட்டிக்கதை சொல்வாரா என்ற ரசிகர்களின் எதிர்பார்த்து காத்திருந்தனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமை��ல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஇஎம்ஐ அவகாசம்..வட்டியை தள்ளுபடி செய்தால் 2.10 லட்சம் கோடி இழப்பு.. உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் பதில்\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\nகட்டியாச்சி... கட்டியாச்சி... தூக்கி அடித்த மின்சார வாரியம்... வெள்ளைக்கொடி ஏந்திய பிரசன்னா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/directors-pandiraj-and-venkat-prabhu-tweets-for-farmers-protest", "date_download": "2020-06-04T13:54:42Z", "digest": "sha1:Y7475EEHM3Z5HPVK7SV3SUHCJAWY6MME", "length": 7638, "nlines": 31, "source_domain": "tamil.stage3.in", "title": "விவசாயம் பண்ண முடியாம ஓடி வந்தவங்கள்ல நானும் ஒருத்தன் தயவு செய்து இப்ப", "raw_content": "\nவிவசாயம் பண்ண முடியாம ஓடி வந்தவங்கள்ல நானும் ஒருத்தன் தயவு செய்து இப்படி பண்ணாதீங்க\nவிவசயிகளின் போராட்டம் குறித்து இயக்குனர்கள் வெங்கட் பிரபு மற்றும் பாண்டிராஜ் ஆகியோரிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் எந்த திசை திரும்பினாலும் விவசாயின் கண்ணீர் குரலும், போராட்ட களமுமாகவே காணப்படுகிறது. தற்போது விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் பிரமுகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து கடும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடே விவாசயிகளுக்கு ஆதரவாக போராட்டக்களத்தில் இருக்கும்போது ஐபிஎல் எதற்கு என்று மறுபுறம் அதனை தடை செய்யக்கோரியும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.\nஇப்படி தமிழ்நாட்டில் எத்திசை திரும்பினாலும் போராட்டமும், வன்முறைகளும் அதிகரித்து வருகிறது. இத்தகைய போராட்டங்களில் அரசியல் சினிமா என அனைத்தும் கலந்து ஒரு குளறுபடியாக விவசாயிகளுக்கு ஆதரவாக பல நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இயக்குனர் பாண்டிராஜ், நேற்று நடந்த போராட்டத்தில் அரசியல் மட்டுமே நடைபெறுகிறது. போராட்டங்களில் அரசியல் காட்டாதீர்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.\nஅவர் பதிவு செய்த டீவீட்டில் \"நேற்று நடந்த போராட்டங்களி��் நிறைய பேரிடம் பொதுநலமின்றி சுயநலமே தெரிகிறது . அரிசியிலும் அரசியல் பண்ணாதீர்கள் plzzzz 🙏 வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடுபவன் விவசாயி வன்முறையையும்வெங்கட் பிரபு சார், நல்லா CSK ரசிங்க, அது உங்கள் உரிமை.ஆனால் விவசாயிங்கள காமெடி பண்ணாதீங்க plzzzz 🙏🙏🙏\" என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் வெங்கட் பிரபு \"சார், சத்தியமா நா, விவசாயிகளை காமெடி பண்ணல அந்த மாதிரி கேவலமான எண்ணம் எனக்கு கிடையாது. நா சொல்றது யாருக்கு என்பதை நீங்களே புரிந்து கொள்ளாதது வேதனையாக இருக்கிறது.\" என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇதன் பிறகு மீண்டும் இயக்குனர் பாண்டிராஜ் \"Okay sir 🙏 விவசாயம் பண்ண முடியாம ஒடி வந்தவங்கல்ளே நானும் ஒருத்தன்.அந்த வலி.சக சகோதரனும் இப்படியானு நெனச்சேன்.Cinema எப்படி entertainment mediaவோஅதே மாதிரி sportsம், அத நம்ம பாக்க கூடாதுனு சொல்ல முடியாது.அது எனக்கும் புரியுது.நாடகமும் புரியுது. Apadi illaina sorry sir 🙏🙏🙏\" என்று அவர் பதிவு செய்துள்ளார்.\nவிவசாயம் பண்ண முடியாம ஓடி வந்தவங்கள்ல நானும் ஒருத்தன் தயவு செய்து இப்படி பண்ணாதீங்க\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர். View more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/04/07/", "date_download": "2020-06-04T13:15:18Z", "digest": "sha1:LAEO3JTFVKZROIHG5LD462IK55BHGKGZ", "length": 54002, "nlines": 81, "source_domain": "venmurasu.in", "title": "07 | ஏப்ரல் | 2018 |", "raw_content": "\nநாள்: ஏப்ரல் 7, 2018\nநூல் பதினேழு – இமைக்கணம் – 14\nயமன் மூன்றாவது முறையாக வந்தபோது சிகண்டியின் வடிவிலிருந்தார். நைமிஷாரண்ய எல்லையில் அவருக்காகக் காத்திருந்த யமதூதனாகிய திரிதண்டன் “அரசே, நீங்கள் விரும்புவீர்கள் என்பதனால் இச்செய்தியுடன் காத்திருந்தேன்” என்றான். சினத்துடன் “நான் விரும்புவேன் என எவ்வாறு அறிந்தாய்” என்று யமன் கேட்டார். அவர் ஒவ்வொரு அடியிலும் நிறைவின்மைகொண்டு உடல் எடைமிகுந்து நடக்கமுடியாதவராக வந்துகொண்டிருந்தார். காட்டின் எல்லை தொலைவில் தெரிந்த பின்னரும் தன்னை உந்தி உந்தி செலுத்தினார். சலிப்புடன் நின்று அவனை நோக்கி “நான் நிறைவுகொள்ளவில்லை என எப்படி அறிந்தாய்” என்று யமன் கேட்டார். அவர் ஒவ்வொரு அடியிலும் நிறைவின்மைகொண்டு உடல் எடைமிகுந்து நடக்கமுடியாதவராக வந்துகொண்டிருந்தார். காட்டின் எல்லை தொலைவில் தெரிந்த பின்னரும் தன்னை உந்தி உந்தி செலுத்தினார். சலிப்புடன் நின்று அவனை நோக்கி “நான் நிறைவுகொள்ளவில்லை என எப்படி அறிந்தாய்\n“அரசே, நானும் துர்பதனும் சென்றமுறை சேர்ந்தே இங்கு வந்தோம். வரும்போது எங்களிடமிருந்த செய்தியின் விசைக்கேற்ப எங்கள் விரைவும் வரிசையும் அமைந்தது. பீஷ்மரின் செய்தியை உரைத்த துர்பதனுக்கு ஒருகணம் பின்னாலிருந்தேன். ஆனால் நீங்கள் பீஷ்மராகி காட்டுக்குள் நுழைந்த மறுகணம் என்னிடமிருந்த செய்தி அவனிடமிருந்ததைவிட பெருகியது. அங்கே நீங்கள் இளைய யாதவரிடம் சொல்லுசாவும்போது ஒவ்வொரு கணத்திலும் இருமடங்காகியது” என்றான் திரிதண்டன்.\n” என்றார் யமன். “அரசே, விந்தியமலைகளுக்கு நடுவே சிகண்டம் என்னும் காடு அமைந்துள்ளது. தென்னகம் செல்லும் பயணிகள் செல்லும் வழி அது. ஆனால் அனைத்துப் பயணிகளும் அவ்வழியை தவிர்த்து இருமடங்கு வழிசுழன்றுதான் செல்கிறார்கள். அந்தக் காட்டிலுள்ள உணவுப்பொருட்களும், அரக்கு, சந்தனம், அகில் முதலிய மலைப்பொருட்களும், வேட்டையூனும் அந்தணர், ஷத்ரியர், வைசியர் என்னும் மூன்று வகுப்பார்க்கும் கொடுநஞ்சு. அறியாமல் அதை அவர்கள் தொட்டால்கூட ஏழு தலைமுறைகள் தீப்பழி கொள்ளும். அவர்கள் வாழும் நகர்மேல் நச்சுமழை பெய்து குடிகளும் விலங்குகளும் முழுதழியும் என சொல்லிருக்கிறது” என்றான் திரிதண்டன்.\n“அந்தத் தொல்பழியை அரசர் அஞ்சியமையால் அவ்வழி வந்த எவரையும் நகர்களுக்குள் நுழையவிடுவதில்லை. தங்கள் குடிகள் எவ்வகையிலேனும் அதனுடன் தொடர்புகொண்டிருந்தால் அவர்களை நாடுநீக்கி கழுவேற்றி எரித்தழித்தனர். ஆகவே சூத்திரர்களும் அவ்வழி செல்வதில்லை. அக்காட்டுடன் தொடர்புடையவர்கள் என அறியப்பட்டால் தாங்கள் விற்கும் மலைப்பொருட்களுக்கு விலக்கு நேரும் என்பதனால் கிராதரும், நிஷாதரும்கூட அந்த மலைப்பகுதியை அணுகுவதில்லை. பல்லாயிரமாண்டுகளாக அந்த மலைச்சூழல் முழுமையாக மானுடரால் கைவிடப்பட்டு பசுமையே இருளென்றாகி அனைத்து வழிகளையும் மூடிக்கொண்டு கிடந்தது.”\n“அது நெடுங்காலத்திற்கு முன்பு அசுரர்கோனாகிய விருத்த���ரனை உம்பர்க்கரசன் இந்திரன் கொன்றபோது அவன் குருதி மழையெனப் பெய்து முளைத்தெழுந்த காடு என்கிறார்கள். விருத்திரனின் குருதியில் எஞ்சியிருந்த விழைவுகளும் வஞ்சங்களும் அங்கே மரமென செடியென முளைத்தன. விலங்குகளாக பறவைகளாக சிற்றுயிர்களாக நிறைந்தன. நாகங்களாக நிழல்களுடன் கலந்து நெளிந்தன. விருத்திரன் இறக்கும் கணத்தில் நான் கொண்டவை நிலைகொள்க என்று வஞ்சினம் உரைத்து வீழ்ந்தான். அவன் கொண்ட அனைத்தும் இந்திரனை வணங்கும் அனைத்துக் குலங்கள்மீதும் வஞ்சம்கொண்ட படைக்கலங்களென மாறி அங்கே நின்றிருக்கின்றன.”\n“அரசே, மானுடம் மீது சொல்லப்பட்ட ஒரு தீச்சொல் என அந்தக் காடு காத்திருக்கிறது. மறைத்துப் புதைக்கப்பட்ட நஞ்சு மழையிலூறி ஊற்றுச்சரடுகள் வழியாக கிணறுகளை அடைவதுபோல பாரதவர்ஷம் முழுக்க பரவிக்கொண்டுமிருக்கிறது” என்று திரிதண்டன் சொன்னான். “அந்த அடர்காட்டுக்குள் சென்று ஒரு மனிதன் தவமிருக்கிறான் என்று அறிந்தேன். அவன் உளம்கொண்ட வினாக்களனைத்தும் தவத்தால் கூர்மையடைந்து இளைய யாதவரை நோக்கியே இலக்குகொள்கின்றன என்று உணர்ந்தேன். அவனை சென்று கண்டு உளமறிந்து மீண்டேன்.”\n“அவன் பெயர் சிகண்டி. அழியா வஞ்சம் கொண்டவன், ஆணிலி. அவன் நெஞ்சும் அந்தக் காட்டைப்போலவே நஞ்சு நொதித்துப்பெருகும் கலமென்றானது. வளைக்குள் உடல்வளைத்து ஒடுங்கி காற்றை நாதுழாவி உண்டு இமையா நோக்குடன் தவம்செய்து நஞ்சை அருமணியென்றாக்கும் நாகம்போலிருந்தான். அவன் மூச்சுபட்டு பசுந்தளிர் கருகுவதை கண்டேன். சிகண்டத்தின் நாகங்கள் நூறுமடங்கு நஞ்சுகொண்டவை. அவை பசும்புல்லில் சென்ற தடம் அமிலமொழுகிய பாதைபோல் கருகியிருக்கும். அந்நாகங்களே அவனருகே செல்லும்போது உடல்கருகி அனல்பட்ட இலையென படம் சுருங்கி மண்ணில் படிந்தன.”\n“அவன் கொண்ட வினாக்கள் பீஷ்மராக சென்று நீங்கள் அறிந்த ஒவ்வொரு சொல்லாலும் எதிர்விசைகொண்டு எழுந்து பெருகியிருக்கின்றன. அவனை அறிக அவன் சொல்லென எழுக” என்றான் திரிதண்டன். யமன் “ஆம், நான் கொண்ட அமைதியின்மை ஏனென்று இப்போது தெரிகிறது” என்றார். பின்பு ஒருகணத்தில் சிகண்டக்காட்டின் நடுவே ஒரு பன்றிக்குழிக்குள் தவத்திலமைந்திருந்த சிகண்டியின் முன் தோன்றினார். அவருள் புகுந்து மறுகணம் மீண்டார். அக்கணத்தில் கடந்துசென்றிருந்த ஒருநாளைத��� தாண்டி மறுநாள் முன்னிரவில் கால்களை எடையுடன் எடுத்துவைத்து உடற்தசைகள் குலுங்க நடந்து இளைய யாதவரின் குடிலை அடைந்தார்.\nஇளைய யாதவர் அப்போதுதான் துயில்கொள்வதற்காக படுத்திருந்தார். கதவைத் தட்டிய யமன் “யாதவரே யாதவரே” என அழைத்தார். “யார்” என்றபடி அவர் எழுந்தார். “நான் சிகண்டி” என்று அவர் மறுமொழி சொன்னார். “உள்ளே வருக” என்றபடி அவர் எழுந்தார். “நான் சிகண்டி” என்று அவர் மறுமொழி சொன்னார். “உள்ளே வருக” என்றபடி இளைய யாதவர் எழுந்துவந்து கதவுப்படலை திறந்தார். பன்றிகளுக்குரிய சேற்றுவாடை வீசும் உடலுடன் தாடியும் தலைமுடியும் சடைகளாக மாறி தொங்க மண்படிந்த முலைகள் குலுங்க உள்ளே வந்த சிகண்டி “நான் உங்களிடம் சில வினாக்களை எழுப்பவிழைகிறேன், யாதவரே. இந்நெடுங்காலம் முழுக்க அந்த வினாக்களை பேணிவளர்த்தேன். என் நஞ்சு முற்றி மணியாகிவிட்டிருக்கிறது” என்றார்.\n” என்று இளைய யாதவர் சொன்னார். சிகண்டி நிமிர்ந்தமர்ந்து அவர் விழிகளை தன் மதம்பரவிய சிறிய விழிகளால் நோக்கி “யாதவரே, மூன்று தலைமுறைக்காலம் நான் அஸ்தினபுரியிலோ காம்பில்யத்திலோ இல்லை. அதை எவரேனும் எங்கேனும் பேசிக்கேட்டிருக்கிறீர்களா” என்றார். “இல்லை, ஏனென்றால் நீங்கள் இதற்குள் சூதர்கதைகளுக்குள் ஒரு தொல்மூதாதையென மாறிவிட்டிருக்கிறீர்கள். காலத்தில் நடந்து அகன்றுவிட்டவர்களில் ஒருவர். நீங்கள் எங்கேனும் இருந்தால்தான் இளைய தலைமுறையினர் திகைப்புகொள்வார்கள்” என்றார் இளைய யாதவர்.\nசிகண்டியின் முகத்தில் புன்னகை எழவில்லை. அந்த மெய்ப்பாட்டையே அவர் அறியாரென்று தோன்றியது. “நான் சிகண்டமென்னும் காட்டை நோக்கி சென்றது எதனாலென்று எவருமறிந்திருக்க வாய்ப்பில்லை” என்று அவர் தொடங்கினார். விழிகள் குறிபார்க்கும் பன்றிக்குரியவைபோல் கூர்ந்திருந்தன. “யாதவரே, என் பதினெட்டு அகவை நிறைவுக்குப்பின் வில்லும் அம்பும் ஏந்தி தன்னந்தனியாக என் வாழ்வின் இலக்கு தேடி சென்றேன். அஸ்தினபுரிக்குச் சென்று பீஷ்மரை தனிப்போருக்கு அழைப்பதே என் நோக்கம். அதை நான் காம்பில்யத்தில் எவரிடமும் சொல்லவில்லை” என்றார்.\nஅரசகுலத்தான் என குண்டலமும் குலப்பெயரும் கொண்டவனிடம் மட்டுமே பீஷ்மர் படைக்கலமேந்தி இணைப்போருக்கு எழுவார் என்று கேட்டிருந்தேன். ஆகவே தசார்ணநாட்டரசர் ஹிரண்யவதனரின் மகள் தசார்ணையை ஆண் எனச் சொல்லி ஒப்புதல்கொண்டு மணத்தன்னேற்பில் நுழைந்து விற்போட்டியில் வென்று மணந்துகொண்டேன். படைக்கலப்பயிற்சி முடித்து மணமும் புரிந்துகொண்டமையால் இளவரசனாக கணையாழியும் பாஞ்சாலன் என்னும் குடிப்பெயரும் அமைந்தது. அஸ்தினபுரிக்குச் சென்று அங்கு கோட்டைவாயிலில் இருந்த காவலர்தலைவனிடம் என் குடியையும் பெயரையும் சொல்லி அரண்மனைக்கு அழைத்துச் செல்லும்படி கோரினேன்.\nஅஸ்தினபுரியின் இடர்மிக்க காலம் அது. மாமன்னர் சந்தனுவின் இறப்புக்குப் பின் அங்கே ஆற்றல்கொண்ட அரசர்கள் உருவாகவில்லை. சித்ராங்கதர் கந்தர்வனால் கொல்லப்பட்டார். நோயுற்றிருந்த விசித்ரவீரியரும் மண்மறைந்த பின்னர் பேரரசி சத்யவதி அரியணை அமராமல் அன்னையென இருந்து ஆட்சிசெய்துகொண்டிருந்தார். காசிநாட்டரசியர் அம்பிகையிலும் அம்பாலிகையிலும் விசித்ரவீரியர் பெற்ற இரு இளமைந்தரும் அஸ்தினபுரியில் கிருபரிடம் படைக்கலப்பயிற்சி பெறுவதாக சொன்னார்கள். மூத்தவன் விழியிழந்தோன் என்றும் இளையவன் வெளிர்நோய் கொண்டவன் என்றும் அறிந்திருந்தேன்.\nபேரரசி சத்யவதியின் ஆட்சியில் ஒவ்வொன்றும் முறைப்படி நிகழ்ந்துகொண்டிருந்தன என்றாலும் பேரரசி மச்சர்குடியினள் என்பதனால் தெய்வங்கள் முனியக்கூடும் என அந்தணர் அஞ்சிக்கொண்டிருந்தனர். அவருடைய குலத்தைச் சுட்டி அஸ்தினபுரிக்கு எதிராக அரசர்கள் படைக்கூட்டமைத்துக்கொண்டிருந்தனர். இளவரசர் திறனற்றோர் என்பதனால் எக்கணமும் படையெடுப்புகள் நிகழலாமென்று ஒற்றர் சொன்னார்கள். அஸ்தினபுரி ஒவ்வொருநாளும் பதுங்கியிருக்கும் முள்ளம்பன்றிபோல் படைக்கலம் தீட்டி அமர்ந்திருந்தது.\nஆனால் அஸ்தினபுரிக்கு வெளியே இருந்த அனைவரும் பாரதவர்ஷத்தின் அரசர்கள் பேரரசியின் மைந்தரான பீஷ்மரை அஞ்சிக்கொண்டிருந்தனர் என்று அறிந்திருந்தனர். அவர் வெல்லற்கரியவர் என்று அனைவரும் எண்ணினர். கதைகளில் அவர் மேலும் மேலும் பேருருக்கொண்டு தெய்வ உருவென்றே அறியப்படலானார். விந்தையானவர்கள் கதைகளினூடாக மேலும் விந்தையானவர்களாகிறார்கள். அவரைப்பற்றிய கதைகளை நான் எங்கும் கேட்டேன். வடமேற்கே சிபிநாடுவரை சென்று அவரையே அறிந்து மீண்டேன்.\nதொல்குடியாகிய பாஞ்சாலத்தைச் சேர்ந்தவன் என்பதனால் பேரரசி என்னை முறைப்படி வரவேற���று அவையில் அமரச்செய்தார். அக்காலத்தில் நகரில் பீஷ்மர் வாழவில்லை. அவர் அஸ்தினபுரியிலிருந்து முப்பது நிவர்த்த தொலைவில் ஓடிய தாராவாகினி என்னும் சிற்றாற்றின் கரையில் அமைந்த கிரீஷ்மவனம் என்னும் காட்டில் ஒரு படைக்கலப்பயிற்சி நிலை அமைத்து அங்கேயே தங்கியிருப்பதாக அவையமர்ந்த பின்னரே அறிந்தேன். பேரரசியுடன் நிகழ்ந்த ஏதோ உளமுறிவுக்குப் பின் அவர் அஸ்தினபுரிக்குள் நுழைவதில்லை என்னும் நோன்புகொண்டிருந்தார். சிலகாலம் கான்வாழ்வுக்குச் சென்றவர் எதிரிகள் எழுகிறார்கள் என்னும் செய்தி கிடைத்த பின் திரும்பி வந்திருந்தார்.\nஅவைமுகமன்கள் முடிந்ததும் நான் பீஷ்மரை சந்திக்க வந்திருப்பதாக சொன்னேன். நான் அவரை சந்திக்க விழைவது ஏன் என பேரரசி கேட்டார். பாஞ்சால இளவரசனாகிய நான் பரத்வாஜரின் குருமரபைச் சேர்ந்த அக்னிவேச முனிவரிடமிருந்து அனைத்து விற்கலைகளையும் கற்றுத்தேர்ந்துவிட்டேன் என்றும் இனி எனக்குக் கற்பிக்கத் தகுதிகொண்டவர்கள் பரசுராமரும், சரத்வானும், பீஷ்மரும் மட்டுமே என்பதனால் தேடிவந்ததாகவும் சொன்னேன். பேரரசி முகம்மலர்ந்து “ஆம், இந்நகர் என் மைந்தனால் காக்கப்படுகிறது. ஆகவே பாரதவர்ஷத்தில் வெல்லமுடியாத முதன்மைகொண்டிருக்கிறது” என்றார்.\n“ஆனால் என் மைந்தன் தன் வாழ்வை இந்நகருக்கும் என் பெயர்மைந்தருக்கும் அளித்தவன். அவர்களுக்கு எதிராக எழக்கூடும் எவருக்கும் விற்கலையை அவன் கற்பிக்க வாய்ப்பில்லை” என்றார் பேரரசி. “நான் அவரிடம் பணிந்து மன்றாடுகிறேன். அவர் என் உளமறியக்கூடும்” என்றேன். “இல்லை, அவன் பெருநெறியன். சொல் பிறழாதவன்” என்று அரசி சொன்னார். “பேரரசி, கல்வி கோரி நின்றிருக்கும் உரிமை எனக்குண்டு. அவர் மறுப்பாரென்றால் அது என் ஊழ்” என்றேன். “நான் எண்ணிவந்தேன், எனவே அவரை சந்திக்காமல் திரும்பமாட்டேன். என் உயிர் இங்கு பிரிவதென்றாலும்” என்றேன். பேரரசி மெல்ல விழிகனிந்து “நன்று, உம்மை தேவவிரதனிடம் அழைத்துச்செல்லச் சொல்கிறேன்” என்றார்.\nஅரசியின் ஆணைப்படி இளைய அமைச்சனாகிய விதுரன் என்னை கிரீஷ்மவனத்தில் இருந்த பீஷ்மரின் பயிற்சிசாலைக்கு அழைத்துச்சென்றான். தேரில் செல்கையில் அவன் என்னை ஐயத்துடன் நோக்கிக்கொண்டு உடன் வந்தான். சற்று கழிந்தபின் “உங்கள் உடல் விந்தையான தோற்றம் கொண்டிருக்க��றது, இளவரசே” என்றான். “ஆம், இமயமலையின் தொல்குடி ஒன்றைச் சேர்ந்தவள் என் அன்னை. துருபதர் அவளை கவர்மணம் கொண்டு என்னை பெற்றார். எங்கள் குடியின் உடலமைப்பு இது” என்றேன்.\n“ஆனால் விற்பயிற்சியில் முதன்மைகொண்டிருக்கிறீர்கள்” என்றான் விதுரன். “நான் விற்தொழில் தேர்ந்தவன் என எப்படி தெரியும்” என நான் கேட்டேன். “நான் மாபெரும் வில்லவர் ஒருவரை நாளும் பார்த்தறிந்தவன்” என்றான். “அவருக்கு இணைநிற்க உங்களால் இயலும்” என்று சொன்னபோது என் விழிகளை அவன் விழிகள் சந்தித்தன. நான் ஒன்றும் சொல்லவில்லை. “அவரும் உங்களைப்போலவே மலைக்குடி அன்னையின் மைந்தர்” என்றான். பேசிக்கொண்டே இருக்க விழைந்தான். “கங்கர்நாடு இன்று மலைக்குடி அல்ல” என்றான். என் நாவை அவன் ஆட்டுவிக்க எண்ணுகிறான் என உணர்ந்து சொல்லடக்கினேன்.\nஅவன் அந்நகர் பற்றி சொல்லிக்கொண்டே வந்தான். “அவர் அங்கே எவருடன் தங்கியிருக்கிறார்” என்று பொதுவாக கேட்டேன். “அவருடைய மாணவர் ஹரிசேனர் உடனிருக்கிறார். மாணவர்கள் நூற்றுவர் உடனுறைந்து கற்கிறார்கள். அவ்வப்போது இளவரசர்களும் அங்கு சென்றுதங்கி மீள்வதுண்டு என்று அவன் சொன்னான். நான் அவன் விழிகளை நோக்குவதை தவிர்த்தேன். அவன் நோக்கை என் உடலில் உணர்ந்தபடியே இருந்தேன். தேர் நகரைவிட்டு நீங்க காடு நடுவே சென்ற சாலையின் வழியாக கிரீஷ்மவனத்திற்கு அழைத்துச்சென்றான்.\nநான் சென்றபோது இருட்டிவிட்டிருந்தது. ஆகவே எங்களை அங்கிருந்த குடில்களில் ஒன்றில் தங்கவைத்தனர். நானும் விதுரனும் சேர்ந்தே தங்கினோம். உணவு அருந்தியதுமே பயணக்களைப்பில் அவன் துயில்கொண்டுவிட்டான். நான் துயில்வது மிக அரிது. எனவே காட்டுக்குள் சென்று விற்பயிற்சியில் ஈடுபட்டேன். என் இரவுகளனைத்தும் கணத்திற்கொரு அம்பு என கழிவதே வழக்கம். அம்புகளை சேர்த்துக்கொண்டிருக்கையில் அவன் என்னை நோக்கியபடி நின்றிருப்பதைக் கண்டேன்.\nஇலக்காக ஒரு அடிமரத்தை நிறுத்தியிருந்தேன். அதில் பதிந்திருந்த அம்புதைத்த தடங்களைக் கண்ட அவன் “இரவெல்லாம் இங்குதான் இருந்தீரா” என்றான். “ஆம்” என்றேன். “விடியப்போகிறது” என்று அவன் சொன்னான். நான் தலையசைத்தேன். “குடிமூத்தாரான பீஷ்மரும் இவ்வழக்கம் உடையவரே. அவரும் துயில்கொள்வது மிக அரிது. இரவெல்லாம் தாராவாகினியின் கரையில் வில்பயின்றுகொண���டிருப்பார்” என்றான். “ஆம், அவரிடம் நான் கற்பதற்கு பல புதியன இருக்கக்கூடும்” என்று இருளை நோக்கியபடி சொன்னேன். என் அம்புகள் ஒன்றை இன்னொன்று அடித்து தெறிக்கவைப்பதை அவன் நோக்கிக்கொண்டு நின்றான்.\nவிடிவெள்ளி எழுந்ததும் நானும் அவனும் சேர்ந்தே நீராடும்பொருட்டு தாராவாகினிக்கு சென்றோம். இடையளவே நீர் ஓடும் ஆறு அது. நான் நீராடிக்கொண்டிருக்கையில் அவன் “உம்மிடம் பன்றியின் அசைவுகள் உள்ளன, பாஞ்சாலரே” என்றான். “நான் பன்றிமுக அன்னையை வணங்குகிறேன்” என்றேன். “அவ்வழிபாடு இப்பகுதியில் குறைவல்லவா” என்றான். “நான் ஏழுசிந்துவிலிருந்து அத்தெய்வத்தை அடைந்தேன்” என்றேன். “அங்கு சென்று கற்றீர்களோ” என்றான். “நான் ஏழுசிந்துவிலிருந்து அத்தெய்வத்தை அடைந்தேன்” என்றேன். “அங்கு சென்று கற்றீர்களோ” என்றான். நான் அதற்கு ஆமென தலையசைத்தேன். “அங்கே உழுபடையை தெய்வமென வணங்கும் குடிகள் உள்ளனர்” என்றான். “ஆம்” என்றேன். “சிந்துவின் நிலமே பெரிய வயல்தான் என படித்திருக்கிறேன்” என்றான்.\nஅப்போது எதிரில் நீண்ட குழல்கற்றைகள் தோளில் விழுந்திருக்க மரவுரியணிந்த நெடிய உடலுடன் ஒருவர் வருவதை கண்டேன். யாதவரே, அவரை நான் முன்பு கண்டிருந்தேன். “இவர் இங்கே எங்கு வந்தார்” என்று சொன்னபடி நீரிலிருந்து எழுந்தேன். புலரியின் மென்னொளியில் அண்மையிலெனத் தெரிந்தார். “என்ன சொல்கிறீர்கள்” என்று சொன்னபடி நீரிலிருந்து எழுந்தேன். புலரியின் மென்னொளியில் அண்மையிலெனத் தெரிந்தார். “என்ன சொல்கிறீர்கள்” என்றான் விதுரன். “இவர் எனக்கு புல்லம்புக் கலை பயிற்றுவித்த முனிவர். இவரை நான் சிபிநாட்டில் சந்தித்திருக்கிறேன்” என்றேன். விதுரன் சில கணங்களில் அனைத்தையும் புரிந்துகொண்டு “இவர் மட்டுமே புல்லம்புக் கலையை பயிற்றுவிக்க முடியும். அது கங்கர்குடியின் தொல்மூதாதையருக்கு மட்டுமே உரிய கலை. அதை அறிந்த ஒருவர் இவரே” என்றான்.\nநான் ஒரு மெல்லிய அகநகர்வை உணர்ந்தேன். “பாஞ்சாலரே, இவர்தான் பீஷ்மர்” என்றான் விதுரன். நான் நடுங்கிக்கொண்டிருந்தேன். பீஷ்மர் மெல்ல நடந்து வந்து கரையில் நின்ற ஆலமரத்தின் வேர்ப்புடைப்பில் மரவுரியாடையை களைந்து வைத்துவிட்டு ஆற்றில் இறங்கி நீரில் நின்றார். நீரள்ளி விட்டு கதிரவனை வணங்கினார். நான் அனைத்தையும் மறந்து அவரை ���ோக்கிக்கொண்டிருந்தேன். கையிலிருந்து ஒளியுடன் நீர் வழிந்தது. கரிய தாடியில் நீர்மணிகள் மின்னின. உதடுகள் சொல்லிக்கொண்டிருக்கும் நுண்சொல்லை என் செவிகள் அறியுமெனத் தோன்றியது.\n“ஆசிரியரை நீர் முன்னர் பார்த்ததில்லை என நான் அறிந்திருக்கவில்லை” என்றான் விதுரன். நான் மூச்சுவிடுவதற்கே திணறிக்கொண்டிருந்தேன். பின்னர் பாய்ந்து நீரைப்பிளந்து கரையேறி ஈரம் சொட்டும் ஆடையுடன் என் வில்லம்பை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் ஓடினேன். அவன் “பாஞ்சாலரே” என அழைத்தபடி எனக்குப் பின்னால் ஏறிவந்தான். நான் புதர்களை வகுந்தோடி ஆழ்ந்த காட்டுக்குள் சென்று இருளுக்குள் என்னை புதைத்துக்கொண்டேன். காட்டுக்குள் எப்போதுமே என்னால் முழுதாக புதைய முடியும். சேற்றுமணம் என்னை அன்னையென ஆறுதல்படுத்துவது.\nஅன்று பகல் முழுக்க நான் காட்டின் இருளுக்குள் இருந்தேன். அந்தியில் குடிலுக்கு மீண்டபோது என்னைக் காத்து விதுரன் அமர்ந்திருந்தான். நான் அணுகியதுமே “நீர் எவரென்று உணர்ந்துகொண்டேன். அதை முன்னரே உய்த்திருந்தேன், அப்போது உறுதிகொள்ள இயலவில்லை” என்றான். நான் என் வில்லை மடியிலமைத்த பின் அமர்ந்தேன். “நீர் அவரை கொல்ல வந்திருக்கக்கூடும்” என்றான். நான் அவனை நோக்கி “ஆம், அதன்பொருட்டே வந்தேன்” என்றேன். “உமது அன்னையின் வஞ்சம் அது என உணர்கிறேன். கதைகளில் அம்பையன்னை பன்றி என உருக்கொண்டு மைந்தன் ஒருவனை ஈன்று மண்ணிலிட்டுவிட்டு எரியேறி விண்புகுந்ததாக கேட்டிருக்கிறேன்” என்றான். “ஆம், அவள் வஞ்சத்தை ஏந்தியே வாழ்கிறேன்” என்றேன்.\nசற்றுநேரம் அமைதி நிலவியது. விதுரன் சொல்லடுக்கி உளம்கோப்பதை உணர்ந்தேன். அடைத்த குரலில் அவன் “அவரை எப்போது சந்தித்தீர்” என்று கேட்டான். நான் மறுமொழி உரைக்காமை கண்டு “சிபிநாட்டிலா” என்று கேட்டான். நான் மறுமொழி உரைக்காமை கண்டு “சிபிநாட்டிலா” என மீண்டும் கேட்டான். ஆம் என தலையசைத்தேன். “புல்லம்புக் கலையை உமக்கு அவர் கற்றுத்தந்தாரா” என மீண்டும் கேட்டான். ஆம் என தலையசைத்தேன். “புல்லம்புக் கலையை உமக்கு அவர் கற்றுத்தந்தாரா” நான் பேசாமலிருந்தேன். “ஏன் அதை கற்றீர்” நான் பேசாமலிருந்தேன். “ஏன் அதை கற்றீர்” என்று விதுரன் கேட்டான். “அவரை கொல்வதற்கா” என்று விதுரன் கேட்டான். “அவரை கொல்வதற்கா” என்று மீண்டும�� அவன் கேட்க “உனக்கு என்ன வேண்டும்” என்று மீண்டும் அவன் கேட்க “உனக்கு என்ன வேண்டும்” என நான் சீறினேன். “அவரை ஏமாற்றி அதை கற்றிருக்கிறீர். அவரிடம் நீர் எவர் என்றும் ஏன் அதை கற்க விழைகிறீர் என்றும் சொல்லவில்லை” என்று அவன் கூவினான். “இல்லை, என் கதையை முழுமையாக சொல்லித்தான் அதை கற்றுத்தரும்படி கோரினேன்” என்றேன்.\n” என்றான் விதுரன். “ஆம், என் அன்னையின் அழலுக்கு அறம் செய்யப்படவேண்டும் என்று அவர் எண்ணினால் எனக்கு அருள்க என்றேன். பெரும்பத்தினி ஒருத்தி கங்கையில் ஒரு பிடி நீரை அள்ளி வீசி கங்கைமேல் தீச்சொல்லிட்டால் கங்கைநீர் கங்கையை அழிக்குமா என்று கேட்டேன். அவர் உள்ளம் நான் சொன்னதை ஏற்றது. என்னை நோக்கி காசிநாட்டரசி அம்பையின் மைந்தனும் பாஞ்சால இளவரசனும் வழுவா நெறிகொண்டவனுமாகிய சிகண்டி எனும் உனக்கு நானறிந்தவற்றிலேயே நுண்ணிய போர்வித்தைகள் அனைத்தையும் இன்று கற்பிக்கிறேன் என்றார். நீ உன் இலக்கை அடைவாய். அடைந்தபின் ஒருகணமும் வருந்தமாட்டாய். வீரர்களுக்குரிய விண்ணுலகையும் அடைவாய் என்று என்னை வாழ்த்தினார்” என்றேன்.\nவிதுரன் திகைத்தவனாக அமர்ந்திருந்தான். பின்னர் “என்ன செய்யவிருக்கிறீர்” என்றான். நான் சொல்லின்றி உறுமினேன். “உமது பணி எளிதாயிற்று. நீர் வில்லுடன் சென்று நான் உங்களை கொல்ல வந்துள்ளேன் என்று சொன்னாலே போதும். அவர் தலையைக் கொய்து எடுத்துக்கொண்டு காம்பில்யம் மீளலாம். உமது அன்னையின் எரிபீடத்தின்மேல் அதை வைத்து வஞ்சினம் முடிக்கலாம்.” நான் சினத்துடன் “என்ன சொல்கிறாய்” என்றான். நான் சொல்லின்றி உறுமினேன். “உமது பணி எளிதாயிற்று. நீர் வில்லுடன் சென்று நான் உங்களை கொல்ல வந்துள்ளேன் என்று சொன்னாலே போதும். அவர் தலையைக் கொய்து எடுத்துக்கொண்டு காம்பில்யம் மீளலாம். உமது அன்னையின் எரிபீடத்தின்மேல் அதை வைத்து வஞ்சினம் முடிக்கலாம்.” நான் சினத்துடன் “என்ன சொல்கிறாய்” என்றேன். “ஆம், நீர் ஷத்ரியர். வெறும்கையரை வெல்லுதல் பீடல்ல. அதை அவரிடம் சொன்னால் உம்மிடம் போரிட்டு தோற்பார். உம் புகழ்குறையாமல் உயிரளிக்கவும் ஒப்புவார்” என்றான்.\nநான் தொடையை அறைந்து ஓசை எழுப்பியபடி எழுந்தேன். என்னுள் இருந்த பன்றி எழ தலைசிலுப்பி மயிர் சிலிர்த்தேன். “உம்மை சினம் கொள்ளவைக்க விரும்பவில்லை, பாஞ்சாலரே. ��ீர் இத்தருணத்திற்காகவே வாழ்ந்தவர். இதை தவிர்த்துச்சென்றால் உம் வாழ்வே பொருளிழந்ததாகிவிடும். இனியொரு இலக்கோ தவமோ உமக்கு அமையப்போவதில்லை” என்றான் விதுரன். நான் அவனை நோக்காமல் காட்டை நோக்கி நடந்தேன். அவன் என் பின்னால் எழுந்து வந்தபடி “அவரைக் கொல்வது அவருக்கும் மீட்பென்றாகலாம். அவரே அதை விழைகிறார் என்றல்லவா பொருள்\nசீற்றத்துடன் அவனை நோக்கி “நீ அஸ்தினபுரியின் துணையமைச்சன். அதன் காவலரை கொல்லச் சொல்கிறாயா” என்றேன். “ஆம், அவர் பெருங்காவலர் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர் இந்நகர்மேலும் அரசகுடிமேலும் ஈட்டிவைத்த பெரும்பழியை உம் அம்பு தீர்க்குமென்றால் ஒரு பெருஞ்சுமை இறங்குகிறது. அஸ்தினபுரி அதன் ஊழை அதுவே பேணிக்கொள்ளும்” என்றான். பற்களைக் கடித்தபடி அவனை நோக்கிக்கொண்டு நின்றேன். அவனுடைய விழிகள் இளமைக்குரிய கள்ளமின்மை கொண்டிருந்தன. எச்சூழ்ச்சியும் இல்லாமல்தான் அவன் அதை சொல்கிறான் என்று புரிந்தது.\nஎன் வஞ்சத்தை திரட்டிக்கொண்டு “நீ சேடிப்பெண் சிவையில் விசித்திரவீரியருக்குப் பிறந்த மைந்தன். அவரை அகற்றிவிட்டால் அஸ்தினபுரியில் நீயே நின்றாளலாம் என எண்ணுகிறாய் அல்லவா” என்றேன். என் சொல் அவனை புண்படுத்தவில்லை. “இல்லை, அஸ்தினபுரிக்குமேல் இனியும் என்ன பழி வருமென அஞ்சுகிறேன். பாஞ்சாலரே, என் இரு தமையன்களையும் நோக்கும்போதெல்லாம் நெஞ்சு பதைக்கிறது. விழியின்மையும் நோயுமாக இவ்வரசகுடிமேல் பொழிந்த வஞ்சத்தில் இன்னும் என்ன மிஞ்சுகிறது என்று எண்ணி அஞ்சுகிறேன்” என்றான்.\nநான் அவனை திரும்பி நோக்காமல் நடந்தேன். “திரும்பிச் செல்கிறீரா” என்றான். நான் அவன் குரலை பொருட்படுத்தாமல் நடந்தேன். “வராகரே, ஒற்றை இலக்குக்காக மட்டுமே வாழ்பவன் அதை அடைந்தாகவேண்டுமென்பது பெருநியதி என்று நூல்கள் சொல்கின்றன. நீர் ஒத்திப்போடலாம், தவிர்க்கமுடியாது” என அவன் எனக்குப் பின்னாலிருந்து குரலெடுத்தான். நான் நின்றுவிட்டேன். யாதவரே, என் அன்னை என்னிடம் சொன்ன சொற்கள் அவை.\nசிகண்டி சிவந்த விழிகள் குத்திநின்ற நோக்குடன் “என் அருகே அன்னை நின்றிருப்பதை அப்போது உணர்ந்தேன். மிக அருகே. அன்னையின் நோக்கை, உடல்வெம்மையை, மூச்சுக்காற்றை என்னால் உணரமுடிந்தது. உணர்ந்தவர் அறிவர், இருப்பவரைவிட இறந்தவர் மிகக் கூர்மையுடன் இருப்��ுணர்த்த இயலும்” என்றார். இளைய யாதவர் அவர் சொற்களை விழிவிரித்து கேட்டிருந்தார். இளமைந்தருக்குரிய தெளிவிழிகள், சற்றே மலர்ந்தமையால் புன்னகை என தோன்றிய கீழுதடு. அவர் நகைக்கிறாரா என்ற ஐயம் எழ சிகண்டி பன்றிபோல் உறுமினார்.\nசிகண்டி போருக்கு எழும் பன்றி போலவே தலையைத் தாழ்த்தி பிடரியை சிலிர்த்தசைத்து “அப்போது நான் என் அன்னையை கண்டேன்” என்றார். “அவள் மணம் எழுந்தது. சேற்றுப்பன்றியின் மணம் அது. அவளுடன் இருக்கும் உணர்வுக்காகவே நான் எப்போதும் காட்டுப்பன்றியுடன் வாழ்பவன். எதிரே புதர்கள் அசைவதை கண்டேன். காலடியோசையில்லாமல் நிழல் ஒழுகியணைவதுபோல அன்னைப்பன்றி ஒன்று அருகணைந்தது. வெண்ணிறத் தேற்றைகள் தெரிய நீண்ட மேழிமுகம் தாழ்த்தி சங்குச்செவிகளை முன்கோட்டி பிடரிமுட்கள் சிலிர்த்தெழுந்து நிற்க மதம் பரவிய செவ்விழிகளால் நோக்கியபடி என்னை நோக்கி உறுமியது” என்றார்.\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 82\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 81\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 80\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 79\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 78\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 77\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 76\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 75\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 74\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 73\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12938-thodarkathai-ithaya-siraiyil-aayul-kaithi-subhashree-20", "date_download": "2020-06-04T13:04:58Z", "digest": "sha1:SUKZV4AJOC4W43LTNYNVETO47RV7ANGX", "length": 21794, "nlines": 298, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 20 - சுபஸ்ரீ - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 20 - சுபஸ்ரீ\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 20 - சுபஸ்ரீ\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 20 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 4 votes\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 20 - சுபஸ்ரீ\nஆகாஷ் சாருவைப் பற்றி முதலில் கவலைக் கொண்டான். ஆனால் பாசம் என்கிற கவசம் சுவாதியை சாருவிடமிருந்து நிச்சயம் காப்பாற்றும் என நம்பினான்.\nமறுநாள் அதிகாலையில் தன் நண்பன் சுகியோடு கிளம்பினான். சதுரகிரி என்பது நான்கு திசைகளில் சமஅளவில் நான்கு மலைகள் கொண்டது. அவற்றில் சில மலைகளில் மனித நடமாட்டமே இல்லை. அந்த இடத்திற்குதான் பயணம்.\nஅவனுக்காக வழியில் காத்திருந்த பாடனிஸ்ட் பத்ரிநாத்தும் சேர்ந்துக் கொண்டார். இருவரும் தாங்கள் இருக்கும் மலைக்கு எதிர்திசையில் உள்ள மலைக்குதான் செல்ல வேண்டும். மதிய வேளையில் ஆசிரமம் அடிவாரத்தில் இருந்து அதனை ஒட்டியுள்ள மலையை ஏறிவிட்டனர்.\nஎதிர் திசையில் தெரிந்த மலையை பார்த்த ஆகாஷ் “அங்கதான் இருக்காங்க” என்றான்.\nஅங்கே ஒன்றும் தெரியவில்லை. பச்சைவிரிப்பு போர்த்திய மலை மட்டுமே தெரிந்தது. மரங்களின் அடர்த்தி மிரள வைத்தது.\n“உன் பிரெண்ட் கரெக்டா முடிப்பானா” பத்ரிநாத் கேள்வியில் அவநம்பிக்கையும் ஏளனமும் கூட்டணி போட்டிருந்தது. அவர் கண்களும் அதை பிரதிபலித்தது.\nதன் பேக்பேக்கிலிருந்து வெளியே ஒரு புறாவை எடுத்தான் “சுகி நான் சொன்னது நியாபகம் இருக்கா சரியா முடிச்சுடுடா மானத்த வாங்காம்ம” என சொல்லியவன் அதன் கால்களில் கட்டப்பட்டிருந்த மைக்ரோ கேமரா முதலியவற்றை சரிபார்த்தான்.\nஅதுவும் பக் பக்கென சத்தத்தோடு கழுத்தை எல்லா பக்கமும் திரும்பிப் பார்த்தது. வெள்ளையான மிருதுவான புறாவை இதமாக தடவிக் கொடுத்தபடி “பழங்காலத்துல ராஜாகளும் காதலர்களும் புறாவதானே தூது அனுப்பினாங்க” என்றான்.\n“அப்ப ஓ.கே. ஆனா இப்ப . .” என இழுத்தார் பத்ரிநாத்\n“இப்பவும் இதுதான் . . அங்க போகம காரியத்த முடிக்க டிரை பண்றேன்” .\n“எப்படி புறா கரெக்டா போகும்\n“நான் ஒருதடவை அங்க போயிருக்கேன் . .சுகியோட”\n எப்படி பிராக்டிஸ் கொடுத்த” ஆச்சரியமாய் கேட்டார்.\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\nபுன்னகையோடு பேச்சை மாற்றினான் “சார் உலகத்துல எத்தனையோ பறவை இருக்கு. ஆனா புறாவ மட்டும் ஏன் தூதுக்கு பயன்படுத்தினாங்க” என ஆகாஷ் கேட்க\nதோளை குலுக்கி தெரியாது என்றார் பத்ரிநாத்.\n“புறாவோட மூளையில 53 நரம்புக் கலங்களைக் கொண்ட விசேஷ பகுதி இருக்கு. அது GPS NEURONS. பூமியில இருக்கிற காந்த சக்திய கிரகச்சிக பயனப்படுது. அது எத்தனை தொலைவு போனாலும் திரும்ப கரெக்டா வரும். பலவகையில பிராக்டிஸ் குடுப்பாங்க. அதாவது ஒன்வே மட்டும் . . தென் போயிட்டு திரும்ப வரது. .இப்படி நிறைய இருக்கு. பழக்க பழக்க நம்ம குரல நினைவு வெச்சிக்கும் . . ஓரளவு புரிஞ்சிக்கும்”\n“இதுக்கு பிராக்டிஸ் கொடுக்கிறது ரொம்ப சுலபம். அதான் மேஜிக் பண்ணும் போதுகூட யூஸ் பண்றாங்க. சின்ன இடத்துல கூட சத்தம்போடாம சமத்தா உட்காரும்”\n எல்லா கேட்க நல்லாதான் இருக்குது . . ..” நல்லபடியாக எல்லாம் நடக்க வேண்டுமே என்ற ஆதங்கம் பத்ரிநாத் முகத்தில் தெளிவாக தெரிந்தது.\n“என்ன அப்படி சொல்லிட்டிங்க இன்னிக்கும் ஓடிஷால புறாவிடு தூது நடக்குது . . அதுவும் போலீஸ் பயன்படுத்தாங்க தெரியுமா\nசொல்லிக் கொண்டே புறாவை பறக்கவிட்டான். பின்பு தன் செல்போனை இயக்க புறாவின் காலில் கட்டியிருந்த கேமரா மூலம் இருவரும் பார்க்க தொடங்கினர்.\nஅது முதலில் இங்கும் அங்குமாக பறந்து எங்கெங்கோ அமர்ந்து பத்ரிநாத் பொறுமையை சோதித்தது. “என்னப்பா” என அலுத்துக் கொண்டார்.\n” என்பதை போல கீற்று புன்னகையுடன் அவரை பார்த்தான் ஆகாஷ்.\nகடைசியாக அந்த மலையில் உள்ள ஒரே வீட்டின் ஜன்னலில் அமர்ந்தது. காலில் கட்டியிருந்த கேமரா 360 டிகிரி சுற்றும் என்பதால் பிரச்சனை இல்லை. ஆகாஷ் வீட்டின் உள்ளே போக்கஸ் செய்து ஸ்னாப்ஷாட்ஸ் எடுத்து தள்ளினான். அத்தனையும் ரெகார்ட்டும் ஆகியது.\nஅது பழைய வீடு யார் அந்த இடத்தில் கட்டி இருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை.\nஅங்கே ஆசிரமத்தில் அவ்வப்போது வரும் இருவர் மற்றும் அவர்களோடு மூவர் என மொத்தம் ஐந்து பேர் இருந்தனர்.\n“இது என்னடா சோலி . . ஆடு மாடு மேயுற மாதிரி இல தழ கொண்டாந்து வைக்கறது. கத்தியும் ரத்தமும் பாத���த கைடா இது” என ஒருவன் ஆலுத்துக் கொண்டான்.\nதொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -\nசசிரேகாவின் \"காணும் இடமெல்லாம் நீயே...\" - காதல் கலந்த தொடர்கதை...\n“டேய் பாலா . . . சரக்கெல்லாம் சீக்கிரமா கொண்டு போவணும் . . இங்கயே ரொம்ப நாள் வெச்சிருக்க முடியாது”\n“ஆமா எவனோ மோப்பம் பிடிக்கிறான். அது நல்லா புரியுது” என்றான் ஆசிரமத்திற்க்கு வரும் இருவரில் ஒருவன்.\n“நாம பண்றது ரொம்ப தப்புடா” என ஒருவன் சொல்ல\n“இவனுக்கு என்ன திடீல்னு நானோதெயம்” என குடி போதையில் வாய் குளறியது\n“வெளிநாட்டுகாரன் புத்திசாலிப்பா நம்ம சரக்கயே எடுத்து நமக்கே பத்து மடங்கு வெல அதிகமா விக்கிறான்” என ஒருவன் சொல்ல மற்றவர்கள் அதை ஆமோதிப்பதைப் போல சிரித்தார்கள்.\nதொடர்கதை - காணாய் கண்ணே - 04 - தேவி\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 13 - சசிரேகா\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 01 - சுபஸ்ரீ\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 30 - சுபஸ்ரீ\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 29 - சுபஸ்ரீ\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 28 - சுபஸ்ரீ\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 27 - சுபஸ்ரீ\n+1 # RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 20 - சுபஸ்ரீ — Janaki 2019-02-07 19:20\n+1 # RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 20 - சுபஸ்ரீ — madhumathi9 2019-02-07 18:49\n+1 # RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 20 - சுபஸ்ரீ — AdharvJo 2019-02-07 17:51\n+1 # RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 20 - சுபஸ்ரீ — saaru 2019-02-07 16:58\n+1 # RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 20 - சுபஸ்ரீ — Durgalakshmi 2019-02-07 13:30\n+1 # RE: தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 20 - சுபஸ்ரீ — Sahithyaraj 2019-02-07 08:03\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 07 - சசிரேகா\nTamil Jokes 2020 - நான் ஒரு மணி நேரத்துல செய்றதை என் மனைவி ஒரு நிமிஷசத்துலே முடிச்சுடுவா\nதொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 22 - ஜெபமலர்\nகவிதை - வேண்டும் வேண்டும் - ரம்யா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 37 - Chillzee Story\nஅழகு குறிப்புகள் # 50 - தலை முடி பராமரிப்பு: அடங்க மறுக்கும் தலை முடிக்கான தீர்வு\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 01 - ஜெய்\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 03 - சசிரேகா\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 02 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 36 - Chillzee Story\nதொடர்கதை - ��ண்ணுக்குள் நீயடி - 11 - ராசு\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 43 - RR [பிந்து வினோத்]\nChillzee சமையல் குறிப்புகள் - சீரக சாதம்\nTamil Jokes 2020 - வீட்டுல எல்லாரும் இருந்தப்போ சத்தமில்லாம எப்படி கதவை திறந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/page/2/", "date_download": "2020-06-04T13:42:28Z", "digest": "sha1:ZI2KNNJQSYGTKC4FLWWQUXK2KCSTDC4P", "length": 28812, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "அம்பிகை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 65\nபகுதி பதின்மூன்று : தனிப்புரவி [ 1 ] அஸ்தினபுரியின் அரண்மனை வளாகத்தின் வடக்குமூலையில் தனியாக இணைத்துக்கட்டப்பட்ட தன் சிறிய அரண்மனையின் உப்பரிகையில் அமர்ந்து அப்பால் யானைகள் நீராடச்செல்வதை சிவை நோக்கியிருந்தாள். அணிகளற்ற கரியயானைகள் தங்கள் கனத்த சங்கிலிகளை தங்கள் துதிக்கைகளில் சுருட்டி எடுத்துக்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக தலையை ஆட்டியபடி மகிழ்வுடன் சென்றுகொண்டிருந்தன. பகல்வெம்மையைத் தாளாமல் அவை அள்ளிக்குவித்த செம்மண் அவற்றின் அகன்ற முதுகிலும் மத்தகத்திலும் பரவியிருந்தது. கைகளில் கோல்களுடன் பாகர்கள் ஆணைகளைப் பிறப்பித்தபடி அவற்றின் வெண்தந்தங்களைப்பற்றியபடி …\nTags: அனாரண்யர், அம்பாலிகை, அம்பிகை, கிருபை, சத்யவதி, சிவை, பீஷ்மர், மழைப்பாடல், விதுரன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 64\nபகுதி பன்னிரண்டு : விதைநிலம் [ 5 ] சியாமை வந்து வாயிலில் நின்றபோது சத்யவதி திரும்பிப்பார்த்தாள். “பிரம்மமுகூர்த்தம்” என்று சியாமை சொன்னாள். சத்யவதி பெருமூச்சுடன் திரும்பி பீடத்தில் கிடந்த தன் மேலாடையை எடுத்தணிந்துகொண்டு முன்னால் நடந்தாள். சியாமை பின்னால் வந்தபடி “தாங்கள் இரவெல்லாம் துயிலவில்லையா பேரரசி” என்றாள். சத்யவதி தலையசைத்தாள். சியாமை “யாதவ அரசியும் மாத்ரநாட்டு அரசியும்கூடத் துயிலவில்லை. ஆனால் அரசர் நன்றாகத் துயின்றதாகச் சொன்னார்கள்” என்றாள். அரண்மனையின் இடைநாழியில் தூண்களில் நெய்விளக்குச்சுடர்கள் எரிந்து நிழலை …\nTags: அம்பாலிகை, அம்பிகை, காந்தாரி, குந்தி, சத்யசேனை, சத்யவதி, சத்யவிரதை, சம்படை, சியாமை, திருதராஷ்டிரன், பாண்டு, மழைப்பாடல், மாத்ரி, விதுரன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 50\nபகுதி பத்து : அனல்வெள்ளம் [ 3 ] விதுரன் அம்பாலிகையின் மாளிகைமுற்ற��்தை அடைந்தபோது அவனுக்காக சாரிகை காத்து நின்றிருந்தாள். அவளை நோக்கி ஓடிவந்து “சிறிய அரசியார் சினம் கொண்டு உங்கள் மாளிகைக்கே கிளம்பிவிட்டார்கள் அமைச்சரே. நான் அது பீடன்று என்று அவர் கைகளைப்பற்றி அமைதிப்படுத்தினேன்” என்றாள். “வந்திருக்கலாமே, ஏழை அமைச்சனுக்கு அது பெரிய கௌரவமாக அமைந்திருக்குமல்லவா” என்றான் விதுரன். அவள் திகைத்தபின் “ஆனால்…” என்று சொல்லவந்து அதன்பின்னரே விதுரன் நகையாடியிருக்கிறான் என்று புரிந்துகொண்டு புன்னகை செய்தாள். …\nTags: அம்பாலிகை, அம்பிகை, உத்தர அஸ்தினபுரி, காந்தாரம், சாரிகை, சுகன், திருதராஷ்டிரன், பாஞ்சாலம், விதுரன், வியாசன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 25\nபகுதி ஐந்து : முதல்மழை [ 4 ] அஸ்தினபுரியின் அரண்மனை மேல்மாடத்தில் தன் மஞ்சத்தில் சத்யவதி கண்விழித்தாள். அறைக்குள் வேதுநீர் அறை என நீர்வெம்மை நிறைந்திருந்தது. உடல் வியர்வையால் நனைந்து ஆடைகள் உடலுடன் ஒட்டியிருக்க அவள் உடல்பட்ட மஞ்சத்திலும் வெய்யநீர் நனைவு இருந்தது. விடாயறிந்து எழுந்து சென்று மண்ணாலான நீர்க்குடுவையில் இருந்து நீரை மொண்டு குடித்தாள். கதவு மெல்ல ஓசையிட்டது. “வா” என்றாள். சியாமை உள்ளே வந்தாள். “வெப்பம் திடீரென்று அதிகரித்ததுபோல இருந்தது” என்றாள் சத்யவதி. …\nTags: அம்பிகை, அஸ்தினபுரி, உக்ரசேனர், ஊர்ணை, காந்தாரி, சத்யசேனை, சத்யவதி, சத்ருஞ்சயர், சம்படை, சியாமை, சுதுத்ரி, சோமர், தசார்ணை, திரஸத்வதி, பலபத்ரர், பீஷ்மர், விப்ரர், வியாஹ்ரதத்தர், வைராடர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 24\nபகுதி ஐந்து : முதல்மழை [ 3 ] புடவியையும் அதன் அலைகளாக காலத்தையும் அவ்வலைகளின் ஒளியாக எண்ணங்களையும் பிரம்மன் படைப்பதற்கு முன்பு அவன் சனந்தன், சனகன், சனாதனன், சனத்குமாரன் என்னும் நான்கு முனிவர்களை படைத்தான். தன் படைப்பின் முதற்கணங்களாகிய அப்பிரஜாபதிகளை நோக்கி பிரம்மன் ‘நீங்கள் விதைகளாகுக’ என்று ஆணையிட்டான். “தந்தையே, நான் என் முழுமையை இழக்க விரும்பவில்லை. சிதையாத விதைகள் முளைப்பதுமில்லை” என்றார் சனகர். “நான் என் அமைதியை இழக்க ஒப்பமாட்டேன். படைப்பென்பது நிலைகுலைவேயாகும்” என்றார் …\nTags: அம்பிகை, அஸ்தினபுரி, இராவதி, இளை, உக்ரரேதஸ், உசனை, உமை, காந்தாரி, காமன், சத்யசேனை, சனகன், சனத்குமாரன், சனந்தன், சனாதன���், சம்படை, சர்ப்பிஸ், சிவன், சுதை, திருதராஷ்டிரன், திருதவிருதன், தீகை, தீக்‌ஷை, நியுதை, பலபத்ரர், பவன், பிரகஸ்பதி, பிரம்மன், பிருஷ்னி, பீஷ்மர், மகான், மகினசன், மனு, மன்யூ, ருதுத்வஜன், ருத்ரர்கள், ருத்ரைகள், வாமதேவன், விதுரன், விருத்தி\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 10\nநூல் இரண்டு : கானல்வெள்ளி [ 6 ] மாலையில் பீஷ்மரை சந்திப்பதா வேண்டாமா என்ற ஐயத்துடன் விதுரன் கருவூலத்தைவிட்டு வெளிவந்து ரதத்தில் ஏறினான். ஆனால் அவனால் அவரைச் சந்திக்காமலிருக்கமுடியாது என அவனே உணர்ந்தான். அது அவனுடைய தன்னறத்தை அவன் கண்டடையும் தருணம். அவன் ஈடுபடும் முதல் அரசியல் மதிவினை. அவனைவிட வல்லமைவாய்ந்த இருவர் அதை ஆடுகிறார்கள். அதில் அவன் ஈடுபடாமலிருக்க முடியாது. அதிலிருந்து தன் சிந்தனையை விலக்கவே அவனால் முடியாது. ஒருவேளை அவன் வாழ்க்கையில் பிறகு …\nTags: அம்பாலிகை, அம்பிகை, கங்கர்கள், கலிங்கம், காந்தாரம், கூர்ஜரம், சிந்து, சூரசேனம், தனுர்வேதம், திருதராஷ்டிரன், பாரதவர்ஷம், பிரதிருஷ்டி, பீஷ்மர், மகதம், மாத்ரம், வங்கம், விதுரன், விப்ரன், ஹரிசேனன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 9\nநூல் இரண்டு : கானல்வெள்ளி [ 5 ] அரசருக்குரிய தனித்த ஆதுரசாலையில் உடம்பெங்கும் தைலப்பூச்சுடன் திருதராஷ்டிரன் படுத்திருந்தான். விதுரன் உள்ளே வந்து அமைதியாக தலைவணங்கினான். ஒலிகளையும் வாசனையையும் கொண்டே வந்திருப்பவர்களை புரிந்துகொள்ள திருதராஷ்டிரனால் முடியும். மெல்லிய உறுமல் மூலம் விதுரனை அவன் வரவேற்றான். “அரசே, தங்கள் உடல்நலம் பற்றி…” என விதுரன் தொடங்கியதும் “நீ எதையும் ஆராயவில்லை. பிதாமகர் என்னைக் கொல்லமாட்டாரென்றும் தீவிரமான அடி எதுவும் எனக்கு விழாது என்றும் உனக்குத்தெரியும்” என்றான் திருதராஷ்டிரன். “இல்லை …\nTags: அங்கன், அம்பிகை, திருதராஷ்டிரன், பலாஹாஸ்வர், பாஞ்சாலன், பாரதவர்ஷம், பால்ஹிகர், பீஷ்மர், மழைப்பாடல், மாகதன், மாளவன், வங்கன், விதுரன், விப்ரன், ஹஸ்தி\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 8\nநூல் இரண்டு : கானல்வெள்ளி [ 4 ] விதுரன் காலை வழிபாடுகள் பூசைகள் என எதையுமே செய்வதில்லை. அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வந்து விளக்கை ஏற்றி வைத்து வாசிப்பதுதான் அவனுடைய வழக்கம். காலையில் ஒருபோதும் அவன் நெறிநூல்களையோ பொருள்நூல்களையோ வாசிப்பதில்லை. தத்துவங்கள்கூட அந்நேரத்தில் அற்பமானவையாகத் தோன்றும். காவியங்கள் மட்டும்தான் அப்போது அகத்தை நிறைக்கும். பரத்வாஜரின் உத்தரகாவியமும் பராசரரின் புராணசம்ஹிதையும் ஸ்வேதகேதுவின் கதாமாலிகையும் அவனுக்குப் பிடித்தமானவை. ஆனால் மனம்கவர்ந்த நூல் என்றால் கிருஷ்ண துவைபாயன வியாசரின் சுகவிலாசம்தான். …\nTags: அம்பாலிகை, அம்பிகை, அஸ்தினபுரி, உத்தரகாவியம், கண்டாமணி, கதாமாலிகை, காஞ்சனம், கிருஷ்ணதுவைபாயன வியாசன், சகுனி, சத்யவதி, சுகமுனிவன், சுகவிலாசம், பரத்வாஜர், பராசரர், பீஷ்மர், புராணசம்ஹிதை, புரூரவஸ், புஷ்பகோஷ்டம், மழைப்பாடல், வஜ்ரபாகு, விதுரன், விப்ரன், ஸ்வேதகேது, ஹஸ்தி\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7\nபகுதி இரண்டு : கானல்வெள்ளி [ 3 ] அம்பிகை அரண்மனை வாசலிலேயே நின்றிருந்தாள். என்ன நடந்தது என்று அவளுக்கு முன்னரே செய்தி சென்றிருந்தது. மகனைக் கண்டதும் ஓடி அருகே வந்தாள். அருகே வந்தபின் முகம் இறுக மகனைத் தொடாமல் விலகி நின்றாள். அவள் கண்கள் விதுரனை நோக்கின. “விதுரா, நீ என்னிடம் என்ன சொன்னாய்” என்றாள். “அரசி, பீஷ்மர் அரசரை இத்தனை எளிதாக வெல்வாரென நான் நினைக்கவில்லை. நம் அரசரின் தோள்வல்லமை…” எனத் தொடங்கியதும் அம்பிகை சீறும்குரலில் …\nTags: அம்பாலிகை, அம்பிகை, அஸ்தினபுரி, ஆயுஷ், ஆரியவர்த்தம், காந்தாரம், சந்திரபுரி, சாரிகை, சித்ரகோஷ்டம், சீனம், சோமர், திருதராஷ்டிரன், துஷ்யந்தன், நகுஷன், பரதன், பாண்டு, பாரதவர்ஷம், பிருஹத்ஷத்ரன், பீஷ்மர், புரு, புரூரவஸ், ரம்யை, லிகிதர், விதர்ப்பம், விதுரன், விவாதசந்த்ரம், ஹஸ்தி\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 5\nபகுதி இரண்டு : கானல்வெள்ளி [ 1 ] விதுரன் ஆட்சிமண்டபத்தில் நான்கு கற்றெழுத்தர்கள் சூழ்ந்திருக்க கடிதங்களையும் அரசாணைகளையும் ஒரேசமயம் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் சொல்லச் சொல்ல ஏடுகளில் எழுத்தாணிகள் மெல்லிய சருகு நொறுங்கும் ஒலியுடன் சுழன்று ஓடிக்கொண்டிருந்தன. எழுதியதும் கற்றெழுத்தர்கள் விடுக்கும் முனகல் ஒலிகளும் விதுரனின் சொற்களும் மட்டும் ஒலித்தன. பத்ராவதியின் கரையில் நான்கு மீன்பிடிக்குலங்களுக்கு மட்டுமே படகோட்டவும் மீன்பிடிக்கவும் ஒப்பாணை. பிறர் படகுகளை விடவேண்டுமென்றால் அரச ஒப்புதல் பெறவேண்டும் என்று ஓர் அரசாணை. அரக்குக் கொள்முதல் …\nTags: அம்பிகை, அவலிப்தன், ஊர்ணை, கங்கநாடு, காந்தாரம், சேதிநாடு, சோனகநாடு, திருதராஷ்டிரன், பத்ராவதி, பீதர்கள், பீஷ்மர், மர்க்கடஹஸ்தி மார்க்கம், மேகராகம், யவனநாடு, விதுரன்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 19\nஅ. முத்துலிங்கம் : ஐம்பதாண்டு இலக்கிய பணி\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/05/03/the-modi-government-is-preparing-the-final-draft-of-the-new-education-policy", "date_download": "2020-06-04T14:18:08Z", "digest": "sha1:KLP7AEVXSFPRCI2EY24B5YHNRRO5CMKH", "length": 8688, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "The Modi government is preparing the final draft of the new education policy", "raw_content": "\nபுதிய கல்வி கொள்கையின் இறுதி வரைவு தயார்: ஊரடங்கு நேரத்திலும் வர்ணாசிரமத்தை தூக்கிப்பிடிக்கும் மோடி அரசு\nமோடி அரசு புதிய கல்விக் கொள்கையின் இறுதி வரைவு அறிக்கை தயார் செய்து பல்வேறு அமைச்சகங்களுக்கு அனுப்பியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டலை அடுத்து கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு மத்திய அரசின் கல்விக் கொள்கை தொடர்பான ‘புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு - 2019’யை கடந்தாண்டு வெளியிட்டது.\nஇந்த கல்விக் கொள்கை வரைவு இந்தியை திணிக்கும் நோக்கத்தில் உள்ளதாகவும், ஏழை மாணவர்களின் கல்வியை பறிக்கும் செயலாக உள்ளது எனவும் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nமேலும், கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாம் மொழியாக இந்தி கட்டாயம் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து கட்டாயம் என்பது நீக்கப்பட்டு, விரும்பினால் பயிற்றுவிக்கலாம் என்று மாற்றப்பட்டது.\nஇந்த வரைவு அறிக்கை தொடர்பாக கடந்தாண்டு ஜூலை 31ம் தேதி வரை கருத்துகளை தெரிவிக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அவகாசம் அளித்தது. இந்த வரைவு அறிக்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் நாட்டில் பல இடங்களில் ரகசியமாக நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்நிலையில், நாடு முழுதும் சுமார் 2 லட்சம் பேர் தங்களது கருத்துக்களை அனுப்பி உள்ளனர். இதனையடுத்து மாநில கல்வி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. தி.மு.க நாடாளுமன்ற குழுவும் ஒரு அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்திருந்தது. இவற்றை எல்லாம் ஆய்வு செய்து தற்போது இறுதி வரைவு அறிக்கையை மத்திய அரசு தயாரித்துள்ளது.\nநேற்று முன் தினம் பிரதமர் இறுதி அறிக்கை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில் புதிய கல்விக் கொள்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் வாழ்வாதம் இன்றி பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். ஆனால் அதனைப்பற்றிக் கவலைப்படாத மோடி அரசு புதிய கல்விக் கொள்கையின் மூலம் குருகுல கல்வியை அமல்படுத்த முயற்சிக்கிறது. அரசின் இத்தகைய அனுகு முறைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.\nஅமெரிக்காவில் கியூப தூதரகத்தின் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் - ட்ரம்ப் வாய்மூடி மவுனம் காப்பது ஏன்\n“ஒருபக்கம் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மறுபக்கம் மலினமான அரசியல்”- குஜராத் பா.ஜ.கவின் குதிரைபேர அரசியல்\n“மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் ஒப்புதல் அளிப்பதா” : அவசரச் சட்ட விவகாரத்தில் கொதிக்கும் சி.பி.ஐ.எம்\n“ஊரடங்கு தளர்ந்தபின் கொரோனா தொற்று வேகமெடுப்பது இங்கு மட்டும்தான்” - பா.ஜ.க அரசை விளாசும் ராகுல் காந்தி\n“ஊரடங்கை மதிக்காமல் விழா நடத்திய சுகாதாரத்துறை அமைச்சர்” : பிரதமரின் பேச்சை தொடர்ந்து மீறும் பா.ஜ.கவினர்\nஇன்று ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா பாதிப்பு... 12 பேர் பலி - சென்னையைச் சூழ்ந்த தொற்று\n“மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் ஒப்புதல் அளிப்பதா” : அவசரச் சட்ட விவகாரத்தில் கொதிக்கும் சி.பி.ஐ.எம்\n“ஒருபக்கம் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மறுபக்கம் மலினமான அரசியல்”- குஜராத் பா.ஜ.கவின் குதிரைபேர அரசியல்\n“ஊரடங்கால் தொடர் சரிவை சந்தித்துவரும் பங்குச்சந்தை ” - அச்சத்தில் முதலீட்டாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/05/10/thirumavalavan-has-accused-the-modi-government-of-not-being-concerned-about-the-lives-of-the-people", "date_download": "2020-06-04T14:41:44Z", "digest": "sha1:XZP3NMZIZLLVRWMJE4OZCULJVQN32UZR", "length": 9946, "nlines": 66, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Thirumavalavan has accused the Modi government of not being concerned about the lives of the people.", "raw_content": "\n“மோடி அரசுக்கு மக்களின் உயிர்மீது கொஞ்சமும் அக்கறையில்லை” : சுகாதாரத்துறை முடிவுக்கு திருமாவளவன் கண்டனம்\nமோடி அரசு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த இத்தனை நாட்களையும் உருப்படியாகப் பயன்படுத்தாமல் வீணடித்துவிட்டு இப்போது மக்களின் உயிரோடு விளையாட நினைக்கிறது என தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.\nகொரோனா நோயாளிகள் குணமடைந்துவிட்டார்களா என பரிசோதிக்காமலேயே வீட்டுக்கு அனுப்புவதா மத்திய சுகாதாரத்துறை முடிவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகள�� அதிக காய்ச்சலோ, மூச்சு விடுவதில் சிரமமோ இல்லையென்றால், அவர்களை 10 நாட்கள் முடிந்ததும் குணமடைந்துவிட்டார்களா என்று சோதனை செய்யாமலேயே வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என மத்திய சுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.\nஅவர்கள் வீட்டுக்குச் சென்றபின் 5 நாட்கள் தனித்திருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. குணமடைந்ததை உறுதிசெய்யாமல் அவர்களை வீட்டுக்கு அனுப்புவது நோய் பரவுவதற்கே வழிவகுக்கும். இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படும். மத்திய அரசின் முடிவை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழக அரசு இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றக்கூடாது என வலியுறுத்துகிறோம்.\nகொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துவரும் நிலையில் இந்தியாவின் நோயாளிகள் எண்ணிக்கை இன்னும் சில நாட்களில் ஒரு லட்சத்தைத் தாண்டிவிடும் எனத் தெரிகிறது. நோயாளிகள் அதிகரிப்பதற்கேற்ப அவர்களைத் தங்க வைப்பதற்குப் போதுமான படுக்கை வசதி மருத்துவமனைகளில் இதுவரை உருவாக்கப்படவில்லை.\nஅவர்களை சோதிப்பதற்குப் போதுமான 'ஆர்டி பிசிஆர்' கருவிகளும் மத்திய அரசின் கையிருப்பில் இல்லை எனத் தெரிகிறது. அதனால்தான் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது எனக் கூறப்படுகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த இத்தனை நாட்களையும் உருப்படியாகப் பயன்படுத்தாமல் வீணடித்துவிட்டு இப்போது மக்களின் உயிரோடு விளையாட நினைக்கிறது மோடி அரசு.\nதெலுங்கானாவில் ஊரடங்கு மே மாதம் 29 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.ஆனால் மத்திய அரசோ தொழிலதிபர்களுக்கு வசதிசெய்து தரும்விதமாக ஊரடங்கைத் தளர்த்துவதற்கு மே 17 வரையிலும்கூட காத்திராமல் அவசர அவசரமாகப் பல அறிவிப்புகளைச் செய்துவருகிறது.\nமத்திய அரசுக்கு மக்களின் உயிர்மீது கொஞ்சமும் அக்கறையில்லை என்பதையே இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. இந்திய மக்களை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கும் இந்த வழிகாட்டுதலை உடனே திரும்பப்பெற வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதலை ஏற்றால் தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இலட்சக் கணக்கில் அதிகரித்துவிடும். எனவே அதை ஏற்கக்கூடாது எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.\nஇன்று ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா பாதிப்பு... 12 பேர் பலி - சென்னையைச் சூழ்ந்த தொற்று\n“ஒருபக்கம் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மறுபக்கம் மலினமான அரசியல்”- குஜராத் பா.ஜ.கவின் குதிரைபேர அரசியல்\n“மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் ஒப்புதல் அளிப்பதா” : அவசரச் சட்ட விவகாரத்தில் கொதிக்கும் சி.பி.ஐ.எம்\n“ஊரடங்கு தளர்ந்தபின் கொரோனா தொற்று வேகமெடுப்பது இங்கு மட்டும்தான்” - பா.ஜ.க அரசை விளாசும் ராகுல் காந்தி\nஇன்று ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா பாதிப்பு... 12 பேர் பலி - சென்னையைச் சூழ்ந்த தொற்று\n“மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் ஒப்புதல் அளிப்பதா” : அவசரச் சட்ட விவகாரத்தில் கொதிக்கும் சி.பி.ஐ.எம்\n“ஒருபக்கம் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மறுபக்கம் மலினமான அரசியல்”- குஜராத் பா.ஜ.கவின் குதிரைபேர அரசியல்\n“ஊரடங்கால் தொடர் சரிவை சந்தித்துவரும் பங்குச்சந்தை ” - அச்சத்தில் முதலீட்டாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/04/nityananda-property-value.html", "date_download": "2020-06-04T15:34:08Z", "digest": "sha1:NN66XILRWDHA5S36CG4UB6TFFEOAUWHC", "length": 6989, "nlines": 115, "source_domain": "www.tamilxp.com", "title": "அடேங்கப்பா.... நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு இவ்வளவா? - Flash news in Tamilnadu today, Tamil Cinema News - TamilXP", "raw_content": "\nஅடேங்கப்பா…. நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு இவ்வளவா\nஅடேங்கப்பா…. நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு இவ்வளவா\nதமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நித்யானந்தாவின் உண்மையான பெயர் ராஜசேகர்.\nஇந்தியாவில் உள்ள பணக்கார சாமியார்களின் பட்டியலில் இவரும் ஒருவர். தனது ஆன்மீக சொற்பொழிவால் வெகுவாக மக்களின் கவனத்தை ஈர்த்தவர்.\nபெண்களுடன் உல்லாசமாக உள்ளதாக இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவரை தேடி அவரது பீடத்திற்கு பக்தர்கள் ஏராளக்கணக்கில் சென்று வருகின்றனர்.\nஇவரது தியான பீடத்தில் சேர விரும்புபவர்களுக்கு 2,000 முதல் 25,000 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.தற்போது இவருடைய சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா 1.5 பில்லியன் டாலர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nநித்தியானந்தா இதுவரை 27 மொழிகளில் 300 புத்தகங்கள் எழுதியுள்ளாராம்.\nவாய்வழி உறவு பற்றி யாரும் அறியாத 10 தகவல்கள்..\nசுயஇன்பம் பற்றி பலரும் அறியாத காமெடி தகவல்கள்..\nமுன் விளையாட்டுகள் பற்றி பலரும் அறியாத 10 தகவல்கள்..\nஆபாச படங்கள்.. பலரும் அறியாத 10 தகவல்கள்..\nஏன் ஆபாச பட நடிகையானார் சன்���ி..\nசெக்ஸ் பற்றி நீங்கள் அறியாத 10 காமெடியான தகவல்கள்..\nஎத்தனை கோடிக்கு விற்பனையானது மாஸ்டர்.. தமிழ் சினிமாவை ஆளும் ஓடிடி தளங்கள்..\nஇடுப்புனா.. இது இடுப்பு.. முன்னழகுனா இது முன்னழகு.. ரேஷ்மாவின் Hot போட்டோ..\nஎன்னை வெட்கப்பட வைக்கிறாய்.. காதலனிடம் பப்ளிக்காக ரொமான்ஸ் செய்த மீரா மிதுன்..\nகொரோனா சிகிச்சை தரும் தனியார் மருத்துவமனைகளுக்கு முதல்வர் எச்சரிக்கை\nமுதல் விமானத்தில் இந்தியா வர ஆசைப்படுகிறேன் – சன்னி லியோன்\nரூ.37,500 கோடி இழப்பீடு கேட்டு கூகுள் நிறுவனம் மீது வழக்கு\nஅடடா… இப்படி ஒரு வாய்ப்பை நழுவ விட்டுட்டாரே நம்ம தளபதி \n“மூக்குத்தி அம்மன்” படம் ரிலீஸ் எப்போது – ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்\nபிரபல பாடலாசிரியர் அன்வர் சாகர் காலமானார் – சோகத்தில் பாலிவுட்\nஅடேங்கப்பா…பிரியங்கா சோப்ராவின் செம செக்ஸியான சில புகைப்படங்கள்..\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/04/15.html", "date_download": "2020-06-04T14:00:53Z", "digest": "sha1:FFSCT5VVLTA3AE3K7GFLKGK7IIJSJ3SW", "length": 4104, "nlines": 38, "source_domain": "www.tnrailnews.in", "title": "ஏப்ரல் 15க்கு பிறகு ரயில் பயணம் மேற்கொள்ள இணையவழியில் முன்பதிவு நடைபெறுகிறது.", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOther Railway Newsஏப்ரல் 15க்கு பிறகு ரயில் பயணம் மேற்கொள்ள இணையவழியில் முன்பதிவு நடைபெறுகிறது.\nஏப்ரல் 15க்கு பிறகு ரயில் பயணம் மேற்கொள்ள இணையவழியில் முன்பதிவு நடைபெறுகிறது.\n✍ வியாழன், ஏப்ரல் 02, 2020\nரத்து செய்யப்பட்ட ரயில்களில் ஏற்கெனவே முன்பதிவு செய்தோருக்கு கட்டணம் திருப்பி வழங்கப்பட்டு வருகிறது.\nநாடு முழுவதும் கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக பிரதமா் மோடி, 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். இதனை தொடர்ந்து ஏப்ரல் 14ம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் ஏப்.14-ஆம் தேதிக்குப் பிறகு, ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டமில்லை என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.\nஇதனை தொடர்ந்து ரயில் நிலையங்களில் உள்ள முன்பதி���ு மையங்களில் ஏப்.15-ஆம் தேதி காலை முதல் முன்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில் \"இது தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்றும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அதற்கேற்ப திட்டம் மாற்றியமைக்கப்படும்\" என்று அவர் கூறினார்.\nஇதனிடையே ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவு இணையத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-24/", "date_download": "2020-06-04T14:07:19Z", "digest": "sha1:FWDYGMBCKW7UBICVQZRBQDIGIYKQ7YZO", "length": 11045, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "மக்களின் பிரச்சினைக்கு 24 மணி நேரத்திற்குள் தீர்வு – சஜித் உறுதி | Athavan News", "raw_content": "\nதுண்டுப்பிரசுரங்கள் சியோல் ஒப்பந்தத்தை ஆபத்தில் ஆழ்த்தும்: வட கொரியா தலைவரின் தங்கை எச்சரிச்கை\nஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற கனடா- பிரித்தானியா எதிர்ப்பு\nபேருந்து- ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்: கென் ஸ்கேட்ஸ்\nகொரோனா வைரஸ்: இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம்\nகட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார்: முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி\nமக்களின் பிரச்சினைக்கு 24 மணி நேரத்திற்குள் தீர்வு – சஜித் உறுதி\nமக்களின் பிரச்சினைக்கு 24 மணி நேரத்திற்குள் தீர்வு – சஜித் உறுதி\nதேசிய அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவை நியமித்து, ஒரு நாளுக்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nகெகிராவையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அவர், அந்தவகையில் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் ஜனாதிபதி பணிக்குழுவின் அலுவலகத்தை அமைப்போம் என்றும் கூறினார்.\nஅதன்படி மக்கள் தங்கள் பகுதிகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, இந்த அலுவலகங்களில் தெரிவிக்கலாம் என்றும் அவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என்றும் சஜித் பிரேம��ாச தெரிவித்தார்.\nமேலும் ஒரு தரப்பு விவசாயிகளுக்கு மாத்திரமன்றி, நெற்செய்கையாளர்களுக்கும் மேட்டு நில பயிர் செய்கையாளர்களுக்கும் மரக்கறி செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் பழச் செய்கையில் ஈடுபடுவோருக்கும் இலவசமாக உரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் உறுதியளித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதுண்டுப்பிரசுரங்கள் சியோல் ஒப்பந்தத்தை ஆபத்தில் ஆழ்த்தும்: வட கொரியா தலைவரின் தங்கை எச்சரிச்கை\nவட கொரியாவின் தலைவரின் சகோதரி கிம் யோ ஜாங், தென் கொரியாவுடனான இராணுவ ஒப்பந்தத்தை இரத்து செய்வதாகவும்\nஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற கனடா- பிரித்தானியா எதிர்ப்பு\nஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின்\nபேருந்து- ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்: கென் ஸ்கேட்ஸ்\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பயணிகள் எதிர்காலத்தில் பேருந்து மற்றும் ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு\nகொரோனா வைரஸ்: இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இன்று (04) இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொட\nகட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார்: முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி\nசுமார் 2.8 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வளைகுடா நாடான கட்டார், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் க\nஉலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை – ராகுல் காந்தி\nகொரோனாவால் இந்த அளவிற்கு உலகம் முடக்கப்படும் என்று யாரும் கற்பனையில்கூட நினைத்திருக்க மாட்டார்கள் என\nபுண்டர்ஸ்லிகா: எயிண்ட்ராக்ட் ஃப்ராங்ஃப்ர்ட் அணி சிறப்பான வெற்றி\nஜேர்மனியில் நடைபெறும் முன்னணி கால்பந்து கழகங்களுக்கிடையிலான புண்டர்ஸ்லிகா கால்பந்து தொடரின், வெர்டர்\nஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடிப்பு\nஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலையை ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக முதல்வர் டக்\nதடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என எச்சரிக்கை\nகொரோனா பகுதியில் தடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என்று சிறப\nஇலங்கையில் இதுவரை 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி கொரோனா வைர\nஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற கனடா- பிரித்தானியா எதிர்ப்பு\nபேருந்து- ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்: கென் ஸ்கேட்ஸ்\nகொரோனா வைரஸ்: இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம்\nகட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார்: முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி\nபுண்டர்ஸ்லிகா: எயிண்ட்ராக்ட் ஃப்ராங்ஃப்ர்ட் அணி சிறப்பான வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-06-04T14:22:45Z", "digest": "sha1:AFFCQMR3BHKF4YKTPJXJXTNIL2FBENXM", "length": 32484, "nlines": 350, "source_domain": "www.akaramuthala.in", "title": "வழக்கறிஞரை அமர்த்தி வாதிட வக்கற்றவர்களாக இருந்தோம்! பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி! - பாகம் - 07 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவழக்கறிஞரை அமர்த்தி வாதிட வக்கற்றவர்களாக இருந்தோம் பேரறிவாளன் குறிப்பேடு\nவழக்கறிஞரை அமர்த்தி வாதிட வக்கற்றவர்களாக இருந்தோம் பேரறிவாளன் குறிப்பேடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 August 2016 No Comment\n(பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி- பாகம் – 06 தொடர்ச்சி)\n(வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது\n“எப்போதும் என்ன நிகழ்கிறது என்றால் ஏழைதான், ஏமாளிதான், நீக்ரோதான், கறுப்பு மனிதன்தான் தூக்கிலிடப்படுகிறான். பணம் படைத்தவன், வெள்ளைக்காரன் தப்பித்துக்கொள்கிறான். உள்ளபடியான இந்தப் பாகுபாட்டை நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது” எனத் தனது தீர்ப்பொன்றில் குறிப்பிட்டார் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி மார்சல்.\nஎங்கள் வழக்கில் என்ன நடந்ததென்றால், 26 பேரில் ஏறத்தாழ 20 பேர்வரை ‘தடா’ நீதிமன்றத்தில் வாத��ட வழக்குரைஞர் ஒருவரை அமர்த்தி வழக்காடும் வசதியின்றி வக்கற்றவர்களாக இருந்தோம்.\nஅதனால், அரசு செலவில் அமர்த்தித் தரும்படி நீதிமன்றத்தில் மனுசெய்து அவ்வாறு அமர்த்தப்பட்ட வழக்குரைஞர்களை நம்பியே எங்கள் எதிர்கால வாழ்வை ஒப்புவித்தோம்.\nஏனைய 4, 5 பேர்கூட மிக இயல்பான அளவில் ப.சீ.த. (‘தடா’) நீதிமன்றத்தில் வழக்காட மட்டுமே வழக்குரைஞரை அமர்த்த முடிந்தது.\nஎளிய நிலையில் உயர்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியராக இருந்த எனது தந்தையின் சொற்ப ஊதியத்தை நம்பியே அன்று எனது தமக்கையின் திருமணம், தங்கையின் பொறியியல் பட்டப்படிப்பு ஆகியன காத்திருந்தன.\nஎனது கைது ஏற்படுத்திவிட்ட அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க முடியாத நிலையில் எனது தங்கைக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டது.\nஎனவே, படிப்பை இடைநிறுத்துவது என எனது பெற்றோர் முடிவெடுத்தனர். அந்த நிலையில், “எக்காரணம் முன்னிட்டும் கல்வியை இடைநிறுத்த வேண்டாம். முழுக் கல்விச் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என உதவினார், சென்னை மாணவர் நகலகத்தின் உரிமையாளரும், தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனருமான ஐயா அருணாச்சலம் அவர்கள்.\nநான் விடுதலை பெற்றவுடன் முதல் சந்திப்பாக அவரைச் சந்தித்து அவருக்கு வியப்பைத் தரவேண்டும், அதன் மூலம் எனது நன்றியை உணர்த்த வேண்டும் என எண்ணமிட்டிருந்தேன். அந்தோ கடந்த வைகாசி 10, 2047/23.05.2016 அன்று அவர் மறைந்து போனார்.\nபுலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) மிகப் பெரும் பொருட்செலவில் யானை பலத்தோடு ஒரு வழக்குரைஞர் பட்டாளத்தையே வைத்துக்கொண்டு எங்களுக்கு எதிராக வாதிட்டு வந்த நிலையில், அவர்களுக்கு ஈடாக ஒரு வழக்குரைஞரை அமர்த்தித் தர என் தந்தையால் எங்ஙனம் இயலும்\nஎன்னைக் காட்டிலும் மோசமான பொருளாதார நிலையிலேயே பெரும்பாலும் அனைவரும் அன்று இருந்தனர். ப.சீ.த. (‘தடா’) நீதிமன்றத்தில் பிணைத் தள்ளுபடியான பின்பு, நாங்கள் எப்படி உச்ச நீதிமன்றம் சென்று மேல்முறையீடு செய்து பிணை பெற்றிருக்க முடியும்.\n257 பேரை பலி கொண்ட மும்பைத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்ட சஞ்சய் தத்து உட்பட பெரும்பாலானோர் பிணையில் சென்றனர். தமது அன்றாட வாழ்க்கையை நடத்தினர்.\nவெளிநாடுகளுக்குச் சுற்றுலாக்கள் சென்று திரும்பினர்; திரைப்படங்களில் நடித்தனர்; பிணை தந்த ��ட்டுப்பாடற்ற உரிமையால் தங்களுக்கு எதிரான வழக்கை வலிமையுடன் எதிர்கொண்டு வாதிட்டனர்.\nஆனால் எங்கள் வழக்கிலோ, தனது கணவர் விசயனின் ஒப்புதல் வாக்குமூலம் தவிர்த்து ஒற்றைச் சாட்சியும்கூட இல்லாமல், எட்டு ஆண்டுகளாக அடைபட்டுக் கிடந்த அவரது மனைவி செல்வலட்சுமிக்கும்கூட பிணை கிடைக்கவில்லை. காரணம், உச்ச நீதிமன்றம் செல்லப் பொருள் வசதி இல்லை என்பது மட்டுமே.\nதற்போது சில சிறை நண்பர்கள் வேடிக்கையாக என்னிடம், “உங்களுக்கு என்னப்பா, உங்களுக்கு வாதிட இந்தியாவிலேயே தலைசிறந்த வழக்குரைஞர் இராம் செத்துமலானி இருக்கிறார். அனில் திவான், கொலின் கொன்சால்வசு, வைகை, உயுக்கு மோத்து செளத்திரி எனப் பலர் உள்ளனர்.\nதமிழக அரசே உங்களுக்காக மூத்த வழக்குரைஞர் திரு. இராசேசு திரிவேதி போன்றோரை வைத்து வாதிடுகிறது” என்பர்.\nஅப்போதெல்லாம், தை 15, 2029 /28.01.1998 அன்று எங்கள் 26 பேருக்கும் ப.சீ.த. (‘தடா’) சிறப்பு நீதிமன்றம் மரணத் தண்டனை தீர்ப்பு வழங்கும்வரை, நல்லதொரு வழக்குரைஞரை அமர்த்திடவும் வக்கற்று அரசியல் ஏதிலிகள்போல் இருந்த எங்கள் நிலையையோ, பின்னர் பல்வேறு தமிழ், மனித உரிமை அமைப்பினர் ஒருங்கிணைந்து ‘26 தமிழர் வழக்கு நிதிக்குழு’ அமைத்து ஐயா பழ.நெடுமாறன் அவர்களின் தலைமையில் வழக்கை உச்ச நீதிமன்றத்தில் எதிர்கொண்டபோது, 25 பேர் சார்பிலும் மூத்த வழக்குரைஞர் திரு.என்.நடராசன் தவிர்த்து வேறு எவரும் வாதிடும் சூழல் நிகழவில்லை என்ற நிலையையோ என்னால் விளக்க முடியாமல் அமைதியாக( மௌனத்தோடு) கடந்து போய்விடுவேன்.\nஅந்த நண்பர்கள் குறிப்பிடுகிற தற்போதைய மாற்றமெல்லாம் – முன்னேற்றமெல்லாம் 2011-இல் மூவர் கருணை மனு குடியரசுத் தலைவரால் மறுக்கப்பட்டு மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்ட பின்பு நிகழ்ந்துவிட்ட மாற்றங்கள்.\nஇடையில், குற்றமற்ற தனது மகனையும் அவனோடு பிறரையும் மீட்க என ஒரு தாயின் 20 ஆண்டுகால இடைவிடாத கண்ணீர் நிறைந்த போராட்டம் இருக்கிறது.\nநீதிக்கான அந்தப் போராட்டத்தைப் புரிந்து கொண்டு, அதில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட மனிதர்களின் – புதிய இளந்தலைமுறை ஒன்றின் தன்னலமற்ற உழைப்பு, ஈகம்(தியாகம்) இருக்கிறது.\nஎனவே, ஒற்றை இரவில் நிகழ்ந்துவிட்ட மாற்றங்கள் இல்லை அவை.1985- இல் அறிமுகம் உசாவப்பட்ட ப.சீ.த. (‘தடா’)சட்டம் தமிழகத்தில் இராசீவு கொலை நிகழ்வுக்குப��� பிறகே முதன் முதலில் அமுலுக்கு வருகிறது.\nதிருப்பெரும்புதூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 329/91 எனப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் ப.சீ.த. (‘தடா’) சட்டம் இல்லை. வைகாசி 10, 2022/24.05.91 அன்.று புலனாய்வுத் துறை(சி.பி.ஐ.) வழக்கைப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்பும் அந்தச் சட்டம் இல்லை. சில நாட்கள் கழித்தே இணைக்கப்படுகிறது.\nதமிழகத்தில் முதல் வழக்கு. 1990-ஆம் ஆண்டு நிகழ்ந்து விட்ட பத்மநாபா கொலை வழக்கும்கூட, ‘தடா’ சட்டப் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது.\nமே 1991 முதல் பெப்ரவரி 1993 காலப்பகுதிக்குள் ஏறத்தாழ 147 வழக்குகள் ‘தடா’ சட்டத்தின் கீழ்ப் பதிவு செய்யப்பட்டு, பலரும் கைதுசெய்யப்பட்டனர்.\nபன்னாட்டு அளவிலும் இந்திய அளவிலும்பலத்த கண்டனங்களுக்கு உள்ளான ப.சீ.த. (‘தடா’) சட்டம் வைகாசி 10, 2026/24.05.1995 அன்று நாடாளுமன்றத்தில் நீட்டிப்புப் பெறாமல் கைவிடப்பட்டது.\nTopics: அயல்நாடு, ஈழம், கட்டுரை Tags: 26 தமிழர் வழக்கு நிதிக்குழு, அருணாச்சலம், இளைய(சூனியர்) விகடன், சஞ்சய் தத்து, தடா, நீதிபதிமார்சல், நீதிமன்றம், ப.சீ.த. (‘தடா’), பேரறிவாளன் குறிப்பேடு, வழக்குரைஞர், வாதிட வக்கற்றவர்கள்\nதேவகோட்டையில் கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி\nமனச்சான்று உள்ளவர்கள் விடை சொல்லட்டும் பேரறிவாளன் குறிப்பேடு- பாகம் – 10\nதகுதியற்றனவற்றையும் ஏற்கும் நீதிமன்றம் – செம்மொழி வழக்கில் தீர்ப்பு இலக்குவனார் திருவள்ளுவன்\nகேட்பது உயிர் பிச்சையல்ல, மறுக்கப்பட்ட நீதி பேரறிவாளன் குறிப்பேடு தொடரும் வலி: பாகம் – 09\nமறக்க முடியாத அந்த நாள் 17.5.1999.: பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி\nசிறைக்குள் வைத்தே பல நாட்கள் ‘விசாரணை’ பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி- பாகம் – 06\n« காவித் துணிவேண்டா – பாரதியார்\nமாநிலக்கல்விஅமைச்சர் வே.இராதாகிருட்டிணன் பிறந்த நாள் »\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - க��ோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூட��் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-69/21662-2012-10-10-09-59-01", "date_download": "2020-06-04T13:49:05Z", "digest": "sha1:ENZL5LNMOAZPPE3MX3D3SZFWLNFYAJPI", "length": 20423, "nlines": 251, "source_domain": "www.keetru.com", "title": "டெங்கு காய்ச்சல் – தடுப்பது எப்படி?", "raw_content": "\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nமகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்\nதொல்லியல் பயிலரங்கு (12-05-2020 முதல் 18-05-2020)\nஎழுத்தாளர்: மாற்று மருத்துவப் பிரச்சாரச் சங்கம்\nவெளியிடப்பட்டது: 10 அக்டோபர் 2012\nடெங்கு காய்ச்சல் – தடுப்பது எப்படி\nடெங்கு சுரம் - சில தகவல்கள் :\nஉலகின் பல நாடுகளில் 200 ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கும் கொடிய தொற்று நோயே டெங்கு சுரம். கடந்த 30 ஆண்டுகளில் இதன் தாக்குதல் (EPIDEMICS) அதிகரித்துள்ளது. உலகம் முழுதும் சுமார் 2500 மில்லியன் மக்கள் டெங்கு கொள்ளை சுரத்தின் பாதிப்பு வளையத்திற்குள் வாழுகின்றனர். ஆண்டுக்கு 50 மில்லியன் மக்களை டெங்கு தாக்குகிறது.\nடெங்கு சுரம் எப்படி ஏற்படுகிறது\nடெங்கு 1, 2, 3, 4 என 4 வகை வைரஸ்களால் ஏற்படும் சுரம் இது. ‘எடியஸ் எஜிப்டி’ வகைக் கொசுக்களால் இது பரவுகிறது. கொசு கடித்த 5, 6 நாட்களில் சுரம் வருகிறது.\nஇக்கொசுக்கள் தேங்கியுள்ள மழைநீரில், நன்னீரில் இனப்பெருக்கம் செய்யும். சூரிய உதயத்திலிருந்தது 2 மணி நேரமும் சூரியன் மறையும் மாலையில் 2 மணி நேரமும் இவை கடிக்கும்.\nமுன்பெல்லாம் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெருகிய ஏடியஸ் கொசுக்கள் இப்போது கோடை மழைக் காலச் சூழலிலும் பெருகி வருகின்றன.\nஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் தண்ணீர் தேங்காமல் தடுப்பது அவசியம். ஜக்குகள், வாளிகள், பூந்தொட்டிகள், நீர்த் தொட்டிகள், பாட்டில்கள், டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பானைகள் போன்றவற்றைச் சுத்தப்படுத்துவதும், வெயிலில் காய வைத்து பயன்படுத்துவதும் அவசியம். குளிர்சாதன பெட்டியை (பிரிட்ஜ்) வாரம் ஒரு முறையேனும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.\nநோய் தொற்றிய பின் காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது\nநோய்க்கிருமி தொற்றியதும் அவை நிணநீர் நாளங்களில் பெருக்கம் அடையும். 4 முதல் 6 நாட்களில் அறிகுறிகளை உண்டாக்கும்.\nடெங்கு காய்ச்சல்... அறிகுறிகள் என்ன\n2. டெங்கு ரத்தக் கசிவு காய்ச்சல் (Dengue Hemorrhagic Fever -DHF)\n3. டெங்கு தீவிர தாக்குதல் நிலை (Dengue Shock Syndrome)\nஇவ்வாறு டெங்கு சுரத்தில் 3 நிலைகள் ஏற்பட்டு மரணங்களும் ஏற்படுகின்றன.\nDF: கடுமையான ள1030 - 1050 ஊன சுரம், கடும் தலைவலி, கண்களுக்கு பின்னால்\nகடும் வலி (Retro Orbital Pain), தசைவலி, எலும்பு & மூட்டுவலி, கடும் வாந்தி, தோலில் சிவந்த சினைப்புகள் (Rash)\nDHF: கடும் சுரம், தோலில் சிவப்பு, ஊதா நிறப் புள்ளிகள், வாய் உட்பகுதி,\nமூக்கு, குடற்பகுதியில ரத்தக் கசிவு, ரத்த வாந்தி, ரத்த மலம்.\n(3) DSS: நோய் உக்கிரமடைந்து ரத்த சுழற்சி செயலிழந்து விடும். இந்நிலை ஏற்பட்டு\n12 – 24 மணி நேரங்களில் நோயாளி மரணமடைந்து விடுவார்.\nடெங்கு சுரத்தை உறுதிப்படுத்த சோதனைகள் உள்ளதா\nநேரிடையாக (அ) மறைமுகமாக டெங்கு சுரத்தை ஆய்வுக் கூடங்களில் உறுதிப்படுத்த முடியும்.\nநோயின் ஒரு கட்டத்தில் டெங்கு வைரஸ்கள் மனித ரத்தத்திலுள்ள தட்டையணுக்களை (PLATELETS) அழிக்கும். எனவே வாய், மூக்கு என உடலின் பல பாகங்களில் ரத்தக் கசிவு நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படும். இந்நோயாளிகளுக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் - மருத்துவமனைகளில் (Fresh Blood Transfusion (அ) Platelets Rich Plasma) ரத்தம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்.\nடெங்கு சுரத்திற்கு தடுப்பு மருந்துகள் உள்ளனவா\nஆங்கில மருத்துவத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை\nசித்த, ஆயுர்வேத மருந்துகள் பயனளிக்கின்றன.\nநிலவேம்பு கசாயம் தினம் - காலை / மாலை 30 மிலி வெற���ம் வயிற்றில் 3 வாரம் தொடர்ந்து பருகினால் டெங்கு உள்ளிட்ட வைரஸôல் பரவும் சுரங்களைத் தடுக்க முடியும்.\nஆயுர்வேதத்தில் அம்ருதாரிஷ்டம் (Amrutha Aristitam) 25 மிலி மருந்து சமஅளவு வெந்நீருடன் கலந்து காலை, மாலை பருகினால் டெங்குவை தடுக்க முடியும்.\nசித்த மருந்துகளில் பிரமானந்த பைரவம், வாதசுர குடிநீர் போன்றவை டெங்கு சுரத்தைத் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகின்றன.\nரத்தத் தட்டணுக்கள் ( PLATELETS) குறையாமல் காக்கவும், அதனை வேகமாக அதிகரிக்கச் செய்யவும் ஆடாதோடை மூலிகை (ஆரம்ப நிலை தட்டணு குறைவு உள்ளபோது - 1 லட்சம் To 11/2 லட்சம் அளவுக்குள் இருக்கும்போது) சாற்றினை சற்று சூடாக்கி தினம் 10 மி.லி. வீதம் 1 வாரம் சாப்பிட்டால் Platelets அதிகரிப்பதைக் கண்கூடாக காணலாம். (ஆடாதோடை பச்சை இலை கிடைக்காவிட்டால்.... பொடியாக, மாத்திரையாக கிடைத்தாலும் பயன் படுத்தலாம்)\n(குறிப்பு : Platelets எண்ணிக்கை மிகவும் குறைந்தால் ரத்தம் செலுத்துவது மிகவும் அவசியம்; நல்லது.)\n‘டெங்குவை’ அடங்கச் செய்ய ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளனவா\nஉலகப்புகழ் பெற்ற சுமார் 25 ஹோமியோபதி மருந்துகள் வரலாறு நெடுகிலும் டெங்கு, சிக்கன் குனியா, பன்றி சுரம், பறவை சுரம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகரமாக பயன்பட்டுள்ளன.\n1996-ல் டெல்லியில் டெங்கு பேரளவில் தாக்கிய போது அரசின் உத்தரவுக்கிணங்க, டெல்லி மாநில ஹோமியோபதி கவுன்சில் ‘Eupatorium Perf ’ என்ற ஹோமியோபதி மாத்திரையை பல்லாயிரம் பொதுமக்களுக்கு தடுப்பு மருந்தாக வழங்கி முழுவீச்சில் டெங்கு சுரத்தைக் கட்டுப்படுத்தினார்கள். மேலும் டெங்கு சுரம், ரத்த கசிவு டெங்கு சுரம் இரண்டையும் (ஆங்கில மருத்துவத்தில் உரிய மருந்துகள் இல்லாத நிலையில்) ஆற்றல்மிக்க 25 ஹோமியோபதி மருந்துகள் மூலம் குணப்படுத்திக் காட்டினர்.\nபெருவாரி நோய்கள் பரவும் காலங்களில் நம் உடலின் தற்காப்புத் திறனை மேம்படுத்திக் கொண்டு நோய் வராமல் தடுக்கவும், நோயின் ஆரம்ப நிலையிலேயே பக்கவிளைவு இல்லாமல் முழுமையாக குணப்படுத்தவும் வாய்ப்புள்ள ஹோமி யோபதி, சித்தா, ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்துங்கள்.\nஎளிய கிருமிகளால் மனித உயிர்கள் அழிவது மாபெரும் வீழ்ச்சி அறியாமை மனித உயிர் விலை மதிப்பற்றது மனித உயிருக்கு அரணாய் திகழும் மாற்று மருத்துவங்கள் இருக்க .. வீண் பயமும் பீதியும் எத��்கு மனித உயிருக்கு அரணாய் திகழும் மாற்று மருத்துவங்கள் இருக்க .. வீண் பயமும் பீதியும் எதற்கு\n(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2012 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/karichooru-movie-preview/", "date_download": "2020-06-04T15:01:26Z", "digest": "sha1:ZZGJVOHR5ODM4VXUJV5LKLYYNB77XU57", "length": 10387, "nlines": 101, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘கறிச்சோறு’ படத்துக்காக தயாரிப்பாளருக்கு ஜோடியாகும் சாந்தினி..!", "raw_content": "\n‘கறிச்சோறு’ படத்துக்காக தயாரிப்பாளருக்கு ஜோடியாகும் சாந்தினி..\nTag Entertainment சார்பில் தயாரிக்கப்படும் புதிய திரைப்படம் ‘கறிச்சோறு’.\nஇந்தப் படத்தில் இந்த நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் வென் கோவிந்தாவே முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சாந்தினி நடிக்கவுள்ளார்.\nமேலும், ‘மைம்’ கோபி, ராதாரவி, போஸ் வெங்கட், டேனியல், வையாபுரி, அஷ்வின், சசிகுமார், வெங்கட் மற்றும் பலர் நடிக்கின்றனர்.\nஉடைகள் – ராஜேஷ், உடை வடிவமைப்பு – கவிதா சாச்சி, தயாரிப்பு நிர்வாகம் – கிருஷ்ண பாண்டியன், இணை இயக்குநர் – ஜெய் பரமசிவம், தினேஷ் குமரன், சண்டை பயிற்சி – ராம்போ விமல், கலை இயக்கம் – சரவணன் அபிராமன், படத் தொகுப்பு – சான் லோகேஷ், இசை – சிவா பத்மாயன், ஒளிப்பதிவு – கெளதம் ஜார்ஜ், எழுத்து, இயக்கம் – விஜி வெங், தயாரிப்பு – டாக்டர் கோவிந்தா பிரதர்ஸ்.\nஇந்தப் படத்தின் துவக்க விழா இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா, வெங்கட், டேனியல், சாந்தினி, வென் கோவிந்தா மற்றும் படத்தில் பங்கு பெறும் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.\nactress chandini director viji veng karichooru movie karichooru movie preview producer ven govinda slider இயக்குநர் விஜி வெங் கறிச்சோறு திரைப்படம் கறிச்சோறு முன்னோட்டம் தயாரிப்பாளர் வென் கோவிந்தா திரை முன்னோட்டம் நடிகை சாந்தினி\nPrevious Postநெல்லை கல்லூரி மாணவர்களின் உண்மைக் கதைதான் ‘சரமாரி’ திரைப்படம்.. Next Post'பொது நலன் கருதி' படத்தின் டீஸர்\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2014/10/blog-post_6.html", "date_download": "2020-06-04T14:48:18Z", "digest": "sha1:EREZP3SVBT2PTTJMAD5EUVBLMPD6PWRW", "length": 8958, "nlines": 223, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: பறவைகளின் மரங்கள்", "raw_content": "\nவெள்ளி, 3 அக்டோபர், 2014\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுதந்திர சுவாசம் - கவிதை\nசுதந்திர சுவாசம் - கவிதை ------------------------------------------- பறவைகள் மரக்கிளைகளில் சுதந்திரமாய் பாடிக் கொண்டு மீன்கள் நீர்நிலை...\nஇயற்கையின் இயற்கை - ஊக்கப் பேச்சு\nபழைய வீடு - கவிதை\nபழைய வீடு - கவிதை ----------------------------------- தரையில் கிடந்த பொருட்கள் மாறிப் போய் இருக்கும் சுவற்றில் வரைந்த கிறுக்கல்கள் மா...\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு ------------------------------------------------------------ பகுப்பும் தொகுப்பும் - யூடியூபில் Hum...\nபாட்டியின் தூக்கம் ------------------------------ லேசான குறட்டையோடு தூங்கிய பாட்டி முழித்ததும் ' என்ன பாட்டி , நல்ல தூக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-06-04T13:40:01Z", "digest": "sha1:RHY3HREDSYU2PB46NPAAENWE67J4YRSU", "length": 5681, "nlines": 56, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | கவிஞர் சோலைக்கிளி", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்: அழிவின் விளிம்பில் வாய்வழி இலக்கியம்\n– யூ.எல். மப்றூக் – தனது மனதுக்குப் பிடித்த பெண்னை நினைத்து, ஏங்கித் தவிக்கும் ஆண் ஒருவனின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் கீழுள்ள வரிகள் இலங்கையின் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் நாட்டார் பாடலொன்றின் சில அடிகளாகும். “மாடப் புறாவேமாசுபடாச் சித்திரமேகோடைக் கனவினிலேகொதிக்கிறன்டி உன்னால…” “நினைத்தால் கவலநித்திரையில் ஓர் நடுக்கம்நெஞ்சில் பெருஞ்ச���ிப்பு – என்றநீலவண்டே ஒன்னால…” கிழக்கு\n– முகம்மது தம்பி மரைக்கார் – அந்த எழுதத் தெரியாத பையன்இன்று என்னைச் சந்தித்தான்பெரிய பரிதாபத்தின் முழு மொத்த வடிவமாய்என் முன்னே நின்றான் மீசைக்கு விதை தூவி, இளமை மழை பெய்யபயிர் முளைத்த பருவம்ஏதோ அலுவலுக்கு வந்திருந்தான்கையொப்பம் இடு என்றேன்இடது கையின் பெரு விரலை ஊன்றிவெட்கிச் சிரித்தான்அது ஒரு செத்த சிரிப்பு என் இதயம் கழன்றுஅவன்\nதொப்புள் கொடியும் தலைப்பாகையும்; அன்புடீனின் கவிதை நூல் வெளியீடு\n– றிசாத் ஏ. காதர் – கவிஞர் கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் எழுதிய ‘தொப்புள் கொடியும் தலைப்பாகையும்’ கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை பாலமுனை இப்னு ஸீனா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் பிரதம அதிதியாகக் கலந்து\nPuthithu | உண்மையின் குரல்\nமாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார்\nபேராசியர் ஹூல் மீதான அழுத்தங்கள் கைவிடப்பட வேண்டும்: ரிசாட் பதியுதீன்\nகூட்டுத் தொழுகை இல்லை; ஒரே நேரத்தில் 30 பேருக்கு மட்டும் அனுமதி: 15ஆம் திகதி பள்ளிவாசல்களைத் திறக்க தீர்மானம்\nதேர்தலுக்கான திகதி, திங்கட்கிழமை தீர்மானிக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/health/following-these-guidelines-by-ayurveda-can-greatly-redu", "date_download": "2020-06-04T15:04:37Z", "digest": "sha1:HAKEMRPEWXBKRWOTLGOEDO4Y6PPYNYN3", "length": 18245, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆயுர்வேதம் காட்டும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் உடல் எடையை வெகுவாகக் குறைக்கலாம்…", "raw_content": "\nஆயுர்வேதம் காட்டும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் உடல் எடையை வெகுவாகக் குறைக்கலாம்…\nகுள்ளமானவர்கள், உயரமானவர்கள், குண்டானவர்கள், ஒல்லியானவர்கள், வெளிர் நிறம் உள்ளவர்கள், மிகவும் கறுத்த நிறம் உடையவர்கள், முடிவளர்ச்சி அதிகம் உள்ளவர்கள், முற்றிலும் முடிவளர்ச்சியே இல்லாதவர்கள் ஆகிய எட்டுவிதமான மனிதர்களை, `ஆரோக்கியமற்றவர்கள்’ என்கிறது ஆயுர்வேதம். இதைத்தான் நவீன மருத்துவம், `ஹார்மோன் குறைபாடு’ (Hormonal Disorders) என்கிறது.பாலமுருகன் ஆயுர்வேத மருத்துவர்\nஉடல் பருமன் குறித்துக் குறிப்பிடும்போது, `மார்பு, வயிறு, புட்டம், இடுப்பு ஆகியவற்றில் அதிக அளவு கொழுப்புச் சேரக் கூடாது’ என்றும் குறிப்பிடுகிறது ஆயுர்வேதம். இந்த இடங்களில் தேவையில்லாத கொழுப்புச் சேரும்போது, சர்க்கரைநோய், இதய பாதிப்புகள் போன்ற நோய்கள் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய்ப் பிரச்னை, தைராய்டு பிரச்னை ஆகியவை தலைதூக்கும்.\nசிறியவர்களுக்கு மந்தத் தன்மை, செரிமானப் பிரச்னை, மலச்சிக்கல் போன்ற வயிற்று உபாதைகள் உண்டாகும். இதைக் கண்டுகொள்ளாதபோது, நோய்கள் தீவிரமடைந்து உயிருக்கே உலைவைத்துவிடும்.\n`உடல் மெலிந்தவர்களைக்கூட குண்டானவர்களாக மாற்றுவது எளிது. ஆனால், குண்டானவர்களை ஒல்லியானவர்களாக மாற்றுவது சற்று கடினம்’ என்கிறது ஆயுர்வேதம். இதனால், உடல் பருமன் வந்த பின்னர் கஷ்டப்படுவதைவிட, உடல் பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதே நல்லது.\nஆயுர்வேத சிகிச்சைக்கு முக்கியமானவை ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் உணவு பழக்கமும்தான்.\n* 8 மணிநேரம் தூக்கம் அவசியம் தேவை. அதில் 6 மணி நேரம் ஆழ்ந்த தூக்கமாக இருக்க வேண்டும். அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்னதாக எழுவதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்தது. இது சிறந்த உடற்பயிற்சி என்பதை கவனத்தில்கொள்ளவும்.\n* தினமும் 30 நிமிடங்கள் யோகாசனம் செய்யலாம். அதில் 10 நிமிடங்களாவது, பிராணாயாமம் செய்ய வேண்டும். இது தவிர நடைப்பயிற்சி, உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு கோரும் செயல்களைச் செய்யவேண்டியது அவசியம்.\n* காலையில் தேன் அல்லது எலுமிச்சைச் சாற்றை சுடுநீரில் கலந்து குடிக்க வேண்டும். எலுமிச்சைப் பழத்தை ஜூஸாகவும் குடிக்கலாம். இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்டுகள் உடலில் சேரும் நச்சை நீக்கி, செல்களுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும். அதேபோல சோம்பு-வை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இது செரிமான சக்தியை அதிகரிக்கும்.\n* குழைவான, சூடான உணவையோ எண்ணெயில் பொரித்த உணவையோ சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். நன்றாக வேகவைத்த உணவைச் சாப்பிடுவதே சிறந்தது. சரிவிகித உணவாக இருந்தால், இரண்டு வேளை உணவுகூடப் போதுமானது. பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.\n* `திட உணவை அரை வயிற்றுக்கும் திரவ உணவை கால் வயிற்றுக்கும், மீதமுள்ள கால்வாசி உணவை வாயுக்கும் விட்டுவைத்தால் நோய் அண்டாது’ என்கிறது ஆயுர்வேதம். இது உடல் பருமனுக��கும் பொருந்தும்.\n* பால், தயிரில் அதிக அளவு கொழுப்பு உள்ளது. எனவே, பால் பொருள்களில், மோர் அனைவருக்கும் ஏற்ற பானம்.\n* `குடம்புளி’ என்பது நம் பாரம்பர்யப் புளி வகை. முடிந்தவரை இந்த வகைப் புளியையே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\n* உணவுக்கு முன்னர் சிறு துண்டு இஞ்சியையும், சிறிதளவு இந்துப்புவையும் சேர்த்து வெறுமனே சாப்பிடலாம் அல்லது உணவில் சேர்த்தும் சாப்பிடலாம். இவை எவ்வளவு கடினமான உணவையும் எளிதில் செரிக்க உதவும்.\n* அன்றாடச் சமையலில் சின்ன வெங்காயம், லவங்கப்பட்டை ஆகியவை இடம்பெற வேண்டும். ஆயுர்வேதம் பதமான மஞ்சள், இஞ்சி, பூண்டு, சீரகம் மற்றும் கறுப்பு மிளகைச் சேர்த்துக்கொள்ள வலியுறுத்துகிறது. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி, நல்ல கொழுப்புகள் அதிகரிக்க உதவும். இவற்றுக்கு உடலின் மெட்டபாலிசத்தை (வளர்சிதை மாற்றம்) சீராக்கும் வல்லமையும் உண்டு.\n* `வெந்நீர்தான் குடிக்க உகந்த நீர்’ என்கிறது இயற்கை மருத்துவம். வெந்நீரை அடிக்கடி அருந்துவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். குறிப்பாக, சாப்பிடும்போது, வெந்நீர் குடிப்பது அவசியம். இது, செரிமானத்தை சீராக்குவதுடன், கொழுப்புச் சேருவதைக் குறைக்கும்.\n* மாதம் இருமுறை ஒரு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணெய் உட்கொள்ள வேண்டும். இது சிறந்த மலமிளக்கியாகச் செயல்பட்டு, உடல் கழிவுகளை நீக்கும்; வாயுவைத் தங்க விடாது. மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகளைச் சரிசெய்யும்.\n* மூக்கிரட்டை கீரையைச் சமைத்து சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள தேவையில்லாதத் தண்ணீரை சிறுநீர் வழியாக வெளியேற்றும்.\n* அரிசி உணவு மட்டுமே அதிகம் உண்ணாமல், கோதுமை, பார்லி உணவையும் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். காய்கறிகளில் முள்ளங்கியையும், பழங்களில் அன்னாசியையும் அதிகம் உட்கொள்ள வேண்டும்.\n* இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர், திரிபலா பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இதைத் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் குடித்துவந்தால், உடல் பருமன் மட்டுமல்ல, வேறு எந்த நோயும் நெருங்காது.\nஉடல் பருமன் வராமல் தடுக்க, வந்த பின்னர் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க கடுமையான பத்தியமோ, உடலை வருத்திச் செய்யவேண்டிய உடற்பயிற்சிகளைக்கூடக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை. அன்றாட வாழ்க்கையில் இந்த நடைமுறைகளை பின்பற்றி வந்தாலே போதும்’ என்கிறது ஆயுர்வேதம்.\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\nகட்டியாச்சி... கட்டியாச்சி... தூக்கி அடித்த மின்சார வாரியம்... வெள்ளைக்கொடி ஏந்திய பிரசன்னா...\nராகுல்காந்தி தொகுதிக்குள் நடந்த யானைக் கொலை. வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன் வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன்\nகர்ப்பிணி யானைக்கு வெடி மருந்து வைத்த கொடூரம் கொரோனாவே கோத்து விட்டு கொந்தளித்த விஜயகாந்த்\nலட்சுமணனையே விரக்தி அடைய செய்தவன் என் பார்ட்னர்.. டிவில்லியர்ஸையும் தெறிக்கவிட்டான்\nவெளிநாட்டினர் 2200 தப்லீக் ஜமாத் அமைப்பினர்... இந்தியாவுக்குள் 10 ஆண்டுகள் நுழைய அதிரடி தடை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\nகட்டியாச்சி... கட்டியாச்சி... தூக்கி அடித்த மின்சார வாரியம்... வெள்ளைக்கொடி ஏந்திய பிரசன்னா...\nராகுல்காந்தி தொகுதிக்குள் நடந்த யானைக் கொலை. வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன் வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/ajith-vijay-films-problems/", "date_download": "2020-06-04T14:14:42Z", "digest": "sha1:YI7ZASKKNX2F2UQ5DEHFB3LQXLMGNWJJ", "length": 6236, "nlines": 167, "source_domain": "newtamilcinema.in", "title": "Ajith And Vijay Films Are In Problems. - New Tamil Cinema", "raw_content": "\n திட்டமிட்டபடி வருமா அஜீத் விஜய் படங்கள்\n திட்டமிட்டபடி வருமா அஜீத் விஜய் படங்கள்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/invest-in-kashmir/", "date_download": "2020-06-04T15:27:15Z", "digest": "sha1:QVGY3LACBANCORDZES54CATBOKNFBDUR", "length": 10680, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "காஸ்மீரில் முதலீடு செய்யுங்கள் ராஜதந்திரம் |", "raw_content": "\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்\nகாஸ்மீரில் முதலீடு செய்யுங்கள் ராஜதந்திரம்\n“மோடிக்கு மிக சிறந்த ராஜ தந்திரத்தை யாரோ வகுத்து கொடுக்கின்றார்கள் என்பது மட்டும் புரிகின்றது, மோடிஜி அட்டகாசமான ராஜ தந்திர வியூகத்தில் பின்னுகின்றார்.\nபாரீஸ்செல்லும் வழியில் அபுதாபிக்கு சென்றார், அங்கு அவருக்கு அந்நாட்டின் உயரியவிருது முன்பு அறிவிக்கபடி வழங்கபட்டது.அப்பொழுதுதான் தேர்ந்த ராஜதந்திரத்தை காட்டியிருக்கின்றார் மோடி.\nஅபுதாபி சுல்தான்களும் அரபு சுல்தான்களும் கோணிப்பை நிறைய பணத்தை கட்டிகொண்டு அந்த விமானம் என்ன விலை இந்த அரண்மனை என்ன விலை இந்த அரண்மனை என்ன விலை என கேட்பதோடு மட்டுமல்லாமல் உலகெல்லாம் முதலீடு செய்யவதில் ஆர்வமுள்ள்ளவர்கள்.\nகடலடி திமிங்கலங்கள் மீதும் பணம் கட்ட அவர்கள் ரெடி, வந்தால் பணம் போனால் என்ன ….இருக்கவே இருக்கின்றது எண்ணெய் கிணறுகள்.வற்றாத செல்வம் வழங்கும் பண ஊற்றுகள்.\nஅந்த அரபு சுல்தான்களிடம் நீங்கள் ஏன் காஷ்மீரில் முதலீடு செய்ய கூடாது, தடையாக இருந்த சட்டங்களை எல்லாம் நாம் விலக்கிவிட்டோமே என வலிய கேட்டிருக்கின்றார்.\nகாஷ்மீர் இஸ்லாமியர் மாநிலம், இஸ்லாமிய சுல்தான்கள் வந்தால் அங்கு நிச்சயம் சிக்கல் ஏதுமில்லை.\nஅரபு சுல்தான்கள் கால் வைத்த இடத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சல்யூட் அடித்து காவல் இருப்பார்கள் என்பது இன்னொரு விஷயம்.\nஆக, எந்த இஸ்லாமிய சகோதரத்துவத்தை கொண்டு காஷ்மீரில் பாகிஸ்தான் கண்ணாமுச்சி காட்டியதோ, அதே இஸ்லாமிய சகோதரத்துவத்தை தனக்கு கட்டுபட்ட காஷ்மீரில் காட்டி பாகிஸ்தானுக்கு மரண அடி கொடுகின்றது இந்தியா.\nநிச்சயம், வைரத்தை வைரத்தாலே அறுக்கும் அருமையான ராஜதந்திரம் இது.\nகாஷ்மீரில் அழகும் செழுமையும் வனப்பும் இருக்கின்றது, ஆனால் பணமில்லை.\nஅரபு சுல்தான்களிடம் பணம் உண்டு ஆனால் பாலைவனம் தவிர ஏதுமில்லை.\nஆக இனி சுவிஸ், ஆல்ப்ஸ் என செல்லும் சுல்தான்கள் காஷ்மீருக்குள் வரலாம், பாகிஸ்தானும் சலாம் அலைக்கும் என சொல்லிவிட்டு அமைதியாகலாம்.\nநாம் ஜனகராஜ் பாணியில் மோடியினை வாழ்த்தலாம்\nஅபுதாபியில் இந்து கோவில்: பிரதமர் மோடி 10-ந்தேதி…\nதீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் எந்த மதத்துக்கும்…\nஹம்பந் தோட்டா துறைமுக ஒப்பந்தம் ரத்து\nஅரபு, அரபு நாடுகள், காஷ்மீர், சுல்தான், மோடி\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல ...\nஊரடங்கு மீ்ண்டும் தொடரும்; ஆனால் முற்ற� ...\nகிராமங்களுக்கு கொரோனா பரவுகிறதா என்பத ...\nமோடி அரசின் சாதனைகள் விரைவில் வெளியீட� ...\n24 மணி நேர தடையில்லா மின்சாரம்:மோடி உத்த� ...\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய ந� ...\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான ...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல ...\nபிரதமர் கரீப் கல்யாண் உதவி திட்டத்தின� ...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்� ...\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nசிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து ���ேன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67851/Haircuts-and-home-workouts-India-cricketers-make-the-most-of-coronavirus-lockdown", "date_download": "2020-06-04T15:18:40Z", "digest": "sha1:3D3ECFIQP2WQYOGR643KTR27AUIO57HR", "length": 10001, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நம்ம வேலைய நாமதான செய்யணும்: அசத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!! | Haircuts and home workouts India cricketers make the most of coronavirus lockdown | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nநம்ம வேலைய நாமதான செய்யணும்: அசத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nஊரடங்கு காலத்தில் விளையாட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்த தவறுவதில்லை. கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவான் உள்ளிட்ட வீரர்கள் பதிவிட்ட ட்விட்கள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.\nகொரோனா வைரஸ் பரவலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும், அனைவரும் ஏதோ ஒன்றை கற்றுக் கொண்டு தான் இருக்கிறோம். இந்திய கிரிக்கெட் வீரர்களும், வீட்டு வேலைகள் செய்வது, செல்லப் பிராணிகளை வளர்ப்பது உள்ளிட்ட புது முயற்சிகளில் இறங்கி அதனை பற்றி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.\nஇந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். கோலிக்கு, அவரது மனைவி அனுஷ்கா சர்மா முடி திருத்தம் செய்யும் வீடியோவை ஏராளமானோர் பார்த்து வருகின்றார்கள். தொடக்க வீரர் ஷிகர் தவான், வீட்டு வேலை செய்வது தொடர்பாக வெளியிட்ட வீடியோ, ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளது.\nவேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தோட்டக்காரராக மாறியுள்ளார். வீட்டின் மாடியில் செடி வளர்ப்பை தொடங்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, உடற்பயிற்சி, குதிரை ஏற்றம் உள்ளிட்டவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.\nபுஜாரா, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக காலத்தை கடத்தி வரும் புகைப்படங்களை கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஷமி, செல்லப் பிராணியுடன் விளையாடி உற்சாகம் பெறுவதாக பதிவிட்டுள்ளார்.\nசுழற்பந்து வீச்சாளர் சஹால், தனது குடும்பத்தினருடன் டிக் டாக் செய்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். களத்திலும், களத்திற்கு வெளியேயும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇனி ஆன்லைனிலேயே அனைத்து பாடங்களையும் படிக்கலாம்... எப்படி \nவீட்டிற்குள் அமர்ந்துகொண்டு உலகத்தை காக்கும் வாய்ப்பு - நடிகை மீனா\n: அரசு சார்பில் கையில் வைக்கப்பட்ட சீல் புண்ணாக மாறிய அவலம்\nஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்\n\"தலைசிறந்த ஐபிஎல் அணிக்கு தோனிதான் கேப்டன்\" - ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட \"லிஸ்ட்\"\nஇசையமைப்பாளராக அவதாரம் எடுத்த ‘ஆளப்போறான் தமிழன்’ பாடகர் சத்ய பிரகாஷ்\n”ஒரு யானை இறந்தால் கூடவே சேர்ந்து காடும் அழியும்” - வன விலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை\nஊரடங்கு குறித்து பரத் பாலா இயக்கிய ‘மீண்டும் எழுவோம்’ - 6ஆம் தேதி வெளியீடு\nஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: என்னதான் நடந்தது\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவீட்டிற்குள் அமர்ந்துகொண்டு உலகத்தை காக்கும் வாய்ப்பு - நடிகை மீனா\n: அரசு சார்பில் கையில் வைக்கப்பட்ட சீல் புண்ணாக மாறிய அவலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/turns+80?page=1392", "date_download": "2020-06-04T14:10:22Z", "digest": "sha1:R6HKGRI2KTPF7JPXIYGUSS3CZBEUMCOK", "length": 4450, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஆண்கள் இருபது ஓவர் உலக...\nசிம்லாவில் உள்ள 152 ஆண...\nமகளிர் இ��ுபது ஓவர் உலக...\nபுதிய தலைமுறை செய்தி எ...\nஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: என்னதான் நடந்தது\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/mithali-raj-playing-cricket-in-saree-viral-video-q6uxvj?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-06-04T15:13:21Z", "digest": "sha1:AUX2LLGGMHAN77T6AMRMSHIHY6YX4CML", "length": 10968, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'மகளிர் தினம்' புடவை கட்டி... கிரிக்கெட் களத்தில் இறங்கி அடிக்கும் மித்தாலி ராஜ்! வைரலாகும் வீடியோ! | mithali raj playing cricket in saree viral video", "raw_content": "\n'மகளிர் தினம்' புடவை கட்டி... கிரிக்கெட் களத்தில் இறங்கி அடிக்கும் மித்தாலி ராஜ்\nமகளிர் தினத்தை முன்னிட்டு , கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் புடவை காட்டியபடி கிரிக்கெட் விளையாடுவது போல், வெளியிட்டுள்ள வீடியோ அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என கேட்ட காலம் போய், தற்போது பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து, ஆண்களுக்கு நிகராக வளர்ந்து வருகின்றனர்.\nமகளிர் தினத்தை முன்னிட்டு , கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் புடவை காட்டியபடி கிரிக்கெட் விளையாடுவது போல், வெளியிட்டுள்ள வீடியோ அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என கேட்ட காலம் போய், தற்போது பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து, ஆண்களுக்கு நிகராக வளர்ந்து வருகின்றனர்.\nஅதே போல், ஒரு சில விளையாட்டுகள் ஆண்கள் தான் விளையாட வேண்டுமா என்கிற கேள்வி இருந்த நிலையில், விளையாட்டுகளும் அனைவருக்கும் சரிசமமாக பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது பெண்களால் எதனையும் செய்ய முடியும் என்பதை வலியுறுத்தும் விதமாக, மித்தாலி ராஜ் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.\n1999-ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார் மித்தாலி. மேலும் மகளிர் கிரிக்கெட் போட்டியில��� பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.\nகுறிப்பாக, சர்வதேச பெண்கள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்துள்ளனர் மித்தாலி ராஜ். அதே போல் ஒரு நாள் போட்டியில் 6000 ரன்களைக் கடந்த வீராங்கனையும் இவரே... தொடர்ச்சியாக 7 முறை 50 ரன்களை கடந்த ஓரே வீராங்கனை என கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை செய்த பெண்ணாக பார்க்கப்படுகிறார்.\nபெண்களை போற்றும் விதமாக இவர் வெளியிட்டுள்ள வீடியோ இதோ...\nகர்ப்பிணி யானைக்கு வெடி மருந்து வைத்த கொடூரம் கொரோனாவே கோத்து விட்டு கொந்தளித்த விஜயகாந்த்\nடீப் நெக் ஓபன்... டாப் ஆங்கிளில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி... எல்லை மீறும் சாக்‌ஷி...\nகங்கை அமரனுக்கு தலை சீவி அழகு பார்க்கும் எஸ்.பி.பி .. பிறந்த நாள் ஸ்பெஷல் புகைப்பட தொகுப்பு\nபொன்மகளாய் வந்து ஏஞ்சலாய் மனதில் நிற்கும் ஜோதிகா\n'கருப்புராஜா வெள்ளைராஜா'... கிடப்பில் போட்டதை கிளறுகிறாரா பிரபுதேவா - நயன் பற்றி உண்மையை உடைத்த தயாரிப்பாளர்\nபிரபல இயக்குநர் உடல் நலக்குறைவால் மரணம்... திரைத்துறையினர் இரங்கல்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\nகட்டியாச்சி... க��்டியாச்சி... தூக்கி அடித்த மின்சார வாரியம்... வெள்ளைக்கொடி ஏந்திய பிரசன்னா...\nராகுல்காந்தி தொகுதிக்குள் நடந்த யானைக் கொலை. வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன் வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/kyle-jamieson", "date_download": "2020-06-04T15:41:53Z", "digest": "sha1:35YEBROQWQZYB4VTZEFHUJNJCUSECB6H", "length": 8837, "nlines": 97, "source_domain": "tamil.asianetnews.com", "title": "kyle jamieson: Latest News, Photos, Videos on kyle jamieson | tamil.asianetnews.com", "raw_content": "\nஇந்திய வீரர்களின் வீக்னெஸே அதுதான்.. 2வது டெஸ்ட்டிலேயே 5 விக்கெட்டை வீழ்த்திய கைல் ஜேமிசன் அதிரடி\nஇந்திய பேட்ஸ்மேன்களின் வீக்னெஸ் குறித்து, இரண்டாவது டெஸ்ட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய கைல் ஜேமிசன் பேசியுள்ளார்.\nஅறிமுக போட்டியிலயே கோலியை வீழ்த்தியது எப்படி.. சூட்சமத்தை பகிர்ந்த அறிமுக வீரர்\nஅறிமுக போட்டியிலேயே, தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய கைல் ஜாமிசன், கோலிக்கு எதிரான தனது திட்டத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார் ஜாமிசன்.\nஅறிமுக போட்டியிலயே தலைசிறந்த வீரர்களை தட்டி தூக்கிய ஃபாஸ்ட் பவுலர்\nஇந்தியாவுக்கு எதிராக நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் கைல் ஜாமிசன், முதல் போட்டியிலேயே முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு.. நட்சத்திர வீரர் கம்பேக்\nஇந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந���த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nகீழடியில் கிடைத்த அடுத்த ஆதாரம். பழங்கால விலங்குகளின் எலும்பு கூடு.. பழங்கால விலங்குகளின் எலும்பு கூடு.. பிரம்மிப்போடு பார்க்கும் தமிழ் மக்கள்.\nஇஎம்ஐ அவகாசம்..வட்டியை தள்ளுபடி செய்தால் 2.10 லட்சம் கோடி இழப்பு.. உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் பதில்\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=43428", "date_download": "2020-06-04T14:40:37Z", "digest": "sha1:TULRIOVNJEL5XHTMDYV433IOG3D46ZV7", "length": 11119, "nlines": 182, "source_domain": "temple.dinamalar.com", "title": " Natarajar slogan | நடராசமூர்த்திக்குரிய புஷ்பங்களும் அட்டபுஷ்பங்களும்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2020\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nவைகாசி விசாகம்: குன்றத்தில் குமரனுக்கு பாலாபிஷேகம்\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு\nமருதமலையில் வைகாசி விசாக சிறப்பு பூஜை\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண்\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nவைஷ்ணோ தேவி கோவிலில் கட்டுப்பாடு\nசங்கர லிங்கம் சுவாமி கோவில��ல் பிரதோஷ வழிபாடு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷ பூஜை\nநாள், மாதம் ஆகியவற்றுக்குரிய ... மாதந்தோறும் பவுர்ணமி நாளில் ...\nமுதல் பக்கம் » நடராசர் சதகம்\nமத்தமகிழ் மந்தாரை சாதிபுனை நந்தியா\nமல்லிகை குராவலரி கொக்கிற்கு அருக்கமலர்\nசுத்தமண மலர்கொன்றை கல்லாரம் ஆம்பல்\nசூழ்மணம் தருபட்டி பாதிரியும் எந்தைநீ\nகொத்தலர் அருக்கமலர் சண்பகம் பாடலங்\nகுளிர்நந்தி யாவர்த்த மலர்த்தும்பை யெட்டுமரம்\nசித்தர்முனி வர்அமரர் பத்தர்இவ் வகைபூசை\nசிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச\n« முந்தைய அடுத்து »\nமேலும் நடராசர் சதகம் »\nகாப்புச் செய்யுள் ஏப்ரல் 10,2015\nபூமருவும் சோலைப் புலியூர் அரன்சதகத்தாமம் இயற்றத் தமிழுதவு- மாமன்தருவான் அனத்தான் தகையருளு ... மேலும்\nசிதம்பர மான்மியம் ஏப்ரல் 10,2015\nசீர்பெருகு கங்கைமுதல் அறுபத்தொ டறுகோடிதீர்த்தமங் கையர் படிந்துதீமையுறு தம்பவம் ஒழித்திடும் ... மேலும்\nதில்லையின் பெருமை ஏப்ரல் 10,2015\nமறைகள்பல ஆகமபு ராணமிரு திகளோதுமான்மி யம்இணங் கும்தலம்மனுமறைசொல் ஐந்தெழுத்து ஆதிமந் ... மேலும்\nதில்லைவாழ் அந்தணர் மூவாயிரவருடைய பெருமை ஏப்ரல் 10,2015\nபெருமைசேர் வேதாக மாதிமா தாவெனப்பேசுகா யத்தி ரிதனைப்பேணியே திரிகால சந்திபஞ் சாட்சரப்பெரியமனு முறைசெ ... மேலும்\nபதியின் இயல்பு ஏப்ரல் 10,2015\nசிவமெனும் பொருளது பராற்பரம் சூக்குமம்சிந்தி தம்தே சோமயம்சின்மய நிரஞ்சன நிராலம்ப ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/21170930/1282207/One-nation-one-ration-card-scheme-to-be-implemented.vpf", "date_download": "2020-06-04T13:32:41Z", "digest": "sha1:BYDEO5RUVWN6E3K77DU57O3ODDDVQLHX", "length": 17840, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாடு முழுவதும் ஒரே ரேசன் கார்டு: ஜூன் 1-ந்தேதி அமல் - மத்திய மந்திரி பஸ்வான் அறிவிப்பு || One nation one ration card scheme to be implemented by June 1 across India", "raw_content": "\nசென்னை 04-06-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாடு முழுவதும் ஒரே ரேசன் கார்டு: ஜூன் 1-ந்தேதி அமல் - மத்திய மந்திரி பஸ்வான் அறிவிப்பு\nநாடு முழுவதும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் ஜூன் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் ஜூன் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி 2-வது முறையாக பதவியேற்ற பிறகு “ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தின்படி எந்த மாநிலத்திலும் எந்த ரேசன் கடைகளிலும் பொருட்களை வாங்கி கொள்ள முடியும். தொழில், பணி நிமித்தமாக அடிக்கடி இடம் மாறும் கூலி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் ரேசன் பொருட்களுக்காக முகவரியை மாற்றி கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.\nநாடு முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய நுகர்வோர் நலன் மற்றும் உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் அனைத்து மாநிலங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 2020-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதிக்குள் நாடு முழுவதும் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கடந்த மாதம் 3-ந்தேதி கூறி இருந்தார்.\nபுத்தாண்டு தினமான கடந்த 1-ந்தேதி 12 மாநிலங்களில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் அமல்படுத்தப்பட்டது.\nஆந்திரா, அரியானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மராட்டியம், திரிபுரா, குஜராத், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் ஜூன் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக பாட்னாவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் கடந்த 1-ந்தேதி முதல் 12 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர பீகார், உத்தரபிரதேசம், ஒடிசா, சத்தீஷ்கர் ஆகிய 4 மாநிலங்களில் சில பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுகிறது.\nநாடு முழுவதும் ஜூன் 1-ந்தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். ஒரே குடும்ப அட்டை திட்டம் மின்னணு முறையில் செயல்படும் நியாயவிலை கடைகளில் அமல்படுத்தப்படும்.\nஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் பலன் அடைய முடியும். பணி நிமித்தமாக நாட்டின் எந்த பகுதிக்கு தொழிலாளர்கள் இடம் பெயர்ந்தாலும் ரேசன் பொருட்களை வாங்க முடியும்.\nஇவ்வாறு ராம்வ��லாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.\n“ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம்” தமிழ்நாட்டிலும் அமல்படுத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த திட்டம் மூலம் கூடுதல் பயனாளிகள் பயன் பெறுவார்கள்.\nRam Vilas Paswan | Ration Cards | ரேசன் கார்டு | ராம்விலாஸ் பஸ்வான்\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 3 டி.எஸ்.பி.களுக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,384 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\nசென்னையில் காவல்துறை துணை ஆணையருக்கு கொரோனா தொற்று\nப.சிதம்பரத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குனர் நியமனம்- ரஜினிகாந்த் பாராட்டு\nஉலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை- ராகுல் காந்தி\nமுதல் மெய்நிகர் உச்சிமாநாடு- காணொலி மூலம் ஆஸ்திரேலிய பிரதமருடன் ஆலோசனை நடத்திய மோடி\nராமநாதபுரத்தில் 16 ஆயிரத்து 653 மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,384 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 585 பேர் டிஸ்சார்ஜ்\nமுல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்தில் சிக்கல்\nசின்னமுட்டத்தில் முதல் நாளில் ரூ.2 கோடி மீன்கள் விற்பனை\nபூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து 320 கனஅடியாக அதிகரிப்பு\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nபுரோட்டீன் நிறைந்த பொட்டுக்கடலை பர்ஃபி\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nகூகுள் பிளே ஸ்டோரில் மாஸ் காட்டும் இந்திய செயலி\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n7 வகையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி\nநாகர்கோவிலுக்கு ஒரே பஸ்சில் 80 பேர் பயணம்- காற்றில் பறந்த சமூக இடைவெளி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206342", "date_download": "2020-06-04T14:43:36Z", "digest": "sha1:6QYKVXFKPEONCY257XUCGB63D66L6FGN", "length": 12997, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "கல்வி அமைச்சின் அதிகாரிகளின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகல்வி அமைச்சின் அதிகாரிகளின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\nஹட்டன் - பத்தனை, ஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரியில் நேற்றிரவு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சின் அதிகாரிகளின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nகுறித்த கல்வியியல் கல்லூரியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ள நிலைமை குறித்து ஆராயும் முகமாக இராதாகிருஷ்ணன் இன்று அங்கு விஜயம் செய்திருந்தார்.\nஅங்குள்ள குறைபாடுகள் தொடர்பாகவும் ஒரு சில அதிகாரிகளும், சிற்றூழியர்களும் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டமை தொடர்பாகவும் ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியின் மாணவர்கள் இதன் போது தெரிவித்துள்ளனர்.\nகுறித்த மாணவர்கள் எதிர்கொள்ளும் நிலைமை தொடர்பில் ஆராய்ந்து பார்த்தப்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில்,\nபத்தனை, ஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரியின் சமையல் கூடம் நேற்று கொட்டகலை சுகாதார அதிகாரிகளால் தற்காலிகமாக சுகாதார சீர்கேடு நிலவுவதாக கூறி மூடப்பட்டுள்ளது.\nஅது சரியான ஒரு விடயமாகவே நான் கருதுகின்றேன். அதனை தொடர்ந்து அந்த பகுதியை உடனடியாக சுத்தம் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅதுவரை தற்காலிகமாக சமையல் அறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சமையல் அறை பகுதியை திருத்தி அமைப்பது தொடர்பாக நான் கல்வி அமைச்சின் அதிகாரிக���ின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து அவர்கள் அதனை திருத்தி அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தொலைபேசி மூலமாக என்னிடம் தெரிவித்தனர்.\nஅதேவேளை விடுதி வசதிகள் மிகவும் மோசமாகவுள்ளதை காணமுடிகின்றது. இதனையும் திருத்தி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒரு சில அபிவிருத்தி வேலைகள் முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுக்கப்படவில்லை.\nஎனவே, எதிர்காலத்தில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கின்ற பொழுது முன்னுரிமை அடிப்படையில் அவற்றை முன்னெடுப்பதற்கு 7 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவில் விரிவுரையாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.\nஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியின் சுற்றுச் சூழலும் மிகவும் மோசமாக இருக்கின்றது. இதனை, அபிவிருத்தி செய்வதற்கு இந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, இதனை முறையாக செய்வதற்கு மாணவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, கல்லூரியின் காரியாலயத்தில் மது அருந்திய பதிவாளர் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்களை வெளியேற்றக்கோரியும், முறையாக சுத்தமான உணவு வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கல்லூரி வளாகத்தினுள் ஆசிரிய மாணவர்களால் போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/226270?ref=category-feed", "date_download": "2020-06-04T15:23:26Z", "digest": "sha1:UG7XPEU2ENRHNXQA7OA5GADN6FCKD6XO", "length": 11102, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையா\nஎந்தவொரு அரசியல் செயற்பாட்டிலும் சிறுசிறு சம்பவங்கள் இடம்பெறும். அவற்றை கணக்கில் எடுக்கக்கூடாது. ஒழுக்காற்று நடவடிக்கை உள்ளிட்ட பலவற்றையும் நீங்களும் கணக்கில் எடுக்க வேண்டாம்” என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.\nகட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி தலைமைத்துவத்திற்கு எதிராக செயற்பட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க மற்றும் அஜித் பி.பெரேரா ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்கப்பட்டது.\nஅதேபோல ஜனாதிபதி வேட்பாளர் பதவியை எதிர்பார்க்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஇது குறித்து இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அவர்,\n“எந்தவொரு அரசியல் செயற்பாட்டிலும் அப்படிப்பட்ட சிறுசிறு சம்பவங்கள் இடம்பெறும். அவற்றை கணக்கில் எடுக்கக்கூடாது. ஒழுக்காற்று நடவடிக்கை உள்ளிட்ட பலவற்றையும் நீங்களும் கணக்கில் எடுக்க வேண்டாம்” என கூறினார்.\nஇதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தாம் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடியதாக தெரிவித்த அமைச்சர், விசேட அவசியங்கள் குறித்து அல்லாமல் சமகால விவகாரங்கள் பற்றியே பேசப்பட்டதாகவும் கூறினார்.\nநான் தமிழ் தேசியக் கூட்டமைப்பைப ல சந்தர்ப்பங்களில் சந்தித்திருக்கின்றேன். விசேட தேவைக்காக அவர்களை சந்திக்கவில்லை.\nஅவர்களை நாடாளுமன்றத்திலும், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பித்த நிகழ்வின்போதும் கூட்டமைப்பினரை சந்தித்து கருத்துப் பரிமாறல் செய்திருந்தோம்.\nதற்போதைய சமகால விவகாரங்களைப் பற்றி பேசியிருந்தோம். அதேபோல இன்றிலிருந்து சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாட உள்ளோம்” என மேலும் கூறியுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/09/flash-news-17b-proceedings.html", "date_download": "2020-06-04T15:04:30Z", "digest": "sha1:RUBTSAJNXZY5SBNLB553VBS5WUMP5NOD", "length": 4292, "nlines": 94, "source_domain": "www.thulirkalvi.com", "title": "Flash News - நாளை போராட்டத்தில் பங்கு பெறும் ஆசிரியர் மீது 17(B) நடவடிக்கை எடுக்கப்படும் - Proceedings - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி\nFlash News - நாளை போராட்டத்தில் பங்கு பெறும் ஆசிரியர் மீது 17(B) நடவடிக்கை எடுக்கப்படும் - Proceedings\nFlash News - நாளை போராட்டத்தில் பங்கு பெறும் ஆசிரியர் மீது 17(B) நடவடிக்கை எடுக்கப்படும் - Proceedings\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2020-06-04T13:08:16Z", "digest": "sha1:JMGGIOD66T3ANU7NJAMQIOH7K3N4OHSH", "length": 12383, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "மட்டக்களப்பில் ஈழத் தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் அனுஷ்டிப்���ு | Athavan News", "raw_content": "\nதுண்டுப்பிரசுரங்கள் சியோல் ஒப்பந்தத்தை ஆபத்தில் ஆழ்த்தும்: வட கொரியா தலைவரின் தங்கை எச்சரிச்கை\nஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற கனடா- பிரித்தானியா எதிர்ப்பு\nபேருந்து- ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்: கென் ஸ்கேட்ஸ்\nகொரோனா வைரஸ்: இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம்\nகட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார்: முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி\nமட்டக்களப்பில் ஈழத் தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் அனுஷ்டிப்பு\nமட்டக்களப்பில் ஈழத் தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் அனுஷ்டிப்பு\nஈழத் தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் இன்று இலங்கை மற்றும் புலம்பெயர் நாடுகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.\nயாழில் இன்றைய நாளில் சுட்டுக்கொல்லப்பட்ட மயில்வாகனம் நிர்மலராஜனின் நினைவு தினத்தினை அடிப்படையாக கொண்டு இந்த நாளை ஈழ தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவுநாளாக பிரகடனப்படுத்தி நடத்தப்படுகின்றது.\nஇதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடுசெய்த நிகழ்வு இன்று (சனிக்கிழமை) மாலை மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபியருகே நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகவியலாளருமான பா.அரியநேத்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா உட்பட ஊடகவியலாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது படுகொலைசெய்யப்பட்ட மயில்வாகனம் நிர்மலராஜனின் உருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் வடக்கு கிழக்கு உட்பட படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகவியலாளருமான பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.நிலாந்தன் ஆகியோரினால் நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இன���, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதுண்டுப்பிரசுரங்கள் சியோல் ஒப்பந்தத்தை ஆபத்தில் ஆழ்த்தும்: வட கொரியா தலைவரின் தங்கை எச்சரிச்கை\nவட கொரியாவின் தலைவரின் சகோதரி கிம் யோ ஜாங், தென் கொரியாவுடனான இராணுவ ஒப்பந்தத்தை இரத்து செய்வதாகவும்\nஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற கனடா- பிரித்தானியா எதிர்ப்பு\nஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின்\nபேருந்து- ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்: கென் ஸ்கேட்ஸ்\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பயணிகள் எதிர்காலத்தில் பேருந்து மற்றும் ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு\nகொரோனா வைரஸ்: இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இன்று (04) இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொட\nகட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார்: முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி\nசுமார் 2.8 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வளைகுடா நாடான கட்டார், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் க\nஉலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை – ராகுல் காந்தி\nகொரோனாவால் இந்த அளவிற்கு உலகம் முடக்கப்படும் என்று யாரும் கற்பனையில்கூட நினைத்திருக்க மாட்டார்கள் என\nபுண்டர்ஸ்லிகா: எயிண்ட்ராக்ட் ஃப்ராங்ஃப்ர்ட் அணி சிறப்பான வெற்றி\nஜேர்மனியில் நடைபெறும் முன்னணி கால்பந்து கழகங்களுக்கிடையிலான புண்டர்ஸ்லிகா கால்பந்து தொடரின், வெர்டர்\nஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடிப்பு\nஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலையை ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக முதல்வர் டக்\nதடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என எச்சரிக்கை\nகொரோனா பகுதியில் தடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என்று சிறப\nஇலங்கையில் இதுவரை 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி கொரோனா வைர\nஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற கனடா- பிரித்தானியா எதிர்ப��பு\nபேருந்து- ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்: கென் ஸ்கேட்ஸ்\nகொரோனா வைரஸ்: இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம்\nகட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார்: முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி\nபுண்டர்ஸ்லிகா: எயிண்ட்ராக்ட் ஃப்ராங்ஃப்ர்ட் அணி சிறப்பான வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/13/18-mlas-pronounced-tomorrow/", "date_download": "2020-06-04T14:14:12Z", "digest": "sha1:DX562PZMMTUDVS3S4PT3HTSCTDAXZKPC", "length": 36108, "nlines": 448, "source_domain": "india.tamilnews.com", "title": "18 MLAs pronounced tomorrow, india tamil news, india tamil", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் நாளை தீர்ப்பு\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் நாளை தீர்ப்பு\nடிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்கக்கோரி ஆளுநர் வித்யாசாகர் ராவிடம், டிடிவி.தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் மனு அளித்தனர்.\nஇதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 18-ம் தேதி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவைவில் சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.\nசபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்திருந்தனர்.\nகடந்த செப்டம்பர் மாதம் இந்த வழக்கு தனி நீதிபதி ரவி சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தநிலையில் செப்டம்பர் 20-ம் திகதி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த கூடாது என ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.\nபின்னர், அரசியல் சாசனம் தொடர்பான வழக்கு என்பதால் இந்த வழக்கை ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துர���த்தார்.\nஇதையடுத்து இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சுந்தர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது.\nஅனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஜனவரி 24 ஆம் தேதியன்று ஒத்தி வைத்தனர்.\nஇந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n<< மேலதிக இந்திய செய்திகள் >>\n*பணத்தை கொடு.. பிணத்தை எடு.. அரசு மருத்துவமனையில் ஈவு இரக்கமற்ற கொடூரம்\n*மனைவியின் துரோகத்தை தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட கணவன்\n*தனியார் பேருந்து கோர விபத்து – 17 பேர் பலி\n*70 லட்ச ரூபாய் காரில் குப்பை அள்ளிய டாக்டர்; பிரபல நடிகர்களுக்கு சவால்\n*“நித்தியானந்தா” என் மனைவியை என்னமோ செய்துவிட்டார்\n<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>\nஓரின சேர்கையால் வந்த விபரீதம்… 2 பெண்கள் தற்கொலை \nகோலியின் சவாலுக்கு “பிரதமர் மோடி” ரெடி – ஃபிட்னஸ் வீடியோ வெளியீடு\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nஓடும் ரயிலில் ”கிக்கி சேலன்ஞ்” செய்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி\nதீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெருவதாக கூறி சர்ச்சையை கிளப்பிய தேவகௌடா\nநகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது\nதன் பெண் குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திரும���ம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஓடும் ரயிலில் ”கிக்கி சேலன்ஞ்” செய்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி\nதீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெருவதாக கூறி சர்ச்சையை கிளப்பிய தேவகௌடா\nநகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது\nதன் பெண் குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nகோலியின் சவாலுக்கு “பிரதமர் மோடி” ரெடி – ஃபிட்னஸ் வீடியோ வெளியீடு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/yaalapalakalaaiyaila-vaelaaikaulapapauvatau-yaara", "date_download": "2020-06-04T13:10:22Z", "digest": "sha1:LMXQHYL7SNCEWVBRAWFDXAYZE6VT752I", "length": 8372, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "யாழ்.பல்கலையில் வேலை:குழப்புவது யார்? | Sankathi24", "raw_content": "\nபுதன் ஜூன் 19, 2019\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயற்பாடுகள் பற்றிய திட்டமிட்டு தவறான செய்திகளை சில தரப்புக்கள் பரப்பி வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் கல்விசாரா ஊழியர்களின் வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு உயர்கல்வி அமைச்சிலிருந்து பெயர்ப் பட்டியல்கள் அனுப்பப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுடன் உயர்கல்வி அமைச்சில் பதிவு செய்த பலர் தமது பெயர் இடம்பெறாமையை தமக்கு தெரியப்படுத்தியதாக ஊழியர் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇவ்வாறான 225 பேர் வரையானோர் இன்று மட்டும் எமக்கு புகார் இட்டுள்ளனர்.இவர்களுக்கு இது குறித்து உயர்கல்வி அமைச்சருக்கு புகாரிடுமாறும்,பிரதிகளை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கும் வழங்குமாறும் நாம் ஆலோசனை கூறியுள்ளோம்.இது போன்றதொரு புகார் கடிதத்தை தமது பெயரை சிபாரிசு செய்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வழங்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளோம்.இவ்வாறு புகாரிடுவதற்கு அவர்களுக்கு தேவைப்பட்ட உதவிகளை வழங்கினோமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதனிடையே பதிவு செய்த பலர் புறக்கணிக்கப்பட ,சில பதவி நிலைகளுக்கான பட்டியலில் குறிப்பாக ஆய்வுகூட உதவியாளர்,வேலை உதவியாளர் என்பவற்றிற்கு 40விழுக்காட்டிற்கும் அதிகமாக ஒரு இனக்குழுமத்தினை சேர்ந்தவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇது குறித்து அப்போதைய உயர்கல்வி அமைச்சராக இருந்த ரவூப் ஹக்கீம் விளக்கமான தெளிவு படுத்தலை வழங்க வேணாடியது இனங்களுக்கிடையான நல்லுறவுக்கு அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.குறிப்பாக மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கவனம் செலுத்தவேண்டுமெனவும் இதேவேளை வரும் வெள்ளிக்கிழமை ஆய்வுகூட உதவியாளருக்கான தெரிவுப் பரீட்சைகள் ஆரம்பமாகவிருப்பதால் பாதிககப்பட்டோருக்கான நிவாரணத்துக்கான கால அவகாசம் குறைவாக உள்ளதாகவும் அத்தரப்புக்கள் மேலும் தெரிவித்துள்ளன.\nசங்கதி-24 மீது சைபர் போர் தொடுத்தது சிங்களம் - ஈழத்தீவில் இணைப்புக்கள் அனைத்தும் முடக்கம்\nபுதன் ஜூன் 03, 2020\nகருத்தியல் களத்தில் சிங்களம் முன்னெடுத்துள்ள எதிர்ப்புரட்சி\nபுதன் ஜூன் 03, 2020\nயாழ்ப்பாணத்தில் அவதானிக்கப்பட்ட வெட்டுக்கிளிகள், இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகள\nதேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க எதிர்வரும் திங்கட்கிழமை\nபுதன் ஜூன் 03, 2020\n2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேசிய த\nகொரோனா வைரஸ் நோயாளர்கள் அனைவரும் கடற்படை மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களே ஆவார்\nபுதன் ஜூன் 03, 2020\nசிறீலங்காவில் கடந்த ஒரு மாதத்திற்கும் அதிகமான காலப்பகுதிக்குள் சமூகத்திலிருந்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இ���த்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/p/advertise-with-us.html", "date_download": "2020-06-04T14:56:12Z", "digest": "sha1:ENOP4RE6L55N776AIMU7XCKCURTNY34V", "length": 3732, "nlines": 58, "source_domain": "www.unmainews.com", "title": "Advertise With Us ~ Unmai News", "raw_content": "\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://youthceylon.com/?p=15008", "date_download": "2020-06-04T14:43:40Z", "digest": "sha1:S74UTQJFRO6E5QLXCEUX7VJ3P5BTJIQW", "length": 40117, "nlines": 123, "source_domain": "youthceylon.com", "title": "கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரியின் நினைவலைகள் - Youth Ceylon - Sri Lankan Magazine Website", "raw_content": "\nகலாநிதி எம்.ஏ.எம் சுக்ரியின் நினைவலைகள்\n1967 இல் பல்கலைக்கழகத்தில் நுழைந்து வகுப்புக்குச் சென்றபோதுதான் நான் முதன்முறையாக கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களைச் சந்தித்தேன். ஆசிரியர் மாணவர் என்ற உறவின் அடிப்படையிலேயே அச்சந்திப்பு இடம்பெற்றது. கலாநிதி சுக்ரி அவர்கள் தனது பட்டப்படிப்பை முடித்துக் கொண���டு அப்போதுதான் விரிவுரையாளராக இணைந்திருந்தார். அவ்வாண்டில் பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்த மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹிம் அவர்களும் மர்ஹூம் மௌலவி முஃதார் ஏ. முஹம்மது அவர்களும் நானும் அறபு, இஸ்லாமிய நாகரிகப் பாடங்களை எமது பட்டப்படிப்புக்கான பாடங்களாகத் தெரிவு செய்திருந்தோம். நான் அறபு மொழியை மத்ரஸா ஒன்றில் படிக்காது சுயமாக க.பொ.த. (உயர்தரம்) வரை பயின்று இருந்தேன். ஆதலால் அறபு மொழியில் தேர்ச்சிபெற்ற மற்றிருவருடன் சேர்ந்து படிப்பது எனக்கும் பெரும் சிரமத்தைத் தரும் என்று கருதி கலாநிதி சுக்ரி அவர்களிடம் வகுப்பறைக்கு வெளியே நின்று கலந்துரையாடினேன். தன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்வதாகவும் நேரசூசிக்கு அப்பால் சென்று தான் பாடபோதனையை நடாத்துவதாகவும் கூறி அப்பாடத்தைத் தொடர்ந்து படிக்குமாறு ஊக்குவித்தார்.\nஎமது வகுப்பிலிருந்த மற்றிருவரும் நானும் கூட கலாநிதி சுக்ரியை விட வயதில் மூத்தவர்கள். மூவரும் பாடசாலைகளில் ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டே பல்கலைக்கழகப் பாடநெறியைத் தொடர்ந்தோம். அப்போது அவர் இளம் விரிவுரையாளராக இருந்தபோதும் எங்களது பிரச்சினைகளை நன்கு புரிந்துகொண்டு நேரசூசியை அமைத்துக் கொடுத்தார்.\nஎங்களுடன் அவர் எப்போதும் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார். பாடங்களை நன்கு திட்டமிட்டு ஆயத்தப்படுத்தி வந்து கற்பிக்கும் பண்பு அவரிடம் இருந்தது. பாடங்களைப் பயில்வதற்கு அவர் எங்களை வழிநடத்திய முறை நன்கு பயனுள்ளதாக இருந்தது.\nபல்கலைக்கழகத்தில் பயிலும்போதே நான் எழுத்துத் துறையில் ஓரளவு ஈடுபாடு கொண்டிருந்தேன். அக்காலை வெளிவந்த அல்ஹஸனாத் போன்ற வெளியீடுகளில் எழுதி வந்தேன். நான் எழுதிய சில கட்டுரைகளை வாசித்துவிட்டு என்னை மேலும் எழுதுமாறு ஊக்குவித்தார். எனது எழுத்துத்துறை வளர்ச்சியில் அவருக்கும் ஒரு முக்கிய பங்குண்டு. கலைமானிப் பட்டத்துக்கான ஆய்வு நூலை எழுதும் போதும், அதன் பின் நான் இஸ்லாமிய நாகரிகத்துறை சார்ந்த நூல்களை எழுதும்போதும் பல ஆலோசனைகளை வழங்கினார். கேட்டபொழுதுகளில் எல்லாம் நூல்களுக்கு அணிந்துரை வழங்கியும் நூல் வெளியீட்டில் எனது நூலை விமர்சித்துப் பாராட்டியும் ஊக்குவிப்பு வழங்கினார். கல்வி, சமூகவியல் சார்ந்த எந்தப் பிரச்சினைகளின் போதும், தொலைபேசியூடாகக் கேட்டபோதும் அவர் ஆலோசனை கூறத் தயங்கியதில்லை.\nபட்டப்படிப்பை முடித்த பின் நான் மாவனல்ல பதுரியா மஹா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும்போது என்னுடன் தொடர்பு கொண்டார். பல்கலைக்கழகத்தில் அறபு இஸ்லாமிய நாகரிகத்துறை விரிவுரையாளர் வெற்றிடம் ஒன்றை நிரப்ப விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு விண்ணப்பிக்குமாறும் தூண்டினார். பதுரியா மஹா வித்தியாலயத்தின் கல்வி அபிவிருத்தியில் நான் அதிகம் ஈடுபாடு கொண்டிருந்ததால் பல்கலைக்கழக விரிவுரையாளராக இணைவதற்கான ஆர்வம் என்னிடத்தில் எழவில்லை. இதனை அறிந்து அவர் என்னை மீண்டும் தூண்டினார். எனது விண்ணப்பப்படிவம் இன்னும் வந்து சேரவில்லை என்றும் இன்னும் இரு தடவைகள் மட்டுமே கால அவகாசம் உண்டு என்றும் ஞாபகமூட்டி நேரடியாக விண்ணப்பப் படிவத்தைக் கையளிக்குமாறும் கேட்டார். அவரது தொடர்ந்த இத்தூண்டுதல் காரணமாகவே நான் அப்பதவிக்கு விண்ணப்பித்தேன். அவரது தூண்டுதல் இல்லாதிருந்தால் பல்கலைக்கழக சேவையில் இணைந்திருக்க மாட்டேன்.\nஅப்பல்கலைக் கழகத்தில் மாணவனாகப் பயின்ற போதும், விரிவுரையாளராகக் கடமையாற்றிய போதும் சுக்ரி அவர்களுடன் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு அம்சங்கள் பற்றிக் கலந்துரையாடியுள்ளேன். சமய சிந்தனையும் சமயப் பற்றும் அவரிடம் இழையோடிருந்ததையும் படித்த வர்க்கம் சமய சிந்தனையுடன் சமூக சேவைகளில் ஈடுபடுதல் அவசியம் என்ற கருத்து அவரிடம் ஆழமாக வேரூன்றி இருந்ததையும் அக்கலந்துரையாடல்களின்போது அறிய முடிந்தது. ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபதுகளிலும் எழுபதுகளிலும், இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பொதுவாக சமய சார்பற்ற சிந்தனைப்பாங்கு வலுவடைந்திருந்த ஒரு காலப் பகுதியில் சுக்ரி எனும் இளம் விரிவுரையாளர் இவ்வாறு சமய சிந்தனை சார்புடையவராக இருந்தமை எமக்கிடையே உறவு வலுவடைவதற்கான பிறிதொரு காரணியாகும். அவர் சோஷலிச, கொம்யூனிசக் கோட்பாடுகளின் போலித்தன்மை பற்றி கலந்துரையாடல்களின்போது இடைக்கிடை சுட்டிக் காட்டுபவராக இருந்தார்.\nசமய சிந்தனை மேலோங்கிய முஸ்லிம் சமூகம் ஒன்றின் தேவையை அவர் தன் இளமைக் காலத்தில் உணர்ந்திருந்தமைதான் அவரைப் பல்கலைக்கழகத்தின் புகழ்மிக்க பதவியையும் உதறித் தள்ளிவிட்டு நளிமீய்யாவின் பணிப��பாளர் பதவியை ஏற்கத் தூண்டியிருக்க முடியும். கொழும்பு ஸாஹிராவில் க.பொ.த. உயர்தர வகுப்பில் படிக்கும் போது அக்கல்லூரியின் அதிபராக இருந்த மர்ஹூம் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் அக்காலை புகழும் செல்வாக்கும்மிக்க இலங்கையின் நிருவாகச் சேவைப் (C.C.S) பதவியைத் துறந்துவிட்டு முஸ்லிம் சமூக மேம்பாட்டுக்காக ஸாஹிராவின் அதிபராகப் பதவியை ஏற்றிருந்தார். அவரது அம்முன்மாதிரியும் சுக்ரியை பல்கலைக் கழகத்தைத் துறந்து நளிமீய்யாவை அடையத் தூண்டுகோலாக இருந்திருக்க முடியும்.\nஅறிஞர் எம்.சி. சித்திலெப்பை 1884 மார்ச் 31 ஆந் திகதி வெளியிட்ட ‘முஸ்லிம் நேசனில்’ உலகக் கல்வியையும் சமயக் கல்வியையும் சமகாலத்தில் மாணவர்களுக்கு வழங்கி அவ்விரு துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் சான்றிதழ் வழங்க வேண்டுமென்று எழுதினார். இந்தியாவில் ஹைதராபாத் நகரில் அமைக்கப்படப் போகின்ற கல்லூரி எத்தகைய கல்வியை வழங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கும் போதே மேற்குறித்த கருத்தை எடுத்தாண்டார். கண்டி மாநகரில் அவர் 1884இல் கண்ட இக்கனவு பேருவலையில் 1973ம் ஆண்டு நளீம் ஹாஜியாரின் தியாகத்தால் நனவாகியது. இவ்விரு துறைகளிலும் தகைமை பெற்ற ஒருவர் அதனை வழிநடத்துவதற்குத் தேவைப்பட்டார். அறிஞர் சித்திலெப்பை 1892 இல் தோற்றுவித்த மருதானை ஸாஹிராக் கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி பயின்று பேராதனைப் பல்கலைக் கழகத்தில் அறபு இஸ்லாமிய நாகரிகத் துறையில் சிறப்புப் பட்டத்தையும், எடின்பரோ பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றிருந்த கலாநிதி சுக்ரி இப்பதவிக்குத் தகுதியானவர் என்று இனங் காணப்பட்டார். உலகியற் கல்வியிலும் சமயத்துறைக் கல்வியிலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தமையும் இளமைத் துடிதுடிப்பு அவரிடம் இருந்தமையும் நளீமீய்யா பணிப்பாளர் பதவிக்கு அவர் இனங்காணப்படுவதற்குக் காரணமாயின. அதனால் நளீமிய்யாவில் காலியாகியிருந்த பணிப்பாளர் பதவியை ஏற்குமாறு அவர் கேட்கப்பட்டார்.\nபேராதனைப் பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய நாகரிகத்துறையின் தலைமைப்பீடம் பேராசிரியர் செய்யது அஃதல் இமாம் ஓய்வு பெற்றதால் காலியாக இருந்தது. அவ்விடத்தை நிரப்பி அறபு, இஸ்லாமிய நாகரிகத்துறையை விருத்தி செய்வதற்கு சுக்ரியின் உதவி அவசியமாகியது. பட்டப்பின்படிப்பைப் பூர்த்தி செய்த மற்றெவரும் அப்போது பேராதனையின் அறபு, இஸ்லாமிய நாகரிகத்துறையில் இருக்கவில்லை. பொதுநலவாய புலமைப்பரிசிலைப் பெற்று பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இருந்து சுக்ரி அவர்கள் எடின்பரோ சென்று கலாநிதிப் பட்டத்தைப் பெற்று வந்திருந்ததால் தொடர்ந்து பேராதனையில் கடமையாற்றி அப்பல்கலைக் கழகத்தினதும் அறபு, இஸ்லாமிய நாகரிகத்துறையினதும் வளர்ச்சிக்கு உதவுவார் என்றே பல்கலைக்கழக விரிவுரையாளர் சமூகம் கருதியது.\nபாரம்பரியப் பாணியில் சமய கல்வியை வழங்கும் மத்ரஸாக்கள் நீண்டகாலமாக இலங்கையில் இருந்தன. இந்த மரபுக்கு மாற்றமாக நளிமீய்யா உலகியற் கல்வியையும் சமயக் கல்வியையும் சமகாலத்தில் வழங்கியதால் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த நளீமிய்யா உதவ முடியும் என்ற நம்பிக்கை பலரிடம் இருந்தது.\nஇவ்விழிப்புணர்ச்சியை நளிமீய்யாவினூடாக சமூகத்துக்குக் கொண்டு செல்லும் வாய்ப்பை நன்கு பயன்படுத்த கலாநிதி சுக்ரி போன்ற ஒருவர் தேவைப்பட்டார். இதனால் சுக்ரி ஒரு மனப் போராட்டத்தில் சிக்கிக் கொண்டார். இதுபற்றி தன் நண்பர்கள், அறிஞர்கள், உறவினர்கள் போன்றவர்களிடம் கதைத்தது போல பல்கலைக் கழகத்தில் ஒன்றாகப் பணிபுரிபவர்கள் என்ற தோரணையில் எங்களுடனும் பல சந்தர்ப்பங்களில் கதைத்ததுண்டு. சமூக நலன் கருதி நளீமிய்யாவின் பணிப்பாளர் பதவியை ஏற்கப் போவதாக ஒரு தினம் என்னிடம் கூறினார். இது பற்றி உறுதியான ஒரு தீர்மானம் எடுத்துவிட்டார் என்று கருதினேன். பேராதனைப் பல்கலைக் கழகத்தின் அறபுத்துறையில் பட்டப்பின்படிப்பு நெறிகளில் தேர்ச்சி பெற்ற ஒருவரும் இருக்கவில்லை. ஆதலால் சுக்ரியை இழப்பது பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் துறையில் பயில்வோருக்கு மட்டுமன்றி அதன்பால் ஆர்வம் காட்டுவோருக்கு பெரும் நஷ்டம் என்று கருதி அவரது முடிவை மாற்ற முடியாது போனாலும் கால தாமதப்படுத்தும் நோக்கோடு கதைத்தேன். பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பணியாற்றுமாறும் நளிமீய்யாவில் ஒரு கௌரவப் பணிப்பாளர் என்ற அந்தஸ்தில் செயற்பட்டு வழிகாட்டுமாறும் அறபுத்துறையில் அவரது மாணவர்களாகிய ஏ.எல்.எம். இப்றாஹிம் அவர்களும் நானும் பணிபுரிவதால் அவருக்கு நாம் முழுமையாக ஒத்தாசையாக இருந்து அவரது வேலைப்பழுவைக் குறைக்க முடியும் எ��்றும் ஆலோசனை கூறினேன். அப்போது அவர் ‘நான் நளிமீய்யாவில் பணிப்பாளர் பதவியை ஏற்க முடிவு எடுத்துவிட்டேன்’ என்று உறுதியாகக் கூறினார்.\nஅவரது இம்முடிவு பேராதனைப் பல்கலைக் கழகத்தின் அறபுத் துறைக்குப் பெரும் இழப்பைக் கொடுத்தது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான் பதவியேற்று ஒரு வருடமளவே கழிந்திருந்தது. எனது பட்டப்பின் படிப்பு நெறியை அறபுத்துறையில் அவரது வழிகாட்டலில் மேற்கொள்ள ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த எனக்குத் தனிப்பட்ட முறையில் பெரும் நஷ்டமாகியது. அதுமாத்திரமன்றி பேராதனைப் பல்கலைக் கழகத்தில் அறபுத்துறையில் அப்போது பட்டப்பின்படிப்புத் தகைமை பெற்ற ஒருவரும் இல்லை என்பதைக் காண்பித்து அறபு, இஸ்லாமிய நாகரிகப் பாடங்களின் உள்வாரி சிறப்புத் துறைப் பயிற்சி நெறிப்பாட போதனைக்குப் பல்கலைக்கழக நிருவாகம் அதன்பின் அனுமதி கொடுப்பதில்லை என்று முடிவு எடுத்து அமுல்படுத்தியது.\nகலாநிதி சுக்ரி அவர்கள் நளிமீய்யாவில் பணியாற்றி சிறப்புமிக்க பணிகளை மேற்கொண்டு சமூகத்துக்கான சேவைகளைச் செய்தபோதும் பல்கலைக்கழகத்தை விட்டு அவர் நீங்கியமை எதிர்காலத்தில் அவர் அடைய முடிந்திருந்த பல பதவி உயர்வுகளைப் பெறும் வாய்ப்பை இழக்கச் செய்தது. பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து அவர் இருந்திருந்தால் ஒரு பேராசிரியராக மட்டுமன்றி பல்கலைக் கழகம் ஒன்றின் உபவேந்தராக பதவி உயர்வு பெறவும் அதன்வழி பொதுநலவாய நாடுகளின் கல்விமான்களிடையே அவர் செல்வாக்குப் பெற்றிருக்கவும் முடியும். அத்தகைய அருமையான வாய்ப்புக்களை இழப்பதை ஒரு பொருட்டாகக் கருதாது, நளிமீய்யாவில் பணியாற்றுவதனூடாக சமூம மறுமலர்ச்சி ஒன்றுக்கு வித்திடலாம் என்ற எதிர்பார்ப்புடன்தான் பல்கலைக்கழகத்தில் தனது விரிவுரையாளர் பதவியை இராஜினாமாச் செய்திருப்பார் என்றே கருதுகின்றேன்.\nபல்கலைக்கழகத்தில் போதனாசிரியர் பதவியில் இருந்து விலகிய போதும் அதன் வெளிவாரி வளவாளராகத் தொடர்ந்து ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றார். பல்கலைக் கழகத்தின் பட்டதாரிப் பாடநெறி, பட்டப்பின்படிப்புப் பாடநெறி போன்ற பாடத்திட்டங்களை வடிவமைப்பதில் பல சந்தர்ப்பங்களில் உதவியுள்ளார். பட்டப்படிப்பு, பட்டப்பின்படிப்பு பரீட்சைகளில் பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சகராகத் தொடர்��்தும் கடமையாற்றி வருகின்றார். புதிதாத தோற்றுவிக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கௌன்சில் உறுப்பினராகவும் பாடநெறிகளை வடிவமைக்கும் வளவாளராகவும் செயற்பட்டு வருகின்றார். பல்கலைக்கழகப் பாடபோதனையில் நேரடியாகப் பங்கு கொள்ளாதபோதும் தொடர்ந்தும் இத்துறையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயற்படுகின்றார். க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான இஸ்லாம், இஸ்லாமிய நாகரீகப் பாடங்களின் பாடத்திட்டத்தை உருவாக்குவதிலும் பெரும் பங்கு கொண்டுள்ளார் என்பது சுட்டிக் காட்டத்தக்கதாகும்.\nசிறந்ததொரு ஆய்வாளராகவும், பன்மொழிப் புலமை கொண்டவராகவும் நடுநிலை நின்று பிரச்சினைகளை அணுகுபவராகவும் இருப்பதால் முஸ்லிம் சமூகத்தால் மட்டுமன்றி இலங்கையர் சமூகத்தில் அவர் பிரபல்யம் பெற்றுள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும். இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள அறபுமொழிக் கல்வெட்டுக்கள் பற்றிய ஆய்வுகளை அவர் மேற்கொண்டு வருவதும் இலங்கையின் புதைபொருள் ஆய்வாளர் சங்கத்தில் அவர் ஓர் உறுப்பினராக இருந்து செயற்படுவதும் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை விஞ்ஞான ரீதியாக நிறுவப் பெரும் துணையாகலாம்.\nகால் நூற்றாண்டு காலமாக நளிமீய்யாவில் அவர் ஆற்றிவரும் பணியை மதிப்பிடுவதற்கு நளிமீய்யாவின் உள்ளிருந்து எழும் ஆய்வாளர்களே மிகப் பொருத்தமானவர்கள் ஆவர். எனினும் நளிமீய்யாவை மையமாக வைத்து இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தொகுத்து எழுத அவர் எடுத்த முயற்சி பாராட்டத்தக்கது. வரலாற்றுத்துறை சார்ந்த முஸ்லிம்களல்லாத கல்விமான்களின் துணை கொண்டு இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை ஆதாரபூர்வமாக Muslims of Sri Lanka – Avenue to Antiquity எனும் நூல் மூலம் முன்வைத்துள்ளார். முஸ்லிம் சமூகத்துக்கு வரலாறு இல்லை என்ற குறையை இதன் மூலம் நீக்கியுள்ளார். இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தொகுத்து எழுத வேண்டும் என்ற தேவையை 1880 களில் அறிஞர் சித்திலெப்பை வலியுறுத்தினார். இலங்கை முஸ்லிம்கள் ஒரு தனி இனத்தவர் அல்லர், அவர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றும் தமிழ் இனத்தவர்கள் என்று சேர் பொன்னம்பலம் ராமநாதன் எழுதிய கட்டுரைக்கு மறுப்பாக 1907இல் ஐ.எல்.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் எழுதிய ‘திரு. இராமநாதனது இலங்கைச் சோனகர் இன வரலாறு எனும் ஆராய்ச்சிக் கட்டுரைக்கான ஒரு திறனாய்வு’ எனும் நூலில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தான் எழுதவில்லை என்றும் அதனை எதிர்கால சந்ததிக்காக விட்டுச் சென்றுள்ளேன் என்றும் குறித்துள்ளார். அறிஞர் சித்திலெப்பையும் முஸ்லிம் சமூக மேம்பாட்டுக்காக உழைத்த ஐ.எல்.எம்.ஏ. அஸீஸூம் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு எழுதப்பட வேண்டும் என்று கண்ட கனவு கலாநிதி சுக்ரி அவர்கள் நளிமீய்யாவை மையமாக வைத்து மேற்கொண்ட முயற்சியால் நனவாகியுள்ளது.\nபல நூல்களின் ஆசிரியரான கலாநிதி சுக்ரி உள்நாட்டு வெளிநாட்டுச் சஞ்சிகைகளில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளதுடன் நளிமீய்யாவின் இஸ்லாமிய சிந்தனை எனும் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக நின்று அரும்பணியாற்றுகின்றார். தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்தில் ‘இஸ்லாமிய சிந்தனை’க்கு ஒரு சிறப்பிடம் உண்டு. குறிப்பாக உயர்கல்வி கற்கும் மாணவர்கள், சமூக சீர்திருத்தத்தை விளையும் புத்திஜீவிகள், ஆய்வாளர்கள் ஆகியோருக்கு இச்சஞ்சிகை பெரிதும் பயன்படுகிறது. தரமுள்ள இளம் எழுத்தாளர்கள் பலருக்கு அது களம் அமைத்துக் கொடுத்து அவர்களை எழுத்துலகில் அறிமுகப்படுத்தியுள்ளது. இஸ்லாம் இஸ்லாமிய நாகரீகம் எனும் துறை சார்ந்த மாணவர்களுக்கு இச்சஞ்சிகை ஒரு வரப்பிரசாதமாகவே உள்ளது.\nகலாநிதி சுக்ரி வெளியுலக பல்கலைக் கழகங்களுடன் நளிமீய்யாவைத் தொடர்புபடுத்தி நளிமீய்யா மாணவர்க்கான கல்வி வாய்ப்பை புகழ்மிக்க பல்கலைக் கழகங்களில் படிப்பதற்காக பெற்றுக் கொடுத்துள்ளமை கருத்திற் கொள்ளத்தக்கதாகும். அறிஞர் அபுல்ஹஸன் அலி நத்வியின் கருத்துக்களை நூல்வடிவில் கலாநிதி சுக்ரி வழங்கியதோடு நில்லாது அவரை நளிமீய்யாவுக்கு அழைத்து இலங்கை முஸ்லிம்களுக்கும் வெளியுலக முஸ்லிம் அறிஞர்களுக்கும் இடையே அறிவுப் பாலம் ஒன்றை அமைத்துள்ளார். சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை தற்கால இலங்கையில் ஏற்பட்டுள்ளது. அந்த முயற்சியிலும் அவர் ஈடுபட்டுழைக்கின்றார். அவரது பன்மொழிப் புலமையும் அவரிடம் உள்ள பேச்சாற்றலும் கல்வி ஞானமும் பரந்த மனப்பாங்கும் இப்பணிக்கும் பெருந்துணையாக உள்ளன.\nசிறந்த குணப்பண்புகள் பலவற்றை கலாநிதி சுக்ரி கொண்டுள்ளார். விருந்தோம்பும் பண்பு, அறிஞர்களை மட்டுமன்றி கல்வி தேடும் மாணவர்களையும் மதிக்கின்ற பண்பு போன்றன அவர���டம் உண்டு. அவர் எந்த ‘தஃவா’ இயக்கத்தையும் சார்ந்திராத போதும் தனது எழுத்துக்கள் மூலமும் பேச்சுக்கள், வானொலி உரையாடல்கள் மூலம் தஃவாப் பணியைச் செய்து வருவதும் சுட்டிக் காட்டத்தக்கது.\nகலாநிதி எம். ஏ. எம். சுக்ரி என்ற அறிவாளுமை (ஆலவிருட்சம்) அமைதியாக சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2011/08/blog-post_28.html", "date_download": "2020-06-04T13:09:29Z", "digest": "sha1:GYRAOMGYOTTN3QTD3OVRGWSKYRZWA6DH", "length": 7874, "nlines": 201, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: வாழ்வின் நியதி", "raw_content": "\nஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுதந்திர சுவாசம் - கவிதை\nசுதந்திர சுவாசம் - கவிதை ------------------------------------------- பறவைகள் மரக்கிளைகளில் சுதந்திரமாய் பாடிக் கொண்டு மீன்கள் நீர்நிலை...\nஇயற்கையின் இயற்கை - ஊக்கப் பேச்சு\nபழைய வீடு - கவிதை\nபழைய வீடு - கவிதை ----------------------------------- தரையில் கிடந்த பொருட்கள் மாறிப் போய் இருக்கும் சுவற்றில் வரைந்த கிறுக்கல்கள் மா...\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு ------------------------------------------------------------ பகுப்பும் தொகுப்பும் - யூடியூபில் Hum...\nபாட்டியின் தூக்கம் ------------------------------ லேசான குறட்டையோடு தூங்கிய பாட்டி முழித்ததும் ' என்ன பாட்டி , நல்ல தூக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/tag/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-04T14:57:12Z", "digest": "sha1:7VDHEIYOS2D2JF2A4I2DG7MLWFTGEFRE", "length": 8584, "nlines": 126, "source_domain": "lakshmanaperumal.com", "title": "சொந்தத்தில் திருமணம் | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nTag Archives: சொந்தத்தில் திருமணம்\nகலப்புத் திருமணங்களால் சாதியும் தீண்டாமையும் ஒழிந்து விடுமா\nPosted by Lakshmana Perumal in இந்தியா, கட்டுரை, தமிழ்நாடு, விவாதம் and tagged with கலப்புத் திருமணம், காதல் திருமணம், சாதி ஒழிப்பு, சொந்தத்தில் திருமணம், தீண்டாமை, நீயா நானா நவம்பர் 8, 2012\nகடந்த மாதம் சொந்தத்தில் திருமணங்கள் என்ற தலைப்பில் நடந்த நீயா நானாவில் கலப்புத் திருமணங்கள் மட்டுமே சாதியை ஒழிக்க உதவும் என்ற கருத்து எதிர் தரப்பினரால் வலுவா��� வைக்கப்பட்டது. ஜாதிய ஒழிப்புகளை சொந்தம் தவிர்த்த திருமணங்கள் ஒழிக்கும் என்ற மாயையை ஏன் ஒருவரும் எதிர்கொள்ளவில்லை இங்கு நம்மில் பலரும் சாதிக்கு வெளியில் இருந்து பேசுவதே நன்று என நினைக்கிறார்களோ என்ற அச்சம் உள்ளது. அது குறித்த எனது பார்வை: சாதிய கொடுமைகள் காதல் திருமணங்களிலோ, சொந்தம் தவிர்த்த திருமணங்களிலோ … Continue reading →\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T15:59:45Z", "digest": "sha1:EAINQUOYGBQNLHUO4J6RB4QTZEHNSFXU", "length": 7428, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பத்மா சுப்ரமணியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபத்மா சுப்ரமணியம் (பிறப்பு: 4 பிப்ரவரி 1943, சென்னை) தமிழ்நாட்டைச் சேர்ந்த பரத நாட்டியக் கலைஞர் ஆவார். பரதநாட்டியத்தில் ஆய்வு செய்து முனைவர��� பட்டம் பெற்றுள்ள இவர், நடன அமைப்பாளர், இசையமைப்பாளர், எழுத்தாளர், ஆசிரியர் என பல துறைகளிலும் பங்களித்து வருகிறார். இவர் இந்தியாவைப் போன்றே உலக நாடுகளிலும் மிகப் பிரபலமானவர்; இவருடைய சிறப்பைக் குறிக்கும் வகையிலும், மரியாதையின் பொருட்டும் ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் இவர் குறித்து ஆவணப்படங்கள், குறும்படங்கள் எடுத்துள்ளன[சான்று தேவை].\nநடனம், நடன அமைப்பாளர், இசையமைப்பாளர், நடன ஆசிரியை, எழுத்தாளர்\nபத்மா சுப்ரமணியம் தமிழ்த் திரைப்பட இயக்குனர் கே. சுப்ரமணியம் - மீனாட்சி தம்பதியினரின் மகளாவார். இவரது தாயார் மீனாட்சி ஒரு இசையமைப்பாளர், தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் பாடல் எழுதக்கூடியவர். பத்மா, வழுவூர் பி. இராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றார்.\nபத்மா இசையில் இளங்கலையும், மரபிசையியலில் (Ethno-Musicology) முதுகலைப் பட்டமும், நாட்டியத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் பரதம் குறித்து பல புத்தகங்கள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் பலவும் எழுதியுள்ளார். மேலும், கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான இந்தியத் துணைக்கண்டக் குழுவில்(Indo-Sub-Commision) அதிகாரப்பூர்வமற்ற (Non-Official) உறுப்பினராகவும் இருந்துள்ளார்.\nசங்கீத நாடக அகாதமி விருது, 1983[1]\nஇசைப்பேரறிஞர் விருது, 1994. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[2]\nகலைமாமணி விருது - தமிழக அரசிடமிருந்து\nகாளிதாஸ் சம்மன் விருது (1990 -1991)\nநாத பிரம்மம் - நாரத கான சபா, சென்னை.\nநேரு விருது (1983) - ஒருங்கிணைந்த இரஷ்யா அரசு\nபுகுகா ஆசிய கலாச்சாரப் பரிசு (Fukuoka Asian Cultural Prize) - ஜப்பான், ஆசியாவில் மேம்பாட்டிற்காகவும், ஒருங்கிணைப்பிற்காகவும் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக.\nகம்பன் புகழ் விருது, 2011 வழங்கியது: கொழும்புக் கம்பன் கழகம், இலங்கை\nsection=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.\n↑ \"இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்\". தமிழ் இசைச் சங்கம் (22 டிசம்பர் 2018). பார்த்த நாள் 22 டிசம்பர் 2018.\nThe discovery of an inner voice - பத்மா சுப்ரமணியத்தின் செவ்வி\nஇந்தியா'ஸ் 50 மோஸ்ட் இல்லுஸ்டிரியஸ் வுமன்(India's 50 Most Illustrious Women) (ISBN 81-88086-19-3) இந்திரா குப்தாவால் எழுதப்பட்ட புத்தகம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-06-04T15:57:56Z", "digest": "sha1:KZEQ7EPTDD57P5AWQQXAW7BXNCMJ26TC", "length": 4844, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரகாஷ் வீர் சாஸ்திரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபண்டிதர் பிரகாச வீர சாஸ்திரி (30 திசம்பர் 1923 – 23 நவம்பர் 1977) என்பவர் ஒரு சமஸ்கிருத அறிஞரும் ஆர்ய சமாஜ இயக்கத் தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தின் முராதாபாத் பகுதியில் பிறந்த இவர் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆக்ரா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் சம்பூர்ணானந்த் சமசுகிருதப் பல்கலைக் கழகத்தில் சாஸ்திரி பட்டம் பெற்றார். 1958 ஆம் ஆண்டு சுயேட்சையாக நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். தான் மறையும் வரையில் மக்களைவையிலும்[1] மாநிலங்களவையிலும்[2] உறுப்பினராக இவர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.\nசாஸ்திரி தன்னுடைய வீரம் செறிந்த பேச்சு நடைக்குப் பெயர் பெற்றவர். ஐக்கிய நாடுகள் அவையில் முதன் முதலில் இந்தியில் பேசிய இந்தியர் இவரே. இரண்டாமவர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆவார். ஆங்கிலம் அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்ட போது சாஸ்திரி அதனைக் கடுமையாக எதிர்த்தார்.\nசாஸ்திரி ஆரிய சமாஜ இயக்கத்தின் தீவிரமான தொண்டராக விளங்கினார். [3] மக்களவையில் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும் சமய பாதுகாப்புச் சட்டத்தை இவர் 1960 ஆம் ஆண்டு முன்மொழிந்தார்.\nஇவர் ஒரு இரயில் விபத்தில் உயிரிழந்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-04T14:57:37Z", "digest": "sha1:O5OAFZSQCQRK4XZHAXFJCOCOHWV5O7W5", "length": 4557, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசியாம் மன்னர் ஐந்தாம் இராமா (வலப்பக்கம் நிற்பவர்) அவரது 33 மகன்களில் சிலருடன், 1897.\nமகன் (son) என்ற சொல் ஆண்பால் மகவினைக் குறிக்கும் உறவுமுறைப் பெயர். அதாவது, ஒரு பெற்றோருக்குப் பிறக்கும் ஆண் பிள்ளை அவர்களுடைய மகன் எனப்படுவான்..[1] இதற்கிணையான பெண்பால் மகவு மகள் எனப்படுகிறாள். இலக்கிய மற்றும் பொதுவழக்கில் இச்சொல் ஆண், ஆடவர் மற்றும் ஆண்பாற் பண்புகளையும் குறிக்கும். பிள்ளை, பையன் என்ற சொற்களும் பாவிக்கப்படுகின்றன.\nஒரு குறித்த தலைமுறையினருக்கு அடுத்த தலைமுறையில் உள்ள எல்லா ஆண் பிள்ளைகளையும், தமிழில், மகன் என்ற உறவுமுறைச் சொல் குறிக்க வல்லது. ஒருவருக்குப் பிறக்கும் ஆண் பிள்ளையை மட்டுமன்றி, அவருடைய ஒத்த பால் சகோதரருக்கும், அவரது மனைவி அல்லது கணவனின் ஒத்த பால் சகோதரருக்கும் பிறக்கும் ஆண் பிள்ளைகளும் அவருக்கு மகன் முறை என்பது தமிழர் வழக்கம். அவ்வாறான ஆண் பிள்ளை குறித்த நபரின் பெறா மகன் எனப்படுவான். இவ்வாறே ஒருவருடைய எதிர்ப் பால் சகோதரருக்கும், அவரது மனைவி அல்லது கணவனின் எதிர்ப் பால் சகோதரருக்கும் பிறக்கும் ஆண் பிள்ளைகளும் அவருக்கு \"மருமகன்\" உறவுமுறை ஆவான். பெறா மகன் என்பது பெறாமல் மகன் உறவுமுறை கொண்டவன் என்னும் பொருளைத் தருகிறது. மருமகன் என்பது மருவு. மகன் என்னும் சொற்களின் சேர்க்கையால் உருவானதாக இருக்கலாம்.[2]\n↑ சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியில் மகன் என்னும் சொல்லுக்கான பதிவு\n↑ சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியில் மருகன் என்னும் சொல்லுக்கான பதிவு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_45_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_46_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-06-04T15:33:46Z", "digest": "sha1:MP2O6N3UYDQMHWDE2AXB4GMGO5NM6M7A", "length": 5468, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 45 முதல் 46 வரை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 45 முதல் 46 வரை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 45 முதல் 46 வரை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்ட���ணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதிருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 45 முதல் 46 வரை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிருவிவிலியம்/பொருளடக்கம் 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 43 முதல் 44 வரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 47 முதல் 48 வரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/vaanor-rajan-piranthar-piranthar/", "date_download": "2020-06-04T14:18:34Z", "digest": "sha1:RXHRSTEK27UOM5ZL5PJHW6WQ6IYXPVIY", "length": 3341, "nlines": 129, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Vaanor Rajan Piranthar Piranthar Lyrics - Tamil & English", "raw_content": "\nவானோர் ராஜன் பிறந்தார் பிறந்தார்\nவானோர் ராஜன் பிறந்தார் பிறந்தார் (2)\n1. பூவினை மீட்கப் பரலோகப் பூமான் பூதலந்தனில் பிறந்தார்\nபூட்டிய வீட்டுயர் வாசலைத் திறக்கப் பூலோகத்தில் பிறந்தார் (2)\nவாசல்களே உயருங்கள் கதவுகளே திறவுங்கள் (2)\nவானாதி ராஜன் வல்லமை தேவனை வாழ வழிவிடுங்கள் (2)\n2. ஆக்கினைத் தீர்ப்பை அடையாதவாறு அடைக்கலந்தரப் பிறந்தார்\nஆருயிரீந்து அன்பினைக் காட்ட ஆண்டவரே பிறந்தார் (2)\nஆத்துமமே ஸ்தோத்தரி அல்லேலுயா ஆர்ப்பரி (2)\nஆண்டவரான அருளுள்ள வள்ளல் ஆள ஆசைப்படுங்கள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-ahzaab/1/?translation=tamil-jan-turst-foundation&language=ms", "date_download": "2020-06-04T15:50:18Z", "digest": "sha1:5J6QJOUGLZ3TBD3KPDGVTBVBFTI75IEJ", "length": 24218, "nlines": 413, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Ahzab, Ayat 1 [33:1] dalam Bahasa Tamil Terjemahan - Al-Quran | IslamicFinder", "raw_content": "\n காஃபிர்களுக்கும், முனாஃபிக்களுக்கும் கீழ்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிபவன், ஞானமிக்கவன்.\n) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே நீர் பின்பற்றுவீராக நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.\n) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்.\nஇவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லா���் உண்மையையே கூறுகிறான்; இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.\n(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்) அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.\nஇந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார் இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். (ஒரு முஃமினின் சொத்தை அடைவதற்கு) மற்ற முஃமின்களை விடவும், (தீனுக்காக நாடு துறந்த) முஹாஜிர்களை விடவும் சொந்த பந்துக்களே சிலரைவிட சிலர் நெருங்கிய (பாத்தியதையுடைய)வர்களாவார்கள்; இது தான் அல்லாஹ்வின் வேதத்திலுள்ளது என்றாலும், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்ய நாடினால் (முறைப்படி செய்யலாம்) இது வேதத்தில் எழுதப்பட்டுள்ளதாகும்.\n நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹு, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.\nஎனவே உண்மையாளர்களாகிய (அத்தூதர்களிடம்) அவர்கள் (எடுத்துக் கூறிய தூதின்) உண்மையை பற்றி அல்லாஹ் கேட்பான்; (அவர்களை நிராகரித்த) காஃபிர்களுக்கு அல்லாஹ் நோவினை தரும் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான்.\n உங்கள் மீதும் அல்லாஹ் புரிந்திருக்கும் அருட் கொடையை நினைத்துப் பாருங்கள்; உங்களிடம் (எதிரிகளின்) படைகள் வந்த போது (புயல்) காற்றையும், நீங்கள் (கண்களால்) பார்க்கவியலா (வானவர்களின்) படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம்; மேலும், நீங்கள் செய்வதை அல்லாஹ் உற்று நோக்குபவனாக இருக்கிறான்.\nஉங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து) வந்த போது, (உங்களுடைய) இருதயங்க��் தொண்டை(க் குழி முடிச்ச)களை அடைந்து (நீங்கள் திணறி) அல்லாஹ்வைப் பற்றி பலவாறான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்த சமயம் (அல்லாஹ் உங்களுக்கு செய்த அருள்கொடையை) நினைவு கூருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/09/18/raisa-latest-video-viral-in-social-media/", "date_download": "2020-06-04T13:37:30Z", "digest": "sha1:7DFXAWEH5QIULWXRPHQE2XV7DL2ZDP4K", "length": 15196, "nlines": 123, "source_domain": "www.newstig.net", "title": "பொது வெளியில் காற்றில் பறந்த பாவாடை குனி குறுகிய பிக்பாஸ் ரைசா - வீடியோ உள்ளே நீங்களே பாருங்க - NewsTiG", "raw_content": "\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\n100துல 90 பெண்கள் திருமணமான கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள்\nநண்பனின் காதலியையும் விட்டுவைக்காத காசி அதன்பின் நடந்த கோர சம்பவங்கள்- வெளியான பகீர் தகவல்\nஅப்டேட் கேட்ட அஜித் ​ ரசிகர்களுக்கு போனிகபூர் பதிலடி \nஇஸ்லிவ்லெஸ் உடையில் நீர் சொட்ட சொட்ட ஹாட் போஸ் காட்டி ரசிகர்களை ஜொள்ளு விட…\nஆடிய ஆட்டம் என்ன அதளபாதாளத்தை நோக்கி செல்லும் சிவர்கார்த்திகேயனின் திரைப்பயணம் \nஅஜித் திரைப்பயணத்தில் அவரை வசூல் மன்னனாக மாற்றிய முக்கியமான படங்கள் லிஸ்ட் இதோ\nபோதையில் தள்ளாடிய கனவுக் கன்னியின் வாரிசு\nஆத்தி சிங்கம் புலி படத்தில் நடித்த ஆண்டியா இப்படி \nமொட்டை மாடியில் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்திய அஞ்சனா\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதி��்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\nபாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே…\nஇதன் மூலமும் கொரோனா பரவுமா நிபுணர்கள் சொன்ன உண்மை தகவல்… அதிர்ச்சியில் மக்கள்\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் இந்த பழம் …\nஅட இது தெரியாம போச்சே தேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் இப்படி ஒரு நன்மை உள்ளதா…\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\nஜூன் மாதத்தில் அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரர்களே உங்களுக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசனி ஆளும் ராசிக்கு வரப்போகும் பேர் அதிஷ்டம்.. பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி…\nகாந்ததை போல் பணத்தை ஈர்க்கும் சக்தி யாருக்கு உண்டு தெரியுமா\nகுரு வக்ர பெயர்ச்சியால் 4 மாதத்திற்கு பிறகு இந்த இந்த ராசிக்காரர்களின் வாழ்கை தலைகீழாக…\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nபொது வெளியில் காற்றில் பறந்த பாவாடை குனி குறுகிய பிக்பாஸ் ரைசா – வீடியோ உள்ளே நீங்களே பாருங்க\nவேலையில்லா பட்டாதாரி படத்தில் கஜோலின் உதவியளாராக நடித்தவர் நடிகை ரைசா வில்சன்.\nஇதையடுத்து 2017-ம் ஆண்டில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார்.இந்நிகழ்ச்சி அவரை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்தது.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார்.\nஅறிமுக இயக்குனர் இளன் இயக்கத்தில் யுவன்சங்கர்ராஜாவின் இசை மற்றும் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகரகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாக அமைந்தது.\nதொடர்ந்து பட வாய்ப்புக்கானtதீவிர வேட்டையில் இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசியக்ர்களின் கவனம் தன் பக்கமும் இருக்கும் படி பார்த்துக்கொள்கிறார்.\nஇந்நிலையில், பாவாடை பறக்க அதனை அமுக்கி பிடித்த படி ஒரு ரிபீட் மோட் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அந்த வீடியோ இதோ,\nPrevious articleஎன் மகள் நட்ட நடுரோட்டில் இறந்து கிடக்கும் போது என்ன நடந்தது தெரியுமா கண்ணீர் மல்க கூறிய சுபஸ்ரீ யின் பெற்றோர்\nNext articleதளபதி 64 படத்தில் கண்டிப்பாக இவர் வேண்டும் விஜயே சிபாரிசு செய்த நபர் யார் தெரியுமா\nஆடிய ஆட்டம் என்ன அதளபாதாளத்தை நோக்கி செல்லும் சிவர்கார்த்திகேயனின் திரைப்பயணம் \nஅஜித் திரைப்பயணத்தில் அவரை வசூல் மன்னனாக மாற்றிய முக்கியமான படங்கள் லிஸ்ட் இதோ\nபோதையில் தள்ளாடிய கனவுக் கன்னியின் வாரிசு\nதனது தலை முடியை வைத்து அந்த இடத்தை கச்சிதமாக மறைத்த மிர்ணாளினி \nடப்ஸ்மாஷ் மூலம் அழகான முகபாவனைகளைக் காட்டி, வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளிவிட்டவர் மிரிணாளினி ரவி. இந்த வீடியோக்கள் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக சமூக வாலைத்தளங்களில் பல லைக்குகளை...\nஇந்த இக்கட்டான நேரத்தில் உங்க டவுனை லாக் பண்ணாம விட்டுருக்கீங்க..\nகாட்ட கூடாத இடத்தை காட்டி கவர்ச்சியால் ரசிகர்களை தன் பக்கம் சாய்த்த சின்னத்திரை சித்ரா\nகீழே எதும் போடாமல் தொடை தெரியும் அளவுக்கு நடிகை ஷார்மி வெளியிட்ட ஹாட் புகைப்படம்..\nலாக்டவுன் காலத்தில் திருமண தேதியை அறிவித்த ரானா அதுவும் எந்த மாசம் பாருங்க\nவிஜயின் அந்த படத்தால் நான் ஏற்பட்ட நஷ்டம் பிரபல தயாரிப்பாளர் ஒரே போடு\nவிபச்சார வழக்கில் கைதான பிக் பாஸ் பிரபலம்\nஇந்த ஒரு காரணத்தினால் தான் உலகக் கோப்பைத் தொடருக்கு ராயுடுவை தேர்வு செய்யவில்லை வெளிவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actresses/06/171927", "date_download": "2020-06-04T14:45:34Z", "digest": "sha1:K5ZURK5ZHNRRRY7C3N6UMOJLTPMIMXRV", "length": 4008, "nlines": 20, "source_domain": "www.viduppu.com", "title": "இந்த வயதில் கூட இப்படி ஒரு கவர்ச்சி போட்டோஷுட்டா, இணையத்தை அதிர வைத்த ஐஸ்வர்யா ராய், இதோ - Viduppu.com", "raw_content": "\nதிடீரென வைரலாகும் ஈழப்பெண் லாஸ்லியாவின் புகைப்படம்.. ஷாக்க��கும் ரசிகர்கள்..\nதனிமையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ.. என்ன கன்றாவி இது என்று ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடுக்கையறையில் இரட்டை அர்த்தத்தில் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை தமன்னா.. கேவளமாக மெசேஜ் செய்யும் ரசிகர்கள்..\nசேலையை நழுவவிட்டு படுமோசமாக பொஸ் கொடுத்த தாஜ்மகால் நடிகை.. வைரலாகும் புகைப்படம்..\nசினிமாவில் அறிமுகவாதற்கு முன்பே திருமணமான கமல்ஹாசன் பட நடிகை.. 4 வருடத்திலே விவாகரத்தான பரிதாபநிலை..\nபிரபுதேவாவுடன் மீண்டும் இணைந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.. அப்போ விக்னேஷ் கதி என்ன என்று கிண்டலடிக்கும் ரசிகர்கள்..\nஇந்த வயதில் கூட இப்படி ஒரு கவர்ச்சி போட்டோஷுட்டா, இணையத்தை அதிர வைத்த ஐஸ்வர்யா ராய், இதோ\nஐஸ்வர்யா ராய் இந்திய திரையுலகின் ஈடு இணையில்லா நடிகைகளில் ஒருவர். இவர் நல்ல பீக்கில் இருக்கும் போதே நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டார்.\nஇதை தொடர்ந்து அவர் தற்போது சில படங்களில் தலையை காட்டி வருகின்றார், அப்படியிருக்க இவர் சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார்.\nஅதில் இவர் செம்ம கவர்ச்சி போஸ் கொடுக்க அந்த புகைப்படம் தான் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.\nசேலையை நழுவவிட்டு படுமோசமாக பொஸ் கொடுத்த தாஜ்மகால் நடிகை.. வைரலாகும் புகைப்படம்..\nபடுக்கையறையில் இரட்டை அர்த்தத்தில் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை தமன்னா.. கேவளமாக மெசேஜ் செய்யும் ரசிகர்கள்..\nதனிமையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ.. என்ன கன்றாவி இது என்று ஷாக்காகும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2020-06-04T15:02:54Z", "digest": "sha1:42MFO6KJW4F5G6VCGPFQU6ETW7N53NTJ", "length": 18127, "nlines": 65, "source_domain": "kumariexpress.com", "title": "குமரியில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் 888 பேருடன் 2 ரெயில்கள் புறப்பட்டனசொந்த ஊருக்கு செல்லும் உற்சாகத்துடன் பயணம்Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nநாகர்கோவிலில் வறுமையில் தள்ளாடும் தள்ளுவண்டி கடைக்காரர்கள் – கண்டுகொள்ளுமா மாநகராட்சி\nகன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பஸ்கள் ஓடாது – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு\nநாகர்கோவில் தொகுதியில் தேடி தேடி உதவும் திமுக .. ��ளத்தில் கலக்கும் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ \n3-வது முறையாக இன்று காலை 11 மணிக்கு முகநூல் நேரலையில் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ\nஇளைஞா்களுக்கு நித்திரவிளையில் நூதன தண்டனை\nHome » குமரி செய்திகள் » குமரியில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் 888 பேருடன் 2 ரெயில்கள் புறப்பட்டனசொந்த ஊருக்கு செல்லும் உற்சாகத்துடன் பயணம்\nகுமரியில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் 888 பேருடன் 2 ரெயில்கள் புறப்பட்டனசொந்த ஊருக்கு செல்லும் உற்சாகத்துடன் பயணம்\nகுமரியில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் 888 பேருடன் 2 ரெயில்கள் புறப்பட்டன. அவர்கள் சொந்த ஊருக்கு செல்லும் உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.\nகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி உள்பட பல்வேறு பகுதிகளில் ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி இருந்து பணிபுரிந்தனர். கொரோனா ஊரடங்கால் அவர்கள் வேலை இழந்து வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்த முடியாமல் தவித்தனர்.\nஅவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு உத்தரவின்பேரில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி கடந்த 17-ந் தேதி முதல் கட்டமாக 957 பேர் நாகர்கோவிலில் இருந்து பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஇந்தநிலையில் 2-வது கட்டமாக குமரி மாவட்டத்தை அடுத்துள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ராஜஸ்தானை சேர்ந்த வடமாநில தொழிலாளர்களையும் கன்னியாகுமரிக்கு அழைத்து வந்து அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஅதன்படி நேற்று கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூருக்கு தனி ரெயில் விடப்பட்டது. 24 பெட்டிகளை கொண்ட இந்த ரெயில் காலையில் கன்னியாகுமரி ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டது.\nகுமரி மாவட்டத்தை சேர்ந்த 145 பேர், நெல்லையில் இருந்து 81 பேர், தென்காசியில் இருந்து 68 பேர், தூத்துக்குடியில் இருந்து 36 பேர், விருதுநகரில் இருந்து 4 பேர் என மொத்தம் 334 பேர் போலீஸ் பாதுகாப்புடன் கன்னியாகுமரி ரெயில் நிலையத்துக்கு அரசு பஸ்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர்.\nஅவர்களுக்கு ரெயில் நிலையத்தில் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பணியில் அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ ஆய்வாளர் டாக்டர் சக்தி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் அஜய்குமார், செல்வரங்கன், தாபான்ஸ், ரெயில்வே சுகாதார ஆய்வாளர் ஆல்வின் ஆகியோர் ஈடுபட்டனர்.\nபின்னர், வடமாநில தொழிலாளர்கள் சமூக இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு கைகளை கழுவி சுத்தம் செய்த பின் ரெயில் பெட்டிகளில் ஏறினார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பில் 334 தொழிலாளர்களுக்கும் பிரட், தண்ணீர் பாட்டில், உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. மதியம் 2.15 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து இந்த ரெயில் ஜெய்ப்பூர் நோக்கி புறப்பட்டது. மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி கொடியசைத்து ரெயிலை வழி அனுப்பி வைத்தார். அப்போது, வடமாநில தொழிலாளர்கள் உற்சாகத்துடன் கையசைத்தபடி சென்றனர்.\nஇந்த வழியனுப்பு நிகழ்ச்சியில் நெல்லை ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு சுதிர்லால், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கன்னியாகுமரி ரெயில் நிலைய அதிகாரி ராஜேந்திர பிரசாத் மீனா, கன்னியாகுமரி வருவாய் அதிகாரி செய்யது இப்ராகிம், நகர அ.தி.மு.க. செயலாளர் வின்ஸ்டன், ரையான்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\nஇந்த ரெயில் நெல்லை, திருச்சி, சேலம், ஜோலார்பேட்டை, பர்மாவரம், வாடி, புனே, வதோதரா, அலகாபாத், அகமதாபாத், பாலான்பூர், மார்வார், ஜோத்பூர் வழியாக 24-ந் தேதி மாலை 6.15 மணிக்கு ஜெய்ப்பூர் சென்றடைகிறது. முன்னதாக இந்த ரெயிலில் ஏறுவதற்காக தென்காசியில் இருந்து வந்த 13 பேர் செல்லவில்லை. ஏனெனில் அதில் ஒரு பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீரென கர்ப்பம் கலைந்ததால் இந்த பயணத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும் தென்காசிக்கு சென்றனர்.\nமேலும் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்கள் 554 பேர் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து தனி ரெயிலில் புறப்பட்டுச் சென்றனர். தனி ரெயிலை பிற்பகல் 3.40 மணிக்கு உதவி கலெக்டர் (பத்மநாபபுரம்) சரண்யா அரி ரெயிலை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். அப்போது வடமாநில தொழிலாளர்கள் கையசைத்து மகிழ்ச்சி பொங்க புறப்பட்டுச் சென்றனர்.\nநிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா, தாசில்தார்கள் வினோத்(புலம்பெயர் தொழிலாளர்கள்), அப்துல்லா மன்னான் (அகஸ்தீஸ்வரம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த ரெயிலில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்கள் 900 பேர் நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து ஏறுகிறார்கள். அதன்பிறகு இந்த ரெயில் வேறு எங்கும் நிற்காது.\nராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் காங்கிரஸ் கட்சியின் புலம்பெயர் தொழிலாளர்கள் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய தலைவர் ராபர்ட் புரூஸ் தலைமையில் நிர்வாகிகள் வைகுண்டதாஸ், திருத்துவதாஸ், ஜெகன், செல்வராஜ் உள்ளிட்டோர் தலா 2 பிரட் பாக்கெட்டுகள், 2 பிஸ்கட் பாக்கெட்டுகள், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ரெயில் நிலைய வளாகங்களில் வைத்து வழங்கினர். ராஜஸ்தான் மாநிலத்துக்கு புறப்பட்டுச் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் காங்கிரஸ் கட்சியின் உதவி மையம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் என்று ராபர்ட் புரூஸ் கூறினார்.\nPrevious: இந்தியாவின் வளர்ச்சி மிக மோசமாக பாதிக்கும்.. எச்சரிக்கும் இக்ரா..\nNext: ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில்ஒரே குடும்பத்தில் 3 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்\nகன்னியாகுமரியில்சூரிய உதயத்தை சுற்றுலா பயணிகள் பார்க்க சிறப்பு ஏற்பாடுரூ.64 லட்சத்தில் இருக்கைகள் அமைக்கும் பணி தீவிரம்\nகுமரிக்கு பஸ்சில் வந்தாலும் பரிசோதனை கட்டாயம்கார்-மோட்டார் சைக்கிளில் வருபவர்களுக்கு ஆதார் அட்டை அவசியம்\n73 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு சென்று திரும்பினர்சின்னமுட்டத்தில் சமூக இடைவெளியுடன் மீன் விற்பனை\nகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை அதிகபட்சமாக திற்பரப்பில் 75.8 மி.மீ. பதிவு\nகுமரியில் மேலும் 4 பேருக்கு கொரோனாபாதிப்பு எண்ணிக்கை 86 ஆக உயர்வு\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இருந்துகுமரிக்கு பஸ்சில் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையால் பரபரப்பு\nகுமரியில் இன்று முதல் பஸ்கள் ஓடும் நாகர்கோவிலில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது\nகுமரி மாவட்டத்தில்பெரிய நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டனவடசேரி மீன்சந்தையும் செயல்பட்டது\nஒரே நாளில் ��திகபட்சமாக 8,909 பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் 2,07,615 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசூறாவளி காற்றுடன் பலத்த மழை: மும்பை அருகே ‘நிசர்கா’ புயல் கரையை கடந்தது\nஸ்பைஸ்ஜெட் விமானியிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை; கத்திகுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=24762", "date_download": "2020-06-04T15:26:52Z", "digest": "sha1:6PTHMEQTB6AAI3B3Y2BCAAXTILKVPVPW", "length": 33249, "nlines": 103, "source_domain": "puthu.thinnai.com", "title": "நினைவில் பதிந்த காட்சிகள் – கதிர்பாரதியின் ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநினைவில் பதிந்த காட்சிகள் – கதிர்பாரதியின் ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’\nகாலம்தோறும் கவிதையின் மொழிதல்முறை மாறிக்கொண்டே வருகிறது. அதே தருணத்தில் எளிமை, இறுக்கம், கச்சிதம் என கவிதையின் புறவடிவங்களிலும் மாற்றம் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஒரு மொழிதல்முறை பல கவிஞர்களால் மெல்லமெல்ல வளர்த்தெடுக்கப்பட்டு, அது அந்தக் காலத்துக்குரிய முறையாக உச்சம் பெற்று, கால ஓட்டத்தில் அது தேய்வழக்காக மாறிவிடும் தருணத்தில் மீண்டும் ஒரு புதிய மொழிதல்முறையோடு ஒரு புதிய தலைமுறை தோன்றுகிறது. தமிழ்க்கவிதையின் மொழிதல்முறையில் மாற்றங்கள் உருவான சமயங்களில் மிகச்சிறந்த ஆளுமைகளாக மலர்ந்தவர்கள் பாரதியார், ந.பிச்சமூர்த்தி, சி.மணி, பிருமிள், நகுலன், ஞானக்கூத்தன், தேவதேவன், தேவதச்சன், கல்யாண்ஜி, மனுஷ்யபுத்திரன் போன்ற கவிஞர்கள். சமயவேல், யூமா வாசுகி ஆகியோர் தொடர்ந்து எழுதாவிட்டாலும் முக்கியமான ஒரு கட்டத்தில் மொழிதல்முறையில் ஓர் இன்றியமையாத திருப்பத்தை ஏற்படுத்திய கவிஞர்கள். முகுந்த் நாகராஜ், அய்யப்ப மாதவன் என இன்று எழுதிக்கொண்டிருக்கும் பலருடைய மொழிதல்முறைகளுக்கான முன்னோடி அவர்கள். அவ்வரிசையில் எழுதிக்கொண்டிருக்கும் இளம் ஆளுமையாக கதிர்பாரதியை அடையாளப்படுத்தலாம். ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ என்னும் தொகுப்பு அதற்கான சாட்சியாக உள்ளது.\nமொழிதல்முறையில் புதுமை உருவாகலாமே தவிர, அதுமட்டுமே ஒருபோதும் கவிதையாக மலர்ந்துவிடாது. கவிதைக்கே உரிய அவதானிப்பு மிக முக்கியம். அவதானிப்பும் புதுமொழிதல் முறையும் இணையும்போது மட்டுமே வசீகரமான ஆக்கங்கள் உருவாகும். கதிர்பாரதியின் பல படைப்புகளில் இந்த இணைப்பு பொருத்தமாக இடம்பெற்றிருக்கிறது. இதையே கதிர்பாரதியின் வலிமை என்று சொல்லலாம்.\n‘சோழக்கடற்கரைப் பிச்சி’ என்றொரு கவிதை. கடலோரமாக மார்பில் ஓயாது அறைந்தபடியும் கண்ணீர் சிந்தியபடியும் அலைகிற ஒரு பிச்சியாகச் சுற்றிவரும் கடல்தேவதையின் சித்திரம் இக்கவிதையில் இடம்பெற்றிருக்கிறது. கண்களிலிருந்து துளித்துளிக் கடல்கள் சிந்த, அவள் விரிந்து கொந்தளித்தபடி உள்ள கடலின் முன்னால் நின்றிருக்கிறாள். அவளைக் கண்டு பயந்து உள்வாங்குகிறது அந்த நீலக்கடல். கடலில் காணப்படும் ஒரு கப்பலின் காட்சி அவளை மேலும்மேலும் சீற்றமுற வைக்கிறது. மருண்ட கடல்மீது வாய்குதப்பி வசவுகளை உமிழ்கிறாள் அவள். அலைந்து அலைந்து களைப்புற்றவளாக, கடைசியில் மணலை முந்தானையில் பொதிந்து மார்புக்கு நடுவே வைத்துப் பிடித்தபடி கரையிலேயே கண்ணயர்ந்துவிடுகிறாள். தொடுவானுக்கும் அவளுக்குமிடையே தத்தளித்த கடல், அவள் உறங்கியபிறகு, அவள் கால்களைத் தொட்டுத் தழுவித் திரும்புகிறது. அச்சமுறும் கடல் ஒருபுறம், கடலுக்கு அச்சமூட்டும் பிச்சி ஒரு புறம். பல மெளனங்களோடும் பல இடைவெளிகளோடும் கவிதை அழகான ஓர் ஓவிய அனுபவமாக மாறுகிறது.\n‘கூச்சத்தைப் பூசிக்கொள்ளும் பிள்ளையார்’ என்னும் கவிதை குளக்கரை ஓரமாக வழக்கமாக உள்ள ஒரு பிள்ளையாரைப்பற்றிய சித்தரிப்புகளை முன்வைக்கிறது. முதலில் அவர் தோற்றம் பற்றிய குறிப்புகள். பிறகு அவருக்கு நிகழும் வழிபாட்டின் பெருமைபற்றிய குறிப்புகள். அங்கு வந்து செல்பவர்கள் பற்றிய குறிப்புகள். அப்புறம், அவருடைய தனிமை மற்றும் துயரம் பற்றிய குறிப்புகள். இறுதியாக, ஒரு தெருநாய், அந்த இறையுருவத்தை ஒரு சாதாரணக் கல்லாக நினைத்து ஓரமாக ஒண்டி சிறுநீர் கழித்துவிட்டுச் செல்லும் குறிப்பு. பிள்ளையாரின் சித்திரத்தை முன்வைப்பதாக கட்டமைக்கப்பட்டிருக்கும் கவிதை, இறுதிவரிக்குப் பிறகு, நம் ஒவ்வொருவரின் சித்திரத்தையும் காட்டும் ஆடியாக மாற்றமடைந்துவிடுகிறது. பெருமையும் சிறுமையும் பிள்ளையாருக்கு மட்டுமன்றி, நம் ஒவ்வொருவருக்கும் உரியதுதான் என்பது புரிய ஒரு கணம் போதும். தினந்தோறும் நம் மீதும், நம் கனவுகள் மீதும், நம் திறமைகள்மீதும், நம் பெருமைகள்மீதும் சிறுநீர் கழித்துவிட்டுச் செல்லும் ஏராளமான சிறுமதியாளர்களைச் சந்தித்தபடியே செல்லும் நமக்கு இந்தக் கவிதை மிகவும் நெருக்கமாக இருக்கிறது.\nசிறுமையையும் வலியையும் ஏமாற்றத்தையும் எதிர்கொள்ள உதவும் ஆயுதங்கள் பகல்கனவும் கற்பனையும் மட்டுமே. அத்தகு பகல்கனவின் காட்சி ‘ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்’ கவிதையில் உள்ளது. அது ஓர் எளிய நிலம். அந்த நிலத்துக்கு அவன் சூட்டிய பெயர் ஆனந்தி. ஆனந்தி என்று பெயர்சூட்டிய கணத்திலிருந்து, அந்த நிலத்தில் ஆனந்தம் கரைபுரண்டோடுகிறது. இந்த மண்ணில் நிகழ்கிற எல்லாமே அந்த ஆனந்திக்காகவே நிகழ்கிறது. அந்த நிலத்தில் வீசுகிற காற்று ஆனந்திக்காக. அந்த நிலத்தில் படர்கிற வெயில் ஆனந்திக்காக. அந்த நிலத்தில் விளையும் விளைச்சல் ஆனந்திக்காக. மழைகொண்டுவரும் தட்டான்கள் அந்த நிலத்தில் தாழ்வாகப் பறப்பதுகூட ஆனந்திக்காக. கவிதை எவ்வளவு உயர்வான வரம் ஒரு கனவின் வழியாக காற்றென அனைத்தையும் கடந்து மிதந்து வந்துவிட முடிகிறது.\n’மகன்களும் மகன்களின் நிமித்தமும்’ என்னும் நீள்கவிதையின் பகுதிகள் முன்வைத்திருக்கும் அவதானிப்புகள் கவித்துவத்தின் உச்சமாக உள்ளன. ஒரு பகுதியில் ஐந்து விரல்களை ஐந்து ஊர்களின் அடையாளமாக மாற்றிச் சொல்லும் குழந்தைமையின் மொழி மனத்துக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. ஐந்து விரல்கள் வழியாக நகரின் சித்திரத்தையே குழந்தையின் உள்ளங்கை தாங்குகிறது. இப்படி எண்ணத் தொடங்கிய கணத்திலேயே வேறொரு காட்சியை நம் அகம் விரித்துக்கொள்கிறது. ஒற்றை விரலால் மலையைத் தூக்கி பிரளயத்திலிருந்து இந்த உலகத்தைக் காத்தருளும் தெய்வக்குழந்தையின் புராணப்படிமத்தைச் சட்டென ஒரு பிஞ்சுவிரல் தீண்டி இந்தத் தரைக்கு இழுத்து வந்துவிடுகிறது. கவிதையின் மற்றுமொரு பகுதியில் சிறுவன் உருவாக்கும் கொலுபொம்மைகளின் காட்சி இடம்பெறுகிறது. மானை முதுகில் சுமக்கும் புலி. பசுவின் நிழலில் இளைப்பாறும் சிங்கம். முகத்தோடு முகம் உரசி விளையாடும் கரடியும் குரங்கும். துப்பாக்கியை கையில் ஏந்தியபடி நிற்கும் காந்திஜி. புல்லாங்குழல் வாசிக்கும் வேட்டைக்காரன். ஓநாய்க்குட்டியை நாக்கால் தடவிக்கொடுக்கும் காட்டெருமை. இந்த உலகத்தின் வாழ்க்கைச்சூத்திரங்கள் எதையும் அறியாத குழந்தைமையின் கபடற்ற விளையாட்டை வாசிக்கும்போது புன்னகைக்கத் தோன்றும் கணத்திலேயே, இக்காட்சியைக் கட்டமைத்திருக்கும் மனத்தில் படிந்துள்ள ஆழ்ந்த ஏக்கத்தையும் புரிந்துகொள்ளமுடிகிறது. இப்படித்தானே இந்த உலகம் இருந்திருக்கவேண்டும், ஏன் இப்படி இல்லாமல் போனது என்றொரு கேள்வி எழுவதைத் தடுக்கமுடியவில்லை. அந்தக் கேள்விக்கான பதில்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளைப் புரட்டி நாம் தேடிக் கண்டடைய வேண்டும்.\nதண்ணீரைத் துளைத்துத் தொங்கும் தூண்டிலில்\nகவ்வி இழுப்பதுபோன்ற கனவிலிருந்த சினைமீன்\nகொத்தித் தூக்கிய கொக்கின் தொண்டையில்\nஇடவலமென அசைகிறது முள்ளாக மாறி-\nஎன்ற கவிதையில் இருக்கும் மீனின் சித்திரம் நம் மனத்தை அசைத்துவிடுகிறது. எச்சரிக்கையாக இருப்பதற்கும் மரணத்தின் எதார்த்தத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் மரணம் நம்மைக் கடந்துபோய் விடுகிறது. மரணம் கண்ணற்றது. இரக்கமும் இல்லாதது. அதன் முன் சாதாரண மீனும் ஒன்றுதான். சினைமீனும் ஒன்றுதான். அமைதியான தண்ணீர்ப்பரப்புக்குக் கீழே ஆழ்ந்த துயரளிக்கும் மரணம். அமைதிக்கும் சாட்சியாக, மரணத்துக்கும் சாட்சியாக நகர்ந்தபடியே இருக்கிறது தண்ணீர். மீனுக்குமட்டும் நேர்வதல்ல இந்த நிலைமை. மானுடன் உட்பட இந்த உலகின் எல்லா உயிர்களுக்கும் பொதுவானதொரு கோலம் அது.\nரயில்பயணக்காட்சியொன்றை கதிர்பாரதி கவிதையாக்கியிருக்கும் விதம் எளிதில் மறக்கமுடியாதபடி உள்ளது.\nஒரு புள்ளியாகி மறைகிறது அந்திக்குளத்தில்\nபயணக்காட்சியை தாய்மையின் சித்திரமாக மாற்றிவிடுகிறது கதிர்பாரதியின் கவித்துவம். பாலூட்டும் ஏக்கத்தோடு குழந்தையை மனத்துக்குள் தாலாட்டியபடி பயணம் செய்யும் தாய் ஒருபுறம். ஏக்கமும் சிந்தனையும் கொண்ட அவளுடைய கனத்த மார்புகளை தாய்மையுணர்வோடு தாலாட்டி நகரும் ரயில் இன்னொரு புறம்.\nதொகுப்பில் இடம்பெற்றுள்ள இன்னொரு ரயில்பயணக்காட்சியை முன்வைத்துள்ள கவிதை தரும் வாசிப்பு அனுபவமும் முக்கியமானது.\nகூடப் பயணிக்கும் பிரயாணி ஒருவன்\nகண்ணற்ற ஒருவனின் பாடல் ஒருபுறம். கண்பார்வையுள்ள ஒருவனால் ஊதிவிடப்படும் வேர்க்கடலைத்தோல் மறுபுறம். காற்றில் இரண்டுமே மிதந்தலைந்து பரவுகின்றன. வேர்க்கடலைத்தோலின் பயண அசைவுகள் கண்ணுக்குப் புலப்படுவதுபோல, பாட்டின் பயண அசைவுகள் புலப்படுவதில்லை. தோல் அசைந்து அசைந்து சென்று, பிச்சைக்காரனின் தட்டில் நாணயங��களாக விழுகின்றன. பாடல் வரிகளும் அதுபோலவே அசைந்து அசைந்து சென்று, அந்தக் குறும்புக்காரனின் காதில் விழுகின்றன. பிச்சைக்காரனின் பாட்டுவரி எந்தப் பேதத்தையும் உணர்வதில்லை. நாணயம் போடுகின்றவன், நாணயம் போடாதவன், கிண்டல் செய்பவன், முறைத்துப் பார்ப்பவன், பாவம் பார்ப்பவன், அருவருத்து முகத்தைச் சுளிப்பவன், உமிகளை அவனைநோக்கி ஊதுபவன் என எல்லாருக்கும் பொதுவாகவே அவன் வரி ஒலிக்கிறது. எல்லோரையும் ஒரே விதமாகவே சென்றடைகிறது. ஒரு பாடலின் ஓசைக்கு இருக்கிற சீரான உணர்வு, ஒரு மனிதனுக்கு ஏன் இருப்பதில்லை என்னும் கேள்வி, நெஞ்சைக் கனக்கவைக்கிறது.\nவீட்டை எட்டிப் பார்த்தல், கடக்க இயலாத தெரு இரண்டும் ஒரே உண்மையை வெவ்வேறு கோணங்களில் உணர்த்தும் கவிதைகள். ’தெரு ஒன்றைக் கடப்பதென்பது உண்மையில் வாழ்வு ஒன்றைக் கடப்பதாகும்போல’ என்று மிகச்சாதாரணமாகத் தொடங்குகிறது கவிதை. நேர்க்கோட்டில் சாலையில் மட்டுமே கண்களைப் பதித்து செல்பவர்களுக்கு, ஒரு பிரச்சினையுமில்லை. அவர்கள் வில்லிலிருந்து இலக்குநோக்கிச் செல்லும் அம்புகளைப் போன்றவர்கள். பார்வையை அக்கம்பக்கம் வீசியபடியும் ஒவ்வொன்றையும் நின்றுநின்று பார்த்தபடியும் செல்வதுதான் உண்மையான பயணம். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு காட்சி பார்க்கக் கிடைக்கிறது. ஒரு வாசலில் புன்னகை. இன்னொரு வாசலில் கண்ணீர்த்துளி. ஒரு வாசலில் மலர். மற்றொரு வாசலில் வெறுமை. எல்லாம் கலந்த கலவையாக உள்ளது. இடமிருந்து வலமாக, குறுக்கிருந்து நெடுக்காக, வடகிழக்கிலிருந்து தென்மேற்காக, மேலிருந்து கிழக்காக என எந்தக் கோணத்தில் கடந்தாலும் தெருமுழுக்க எண்ணற்ற காட்சிகள் நிறைந்திருக்கின்றன. மகிழ்ச்சியையும் துயரத்தையும் மாறிமாறி அளிக்கும் காட்சிகள். விட்டத்தில் தொங்கி ஊசலாடும் உடலைக்கூட ஏதோ ஒரு கட்டத்தில் பார்க்கநேர்கிறது. அக்காட்சியின் அதிர்ச்சி, அந்தத் தெருவையே கடக்கமுடியாதபடி செய்துவிடுகிறது. தெருக்காட்சிகள் வழியாக வாழ்க்கைக்காட்சிகளை உய்த்துணரவைத்து, ‘ஒரு வீட்டில் மணவிழாக்காட்சி. இன்னொரு வீட்டில் பிணம்கிடக்கும் காட்சி’ என முன்வைத்து இந்த உலகம் இயங்கும் சூத்திரத்தை அடையாளம் காட்டிய பழைய புறநானூற்றுக் கவிதையின் புள்ளிவரைக்கும் பயணம் செய்யவைக்கிறது இக்கவிதை.\nதுப்பாக்கிக்குள் நிரம்புகிறது சிரிப்பு, தெய்வமாக உறங்குகிறாய், அறு அறு ஆகா அப்படித்தான் அறு அறு போன்ற இன்னும் சில கவிதைகள் குறிப்பிடத்தக்கவை. வசீகரமான வாசிப்பனுவத்தை வழங்கும் கதிர்பாரதியின் தொகுப்பு ஒரு வாசகனின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதத்தில் உள்ளது.\n(மெசியாவுக்கு மூன்று மச்சங்கள். கவிதைத்தொகுதி. கதிர்பாரதி. புது எழுத்து பதிப்பகம், 2/205, காவேரிப்பட்டினம். விலை. ரூ.70)\nSeries Navigation இருநகரங்களின் கதை சொல்லி: சுப்ரபாரதிமணியன்இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [ நிகழ்ச்சி எண்-145 ]எறும்பின் பயணம் – நிலாரசிகனின் ‘கடலில் வசிக்கும் பறவை’பங்காளிகளின் குலதெய்வ வழிபாடு2015 இல் புறக்கோள் புளுடோவைத் தாண்டி பரிதி மண்டலத்துக்கு அப்பால் உளவப் போகும் நாசாவின் வேக விண்ணுளவி புதுத் தொடுவான் [New Horizon]\nதிண்ணையின் இலக்கியத் தடம் -26\nஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2014\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 49\nநீங்காத நினைவுகள் – 38\nஅத்தியாயம்-26 துரியோதனனின் வீழ்ச்சியும், போர் முடிவும்.\nநினைவில் பதிந்த காட்சிகள் – கதிர்பாரதியின் ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’\n“மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை.\nதொடுவானம் 7. தமிழ் மீது காதல்\nதினம் என் பயணங்கள் – 8 (மேல் செங்கத்தில் மான் வேட்டை)\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 66 ஆதாமின் பிள்ளைகள் – 3\nஇருநகரங்களின் கதை சொல்லி: சுப்ரபாரதிமணியன்\nஇலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [ நிகழ்ச்சி எண்-145 ]\nஎறும்பின் பயணம் – நிலாரசிகனின் ‘கடலில் வசிக்கும் பறவை’\n2015 இல் புறக்கோள் புளுடோவைத் தாண்டி பரிதி மண்டலத்துக்கு அப்பால் உளவப் போகும் நாசாவின் வேக விண்ணுளவி புதுத் தொடுவான் [New Horizon]\nசீதாயணம் நாடகப் படக்கதை – 24\nPrevious Topic: குப்பை சேகரிப்பவன்\nNext Topic: ஓவிய காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&paged=2", "date_download": "2020-06-04T14:05:55Z", "digest": "sha1:QGND7F4TT3B4SDBYWHFAUCIU7ORKOB4H", "length": 17473, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசுப்பிரமணியன் சுவாமி Archives - Page 2 of 4 - Tamils Now", "raw_content": "\nகொரோனா நெருக்கடி -ஊரடங்கு குறித்து ராகுல் காந்தி- ராஜிவ் பஜாஜ் உரையாடல் - 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் பாஸ் என அறிவிக்கவேண்டும்: திருமாவளவன் - நாடுகளின் ஒற்றுமைக்க��� எதிரான அமெரிக்கா ஜி 7 குழுவில் பல நாடுகளை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு - இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா தொற்று - 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் பாஸ் என அறிவிக்கவேண்டும்: திருமாவளவன் - நாடுகளின் ஒற்றுமைக்கு எதிரான அமெரிக்கா ஜி 7 குழுவில் பல நாடுகளை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு - இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா தொற்று தனிமைப்படுத்தப்பட்டார் - ஒரே நாளில் இந்தியாவில் 9 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nTag Archives: சுப்பிரமணியன் சுவாமி\nசுனந்தா புஷ்கர் மரணம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல்\nசுனந்தா புஷ்கர் மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். சுனந்தாவின் மரணம் விஷம் செலுத்தப்பட்டதன் காரணமாகவே நிகழ்ந்தது என்று கூறியுள்ள அமெரிக்க அமைப்பின் அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் ...\nநேதாஜி குறித்து அவதூறாக பேட்டி: சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிரான வழக்கில் பதிலளிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவு\nநேதாஜி குறித்து அவதூறாக பேட்டி அளித்ததாக சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி போலீஸாரிடம் அளித்த புகார் மனுவின் நிலையைத் தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக பாரதிய சுபாஷ் சேனா மாநில அமைப்பாளர் அழகுமீனா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பாஜக மூத்த தலைவர் ...\nஇலங்கையில் சர்வதேச விசாரணை கோரும் சட்ட மன்ற தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை: சுப்பிரமணியன் சுவாமி\nபாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுவாமி , நண்பர் என்ற முறையிலேயே தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்ததாகவும்,கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை எனவும் தெரிவித்தார்.பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் தமிழக கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என ...\nவிஜயகாந்த்துடன் சுப்பிரமணியன் சுவாமி திடீர் சுவாமி சந்திப்பு\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை, பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி சந்தித்து பேசினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இருவர் மீதும் தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகின்றன. குற்ற அவதூறு வழக்குகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், தனி மனித ...\nஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக சுப்பிரமணியன் சுவாமிக்கு சம்மன்\nமுதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில், பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமிக்கு சென்னை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. முதல் அமைச்சரின் உடல் நலம் குறித்து சமூக வளைதளத்தில் கருத்து தெரிவித்த சுப்ரமணியன்சாமி மீது, சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமது டிவிட்டர் பக்கத்தில், முதல்வரின் உடல் ...\nஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரமணிய சாமியும் மேல்முறையீடு மனு தாக்கல்\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றதில் மனுத் தாக்கல் செய்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோரை கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி ...\nஆசாராம் பாபுவின் ஜாமீன் மனு ஆறாவது முறையாக தள்ளுபடி; சுப்பிரமணியன் சுவாமி சோகம்\nபாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனு ஆறாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆசாரம் பாபுவுக்காக பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகி வாதாடியிருந்தார். சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபு தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் போலீசில் ...\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு சாமியார் ஆசாராம் பாபுக்காக ஆஜர் ஆவேன் சு.சாமி\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 19 மாதம் சிறையில் இருந்து வரும் சாமியார் ஆசாராம் பா��ுவின் ஜாமீனுக்காக பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி மும்முரமாக முயற்சித்து வருகிறார். 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 75 வயதான சாமியார் ஆசாராம் பாபு கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு ராஜஸ்தான் ...\nஜெயலலிதா வழக்கில் மேல் முறையீடு நீதிமன்றத்தை அவமதித்ததாகிவிடும். கர்நாடக காங்கிரஸ் சட்டப்பிரிவு\nசொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் தேவையில்லை என்று கர்நாடக அரசை, அம்மாநில காங்கிரஸ் கமிட்டியின் சட்டப்பிரிவு கடிதம் எழுதி கேட்டுக் கொண்டுள்ளது. தனஞ்சயா, கர்நாடக அரசிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சுப்பிரமணியன் சுவாமி தான் தாக்கல் செய்தார். முதலில் தமிழக ...\nமணப்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமி – திருமண விழாவில் பரபரப்பு\nபாஜக முக்கிய பிரமுகர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தனது தலைமையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தாலி எடுத்து மணமகனிடம் கொடுப்பதற்கு பதிலாக மணப்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற சம்பவம் அத் திருமண விழாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருகில் இருப்பவர் தடுக்கவில்லை என்றால் மணப்பெண்ணுக்கு தாலியும் கட்டி முடித்திருப்பார் சுப்பிரமணியன் சுவாமி. இச்சம்பவம் தற்பொழுது ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதலைமை செயலகத்தில் 30 ஊழியர்களுக்கு தொற்று: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோனா\nஇந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கோரிய மனு தள்ளுபடி- உச்ச நீதிமன்றம்\nமணலூரில் தொன்மையான உலைகலன் கண்டுபிடிப்பு: கீழடி ஒரு தொழில் நகரம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா: 11 பேர் உயிரிழப்பு\nகொரோனா நெருக்கடி -ஊரடங்கு குறித்து ராகுல் காந்தி- ராஜிவ் பஜாஜ் உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-06-04T15:38:12Z", "digest": "sha1:NLDWKY34KASEWN57OT2WEILGOZN3DZDY", "length": 18466, "nlines": 321, "source_domain": "www.akaramuthala.in", "title": "பேராசிரியர் க.அன்பழகன் இயற்கை எய்தினார்! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபேராசிரியர் க.அன்பழகன் இயற்கை எய்தினார்\nபேராசிரியர் க.அன்பழகன் இயற்கை எய்தினார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 March 2020 No Comment\nஇதழாளர், நூலாசிரியர், சட்டமன்ற மேலவை உறுப்பினர்(1962),நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்(1967-71), தமிழகச் சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் முதலானபொறுப்புகளில் திறம்படப் பணியாற்றியவர், இனமானப் பேராசிரியர் எனச் சிறப்பிக்கப்படுபவர், திராவிடர் முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர், பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய க.அன்பழகனார், நலக்குறைவின் காரணமாகவும் முதுமையின் காரணமாகவும் மரணம் உற்றார்.\nஅவரின் மறைவிற்கு இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்க்காப்புக்கழகம், தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகள், அகரமுதல மின்னிதழ் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nTopics: செய்திகள் Tags: க.அன்பழகன், மரணம்\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nஎமனுக்குத் தமிழ் கற்பிக்கச் சென்றார் தமிழறிஞர் மா. நன்னன்\nபாடலாசிரியர் நா.முத்துக்குமார் திடீர் மரணம்\nமறக்க முடியாத அந்த நாள் 17.5.1999.: பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி\nகவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் 89ஆம் ஆண்டு பிறந்த நாள்\nகவிக்கொண்டல் சிறப்பு விழா, சென்னை\n« குவிகம் இல்லம்: மார்ச்சு-மாசி கூட்டம்\nதினகரன் நிழல் அமைச்சரவை அமைக்கட்டும்\nநாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்���ம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/tivu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-06-04T14:27:50Z", "digest": "sha1:G76BYY27JBYYOZSWUB6KB5MZDQONU534", "length": 4775, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "புங்குடுதீவில் இளம் குடும்பப் பெண் மீது பாலியல் வன்முறை..!! |", "raw_content": "\nபுங்குடுதீவில் இளம் குடும்பப் பெண் மீது பாலியல் வன்முறை..\nபுங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் பாலியல் வன்முறை முயற்சிக்கப்பட்டுள்ளார் என பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநேற்று மாலை 19 வயதான கர்ப்பிணியான இளம் குடும்பப் பெண் அருகில் உள்ள காட்டுக்குள் விறகு எடுக்கச் சென்றுள்ளார்.\nஇந்நிலையில் அங்கு கள்ளச்சாரயம் காய்ச்சி வரும் 55 வயது மதிக்கத்தக்க நபர் அப்பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி மது பருக்கி, அவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.\nஎனினும், அங்கிருந்து தப்பிய அப் பெண் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\nஊர்காவல்துறைப் பொலிஸார் இது தொடர்பான முறைப்பாட்டினை ஏற்று சந்தேக நபரை தேடிவருகின்றனர். இதேவேளை பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஅதிகளவான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு நாட்டில் எங்கும் இராணுவத்தினர் குடிகொண்டிருக்கும் நிலையிலும் யுத்த காலத்தில் இல்லாத அளவிற்கு இன்று பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.\nபெண்கள் தனியே வெளியே செல்ல முடியாத நிலையில் இருக்கின்றார்கள். இது தொடர்பில் பொலிஸாரும் பாதுகாப்பு அதிகாரிகளும் கவனம் செலுத்தி பெண்களின் தன���மனித பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/rajini's-secretaries", "date_download": "2020-06-04T13:36:25Z", "digest": "sha1:AIJKHQ4PPD5R2LKOOTY4SGLREW2CXPFX", "length": 7542, "nlines": 88, "source_domain": "tamil.asianetnews.com", "title": "rajini's secretaries: Latest News, Photos, Videos on rajini's secretaries | tamil.asianetnews.com", "raw_content": "\nமு.க. ஸ்டாலினுக்கு ரூட் கிளியர்... ரஜினி முடிவால் நொந்து நூடூல்ஸான மன்ற மா.செ.க்கள்\nரஜினி அளித்த பேட்டி, திமுகவினரை உற்சாகமாக்கியுள்ளது. தான் முதல்வராகமாட்டேன் என்று சொன்னதன் மூலம் போட்டியிலிருந்து ரஜினியே விலகிவிட்டார். தமிழகத்தில் யார் முதல்வர் என்பதைப் பார்த்து வாக்களிப்போர்தான் மிக அதிகம். அந்த வகையில் ரஜினி போட்டியிலிருந்து விலகியதால், திமுகவுக்கு குஷி ஏற்பட்டுள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களே அதை வழிமொழிந்து பேசியது தெரியவந்துள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரி��்த வாகனம்..\nஅச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண் அஜித் பட வசனம் பேசி ஆளையே மயக்கும் வைரல் வீடியோ\nகொரோனாவால் அனுமதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்... மருத்துவமனை அறிக்கை..\nதமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1384 பேருக்கு கொரோனா.. 585 பேர் டிஸ்சார்ஜ்.. 12 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/dubai-returns-14-person-dont-have-corona-says-vijaya-baskar-skd-268847.html", "date_download": "2020-06-04T15:17:31Z", "digest": "sha1:LCFTSN7RUP7PZ56MIGG54K6N6ZB4MCQG", "length": 8584, "nlines": 114, "source_domain": "tamil.news18.com", "title": "துபாய் வழியாக தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் | dubai returns 14 person dont have corona says vijaya baskar– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nதுபாய் வழியாக தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\nதமிழர்கள் 14 பேர் நேற்று துபாய் வழியாக தமிழகம் திரும்பினர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா அறிகுறி இருந்ததால் பூந்தமல்லியில் உள்ள அரசு பொது சுகாதார நிலையத்தில் தனி அறையில் வைக்கப்பட்டனர்.\nதுபாய் வழியாக நேற்று தமிழகம் திரும்பிய 14 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ள நிலையில், பொதுமக்கள் தேவையில்லாமல் அச்சம் கொள்ளத் தேவையில்லை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\nபிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், அங்கு பணியாற்றி வந்த தமிழர்கள் 14 பேர் நேற்று துபாய் வழியாக தமிழகம் திரும்பினர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா அறிகுறி இருந்ததால் பூந்தமல்லியில் உள்ள அரசு பொது சுகாதார நிலையத்தில் தனி அறையில் வைக்கப்பட்டனர். அவர்களது ரத்த மாதிரிகளை சோதனை செய்தபோது, கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், பொதுமக்கள் தேவையில்லாமல் கொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என கேட்டுக் கொண்டார்.\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nதுபாய் வழியாக தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\nபிரேசிலில் பலூன்களை பறக்கவிட்டு உ���ிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்\nமற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\nபிரேசிலில் பலூன்களை பறக்கவிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்\nமற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா.. வெளியேற எளிய வழிகள் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-the-corporation-of-chennai-has-begun-testing-all-the-houses-to-checking-whether-the-corona-positives-vin-275453.html", "date_download": "2020-06-04T15:30:59Z", "digest": "sha1:VVCSN7US7C4EUDRRLWY7FOJ6UKEL7OFT", "length": 9097, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா அறிகுறி உள்ளதா என சென்னையில் வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி தொடக்கம்...! | The corporation of Chennai has begun testing all the houses to checking whether the corona positives– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகொரோனா அறிகுறி உள்ளதா என சென்னையில் வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி தொடக்கம்...\nவீட்டிற்கே வந்து சோதனைகள் மேற்கொள்வது, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.\nசென்னை மாநகரம் முழுவதும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று, பொதுமக்களுக்கு கொரோனா உள்ளதா என்ற சோதனைப் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.\nதமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், சென்னையில் அதிகபட்சமாக 95 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் வீடு வீடாகச் சென்று, கொரோனா தடுப்பு சோதனைகள் மேற்கொள்ளும் பணி ஞாயிறு முதல் தொடங்கியுள்ளது.\nஇதனால் அடுத்த 90 நாட்களுக்கு, 16 ஆயிரம் பணியாளர்கள், சென்னையில் அனைத்து வீடுகளுக்கும் சென்று, மக்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்று ஆய்வு செய்யவுள்ளனர்.\nகொரோனா அறிகுறிகளான காய்ச்சல், சளி, வறட்டு இருமல், மூச்சுத்திணற��் உள்ளதா என ஒவ்வொருவரிடம் தனித் தனியாக கேட்டு அறிகின்றனர்.\nஇவ்வாறு சேகரிக்கப்படும் ஆய்வு மாதிரிகளில் சிலருக்கு தீவிர அறிகுறிகள் தென்பட்டால், அவர்கள் அடுத்தக்கட்ட பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவர்.\nவீட்டிற்கே வந்து சோதனைகள் மேற்கொள்வது, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.Also see...\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nகொரோனா அறிகுறி உள்ளதா என சென்னையில் வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி தொடக்கம்...\nமற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nதனது சேமிப்பை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய சலூன் கடைக்காரர் - அமைச்சர் உதயகுமார் பாராட்டு\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\nடெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் - இந்தியா வர 10 ஆண்டுகள் தடை\nபிரேசிலில் பலூன்களை பறக்கவிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்\nமற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-04T15:27:33Z", "digest": "sha1:5GGINUJRBUXI5H326Y3FEDTKYMDYXE4J", "length": 11792, "nlines": 281, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:விக்கிப்பீடியர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 16 துணைப்பகுப்புகளில் பின்வரும் 16 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இசுலாமிய விக்கிப்பீடியர்கள்‎ (16 பக்.)\n► இன்ட்டர்நெட் எக்சுப்ளோரர் விக்கிபீடியர்‎ (1 பக்.)\n► ஈடுபாடுகள் வாரியாக பயனர்கள்‎ (6 பகு)\n► ஒப்பேரா விக்கிபீ��ியர்‎ (1 பக்.)\n► கிறித்து பல்கலைக்கழக விக்கித்திட்ட உறுப்பினர்கள்‎ (24 பக்.)\n► கிறிஸ்தவ விக்கிப்பீடியர்கள்‎ (2 பக்.)\n► துறை வாரியாக பயனர்கள்‎ (12 பகு)\n► நாடுகள் வாரியாக பயனர்கள்‎ (8 பகு)\n► பயன்படுத்தும் கருவிகள் வாரியாக பயனர்கள்‎ (4 பகு)\n► பயனர் பெட்டிகள்‎ (1 பகு, 4 பக்.)\n► பயனர் யாழ் இந்துக் கல்லூரி‎ (3 பக்.)\n► பயனர் யாழ்ப்பாணக் கல்லூரி‎ (5 பக்.)\n► மொழி வாரியாகப் பயனர்கள்‎ (39 பகு)\n► வலைப்பதியும் விக்கிப்பீடியர்கள்‎ (26 பக்.)\n► விக்கிப்பீடியா கைப்பாவைகள்‎ (3 பக்.)\n► ParserFunctions ஐ விளங்கிக்கொள்ளக்க்கூடிய விக்கிப்பீடியர்கள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 290 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nவிக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியர் மின்னஞ்சல் பட்டியல்\nவிக்கிப்பீடியா:நகரங்கள் வாரியாக தமிழ் விக்கிப்பீடியர்கள்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/assam-student-organization-during-modi-assam-visit", "date_download": "2020-06-04T15:49:52Z", "digest": "sha1:AKUMA62KRGKZZDHHPIMVGEUKBEMX3UUI", "length": 10118, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிரதமர் வருகையின் போது பிரம்மாண்ட போராட்டம்... மாணவர் சங்கங்கள் அறிவிப்பு... | assam student organization during modi assam visit | nakkheeran", "raw_content": "\nபிரதமர் வருகையின் போது பிரம்மாண்ட போராட்டம்... மாணவர் சங்கங்கள் அறிவிப்பு...\nநாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்க்க போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அசாம் மாநிலத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி அசாம் வந்தால், அவருக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என அசாம் மாணவர் சங்கங்கள் அறிவித்துள்ளன.\n‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டி அசாம் தலைநகர் கவுகாத்தியில் ஜனவரி 10-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கஉள்ளார். இந்நிலையில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்க வரும் பிரதமருக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று அசாம் மாணவர் அமைப்பு அறிவித்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு முதல்முறையாக அசாம் வரும் பிரதமர் ம���டிக்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக பிரம்மாண்ட போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nகரோனாவுக்குப் பின் பிரதமர் மோடியின் செல்வாக்கு எப்படி உள்ளது\nவிரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் நிதி அமைச்சர் மாற்றப்படுகிறாரா\nபிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் அழைப்பு...\n129 ஆண்டுகளுக்கு பிறகு உக்கிரம்... தென்னை மரத்தை எரித்த 'நிசர்கா' புயல்\nகையில் கத்தரிக்கோல்... நெஞ்சம் நிறைய நம்பிக்கை - வைரலாகும் பீகார் பெண்\nதனிமனித இடைவெளியோடு பேருந்தில் பயணித்த குரங்கு... வைரலாகும் வீடியோ\nப.சிதம்பரத்தின் ஜாமீனை ரத்து செய்யகோரிய மனு தள்ளுபடி\n‘மூக்குத்தி அம்மன்’ ரிலீஸ் குறித்து தகவல்\n''இந்த அரக்கர்கள் கரோனா வந்து இறப்பார்கள்\" - வரலட்சுமி வேதனை\n''இதிலிருந்து வெளியே வர முடியவில்லை'' - அட்லீ உருக்கம்\n''உண்மையிலேயே என் இதயம் நொறுங்கிவிட்டது'' - சிம்ரன் வேதனை\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\n -பாலியல் வழக்கில் பலே அரசியல்\nகரோனாவிற்கு பின் சரிந்த எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு... சர்வே முடிவால் அதிருப்தியில் அதிமுகவினர்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/general_knowledge/tamil_names/female_child_names.html", "date_download": "2020-06-04T13:48:12Z", "digest": "sha1:ZZOIYZEDWOWFWVQO2NFZVEFI5LY42BUF", "length": 5021, "nlines": 58, "source_domain": "diamondtamil.com", "title": "பெண் குழந்தைப் பெயர்கள் - Female Child Names - தமிழ்க் குழந்தைப் பெயர்கள் - Tamil Baby Names - தமிழ்ப் பெயர்கள் - Tamil Names, பெயர்கள், குழந்தைப், names, பெண், tamil, தமிழ்க், | , தமிழ்ப், baby, child, female", "raw_content": "\nவியாழன், ஜூன் 04, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபெண் குழந்தைப் பெயர்கள் - தமிழ்க் குழந்தைப் பெயர்கள்\nஅகர வரிசையில் பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் :\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபெண் குழந்தைப் பெயர்கள் - Female Child Names - Tamil Baby Names, தமிழ்க் குழந்தைப் பெயர்கள், Tamil Names, தமிழ்ப் பெயர்கள், பெயர்கள், குழந்தைப், names, பெண், tamil, தமிழ்க், | , தமிழ்ப், baby, child, female, பெயர்கள், குழந்தைப், names, பெண், tamil, தமிழ்க், | , தமிழ்ப், baby, child, female\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-12-19-06-44-41/", "date_download": "2020-06-04T15:02:08Z", "digest": "sha1:5YEVZRCM3TJPAO66CIQ2FKTF3SS4UNEH", "length": 7479, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "மஞ்சளின் மருத்துவக் குணம் |", "raw_content": "\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்\nபசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், நாடி நடையை துரிதப்படுத்துவதாகவும், தாதுபலம் பெருக்கியாகவும், வீக்கம், கட்டிகளைக் கரைப்பதாகவும் செயல்படுகிறது.\nமஞ்சளைச் சுட்டுப் புகையை முகரத் தலைவலி, நீர்க்கோவை, மண்டைநீர், மூக்கடைப்பு, நீர் ஏற்றம் ஆகியவை தீர்ந்து குணமாகும்.\nமஞ்சளை நன்கு வெயிலில் உலர்த்தி பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்துவர குழந்தைகளின் கண் நோய் குணமாகும்.\nஒரு குவளை பாலில் 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் கலந்து காலை, மாலை, சாப்பிட வறட்டு இருமல் தீர்ந்து குணமாகும்.\nமஞ்சள், மருதாணி சமனளவு எடுத்து அரைத்து கால் ஆணிமீது வைத்துக் கட்டிவர கால்ஆணி குணமாகும்.\nநன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்\nதஞ்சை பெரியகோவில் இன்று கும்பாபிஷேகம்\nயோகிஜி மீது திட்டமிட்டு பரப்பப்படும் பரப்புரை\nஇந்த தேசத்துக்கென்று ஒரு ஆன்ம உண்டு\n15 நிமிடம் சூரிய வெளிச்சம் ... நோய் எதிர்ப்பு…\nகுறைந்த செலவில் புற்றுநோய்க்கு சிகிச்சை\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய ந� ...\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான ...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல ...\nபிரதமர் கரீப் கல்யாண் உதவி திட்டத்தின� ...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்� ...\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95-6/", "date_download": "2020-06-04T13:35:58Z", "digest": "sha1:SCL47TQYQ6TNKFNPNF7NPLUMCEGWLXQU", "length": 31189, "nlines": 342, "source_domain": "www.akaramuthala.in", "title": "தந்தை பெரியார் சிந்தனைகள் 6 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்) - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஉரை / சொற்பொழிவு »\nதந்தை பெரியார் சிந்தனைகள் 6 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதந்தை பெரியார் சிந்தனைகள் 6 : முனைவர் ந. சுப்பு(ர���ட்டியார்)\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 January 2020 No Comment\n(தந்தை பெரியார் சிந்தனைகள் 5 இன் தொடர்ச்சி\n(ஆ) முருகன்: விநாயகனுக்குத் தம்பி இவன். இவனுக்குச் ‘சிவகுமாரன், சரவணன், கார்த்திகேயன், சேனாபதி, குகன், ஞானபண்டிதன், சுவாமிநாதன், சுப்பிரமணியன்’ என்று பல திருநாமங்கள் உண்டு. இவன் பிறப்பைப் பற்றியும் பலகதைகள் உண்டு. பாமரமக்கள் உணர்வதற்காகப் புனையப்பெற்றவையே இக்கதைகள். தந்தை பெரியார் அவர்கள் இக்கதைகளை ஆதாரமாகக் கொண்டு அனைத்தையும் சாடுகிறார்கள். அறிஞர்கள் இக்கதைகளில் அடங்கியுள்ள தத்துவத்தை மட்டிலும் எடுத்துக் கொள்கின்றார்கள்.\nஅண்டமெங்குமுள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனிடத்திருந்து வந்தவை. ஆகவே அவை யாவுக்கும் அவன் அப்பனாகவும், பராசக்தி அன்னையாகவும் இருக்கின்றனர். தோன்றிய உயிர்களுள் உயர்வுதாழ்வு உண்டு, விலங்குக்கும் மனிதனுக்கும் எவ்வளவு வேற்றுமை இதற்கெல்லாம் மேலாக மக்களுக்கும் அமைந்துள்ள தராதரமோ அளப்பரியது. கல்நிலையிலிருந்து கடவுள் நிலைவரை மக்களைக் காணலாம். மனிதன் எவ்வளவு மேலோன் ஆகமுடியும் எனபது ஒரு பெரிய வினா. இவ்வினாவுக்கு விடையாக அமைந்திருப்பவன் சிவக்குமாரன்.\nபிறப்பு: உலகை உய்வித்தற்பொருட்டு உண்டு பண்ணப்பட்டவன் முருகக் கடவுள். அவன் உண்டான விதம்- பிறப்பு- வியக்கத்தக்கது. சிவபெருமான் யாண்டும் தன் சொரூபத்தில்- தடத்த நிலைக்கு வாராமல்-திளைத்திருந்தார். அவனது நிறைநிலையைக் கலைக்க முயன்ற காமனை- மன்மதனை- அவர் காய்ந்தார் [குறிப்பு 1]. ஆதி சக்தி அவரைக் குறித்துத் தவம் செய்து அவரை அடைந்தாள். பிறகு அவர்களுக்குக் கந்தன் மைந்தனானான். ஆகவே அவன் தோற்றத்துக்கும் காமத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. தவத்தின் விளைவே முருகவேள்.\nசிவனாரது ஐம்பொறிகளின்று ஐந்து ஒளிப்பிழம்பு, மனத்தினின்று மற்றோர் ஒளிப்பிழம்பு, ஆக ஆறு ஒளிப் பிழம்புகள் வெளிக்கிளம்பின. அவற்றின் தேசுவை (தேசசை)க் கண்டு அம்பிகையே திகைத்துப் போய்விட்டாள். கங்கையை உலர்த்திவிட்டு அவ்வொளித்திரள் சரவணப் பொய்கையில் பிரவேசித்தது. சரவணப் பொய்கை என்பது நாணல் காட்டிலுள்ள நீர்நிலை. ஆங்கிருந்து ஆறுமுகம் பன்னிருதோள் ஓர் உடல் உடைய, தெய்வக்குழந்தையொன்று உருவெடுத்து வந்தது. சண்முகன் என்பவன் அவனே.\nகார்த்திகைப் பெண்கள் ஆறுபேர் அவனைப் ப��ண முன் வந்தனர். அவர்களின் பொருட்டு அவன் ஆறு குழந்தைகளாகத் தன்னைப் பிரித்துக் கொள்வதுண்டு. அவர்களிடம் பால் பருகின பிறகு அவன் ஓர் உருவமாகி விடுவான். விளையாட்டாகக் கணக்கற்ற உருவங்களையும் அவன் எடுப்பதுண்டு. படுத்துறங்கும்பொழுது ஒற்றை மேனியனாகி விடுவான். கார்த்திகை மங்கையர்களால் வளர்க்கப் பெற்றமையினால் அவனுக்குக் ‘கார்த்திகேயன்’ என்ற திருநாமமும் ஏற்பட்டது.\nசரவணபவன்: சீவர்களின் தோற்றத்திற்கே முருகக்கடவுள் முன்மாதிரியாகின்றான். சரவணப்பொய்கை கருப்பைக்குச் சமமானது. அது முற்றிலும் சக்தி சொரூபம், சிவசேதனம் என்னும் பித்து (விந்து) அதன்கண் நாட்டப்பெற்றது. அப்பொழுது பஞ்சேத்திரியங்களும் மனமும் ஒன்றுபட்டன. உயிர்களுள் ஆறு அறிவோடு கூடியது மிக உயர்ந்தது. பரஞானம் அல்லது இறைஞானத்தைப் பெறுவதற்கு ஆறு அறிவு உயிரே முற்றிலும் தகுதி வாய்ந்தது. கண், காது, வாய் போன்ற ஒவ்வோர் இந்திரியமும் தனித்தனியே பயிற்சிபெறுகின்றது. கார்த்திகை மாதர் ஆறுபேரிடம் ஆறு வடிவங்களில் இருந்து வளர்பொருள் பஞ்சேந்திரியங்களும் மனமும் நல்ல பயிற்சி பெறுதலாகும். உறங்கும் பொழுது எல்லா இந்திரியங்களும் மனமும் ஒடுங்கி விடுவதால் ஓர் உருவம் ஆய்விடுகின்றது.\nசொரூப விளக்கம்: ஆறுமுகமும் பன்னிருதோளும் ஒரு திருமேனியும் உடைய சரவணபவன் தோன்றியதில் பொருள் பல புதைந்து கிடக்கின்றன. இயற்கையின் அமைப்பில் பல தலைகளுக்குத் தேவை இல்லை. இரண்டு தலையுடன் ஏதாவது பிறந்தால் அது பிழைக்காது. ஆறுதலைகளுக்கு வேலை என்ன என்ற வினா எழுகின்றது. பல கைகள் இருந்தால் அவற்றைப் பயன்படுத்தலாம்; பல தலைகளைப் பயன்படுத்துதல் எவர்க்கும் முடியாது. சீவர்களுள் மனிதனாகப் பிறந்தவனிடத்து உள்ள மகிமைகளெல்லாம் உருவெடுத்தவன் முருகன். உயர்ந்த தத்துவங்களை உருவகப்படுத்தி ஒவ்வொன்றும் ஒவ்வொரு தலையாகக் கருதப்பெறுகின்றது. தலைபெறுகின்ற சிறப்பை வேறு எந்த உறுப்பும் பெற முடியாது. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்தின் வடிவத்தின் வகை அறிவதற்கு ஐம்பொறிகள் அமைந்துள்ளன. இவற்றிற்கெல்லாம் மேலாக எண்ணவும் உணரவும் வல்லது மனம். இவை ஆறும் ஆறுமுகங்களுக்கு ஒப்பானவை. முகம் போன்று இவை பாராட்டப்பெறல் வேண்டும். முறையாக இவற்றை வளர்க்குங்கால் ஒவ்வொன்றும் ஒரு முகத்துக்குச் சமமானது.\n‘பகவான்’ என்னும் சொல்லுக்கு ஆறுகுண சம்பந்தன் என்பது பொருள். ஞானம், வைராக்கியம், வீரியம், ஐசுவரியம், செல்வம் கீர்த்தி ஆகிய ஆறும் எவனிடத்து ஒன்று சேர்ந்து உள்ளனவோ அவன் பகவான், இந்த ஆறனுள் ஏதேனும் ஒன்று சிறப்பாக அமைந்து விட்டாலேயே சாதாரண சீவன் ஒருவன் பெருமகனாகி விடுகின்றான். இந்த ஆறு தெய்வமகிமைகளும் ஒன்று சேர்ந்து ஒருவனிடம் மிளிருமானால் அவன் முருகக் கடவுளாகவே ஆகிவிடுகின்றான். பிறந்தது நாணற்காடு ஆகிய பிரபஞ்சம். ஆங்கு வளர்ந்திருந்து அடையப்பெறும் பெருமையாவும் தெய்வ சம்பத்துகளாம். ஆறுமுகமுடைய குமரேசன் இந்தக் கோட்பாட்டை ஓயாது உயிர்களுக்கு நினைவூட்டி வருகின்றான்.\nஆறுமுகத் தத்துவத்தில் தன்னையே மறந்து ஆழங்கால் பட்ட அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானைத் துதிக்கும் பாடல் இது:\n⁠ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே;\nகூறும்அடி யார்கள்வினை தீர்க்குமுகம் ஒன்றே;\n⁠குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே;\nமாறுபடு சூரரை வதைத்தமுகம் ஒன்றே;\n⁠வள்ளியைம ணம்புணர வந்தமுகம் ஒன்றே;\nஆறுமுகம் ஆனபொருள் நீஅருளல் வேண்டும்;\n⁠ஆதிஅரு ணாசலம் அமர்ந்தபெரு மாளே.\nசென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. அ.பெருமாள்\nஅறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 26.2.2001 முற்பகல்\nபேராசிரியர் முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\n. இவ்வரலாறு இன்னொரு விதமாகவும் சொல்லப்பெறுவதுண்டு. சனகாதி முனிவர்கட்கு சிவதத்துவத்தை உபதேசிக்கும் பொருட்டு தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளிய கதை.\nTopics: உரை / சொற்பொழிவு, கட்டுரை, தமிழறிஞர்கள், பிற கருவூலம்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nநேற்றுவரை கூகுளில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் இன்றைக்கு அதன் அலுவல் மொழி\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதிருக்குறள் தொண்டர் பூவை.பி. தயாபரனார் –\tமுனைவர் கி.சிவா\n« உருசிய நாட்டில் தமிழும் தமிழரும்: சந்திப்பும் கலந்துரையாடலும்\nநாட்டுப்புறவியல் கருத்தரங்கு அறிவிப்பு, கோவை »\nஇடைத் தேர்தலும் தி.மு.க.வும��� அ.இ.அ.தி.மு.க.வும்\nஇலக்கு தவறிய மொழிப்போர் 50 மாநாடு – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-79/25896-makkal-nambikkaiyai-sidhaikkum-neethimandrankalin-theerppukal", "date_download": "2020-06-04T14:33:10Z", "digest": "sha1:KFBKIZFIP2J6EN33GKFSYK2WB33SOGLH", "length": 27344, "nlines": 232, "source_domain": "www.keetru.com", "title": "மக்கள் நம்பிக்கையை சிதைக்கும் நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள்", "raw_content": "\nபழ.கருப்பையா நீக்கம் ‘சாதா’ நீக்கமல்ல; ‘புரட்சி’ நீக்கம்\nவழக்கறிஞர் போராட்டமும் அரசின் மவுனமும்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் : சிக்கல்களும் தீர்வுகளும் - 10\nபெரியார் தொண்டர்களை ‘தேச விரோதிகளாக’ அறிவித்த கலைஞர் அரசுக்கு உயர் நீதிமன்றம் பதிலடி\nஇந்திய அமைப்பில் இன்னும் ஓர் ஆணையம்\nபெண் விடுதலைக்கு வலிமை சேர்க்கும் தீர்ப்புகள்\nசட்ட எரிப்பு நாளில் கழகத் தோழர்கள் ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர்\n2ஜி அலைவரிசை ஊழல் வழக்கிலிருந்து ஆ.ராசா, மு.க. கனிமொழி விடுதலை\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nமகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்\nதொல்லியல் பயிலரங்கு (12-05-2020 முதல் 18-05-2020)\nஎழுத்தாளர்: அ.சகாய பிலோமின் ராஜ்\nபிரிவு: சட்டம் - பொது\nவெளியிடப்பட்டது: 04 ஜனவரி 2014\nமக்கள் நம்பிக்கையை சிதைக்கும் நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள்\nஇந்திய நீதி பரிபாலனத்தின் அடிப்படை அம்சமே “ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது” என்பதுதான். இதை அக்கறையுடன் கடைபிடிப்பது இந்திய நீதிமன்றங்களின் தலையாய கடமையாகும். இந்த அடிப்படையில்தான், மரண தண்டனை விதிக்கப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் சைமன், ஞானப்பிரகாசம், மாதையா மற்றும் பிலவேந்திரன் ஆகியோருக்காக வழக்காடும் வழக்கறிஞர் காலின் கொன்சால்வஸ் உச்சநீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை மனுவை தாக்கல் செய்தார். அதை கடந்த 3.1.14 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு கையாண்ட விதம் இந்திய நீதிபாபாலனத்தின் அடிப்படை அலகையே அசைத்துப் போடுவதாகவும், கேலிக்கூத்தாக்குவதாகவும் உள்ளது.\nவழக்கறிஞர் இந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் விசாரணையின் போது பல அடிப்படை உண்மைகளும், ஆதாரங்களும் மறைக்கப்பட்டிருந்தன என்றும், அவை தற்போது தெளிவாக ஐயத்திற்கிடமின்றி வெளிப்பட்டுள்ளன என்றும், மறைக்கப்பட்ட பல உண்மைகளைக் கருத்தில் கொள்ளாமல் நடத்தப்பட்ட வழக்கு விசாரணை முழுமையானதல்ல என்பதால், இந்த வழக்கில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ள புதிய ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு மறு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.\nஉச்சநீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இப்படிப்பட்ட வழக்குகளில் தாராளமாக மறுவிசாரணைக்கு உத்தரவிட எவ்விதத் தடையும் இல்லை. ஏனெனில் இதுபோன்ற பல வழக்குகளில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.\nஒரு வழக்கில் வழக்கு விசாரணையின் போது அவ்வழக்கின் முழு பரிமாணங்களும் வெளிப்படும் வாய்ப்பு இல்லை. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் முக்கியமான குற்றவியல் வழக்குகளில் பல்வேறு காரணிகளால் உண்மைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் வெளிப்படுவதில்லை. அதிலும் குறிப்பாக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் அது முற்றிலும் சாத்தியமாகாது. அவ்வழக்குகளை விசாரணை செய்துவரும் அமைப்புகள் பல்வேறு நெருக்கடிகளுக்கும், நிர்ப்பந்தங்களுக்கும் உள்ளாகின்றன. நமது நாட்டில் விசாரணை செய்யும் அமைப்புகள், அது மத்திய குற்றப் புலனாய்வுத் துறையாகவே இருந்தாலும், அனைத்தும் அரசியலில் அதிகாரம் செலுத்துவோரின் கையில் இருக்கின்ற ஒரு துருப்புச்சீட்டாகவே இன்றுவரை பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட பின்புலத்தில், பல நூறு வழக்குகளில் புதிய ஆதாரங்கள், மறைக்கப்பட்ட பல அரிய விவரங்கள், சாட்சிகள், சான்றுப் பொருட்கள், சான்றாவணங்கள் போன்றவை காலம் கடந்து வெளிவருவதென்பது வியப்பல்ல. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இன்னும் அவிழ்க்கப்படாத மர்மங்கள் பல உள்ளன. விசாரணை அமைப்பான சி.பி.ஐ. ஆரம்பம் முதலே எவ்வளவு குளறுபடிகளை இதில் செய்துள்ளது என்பது மெல்ல மெல்ல வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. அதேபோல குசராத்தில் நடைபெற்ற பல்வேறு கொலை மற்றும் போலி மோதல் சாவுகள் குறித்த வழக்குகளில் பல புதிய ஆதாரங்கள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. புதிய ஆதாரங்கள் வரக்கூடாது; அவற்றை புதிதாக கருத்தில் கொள்ள முடியாது என்று சொன்னால், இந்நாட்டில் பல வழக்குகளில் நீதி குழிதோண்டி புதைக்கப்பட்டுவிடும். பல நிரபராதிகள் சட்டப்புறம்பான முறையில் தொடர்ந்து தண்டனை அனுபவிக்கவும் பல குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதற்கும் வழி ஏற்பட்டுவிடும்.\nஒரு குற்றவியல் வழக்கைப் பொருத்தவரை தண்டனை கொடுக்கப்பட்டு அந்தத் தண்டனை உச்சநீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்ட பிறகு தகுந்த காரணங்கள் இருப்பின் அதை மீண்டும் திரும்பிப் பார்க்கக் கூடாது என்று எந்த நியதியும் இல்லை; எவ்வித சட்டமும் இல்லை; அப்படி இருக்கவும் முடியாது. ஏனெனில், அப்படி ஒரு நியதியோ சட்டமோ இருந்தால் அது இந்திய நாட்டின் நீதிபாபாலன முறைக்கு எதிரானதாகவும், முரணானதாகவும்தான் இருக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு அணுகுமுறை சட்டத்தை இயங்கியல் தன்மை கொண்டதாக அன்றி நிலைத்த தன்மையுடைதாகவே மாற்றிவிடும். சட்டம் என்பது இயங்கியல் தன்மை கொண்டதாக இருக்கின்ற போதுதான் புதிய புதிய சிந்தனைகள், நாகரீகமான மாற்றங்கள், புதிய அணுகுமுறைகள் போன்றவை சாத்தியமாகின்றன. இயங்கியல் தன்மை காரணமாகத் தான் நமது சட்டங்கள் பல மாறுதல்களுக்கு உள்ளாகி வருகின்றன. நிலைத்துப்போனதாக இருந்தால் இத்தகைய மாற்றங்கள் சாத்தியமாகி இருக்காது.\nவிவாதிக்கப்படும் இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சாதாரண தண்டனை அனுபவிப்பவர்கள் இல்லை. மாறாக, மரண தண்டனை வழங்கப்பட்டு அது உறுதி செய்யப்பட்டு அதன் பிறகு குடியரசுத் தலைவர் முன்பாக சமர்ப்பிக்கப்பட்ட கருணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் மனிதர்கள். மரண தண்டனை வழங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதமே மரண தண்டனையைவிட கொடூரமான தண்டனையை அனுபவித்திருப்பதற்கு சமம் என்பதாலும் அது நியாயமானதல்ல என்பதாலும் தற்காலிகமாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நபர்கள் அவர்கள். இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக, ஆதாரப்பூர்வமாக வெளிவந்துள்ள புதிய ஆதாரங்கள், புதிய உண்மைகள், புதிய சாட்சிகள் இவற்றின் அடிப்படையில் இவ்வழக்கை மறு விசாரணை செய்வதுதான் இந்த வழக்கின் உண்மைத் தன்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும். அதன் பிறகு அவற்றை சீர்தூக்கிப் பார்த்த பிறகுதான் இந்த வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைக்க வழி பிறக்கும். அதற்குப் பதிலாக, மறுவிசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று ஒரேயடியாக வழக்கைத் தள்ளுபடி செய்வது இயற்கை நியதிக்கும் இயற்கை நீதிக்கும் புறம்பாக அப்பாவிகளைத் தண்டிப்பதற்கு இணையாகும். ஏற்கனவே அப்சல் குரு மற்றும் அஜ்மல்கான் போன்றவர்களின் வழக்குகளில் அவசரகதியில் செயல்பட்டு அவர்களை தூக்கிலிட்டு அநியாயம் செய்துள்ள நிலையில் மீண்டும் சரியான வாய்ப்புக்கள் கொடுக்கப்படாமல், வெறும் அனுமானங்கள், புனையப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் புனைவுகளை ஏற்றுக்கொண்டு சில மனிதர்களைத் தூக்கிலிட்டால் அதற்கு கண்டிப்பாக இந்தியா என்னும் மிகப் பெரிய சனநாயக நாடு பதில் சொல்லியே ஆக வேண்டும்.\nமேலும், இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட தலைமை நீதிபதி அதற்கு கூறியிருக்கும் காரணம் அனைவரையும் திகைக்க வைக்கிறது. இந்த வார்த்தைகள் இந்திய நாட்டு சட்டங்களை நன்கு கற்றறிந்த தலைமை நீதிபதியின் வாயிலிருந்து வருபவைதானா என்று பலரும் வியக்கின்றனர். ஏனெனில், அவரது கூற்றுப்படி, “இப்போதெல்லாம் 20 ஆண்டுகளு��்குப் பிறகு விசாரணை அதிகாரிகள் தங்கள் விசாரணை பற்றி அதில் நடந்த குறைகளையும், தவறுகளையும் பற்றிப் பேசுவது சுவாரசியமானதாக இருக்கிறது. அப்படிப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் மறு விசாரணைக்கு உத்தரவிட முடியாது. அப்படி உத்தரவிட்டால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும். மேலும், ஏராளமான வழக்குகள் இங்கு தொடுக்கப்படும்” என்றும், ”ராஜீவ் கொலை வழக்காக இருந்தாலும், வீரப்பன் வழக்காக இருந்தாலும் எல்லா குற்றவியல் வழக்குகளிலும் ஏதாவது குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். அதற்காக இது போன்ற மனுக்களையெல்லாம் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று வழக்குகளை எதிர்கொள்வதற்குப் பதில் தப்பித்துக் கொள்ளும் மனநிலையுடன் உதிர்த்த வார்த்தைகளாக இருக்கின்றன. இது தலைமை நீதிபதிக்கும் உச்சநீதிமன்றத்தில் நீதி வழங்கும் நிலைக்கு உயர்த்தப்பட்டவர்களுக்கும் அழகல்ல; மிகவும் பொறுப்பில்லாத வார்த்தைகள்.\nநீதிமன்றங்களே அதிலும் உச்சநீதிமன்றமே, வழக்குகளை சட்டத்தின் பார்வையில் நின்று நீதி வழுவாது தீர்ப்பதற்குப் பதிலாக, என்ன இப்படிப்பட்ட வழக்குகள் தொடுக்கப்படுகின்றனவே என்று அங்கலாய்த்துக் கொண்டால், அநியாயமாக பழி சுமத்தப்பட்டு தண்டனைக்குள்ளாகும் மனிதர்கள் நீதி கேட்டு எங்கே செல்வார்கள் நீதிபதிகள் தங்களது அணுகுமுறைகளையும் மனநிலையையும் மாற்றிக் கொள்ளாவிட்டால் மக்கள் அம்மன்றங்களின் மீது எளிதில் நம்பிக்கை இழந்து விடுவார்கள்.\n- அ.சகாய பிலோமின் ராஜ், வழக்கறிஞர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2017/07/blog-post.html", "date_download": "2020-06-04T14:48:51Z", "digest": "sha1:YLKY52MYS7ZLYYEIHIQB5HZCISWAYSX6", "length": 7237, "nlines": 72, "source_domain": "www.unmainews.com", "title": "அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றிய மாநாடு ~ Unmai News", "raw_content": "\nஅரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றிய மாநாடு\nஅரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றிய மாநாடு பிரதம அமைச்சர் மற்றும் அரசியலமைப்பு சபையின் ���ழிப்படுத்தும்\nகுழுவின் தவிசாளர், கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் 2017 ஜூன் மாதம் 28ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.\nஇந்த மாநாடு நாடளாவிய ரீதியில் ஆலோசனை தலைவர்கள், உயர் அரச அதிகாரிகள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பங்குதாரர்களை ஒர் இடத்திற்கு கொண்டு வருவதற்கும், அரசியலமைப்பு மறுசீரமைப்புகளின் இயல்பு, பரிணாமம் மற்றும் முன்னோக்கிச் செல்லல் சம்பந்தமாக விழிப்புணர்வூட்டுவதற்குமானதோர் முயற்சியாகும்.\nஅரசியலமைப்புச் சபையின் பிரதித் தவிசாளர் கௌரவ திலங்க சுமதிபால அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, பிரதம அமைச்சர் மற்றும் அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவின் தவிசாளர், கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் மற்றும் தென் ஆபிரிக்காவின் முன்னாள் பிரதி நீதியரசர் அத்வகாத் டிகன்க் மொசெனெகெ அவர்களினால் உரைகள் நிகழ்த்தப்பட்டன.\nகௌரவ மகா சங்கரத்னய, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கௌரவ அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற மற்றும் அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்கள், மாகாண சபைகளின் கௌரவ ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் இந்நிகழ்விற்கு சமுகமளித்திருந்தனர்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T15:51:47Z", "digest": "sha1:5RBD74WAYT6NDPD5TN3MCOH3ORAMXCVV", "length": 11929, "nlines": 71, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரியாத வரம் வேண்டும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிரியாத வரம் வேண்டும் 2001 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.1999 இல் மலையாளத்தில் வெற்றி பெற்ற நிறம் என்கின்ற படத்தின் தமிழாக்கம்.2000களில் தமிழ்த் திரையுலகில் பிரபலமாக இருந்த பிரசாந்த் மற்றும் ஷாலினி முதன்மை கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க, இத்திரைப்படத்தை நிறம் படத்தை இயக்கிய கமலே தமிழிலும் இயக்கினார். இத்திரைப்படத்தில் மனோரமா, ஜனகராஜ், மணிவண்ணன், வையாபுரி, கோவை சரளா என எண்ணற்ற நட்சத்திர நடிகர் பட்டாளங்களைக் கொண்டுத் தயாரிக்கப்பட்டிருந்தது.இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 2001-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.\n2 நடிகர்,நடிகைகள் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள்\nசஞ்சய் (பிரசாந்த்) மற்றும் நிதி (ஷாலினி) சிறுவயது முதலே இணைபிரியா நண்பர்கள். அக்கம் பக்கத்து வீடுகளில் வசிக்கும் இருவரும் பள்ளிபருவம் முதல் கல்லூரி பருவம் வரை, காலையில் கண் விழிக்கும் நேரத்திலிருந்து இரவு தூங்கப்போகும் நேரம் வரை ஒன்றாகவே வளருகின்றனர், படிக்கின்றனர், ஒன்றாகவே நேரத்தைச் செலவிடுகின்றனர். கல்லூரியில் சஞ்சயை சினேகாவும் (ஜோமோல்), நிதியை பிரவீனும் (கிருஷ்ணா) காதலிக்கின்றனர். ஒருகட்டத்தில் நிதியின் மேல் காதல் வயப்பட்ட பிரவீன் நிதியிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறார். இந்நிலையில் நிதி கல்லூரி சுற்றுலாவிற்காக ஒரு வாரகாலம் பெங்களூர் செல்கிறார். இந்த ஒரு வாரக்காலத்தில் நிதியின் பிரிவை உணரும் சஞ்சய் நிதி இல்லாமல் தன்னால் இருக்க முடியாததையும் நிதியை அவன் காதலிப்பதையும் வீட்டின் வேலைக்காரி சஞ்சய்க்கு உணர்த்துகின்றார். எனினும் சஞ்சய் இருவரின் நட்பின் காரணமாக தனது காதல் எண்ணங்களை நிதியிடம் மறைக்கின்றான். இதை அறியாத நிதி பிரவீனின் காதலை ஏற்றுக்கொள்கிறார். நிதி மற்றும் பிரவீன் வீடுகளில் இருவருக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. இந்த சமயங்களில் நிதியும் தன்னால் சஞ்சயை பிரிந்து இருக்க முடியாது என்பதை உணர��கின்றார் சஞ்சயிடம் அதைத் தெரிவிக்கிறார். சஞ்சயும் தனது அதே நிலையை நிதியிடம் தெரியப்படுத்தி இருவரும் இறுதியில் இணைகின்றனர்.\nநடிகர்,நடிகைகள் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள்தொகு\nமின்க் பிரார் - சிறப்புத்தோற்றம்\n1999இல் மலையாளத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற நிறம் படத்தினைத் தொடர்ந்து அப்படத்தினை தமிழில் மொழியாக்கம் செய்வதன் மூலம் அப்படத்தின் இயக்குனர் கமல் தமிழில் அறிமுகம் ஆவதென முடிவு செய்தார். அவர் பிரசாந்தை கதையின் நாயகனாகவும்,மலையாளத்தில் கதாநாயகியாக நடித்த ஷாலினியே தமிழிலும் நாயகியாக நடிக்கவிருப்பதாகவும் நிறம் படத்தின் வெற்றிவிழாவின் போது மேடையில் அறிவித்தனர். சினேகா மற்றும் கிருஷ்ணா இரண்டாவது நாயகன், நாயகியாக நடிக்க தேர்வாகினர்.[சான்று தேவை]முதலில் நடிகை குஷ்பூவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகச் செய்திகள் வெளியாகின. சினேகா நடிக்க இருந்த கதாபாத்திரத்தை நிறம் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த ஜோமோல் தமிழிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[சான்று தேவை]மேலும் குஷ்பூவும் இத்திரைப்படத்தில் நடிக்கவில்லை என உறுதிசெய்யப்பட்டது. தயாரிப்பாளரின் பணப்பிரச்சனைக் காரணமாக இத்திரைப்படம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.அத்தாமதம் காரணமாக படத்தின் நாயகன் பிரசாந்த் வேறு படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் நாயகி ஷாலினி இப்படத்திற்க்கு கொடுத்த தேதிகள் வீணடிக்கப்பட்டது.[சான்று தேவை]இந்நிலையில் ஷாலினிக்கும் நடிகர் அஜித்குமார்க்கும் திருமணம் நடக்கவிருந்ததால் ஷாலினி திருமணத்திற்குப் பிறகு நடிப்பதில்லை என முடிவெடுத்திருந்தார்.[சான்று தேவை]இந்நிலையில் இருவருக்கும் திருமணம் முடிந்ததால் மலையாள படத்தில் ஷாலினி நடித்த காட்சிகளை இத்திரைப்படத்தில் உபயோகித்து அக்டோபர் 2000 ஆம் ஆண்டு படத்தை வெளியிடுவது என முடிவெடுத்தனர்.ஆனால் ஷாலினி இப்படத்தைத் தனதுக் கடைசிப் படமாக நடித்துக் கொடுப்பதென முடிவெடுத்தார்.\nஅதன்படி படத்திற்கு பிரியாத வரம் வேண்டும் என பெயரிடப்பட்டு படப்பிடிப்பு வேலைகள் தொடங்கப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/coronavirus-2-morepeople-infected-q827d6?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-06-04T15:18:04Z", "digest": "sha1:H3EQDNYFYKUSUC4QEN7U6ARZPK5SBAIR", "length": 10706, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தூங்கா நகரத்தில் தூக்கத்தை இழந்த பொதுமக்கள்.... மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதியானதால் பீதி..! |", "raw_content": "\nதூங்கா நகரத்தில் தூக்கத்தை இழந்த பொதுமக்கள்.... மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதியானதால் பீதி..\nமதுரை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா பாதிப்பு வார்டில் காண்டிராக்டரின் மனைவி, 2 மகன்கள் மற்றும் ராஜபாளையத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் உள்ளிட்ட 5 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்த காண்டிராக்டரின் மூத்த மகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.\nமதுரை அண்ணாநகரைச் சேர்ந்த 54 வயதான காண்டிராக்டர் கொரோனா தொற்று காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதான் தமிழகத்தில் முதல் கொரோனா உயிரிழப்பாகும்.\nஇதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது ரத்த மாதிரியும் பரிசோதனக்கு அனுப்பப்பட்டன. இதில் கட்டிட காண்டிராக்டரின் மனைவி மற்றும் 2-வது மகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது.\nஇந்நிலையில் இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது மதுரை அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பரிசோதனை ஆய்வு மையத்தில் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். தற்போது, மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா பாதிப்பு வார்டில் காண்டிராக்டரின் மனைவி, 2 மகன்கள் மற்றும் ராஜபாளையத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் உள்ளிட்ட 5 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nவெளிநாட்டினர் 2200 தப்லீக் ஜமாத் அமைப்பினர்... இந்தியாவுக்குள் 10 ஆண்டுகள் நுழைய அதிரடி தடை\nகொரோனாவால் அனுமதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்... மருத்துவமனை அறிக்கை..\nஅறிகுறியே இல்லையாம்... குடும்பத்தோடு கொரோனா வார்டில் அட்மிட் ஆன இளம் நடிகை...\nஐசியூவில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன்.. மூச்சு விடுவதில் தொடர்ந்து சிரமம்..\n“போன மாச கரண்ட் பில்லை கட்டிட்டு பேசுப்பா”...நடிகர் பிரசன்னாவிற்கு மின்வாரியம் கண்டனம்...\nதனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை.. மாஸ் காட்டிய முதல்வர் எடப்பாடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஇஎம்ஐ அவகாசம்..வட்டியை தள்ளுபடி செய்தால் 2.10 லட்சம் கோடி இழப்பு.. உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் பதில்\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\nகட்டியாச்சி... கட்டியாச்சி... தூக்கி அடித்த மின்சார வாரியம்... வெள்ளைக்கொடி ஏந்திய பிரசன்னா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/pakistan-super-league", "date_download": "2020-06-04T14:34:15Z", "digest": "sha1:OE5RMC5YEGTK4EH25ABHXYM7Y6VEZOQY", "length": 16126, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "pakistan super league: Latest News, Photos, Videos on pakistan super league | tamil.asianetnews.com", "raw_content": "\nஇதைவிட கேவலமான ஒரு ஃபீல்டிங்கை பார்த்துருக்க மாட்டீங்க.. வீடியோ\nபாகிஸ்தான் ��ூப்பர் லீக்கில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி வீரர் அகிஃப் ஜாவேத் படுமோசமாக ஃபீல்டிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.\nஷேன் வாட்சன் செம பேட்டிங்.. அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற செய்த ஆட்டநாயகன்\nஷேன் வாட்சனின் அதிரடி அரைசதத்தால் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.\nபாபர் அசாமை விட சிறந்த பேட்ஸ்மேன் பாகிஸ்தானின் “ரைசிங் ஸ்டார்” என் ஊருகாரன் வேற லெவல்லதான் இருப்பான் - அக்தர்\nபாகிஸ்தான் அணியில் பாபர் அசாமை விட எதிர்காலத்தில் சிறந்த வீரராக ஹைதர் அலி ஜொலிப்பார் என முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.\nஅடடா... இதல்லவா அதிரடி பேட்டிங்.. கிறிஸ் லின்னின் காட்டடி சதம்.. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் சூப்பர் போட்டி\nகிறிஸ் லின்னின் அதிரடியான சதத்தால் முல்தான் சுல்தான்ஸ் அணி நிர்ணயித்த கடின இலக்கை எளிதாக அடித்து லாகூர் அணி வெற்றி பெற்றது.\nபாபர் அசாம் செம பேட்டிங்.. சவாலான இலக்கை விக்கெட் இழப்பின்றி அடித்த கராச்சி கிங்ஸ்\nபாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் லாகூர் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கராச்சி கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.\nகோமாளினு திட்டு வாங்கியும் அடங்காத இம்ரான் தாஹிர்.. மறுபடியும் வேண்டுமென்றே கடுப்பேற்றிய வீடியோ\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கில் காலின் முன்ரோவுக்கும் இம்ரான் தாஹிருக்கும் இடையே தாஹிரின் விக்கெட் கொண்டாட்டம் தொடர்பாக மோதல் வெடித்த நிலையில், அதற்கு பின்னரும் ஷதாப் கானின் விக்கெட்டை படுமோசமான முறையில் இம்ரான் தாஹிர் கொண்டாடினார்.\nஎப்பவுமே இதையே பண்ணா கடுப்பு ஆகாம என்ன செய்யும் தாஹிரை கோமாளினு திட்டிய முன்ரோ.. களத்தில் கடும் மோதல்\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கில் காலின் முன்ரோவுக்கும் இம்ரான் தாஹிருக்கும் இடையே மோதல் வெடித்தது.\nஅலெக்ஸ் ஹேல்ஸின் அதிரடியான பேட்டிங்கை மழுங்கடித்த ஆஸ்திரேலிய வீரரின் வெறித்தனமான பேட்டிங்\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கின் ஒரே போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸும், ஆஸ்திரேலிய அதிரடி வீரர் பென் டன்க்கும் தாறுமாறாக அடித்து வாணவேடிக்கை நிகழ்த்தினர்.\nவேண்டுமென்றே கேட்ச்சை விட்ட காம்ரான் அக்மல்.. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் வெடித்தது சர்ச்சை.. வீடியோ\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கில் காம்ரான் அக்மல் கோட்டை விட்ட கேட்ச் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅவனுக்கு மூளையே இல்ல.. பாகிஸ்தானின் இரட்டை சத நாயகனை தாறுமாறா கிழித்த அக்தர்\nபாகிஸ்தான் அணியின் அதிரடி தொடக்க வீரரான ஃபகார் ஜமானுக்கு மூளையே இல்லை என முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.\nவெறித்தனமா இலக்கை விரட்டிய ஷேன் வாட்சன்.. ஒருதலைபட்சமாக முடிந்த போட்டி\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷேன் வாட்சன் வெறித்தனமாக இலக்கை விரட்டியும் வெற்றி பெற முடியவில்லை.\nமொயின் அலியின் காட்டடி தர்பார்.. எதிரணியின் பவுலிங்கை துவம்சம் செய்த தரமான சம்பவம்\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முல்தான் சுல்தான்ஸ் அணியில் ஆடிவரும் மொயின் அலி, கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிராக அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார்.\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் காட்டடி.. வீடியோ\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி வீரர் பென் கட்டிங்கின் அதிரடியான பேட்டிங்கால் அந்த அணி இஸ்லாமாபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.\n முகத்திற்கு நேரா கேட்ட ராய்.. வஹாப் ரியாஸின் கேவலமான நடத்தை.. வீடியோ\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஜேசன் ராய் மற்றும் வஹாப் ரியாஸ் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. வஹாப் ரியாஸ் பந்தை சேதப்படுத்தினாரா என்பது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.\nபாகிஸ்தான் முன்னாள் வீரரின் மகன் களத்தில் செய்த காரியம்.. வைரலாகும் வீடியோ\nபாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொயின் கானின் மகன் அசாம் கான், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் செய்த காரியத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் க���ளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநடிகர் ரஜினிகாந்த் கடிதத்திற்கு தமிழில் பதிலளித்த மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.\nகொழு, கொழுன்னு இருந்த குஷ்புவா இது... ஓவர் ஸ்லிம் லுக்கில் மார்டன் உடையில் மனதை மயக்கும் கிளிக்ஸ்...\nமூன்றில் ஒரு நிறுவனம் மூடப்படும் அவலம்.. மீளமுடியாத நிலைக்கு சென்று விட்டதாக வேதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=401", "date_download": "2020-06-04T15:23:23Z", "digest": "sha1:27BZLDKCE2QDXIE5WHAM575HB4UDL22R", "length": 13103, "nlines": 170, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2020\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nவைகாசி விசாகம்: குன்றத்தில் குமரனுக்கு பாலாபிஷேகம்\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு\nமருதமலையில் வைகாசி விசா��� சிறப்பு பூஜை\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண்\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nவைஷ்ணோ தேவி கோவிலில் கட்டுப்பாடு\nசங்கர லிங்கம் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷ பூஜை\nமேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1) - இலக்கை எட்டலாம்\nமனசாட்சியை மதித்துநடக்கும் மேஷராசி அன்பர்களே உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு ஏழாம் வீட்டில் ... மேலும்\nரிஷபம் (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2) - உல்லாசம் உற்சாகம்\nதிட்டமிட்டு செயல்பட்டு வளர்ச்சி காணும் ரிஷபராசி அன்பர்களே உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மாதம் முழுதும் ... மேலும்\nமிதுனம் (மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) - ஆடம்பரம் அவசியமா\nஎந்த செயலிலும் தனி முத்திரை பதிக்கும் மிதுன ராசிஅன்பர்களே உங்கள் ராசிநாதன் புதன் மாறுபட்ட ... மேலும்\nகடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) - காத்திருக்கு சலுகை\nபிறருக்கு இரக்க மனதுடன் உதவும் கடகராசி அன்பர்களே உங்கள் ராசிநாதன் சந்திரன் மாத துவக்கத்தில் ... மேலும்\nசிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1) - உடல் நலனில் கவனம்\nசாதனை புரிவதில் ஆர்வம் மிக்க சிம்மராசி அன்பர்களே உங்கள் ராசிநாதன் சூரியன் சிம்மத்தில் ஆட்சி ... மேலும்\nகன்னி (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை1,2) - மங்கலம் மகிழ்ச்சி\nதாங்கள் செய்யும் நற்செயல்களுக்கு பாராட்டை எதிர்பார்க்கும் கன்னிராசி அன்பர்களே உங்கள் ராசிநாதன் ... மேலும்\nதுலாம் (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) - பணத்திற்கு பிரச்னையில்லை\nசிரமமான பணியையும் எளிதாக்கும் நுணுக்கம் அறிந்த துலாம் ராசி அன்பர்களே உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மாத ... மேலும்\nவிருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை) - வெற்றி வெற்றி\nஉழைப்பு என்ற சொல்லைத் தாரக மந்திரமாகக் கொண்ட விருச்சிகராசி அன்பர்களே உங்கள் ராசிநாதன் செவ்வாய் 12ம் ... மேலும்\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1) - பயணத்தில் கவனம்\nநல்ல சிந்தனைகளை வளர்த்திடும் தனுசுராசி அன்பர்களே உங்கள் ராசிநாதன் குரு ராசிக்கு ஆறாம் இடத்தில் ... மேலும்\nமகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) - செலவு பிச்சுகிட்டு போகும்\nநண்பர், உறவினரை நல்லமுறையில் உபசரிக்கும் மகரராசி அன்பர்களே உங்கள் ராசிநாதன் சனி ராசிக்கு ஒன்பதாம் ... மேலும்\nகும்பம் (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) - இந்த மாசம் அஷ்டமச்சனி\nவெளிப்படையாக பேசுகிற வெள்ளை மனம் கொண்ட கும்பராசி அன்பர்களே உங்கள் ராசிநாதன் சனி, ஆவணி 27 (செப்12) வரை ... மேலும்\nமீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) - பிள்ளைகளால் பெருமை\nவிசுவாச குணத்துடன் நடந்து நற்பெயர் பெறும் மீனராசி அன்பர்களே உங்கள் ராசிநாதன் குரு மூன்றாம் இடமான ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-04T15:04:34Z", "digest": "sha1:T5TMAN6KDL3WVOW5RPTDRTCWYVI4E763", "length": 10668, "nlines": 99, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "காணத்தக்க இடங்கள் | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2019\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nகொரோனா – தன்னார்வ பதிவு\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nசிவ தலமான ஜம்புலிங்கேஸ்வர் – அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் திருவானைக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. நீரைக் குறிக்கும் பஞ்சபூத ஸ்தலமான இக்கோவில் அப்பு ஸ்தலம் என்றும் இங்குள்ள சிவலிங்கம் அப்புலிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு கருவறையில் உள்ள சிவலிங்கம் உள்ளே பாயும் சிறிய ஊற்றில் மூழ்கி இருக்கும். முற்காலத்தில் யானை ஒன்று புனித ஜம்பு மரத்தின் கீழே நின்று சிவபெருமானை வணங்கியதால் இந்தக் கடவுள் ஜம்புகேஸ்வரர் எனப் பெயர் பெற்றார். திருவானைக்காவல் சென்னை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சிக்கும் திருவரங்கத்திற்கும் நடுவே உள்ளது. இந்தக் கோவில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது\nதிருச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள சமயபுரம் அங்குள்ள மாரியம்மன் கோவில் காரணமாகப் புகழ் பெற்றது ஆகும். தற்போதுள்ள கோவில் விஜயராய சர்க்கரவர்த்தியால் கட்டப்பட்டது என நம்பப்படுகிறது. ஏப்ரல்-மே மாதங்களில் இந்தக் கோவிலில் தேரோட்டத் திருவிழா சிறப்பாக நடைபெறும்.சமயபுரம் பண்டைய காலத்தில் சோழர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ஊர் முன்னாளில் கண்ணனூர், கண்ணபுரம், விக்கிரமபுரம் மற்றும் மாகாளிபுரம் என அழைக்கப்பெற்றது. இங்கு மார்ச் மாதத்தில் பூச்சொறிதலும் ஏப்ரல் மாதத்தில் தேர்த்திருவிழாவும் நடைபெறும்\nபுனித மரியன்னை பேராலயம் , மேலப்புதூர்\nபுனித மரியன்னை பேராலயம் திருச்சியில் மேலப்புதூரில் அமைந்துள்ளது. இப்பேரலாயம் மிகவும் பழமை வாய்ந்த பேராலயங்களில் ஒன்றாகவும், திருச்சிராப்பள்ளியிலுள்ள மற்ற பேராலாயங்களுக்கு தலைமையிடமாகவும் விளங்குகிறது. 175 ஆண்டு கால பழமை வாய்ந்த இப்பேராலயம் 2015ஆம் ஆண்டில் புதுப்பொழிவுடன் மீண்டும் வடிவமைக்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி புனித மரியன்னை பேராலயம் தூத்துக்குடி, மதுரை, பாளையங்கோட்டை, சிவகங்கை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள பேராலயங்களுக்கு தலைமையிடமாக இருக்கிறது. இப்பேராலயம் தினமும் காலை 5.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பிரார்த்தனை காலை 5.00 மணி, 6.30 மணி, 8.30 மணி மற்றும் மாலை 6.00 மணி ஆகிய நேரங்களில் நடைபெறும். வாரநாட்களில் காலை 6.00 மணிக்கும் மாலை 6.00 மணிக்கும் பிரார்த்தனை நடைபெறும்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 11, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111498/", "date_download": "2020-06-04T14:30:28Z", "digest": "sha1:UIPELOB3ZAVWWKLPSDELZAEEGR5HM2FV", "length": 10019, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "கரடி- ஒலிவடிவில்", "raw_content": "\n« தமிழரின் அறிவியல் – கடிதம்\nநெருக்கடிநிலையும் நவீன இலக்கியமும் »\n. சமீபத்தில் உங்களது உச்சவழு சிறுகதை தொகுப்பினைப் படித்தேன். மிகவும் பிடித்திருந்தது . வெற்றி, கெய்ஷா, ஒரு கணத்துக்கு அப்பால் , பெரியம்மாவின் சொற்கள் என்று ஒவ்வொரு கதையும் விரிவாக பேச, ஆழ்���்து யோசிக்க வைக்கும் கதைகளாவே எனக்கு தோன்றின . இத்தொகுப்பில் எனக்கு மிகவும் விருப்பமான கரடி கதையை “கதையாக” சொல்ல முயற்சித்து பதிவேற்றம் செய்திருக்கிறேன் . இவ்வாறான\nகளை சொல்வதென்பது அக்கதைகளுக்கு செய்யும் அநீதி தான் இருந்தும் செய்திருக்கிறேன். அந்த யூடூப் பதிவு உங்கள் பார்வைக்கு .\nஜெயமோகன் சிறுகதைகள் கேசவமணி விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 73\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 25\nஉப்புவேலி - தன்னறம் நூல்வெளி\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் த��டரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/rain-in-chennai.html", "date_download": "2020-06-04T14:44:50Z", "digest": "sha1:UNBFD43EKHYV6X65QPENDVZKS3LLAQXE", "length": 7553, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சென்னை: அதிகாலையில் கனமழை!", "raw_content": "\nஜே.அன்பழகன் உடல்நிலையில் மாற்றம் இல்லை- மருத்துவமனை கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072- மருத்துவமனை கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா நடிகை நிலாவுக்கு மிரட்டல் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - பட அதிபர் கேயார் வேண்டுகோள் - பட அதிபர் கேயார் வேண்டுகோள் அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம் கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nதென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nPosted : ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 20 , 2019 23:29:41 IST\nதென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரு நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் தெரிவித்து இருந்தது.\nஇதனிடையே, சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மாதவரம், போரூர், பம்மல், கிண்டி, மாம்பலம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்தது.\nபுதுச்சேரியில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதேபோன்று திருவள்ளூரில் ஆரணி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.\nஜே.அன்பழகன் உடல்நிலையில் மாற்றம் இல்லை\nகொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072\nதனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு\nஅமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு\nகர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-press/k-balachandar-vairamuthu-news/59750/", "date_download": "2020-06-04T14:51:41Z", "digest": "sha1:LUYLPRGIXTP64J3OPUTGR5GDFNJT6DFW", "length": 10257, "nlines": 87, "source_domain": "cinesnacks.net", "title": "கே பாலசந்தரின் வாழ்க்கை வரலாறு; தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த வைரமுத்து! | Cinesnacks.net", "raw_content": "\nகே பாலசந்தரின் வாழ்க்கை வரலாறு; தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த வைரமுத்து\nதமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என போற்றப்படுபவர் மறைந்த திரு. கே. பாலசந்தர் அவர்கள். இவரின் உதவியாளர் மோகன் நடத்திய கே பி 90 நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் பேசிய நடிகர் சிவக்குமார் அவர்கள், ‘இயக்குனர் ஐயா அவர்களுக்கு பிடித்த ஐந்து படங்களில், மூன்று படங்களில் நான் தான் ஹீரோ. இதை விட ஒரு பெருமை வேண்டுமா. என் வாழ்வில் நான் ரசித்த, நான் நெகிழ்ந்த, நான் மகிழ்ந்த ஒரு இயக்குனர் என்றால் அது ஐயா கே பாலசந்தர் அவர்கள் தான்.\nவளரும் இயக்குனர்கள் பலர், இவரது வாழ்க்கை வரலாறை எடுத்து பார்த்தாலே போதும், ஒரு நல்ல இயக்குனருக்கான அங்கீகாரத்தை நீங்கள் பெறுவீர்கள்.\nகாதல் கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதை எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக அவர் உருவாக்கிய படம் தன் ‘அக்னி சாட்சி’. அதை விட தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான படத்தை வேறு எந்த இயக்குனரும் இயக்கிவிட முடியுமா.\nஒரே ஒரு இயக்குனர் ஒரே ஒரு சிகரம் அது கே பாலசந்தர் மட்டுமே. அவரது இடத்தை வேறு யாரும் பூர்த்தி செய்ய முடியாது.’\nமேலும், சிவக்குமார் பேசும்போது இயக்குனர் கே பாலசந்தர் அவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை ஒவ்வொன்றாக கூறினார். வந்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு புது அனுபவமாக அமைந்தது.\nகவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது, ” ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றினேன். ஒரு நிலையில் அந்த இசையமைப்பாளருடன் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது .\nஎன்ன செய்வது என்று அறியாமல் ஏழு ஆண்டுகள் இருந்தேன் . காரணம் நான் பிரிந்த அந்த இசை அமைப்பாளரின் திறமையும் ஆளுமையும் பெரியது .\nஅந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நல்ல இசை அமைப்பாளரை உருவாக்குவோம் என்று எண்ணி முப்பத்தி ஏழு இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றினேன். யாரும் சோபிக்கவில்லை .\nஅந்த நிலையில் ஒரு நாள் பாலச்சந்தரிடம் இருந்து அழைப்பு வந்தது . போனால் திலீப் என்ற புது இசை அமைப்பளார் . பாலச்சந்தரின் மூன்று படங்களுக்கு என் பாடல். திலீப்பின் இசை . மூன்று படத்திலும் பாடல்கள் ஹிட் . திலீப்தான் ஏ ஆர் ரகுமான் . மீண்டும் களம் எனக்கு வந்தது .\nதிரையுலகில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா . மீட்டெடுத்தவர் பாலச்சந்தர்.\nபுன்னைகை மன்னன் படத்தில் என்ன சத்தம் இந்த நேரம் பாடலில் ஆதரவாய் சாய்ந்து விட்டாள் ஆரிரரோ பாடு என்ற வரிகளின் கேமராவை தாலாட்டிய தொழில் நுட்ப மேதை அவர் .\nபாலச்சந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் . அதை அரசே செய்ய வேண்டும் . பாலச்சந்தர் மட்டுமல்ல பல சாதனையாளர்களின் சாதனைகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் . அது பாலச்சந்தரில் இருந்து துவங்க வேண்டும் ” என்றார்.\nஇவ்விழாவில், சமுத்திரக்கனி, கலைப்புலி எஸ் தாணு, விவேக், டெல்லி கணேஷ், சச்சு, மனோபாலா, இயக்குனர் பேரரசு, ரமேஷ் கண்ணா, இயக்குனர் சுரேஷ் , எம் எஸ் பாஸ்கர், ராஜேஷ், ஆர் கே செல்வமணி, ஆர் பி உதயகுமார், படவா கோபி, கணேஷ் ஆர்த்தி, இயக்குனர் அஸ்லாம், ஐந்து கோவிலன், மற்றும் நூற்றுக்கணக்கான சீரியல் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு இயக்குனர் சிகரத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.\nPrevious article தி லயன் கிங்கிற்காக மோதும் அரவிந்த்சாமி-சித்தார்த் →\nNext article களவாணி 2 எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது – துரை சுதாகர் →\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/learn-how-to-make-a-fabulous-chicken-stick/", "date_download": "2020-06-04T13:47:24Z", "digest": "sha1:PZSDAVZGFVWYCHKOIHWY42T2Z2BAHN45", "length": 6046, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "அசத்தலான சிக்கன் வடை எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா !", "raw_content": "\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடம்\n#Breaking: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 1,384 பேருக்கு கொரோனா.\nஇரண்டாவது நாளாக சென்னையில் 1,072 பேருக்கு கொரோனா .\nஅசத்தலான சிக்கன் வடை எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா \nகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் சிக்கனும் ஒன்று. இந்த சிக்கனை\nகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் சிக்கனும் ஒன்று. இந்த சிக்கனை நாம் விதவிதமாக குழந்தைகளுக்கு சமைத்து கொடுத்தால் அவர்கள் ��ிரும்பி உண்பார்கள். இந்த பதிப்பில் சிக்கன் வடை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.\nசிக்கன் -250 கி (எலும்பில்லாதது) கரம் மசாலா - 1 ஸ்பூன் சின்ன வெங்காயம் -50 கிராம் (பொடியாக நறுக்கியது ) பிரட் தூள் - 200 கி உப்பு -தேவையான அளவு முட்டை -2 எண்ணெய் -தேவையான அளவு\nமுதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். பின்பு சிக்கனை நன்றாக மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அத்துடன் கரம் மசாலா இஞ்சி பூண்டு விழுது , சிக்கன் என அனைத்தையும் பிசைந்து உருண்டையாக உருட்டி வைத்து கொள்ள வேண்டும். . பின்பு முட்டையின் வெள்ளை கருவை தனியே எடுத்து அதனுடன் பிரட் தூளை நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவேண்டும். உருட்டி உருண்டைகளை இந்த முட்டை கலவைக்குள் முக்கி கடாயில் என்னை ஊற்றி காய்ந்ததும் போட்டு பொன்னிறமானவுடன் பொரித்து எடுக்க வேண்டும்.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nசுவையான மண்பானை மீன் குழம்பு செய்வது எப்படி.\nவியர்வை துர்நாற்றத்தால் வெளியே செல்ல அவதிப்படுகிறீர்களா. இந்த ஜூஸை குடிச்சு பாருங்களேன்.\nடீ அதிகமாக குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன தெரியுமா \nஅன்னாச்சி பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா.\nஇளைய தலைமுறையினரை புகை பழக்கத்திலிருந்து காக்க 8 வழிகள்\nபெண்களுக்கு அழகே கூந்தல் தான்\nஅசத்தலான மசாலா மீன் பொரியல் செய்வது எப்படி\nபப்பாளி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.\nதரமான தம் பிரியாணி செய்வது எப்படி தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&paged=4", "date_download": "2020-06-04T13:21:26Z", "digest": "sha1:TZIB2L2LRVWIQO2QIXAPWNH43BT6QYG4", "length": 7427, "nlines": 65, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசுப்பிரமணியன் சுவாமி Archives - Page 4 of 4 - Tamils Now", "raw_content": "\nகொரோனா நெருக்கடி -ஊரடங்கு குறித்து ராகுல் காந்தி- ராஜிவ் பஜாஜ் உரையாடல் - 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் பாஸ் என அறிவிக்கவேண்டும்: திருமாவளவன் - நாடுகளின் ஒற்றுமைக்கு எதிரான அமெரிக்கா ஜி 7 குழுவில் பல நாடுகளை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு - இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா தொற்று - 10-��் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் பாஸ் என அறிவிக்கவேண்டும்: திருமாவளவன் - நாடுகளின் ஒற்றுமைக்கு எதிரான அமெரிக்கா ஜி 7 குழுவில் பல நாடுகளை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு - இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா தொற்று தனிமைப்படுத்தப்பட்டார் - ஒரே நாளில் இந்தியாவில் 9 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nTag Archives: சுப்பிரமணியன் சுவாமி\nசுப்பிரமணிய சுவாமி மீது ஜெயலலிதா மேலும் ஒரு அவதூறு வழக்கு\nபா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி மீது முதல்வர் ஜெயலலிதா மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் ஜெகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், மீனவர்கள் பிரச்னையில் பிரதமருக்கு கடிதம் எழுதியது குறித்து கடந்த 4ஆம் தேதி ஆங்கில நாளிதழில் வெளியான சுப்பிரமணிய ...\nசுப்பிரமணியன் சுவாமியைக் கண்டித்து நாகையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nபாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியைக் கண்டித்து நாகையில் மீனவர்கள் அவரது உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 64 விசைப்படகுகளை விடவேண்டாம் என இலங்கை அதிபருக்கு தாம் ஆலோசனை வழங்கியதாக அவர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம் ந‌டைபெற்றது. இதேபோல் கா‌ஞ்சிபுரத்தில் அவரது உருவ பொம்மையை தமிழக ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதலைமை செயலகத்தில் 30 ஊழியர்களுக்கு தொற்று: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோனா\nஇந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கோரிய மனு தள்ளுபடி- உச்ச நீதிமன்றம்\nமணலூரில் தொன்மையான உலைகலன் கண்டுபிடிப்பு: கீழடி ஒரு தொழில் நகரம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா: 11 பேர் உயிரிழப்பு\nநாடுகளின் ஒற்றுமைக்கு எதிரான அமெரிக்கா ஜி 7 குழுவில் பல நாடுகளை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/turns+80?page=1396", "date_download": "2020-06-04T14:56:24Z", "digest": "sha1:VICR6XGKH533OKHF3ZQVJ7YJCUL3WYN4", "length": 4466, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: என்னதான் நடந்தது\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2020-06-04T14:11:34Z", "digest": "sha1:MTRL7RIJHPULKJAU6HYJ25TYOYZLYIRF", "length": 16769, "nlines": 189, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தனக்குப்பின் தலைமைப்பதவியை தருவதாக கஜேந்திரகுமாருக்கு விக்னேஸ்வரன் கூறவேயில்லை: அருந்தவபாலன் பதிலடி - சமகளம்", "raw_content": "\nஅமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட பிளாய்டுக்கு நினைவஞ்சலி- , 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பு\nஜீவன் தொண்டமான் வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்\nஜனாதிபதியின் கையொப்பம் இடப்பட்ட போலி பத்திரமொன்றை தயாரித்தவர் கைது\nகொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\nஇலங்கையில் இன்று இதுவரை 40 புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nதொண்டாவுக்கு அஞ்சலி செலுத்த அவரின் இல்லத்திற்கு திகா போகாதது ஏன்\nவிமான நிலையத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனை இன்றி இலங்கைக்குள் வந்த அமெரிக்க இராஜதந்திரி\nசங்கக் கடையைத் திரும்பிப் பார்க்க வைத்த வைரஸ்\nவெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்பாக அறிவிக்க விசேட இலக்கம்\nதனக்குப்பின் தலைமைப்பதவியை தருவதாக கஜேந்திரகுமாருக்கு விக்னேஸ்வரன் கூறவேயில்லை: அருந்தவபாலன் பதிலடி\nவிக்னேஸ்வரனின் பின்னர் தலைமைப்பதவியை தம்மிடம் தரலாம் என்று விக்னேஸ்வரன் எழுத்து மூலம் தெரிவித்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறிவருவதில் எந்த உண்மையும் இல்லை என்று கூறியிருக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் க.அருந்தவபாலன் விக்னேஸ்வரன் அனுப்பிய மின்னஞ்சலை முன்னணியினர் தவறாக புரிந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.\nதனிப்பட்டவர்களிற்கிடையிலான மின்னஞ்சல்களை வெளியிடுவது அநாகரிகம் என்றும் மின்னஞ்சலை வெளியிட்டதுமல்லாமல், கட்சியின் அள்ளக்கைகள் மூலம் சமூக ஊடகங்களில் போலிப் பிரச்சாரத்தில் தமிழ் மக்கள் தேசிய முன்னணி ஈடுபட்டதாகவும் அருந்தவபாலன் குற்றம் சாட்டியிருக்கிறார்.\nஅருந்தவபாலன் இன்று செய்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,\nகடந்த சனிக்கிழமை நடந்த ஊடகவியளாலர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி, “விக்னேஸ்வரன் ஐயாவிற்கு பின்னர் கூட்டுக்கட்சிகளின் தலைமைப்பதவி தமக்கு தரப்பட வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேட்டதாகவும், அந்த பதவியை தருவதாக விக்னேஸ்வரன் எழுத்தில் கொடுத்ததாக அவர்கள் கூறுகிறார்கள் இது உண்மையா\nஅதற்கு என்னுடைய பதில்- அவர்கள் அவ்வாறு கேட்கவுமில்லை. நாங்கள் அப்படி வழங்கவுமில்லை என்பதாகும்.\nஇதுதான் உண்மை நிலை. கஜேந்திரகுமார் கூறுவது போல நாம் பொய் கூறவுமில்லை. எமக்கு பொய் கூற வேண்டிய அவசியமில்லை.\nசிலவேளைகளில் கட்சிகளின் ஒன்றிணைவு தொடர்பாக, விக்னேஸ்வரனால் கஜேந்திரகுமாருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலிலுள்ள விடயங்களை அவர்கள் தவறாக புரிந்து கொண்டார்களோ தெரியவில்லை.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனக்குப்பின் தலைமைப்பதவியை தருவதாக கஜேந்திரகுமாருக்கு கூறவில்லையென்பதே உண்மை.\nஇதற்கு மேலாக பல கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கவுள்ள ஒரு கூட்டணியின் தலைமை பதவியை தனக்குப்பின் தான் நினைத்த ஒருவருக்கு விக்னேஸ்வரன் எப்படி தன்னிச்சையாக வழங்க முடியும் அது கூட்டுக்கட்சிகளின் தலைவர்கள் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவல்லவா அது கூட்டுக்கட்சிகளின் தலைவர்கள் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவல்லவா இந்த சாதாரண விடயம் கூடவா தெரியாமல் போய்விட்டது\nமேலும், தனிப்பட்டவர்களிடையே பரிமாறப்படும் அஞ்சல்- அதுவும் மிக இரகசியமானவை என வரையப்படுபவற்றை ஊடகங்களில் வெளியிடுவது எத்தனை நாகரிகமானது\nதவிர்க்க முடியாதவாறு அதை வெளியிட வேண்டிய தேவையேற்பட்டால், சம்பந்தப்பட்டவர்களே அதை வெளியிட வேண்டும். அதுவும் முழுமையாக வெளியிடப்பட வேண்டும். அதற்கு மாறாக தமக்கு ஏற்றவாறு மக்களிடம் தவறான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே துண்டுதுண்டாக வெளியிடுவதும், அதனை தமது அள்ளக்கைகளை கொண்டு சமூக ஊடகங்களில் வெளியிடுவதும் கீழ்த்தரமான செயல்களாகும்.\nமேலும், நாம் ஒத்த கொள்கையுடையவர்களை ஒன்றிணைத்து தமிழ் மக்களின் பொது எதிரியுடன் மோத வேண்டிய சூழ்நிலையில், எமது சுயநல அரசியல் போக்கில் நமக்குள்ளே முட்டி மோதுவது, நம் மக்களுக்குத்தான் மிகவும் பாதகமாக அமையும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.\nஎனவே இனிவரும் காலங்களில் இப்படியான கருத்தாடல்களில் ஈடுபடுவதை விடுத்து, மக்களுக்கு ஆரோக்கியமான விடயங்கள் தொடர்பாகவே கருத்தாடல் செய்ய எமது கட்சி விரும்புகிறது“ என குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious Postபுர்காவை தடை செய்வதற்காக நீதி அமைச்சரால் அமைச்சரவை பத்திரம் Next Postயூலை வன்முறைகளை நினைவுகூர்வதன் அரசியல் பெறுமதி என்ன\nஅமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட பிளாய்டுக்கு நினைவஞ்சலி- , 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பு\nஜீவன் தொண்டமான் வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்\nஜனாதிபதியின் கையொப்பம் இடப்பட்ட போலி பத்திரமொன்றை தயாரித்தவர் கைது\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2020-06-04T15:41:08Z", "digest": "sha1:C5FEKKLA6CMZK2W65OD6IAXCJR5ECPA7", "length": 7065, "nlines": 102, "source_domain": "www.thamilan.lk", "title": "பறிபோகும் மாலிங்கவின் தலைமைப் பதவி - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபறிபோகும் மாலிங்கவின் தலைமைப் பதவி\nஇந்திய அணியுடனான, மற்றொரு அவமானகரமான தொடர் தோல்வியை அடுத்து, தேசிய கிரிக்கெட் அணிக்கு (இருபதுக்கு-20) பதிய தலைவரை நியமிக்க கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.\nஇந்நிலையில், தசுன் ஷானக புதிய தலைவராக நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2018ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் இலங்கை அணியின் தொடர்ச்சியான தோல்விகளுக்கு பின்னர் லசித் மாலிங்க தலைவராக நியமிக்கப்பட்டார்.\nஎனினும் அனைத்து வீரர்களை��ும் ஒன்றிணைப்பதற்கு மhலிங்கவால் முடியாமல் போனதோடு, கடும் விமர்சனங்களும் வெளியானது.\nஇதனையடுத்து, தலைமைப்பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதோடு, ஒருநாள் மற்றும் டெஸட் அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டார்.\nலசித் மாலிங்கவின், தலைமையின் கீழ் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், அவர் இந்தியாவில் அணியின் போக்கை மாற்றியமைக்கhவிடின், அவரது தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும் எனத் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இந்த விடயத்தை கருத்திற்கொண்டும், தசுன் ஷானக பாகிஸ்தானில் பெற்றுக்கொடுத்த வெற்றியையும் கருத்திற்கொண்டு அவருக்கு தலைமைப்பதவி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜேசன் ரோய் 2 போட்டிகளில் இல்லை\nஇங்கிலாந்தின் வீரர் ஜேசன் ரோய், உலகக்கிண்ண தொடரில் எதிர்வரும் 2 போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவீனஸை வீழ்த்திய கொன்டா காலிறுதியில்\nபெண்களுக்கான இத்தாலி ஓபன் டென்னீஸ் தொடரில், பிரித்தானியாவின் முதலிட டென்னீஸ் வீராங்கனை ஜொஹானா கொன்டா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.\nஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்\nஞாயிறு சில இடங்களில் தேர்தல் ஒத்திகை \nஜனாதிபதியின் போலி கையொப்பத்தின் ஊடாக மோசடி செய்ய முயன்றவர் கைது \nஅமெரிக்க தூதரக இராஜதந்திரி பி சி ஆர் பரிசோதனையின்றி நாட்டுக்குள் பிரவேசம்\nகுளவிகள் கொட்டியதினால் 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதி\nஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்\nஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி\nதமுகூ மலையக வரலாற்றில் ஒரு சாதனை இயக்கம் – ஆறு ஆண்டுகள் நிறைவு தொடர்பில் தலைவர் மனோ கணேசன்\nBreaking news தேர்தல் மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது உயர்நீதிமன்றம்\nதிங்கட்கிழமை முதல் வழமைபோல் போக்குவரத்து சேவைகள் – அரசு தீர்மானம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/6043-2016-07-13-13-22-40", "date_download": "2020-06-04T15:04:34Z", "digest": "sha1:2XKCCXTE7WJDD55LKGRZV6FITBIRJZC4", "length": 12590, "nlines": 201, "source_domain": "www.topelearn.com", "title": "வெடிகுண்டுகளை கண்டறியும் வெட்டுக்கிளிகள்!", "raw_content": "\nபயிர் பீடைகளான வெட்டுக்கிளிகளைப் பயன்படுத்தி மறைத்து வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகளை கண்டறியும் புதிய தொழில்நுட்பமொன்றை லண்டன் விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.\nஒருவேளை இது வெற்றிகரமாக முடிக்கப்பட்டால் வருங்காலத்தில் இவை மறைந்துள்ள வெடி பொருட்களை கண்டுபிடித்து, அவற்றை அகற்ற தற்போதுள்ள மனிதர்களுக்கு பதிலாக பயன்படுத்தப்பட முடியும் என நம்பப்படுகிறது.\nஇது பற்றி ஆய்வாளர்கள் கூறுகையில், வெட்டுக்கிளிகளின் குறிப்பிட்ட மணத்தை அறியும் தன்மையுடன், இலத்திரனியல் சாதனங்களும் இணைந்து இவ் இலக்கை அடைய முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது.\nஇங்கு பூச்சியின் செட்டையில் வெப்பம் பிறப்பிக்கும் பச்சையொன்று பொறிக்கப்படுகிறது. இது வெப்பம் குறைவாக இருக்கையில் பூச்சிகள் பறக்க முடியாமல் போகின்றன.\nஇதன் மூலம் பூச்சிகளின் இருப்பிடத்தை அறிந்து அவற்றைக் கட்டுப்படுத்தக் கூடியவாறு இருக்கும் என சொல்லப்படுகிறது. இது வெடிகுண்டுகள் உள்ள இடத்தில் அதில் பொருத்தப்பட்டுள்ள சிறிய கணனி மூலம் “yes” அல்லது “no” சமிக்ஞைகளை அனுப்புகின்றது.\nஇது குறித்தி வெடிகுண்டு அகற்றும் குழுவிற்கு வெடிகுண்டு இருக்குமிடத்து சிவப்பு LED சமிக்ஞையாகவும், வெடிகுண்டுகளற்ற இடங்களாயின் பச்சை LED சமிக்ஞையாகவும் அனுப்பப்படுகிறது.\nஇங்கு வெட்டுக்கிளிகளின் மோப்பம் பிடிக்கும் திறனை இதனுடன் இணைப்பதற்காகவே உயிருள்ள பூச்சிகளை இங்கு பயன்படுத்த இருப்பதாக சொல்லப்படுகிறது.\nஅத்துடன் இவை செலவு குறைந்த தொழில்நுட்பங்களாக அறிமுகப்படுத்தப்பட முடியும் எனவும் சொல்லப்படுகிறது.\nபுற்று நோயினை கண்டறியும் நாய்கள்\nநாயின் மோப்ப சக்தியின் உதவியோடு கர்ப்பப்பை புற்று\nநோய்களை 15 நிமிடத்தில் கண்டறியும் கருவி கண்டுபிடிப்பு\nபல உயிர்க் கொல்லி நோய்களால் ஏராளமான மக்கள் உலகம் ம\nஸ்மார்ட் கைப்பேசிகள் மூலம் புற்றுநோயை கண்டறியும் அப்பிளிக்கேஷன் உருவாக்கம்\nபல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள\nவெங்காயத்தை கைகளில் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் 31 seconds ago\nLipstick Use பன்னும் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை 2 minutes ago\nதட்டையான வயிற்றை பெறுவதற்கு இதோ சில எளிய டிப்ஸ்\nஉங்களது புகைப்படத்துடன் கூடிய ஹாலிவுட் Movie Poster உருவாக்குவதற்கு 5 minutes ago\nஎமது இணைய வேகத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்\nஅதிக வினைத்திறன் கொண்ட வயர்லெஸ் சாதனம் உருவாக்க���் 6 minutes ago\nஎந்த மொழியில் பேசினாலும் உங்கள் மொழியில் கேட்கலாம்: ஸ்கைப்பில் அறிமுகம் 8 minutes ago\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\nஅன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராகும் கூகுள்\nZoom அப்பிளிக்கேஷனில் இந்த வசதிகளை பயன்படுத்துவது எப்படி என்று தெரியுமா\n இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும் இதிலிருந்து விடுபடலாம்\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://a1tamilnews.com/weekly-predictions-apr-3-9/", "date_download": "2020-06-04T13:52:19Z", "digest": "sha1:HVUMXUL5USVQ5QLGWOJV44KDPLESTBX2", "length": 50440, "nlines": 275, "source_domain": "a1tamilnews.com", "title": "3-04-2020 முதல் 9-04-2019 வரை இராசி பலன்கள் - A1 Tamil News", "raw_content": "\n3-04-2020 முதல் 9-04-2019 வரை இராசி பலன்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ கவலைக்கிடம்\nஒரே தேசம், ஒரே சந்தை\n3 மாதங்களுக்கு வாடகை கேட்டு ஹவுஸ் ஓனர்கள் தொந்தரவு செய்யக் கூடாது\nஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்\n10,+2 பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்\nகருப்பினத்தவர்களுக்கு எதிரான ட்ரம்பின் கருத்துக்களை ப்ரமோட் செய்ய முடியாது அதிரடி காட்டிய ஸ்நாப் சாட்\nதிருச்செந்தூரு முருகா, உன்னை பார்க்க அனுமதியில்லையே\n10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை\nசானிடைசர்கள் உபயோகிப்பதால் புற்றுநோய் ஏற்படுகிறதா\nஷாக் அடிக்கும் மின் கட்டணம்\n10ம் வகுப்பு தேர்வுகள் முடிந்த பிறகே பள்ளிகள் திறப்பதைப் பற்றி யோசிக்க முடியும்\nதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனோ தொற்று\nகருணாநிதி நினைவிடத்தில் இலவச திருமணம்\n பிரபல நடிகரின் பரபரப்பு குற்றச்சாட்டு\nசொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் அரசு\n இந்த மாநிலங்களுக்கு எல்லாம் ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nமுன்பதிவு டிக்கெட் கட்டணங்களைத் திரும்ப பெற சேவை மையங்கள்\nவார்த்தைக்கு வார்த்தை ‘கலைஞர்’ என்று நெகிழ்ந்த அன்றைய முதல்வர் எம்ஜிஆர்\n10 ஜிபி டேட்டா இலவசம்\nதலைமைச் செயலகம், எடப்பாடி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் காவல் துறை தீவிர விசாரணை\nசென்னையில் கொரோனாவைக் கட்டுப��படுத்துவது மிகவும் சிரமம்\n கலைஞரின் மூச்சுக்கூட சமூகநீதி பேசும்\nவெளிநாட்டு பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை கட்டாயம்\nஇந்தியப் பெண்களுக்கு சொத்துரிமை பெற்றுத் தந்தவர் கலைஞர்\nகணிணித் துறையை தமிழகத்திற்கு மீட்டுத் தந்த ‘நாயகன்’ கலைஞர்\nமத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி – கலைஞரின் ஆட்சி முழக்கம்\nஇளையராஜா எப்படி “இசைஞானி” ஆனார்\n3-04-2020 முதல் 9-04-2019 வரை இராசி பலன்கள்\nமேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)\nமதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும்.\nஉத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில், நன்மை தரும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். பங்குச் சந்தை நன்மை தராது. அயல்நாட்டு விவகாரம் நன்மை தராது. உயர்கல்வியில் பின்னடைவு உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும்.\nநன்மை தரும் நாட்கள்: 3, 4, 6\nரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)\nஉடல்நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். தேவைக்கேற்ப பணம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். குழந்தை பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை ஓரளவுக்கு லாபம் தரும்.\nதிருமண முயற்சிகளில் வ��ற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு முயற்சி வெற்றியைத் தரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆன்மீகத்தில் முன்னேற்றம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் நன்மை தரும்.\nநன்மை தரும் நாட்கள்: 3, 4, 9\nமிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)\nஉடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் ஒரளவுக்கு நன்மை தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரங்களில் ஊடல்கள் உண்டாகும்.\nபங்குச் சந்தை நஷ்டம் தரும். ரேஸ், லாட்டரி நன்மை தராது. உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். சில கடன்கள் தொல்லை தரும். நண்பர்களிடையே பகைமை உண்டாகும். எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு சிரமம் ஏற்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். தொழில் நன்மை தராது. கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும்.\nநன்மை தரும் நாட்கள்: 4, 7, 9\nகடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)\nகுடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எதி���்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். பயிர்த் தொழில் லாபம் தரும்.\nசினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். பங்குச் சந்தை ஒரளவுக்கு நன்மை தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். ரேஸ், லாட்டரி நன்மை தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தந்தையின் உடல்நலம் பாதிக்கும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். சிலர் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவர். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.\nநன்மை தரும் நாட்கள்: 5, 6, 7\nசிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)\nமனக்கவலை அதிகரித்து காணப்படும். உடல்நலம் பாதிக்கும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும்.\nரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். கல்வியில் தடைகள் காணப்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். ஒப்பந்தக்காரர்களுக்கு சிரமம் உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும். பங்குச் சந்தை நன்மை தராது. சில கடன்கள் கவலை தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.\nநன்மை தரும் நா��்கள்: 4, 6, 8\nகன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)\nவேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். தொழிலுக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடல்நலத்தில் கவனம் தேவை. புதிய பதவிகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி நன்மை தரும்.\nஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். பயிர்த் தொழில் நன்மை தரும். தாயாரின் உடல்நலம் நன்றாக இருக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை ஓரளவுக்கு லாபம் தரும்.\nநன்மை தரும் நாட்கள்: 4, 6, 7\nதுலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)\nமுயற்சிகளில் தடைகள் காணப்படும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். உடல்நலம் பாதிக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும்.\nவீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் நன்மை தரும். தாயாரின் உடல்நலம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் ஊடல் உண்டாகும். சினிமா, சங்கீதம் பின்னடைவை சந்திக்கும். பங்குச் சந்தை நஷ்டம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் ஒரளவுக்கு லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும். முதலீடுகள் நன்மை தரும்.\nநன்மை தரும் நாட்கள்: 3, 6, 8\nவிருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)\nவேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். சிறிது உடல்நலம் பாதிக்கும். வழக்குகள் சாதகமாக இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். ரேஸ், லாட்டரி நன்மை தரும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும்.\nஎடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தில் இயங்கும். கல்வியில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். பயிர்த் தொழில் நன்மை தராது. திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை பயக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். தொழில் மந்தமாக நடைபெறும்.\nநன்மை தரும் நாட்கள்: 3, 5, 6\nதனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)\nஉடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தாயாரின் உடல்நலம் முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் நன்மை பயக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை பயக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். பங்குச் சந்தை லாபம் தரும். சினிமா, சங்கீதம் லாபரமாக நடைபெறும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். எதிர்பார்க்கு இனங்களிலிருந்து பணவர��ு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.\nநேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் மாற்றங்கள் செய்ய நேரிடும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர்.\nநன்மை தரும் நாட்கள்: 5, 6, 7\nசந்திராஷ்டமம் : 3, 4 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை\nமகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)\nஉடல்நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். பயிர்த் தொழில் நன்மை தரும்.\nநண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவும் உண்டாகும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பங்குச் சந்தை நன்மை தரும். ரேஸ், லாட்டரி நன்மை தரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். ஒப்பந்தக்காரர்கள் பயன் அடைவர். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும்.\nநன்மை தரும் நாட்கள்: 3, 8, 9\nசந்திராஷ்டமம் : 5, 6 – இந்த நா��்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை\nகும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)\nமுயற்சிகளில் வெற்றி கிடைக்காது. உடல்நலத்தில் கவனம் தேவை. வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களும் நண்பர்களும் விலகிச் செல்வர். எதிர்பார்க்கும் பணம் கிடைக்க தாமதமாகும். சுபகாரியங்கள் தள்ளிப் போகும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. தொழில் நஷ்டத்தில் இயங்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.\nஎடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் நஷ்டம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் ஒரளவுக்கு நன்மை தரும். பயிர்த் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும்.\nநன்மை தரும் நாட்கள்: 4, 5, 6\nசந்திராஷ்டமம் : 7, 8 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை\nமீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)\nஉடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். முதலீடுகள் நன்மை தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும்.\nஇடமாற்றம் ஏற்படும். நேர்முக���் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. கல்வியில் பின்னடைவு உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவில் விரிசல் உண்டாகும்.\nநன்மை தரும் நாட்கள்: 3, 5, 8\nசந்திராஷ்டமம் : 8, 9 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை\n– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)\nTags: A.BalasekarastrologyWeekly Predictionsஜோதிட விஷாரத்.அ.பாலசேகர்ஜோதிடம்வார இராசி பலன்கள்\nலாக் டவுன் நீடிக்கும் போலிருக்கே\nவார இராசி பலன்கள் 29-05-2020 முதல் 4-06-2020 வரை மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) உடல்நலம் நன்றாக இருக்கும். உழைக்காத பணம் கிடைக்கும்....\n இந்தவாரம் கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்குமா \nமேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப்....\nமே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மீனம்\nமீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல்நலம் முன்னேற்றமடையும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். வேலை...\nமே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்\nகும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்) உடல்நலத்தில் கவனம் தேவை. வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். எதிர்பார்க்கும்...\nமே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மகரம்\nமகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்) உடல்நலம் நன்றாக இருக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள்...\nமே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – தனுசு\nதனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) உடல்நலம் நன்றாக இருக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். தாயாரினால் நன்மைகள்...\nமே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – விருச்சிகம்\nவிருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) உடல்நலத்தில் கவனம் தேவை. வேலை தேட��வோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்....\nமே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – துலாம்\nதுலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) உடல்நலத்தில் கவனம் தேவை. மனக்கவலை அதிகரித்து காணப்படும். காரியங்களில்...\nமே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கன்னி\nகன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்) உடல்நலம் நன்றாக இருக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் லாபகரமாக...\nமே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்\nசிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) மதிப்பு, செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/world-cup-2019/many-cricketers-were-upset-regarding-the-icc-rules", "date_download": "2020-06-04T15:30:11Z", "digest": "sha1:M6MVT3GG2XEG3C2DRPO4WX7JHXLE4HHO", "length": 12819, "nlines": 127, "source_domain": "sports.vikatan.com", "title": "``பவுண்டரிகள் அடிப்பது மட்டும்தான் கிரிக்கெட்டா..?” - ஐசிசி முன்வைக்கப்படும் கோரிக்கைகள் ! #ICCRules - Many cricketers were upset regarding the ICC rules", "raw_content": "\n``பவுண்டரிகள் அடிப்பது மட்டும்தான் கிரிக்கெட்டா..” - `ஐசிசி’ முன் வைக்கப்படும் கோரிக்கைகள் ” - `ஐசிசி’ முன் வைக்கப்படும் கோரிக்கைகள் \nஒரு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் டையில் முடியும்போது , சூப்பர் ஓவர். சூப்பர் ஓவரும் டையில் முடிந்தால.. இந்த இடத்தில் இருக்கும் ஐசிசி-யின் விதிக்கு எதிராகத்தான் பல முன்னணி வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .\nஇப்படி ஒரு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்த கிரிக்கெட் உலகம் கண்டிருக்கவில்லை. உலகக் கோப்பை தொடரில் இறுதி ஆட்டம் டையில் முடிகிறது. பெரும் பரபரப்புக்கு மத்தியில் சூப்பர் ஓவரும் டையில் முடிகிறது.\nகோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு ஒருபக்கம் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருந்தாலும், பலரின் மனநிலை என்பது நியூசிலாந்து வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பதாக இருந்தது. பலரும் வெற்றிக்கு வாழ்த்துகள் இங்கிலாந்து. ஆனால், எங்கள் இதயம் நியூசிலாந்து அணியுடன் இருக்கிறது என ட்வீட் செய்து வருகின்றனர் .\nஇதெல்லாம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஐசிசி விதி முறைகள் குறித்து கடும் விமர்சனம��� கிளம்பியுள்ளது. அதெப்படி அதிக பவுண்டரி கணக்கை கையில் எடுக்க முடியும் பவுண்டரி அடிப்பது தான் கிரிக்கெட்டா. குறைந்தது கோப்பையைப் பகிர்ந்தாவது கொடுத்திருக்கலாம் எனப் பல்வேறு ரசிகர்களும் தங்களின் ஆதங்கத்தை வெள்படுத்தி வருகின்றனர்.\nகோப்பையுடன் இங்கிலாந்து அணி வீரர்கள்\nமுன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் ட்விட்டரில், ``கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துகள். நியூசிலாந்து அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை. ஐசிசி விதிகள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் இன்னொரு சூப்பர் ஓவராவது கொடுத்திருக்க வேண்டும்.\nடக்வொர்த் - லீவிஸ் முறை என்பது ரன்கள் மற்றும் விக்கெட் இழப்பு வைத்துக் கணக்கிடப்படுகிறது. ஆனால், இன்னமும் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தை பவுண்டரிகளின் எண்ணிக்கையைக் கொண்டு தீர்மானிக்கிறோம். இதை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம்” என்றுள்ளார்.\nஇந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கௌதம் கம்பீர், ``என்னால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. உலகக் கோப்பை இறுதிப் போட்டியானது பவுண்டரிகளின் எண்ணிக்கையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது மிக அபத்தமாக இருக்கிறது. இது டையாகவே இருந்திருக்கலாம். இரு அணிகளுக்கும் வாழ்த்துகள். இருவருமே வெற்றியாளர்கள்தான்” என்றார்.\nஇந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், ``இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும், விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துகள்.\nஆனாலும், எனது இதயம் நியூசிலாந்து அணி பக்கம்தான் செல்கிறது. மிகச் சிறப்பான ஃபைனல்” என்றார். இந்திய அணியின் முன்னாள் வீரர் கைஃப், ``இறுதியில் பவுண்டரிதான் இரு அணிகளுக்குமான வித்தியாசம். வாழ்த்துகள் இங்கிலாந்து . ஆனாலும், இதயம் இங்கிலாந்து அணியிடம்தான் செல்கிறது. இதிலிருந்து வெளிவர அதிக காலம் எடுக்கும்.\nபவுண்டரி விதியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை . தொடர்ச்சியான சூப்பர் ஓவர் இதற்கு தீர்வாகப் இருந்திருக்கலாம். ஒரு வெற்றியாளர்தான் இருக்க முடியும். எனினும், கோப்பையை பகிர்வது என்பது பவுண்டரி மூலம் தீர்மானிப்பதை விடவும் நல்ல முடிவாக இருக்கும்” என்றார்.\nகிரிக்கெட்டில் இருக்கும் சில விதிகளைக் கட்டாயம் மறுபரிசீலனை செ���்ய வேண்டும் \nநியூசிலாந்து அணியின் ஜிம்மி நீஷம், இந்த விதியைக் சாடும் விதமாக, ``வருங்காலத்தினர் தயவு செய்து விளையாட்டைத் தேர்வு செய்யாதீர்கள். பேக்கிங் அல்லது எதுவேண்டுமானாலும் எடுங்கள். 60 வயது வரை மகிழ்ச்சியாக இருந்து செல்லுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\n`த்ரோ’வால் கைமாறிய கோப்பை - வருந்திய வில்லியம்சன்; மன்னிப்பு கேட்ட ஸ்டோக்ஸ்\nட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் ஐசிசி ரூல்ஸ் (ICC Rules) என்னும் சொல்தான் டாப்பில் இருக்கிறது. இங்கிலாந்து வெற்றியைக் குறைத்து சொல்வதற்கு இல்லை. ஆனால், வெற்றியாளரைத் தீர்மானிக்கும் விதமாக விதிமுறைகள் வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது .\nஇறுதிப் போட்டி டையில் முடிந்தால், என்ன என்ன அடிப்படையில் வெற்றியாளரைத் தேர்வு செய்யலாம் என உங்களின் கருத்துகளை கமெண்டில் தெரிவியுங்கள் மக்களே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-06-04T14:22:29Z", "digest": "sha1:WIPYC26HCEYXVAD6DM7IAFVMJEIAQIO2", "length": 3748, "nlines": 11, "source_domain": "ta.videochat.tv.br", "title": "பரிச்சயம் பெண்கள் இலவசமாக பார்க்கலாம், பெண்கள் டேட்டிங் - டேட்டிங் வலைத்தளம்", "raw_content": "பரிச்சயம் பெண்கள் இலவசமாக பார்க்கலாம், பெண்கள் டேட்டிங் — டேட்டிங் வலைத்தளம்\nஒரு பெண் பெற மிகவும் கடினமாக இருக்கும், ஏனெனில் அது அவசியம் இல்லை, மட்டுமே அவரது தோற்றம் கவனம், ஆனால் ஏதாவது கற்று கொள்ள பற்றி அவரது பாத்திரம், பண்புகளை, பழக்கம்.\nநீங்கள் தேர்வு செய்யலாம் அதற்கான சுயவிவர, கவனம் செலுத்தி தோற்றத்தை உங்கள் தேர்வு மற்றும் என்ன படிக்க அவர் விரும்பினார் தங்களை பற்றி பேச.\nநீங்கள் உடனடியாக உணர அவள் தேடும் நண்பர்கள் அல்லது விருப்பம் தேர்வு செய்ய ஒரு பங்குதாரர் ஒரு உறவு\nஅல்லது ஒருவேளை அவர் பாடுபடுகிறது உருவாக்க ஒரு வலுவான குடும்பம், குழந்தைகளின் கனவுகள். இந்த ஆரம்ப தகவல் உங்களுக்கு உதவும் ஓரியண்ட், சரியாக இணைக்க உங்கள் பரஸ்பர எதிர்கால காட்சிகள் உறவு, இறுதியில், ஒரு பங்குதாரர் கண்டுபிடிக்க ஒரு பொதுவான மொழி. இணையதளத்தில் பார்க்கலாம் டேட்டிங் ஒரு பெண் — நாம் கருத்தில் அதிகபட்ச பொருந்தக்கூடிய ஜோடிகள் செய்து, எங்கள் உதவியுடன், மற்றும் அடைய முயற்சி இணை��்து சாத்தியமான அனைத்து அளவுருக்கள் இருந்து விருப்பமான வயது மற்றும் உடல் குணங்கள் ஆன்மீக ஆசைகளும், பொழுதுபோக்குகள் மற்றும் திட்டங்கள். நீங்கள் வாய்ப்பு எப்போதும் மீண்டும் முயற்சி செய்ய தேர்வு செய்ய மற்றொரு பங்குதாரர், இது மிகவும் பொருத்தமான தெரிகிறது அனைத்து விதத்திலும், மற்றும் மற்றொரு செய்ய முயற்சி\n← பிரேசிலிய போர்த்துகீசியம் ஆரம்ப\nஇலவச டேட்டிங் தளத்தில் பதிவு இல்லாமல் சந்திக்க தீவிர உறவுகள் →\n© 2020 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/britain-issues-rare-danger-to-life-warning-over-storm-dennis-vin-255977.html", "date_download": "2020-06-04T15:09:23Z", "digest": "sha1:LOXGPY5QTM57RAJQVMJZIKE6UOJB3CKO", "length": 8874, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "ஒரே வாரத்தில் இங்கிலாந்தை தாக்கிய 2 புயல்கள்... சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் நீர்! | Britain Issues Rare Danger to Life Warning over Storm Dennis– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nஒரே வாரத்தில் இங்கிலாந்தை தாக்கிய 2 புயல்கள் : சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் நீர்..\nஇங்கிலாந்தின் வேல்ஸ் நகரை டென்னிஸ் புயல் சூறையாடியது. இரவு முதல் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. புயல், மழையில் சிக்கி இதுவரை இருவர் உயிரிழந்தனர்.\nஇங்கிலாந்து நாட்டை கடந்த வார இறுதியில் சியாரா புயல் தாக்கியது. இந்த பாதிப்பில் இருந்து மக்கள் மீள்வதற்குள் டென்னிஸ் என்ற புதிய புயல் உருவானது. இது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் புயல் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், வேல்ஸ் நகருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் புயல் தெற்கு வேல்ஸ் நகரை சூறையாடியுள்ளது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை வெறும் 48 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்தது. இதனால் பெரும்பாலான ஆறுகளின் கரைகள் உடைந்து தண்ணீர் குடியிருப்புப் பகுதியை சூழ்ந்துள்ளது.\nசாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகளுக்குள் புகுந்த நீரை மக்கள் வாளிகள் மூலம் தெருக்களில் கொட்டி வருகின்றனர்.\nஅரசு தரப்பிலும் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மின் மோட்டார்கள் மூலம் நீரை வெளியேற்றும் பணியும் நடக்கிறது. குடியிருப்புகளுக்குள் சிக்கியுள்ளவர்கள் ரப்பர் படகுகள் மூலமாக ��ீட்கப்படுகின்றனர்.\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nஒரே வாரத்தில் இங்கிலாந்தை தாக்கிய 2 புயல்கள் : சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் நீர்..\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\nவாஷிங்டனில் மகாத்மா காந்தி சிலை சேதம்: மன்னிப்பு கோரியது அமெரிக்கா\nஊஹானில் 99 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை: அறிகுறிகள் இல்லாமல் 300 பேருக்கு தொற்று\nபயனாளர்கள் அந்தரங்கம் கண்காணிக்கப்படுவதாக கூகுள் நிறுவனம் மீது வழக்கு\nமற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா.. வெளியேற எளிய வழிகள் இதோ..\nதனது சேமிப்பை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய சலூன் கடைக்காரர் - அமைச்சர் உதயகுமார் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/vaanam-thiranthu-venpura-pola/", "date_download": "2020-06-04T14:05:37Z", "digest": "sha1:76AHI3GKN5QPGQEBPD4PAYTJIUDKI7JT", "length": 3254, "nlines": 137, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Vaanam Thiranthu Venpura Pola Lyrics - Tamil & English", "raw_content": "\nவானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும்\nதேவா வல்லமை தர வேண்டும் (2)\nஅப்படியே இன்று நடக்கணுமே (2)\nமறுபடியும் நான் பிறக்க வேண்டும்\nமறுரூபமாக மாற வேண்டும் (2) –யோர்தான்\nவல்லமையோடு வாழணுமே (2) –யோர்தான்\nபாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும்\nபரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் (2) –யோர்தான்\nசாட்சிய வாழ்வு வாழணுமே (2) –யோர்தான்\nகண்ணீர் கவலைகள் மறைய வேண்டும்\nகாயங்கள் எல்லாம் குறைய வேண்டும் (2) –யோர்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/04/blog-post_16.html", "date_download": "2020-06-04T15:38:26Z", "digest": "sha1:NBOTT3DGSDTP47O3Z2XUS6BBFS4YJAPK", "length": 24305, "nlines": 265, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "இன்று “ கல்முனையை” கேட்கின்றான்!", "raw_content": "\nஇன்று “ கல்முனையை” கேட்கின்றான்\nவை எல் எஸ் ஹமீட்\nகல்முனை ( தமிழ்) பிரதேச செயலக தரமுயர்த்தல் விடயம், ஊள்ளூராட்சிசபை நன்காகப் பிரிப்பு, மற்றும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல தரப்பட்ட பிரச்சினைகளை இப்பொழுதாவது முஸ்லிம் கட்சிகள் நிபந்தனையாக முன்வைத்து காலக்கெடு விதித்து சாதிக்கவேண்டும்; அல்லது அரசைவிட்டு வெளியேற வேண்டும்; என்கின்ற கோசத்தை ஏன் முஸ்லிம்களால் முன்வைக்க முடியாமல் இருக்கிறது.\nமுஸ்லிம் கட்சிகளால் முஸ்லிம்களின் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியவில்லையென்றால் எதற்காக அவர்கள் இன்னும் அரசுடன் இருக்கிறார்கள்\nஇதை ஏன் முஸ்லிம்கள் கேட்காமல் இருக்கிறார்கள்\nஉலமாக்கள் ஏன் உசும்பாமல் இருக்கிறார்கள்\nபள்ளி நிர்வாகங்கள் ஏன் அசமந்தமாக இருக்கிறார்கள்\nபுத்திஜீவிகள் ஏன் புதினமாக மௌனம் சாதிக்கிறார்கள்\nசிவில் அமைப்புகள் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்\nமொத்த சமூகமும் ஏன் பிரமை பிடித்துப்போய் இருக்கிறது.\nஇவர்களால் எதுவும் செய்யமுடியாவிட்டால் எதற்காக இவர்கள்\nஇவர்களின் சில .........இவர்களை அடிக்கடி முகநூல்களில் பாராட்டுகிறார்களே\nஇவர்களே கொஞ்சமும் கூச்சமில்லாமல் இந்த அரசு எதையும் செய்துதரவில்லை; என்றும் சிலநேரம் கூறுகிறார்களே அவ்வாறெனில் இவர்கள் இத்தனை நாளும் ஏன் அரசுடன் இருந்தார்கள் அவ்வாறெனில் இவர்கள் இத்தனை நாளும் ஏன் அரசுடன் இருந்தார்கள்\nஇதை ஏன் என்று கேட்க நாதியற்ற சமூகமாய் ஏன் என் சமூகம் இருக்கிறது\nஎதைச் சாதித்தோம்; என்று சொல்லி அடுத்த தேர்தலுக்கு வருவார்கள்\nஎதைச் சாதித்தற்காக அடுத்த தேர்தலில் வாக்களிப்பீர்கள்\nஇப்படிப்பட்ட சமூகம் இன்று இந்த நாட்டில் அனுபவிப்பவை நியாயமா\nநம் தலைவிதியை நாமே மாற்றாமல் இறைவன் மாற்றுவானா\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குமுன் கல்முனைத் ( தமிழ்) பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வாய்ப்பு இருக்கிறது; என்பதை எத்தனைபேர் உணர்ந்திருக்கின்றோம்.\nகல்முனையில் பல நூறு கோடி ரூபாய் பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்களின் எதிர்காலம் என்ன\nஉன் தலைவிதியை உணரமுடியாத சமூகமே\nஏமாறுகின்றபோது மட்டும் ஒரு சிறிய ஓலத்துடன் அமைதியடையும் சமூகமே\nதமிழன் ஒருநாள் தமிழீழம் கேட்டான்\nவட கிழக்கு இணைப்பைக் கேட்டான்\nஇன்று அவை அனைத்தையும் ஒரு பக்கம் வைத்துவிட்டு “ கல்முனையை” கேட்கின்றான்\nமொத்த TNA யும் இந்த கல்முனை பிரிப்புக்குப் பின்னால் கொத்தாக நிற்கிறதே ஏன் எ���்று புரியுமா உனக்கு\nவட கிழக்கை நிரந்தரமாக இணைத்திருப்பான்\nநூற்றுக்கணக்கில் முஸ்லிம்களை குருவிகளைச் சுடுவதுபோல் பள்ளிவாசலுக்குள்ளும் வெளியிலும்,\nகிராமங்களிலும் நகரங்களிலும் என்று சுட்டுத் தள்ளினான். தாங்கினாய்\nஉன்னை சுட்டு, அழிக்கவும் முடியாது; அடிமையாக்கவும் முடியாது; என்பதைப்\nஉன்னை அடிமையாக்க உன் பொருளாதாரத்தை அழிப்பதே வழி எனப் புரிந்துகொண்டான்.\nதெற்கில் உன் சொத்து தொடர் நெருப்பில் வேகுகிறது.\nகிழக்கில் தீயிடுவதைவிட, உன் தலைநகரத்தையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் தயாராகிவிட்டான்.\nஉனக்குள் ஏற்பட்டிருக்கும் சில்லறைச் சண்டை- உனக்கு சபையா எனக்கு சபையா என்பதை கண்டதும் இவர்கள் பிளவுபட்டிருக்கும்போதே காரியத்தைச் சாதித்துக் கொள்ளவேண்டும்; என கங்கணம் கட்டிக்கொண்டான்.\nநீ, உனக்குள் சண்டை பிடிக்க அதில் ஒரு பகுதியை அவன் ஆதரித்தான். அந்தப் பகுதிக்கோ பெரும் சந்தோசம் தமிழனே எங்கள் நியாயத்தைப் புரிந்துகொண்டானென, அவன் ஆதரித்ததன் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல்.\nசந்தர்ப்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தான். வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் குரல்கள் கிழம்பின; பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டுமென்று.\nவரலாற்றில் என்றுமே TNA கல்முனை விடயத்தில் இவ்வளவு முனைப்புக் காட்டியதில்லை. இம்முறை தமிழீழத்திற்காகப் போராடுவதுபோன்று இத்தரமுயர்த்தலுக்காக போராடுகிறார்கள்.\nஒரு பிரதேச செயலகத் தரமுயர்த்தலுக்காக அடுத்த மாவட்டத்தில் இருந்து பாதயாத்திரை ஆரம்பிக்கப்போகிறார்கள்.\nஉனக்கு அருகருகேயுள்ள இரண்டு ஊர்களில் ஒற்றுமையில்லை. கேவலம். என்ன சமூகம் நீ\nஅவன் புரிந்துகொண்டான், இந்தக் கையாலாகத தலைமைத்துவங்கள் இருக்கும்போதே உன்னை அடிமைப் படுத்திவிடவேண்டுமென்று.\nபேசத்தெரியாத, பதில் கொடுக்கத் தெரியாத பிரதிநிதித்துவங்கள் இருக்கும்போதே சாதித்துக் கொள்ளவேண்டும்; என்று தீர்மானித்து விட்டான்.\nஉன் கோழைத் தலைவன் கண்விழிக்க மாட்டானா\nஉன் தொடை நடுங்கித் தலைவன் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாவிட்டால் ஏன் இந்த அரசில் இருக்கிறாய் என கேட்கமாட்டாயா\nஎண்ணவேண்டாம். இப்போராட்டம் கல்முனையுடன் மட்டுப்படுத்தப்படப் போகிறதென்று.\nகல்முனை மாநகரை அவன் அதிகாரத்தின்கீழ் கொண்டுவந்த��� உனக்கு அடிமை விலங்கிட்டால் அது ஆரம்பம் மட்டுமே\nஅன்று “ என் சமூகம் தூங்கிக்கிக் கொண்டிருக்கின்றது; நான் விழித்துக்கொண்டிருக்கின்றேன்” என்றார் காயிமே மில்லத்.\nஅதைத்தான் மறைந்த உன் தலைவனும் செய்தான். அந்தத்தலைவன் நிரந்தரமாய் தூங்கச் சென்றுவிட்டான்\nநீ இன்னும் தூக்கத்திலிருந்து விழிக்காமல் இருக்கிறாயே\nஉன் தலைவன் என்பவனிடம் கேள்\nமுடியாதெனில், மானம், ரோசம், சூடு, சுரணை உன் தலைவனுக்கு இருந்தால் அரசை விட்டு வெளியேறச் சொல்.\nஅதன் பின் அரசே இல்லை; புரிந்துகொள்.\nதங்கத்தட்டில் உன் பிரச்சினைக்குரிய தீர்வுகளை ஏந்திக்கொண்டு வருவான் எதிர்க்கட்சி உன் காலடிகளுக்கு. சாதித்துக்கொள்.\nநீ இப்பொழுது சாதிக்கத் தவறினால் வேதனைகள் உனக்கு நியாயமே\nநானும் உன்னில் ஓர் அங்கம்\nசீதனம் என்ற தமிழ் சொல்லுக்கு கொடை, அன்பளிப்பு என்ற பொருள்படும். நமது மரபில் திருமணம் முடிக்கவிருக்கும் பெண்ணுக்கு பெண் தரப்பார் வழங்கும் கொடையை சீதனம் என்பர். சீதனம் என்ற சொல்லுக்கு கூகுள் மொழி பெயர்ப்பில் அறபியில் மஹர் என்றே உள்ளது. மஹர் என்றாலும் கொடை என்பதே அதன் அர்த்தம். இஸ்லாமிய மார்க்க முறைப்படி மஹர் என்பது மணவாளன் மணப்பெண்ணுக்கு ஏதும் கொடுப்பதை மஹர் எனப்படும். ஆனால் குர்ஆன் மணவாளன் மணப்பெண்ணுக்கு கொடுப்பதை மஹர் என அழைக்காமல் சதக்கா என்றே அழைக்கிறது.\nசதுகாத் என்றாலும் கொடை, சீதனம் என்றே பொருள்படும். ஆக, சீதனம் என்றால் ஆண் மணப்பெண்ணுக்கு கொடுப்பதும் சீதனம், பெண் தரப்பார் மணப்பெண்ணுக்கு கொடுப்பதும் சீதனம் என பொருள் படும். திருமணம் ஒன்றுக்கு மணவாளன் ஏதாவது ஒன்றை அவனது வசதிக்கேற்ப மஹராக, சீதனமாக மணப்பெண்ணுக்கு கொடுப்பது கட்டாயம். அது இன்றி திருமணம் நிறைவேறாது. அதே போல் மணப்பெண் வீட்டார் தமது வசதிக்கேற்ப அந்த பெண்ணுக்கு ஏதும் வழங்கினால் அதுவும் சீதனம் எனப்படும். இந்த வகை சீதனமும் ஹறாமானதல்ல. மாறாக நபியவர்கள் தமது மகளுக்கு தமக்கிருந்த வசதிக்கேற்ப சில பாத்திரங்கள…\nஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்\nஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம்\nரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத���துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன\nஅம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம்.\nஅவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது\nஅவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது\nஎந்த வர்த்தக அமைச்சினால் வந்தது\nஇன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது\nஅவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா\nசம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது\nஇவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது\nஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தினால் பெரும்ப…\nமாணவியா்கள் முஸ்லீம் பாடசாலை பா்தா தலைக்கவசம் 600 ருபா\nகல்வியமைசச்சா் அகிலவிராஜ் காரியவசம் அவா்களின் தலைமையில் சீருடைக்கு பதிலாக பரிசுக் கூப்பன்களை வழங்கி அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக ,நாட்டில் உள்ள 98 வலயக் கல்விப்பணிப்பாளா்கள், மற்றும் மாகாண கல்விப்பணிப்பளா்களுக்கும் அறிவுறும்தும் கூட்டம் இன்று(27) கல்வியமைச்சில் நடைபெற்றது.\nஇந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சா் ராதா கிருஸ்னன் மற்றும் கல்வியமைச்சின் செயலாளா்கள் பணிப்பாளா்களும் கலந்து கொண்டு மேற்படி திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் விளக்கங்களை ஊடகங்களுக்கும் அதிகதரிகளுக்கும் தெரிவித்தனா்.\nவலயக் கல்விப்பணிப்பாளா்களால் வழங்கப்படும் தரவுகளுக்கு ஏற்ப பாடசாலை சீருடை துணி அளவுக்கு உரிய கூப்பன்கள் கல்வி அமைச்சினால் வழங்கப்படும் அதன் படி உரிய வலயத்துக்கு கூப்பன்களை கொண்டு செல்லும் திகதி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவுறுத்ப்பட்டது.\nடிசம்பா் 1ஆம் திகதி சகல பாடசாலை அதிபா்களுக்கு இந்தக் கூப்பணை வழங்கி பாடசாலை வகுப்பாசிரியா்கள் ஊடகாச் சென்று மாணவா்கள் பெற்றோா்களுக்குச் சென்றடையும். தமது பிரதேசத்தில் வலயக் கல்விப் பணிப்பாளாினால் பதிவு செய்யப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/174946?ref=archive-feed", "date_download": "2020-06-04T15:11:08Z", "digest": "sha1:674GYQI5QCVXQZBLUJKN7BWMWOCUPUG7", "length": 8316, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "இராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞர்கள் என்ன செய்யப் போகிறார்கள்\n11 முன்னாள் போராளிகள் உட்பட யாழ்ப்பாணத்தில் உள்ள சுமார் 50 தமிழ் இளைஞர்கள் இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.\nஅவர்கள் இராணுவத்தின் தொண்டர் படையினராக செயற்பட உள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.\nகுறித்த தமிழ் இளைஞர்கள் இராணுவ சீருடையை அணிய மாட்டார்கள் என்றும், எனினும் அவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட ஏனைய சலுகைகள் கிடைக்கும் என்றும் இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇராணுவத்தினரால் முன்னெடுப்படும் விவசாய நடவடிக்கைகளுக்காக அவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில், எதிர்காலத்தில் மேலும் தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என இராணுவ ஊடகப் பேச்சாளரை மேற்கோள்காட்டி ப்ரஸ் ட்ரஸ்ட் ஒவ் இந்தியா (Press Trust of India) செய்தி வெளியிட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/05/16200052/1357840/Director-death-Story.vpf", "date_download": "2020-06-04T14:50:47Z", "digest": "sha1:6ZBBUQQKOVJTCQ6ERYB4PFJYKZPDIIIT", "length": 9463, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "விபத்தில் பலியான திரைப்பட இயக்குநர் - படம் வெளிவருவதற்கு முன்பே பலியான சோகம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிபத்தில் பலியான திரைப்பட இயக்குநர் - படம் வெளிவருவதற்கு முன்பே பலியான சோகம்\nஜி.வி.பிரகாஷை வைத்து படம் இயக்கிய இளம் இயக்குநர் அருண் பிரசாத், படம் வெளிவருவதற்கு முன்பாகவே விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nஜி.வி.பிரகாஷை வைத்து படம் இயக்கிய இளம் இயக்குநர் அருண் பிரசாத், படம் வெளிவருவதற்கு முன்பாகவே விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nசீனா, இந்தியா இடையே போர் மூளும் அபாயம் - இந்திய எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா\nஇந்தியா, சீனா இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.\nமுக கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி என்றதால் ஆத்திரம் - பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல்\nமங்களூருவில் முக கவசம் அணிய வற்புறுத்திய பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை\nகொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.\nபாடல்களில் நவரசம் சேர்த்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் 74வது பிறந்த நாள்...\nபின்னணி பாடகராக சிகரம் தொட்ட எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் 74வது பிறந்த நாளை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\n'காட் மேன்' இணைய தொடர் சர்ச்சை : இயக்குநர், தயாரிப்பாளர் ஆஜராக சைபர் கிரைம் போலீஸ் சம்மன்\nசர்ச்சையில் சிக்கியுள்ள காட்மேன் இணையதள தொடர் இயக்குனர், தயாரிப்பாளர் நேரில் ஆஜராக சைபர் கிரைம் போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.\nசெம்மொழி தமிழாய்வு இயக்குநர் நியமனம்: ரஜினி பாராட்டுக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதில்\nதமிழ் மொழியை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நடிகர் ரஜினியின் பாராட்டுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிலளித்துள்ளார்.\n\"மாஸ்டர் பட வெளியீட்டை தள்ளிவையுங்கள்\" - முதலமைச்சருக்கு பட அதிபர் கேயார் வேண்டுகோள்\nதிரையரங்குகள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என முதலமைச்சருக்கு பட அதிபர் கேயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசெம்மொழி தமிழாய்வு இயக்குநர் நியமனம் - மத்திய அரசுக்கு நடிகர் ரஜினி பாராட்டு\nதமிழ் மொழியை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நடிகர் ரஜினியின் பாராட்டுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிலளித்துள்ளார்.\nயூ டியூப்பில் 5 கோடி பார்வையை பெற்ற 'வாத்தி கம்மிங்' : படம் தாமதம் - பாடலே ஆறுதல்..\nவிஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் ஹிட் அடித்துள்ள 'வாத்தி கம்மிங்' பாடலை யூ டியூப்பில் இதுவரை 5 கோடி பேர் பார்த்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-06-04T13:30:50Z", "digest": "sha1:OBG6BL73FPUDF7DHA373MEFTQ5J4DQTA", "length": 7827, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "தேசிய குடிமக்கள் பதிவேடு |", "raw_content": "\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்\nதேசிய குடிமக்கள் பதிவேடு குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்படும்\nஅசாம் ��ாநிலத்தில், தேசியகுடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணிகளை, நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். இந்த பதிவேட்டில், வெளிநாட்டினர் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும், இந்திய குடிமக்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் ......[Read More…]\nFebruary,6,19, —\t—\tதேசிய குடிமக்கள் பதிவேடு, ராஜ்நாத் சிங்\nஅசாமைப் போல் எல்லா மாநிலங்களிலும் குடிமக்கள் கணக்கெடுப்பு\nஅசாம் மாநிலத்தில், வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினர் குடியேற்றம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அந்தமாநிலத்தின் உண்மையான குடிமக்களை கண்டறிய தேசியகுடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் இறுதிவரைவு பதிவேடு, சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில், ......[Read More…]\nAugust,27,18, —\t—\tஅசாம், தேசிய குடிமக்கள் பதிவேடு\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nஎதிரிகள் கால்வைப்பதற்கு முன்பாகவே வீழ ...\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்பு ...\nமோடி கவனித்துக் கொண்டு தான் இருக்கிறா� ...\nவரி சீர்திருத்தங்கள் செய்ய இந்தியா தய� ...\nரபேல் போர் விமானங்களை முறைப்படி பெற்ற� ...\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்தை எதிர� ...\n2019 மக்களவை தேர்தல் முக்கிய தலைவர்கள் போ ...\n17 வகை குழுக்களை பாஜக தலைமை நியமனம் செய்� ...\nஅரசியல் லாபத்திற்காக மக்களை தவறாக வழி � ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nகீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-04T13:42:54Z", "digest": "sha1:WQAVABD3VZCMDO6THBIH7OYFWSKJVEIY", "length": 11880, "nlines": 164, "source_domain": "gttaagri.relier.in", "title": "பாரம்பரிய நெல் விதை நேர்த்தி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபாரம்பரிய நெல் விதை நேர்த்தி\nநெல் விவசாயி எ.எஸ். தர்மராஜன் நெல் விவசாயத்தில் பாரம்பரிய முறைகளை அனுசரிப்பதில் மிகுந்த அக்கறை உள்ளவர்.\nதற்போது நெல் விதை நேர்த்தியை செய்வதில் மிகவும் ஆர்வம் உள்ளவராக இருக்கின்றார். இவர் பல நெல் ரகங்களை சாகுபடி செய்து பயன் அடைந்து விவசாயிகளுக்கு சிபாரிசு செய்துள்ளார்.\nஅவர் விதை நேர்த்தியில் தனக்குத் தெரிந்த விஞ்ஞானத்தை விளக்கு கிறார். அதோடு அமாவாசை வேளையில் நெல் விதைப்பினை எப்படி செய்யலாம் என்று யோசனைகள் தெரிவிக்கின்றார்.\nபாரம்பரிய நெல் விதை நேர்த்தி\n30 கிலோ நெல் விதையை ஒரு பாத்திரம் அல்லது டிரம்மில் 18 மணி நேரத்திற்கு ஊறவிட வேண்டும்.\nஅதன் பிறகு ஒரு சாக்கை எடுத்து ஒரு கிலோ வீதம் வாதநாராயணன் மற்றும் குப்பைமேனி இலைகளை சாக்கின் அடியில் பரப்பவும்.\nஇந்த அடுக்கின் மேல் காய்ந்த பசுமாட்டு சாணத்தை பரப்பவும்.\nஊறவைத்த நெல்லை இதன்மேல் கொட்டவும்.\nசாக்கில் நான்கில் மூன்று பகுதி அளவு வரை நெல்லை நிரப்பி, இந்த நெல் விதைகளுக்கு மேல் மீண்டும் காய்ந்த சாணத்தை வைக்க வேண் டும்.\nஇதற்கு மேல் மீண்டும் ஒரு முறை ஏற்கனவே சாக்கின் அடிப் பகுதியில்இட்டதுபோலஒருகிலோ வீதம் வாதநாராயணன் மற்றும் குப்பைமேனி இலைகளை பரப்ப வேண்டும்.\nஅதன்பிறகு சாக்கை மூடி கயிற்றில் கட்டி பாரம் வைத்து 24 மணி நேரம் அப்படியே வைத்து இருக்க வேண்டும்.\nஅதன்பிறகு சாக்கை அவிழ்த்து முளை விட்டிருக்கும் நெல் விதைகளை எடுத்து நமது தேவைக்கு ஏற்றவாறு நாற்றங்காலில் விதைக்கலாம்.\nவிதைக்கப்பட்ட நெல்லைவிட நெல் விதைகள் விரைவாக, அதிகமாக முளைப்பது மட்டுமன்றி செம்புள்ளி நோயை எதிர்த்து வளரும் திறனுடையதாகவும் அமைகிறது.\nமேலும் இம்முறைப்படி விதைநேர்த்தி செய்யப் பட்ட நெல் பயிரிலிருந்து அதிக அளவு நெல்மணிகள் கிடைக்கின் றன.\nஇவ்விதைநேர்த்தி செய்யப் பட்ட நெல் பயிரிலிருந்தும் இம்முறை விதைநேர்த்தி செய்யப்படாத வெள்ளைப் பொன்னி நெற்பயிரிலிருந்தும் கிடைத்த நெல்மணிகளை ஆய்வு செய்ததில் இம் முறைப்படி விதைநேர்த்தி செய்யப் பட்ட நெற்கதிரில் 250க்கு மேல் நெல்மணிகள் உண்டாகி இருந்தது. பொதுவாக வெள்ளைப்பொன்னியில் ஒரு கதிரில் 145 நெல் மணிகள் மட்டுமே பிடித்திருக்கும்.\nஅமாவாசைக்கு 48 மணி நேரம் முன்பு விதைப்பு செய்தல் மிகவும் முக்கியமானது.\nபூமிக்கு அருகில் உள்ள நிலா நாள் விதைப்பதைத் தவிர்க்க வேண்டும். பூமிக்குத் தொலைவில் உள்ள நிலா நாள் விதைப்பது மிகவும் நல்லது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நெல் சாகுபடி, பாரம்பரிய நெல், விதை\nவருமானம் தரும் களைகள் →\n← வேளாண் பொருள்களை பதப்படுத்த இலவச பயிற்சி\nOne thought on “பாரம்பரிய நெல் விதை நேர்த்தி”\nஉங்கள் விவசாய இணையத்தளம் சேவையை நான் மதிக்கிறேன்.\nஇது விவசாயிகளுக்கு மிகவும் உதவும்\nதயவுசெய்து காய்கறிகள், அரிசி, மற்றும் அனைத்து இதர பயிர்கள் நடும் புதிய தொழில்நுட்பங்களுக்கு இணைப்பு கொடுங்கள் அல்லது எழுதவும்\nபுதிய தொழில்நுட்பங்களுடன் பயிர்களை பராமரித்தல்\nபுதிய தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள் போன்றவற்றை கொண்டு சாகுபடி, மற்றும் இடைத்தரகர்கள் தவிர்ப்பதற்கு வாங்குபவர்கள் பற்றிய விவரங்கள் கொடுங்கள்.\nதயவுசெய்து என் தமிழ் எழுத்துக்களில் எழுத்துப்பிழை இருந்தால் என்னை மன்னிக்க வேண்டும்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/india-register-the-highest-test-score-against-west-indies-pg4cjg", "date_download": "2020-06-04T15:50:16Z", "digest": "sha1:Z4R6XDZW7OYAG3HRFKZ5HZ2PD22CY6MT", "length": 14147, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "3 சதம்.. 2 அரைசதம்!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்தியா", "raw_content": "\n3 சதம்.. 2 அரைசதம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்தியா\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் பிரித்வி ஷா, கோலி, ஜடேஜா ஆகியோரின் அபாரமான சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்தது இந்திய அணி.\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ��ிரித்வி ஷா, கோலி, ஜடேஜா ஆகியோரின் அபாரமான சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்தது இந்திய அணி.\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர் ராகுல் டக் அவுட்டானார். முதல் போட்டியில் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீரர் பிரித்வி ஷா அபாரமாக ஆடி சதமடித்தார். அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். பிரித்வி ஷா 134 ரன்களும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அருமையாக ஆடிய புஜாரா 86 ரன்களும் எடுத்தனர். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 206 ரன்களை சேர்த்தது.\nஅதன்பிறகு கோலியும் ரஹானேவும் ஜோடி சேர்ந்து நன்றாக அணியை எடுத்து சென்றனர். ரஹானே 41 ரன்களில் அவுட்டானார். அதன்பிறகு கோலியுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் களத்தில் நின்ற நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 364 ரன்கள் எடுத்திருந்தது.\nஇரண்டாம் நாள் ஆட்டத்தை கோலியும் ரிஷப் பண்ட்டும் இன்று தொடர்ந்தனர். நிதானமாக ஆடிய கோலி, 24வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அதிரடியாக ஆடி சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசிய ரிஷப் பண்ட் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து கோலி 139 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஅதன்பிறகு ஆட்டத்தை ஜடேஜா கையில் எடுத்தார். அஷ்வின் 7 ரன்களிலும் குல்தீப் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் இவர்கள் இருவரும் ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் அபாரமாக ஆடி அரைசதம் கடந்தார் ஜடேஜா. குல்தீப் ஆட்டமிழந்த பிறகு ஜடேஜாவுடன் உமேஷ் யாதவ் ஜோடி சேர்ந்தார்.\nஅதன்பிறகு அதிரடியாக ஆட தொடங்கிய ஜடேஜா, சிக்ஸர் மழை பொழிந்தார். ஸ்பின் பவுலிங்கை தொடர்ந்து சிக்ஸருக்கு பறக்கவிட்டார். ஜடேஜா ஒருபுறம் சிக்ஸர் மழை பொழிய மறுமுனையில் உமேஷ் யாதவும் இரண்டு சிக்ஸர்களை விளாசி மிரட்டினார். ஜடேஜா - உமேஷ் யாதவ் ஜோடி 9வது விக்கெட்டுக்கு, 7 ஓவரில் 55 ரன்களை சேர்த்தது.\nஉமேஷ் யாதவ் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கடைசி விக்கெட்டுக்கு ஜடேஜாவுடன் முகமது ஷமி ஜோடி சேர்ந்தார். இதுதான் கடைசி விக்கெட் என்பதால், ஷமியை பேட்டிங் முனைக்கு விடாமல் எதிர்முனைய��லேயே நிறுத்தி அருமையாக சமாளித்து ஆடினார் ஜடேஜா. ஆனால் ஷமியும் அவுட்டாகிவிடாமல் விக்கெட்டை பாதுகாத்து ஜடேஜா சதமடிக்க உதவினார்.\n5 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் ஜடேஜா, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தனது சொந்த மண்ணில் முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார் ஜடேஜா. இதையடுத்து 9 விக்கெட் இழப்ப்பிற்கு 649 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.\nஇதுதான் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்னதாக 1979ம் ஆண்டு இந்திய அணி எடுத்த 644 ரன்களே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்திய அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.\nலட்சுமணனையே விரக்தி அடைய செய்தவன் என் பார்ட்னர்.. டிவில்லியர்ஸையும் தெறிக்கவிட்டான்\nரஷீத் கானுக்கு செம சேட்டை.. என்ன செய்தார்னு இந்த வீடியோவில் பாருங்க\nசாஹல் மீது சாதிய வன்மத்தை கக்கிய யுவராஜ் சிங்.. ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த யுவி\nகிரிக்கெட்டில் பெரியளவில் சாதித்த 2 சாதனையாளர்களுக்கு கேல் ரத்னா விருது கிடைத்திராத அதிர்ச்சி..\nஉனக்குலாம் என்னை பற்றி பேச தகுதியே கிடையாது..\n மௌனம் கலைத்த சீனியர் கிரிக்கெட் வீரர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல�� அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nமும்பையில் ஆதார் அட்டை வாங்கினால், தமிழர்கள் இல்லையா. வியப்பில் எடப்பாடியாருக்கு கடிதம் எழுதிய கே.எஸ்.அழகிரி\nகீழடியில் கிடைத்த அடுத்த ஆதாரம். பழங்கால விலங்குகளின் எலும்பு கூடு.. பழங்கால விலங்குகளின் எலும்பு கூடு.. பிரம்மிப்போடு பார்க்கும் தமிழ் மக்கள்.\nஇஎம்ஐ அவகாசம்..வட்டியை தள்ளுபடி செய்தால் 2.10 லட்சம் கோடி இழப்பு.. உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/is-there-such-a-thing-as-home-lighting-load-information-to-know-everyone/", "date_download": "2020-06-04T15:22:32Z", "digest": "sha1:QTZLZGXVBKDAQK6WQCT5IMUFX5PJVPN7", "length": 35150, "nlines": 334, "source_domain": "tamil.livechennai.com", "title": "வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் ! - Live chennai tamil", "raw_content": "\nயோகா வாயிலாக ஆரோக்கிய வாழ்வு\nதமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி: தமிழக அரசு\nரெப்போ வட்டி குறைப்பு; இஎம்ஐ (EMI) கடன் தவணை கால நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nநுண்கிருமிகள் பரவலை தடுக்க காய்கறி, பழங்கள் ஆகியவற்றை எவ்வாறு கழுவ வேண்டும்\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமின்கட்டணம் செலுத்த மீண்டும் அவகாசம்\nதமிழக கிராம பகுதிகளில் சலூன்களை திறக்க அனுமதி\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்\nசென்னையில் 50% அரசு ஊழியர்களுக்காக, அத்தியாவசி பணி, அவசரப்பயணத்திற்காக 200 மாநகர அரசு பேருந்துகள் இயக்கம்\nஅமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nவீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா\nநாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளகேற்றுகிறோம்\nவிளக்கு எரிந்த வீடு வீணாகிப் போகாது’ என்று ஒரு பழமொழி உள்ளது.\nசுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை (நெகட்டிவ் எனர்ஜியை) ஈர்க்கும் ஷக்தி குண்டு அவ்வாறு ஈர்க்கும் போது நம்மை சுற்றி பொசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும் நம் சுற்று புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்\nஇரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இர��ந்தாலே அது புரியும் ஏதோ வீடே மாயணம் போல் தோன்றும் எல்லாருமே சோர்வாய் இருப்பார்கள்\nநம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது.\nஅதே போல் மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற, தூய்மையடைந்து நற்பலனை அடைகின்றன. நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரிய நாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாகக் கருதப்படுகின்றன. சூரிய நாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திர நாடி, குளுமையைத் தருகிறது.\nசுஷம்னா நாடி, அந்தப் பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு, ஆன்மீகப் பாதையை வகுக்கிறது.\nநல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரிய நாடி, சுறுசுறுப்பு அடைகிறது. நெய்விளக்கு, சுஷம்னா நாடியைத் தூண்டிவிட உதவுகிறது. பொதுவாகவே நெய் தீபம், சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலனையும் தருகிறது.\nதிருவிளக்கை எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை. ஆனால், பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு. இதை கருக்கல் நேரம் என்பர்.\nசூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுச்சூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்ப்பிருக்கிறது. ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டு போகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகிறோம் என்பது அறிவியல் உண்மை.\nஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது….\nஅமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய் சாயந்திரங்களில் தன் மகனும், மகளும் தாமதமாக வீடு சேர்வதை பார்க்கிறார். இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். ஒரு நாள் மகன் முன்னதாகவும், ஒரு நாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள். அவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை.\nஇருவரையும் ஒரு சேர பார்க்க முடிவதில்லை அந்த தாய்க்கு. ஒரு்வர் வருவதற்குள் மற்றொருவர் தூங்கியே போயிருப்பார். ஒரு நாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க\n“உனக்கு இதெல்லாம் புரியாதம்மா. எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ் இருவரும் கவுன்சிலிங் போய் வருகிறோம். ஒரு மணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம். மிகச் சிறந்த மருத்துவர் அவர். எல்லாம் சரியாகி விடும்” என்று சொல்ல நாளை அந்த மருத்துவரை பார்க்க போகவேண்டாமென்றும் சீ்க்கிரம் வீட்டுக்கு வரவேண்டுமென்றும் தாயார் சொல்கிறார்.\nஅடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் இருவரின் மூக்கையும் சுகந்த மணம் துளைக்கிறது.\nகைகால் கழுவி, உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு சொல்ல அங்கே செல்கின்றனர் இருவரும்.\nமணம் வீசும் மலர்களின் வாசம்…\nஅழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்று நேரம் அமரச் சொல்கிறார். தாமாகவே கண் மூடி அந்தச் சூழலின்\nகண் திறந்த போது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாகச் சொல்ல… தாயார் மகிழ்ந்தார்……\nமெழுகுவர்த்தி ஏற்றக் கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும் ஆஸ்துமா, மார்புபுத்துநோய் இவைகளுக்கு மெழுகுவத்திதான் தாய் ஆஸ்துமா, மார்புபுத்துநோய் இவைகளுக்கு மெழுகுவத்திதான் தாய் \nவீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால்\nஅவர்களின் முகப் பொலிவு பன்மடங்கு\nகூடும்’ பலருக்கும் பயனுள்ள உபயோகமான\nதகவல் என்பதால், அதை இங்கு தனி பதிவாக\nஎன்ன திரிகளுக்கு என்ன பலன், எந்த நேரத்தில்\nகுறித்த வேறு பல தகவல்களையும் திரட்டி\nஎனக்கு தெரிந்த தகவல்களையும் சேர்த்து\nநம் வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை\nஅவர்களது தாய்மார்கள் தினமும் விளக்கு\nஇதில் அவர்களின் இறை பணி மட்டுமில்லாமல்\nஇதை சோதிக்க விரும்பினால், தாய்மார்கள் தங்கள் பெண்ணை ஒரு குறிப்பிட்ட\nசொல்லுங்கள். அன்று தங்கள் பெண்ணிடம\nஅவளது முக பொலிவை முகம் பார்க்கும்\nகண்ணாடியில் பார்க்க சொல்லுங்கள். நீங்களும்\nபாருங்கள். அன்றைய தேதியை கண்ணாடியின்\nசரியாக 30 நாட்கள் (இதில் வயது வந்த பெண்களின் இயற்கையான உபாதை நாட்களை\nகணக்கில் கொள்ளாதீர்கள்) கழித்து, மீண்டும்\nஉங்கள் பெண்ணை கண்ணாடியில் அவளது\nநீங்களும் பாருங்கள். மீண்டும் 45 வது நாள்\nஇதேபோல் பாருங்கள். நிச்சயமாக ஒரு\nமாற்றத்தை உங்களால், உங்கள் பெண்ணால்\nசற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’\nஎன்கின்ற இரவின் விடியலாகத் திகழும்\nஅருணம், என்கின்ற அருணோதய காலத்தில்\nவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித\nமாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று\nமுன்னதாக, பிரதோஷ காலம் என்கிற\nஉன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி\nவழிபட்டால், குடும்பத்தில் செல்வம் பெருகும்.\nசந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு\nநல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம்\nஉண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும்.\nமற்றும் எல்லாவிதமான யோக பாக்கியங்களும்\n1. விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை\nஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு\n2. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி\nகுத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு\nபூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.\n3. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில்\nவிளக்கில் நெய் அல்லது எண்ணெய்\nஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு\nதீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக\nஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை\nஅனைவரின் மன இருளையும் அகற்றி,\nதெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த\nமுறையில் செயாலாற்ற வைத்து, நிலையான\n4. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது\n5. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை\nநாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு\n6. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும்.\n7. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின்\nகலங்கரை விளக்கு. மங்களம் தங்கவும் இன்பம்\nபெருகவும் தீபம் ஏற்றுவோம். தீபமேற்றி\nநெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித\nநல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப்\nபடைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும்.\nவிளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும் வேப்ப எண்ணெய்,\nநெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து\nதீபம் ஏற்றினால் செல்வம் பெருகும். நெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், தேங்காய்\nஎண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை\nவணங்கினால் தேவியின் அருள் கிட்டும். கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு\nநெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.\nகணவன்-மனைவி உறவு நலம் பெறவும் வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது. அவரவர்கள்\nதங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும்\nபெறவழி செய்வது ஆமணக்கு எண்ணெய் தீபம்.\nஎள் எண்ணெய் (நல்லெண்ணை) தீபம் என்றுமே\nதிருப்தி செய்யவும் ஏற்றது. மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர்\nவேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற\nவேண்டும். மந்திரசித்தி பெற வேண்டுவோர்\nவிளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய்,\nநல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் ஆகிய\nஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.\nகணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும்.\nமுருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவ\nஇலுப்பை எண்ணெய், நெய் மற்றும்\nகொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே\nகூடாது. திசைகள் கிழக்கு-இந்தத் திசையில்\nதீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும்.\nவீட்டில் உள்ள பீடைகள் அகலும். மேற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன்\nதிசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும்,\nவெண்மை கலந்த பகுதியும், தண்டுப்\nபகுதியின் உட்கூடும் நன்கு வெயிலில் காய\nவைத்து அதிலிருந்து உருவாக்கப்பட்ட திரியை\nமுன்வினைக் கர்ம பாபங்கள் நீங்கும். பிறவித்\nதளை நீங்கி மறுபிறப்பற்ற வாழ்வு நிலைத்து\nநின்று வழிபடுவோர் வாழ்வை வளப்படுத்தும்.\nபஞ்சுத்திரி : பொதுவாக பருத்தியினால்\nபயன்படுத்துகின்றனர். இது தெய்வ குற்றம்,\nபிதுர்களால் ஏற்பட்ட சாபம், வம்சாவழிப்\nகொடுக்கக்கூடியது. எனவே இந்த திரியால்\nவிளக்கேற்றுவது மிகுந்த பயன்தரும். நல்ல\nவெள்ளைத்துணி திரி : வெள்ளைத் துணியாக\nஎடுத்து, அதைத் திரியாகத் திரித்து\nபலன்களை பெற முடியும். அதிலும்\nவெள்ளைத் துணியை பன்னீரில் நனைய\nவைத்து, பின் அதைக் காய வைத்து திரியாக\nதிரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது\nசிவப்பு வர்ணத் துணி திரி : சிவப்பு\nதுணியிலிருந்து திரிக்கப்பட்ட திரியானது விளக்கெரிக்க தீப தரிசன வழிபாடு செய்ய\nபயன்படுத்தப்பட்டால் திருமண தடை நீங்கும்\nமலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பிறக்கும்\nபேறு உண்டாகும். மஞ்சள் துணியாலான திரி :\nஇத்துணியாலான திரிக்கு தனி மகத்துவம்\nஉண்டு. எதிலும் வெற்றி பெற விரும்பும்\nஅன்பர்கள் பயன்படுத்த வேண்டிய திரி இது.\nதேவியின் பூரண அருள் நமக்கு கிடைக்க இந்த\nஏற்படும் வியாதிகள் தீரவும், செய்வினைகள்\nநீங்கவும், காற்று சேட்டைகள் நீங்கி நலம்\nபெறவும், எதிரி பயம் நீங்கவும். தம்பதிகள்\nஒற்றுமை ஓங்கவும் இது மிகவும் பயன்படும்\nவாழைத்தண்டின் நாரினால் ஆன திரி : வாழைத்தண்டினை நன்கு காயவைத்து\nஅடித்து பஞ்சு போலக்கி பின்பு அதனை\nஏற்பட்ட சாபம், தெய்வ காரியங்களில் ஏற்பட்ட\nபிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் மனசாந்தி,\nபட்டையை ஊறவைத்து பிறகு காயவைத்து\nஅடித்து நாராக மாற்றித் திரியாகத் திரித்து\nசெல்வச்செழிப்பு உண்டாகும். துர் ஆவிகளால்\nவ்ருக்ஷõ:ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:\nத்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜாபவந்தி\nநித்யம் ச்வபசா ஹி விப்ரா:\nகொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை\nஎன்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும்\nஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த\nதீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய\nஇன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த\nவடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.\n‘மழை’ அச்சம் வேண்டாம் மக்களே\nசென்னையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nகொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களின் முழுமையான முகவரி விவரங்களை சேகரிக்க உத்திரவு: சென்னை மாநகராட்சி ஆணையர்\nRYOGA: சூரிய நமஸ்காரா – நாளைய பயிற்சி (4th June 2020)\nபெருநகர சென்னை மாநகராட்சியின் ஊரடங்கு வழிகாட்டுதல்கள்\nPAYTM இணையவழி மூலம் பேருந்து கட்டணம் வசூல்: அமைச்சர் விஜய பாஸ்கர்\nபெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் இணைய வழி கல்வி: சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. கோ. பிரகாஷ் IAS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/how-to-spend-time-during-lockdown-tips-by-alia-bhatt-esr-275417.html", "date_download": "2020-06-04T14:47:49Z", "digest": "sha1:F3UYE4UEA4S7TZCJDOVMR4EREB54YTRZ", "length": 11055, "nlines": 133, "source_domain": "tamil.news18.com", "title": "வீட்டிலேயே இருப்பது எரிச்சலை உண்டாக்குகிறதா..? ஆலியாபட் தரும் இந்த டிப்ஸை ஃபாலோ பன்னுங்க..! | how to spend time during lockdown tips by alia bhatt– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nவீட்டிலேயே இருப்பது எரிச்சலை உண்டாக்குகிறதா.. ஆலியா பட் தரும் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..\nஎவ்வளவு நேரம்தான் சும்மாவே இருப்பது..வெளியே போய்தான் பார்க்கலாமா என்று மனம் சொல்லும் ஆனால் கேட்காதீர்கள்.\nமுதல் இரண்டு அல்லது அதிகபட்சமாக ஒரு வாரம் வீட்டில் இருந்தபோது மகிழ்ச்சியை உணர்ந்திருக்கலாம். ஆனால் இப்படியே நீண்ட நாள் தொடர்வது ஒரு கட்டத்தில் எரிச்சலை உண்டாக்கலாம்.\nஎவ்வளவு நேரம்தான் சும்மாவே இருப்பது.. வெளியே போய்தான் பார்க்கலாமா என்று மனம் சொல்லும் ஆனால் கேட்காதீர்கள். பாலிவுட் நடிகை ஆலியா பட் சொல்லும் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க.. நாள் கழிவதே தெரியாது.\nபுத்தகம் படிப்பது : வீட்டில் இருக்கும் நேரத்தில் எழுத்தாளர்களின் புத்தகம், கதை புத்தகம் , நாவல், வரலாற்று புத்தகங்கள் இப்படி எந்தவகை புத்தகங்கள் பிடிக்கிறதோ அதை படிக்கலாம். ஆன்லைனிலும் படிக்கலாம். இதைத்தான் ஆலியாவும் செய்கிறார்.\nசமையல் : சமையல் செய்வது சிறந்த கலை. அது பலருக்கும் வந்துவிடாது. இதுவரை அந்த அனுபவம் இல்லை என்றால் இந்த தருணத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆலியா பட்டும் வீட்டில் தற்போது சமையல் கற்றுக்கொண்டு வருகிறாராம்.\nகற்றல் : தற்போது ஆன்லைனிலேயே கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் வந்துவிட்டன. அதேபோல் இந்த நேரத்தில் ஆன்லைனில் படிக்க பல பல்கலைக்கழகங்களும் இலவசக் கல்வியை அறிவித்துள்ளன. அப்படி இலவசமாக ஆன்லைனில் படிக்க இதுவே நல்ல வாய்ப்பு.\nஇயற்கையை ரசிக்கலாம் : மாலை நேரத்தில் காற்றோட்டமாக ஜன்னல் அல்லது பால்கனியில் நின்று இயற்கையை ரசிக்கலாம். ஆலியாவும் சூரிய மறைவை ரசிக்கும் காட்சிகளை பகிர்ந்துள்ளார்.\nகுடும்பத்துடன் அல்லது செல்லப்பிராணிகளுடன் செலவழித்தல் : வீட்டில் செல்லப் பிராணிகள் இருந்தால் அவற்றுடன் செலவழியுங்கள் அல்லது குடும்பத்தினருடன் பேச கூட நேரமில்லை என புலம்பியோருக்கு இதுவே நல்ல வாய்ப்பு.\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nவீட்டிலேயே இருப்பது எரிச்சலை உண்டாக்குகிறதா.. ஆலியா பட் தரும் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..\nமலச்சிக்கலைப் போக்கும் வாழைத்தண்டு துவையல்..\nகாலை உணவிற்கு எதுவுமே இல்லையா.. 5 நிமிடத்தில் அவல் உப்புமா செய்ய ரெசிபி இதோ..\n இந்த ப்யூட்டி டிப்ஸ வாரம் ஒரு முறை ஃபாலோ பண்ணுங்க...\nஒரு நாளைக்கு 2 கப்பிற்கு மேல் காஃபி குடிக்கும் பெண்களே இந்த செய்தி உங்களுக்குத்தான்..\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா.. வெளியேற எளிய வழிகள் இதோ..\nதனது சேமிப்பை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய சலூன் கடைக்காரர் - அமைச்சர் உதயகுமார் பாராட்டு\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=104166", "date_download": "2020-06-04T14:56:55Z", "digest": "sha1:4MAGQCV7BQHHI36NRVVDCP2T6CRK7XEF", "length": 10940, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple Bits | ஜடாயு குண்டம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்ச��ய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2020\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nவைகாசி விசாகம்: குன்றத்தில் குமரனுக்கு பாலாபிஷேகம்\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு\nமருதமலையில் வைகாசி விசாக சிறப்பு பூஜை\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண்\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nவைஷ்ணோ தேவி கோவிலில் கட்டுப்பாடு\nசங்கர லிங்கம் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷ பூஜை\nபுல் - பூண்டுக்கும் மோட்சம் தந்தவன் வினைகள் தீர்க்கும் வீரராகவர்\nமுதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை\nவைதீஸ்வரன் கோயிலில் ஜடாயு குண்டம் எனும் பகுதி உள்ளது. இங்குதான் ஜடாயுவுக்கு ஸ்ரீராமன் தகனக் கிரியை செய்தார் என்பது நம்பிக்கை. புல் என்றால், ஜடாயு; ரிக்- வேதம்; வேள் - முருகன் இந்த மூவரும் வழிபட்டதால் இந்தத் தலத்தை புள்ளிருக்கு வேளூர் என்றும் போற்றுவர். ஜடாயு குண்டத்துக்கு எதிரில் ஸ்ரீராமன், லட்சுமணன் முதலானோரின் திருவுருவங்களையும் தரிசிக்கலாம். இந்தக் குண்டத்தில் இருக்கும் சாம்பலைச் சேகரித்து நெற்றியில் இட்டுக்கொள்கிறார்கள் பக்தர்கள்.\n« முந்தைய அடுத்து »\nகுன்றத்துார் சுப்பிரமணியர் ஜூன் 04,2020\nசென்னை அருகிலுள்ள குன்றத்துாரில் வடக்கு திசை நோக்கியபடி சுப்பிரமணிய சுவாமி வீற்றிருக்கிறார். ... மேலும்\nகரும்பு முருகன் ஜூன் 04,2020\nபெரம்பலுார் அருகிலுள்ள செட்டிகுளத்தில் முருகப்பெருமான் கரும்புடன் காட்சியளிக்கிறார். வைகாசி ... மேலும்\nஎன் கதை முடியும் நேரமிது\nநான் மரணமடைந்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆவியாக அலைந்து கடைசியில் கடவுளின் வீட்டு வாசலில் நின்றிருந்தேன். ... மேலும்\nபெண் சித்தர் சிவகாமி ஜூன் 04,2020\nதென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு அருகில் உள்ளது நெடுவயல் கிராமம். இங்கு குழந்தை இல்லாத பெண் ஒருவர் ... மேலும்\nபிரசாதம் இது பிரமாதம் ஜூன் 04,2020\nபஞ்சாமிர்தம்தேவையான பொருட்கள் :வாழைப்பழம் அல்லது மலைப்பழம் - 6,பேரீச்சை - 20உலர் திராட்சை - கால் கப்தேன் - 1/2 ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thodukarai.com/news/category/news/srilanaka-news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-06-04T13:24:32Z", "digest": "sha1:3UAA6AVSIPWDDSBFWBTV4K663HKWIY2Y", "length": 4116, "nlines": 100, "source_domain": "thodukarai.com", "title": "கொழும்பு – News", "raw_content": "\nகொலைச்சதியில் கைதான இந்தியருக்கு உயிர் அச்சுறுத்தலாம் \nகுற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, இந்தியரான மெர்சலின் தோமஸ்…\nகொரோனா விதிமுறைகளை மீறி லண்டனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்\nபொதுநூலக எரிப்பு நினைவேந்தல் யாழில்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nஆறுமுகம் தொண்டமான்:மகளின்றி இறுதி கிரியைகள்\nஉள்ளூர் விளையாட்டு செய்திகள் (8)\nகிசு கிசு செய்திகள் (354)\nதியாகி லெப் கேணல் திலீபன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/04/04/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-63/", "date_download": "2020-06-04T13:37:18Z", "digest": "sha1:STLGOWGPDAEGYKLKSYXWEHBQF2DHZJ5O", "length": 50256, "nlines": 84, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதின்மூன்று – மாமலர் – 63 |", "raw_content": "\nநூல் பதின்மூன்று – மாமலர் – 63\nசர்மிஷ்டையை ஹிரண்யபுரியின் அரண்மனைமுற்றத்தில் வந்திறங்கி அரச வரவேற்பை பெற்றுக்கொண்டிருந்தபோதுதான் தேவயானி முதலில் கண்டாள். ஆனால் கிளம்பும்போதே அவளைப்பற்றி சேடிகள் பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது. “அழகி என்று சூதர்கள் பாடினால் போதுமா சொல்லிச் சொல்லி அழகாக்க முடியுமா சொல்லிச் சொல்லி அழகாக்க முடியுமா” என்றாள் ஒரு முதுமகள். “அசுரகுலத்திற்குரிய அழகு அவளுக்கு உண்டு. அசுரர்களின் கண்களுக்கு அவ்வழகு தெரியும்” என்றாள் இளம்சேடி. “அவளை அசுரனா மணம்புரியப்போகிறான்” என்றாள் ஒரு முதுமகள். “அசுரகுலத்திற்குரி��� அழகு அவளுக்கு உண்டு. அசுரர்களின் கண்களுக்கு அவ்வழகு தெரியும்” என்றாள் இளம்சேடி. “அவளை அசுரனா மணம்புரியப்போகிறான் பாரதவர்ஷத்தை முழுதாளும் விருஷபர்வனின் மகள். பிறிதொரு சக்ரவர்த்தியை அல்லவா தேடுவார்கள் பாரதவர்ஷத்தை முழுதாளும் விருஷபர்வனின் மகள். பிறிதொரு சக்ரவர்த்தியை அல்லவா தேடுவார்கள்\n“மணிமுடி சூடி அரியணையில் அமர்ந்து வெண்சாமரத்தால் வீசப்பட்டால் அழகு இயல்பாகவே கூடிவரும்… எந்தச் சேடியைப் பற்றியாவது சூதர்கள் பாடியிருக்கிறார்களா சேடியரில் அழகு இல்லையா என்ன சேடியரில் அழகு இல்லையா என்ன” என்றாள் அடுமனைப்பெண். “நம் தேவி அங்கே நுழையட்டும், அழகென்றால் என்னவென்று அவர்களுக்குத் தெரியும்” என்றாள் ஒர் இளம்பெண். “அழகு எங்கும் மதிக்கப்படுவதில்லை, மதிக்கப்படுவதே அழகென்றாகிறது” என்றாள் முதுமகள். அவள் மேலும் சொல்வதற்குள் தேவயானி அருகணைவதைக்கண்டு அவர்கள் பேச்சை நிறுத்தினர்.\nதேவயானி அவ்வுரையாடலை ஓரளவு கேட்டிருந்தாள் என்பதை அவர்களும் அறிந்துள்ளார்கள் என அவர்களின் முகங்கள் காட்டின. “இளம்காலை ஒளியில் நகர்நுழைகிறோம், தேவி” என்றாள் முதுமகள். “ஆம், பேரரசர்களுக்குரிய வரவேற்பு ஒருங்குசெய்யப்பட்டிருப்பதாக வண்டியோட்டி சொன்னான்” என்றாள் அடுமனைப்பெண். தேவயானி ஒன்றும் சொல்லாமல் அவர்கள் தொடுத்துக்கொண்டிருந்த மலர்களை எடுத்து தானும் தொடுக்கலானாள். அவள் செய்துகொண்டிருந்த அணி அவர்களின் நோக்கைக் கவர்ந்து விழிபரிமாறிக்கொள்ளச் செய்தது.\n“அங்கே நகர்முறை என்னவென்று நாம் அறியோம். நம்மால் மலரால் மட்டுமே அணிசெய்துகொள்ள இயலும்” என்று ஒரு பெண் சொன்னாள். “மலர்களைப்போல பிறிதொரு அணி ஏது பொன்னணிகள் அனைத்தும் மலரை நடிப்பவை அல்லவா பொன்னணிகள் அனைத்தும் மலரை நடிப்பவை அல்லவா” என்றாள் முதுமகள். அப்போதுதான் தேவயானிக்கு தன் அணிசூடுகை அங்கே நகரில் எப்படி பார்க்கப்படும் என்னும் உணர்வு எழுந்தது. சீதையின் அணிகளை கிஷ்கிந்தையின் குரங்குகள் அணிந்துகொண்டதைப் பற்றிய சூதர்பாடலின் வரிகள் நினைவிலெழ அவள் கைகள் தயங்கத் தொடங்கின. தயக்கமில்லா விரல்களால் மட்டுமே மலர்மாலை தொடுக்க முடியும். மலர்கள் விரல் தடுமாறி உதிர மாலையை வாழையிலையிலேயே விட்டுவிட்டு “நாம் கிளம்பவேண்டும் அல்லவா” என்றாள் முதுமகள���. அப்போதுதான் தேவயானிக்கு தன் அணிசூடுகை அங்கே நகரில் எப்படி பார்க்கப்படும் என்னும் உணர்வு எழுந்தது. சீதையின் அணிகளை கிஷ்கிந்தையின் குரங்குகள் அணிந்துகொண்டதைப் பற்றிய சூதர்பாடலின் வரிகள் நினைவிலெழ அவள் கைகள் தயங்கத் தொடங்கின. தயக்கமில்லா விரல்களால் மட்டுமே மலர்மாலை தொடுக்க முடியும். மலர்கள் விரல் தடுமாறி உதிர மாலையை வாழையிலையிலேயே விட்டுவிட்டு “நாம் கிளம்பவேண்டும் அல்லவா\nவிருஷபர்வனின் அமைச்சர் சம்விரதர் கோட்டை முகப்புக்கே வந்து சுக்ரரை எதிர்கொண்டார். ஹிரண்யபுரியின் அமுதகலக் கொடியுடன் அவரும் ஏழு சிற்றமைச்சர்களும் படைத்தலைவர் மூவரும் குலமூத்தார் எழுவரும் காத்து நின்றிருந்தனர். அவர்கள் அணுகுவதைக் கண்டு கோட்டைக்குமேல் சுக்ரரின் காகக்கொடி மெல்ல ஏற முரசுகள் முழங்கின. அவர்கள் அணுகியபோது கொடிவீரன் ஒருவன் புரவியில் பாய்ந்துவந்து அதை சுக்ரரின் வண்டிக்கு முன் தாழ்த்தி “அரசகுருவுக்கு நல்வரவு. நகரும் நகர்வேந்தன் முடியும் தங்கள் முன் பணிகின்றன” என்றான். அவனை கைதூக்கி வாழ்த்தினார் சுக்ரர்.\nவண்டிகள் கோட்டைக்குள் நுழைந்து ஹிரண்யபுரியின் மண்ணில் சுக்ரர் தன் வலக்காலெடுத்து வைத்தபோது மாமுனிவர்களுக்கும் பேரரசர்களுக்கும் மட்டுமே வழங்கப்படும் நூற்றெட்டு பெருமுரசுகளின் முழக்கம் எழுந்தது. ஆயிரத்து எட்டு கொம்புகள் வான்நோக்கி வளைந்து பிளிறின. கோட்டைமேல் இருந்த வீரர்கள் மலர்க்கடவங்களைக் கவிழ்த்து வண்ணமழை பெய்வித்தனர். சம்விரதர் அவரை வணங்கி எட்டுமங்கலங்களை அளித்து வரவேற்றார். அவர்கள் கொண்டுவந்த திறந்த தேரின் தட்டில் நின்று இரு கைகளையும் விரித்து ஹிரண்யபுரியை வாழ்த்தியபடி சுக்ரர் நகர்த்தெருக்களினூடாக சென்றார்.\nஅவருக்குப் பின்னால் சென்ற கூண்டு வண்டிக்குள் அமர்ந்து சிறு சாளரத்தினூடாக அந்த பெரும் வரவேற்பை தேவயானி பார்த்தாள். இருபுறமும் மாளிகைகளின் உப்பரிகைகளில் நின்றிருந்த மக்கள் அரிமலர் அள்ளி வீசி வாழ்த்தொலி எழுப்பினர். இளைஞர்கள் இரு கைகளையும் தூக்கி தொண்டை நரம்புகள் புடைக்க களிவெறியுடன் அவரைப் போற்றி கூவினர். அந்த வாழ்த்துகளிலும் கூச்சல்களிலும் இருந்த உண்மையான களிப்பு அவள் முகத்தை மலரச் செய்தது. ஹிரண்யபுரியின் வெற்றிக்கும் சிறப்புக்கும் சுக்ரரே அ���ிப்படை என அவளும் அறிந்திருந்தாலும் அம்மாபெரும் மக்கள் திரள் அவரை தங்கள் குலமூதாதைக்கு நிகராக, குடித்தெய்வமென்றே எண்ணுகிறது என்பதை அப்போதுதான் அவள் கண்ணெதிர் உண்மையாக தெரிந்து கொண்டாள்.\nசுக்ரரின் தேர் மலர்த்திரையை அகற்றி அகற்றிச் சென்று அரண்மனையின் உட்கோட்டைக்குள் நுழைந்தது. அங்கும் மங்கல முரசுகளும் கொம்புகளும் ஒலித்தன. கைகூப்பியபடி சுக்ரர் தேர்த்தட்டில் நிற்க அரண்மனை முகமுற்றத்தில் தன் மூன்று தேவியருடன் அரசணிக்கோலத்தில் காத்து நின்றிருந்த விருஷபர்வன் கைகூப்பியபடி தேரை நோக்கி வந்தான். இரு அமைச்சர்கள் ஓடிவந்து சுக்ரரின் தேரை அணுகி முகமனுரைத்து அவரிடம் இறங்கும்படி சொல்ல தேரின்படிகளில் கால்வைத்து அவர் இறங்கினார். அரண்மனை முற்றத்தில் அவர் கால் படுமிடத்தில் ஒரு பொற்தாலத்தை வைத்தனர். வாழ்த்துக் கூவியபடி விருஷபர்வன் முன்னால் வந்து அவரை கைப்பற்றி அதில் நிற்க வைத்தான். அவனும் அரசியரும் மஞ்சள் நீரால் அவர் கால்களை கழுவினர். மலரிட்டு அதை வணங்கினர்.\nவிருஷபர்வன் தன் மணிமுடியைக் கழற்றி அவர் காலடியில் வைத்தான். சுக்ரர் வாழ்த்துரைத்தபடி குனிந்து அதை எடுத்து மீண்டும் அவன் தலையில் சூட்டினார். செம்பட்டுப் பாவட்டாவில் அவர் கால் வைத்ததும் அவர் கால் கழுவிய நீரை எடுத்து மூன்று பூசகர்கள் அங்கு கூடி நின்ற அமைச்சர்கள், படைத்தலைவர்கள், ஐங்குலத்து மூத்தவர்கள் அனைவரிடமும் கொண்டு சென்றனர். அவர்கள் அதைத் தொட்டு தங்கள் தலைமேல் தெளித்துக் கொண்டனர். பின்னர் அந்நீரைத் தொட்டு அரண்மனைமேல் தெளித்தனர் பூசகர். விருஷபர்வனும் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் இரு பக்கமும் நின்று தலைவணங்கி முகமன் கூறி சுக்ரரை அரண்மனை நோக்கி அழைத்துச் சென்றனர்.\nதேவயானியின் கூண்டு வண்டியை நோக்கி வந்த முதுசேடி ஒருத்தி திரையைத் திறந்து “வெளியே வாருங்கள், தேவி” என்றாள். அவள் கைகூப்பியபடி படிக்கட்டில் கால்வைத்து தரையில் இறங்கினாள். விருஷபர்வனின் மூன்று அரசியரும் அவளை அணுகி கைகூப்பினர். பட்டத்தரசி காஞ்சனை “ஹிரண்யபுரிக்கு நல்வரவு, தேவி. தவம்தோய்ந்த உங்கள் கால்பட்டு இம்மண் பொலிவு பெறட்டும். நீங்கள் வாழ்ந்தது இந்நகரென்று புகழ் பெறட்டும்” என்றாள். இரண்டாவது அரசி சுபகை “சுக்ரரின் மகள் பேரழகியென்று அறிந்��ிருந்தேன். காவியங்கள் அழகை சொல்லி முடித்துவிட முடியாது என்று இப்போது தெரிகிறது” என்றாள். மூன்றாவது அரசி மாதவி சிரித்தபடி “பேரரசிக்குரிய நிமிர்வுடையவள் என்று சொன்னார்கள். நாங்கள் பேரரசியொருத்தியை இப்போதுதான் பார்க்கிறோம் என்றே தோன்றுகிறது” என்றாள்.\nதேவயானி முகமன்களுக்கு பழக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் என்ன சொல்வதென்றறியாமல் சிவந்து விழிநீர்மை கொண்டு புன்னகைத்து “ஆம், என்னை என் தந்தை அவ்வாறு சொல்வதுண்டு” என்றாள். காஞ்சனையின் விழிகளில் மெல்லிய திகைப்பும் உடனே ஏளனப் புன்னகையும் வந்தன. அதை மறைத்தபடி திரும்பி தன் பின்னால் நின்றிருந்த இளம்பெண் நிரையிலிருந்து சற்றே முன்வளைந்த சிறிய தோள்களும், மெலிந்த கைகளும், பெரிய விழிகளும் கொண்ட மாநிறமான பெண்ணைத் தொட்டு அழைத்து முன்னால் நிறுத்தி “இவள் என் மகள் சர்மிஷ்டை” என்றாள். தேவயானி “ஆம், அறிந்திருக்கிறேன். ஹிரண்யபுரியின் இளவரசி” என்றாள்.\nசர்மிஷ்டை மெல்லிய நாணத்துடன் ஒரு கணம் தலை நிமிர்த்தி அவள் கண்களை நோக்கி “உங்களை சந்தித்ததில் பெருமைகொள்கிறேன், தேவி” என்று சொன்னாள். அதற்குள் அச்சொற்களின் வெம்மை தாளாது மெழுகுடல் உருகி நெளிவதுபோல் அசைந்து விழிதிருப்பிக்கொண்டாள். “வரும்போதுகூட என் சேடியர் உங்களைப்பற்றி சொன்னார்கள், அரசி” என்றாள் தேவயானி. “சூதர்கள் சொல்லை நான் கேட்பதே இல்லை” என்று சர்மிஷ்டை சொல்லி முடித்ததுமே உதடுகளை உள்மடித்து துடைத்தபடி சற்றே பின் நகர்ந்து அன்னையின் விரல்களை பற்றிக்கொண்டாள். அவள் முகம் சிவந்து கழுத்திலும் தோளிலும் நரம்புகளின் படபடப்பு தெரிந்தது.\nமுதுசேடி “உள்ளே செல்லலாம், தேவி” என்றாள். “நன்று” என்றபடி தேவயானி தலை நிமிர்ந்து பதினான்கு அடுக்கு மாளிகையை பார்த்தாள். “தேன்கூடு போலிருக்கிறது” என்றாள். உடனே அவ்வாறு வியப்பை வெளிக்காட்டலாகாது என உணர்ந்தவளாக “காவியங்கள் சொல்லும் மகோதயபுரம் குறித்த அணிச்சொல் அது” என்றாள். அவள் சொன்னதெல்லாமே பொருத்தமில்லாமல் இருந்தன என்பது அப்பெண்கள் என்ன எதிர்வினை காட்டுவதென்றறியாமல் திகைத்ததிலிருந்து தெரிந்தது. “பல அடுக்குகள் கொண்டதென்றாலும் மலரிதழ்களைப்போல எடையற்றிருந்தது அது என்கிறார் பார்க்கவர் தன் காவியத்தில்” என்றாள்.\nஅவர்கள் நிலையான முகமலர்வ���டன் பொதுவாக தலையாட்டியதிலிருந்து அவர்களுக்கு காவிய அறிமுகமே இல்லை என்று அவள் உய்த்துணர்ந்தாள். அவளுக்குள் இருந்த பதற்றம் விலகி புன்னகை எழுந்தது. அப்புன்னகை முகத்திலும் விரிய “எடையின்மை என்பது எப்போதுமே உள்ளத்தை மலைக்கச் செய்கிறது. எடையின்மை கொள்பவை தாங்கள் இழந்த எடையை முழுக்க நோக்குவோன் உள்ளத்தில் ஏற்றிவைக்கின்றன என்று பார்க்கவரின் நூலுக்கு உரைசொன்ன சாம்பவர் கூறுகிறார்” என்றாள். அவர்கள் என்ன உணர்கிறார்கள் என எண்ணியபோது அவளுக்குள் சிரிப்பு நிறைந்தது.\nஅவர்கள் அனைவரைவிடவும் அவள் உயரமாக இருந்தாள். அத்தனை பெண்களுடைய தலைவகிடுகளும் அவளுக்கு தெரிந்தன. அவள் கைகள் அவர்களுடையதைவிட எடையும் நீளமும் கொண்டவையாக இருந்தன. இயல்பாகவே பிறருடைய தலையிலோ தோளிலோ கைவைத்துதான் அவளால் பேச முடிந்தது. அரண்மனை இடைநாழியினூடாக அவள் செல்லும்போது சேடியரும் ஏவல் பெண்டுகளும் தங்கள் அறைகளிலிருந்து வாசல்களினூடாகவும் சாளரங்களினூடாகவும் முட்டி நெரித்து தலைநீட்டி அவளை பார்த்தனர். அத்தனை விழிகளும் மலைப்பும் தவிப்பும் சூடின.\nஅவளை இருபுறமும் அகம்படி சமைத்து அறைக்கு கொண்டுசென்ற முதன்மைச்சேடி “அரண்மனையிலேயே தாங்கள் தங்கியிருக்கலாம் என்று ஆசிரியரிடம் சொன்னோம். அவரோ தாங்கள் அவருடன்தான் தங்கவேண்டுமென்று சொல்லிவிட்டார்” என்றாள். இன்னொரு சேடி “ஆனால் அங்குள்ள தவக்குடிலும் அரண்மனைக்கு நிகராகவே அமைக்கப்பட்டுள்ளது, தேவி” என்றாள். இடைநாழி நீண்டு இருபுறமும் சந்தனச்செதுக்குத் தூண்கள் நிரைவகுக்க அவற்றின் நிழல்கள் விழுந்து படிக்கட்டுகள்போல் தெரிந்தன.\nஅவர்கள் அவளை அமரவைத்த சிற்றவைக்கூடத்திற்குள் பதினான்கு பீடங்கள் இருந்தன. நடுவே மூன்று பீடங்கள் சாய்வுமகுடங்களுடன், பொற்கவசப் கைப்பிடிகளுடன், செம்பட்டு மெத்தையுடன், சிம்மக்காலடிகளுடன் அரசியருக்குரியவையாக அமைந்திருந்தன. பேசியபடியே இயல்பாக சென்ற தேவயானி மையத்திலிருந்த பட்டத்தரசியின் பீடத்தில் சென்றமர்ந்து நன்கு சாய்ந்து இரு கைகளையும் கைப்பிடிமேல் வைத்துக்கொண்டாள். குழல்கற்றை தோளில் சரிய தலைதிருப்பி அவளுக்குப் பின்னால் சேடியர் உடன்வர உள்ளே வந்த பட்டத்தரசி காஞ்சனையிடம் “மூன்று அரசியருமே இங்குதான் தங்குகிறீர்களா\nசேடியர் பதற்றத்துடன் பேரரசியை நோக்க விழிகளை அசைத்து அவர்களை சொல்விலக்கிய பட்டத்தரசி அவள் அருகே வந்து வலப்பக்கம் இருந்த பீடத்தில் அமர்ந்தபடி “ஆம், இதுதான் மகளிர் மாளிகை. இங்கு ஒவ்வொரு அடுக்கும் ஒவ்வொரு அரசியருக்கு” என்றாள். இடப்பக்கம் இருந்த பீடத்தில் அமர்ந்த இரண்டாவது அரசி சுபகை “கீழ்த்தளங்கள் ஏவலருக்கும் சேடியருக்கும் உரியவை. இரண்டாவது தளத்தில் நீராட்டு அறைகள் உள்ளன. மூன்றாவது தளத்தில் சமைய அணியறைகள். அதற்குமேல் ஒவ்வொருவருக்கும் ஒரு தளம் ஒதுக்கப்பட்டுள்ளது” என்றாள். அவர்கள் அத்தருணத்தை இயல்பாக்கும்பொருட்டு பேசவிரும்பினர்.\nசர்மிஷ்டை தன் மூன்றாவது அன்னை மாதவியின் தோள்பற்றி பாதி உடல் மறைத்து முகம் தோளுக்குமேல் நீட்டி பெரிய விழிகளால் நோக்கி நின்றிருந்தாள். அவள் நோக்கு பட்டதும் உடலில் மெல்லிய அசைவெழ அவள் விழிதாழ்த்தினாள். “இவள் ஏன் இவ்வளவு அஞ்சுகிறாள்” என்றாள் தேவயானி. காஞ்சனை சிரித்து “எங்கள் மூவருக்கும் சேர்த்து அவள் ஒருத்தியே மகள். ஆகவே இளவயதில் கொஞ்சுதல் சற்று மிஞ்சிப்போய்விட்டது. குழந்தை நிலையிலிருந்து அவள் வளரவே இல்லை” என்றாள். தேவயானி நகைத்து “நன்று” என்றாள் தேவயானி. காஞ்சனை சிரித்து “எங்கள் மூவருக்கும் சேர்த்து அவள் ஒருத்தியே மகள். ஆகவே இளவயதில் கொஞ்சுதல் சற்று மிஞ்சிப்போய்விட்டது. குழந்தை நிலையிலிருந்து அவள் வளரவே இல்லை” என்றாள். தேவயானி நகைத்து “நன்று எவ்வளவு காலம் குழந்தையாக இருக்கிறார்களோ அவ்வளவுக்கு மகளிர் மகிழ்ந்திருக்கிறார்கள்” என்றாள்.\nபட்டத்தரசி கைகாட்ட சேடியர்கள் உள்ளே சென்று தேவயானிக்கு பரிசுகள் கொண்டு வந்தனர். ஐந்துமங்கலப் பொருட்கள் வைத்த பொற்தாலம் முதலில் வந்தது. பீதர்நாட்டுப் பட்டாடைகளும், கலிங்கத்து மென்பருத்தி ஆடைகளும், அருமணிகள் பதித்த நகைகளும், சிமிழ்களும், விளையாட்டுப்பொருட்களும் என பதினெட்டு தாலங்களில் பரிசுப்பொருட்கள் அவள் முன் வந்தமைந்தன.\nகண்களில் துணுக்குறலுடன் அவள் அவற்றை நோக்கி “இவையெல்லாம் எனக்கா” என்றாள். “ஆம், முதல்முறையாக இவ்வரண்மனைக்கு வந்திருக்கிறீர்கள். தங்கள் தகுதிக்கு பரிசளிக்க எங்களால் இயலாது. இது எங்கள் தகுதியைக் காட்டும் பரிசு” என்றாள் பட்டத்தரசி காஞ்சனை. தேவயானி வாய்விட்டு நகைத்து “இவையனைத்தையும் நான் எங���கு கொண்டு வைப்பது” என்றாள். “ஆம், முதல்முறையாக இவ்வரண்மனைக்கு வந்திருக்கிறீர்கள். தங்கள் தகுதிக்கு பரிசளிக்க எங்களால் இயலாது. இது எங்கள் தகுதியைக் காட்டும் பரிசு” என்றாள் பட்டத்தரசி காஞ்சனை. தேவயானி வாய்விட்டு நகைத்து “இவையனைத்தையும் நான் எங்கு கொண்டு வைப்பது” என்றாள். “தாங்கள் இன்னும் குடில்கூட்டத்தை பார்க்கவில்லை. தங்கள் குடில் மூன்றடுக்குக் கூரையுடன் அரண்மனை போலவே கட்டப்பட்டுள்ளது. அங்கு தாங்கள் பேரரசிக்குரிய வாழ்க்கையை வாழ முடியும். விரும்பிய பணிசெய்ய சேடியர் உடனிருப்பர்” என்றாள் மாதவி. “இங்கிருந்து உரிய ஆடவனை தாங்கள் மணமுடித்துச் செல்லும்போது பேரரசியருக்குரிய பெண்செல்வத்துடன்தான் செல்ல வேண்டும்” என்றாள் சுபகை.\nசிரித்தபடி தேவயானி சர்மிஷ்டையின் விழிகளை சந்திக்க அவள் பதறி தன் நோக்கை விலக்கிக்கொண்டாள். அதிலிருந்த மிரட்சி தேவயானிக்கு வேடிக்கையாக இருந்தது. அவள் தன்னையே நோக்கிக்கொண்டிருக்கிறாள் என்று உணர்ந்ததுமே தேவயானியின் உடல்மொழி மாறியது. மேலும் தருக்கி தலைநிமிர்ந்து தோள்களை விரித்தபடி ஒவ்வொரு பரிசுப்பொருளாக அருகே கொண்டுவரச்சொல்லி பார்த்தாள். ஒவ்வொன்றின் மேலும் சுட்டுவிரலால் தொட்டு அவற்றை ஏற்றுக்கொண்டாள். ஆனால் ஆடைகளையோ அணிகளையோ தன் கையிலெடுத்தோ உடல் மீது சேர்த்தோ நோக்கவில்லை.\nஅவை தனக்கொரு பொருட்டில்லை என்றே அவள் முகமும் உடலும் காட்டின. ஆனால் உள்ளத்திற்குள் அவள் பெரும் கிளர்ச்சி அடைந்திருந்தாள். இளமையிலேயே சுக்ரர் அணிகளும் ஆடைகளும் தனக்கென்றொரு எண்ணமோ கனவோ இல்லாதவர்கள் சூடவேண்டியது என்று அவளுக்கு கற்பித்திருந்தார். “வைரத்திற்கு எவரும் வண்ணம் பூசுவதில்லை, குழந்தை. அதன் உள்ளொளியை அவ்வண்ணங்கள் மறைத்துவிடும். மெய்யொளி கொண்டவர்களுக்கு ஆடையும் அணிகளும் திரையேயாகும்” என்று சுக்ரர் சொன்ன சொற்கள் அவளுக்குள் ஆழப்பதிந்திருந்தன.\nகாவியங்களை கற்கையில் அதன் தலைவியர் அணிந்திருக்கும் அணிகளைப்பற்றிய செய்திகளை வெறும் சொல்லணிகள் என்றே அவள் கடந்துசெல்வதுண்டு. ஊர்வசி பரிணயம் காவியத்தின் ஆசிரியரான மகாபத்மர் ஊர்வசி அணிந்திருந்த நூற்றியெட்டு நகைகளின் விரிவான செய்தியை அளித்திருந்தார். ஒவ்வொன்றையும் மலருடனும் தளிருடனும் கொடிச்சுருளுடனும் ஒப்பிட்டு காட்சிப்படுத்தியிருந்தார். அவள் அதை ஒருமுறை வாசித்து கடந்துசென்றாள். மறுநாள் அவையமைவில் சுக்ரர் அவ்வணிகளைப் பற்றி கேட்கையில் “நான் அவற்றை கடந்து சென்றுவிட்டேன். அவை எளியோருக்கான ஆழ்பொருளற்ற காட்சிப்படுத்தல்கள் அல்லவா” என்று அவள் சொன்னபோது அவர் பதறி கைநீட்டி “அல்ல, அல்ல… பொருளற்ற காட்சிச்செய்திகளை சொல்பவர் காவிய ஆசிரியர் அல்ல. காவியத்தில் தலைவி அணிந்திருக்கும் அனைத்தும் பொருள்கொண்ட அணிகளே. சொல் ஓசையையும் இசைவையும் கொண்டு அழகு பெறுவதுபோன்றது அணிகளால் மானுட உடல் எழில்கொள்வது. ஆகவேதான் இரண்டையும் அணிகள் என்கிறார்கள்” என்றார்.\n“அணிகள் என்பவை பிறிதொன்றின் அழகை ஒன்றின்மேல் ஏற்றிக் காட்டுபவை. அவ்வாறு இரண்டை இணைக்கையில் இரண்டுமே பொருள்விரிவு கொண்டு முடிவிலியை தொடுகின்றன. அருவியை அழகியின் சிரிப்புபோல என்னும்போது அருவியும் சிரிப்பும் முடிவிலாது அழகுசூடுகின்றன” என சுக்ரர் தொடர்ந்தார். “ஊர்வசியின் மூக்கில் ஒளிரும் மூக்குத்தி பொருளற்ற அணி அல்ல. அவள் முகமும் அகமும் கொண்ட இனிமை அனைத்தும் அவ்வணியென மையம் கொண்டுள்ளது. இளங்கன்னியாகிய தலைவி தலையை அசைத்து அசைத்து பேசுகையில் காதைத் தொட்டு நடனமிடும் குழை வெறும் அணி மட்டும் அல்ல. அவள் கொண்ட உளக் கொண்டாட்டத்திற்கு அடையாளமும் கூட” என்றபின் “நீரிலெழும் மலர் தன் நிழல்மலரை பீடமென கொண்டுள்ளது. இல்லை, நிழல்மலர் தன் தலையிலணிந்த அணிமலரா மேலெழுந்து மலர்ந்தது” என அவர் அடுத்த வரிக்குள் சென்றார்.\nவிழிகள் கூர்ந்து அவர் முகத்தையே நோக்கியபின் குனிந்து அந்த வரிகளில் நெஞ்சோட்டினாள். வகுப்பு முடிந்து திரும்பி தன் அறைக்குச் செல்லும்போதே வழியில் நின்று அவ்வணிகளை கூர்ந்து படித்தாள். அறையில் மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டிருந்தாள். சுவடியை மூடிவிட்டு அடுமனைக்குச் சென்றபோது அவ்வணிகளின் நினைவாகவே இருந்தாள். அங்கிருந்த காய்களும் கனிகளும் எல்லாம் நகைகளாகிவிட்டன. மீண்டும் தன் அறைக்கு வந்தபோது வரும் வழியில் பூத்து நின்றிருந்த சரக்கொன்றை அணி சூடி நிற்பதாகத் தோன்றியது. அறைக்கு வந்து சுவடியை எடுத்து அப்பாடல்களை மீண்டும் படித்தாள். பித்தெழுந்தவள்போல அவற்றையே திரும்பத் திரும்ப படித்துக்கொண்டிருந்தாள்.\nஅந்த அடிமைகொள்ளல் அவள��� உள்ளுறை ஆணவத்தைச் சீண்டவே சலித்து சுவடியை மூடி கிருதரிடமே கொடுத்துவிட்டாள். ஆனால் எண்ணத்தில் பதிந்த அவ்வரிகள் எப்போது இயல்பாக பிறநினைவு ஓய்கிறதோ அப்போதெல்லாம் எழுந்து வந்துகொண்டிருந்தன. பின்னர் கனவில் அந்நகைகள் அனைத்தையும் அணிந்து அரியணையொன்றில் அமர்ந்திருக்கும் அவளை அவள் கண்டாள். ஒரு மலைமுடியின் உருளைப்பாறை மேல் அவ்வரியணை இருந்தது. அவளைச் சுற்றி எவருமிருக்கவில்லை. காற்று ஆடைகளையும் குழலையும் பறக்க வைத்தபடி கடந்துசென்றது. மிக ஆழத்தில் முகிற்படலம் படிந்த பெருநகரொன்று தெரிந்தது. அதன் கோட்டைச்சூழ்கையும் மாளிகைமுகடுகளும் மலர்ச்செடிவண்ணங்கள் கொண்ட உப்பரிகைகளும் முகிலுக்குள் தெளிந்தும் மறைந்தும் விரவிக்கிடந்தன. சிறிய தழல்கள்போல கொடிகள். கோட்டையைச் சுற்றி வளைத்த நீலஆறு மெல்ல திருப்பப்படும் வாள் என ஒளிசுடர்ந்தது.\nபடையொன்றின் முழக்கம் மெலிதாக கேட்டுக்கொண்டிருந்தது. வலப்பக்கம் ஆழத்திலெங்கோ மாபெரும் கண்டாமணியொன்று ஏழு முறை அடித்து ஓய்ந்தது. விழித்த பின் அக்கனவின் மலர்வால் முகம் நகை சூட மயங்கியவள்போல நெடுநேரம் படுத்திருந்தாள். கண்மூடி அக்காட்சியை மீண்டும் எழுப்ப முயன்றாள். அப்போதுதான் மலைமுடியிலிருந்து நகரைப் பார்க்கும் ஒருத்தியாகவும் அவ்வாறு அமர்ந்திருக்கும் ஒருத்தியை பார்க்கும் பிறிதொருத்தியாகவும் அக்கனவுக்குள் தான் இருப்பதை உணர்ந்தாள்.\nதன் முன் வந்த அணிகளை மிக விரைவிலேயே உள்ளம் கணக்கிட்டுவிட்டதை, நூற்றெட்டு அணிகளுக்கும் மேலாகவே அத்தாலங்களில் இருந்ததை தான் அறிந்துவிட்டதை அவள் உணர்ந்தாள். மீண்டும் சர்மிஷ்டையை பார்த்தபோது அவள் உடம்பிலும் நூற்றெட்டு அணிகளுக்கு மேலிருப்பதை கண்டாள். கால் விரல்களில் அணியாழிகள், கணுக்கால்களில் சிலம்புகள், தொடையில் செறிமாலைகள் என நெற்றிச்சுட்டிவரை. அவ்வணிகள் அவள்மேல் கவ்வியும் தொங்கியும் சுற்றியும் பொருந்திக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. கொன்றை மரத்தின் கிளை மலர்ச்சுமை தாளாது வளைந்து தாழ்ந்து நிற்பது போல.\nஅவள் மிக மெலிந்திருந்தாள். மாநிறம் சற்றே கருமைக்கு அருகே சென்றிருந்தமையால் நகைகளின் ஒளி அவளை மேலும் கரியவளாக காட்டியது. அச்சத்தாலும் நாணத்தாலும் உடலை ஒடுக்கி ஒடுக்கி முன்வளைவு கொண்டிருந்த தோள்களும��, தசையற்ற புயங்களும், மெலிந்த கைகளுமாக அவள் எளிய வேளாண்குடிப்பெண் போலிருந்தாள். உள்ளூர் விழவொன்றில் முருக்கமரத்தில் செய்து வண்ணமிட்ட பொய்யணிகளை அணிந்து அரசியென உருக்கொண்டு வந்தவள்போல.\nஆனாலும் அவளை எண்ணமும் விழியும் மீண்டும் மீண்டும் நாடிச் சென்றுகொண்டிருந்தன. அவள் விழிகள். அவை இளங்குழந்தைகளுக்குரிய வியப்புடனும் உட்கரந்த நகைப்புடனும் முற்றிலும் புதியவையாக இருந்தன. அவள் உடலில் மின்னிய அத்தனை அருமணிகளைவிடவும் அத்தனை மதிப்பு மிக்க மணிகள். திறந்திட்ட பொற்குவைமேல் வந்தமர்ந்து சிறகடிக்கும் இரு அழகிய வண்ணத்துப்பூச்சிகள் அவற்றை ஒளியிழக்கச் செய்பவைபோல.\nதேவயானி விழிகளை திருப்பிக்கொண்டாள். ஏன் இவளைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறேன் என வியந்தாள். தன் உடலின் நிமிர்வும் அழகும் அற்றவள். தன் அறிவும் ஆற்றலும் இல்லாதவள். உலகை வெல்லும் திறனுடைய தந்தையின் மகளும் அல்ல. அவர் அடிதொட்டு சென்னி சூடும் அரசன் ஒருவனின் மகள். அங்கு நின்று அவள் தன்னை கருவறை அமைந்த தேவியை நோக்கும் இளஞ்சிறுமிபோல் நோக்கி நிற்கிறாள் என்பதை உணர்ந்தாள். அவள் கொண்டுள்ள வியப்பிலுள்ள குழந்தைத்தன்மைதான் அவளை அழகியாக்குகிறதா\nபுவி அனைத்தையும் ஆள்பவனின் மகள். அசுரேந்திரனின் குலக்கொடி. நாளை பட்டத்தரசியாக யாரோ ஒரு சக்ரவர்த்தியின் இடம் அமரப்போகிறவள். அவள் தன்முன் வியந்து நிற்கும்போது தருக்கி எழாமல் எது ஒன்று தன்னுள்ளிருந்து மீண்டும் மீண்டும் நிலையழிவு கொள்கிறது\n← நூல் பதின்மூன்று – மாமலர் – 62\nநூல் பதின்மூன்று – மாமலர் – 64 →\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 82\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 81\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 80\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 79\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 78\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 77\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 76\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 75\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 74\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 73\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12968-thodarkathai-mazhaiyindri-naan-nanaigindren-meenu-jeeva-20", "date_download": "2020-06-04T13:39:41Z", "digest": "sha1:XDZIIUQTEDMBK5Q4UG3YLOKNR23ZEOVK", "length": 13799, "nlines": 275, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா\n\"என்ன சொல்ற முரளி கௌவுதம கொலைக் கேசுல மாட்டிவிடப் போறோமா\" என்றான் அசோக் அதிர்ச்சி விலகாமல்.\nஆம் என்னும் விதமாக தலையசைத்தான் முரளி.\n\"யார கொலை பண்ண கேசுல\"\nஇப்போது அசோக் இன்னுமாக அதிர்ந்தான். \"என்ன மித்ராவையா கௌவுதம் ஏன் மித்ராவ கொலை செய்யப் போறான்\"\n\"அவன் இல்ல. மித்ராவ நாம கொலை செஞ்சு பழிய கௌவுதம்மேல போடப் போறோம்\"\n\"இதுனால நமக்கு என்ன லாபம்\"\nடாயமா கூட்டிட்டு வர்றது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா. அப்புறம் மித்ரா என்னப் பத்தி என்ன நினைப்பா\"\n\"நாம என்ன மித்ராவ கூட்டிட்டு வந்து கொடுமையாப் படுத்தப்போறோம் இல்லையே. பிறகு என்ன கௌவுதம். நீ இந்த மாதிரி கொஞ்சம் அழுத்தமா உன் நேசத்த சொன்னா அவ ஒருவேல உன்ன புரிஞ்சுக்கலாம் இல்லையா\"\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 22 - ராசு\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 26 - மீனு ஜீவா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 25 - மீனு ஜீவா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 24 - மீனு ஜீவா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 23 - மீனு ஜீவா\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 22 - மீனு ஜீவா\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - ��ீனு ஜீவா — saaru 2019-02-18 19:45\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-02-21 16:51\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா — Bahubali 2019-02-13 13:39\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-02-13 19:57\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா — madhumathi9 2019-02-12 11:54\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-02-13 20:00\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா — AdharvJo 2019-02-12 10:03\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-02-13 20:03\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா — Srivi 2019-02-12 09:08\n# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா — Meenu Jeeva 2019-02-13 20:04\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 07 - சசிரேகா\nTamil Jokes 2020 - நான் ஒரு மணி நேரத்துல செய்றதை என் மனைவி ஒரு நிமிஷசத்துலே முடிச்சுடுவா\nதொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 22 - ஜெபமலர்\nகவிதை - வேண்டும் வேண்டும் - ரம்யா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 37 - Chillzee Story\nஅழகு குறிப்புகள் # 50 - தலை முடி பராமரிப்பு: அடங்க மறுக்கும் தலை முடிக்கான தீர்வு\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 01 - ஜெய்\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 03 - சசிரேகா\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 02 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 36 - Chillzee Story\nதொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 11 - ராசு\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 43 - RR [பிந்து வினோத்]\nChillzee சமையல் குறிப்புகள் - சீரக சாதம்\nTamil Jokes 2020 - வீட்டுல எல்லாரும் இருந்தப்போ சத்தமில்லாம எப்படி கதவை திறந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/03/30113429/1373337/thamimun-ansari-mla-request-Inmates-should-be-given.vpf", "date_download": "2020-06-04T14:38:27Z", "digest": "sha1:4F4RZYQLJDMO5GBRLFP3IBMRKY3GR5TR", "length": 14635, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "கைதிகளுக்கு ஒருமாதம் பரோல் வழங்க வேண்டும்- தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. வேண்டுகோள் || thamimun ansari mla request Inmates should be given one month of parole", "raw_content": "\nசென்னை 04-06-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகைதிகளுக்கு ஒருமாதம் பரோல் வழங்க வேண்டும்- தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. வேண்டுகோள்\nசிறை தண்டனை கைதிகளுக்கு ஒருமாதம் பரோல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு��்கு தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசிறை தண்டனை கைதிகளுக்கு ஒருமாதம் பரோல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-\nகாரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக சிறைவாசி குடும்பங்களை சேர்ந்தவர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். சிறையிலிருக்கும் தங்கள் உறவுகளை நினைத்து வாடுகின்றனர்.\nதண்டனை சிறை கைதிகளுக்கு வழி காவல் துணையின்றி ஒரு மாத கால பரோல் வழங்க வேண்டுஎன்ற கோரிக்கையை தமிழக அரசு கனிவுடன் பரிசிலிக்க வேண்டும். அதுபோல் விசாரணை கைதிகளுக்கு ஜாமீன் வழங்குவது குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு அதில் கூறி உள்ளார்.\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 3 டி.எஸ்.பி.களுக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,384 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\nசென்னையில் காவல்துறை துணை ஆணையருக்கு கொரோனா தொற்று\nப.சிதம்பரத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குனர் நியமனம்- ரஜினிகாந்த் பாராட்டு\nஉலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை- ராகுல் காந்தி\nமுதல் மெய்நிகர் உச்சிமாநாடு- காணொலி மூலம் ஆஸ்திரேலிய பிரதமருடன் ஆலோசனை நடத்திய மோடி\nநாகை அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nநாகை அருகே வேனில் 40 கிலோ கஞ்சா கடத்தல் - 5 பேர் கைது\nஅனுப்பானடியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த சிறுவன் உள்பட 2 பேர் கைது\nதிருமங்கலம் அருகே வி‌ஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 3 டி.எஸ்.பி.களுக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,384 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 585 பேர் டிஸ்சார்ஜ்\nபரிசோதனை எண்ணிக்கையை உயர்த்துங்கள்: உத்தவ் தாக்கரேவுக்கு முன்னாள் முதல்வர் கடிதம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே சிகிச்சை பெற மின்னணு கைப்பட்டைகள் அறிமு��ம்\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nபுரோட்டீன் நிறைந்த பொட்டுக்கடலை பர்ஃபி\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nகூகுள் பிளே ஸ்டோரில் மாஸ் காட்டும் இந்திய செயலி\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\n7 வகையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி\nநாகர்கோவிலுக்கு ஒரே பஸ்சில் 80 பேர் பயணம்- காற்றில் பறந்த சமூக இடைவெளி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/general_knowledge/best_books/sathya_sothanai/sathya_sothanai450.html", "date_download": "2020-06-04T15:27:38Z", "digest": "sha1:VURBSK6RR3CIHE3JLMNSEUNCIMCF5NVH", "length": 9286, "nlines": 54, "source_domain": "diamondtamil.com", "title": "சத்ய சோதனை - பக்கம் 450 - புத்தகங்கள், பக்கம், இருந்தார், விருந்து, நான், சத்ய, சோதனை, மூர்ச்சையடைந்து, அவர், காலஞ்சென்ற, சிறந்த, எல்லாம்", "raw_content": "\nவியாழன், ஜூன் 04, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசத்ய சோதனை - பக்கம் 450\nஇருந்தாலும் சரி, உங்கள் ஆசிரமத்தை என் சொந்த ஆசிரமமாகவே கருதுவேன். ஆசிரமத்தின் செலவுக்கு நீங்கள் என்னையே எதிர்பார்க்க வேண்டும்.”\nஇதைக் கேட்டு நான் அளவுகடந்த ஆனந்தமடைந்தேன் நிதி திரட்டும் பொறுப்பிலிருந்து விடுபடுவது ஓர் ஆனந்தமே. அதோடு, நான் தன்னந்தனியாக இ���்த வேலையில் ஈடுபட வேண்டியதில்லை என்றும், எனக்குக் கஷ்டம் ஏற்படும்போது நிச்சயமான துணை எனக்கு இருக்கிறது என்றும் எண்ணிய போது பெரிய பாரம் நீங்கியதுபோல இருந்தது.\nஆகவே, காலஞ்சென்ற டாக்டர் தேவ் என்பவரைக் கோகலே அழைத்து எனக்காகச் சங்கத்தில் கணக்கு வைக்கும் படியும், ஆசிரமத்திற்கும் பொதுச் செலவிற்கும் எனக்குத் தேவைப்படுவதை எல்லாம் கொடுக்கும்படியும் கூறினார்.\nஅதன் பிறகு சாந்திநிகேதனத்திற்குப் புறப்படத் தயாரானேன். நான் புறப்படுவதற்கு முன்னால் கோகலே எனக்கு ஒரு விருந்து வைத்தார். அதற்குக் குறிப்பிட்ட சில நண்பர்களை மாத்திரம் அழைத்திருந்ததோடு எனக்குப் பிடித்தமான பழங்களுக்கும், கொட்டைப் பருப்புகளுக்கும் ஏற்பாடு செய்து இருந்தார். அவருடைய அறையிலிருந்து சில அடி தூரத்திலேயே இந்த விருந்து நடந்தது. என்றாலும், அந்தக் கொஞ்ச தூரமும் நடந்துவந்து அவ்விருந்தில் கலந்துகொள்ள முடியாத நிலையில் அவர் இருந்தார். ஆனால், என்னிடம் கொண்டிருந்த அன்பினால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் விருந்துக்கு வந்தே தீருவதென்று பிடிவாதமாக இருந்தார். அப்படியே வந்தும் விட்டார். ஆனால், அவர் மூர்ச்சையடைந்து விடவே அவரைத் தூக்கிச் செல்லும்படி நேர்ந்தது.\nஇவ்விதம் அவர் மூர்ச்சையடைந்து விடுவது புதிதல்ல. எனவே, தமக்குப் பிரக்ஞை வந்ததும் விருந்தைத் தொடர்ந்து நடத்தும்படி எங்களுக்குச் சொல்லி அனுப்பினார்.\nஇந்த விருந்து, சங்கத்தின் விருந்தினர் விடுதிக்கு எதிரில் திறந்த வெளியில், நண்பர்களுடன் கலந்து பேசுவதற்கு வாய்ப்பளிப்பதற்காக நடந்ததேயன்றி வேறன்று. அதில் நண்பர்கள் நிலக்கடலை, பேரீச்சம்பழம், மற்றும் பழங்கள் இவற்றைச் சாப்பிட்டுக்கொண்டே ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசினர். ஆனால், திடீரென்று கோகலே மூர்ச்சை அடைந்தது, என் வாழ்க்கையில் சாதாரணமான சம்பவமாகி விடவில்லை.\n3 அது ஒரு பயமுறுத்தலா\nபுனாவிலிருந்து ராஜ்கோர்ட்டுக்கும் போர்பந்தருக்கும் போனேன். காலஞ்சென்ற என் சகோதரரின் மனைவியையும் மற்ற உறவினர்களையும் பார்ப்பதற்கே அங்கே சென்றேன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசத்ய சோதனை - பக்கம் 450, புத்தகங்கள், பக்கம், இருந்தார், விருந்து, நான், சத்ய, சோதனை, மூர்ச்சையடைந்து, அவர், காலஞ்சென்ற, சிறந்த, எல்லாம்\nபின்புறம் | முகப்பு | ம��ற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/moviedetails.php?movid=359", "date_download": "2020-06-04T13:54:06Z", "digest": "sha1:MQ6HYWYNG52SZM2E5GTJLKGRZB432T5I", "length": 2817, "nlines": 47, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?page=1", "date_download": "2020-06-04T14:39:26Z", "digest": "sha1:XYJG3CYPRTFP32W35OQQHQE6H67GROFF", "length": 4885, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பேருந்து", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதமிழகத்தின் வழியாக புதுச்சேரி பே...\nசென்னையில் 200 அரசு பேருந்துகள் ...\nபேருந்து மீது லாரி மோதி விபத்து ...\nதனிமனித இடைவெளியுடன் பேருந்து இர...\n7000 மாணவர்களை மீட்கும் உ.பி அரச...\n“கட்டணம் இல்லாமல் பேருந்துகளை அத...\nகோயம்பேட்டில் மக்கள் கூட்டம் - ட...\nசொந்த ஊருக்குச் செல்ல பேருந்து க...\nஇன்று தேவைக்கேற்ப பேருந்து; தளர்...\nஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: என்னதான் நடந்தது\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்��ு - மாநகராட்சி ஆணையர்\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/80780/", "date_download": "2020-06-04T14:01:20Z", "digest": "sha1:RTSPXE7HCQKJW5OBSS5PGVHN7SBWESFK", "length": 10429, "nlines": 100, "source_domain": "www.supeedsam.com", "title": "பட்டதாரிகளை ஏமாற்ற வேண்டாம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\n(கதிரவன் திருகோணமலை.)அரசு பட்டதாரிகளுக்க சம்பளம் வழங்குவோம் என்று பொய் வாக்குறுதிகளை வழங்கி அவர்களை ஏமாற்றக் கூடாது. உண்மையில் அவர்களுக்கு சம்பளத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nபட்டதாரிகளுக்கு மார்ச் முதல் சம்பளம் வழங்கப்படும் என சில வாரங்களுக்கு முன் அமைச்சர் பந்துல குணவர்த்தண ஊடகங்களில் தெரிவித்திருந்தார். அரச ஊழியர்களுக்கு இம்மாதம் 23 ஆம் திகதி சம்பளம் வழங்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும் இதன் போது பட்டதாரிகளின் சம்பளம் தொடர்பாக எதுவும் குறிப்பிடப் படவில்லை.\nதற்போது ஜனாதிபதி ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மார்ச் மாதம் முதல் பட்டதாரிகளுக்குரிய சம்பளம் அவர்களது வங்கிக் கணக்கிலக்கத்தில் வைப்புச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் முடியும் நிலை உள்ளது. எனினும் இதுவரை பட்டதாரிகளிடம் அவர்களது வங்கிக் கணக்கிலக்கம் பெறப்பட வில்லை.\nஉண்மையில் இவர்களுக்கு மார்ச் மாதம் முதல் சம்பளம் வழங்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இருந்திருந்தால் அவர்கள் பிரதேச செயலகங்களில் அறிக்கையிடும் போது வங்கிக் கணக்கிலத்தைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஊரடங்கு சட்டம் அமுலாவதற்கு முன்னர் இருந்த காலப்பகுதியிலாவது வங்கிக் கணக்கிலக்கத்தைப் பெற்றிருக்க வேண்டும்.\nஏனைய அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் தினத்தில் இவர்களுக்கும் சம்பளத்தை வழங்கியிருக்க வேண்டும். இவை எதுவும் செய்யப்படவில்லை. நிலைமை இப்படியிருக்க இப்போது எப்படி வங்கிக் கணக்கிலக்கம் ஊடாக சம்பளம் வழங்க முடியும்\nஅரச ஊழியர் ஒருவர் தினமும் எப்படி ��டமைக்கு வந்து வரவுப் புத்தகத்தில் ஒப்பமிட வேண்டும். எப்படி கடமை செய்ய வேண்டும். லீவு என்றால் எப்படிப் பெறவேண்டும். எத்தனை நாட்கள் லீவு உண்டு என்றெல்லாம் சட்டதிட்டங்கள் உண்டு.\nஇவை தொடர்பான எந்த அறிவித்தலும் பட்டதாரிகளுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் இவர்களுக்கு சம்பளம் வழங்கமுடியுமா ஏன்ற சட்டப் பிரச்சினை உள்ளது. அப்படி சம்பளம் வழங்கினாலும் சம்பளம் வழங்கிய அதிகாரிகள் கணக்காய்வு திணைக்களத்தின் விசாரணைகளுக்கு முகங்கொடுங்க வேண்டிய நிலையும் உள்ளது. இது தான் உண்மைநிலை.\nஎனவே அரசாங்கம் பட்டதாரிகளை ஏமாற்றக்கூடாது. அவர்களுக்கு சம்பளம் வழங்கும் உண்மையான எண்ணம் இருந்தால் அது பற்றி தெளிவுபடுத்த வேண்டும். அடிக்கடி அறிக்கைகளை மாத்திரம் விடாது தாமதமின்றி அதனை வழங்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleநாளை ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பயனாளிகளுக்கான சிரேஸ்ட பிரஜைகள் கொடுப்பனவு\nNext articleசட்டவிரோதமாக மதுபானம் விற்ற மதுசாலை முற்றுகை.\nவிருப்பு இலக்கம் அடங்கிய விஷேட வர்த்தமானி திங்கள் நள்ளிரவு\nஆரவாரத்துடன் நடைபெற்ற கண்ணகியம்மன் சடங்கு அமைதியாய் நடந்தேறுகிறது.\nமாதவணை , மயிலத்தமடு பிரதேசங்களில் எவ்விதத்திலும் அத்துமீறலுக்கு ஆதரவு வழங்கப்பட மாட்டாது.\nமத்திய அரசின் சதித்திட்டமே மட்டு.போதனா வைத்தியசாலைக்கு சுகாதார உதவியாளர்கள் நியமிப்பு – இரா.துரைரெட்ணம்.\nஅரச முகாமைத்துவ சேவையில் புதிதாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வருடத்தில் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2019/01/blog-post_506.html", "date_download": "2020-06-04T14:20:49Z", "digest": "sha1:X3ATPDDGBOS5DRVMSOSD53ZI4Y4DGT7A", "length": 7455, "nlines": 182, "source_domain": "www.yarlitrnews.com", "title": "வடமராட்சி கரணவாயில் மயங்கி விழுந்த கர்ப்பிணி பெண் உயிரிழப்பு !! - Yarlitrnews", "raw_content": "\nவடமராட்சி கரணவாயில் மயங்கி விழுந்த கர்ப்பிணி பெண் உயிரிழப்பு \nமயங்கி விழுந்த கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n32 வயதுடைய குலதீபன் பிரிந்தா என்ற கர்ப்பிணி பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஇச் சம்பவம் கரணவாய் தெற்கில் நேற்று(27) மாலை இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ;\nபருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடமைபுரியும் குறித்த கர்ப்பிணி பெண் வேலை முடித்து விட்டு மதியம் வீடு திரும்பியுள்ளார்.\nவீடு திரும்பிய அவர் சற்று நேரத்தில் மயக்கமுற்று விழுந்துள்ளார்.\nஇதனையடுத்து அவரை பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.\nபருத்தித்துறை பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t21011-topic", "date_download": "2020-06-04T14:13:45Z", "digest": "sha1:ZRC7KDECWSQQFINXTFICE34RXBMEJLBK", "length": 45917, "nlines": 379, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்\n» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...\n» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை\n» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…\n» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...\n» உலகம் கண்டிராத விடுமுறை\n» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…\n» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…\n» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்\n» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…\n» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….\n» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\n» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\n» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\n» வானம் கொட்டட்டும் – விமர்சனம்\n» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு\n» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..\n» அடவி – விமர்சனம்\n» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்\n» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(��ன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» வெட்கச் சுரங்கம் - கவிதை\n» மழைக்காதலி - ஹைகூ\n» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..\n» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா\n» நேற்று பெய்த மழையில்…\n» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...\n» தேடல் – ஒரு பக்க கதை\nசேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள்\nசேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,\nநமது சேனை உறவுகள் யார் யார் எந்தெந்த துறையை சார்ந்தவர்கள்,\nஎன்ற தகவலை பதிவு செய்தால்\nஅந்த துறை சம்பந்தமான சந்தேகங்களை கேட்பதற்கும்,\nநமது உறவுகள் இன்னும் வலுபடவும் உதவியாக இருக்குமே,\nRe: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,\nகண்டிப்பாக நல்லவிடயம் அனைவரும் தங்களது விபரங்களை பதிவு செய்வதால் நண்பர்கள் மத்தியில் இன்னும் சிறந்து நட்வு வலுவுறும் பதிந்து சிறப்பியுங்கள்\nநான் என்னைப் பற்றி கண்டிப்பாக குறிப்பிடுகிறேன்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,\n அவங்க தொழில் பற்றி சொல்ல.. ஒரு பதிவையும் காணோமே \nRe: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,\nஅதுதானே சரி தோழரே நாம் ஆரம்பித்துவிடுவோம் சொல்லுங்கள் உங்கள் துறையைப் பற்றி நானும் எழுதுகிறேன் இப்பவே\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,\nநான் ஆட்டோ மொபைல் துறையில் தலைமை சேவை ஆலோசகராக,அபுதாபியில் பணியாற்றுகிறேன்.\nRe: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,\nமிகவும் நல்லதொரு திரி துவங்கியுள்ளீர்கள் தோழா வாழ்த்துக்கள்.\nஎன்னைப் பற்றி சொல்லனும்னா நான் ஒரு தளம் துவங்கி நடத்துனராக பணி புரிந்து வருகிறேன் இதுதான் என் தொழில் அப்டின்னு சொன்னா விடாவா போறீங்க சரி சரி மனசுக்குள் என்ன நினைக்கிறீர்கள் என்பது புரிகிறது வேணா விட்டுடுங்கள் சொல்லுகிறேன்.\nஎங்கப்பா மாதிரி பைலட்டாகலாம் என்று நினைத்தேன் முடியல\nஎங்கண்ணா மாதிரி டாக்டர் ஆலகலம்னு நினைத்தேன் அதுவும் முடியல\nஎன் தம்பி மாதிரி வேண்டாம் ப��்டியல் நீண்டு கொண்டே செல்கிறது அதனால் சொல்லி விடுகிறேன்.\nநான் தனியார் நிறுவனம் ஒன்றில் Sales Executive ஆக பணி புரிகிறேன் இதுதான் உண்மை இது தவிர வேறில்லை நம்புங்கள்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,\nkiwi boy wrote: நான் ஆட்டோ மொபைல் துறையில் தலைமை சேவை ஆலோசகராக,அபுதாபியில் பணியாற்றுகிறேன்.\nஇப்படி மொட்டையாக சொன்னால் எப்படி எங்களுக்கு புரிகிற மாதிரி சொல்லுங்கள் இங்கிலிபீஷ்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,\nஎனது தொழில் துறையாக கனரக வாகன உதிரிப்பாகங்களை அதன் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து நேரடியாக தருவித்து கத்தாரில் விற்பனை செய்யும் வேலையில் கடமையாற்றுகிறேன் ( Parts Supervisor ) எனது கம்பனியானது JCB , GROVE CRANE ,THERMOKING TCM , MF , DAEWOO BUS , EICHER (INDIA ) மற்றும் CHALWYN VALE போன்றவற்றுக்கு எனது கம்பனிதான் Dealer ஆக இருக்கிறது இதில்தான் எனது வேலை உதவி தேவையானவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்\nபோதுமா தோழரே இன்னும் எதை பதிய வேண்டும்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,\nநேசமுடன் ஹாசிம் wrote: எனது தொழில் துறையாக கனரக வாகன உதிரிப்பாகங்களை அதன் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து நேரடியாக தருவித்து கத்தாரில் விற்பனை செய்யும் வேலையில் கடமையாற்றுகிறேன் ( Parts Supervisor ) எனது கம்பனியானது JCB , GROVE CRANE ,THERMOKING TCM , MF , DAEWOO BUS , EICHER (INDIA ) மற்றும் CHALWYN VALE போன்றவற்றுக்கு எனது கம்பனிதான் Dealer ஆக இருக்கிறது இதில்தான் எனது வேலை உதவி தேவையானவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்\nபோதுமா தோழரே இன்னும் எதை பதிய வேண்டும்\nநீங்கதான் பெரிய வேலையில் உள்ளீர்கள் ஹாசிம் வாழ்த்துக்கள் எம்பட்டு பெரிய நிறுவனம் வாழ்த்துக்கள் உங்களுக்கும் பங்கு உண்டா ஹாசிம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,\nநண்பன் wrote: மிகவும் நல்லதொரு திரி துவங்கியுள்ளீர்கள் தோழா வாழ்த்துக்கள்.\nஎன்னைப் பற்றி சொல்லனும்னா நான் ஒரு தளம் துவங்கி நடத்துனராக பணி புரிந்து வருகிறேன் இதுதான் என் தொழில் அப்டின்னு சொன்னா விடாவா போறீங்க சரி சரி மனசுக���குள் என்ன நினைக்கிறீர்கள் என்பது புரிகிறது வேணா விட்டுடுங்கள் சொல்லுகிறேன்.\nஎங்கப்பா மாதிரி பைலட்டாகலாம் என்று நினைத்தேன் முடியல\nஎங்கண்ணா மாதிரி டாக்டர் ஆலகலம்னு நினைத்தேன் அதுவும் முடியல\nஎன் தம்பி மாதிரி வேண்டாம் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது அதனால் சொல்லி விடுகிறேன்.\nநான் தனியார் நிறுவனம் ஒன்றில் Sales Executive ஆக பணி புரிகிறேன் இதுதான் உண்மை இது தவிர வேறில்லை நம்புங்கள்\nஎந்த நாட்டில வேலை செய்றீங்க என்ன துறை சேர்ந்த சேல்ஸ். என்ன துறை சேர்ந்த சேல்ஸ்.\nRe: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,\nkiwi boy wrote: நான் ஆட்டோ மொபைல் துறையில் தலைமை சேவை ஆலோசகராக,அபுதாபியில் பணியாற்றுகிறேன்.\nஇப்படி மொட்டையாக சொன்னால் எப்படி எங்களுக்கு புரிகிற மாதிரி சொல்லுங்கள் இங்கிலிபீஷ்\nநான் Service Advisor Head ஆக இருக்கேன்.நானும் சகோ.ஹாசிம் அவர்களும் ஒரே துறையை சேர்ந்தவர்கள்.அவர் spare parts . நான் service\nRe: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,\nநண்பன் wrote: மிகவும் நல்லதொரு திரி துவங்கியுள்ளீர்கள் தோழா வாழ்த்துக்கள்.\nஎன்னைப் பற்றி சொல்லனும்னா நான் ஒரு தளம் துவங்கி நடத்துனராக பணி புரிந்து வருகிறேன் இதுதான் என் தொழில் அப்டின்னு சொன்னா விடாவா போறீங்க சரி சரி மனசுக்குள் என்ன நினைக்கிறீர்கள் என்பது புரிகிறது வேணா விட்டுடுங்கள் சொல்லுகிறேன்.\nஎங்கப்பா மாதிரி பைலட்டாகலாம் என்று நினைத்தேன் முடியல\nஎங்கண்ணா மாதிரி டாக்டர் ஆலகலம்னு நினைத்தேன் அதுவும் முடியல\nஎன் தம்பி மாதிரி வேண்டாம் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது அதனால் சொல்லி விடுகிறேன்.\nநான் தனியார் நிறுவனம் ஒன்றில் Sales Executive ஆக பணி புரிகிறேன் இதுதான் உண்மை இது தவிர வேறில்லை நம்புங்கள்\nஎந்த நாட்டில வேலை செய்றீங்க என்ன துறை சேர்ந்த சேல்ஸ். என்ன துறை சேர்ந்த சேல்ஸ்.\nஆமால்ல சொல்ல வேண்டியதை விட்டுப்புட்டு தேவை இல்லாத வற்றை சொல்லி விட்டேன் சாரிப்பா\nகட்டார் நாட்டில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்றில் கொரியா ஜப்பான் இந்திய வாகன உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறேன் போதுமா இன்னும் வேணுமா தோழா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,\nkiwi boy wrote: நான் ஆட்டோ ��ொபைல் துறையில் தலைமை சேவை ஆலோசகராக,அபுதாபியில் பணியாற்றுகிறேன்.\nஇப்படி மொட்டையாக சொன்னால் எப்படி எங்களுக்கு புரிகிற மாதிரி சொல்லுங்கள் இங்கிலிபீஷ்\nநான் Service Advisor Head ஆக இருக்கேன்.நானும் சகோ.ஹாசிம் அவர்களும் ஒரே துறையை சேர்ந்தவர்கள்.அவர் spare parts . நான் service\nஇப்படி தலைமைப் பொறுப்பில் இருக்கும் நீங்கள் சில சமயம் தலையைப் பிச்சிக்கொள்வீங்களா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,\nநண்பன் wrote: மிகவும் நல்லதொரு திரி துவங்கியுள்ளீர்கள் தோழா வாழ்த்துக்கள்.\nஎன்னைப் பற்றி சொல்லனும்னா நான் ஒரு தளம் துவங்கி நடத்துனராக பணி புரிந்து வருகிறேன் இதுதான் என் தொழில் அப்டின்னு சொன்னா விடாவா போறீங்க சரி சரி மனசுக்குள் என்ன நினைக்கிறீர்கள் என்பது புரிகிறது வேணா விட்டுடுங்கள் சொல்லுகிறேன்.\nஎங்கப்பா மாதிரி பைலட்டாகலாம் என்று நினைத்தேன் முடியல\nஎங்கண்ணா மாதிரி டாக்டர் ஆலகலம்னு நினைத்தேன் அதுவும் முடியல\nஎன் தம்பி மாதிரி வேண்டாம் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது அதனால் சொல்லி விடுகிறேன்.\nநான் தனியார் நிறுவனம் ஒன்றில் Sales Executive ஆக பணி புரிகிறேன் இதுதான் உண்மை இது தவிர வேறில்லை நம்புங்கள்\nஎந்த நாட்டில வேலை செய்றீங்க என்ன துறை சேர்ந்த சேல்ஸ். என்ன துறை சேர்ந்த சேல்ஸ்.\nஆமால்ல சொல்ல வேண்டியதை விட்டுப்புட்டு தேவை இல்லாத வற்றை சொல்லி விட்டேன் சாரிப்பா\nகட்டார் நாட்டில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்றில் கொரியா ஜப்பான் இந்திய வாகன உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறேன் போதுமா இன்னும் வேணுமா தோழா\nஅப்போ நம்ம எல்லாம் ஒரே துறை தான்...\nRe: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,\nநண்பன் wrote: மிகவும் நல்லதொரு திரி துவங்கியுள்ளீர்கள் தோழா வாழ்த்துக்கள்.\nஎன்னைப் பற்றி சொல்லனும்னா நான் ஒரு தளம் துவங்கி நடத்துனராக பணி புரிந்து வருகிறேன் இதுதான் என் தொழில் அப்டின்னு சொன்னா விடாவா போறீங்க சரி சரி மனசுக்குள் என்ன நினைக்கிறீர்கள் என்பது புரிகிறது வேணா விட்டுடுங்கள் சொல்லுகிறேன்.\nஎங்கப்பா மாதிரி பைலட்டாகலாம் என்று நினைத்தேன் முடியல\nஎங்கண்ணா மாதிரி டாக்டர் ஆலகலம்னு நினைத்தேன் அதுவும் முடியல\nஎன் தம்பி மாதிர��� வேண்டாம் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது அதனால் சொல்லி விடுகிறேன்.\nநான் தனியார் நிறுவனம் ஒன்றில் Sales Executive ஆக பணி புரிகிறேன் இதுதான் உண்மை இது தவிர வேறில்லை நம்புங்கள்\nஎந்த நாட்டில வேலை செய்றீங்க என்ன துறை சேர்ந்த சேல்ஸ். என்ன துறை சேர்ந்த சேல்ஸ்.\nஆமால்ல சொல்ல வேண்டியதை விட்டுப்புட்டு தேவை இல்லாத வற்றை சொல்லி விட்டேன் சாரிப்பா\nகட்டார் நாட்டில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்றில் கொரியா ஜப்பான் இந்திய வாகன உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறேன் போதுமா இன்னும் வேணுமா தோழா\nகார் வங்க விற்க ,அதை சொல்லவே இல்லை ,\nஅப்பறம் .உணவு விடுதி ,இதை சொல்லவே இல்லை .ஏன் தலை கண் பட்டு போகுமா \nRe: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,\nசுகாதார துறையில், ஆய்வாளர் பணி. வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்பொழுது பணியாற்றுகின்றேன்.\nRe: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,\n நம்ம மட்டும் தான் வேலை செய்றோமா பாக்கி எல்லாரும் சும்மா தான் இருக்காங்களா\nRe: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,\n நம்ம மட்டும் தான் வேலை செய்றோமா பாக்கி எல்லாரும் சும்மா தான் இருக்காங்களா\nஆமா தோழரே சும்மாதான் சேனையை சுற்றி வருகிறோம் .சம்பளமில்லா நிலையில் ............ :,;: :,;: :,;: :,;:\nRe: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,\n நம்ம மட்டும் தான் வேலை செய்றோமா பாக்கி எல்லாரும் சும்மா தான் இருக்காங்களா\nஇடைக்கிடை இவ்வாறு .. {)) {)) {)) இருப்பேன்\nRe: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,\n நம்ம மட்டும் தான் வேலை செய்றோமா பாக்கி எல்லாரும் சும்மா தான் இருக்காங்களா\nஇடைக்கிடை இவ்வாறு .. {)) {)) {)) இருப்பேன்\n{)) {)) {)) இபப்டியே எடுத்து இப்போ வழுக்கையா அதை மறைக்க தான் தொப்பியா.............. :”: :”:\nRe: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,\n நம்ம மட்டும் தான் வேலை செய்றோமா பாக்கி எல்லாரும் சும்மா தான் இருக்காங்களா\nஇடைக்கிடை இவ்வாறு .. {)) {)) {)) இருப்பேன்\n{)) {)) {)) இபப்டியே எடுத்து இப்போ வழுக்கையா அதை மறைக்க தான் தொப்பியா.............. :”: :”:\nஓவரா டென்சன் ஆனா இப்படித்தான் மண்டைய பிச்சிக்கிறது... இப்போ தான் பிச்சிக்க ஒன்னும் இல்லயே.\nRe: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிக���ன்றார்கள்,\n நம்ம மட்டும் தான் வேலை செய்றோமா பாக்கி எல்லாரும் சும்மா தான் இருக்காங்களா\nஇடைக்கிடை இவ்வாறு .. {)) {)) {)) இருப்பேன்\n{)) {)) {)) இபப்டியே எடுத்து இப்போ வழுக்கையா அதை மறைக்க தான் தொப்பியா.............. :”: :”:\nஓவரா டென்சன் ஆனா இப்படித்தான் மண்டைய பிச்சிக்கிறது... இப்போ தான் பிச்சிக்க ஒன்னும் இல்லயே.\n.: செய்தால் ஷேபா இருக்கும் . :’|: :’|:\nRe: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,\nநல்ல சுவை உங்களது அரட்டை :,;: :”:\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,\nநேசமுடன் ஹாசிம் wrote: நல்ல சுவை உங்களது அரட்டை :,;: :”:\nஇந்த கலாய்ப்பு ,நல்ல சுவையாகத்தான் இருக்கிறது..ஆரம்பித்த திரியை வெற்றி கரமாக முடித்தால் இன்னும் சுவையாக இருக்கும்னு நினைக்கிறன்..நன்றி.\nRe: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,\nநேசமுடன் ஹாசிம் wrote: நல்ல சுவை உங்களது அரட்டை\nஇந்த கலாய்ப்பு ,நல்ல சுவையாகத்தான் இருக்கிறது..ஆரம்பித்த திரியை வெற்றி கரமாக முடித்தால் இன்னும் சுவையாக இருக்கும்னு நினைக்கிறன்..நன்றி.\nஅப்படிச் சொல்லுங்க பதியாதவர்கள் பதிந்து விடுங்களேன்பா\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/nepal-young-cricketer-anjali-chand-creates-world-record", "date_download": "2020-06-04T15:27:04Z", "digest": "sha1:3ZMCDWXOKE4GXPBNCHZNS43QTIQIGZ3L", "length": 7530, "nlines": 110, "source_domain": "sports.vikatan.com", "title": "`0 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள்!’ - மாலத்தீவை காலி செய்த அஞ்சலி சந்த் | nepal young cricketer anjali chand creates world record", "raw_content": "\n`0 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள்’ - மாலத்தீவை காலி செய்த அஞ்சலி சந்த்\n13-வது ஆசியா விளையாட்டுப் போட்டி, நேபாளத்தில் உள்ள போக்ரா நகரில் நடைபெற்றுவருகிறது.\nமாலத்தீவுக்கு எதிரான பெண்கள் டி 20 கிரிக்கெட் போட்டியில், நேபாளத்தின் அஞ்சலி சந்த் 0 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். தனது அபாரமான பந்து வீச்சால், 13 பந்துகளில் 0-6 என்ற கணக்கில் அடுத்தடுத்து ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து, ஆறு வீராங்கனைகளை பெவிலியனுக்கு திருப்பி அதகளப்படுத்தினார்.\nமலேசிய போட்டியாளர் மாஸ் எலிசாவின் ஆறு ரன்களுக்கு மூன்று விக்கெட்ட்கள் என்ற சாதனையை முறியடித்து, டி 20-யில் குறைந்த ரன்களில் அதிக விக்கெட் பெற்ற வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார், 24 வயதே ஆன அஞ்சலி. நேபாளத்துக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான போட்டியில், மாலத்தீவுக்கான தொடக்க ஆட்டக்காரர் ஹம்ஸா நியாஸ், 11 பந்துகளில் 9 ரன்கள் எடுக்க, அணியில் விக்கெட் கீப்பர் ஹப்சா அப்துல்லா மட்டுமே பவுண்டரி அடித்தார். அவர் 10 பந்துகளில் நான்கு ரன்கள் எடுத்தார். அதிக எண்ணிக்கையிலான பந்து வீச்சுகளை எதிர்கொண்ட அய்மா ஐஷ்நாத், ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை.\nமாலத்தீவைச் சேர்ந்த ஒருவர்கூட இரட்டை இலக்கதில் ரன்கள் எடுக்க முடியாமல், 10.1 ஓவர்களில் 16 ரன்களில் ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய நேபாளம், சுலபமாக 0.5 ஒவரில் 17 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஞ்சலியின் அபாரமான பந்து வீச்சாலும் தனது சொந்த மண்ணில் கிடைத்த வெற்றி என்பதும் நேபாளத்திற்கு மிகப் பெரிய தொடக்கமாக அமைந்துள்ளது.\nதொடர்ந்து நேபாள், வங்காளதேசம், இலங்கை, மாலத்தீவு மோதும் போட்டிகளில், டாப் இரண்டு அணிகள் தங்கப் பதக்கத்திற்காகவும், மற்ற இரண்டு அணிகள் வெண்கலப் பதக்கத்திற்காகவும் பங்கேற்கும். ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் தீபக் சஹார் 6 பந்துகளில் 7 விக்கெட்டை வீழ்த்தி, இலங்கை வீரர் அஜந்தா மென்டிஸின் சாதனையை முறியடித��தார் எ‌ன்பது‌ குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F", "date_download": "2020-06-04T13:57:50Z", "digest": "sha1:ZGQNSJQUC7ALWPLFV77FN5PY7XHOX4PT", "length": 2658, "nlines": 12, "source_domain": "ta.videochat.tv.br", "title": "ஆன்லைன் அரட்டை லிஸ்பன் டேட்டிங் பெண்கள் மற்றும் ஆண்கள் லிஸ்பன், போர்ச்சுகல்", "raw_content": "ஆன்லைன் அரட்டை லிஸ்பன் டேட்டிங் பெண்கள் மற்றும் ஆண்கள் லிஸ்பன், போர்ச்சுகல்\nகண்டுபிடிக்க வேண்டும், புதிய நண்பர்கள், லிஸ்பன்\nஅனுபவிக்க அனைத்து அழகானவர்கள் நகரம் ஒன்றாக பிடித்த நபர்\nசேர மற்றும் நீங்கள் தனியாக இருக்க முடியாது.\nஎல்லாம் இங்கே சாத்தியம், அரட்டை, காதல் மன்னன், காதல் வீழ்ச்சி\nபுதிய நண்பர்களை அழைக்க ஒரு பூங்காவில் நடை நாடுகள், வருகை மீன் — பெரிய ஐரோப்பா, பார்க்க கோபுரம் வாஸ்கோடகாமா. உங்கள் சுயவிவரத்தை உருவாக்க, புகைப்படங்கள் பதிவேற்ற, பங்கு அனுபவங்கள், அரட்டை செய்திகளை அனுப்ப உங்கள் நண்பர்கள். ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் தெரிந்து கொள்ள மற்றும் சந்திக்க மிகவும் அழகான இடங்களில் நகரம். உறுதியான இருக்கும், உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம், இலவசமாக பதிவு. உங்கள் வாழ்க்கையை மாற்ற, ஒரு புதிய உலக கண்டறிய காதல் மற்றும் சாகச\n← வீடியோ பற்றி பிரேசில், திருவிழாவிற்கு வீடியோ மற்றும் பெண்கள் பிரேசில்\nஇலவச விளம்பரங்கள்: டேட்டிங், பெண்கள் தேடும் ஆண்கள் →\n© 2020 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_/_92_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-06-04T15:54:59Z", "digest": "sha1:W4PXJSR47QX4QIM2JXK2GTDW5ZAPMVVE", "length": 5046, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"என் சரித்திரம் / 92 சிந்தாமணி ஆராய்ச்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"என் சரித்திரம் / 92 சிந்தாமணி ஆராய்ச்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← என் சரித்திரம் / 92 சிந்தாமணி ஆராய்ச்சி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎன் சரித்திரம் / 92 சிந்தாமணி ஆராய்ச்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஎன் சரித்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎன் சரித்திரம் / 91 எனது இரண்டாவது வெளியீடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎன் சரித்திரம் / 93 மூன்று லாபங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/1_42_%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-06-04T13:21:05Z", "digest": "sha1:TSQEZJEQM7UMJ52PBMYBN5OJM37R2BIO", "length": 29547, "nlines": 357, "source_domain": "ta.wikisource.org", "title": "பெருங்கதை/1 42 நங்கை நீராடியது - விக்கிமூலம்", "raw_content": "பெருங்கதை/1 42 நங்கை நீராடியது\n< பெருங்கதை(1 42 நங்கை நீராடியது இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n←1 41 நீராட்டு அரவம்\n1 42 நங்கை நீராடியது\n1 43 ஊர் தீயிட்டது→\nபெருங்கதை என்பது இன்று சில பகுதிகள் சிதைந்த நிலையில் கிடைக்கப்பெறும் பழைய நூல்களில் ஒன்று\nபதிப்பு - டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசண்ட் நகர், சென்னை 90, ஆறாம் பதிப்பு 2000.\nஉட்பகுப்புத் தலைப்புகள் - பதிப்பாசிரியர் உ. வே. சாமிநாதையர் பதிப்பில் உள்ளவை.\nகுறிப்புரை – செங்கைப் பொதுவன்\n5470பெருங்கதை — 1 42 நங்கை நீராடியதுகொங்குவேளிர்\n1 42 நங்கை நீராடியது\n3 வாசவதத்தை நீராட வருதல்\n4 வாசவதத்தையை மணையிற் சேர்த்தல்\nநீராட் டரவ நெடுநகர் வரைப்பகம்\nஆராட் டரவமொ டமர்ந்துவிழை வகற்றி\nபெருநிலை நிதியம் பேணாது வழங்கி\nஇருநில மடந்தைக் கிறைவ னாகிப்\nபெருஞ்சின மன்ன ர்ருஞ்சமம் வாட்டித் 5\nதம்மொழிக் கொளீஇ வெம்முரண் வென்றியொடு\nவழுவில கொள்கை வானவ ரேத்தும்\nகழிபெருங் கடவுளை வழிபடி னல்லது\nவணக்க மில்லா வணித்தகு சென்னித்\nதிருச்சே ரகலத்துப் பிரச்சோ தனன்மகள் 10\nஅரிமா னன்னதன் பெருமா னகலத்துத்\nதிருவுநிறை கொடுக்கு முருவுகொள் காரிகை\nவால்வளைப் பணைத்தோள் வாசவ தத்தையைக்\nகோல்வளை மகளிர் கொட்டையைச் சூழ்ந்த\nஅல்��ியு மிதழும் போல நண்ணிப் 15\nபல்வகை மரபிற் பசும்பொன் குயின்ற\nஊர்தியும் பிடிகையுஞ் சீர்கெழு சிவிகையும்\nவையமுந் தேரும் வகைவெண் மாடமும்\nபொறுப்பவு மூர்பவுஞ் செறித்திடம் பெறாஅர்\nநேமி வலவ னாணை யஞ்சிப் 20\nபூமி சுவர்க்கம் புறப்பட் டாங்குத்\nதீட்டமை கூர்வாள் கூட்டொடு பொலிந்த\nவேற்றிற லாளரு மிலைச்சருஞ் சிலதரும்\nகோற்றகை மாக்களு நூற்றுவில் லகலகம்\nகுறுகச் செல்லாச் செறிவுடைக் காப்பிற் 25\nபெருங்கடி மூதூர் மருங்கணி பெற்ற\nஅருங்கடி வாயிலொடு துறைதுறை தோறும்\nஅம்பணை மூங்கிற் பைம்போழ் திணவையும்\nவட்டமுஞ் சதுரமு முக்கோண் வடிவமும்\nகட்டளை யானையு மத்தக வுவாவும் 30\nவையப் புறத்தொடு கைபுனைந் தியற்றிப்\nபூத்தூர் நிலையொ டியாப்புற வமைத்துக்\nகாமர் பலகை கதழவைத் தியற்றி\nவண்ணங் கொளீஇய துண்ணூற் பூம்படம்\nஎழுதுவினைக் கம்மமொடு முழுதுமுத லளைஇ 35\nமென்கிடைப் போழ்வைச் சந்திய வாகி\nஅரிச்சா லேகமு நாசியு முகடும்\nவிருப்புநிலைத் தானமும் பிறவு மெல்லாம்\nநேர்ந்துவனப் பெய்திய நீரணி மாடம்\nசேர்ந்த வீதியுட் சிறப்பொடு பொலிந்த 40\nதொலியுஞ் சேனை யிணைதனக் கொவ்வா\nமலிநீர் மாடத்துப் பொலிவுகொண் மறுகின்\nவெயிலழல் கவியாது வியலக வரைப்பின்\nஉயிரழல் கவிக்கு முயர்ச்சித் தாகிப் 45\nபூந்தா ரணிந்த வேந்தல் வெண்குடை\nவேந்தன் மகளே விரையா தென்மரும்\nபண்டை மகளிர் படிமையிற் பிழையாது\nதண்டந் தூக்கித் தலைப்புனல் விழவினைக்\nகொண்டுவந் தாடுங் கொழுமலர்த் தடங்கட் 50\nபொங்குமலர்க் கோதாய் போற்றென் போரும்\nநின்னை யுவக்குநின் பெருமா னேந்திய\nவென்வேல் கடுக்கும் வெம்மை நோக்கத்துப்\nபொன்னே போற்றி பொலிகென் போரும்\nபொருவேட் பேணிப் பொலியுஞ் சேனையுள் 55\nபெருவெண் மறைந்து பெரும்புன லாடும்\nதிருவே மெல்லச் செல்கென் போரும்\nபொங்குதிரை ஞாலத்து மயக்க நீக்கும்\nதிங்க ளன்னநின் றிருமுகஞ் சுடரத்\nதுன்பப் பேரிரு டுமிக்கத் தோன்றிய 60\nநங்காய் மெல்ல நடவென் போரும்\nவல்லவ னெழுதிய பல்பூம் பத்திக்\nகட்டெழில் சேர்ந்த வட்டணைப் பலகைப்\nபளிக்குமணிச் சிவிகையுள் விறக்குறுத் ததுபோல்\nதோன்று மாதரைத் தோன்ற வேத்திப் 65\nபைங்கேழ்ச் சாந்துங் குங்குமக் குவையும்\nமலர்ப்பூம் பந்துந் தலைத்தளிர்ப் போதும்\nமல்லிகைச் சூட்டு நெல்வளர் கதிரும்\nஇனிக்குறை யில்லை யாமு மாடுகம்\nஎனத்துணிந் திளையோ ரிருநூற் பெய்த 70\nஅனிச்சக் கோதையு மாய்பொற் சுண்ணமும்\nஅந்தர மருங்கின் வண்டுகை விடாஅச்\nசுந்தரப் பொடியுஞ் சுட்டிச் சுண்ணமும்\nவித்தகர் தொடுத்த பித்திகைப் பிணையலும்\nமத்தநல் யானை மதமு நானமும் 75\nவாசப் பொடியொடு காயத்துக் கழும\nஅந்தரத் தியங்குநர் மந்திர மறப்ப\nநறுந்தண் ணாற்ற முடையவை நாடி\nஎறிந்துந் தூவியு மெற்றியுந் தெளித்தும்\nபல்லோர் பல்சிறப் பயர்வன ரேத்தி 80\nவெல்போர் வேந்தன் மடமகள் விரும்பி\nநில்லாத் தண்புன னெடுங்கோட் டொருசார்த்\nதுறையமைத் தியற்றிய குறைவில் கூடத்\nதம்புகை மருங்கிற் செஞ்சுடர் மழுங்கச்\nசீயமு மேறும் பாய்பரிப் புரவியும் 85\nயானையும் புலியு மன்னமு மகன்றிலும்\nஏனைய பிறவு மேஎ ருடையன\nபுனைவுகொண் டேற்றி வினைவல ரியற்றிய\nகனல்சேர் புகையக லேந்திய கையின்\nமூதறி பெண்டிர் காதலொடு பரவி 90\nநீர்கால் கழீஇய வார்மண லெக்கர்\nமுத்து மணியும் பொற்குறு சுண்ணமும்\nவெள்ளியும் பவழமு முள்விழுந் திமைப்ப\nவண்ண வரிசியொடு மலரிடை விரைஇ\nநுண்ணிது வரித்த வண்ண னகர்வயின் 95\nதமனியத் தடத்துப் பவழப் பாய்கால்\nதிகழ்மணி வெள்ளிப் புகழ் மணை சேர்த்திக்\nகதிர்நகை முறுவற் காரிகை மாதரை\nஎதிர்கொண்டு வணங்கி யிழித்தனர் நிறீஇக்\nகாஞ்சன மாலையுஞ் செவிலியும் பற்றி 100\nஎஞ்சலில் கம்மத் திணைதனக் கில்லாப்\nபஞ்ச வண்ணத்துப் பத்திபல புனைந்த\nபொங்குமலர்த் தவிசிற் பூமிசை யாயினும்\nஅஞ்சுபு மிதியாக் கிண்கிணி மிழற்ற\nவேழத் தாழ்கைக் காழொடு சேர்த்த 105\nகண்டப் பூந்திரை மண்டபத் திழைத்த\nநன்னகர் நடுவட் பொன் மணை யேற்றிப்\nபெருந்திசை நோக்கி இருந்தவண் இறைஞ்சி\nயாத்த காதலொ டேத்த லாற்றாள்\nஅடித்தல முதலா முடித்தலங் காறும் 110\nமொய்யுறத் தோய்ந்த நெய்தயங்கு பைந்தாள்\nமங்கலப் புல்லவ ரின்புறப் பெய்தபின்\nநீராடு பல்கல நெரிய வேற்றி\nஆராடு தானத் தைந்நூ றாயிரம்\nபசும்பொன் மாலையுந் தயங்குகதிர் முத்தமும் 115\nஇரவன் மாக்கட்குச் சொரிவன ணல்கித்\nதீங்கருங் காதற் செவிலியுந் தோழி\nகாஞ்சன மாலையுங் கையிசைந் தேத்த\nஅளற்றெழு தாமரை யள்ளிலை நீரில்\nஉளக்குறு நெஞ்சி னடுக்கமொடு விம்மித் 120\nதோழியர் சூழ வூழூ ழொல்கித்\nதலைப்புனன் மூழ்குத லிலக்கண மாதலின்\nமணலிடு நிலைத்துறைத் துணைவளை யார்ப்பக்\nகுடைவனள் குலாஅய்க் குறிப்புநனி நோக்கிப்\nபடையேர் கண்ணியர் பணிந்துகை கூப்பிப் 125\nபுடைவீங் கிளமுலைப் பூண்பொறை யாற்றா\nதிடையே மாக்குமென் றடைவனர் விலக்கிச்\nசீலத் தன்ன வெய்வங் கவினிக்\nகோலங் கொண்ட கூந்தலொடு குளித்துப்\nபிடிக்கையின் வணரு முடிக்குர லாற்றாள் 130\nசெருக்கய லன்ன சேயரி நெடுங்கண்\nஅரத்தகம் பூப்ப வலமந் தெழலும்\nவாழிய ரெம்மனை வருந்தினை பெரிதென\nமொழியறி மகளிர் தொழுதனர் வணங்கி\nஅத்துமுறைஐ யுரிஞ்சி யாயிரத் தெண்குடம் 135\nமுத்துறழ் நறுநீர் முறைமையி னாட்டி\nஅங்கு அரவு அல்குல் நங்கைக்கு இன்று இவை\nமங்கல மண்ணுநீ ராவன வென்று\nநெஞ்ச நெகிழ்ந்துவந் தன்புகலந் தாடியல்\nஅரவிற் பரந்த வல்குன் மீமிசைக் 140\nகலாஅய்க் கிடந்த குலாத்தரு கலிங்கம்\nநிலாவிடு பசுங்கதிர்க் கலாவ மேய்ப்ப\nநீரணி கொண்ட வீரணி நீக்கிக்\nகதிர்நிழற் கவாஅப் பதுமநிறங் கடுக்கும்\nபுதுநூற் பூந்துகி லருமடி யுடீஇக் 145\nகாரிருங் கூந்த னீரற வாரி\nவனப்பொடு புணர வகுத்தணி முடிமிசை\nநீர்ப்பூம் பிணையல் சீர்ப்பமை சிகழிகை\nமுல்லையங் கோதை சில்சூட் னணிந்து\nதண்ணறுஞ் சாந்த நுண்ணிதி னெழுதிப் 150\nபதினோ ராண்டினுட் பாற்படக் கிளந்த\nவிதிமா ணுறுப்பிற்கு வேண்டுவ வேண்டுவ\nகதிர்மாண் பல்கலங் கைபுனைந் தியற்றி\nஉறுப்பெடுக் கல்லா வுடம்பின ளாயினும்\nசிறப்பவை யாதலிற் சீர்மையொ டிருந்து 155\nகாமர் கோலங் கதிர்விரித் திமைப்பத்\nதாமரை யுறையுண் மேவாள் போந்த\nதேமலர்க் கோதைத் திருமகள் போலக்\nகோமகள் போதுங் குறிப்புநனி நோக்கி\nஅரணி கான்ற அணிகிளர் செந்தீக் 160\nகிரிசையின் வழாஅ வரிசை வாய்மை\nஅளப்பரும் படிவத் தான்ற கேளவித்\nதுளக்கி னெஞ்சத்துத் துணிந்த வாய்மொழி\nசால்வணி யொழுக்கி னூலிய னுனித்த\nமந்திர நாவி னந்தண மகளிரும் 165\nவரும்புன லாடற்குப் பரிந்தனர் வந்த\nவிரைபரி மான்றே ரரைச மகளிரும்\nஅறிவினுஞ் செறிவினும் பொறியினும் புகழினும்\nஎறிகடற் றானை யிறைமீக் கூறிய\nசெம்பொற் பட்டத்துச் சேனா பதிமகள் 170\nநங்கை தோழி நனிநா கரிகியும்\nஅருந்திணை யாயத் தவ்வயின் வழாஅத்\nதிருந்திய திண்கோட் பெருந்திணை மகளிரும்\nசெண்ண மமைத்த செம்பொற் பட்டத்து\nவண்ண மணியொடு முத்திடை விரைஇய 175\nகண்ணி நெற்றிக் காவிதி மகளிரும்\nகாலினுங் கலத்தினுஞ் சாலத் தந்த\nமாநிதிச் செல்வத்து வாணிக மகளிரும்\nநிலத்தோ ரன்ன நலத்தகு பெரும்பொறை\nஅருங்கடி மூதூர்ப் பெருங்குடி மகளிரொ 180\nடெண்ண லாகத்துப் பெண்ணுல கேய்ப்பக்\nகன்னி மகளிர் கதிர்த்த கோலமொடு\nநன்மணி யைம்பா னங்கையொடு போந்தோர்\nநீர்தலைக் கொண்ட நெடும்பெருந் துறைவயின்\nபோர்தலைக் கொண்டு பொங்குபு மறலிக் 185\nகொங்கலர் கோதை கொண்டுபுறத் தோச்சியும்\nஅஞ்செஞ் சாந்த மாகத் தெறிந்தும்\nநறுநீர்ச் சிவிறிப் பொறிநீ ரெக்கியும்\nமுகிழ்விரற் றாரை முகநேர் விட்டும்\nமதிமரு டிருமுகத் தெதிர்நீர் தூவியும் 190\nபொதிபூம் பந்தி னெதிர்நீ ரெறிந்தும்\nசிவந்த கண்ணினர் வியர்ந்த நுதலினர்\nஅவிழ்ந்த கூந்தலர் நெகிழ்ந்த வாடையர்\nஒசிந்த மருங்குல ரசைந்த தோளினர்\nநல்கூர் பெரும்புனல் கொள்க வென்றுதம் 195\nசெல்வ மெல்லாஞ் சேர்த்திறைத் தருளி\nஇளையா விருப்பிற்றம் விளையாட்டு முனைஇக்\nகயம்பா னவியப் புறங்கரை போந்து\nபொறிமயிற் றொழுதி புயல்கழி காலைச்\nசெறிமயி ருளர்த்துஞ் செய்கை போற்றம் 200\nநெறிமயிர்க் கூந்த னீரற வாரிச்\nசெழும்பூம் பிணைய லடக்குபு முடித்துக்\nகுழங்கற் சாந்த மழுந்துபட வணிந்து\nபைங்கூற் பாதிரிப் போதுபிரிந் தன்ன\nஅங்கோ சிகமும் வங்கச் சாதரும் 205\nகொங்கார் கோங்கின் கொய்ம்மல ரன்ன\nபைங்கேழ்க் கலிங்கமும் பட்டுத் தூசும்\nநீலமு மரத்தமும் வாலிழை வட்டமும்\nகோலமொடு புணர்ந்த வேறுவே றியற்கை\nநூலினு முலண்டினு நாரினு மியன்றன 210\nயாவை யாவை யவையவை மற்றவை\nமேவன மேவன காமுற வணிந்து\nகம்மியர் புனைந்த காமர் பல்கலம்\nசெம்மையி னணியுஞ் செவ்விக் காலத்துச்\nசிந்தைபின் ஒழிக்குஞ் செலவிற்று ஆகி 215\nஅந்தர விசும்பி னமரர் பொருட்டா\nமந்திர முதல்வன் மரபிற் படைத்த\nஇந்திரன் களிற்றொ டிணைந்துடன் பிறந்த\nஇரும்பிடி தானு மிதற்கிணை யன்றென\nஅரும்பிடி யறிவோ ராராய்ந் தமைத்தது 220\nகாலினுங் கையினும் படைத்தொழில் பயின்றது\nகோலினும் வேலினு மறலினுங் குமைத்தது\nதட்பமும் வெப்பமுந் தாம்படிற் றீர்ப்பது\nபகலினு மிருளினும் பணியிற் பயின்ற\nதிகலிருல் கும்பத் தேந்திய சென்னியது 225\nமேலிற் றூயது காலிற் கடியது\nமத்தக மாலையொடு நித்தில மணிந்த\nதுத்தரா பதத்து மொப்புமை யில்லாப்\nபத்திரா பதிமிசைப் பனிக்கடற் பிறந்த\nவெஞ்சூர் தடிந்த வஞ்சுவரு சீற்றத்து 230\nமுருகவே ளன்ன வுருவுகொ டோற்றத்\nதுதையண குமரன் புதைவா ளடக்கிச்\nசிறை எனக் கொண்ட மன்னவன் செல்வமும்\nதுறைவயி னாடுநர் துதைந்த போகமும்\nநெய்பெய் யழலிற் கையிகந்து பெருகிப் 235\nபுறப்படல் ச���ல்லா வாகி மற்றவை\nமனத்திடை நின்று கன்றறுபு சுடுதலின்\nமாற்றுச் செய்கை யென்னு நீரால்\nஆற்ற வெவ்வழ லவிப்பக் கூடுதல்\nவயிரத் தோட்டி யன்றியும் பயிரிற் 240\nசொல்லியது பிழையாக் கல்விக் கரணத்துப்\nபிடியொடு புணர்ந்த விப்பக லாயினும்\nமுடியு மென்னு முயற்சிய னாகிப்\nபாப்புரி யன்ன மீக்கொ டானை\nஇருபுடை மருங்கினும் வருவளிக் கொசிந்து 245\nவீச்சுறு கவரித் தோற்றம் போல\nமிக்குவாய் கூரு மீட்சி வேட்கையன்\nகொக்குவா யன்ன கூட்டமை விரலினன்\nநண்ணா மன்னனை நலிவது நாடும்\nஎண்ணமொ டிருந்தன னிரும்பிடி மிகையென்.\n1 42 நங்கை நீராடியது முற்றிற்று.\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 செப்டம்பர் 2016, 05:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/anika-surendran-is-a-top-angler-at-this-age-q70nq5?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-06-04T15:45:58Z", "digest": "sha1:XG3VWBVFLNQ7TB6H2Y2AZBTCNCAJG643", "length": 9409, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வரம்பு மீறி டாப் ஆங்கிளில் திறமை காட்டும் அனிகா சுரேந்திரன்... இந்த வயசிலேயே இப்படியொரு ஷூட் தேவையா..? | Anika Surendran is a top angler at this age", "raw_content": "\nவரம்பு மீறி டாப் ஆங்கிளில் திறமை காட்டும் அனிகா சுரேந்திரன்... இந்த வயசிலேயே இப்படியொரு ஷூட் தேவையா..\n15 வயதாகும் அவர், வயது முதிர்ந்த நடிகைகளை போல கவர்ச்சி போட்டுக்களை ஷூட் செய்து கலங்கடித்து வருகிறார். அப்படி அவர் எடுத்த போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n2010ல் ‘கதை தொடருன்னு’ என்ற மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, 2015ல் கவுதம் மேனனும் அஜீத்தும் இணைந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் அஜீத் மகளாகவே அறிமுகமானார். அடுத்து சில மலையாளப் படங்கள் மற்றும் சில தமிழ்ப்படங்களில் நடித்திருந்தாலும் ‘விஸ்வாசம்’ மூலம் புகழின் உச்சிக்கே போய்விட்டார் அனிகா\nபடத்தில் அஜீத், நயன்தாரா ஆகிய இருவரையும் தனது அட்டகாசமான நடிப்பால் அனிகா தூக்கிச் சாப்பிட்டுவிட்டார். அனிகாவின் தந்தை சுரேந்திரன், ஊர் மலப்புரம் ஜில்லாவில் உள்ள மஞ்சேரி. 15 வயதாகும் அவர், வயது முதிர்ந்த நடிகைகளை போல கவர்ச்சி போட்டுக்களை ஷூட் செய்து கலங்கடித்து வருகிறார். அப்படி அவர் எடுத்த போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஅவசர அவசரமாக மருத்துவமனைக்குச் சென்ற அஜித், ஷாலினி... காரணம் இதுவா\nஅஜித் பட தயாரிப்பாளர் வீட்டில் வேலை செய்யும் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nஇந்தியை நடிகையை அஜித் கட்டிப்பிடித்து, காதல் கொண்டு.. 20 ஆண்டுக்கு முந்தைய புகைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர்\nஏழை ரசிகரின் வீட்டில் டீ குடித்த அஜித் தயங்கி நின்றவருக்கு இன்ப அதிர்ச்சி தயங்கி நின்றவருக்கு இன்ப அதிர்ச்சி\nசூப்பர் ஸ்டாரிடம் உதவிகோரிய ராகவா லாரன்ஸ்... விஜய், அஜித்திற்கு வைத்த கோரிக்கை...\nஅஜித்துடன் 500 கி.மீ. பைக் பயணம்... தலயின் சாகசத்தை வெளிச்சம் போட்டி காட்டிய நண்பர்... வைரலாகும் வீடியோ...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nவீட்டை விட்டு வெளியேறி 60 வயது கிழவன் உடன் 34 வயது பெண் உல்லாசம்.. மனைவியின் கள்ளக்காதலால் கணவர் வெறிச்செயல்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்து பரிசோதனைக்கு அனுமதி.. உலக சுகாதார நிறுவனம் அதிரடி..\nஜெ.அன்பழகன் வீட்டுக்குள் கோர தாண்டவமாடிய கொரோனா... த��ிழக அரசு உதவத்தயார்... உறுதியளித்த ராதாகிருஷ்ணன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/health/do-you-know-cumulative-helps-to-reduce-weight-gain-fast", "date_download": "2020-06-04T14:59:02Z", "digest": "sha1:53HYYDAS6MJ7VMSEXYDKVPNO6ACJPIL2", "length": 13359, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உங்களுக்குத் தெரியுமா? சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்…", "raw_content": "\n சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்…\nசீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால் 20 நாட்களில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nஅன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nசீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது. அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது.\nஉடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.\n2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.\nசிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.\nசீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம். அதேபோல் சூப்புடன் சீரகப் பொடி உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடி���்து வர, உடல் எடை குறையும்.\nஅதிலும் சீரகத்துடன் எலுமிச்சையும் இஞ்சியும் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.\nபின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம். குறிப்பாக சீரகம் தொப்பையைக் குறைக்கும்\nசீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது.\nஇதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.\nசீரகத்தின் வேறுசில நன்மைகள் மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.\nகட்டியாச்சி... கட்டியாச்சி... தூக்கி அடித்த மின்சார வாரியம்... வெள்ளைக்கொடி ஏந்திய பிரசன்னா...\nராகுல்காந்தி தொகுதிக்குள் நடந்த யானைக் கொலை. வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன் வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன்\nகர்ப்பிணி யானைக்கு வெடி மருந்து வைத்த கொடூரம் கொரோனாவே கோத்து விட்டு கொந்தளித்த விஜயகாந்த்\nலட்சுமணனையே விரக்தி அடைய செய்தவன் என் பார்ட்னர்.. டிவில்லியர்ஸையும் தெறிக்கவிட்டான்\nவெளிநாட்டினர் 2200 தப்லீக் ஜமாத் அமைப்பினர்... இந்தியாவுக்குள் 10 ஆண்டுகள் நுழைய அதிரடி தடை\nடீப் நெக் ஓபன்... டாப் ஆங்கிளில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி... எல்லை மீறும் சாக்‌ஷி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nகட்டியாச்சி... கட்டியாச்சி... தூக்கி அடித்த மின்சார வாரியம்... வெள்ளைக்கொடி ஏந்திய பிரசன்னா...\nராகுல்காந்தி தொகுதிக்குள் நடந்த யானைக் கொலை. வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன் வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன்\nகர்ப்பிணி யானைக்கு வெடி மருந்து வைத்த கொடூரம் கொரோனாவே கோத்து விட்டு கொந்தளித்த விஜயகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/bhuvneshwar-kumar-takes-most-matches-to-get-100-odi-wickets-as-an-indian-bowler-pl7dh7", "date_download": "2020-06-04T15:47:48Z", "digest": "sha1:4ZO62BO22MMRPFZHHO2ZORJP6UH7OK2P", "length": 12198, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியாவின் மோசமான பவுலர் புவனேஷ்வர் குமார்..? நாம சொல்லல.. நம்பர் சொல்லுது", "raw_content": "\nஇந்தியாவின் மோசமான பவுலர் புவனேஷ்வர் குமார்.. நாம சொல்லல.. நம்பர் சொல்லுது\nஇந்திய அணியின் புவனேஷ்வர் குமார் - பும்ரா வேகப்பந்து ஜோடி, மிகச்சிறந்த ஜோடியாக உள்ளது. புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இருவரும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கின்றனர்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்துவரும் முதல் ஒருநாள் போட்டியில் 100வது விக்கெட்டை வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார். ஃபின்ச்சை அவுட்டாக்கியதுதான் புவனேஷ்வர் குமாரின் 100வது விக்கெட்.\nஇந்திய அணியின் புவனேஷ்வர் குமார் - பும்ரா வேகப்பந்து ஜோடி, மிகச்சிறந்த ஜோடியாக உள்ளது. புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இருவரும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கின்றனர். ஒருநாள் அணியில் பேட்டிங்கில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி பேட்டிங் அணியாக திகழ்ந்து வந்த இந்திய அணி, புவனேஷ்வர் குமார், பும்ரா��ின் வருகைக்கு பிறகுதான் மிரட்டலான பவுலிங் அணியாகவும் திகழ்கிறது.\nஇருவரும் இணைந்து எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்துகின்றனர். விக்கெட் யாருக்கு வேண்டுமானாலும் விழுகலாம். ஆனால் நெருக்கடி என்னவோ இருவரும் இணைந்துதான் கொடுக்கின்றனர். அந்த வகையில் இருவருமே சம அளவில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அதேநேரத்தில் ஒரு பவுலர் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான் அவருக்கான அங்கீகாரத்தை கொடுக்கும்.\nபுவனேஷ்வர் குமார் நல்ல ஸ்விங் பவுலர் மற்றும் எதிரணியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பவுலர் என்றாலும் அவர் தனது 100வது ஒருநாள் விக்கெட்டை 96வது போட்டியில் வீழ்த்தியிருப்பது மோசமான சாதனை. இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், இந்த போட்டியில்தான் 100வது விக்கெட்டை வீழ்த்தினார். இது அவரது 96வது ஒருநாள் போட்டி.\nஇதன்மூலம் 100 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்த அதிக போட்டிகளை எடுத்துக்கொண்ட இந்திய வீரர்கள் பட்டியலில் கங்குலி, டெண்டுல்கர், யுவராஜ் சிங், ரவி சாஸ்திரிக்கு அடுத்த 5வது இடத்தை பிடித்துள்ளார். கங்குலி, டெண்டுல்கர், யுவராஜ், சாஸ்திரி ஆகிய நால்வருமே பார்ட் டைம் பவுலர்கள். ஆனால் புவனேஷ்வர் குமார் தொழில்முறை பவுலர். எனவே அவர் 100 விக்கெட்டுகளை வீழ்த்த 96 போட்டிகளை எடுத்துக்கொண்டது மோசமான சாதனைதான்.\nமிக விரைவாக 100 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்களில் இர்ஃபான் பதான்(59 போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார். ஜாகீர் கான் 65 போட்டிகளிலும் அகார்கர் 67 போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.\nலட்சுமணனையே விரக்தி அடைய செய்தவன் என் பார்ட்னர்.. டிவில்லியர்ஸையும் தெறிக்கவிட்டான்\nரஷீத் கானுக்கு செம சேட்டை.. என்ன செய்தார்னு இந்த வீடியோவில் பாருங்க\nசாஹல் மீது சாதிய வன்மத்தை கக்கிய யுவராஜ் சிங்.. ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த யுவி\nகிரிக்கெட்டில் பெரியளவில் சாதித்த 2 சாதனையாளர்களுக்கு கேல் ரத்னா விருது கிடைத்திராத அதிர்ச்சி..\nஉனக்குலாம் என்னை பற்றி பேச தகுதியே கிடையாது..\n மௌனம் கலைத்த சீனியர் கிரிக்கெட் வீரர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம�� கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nகீழடியில் கிடைத்த அடுத்த ஆதாரம். பழங்கால விலங்குகளின் எலும்பு கூடு.. பழங்கால விலங்குகளின் எலும்பு கூடு.. பிரம்மிப்போடு பார்க்கும் தமிழ் மக்கள்.\nஇஎம்ஐ அவகாசம்..வட்டியை தள்ளுபடி செய்தால் 2.10 லட்சம் கோடி இழப்பு.. உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் பதில்\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/agency/news18-tamil", "date_download": "2020-06-04T15:36:27Z", "digest": "sha1:OLFSAGGVJPMCQISLRJ4PJXEDY5VCSOPU", "length": 4284, "nlines": 98, "source_domain": "tamil.news18.com", "title": "news18 tamil Latest Tamil News news18 tamil, Taja Samachar - News18 Tamil", "raw_content": "\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nடெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் - இந்தியா வர 10 ஆண்டுகள் தடை\nபிரேசிலில் பலூன்களை பறக்கவிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்\nமற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/niththilavalli/niththilavalli1-33.html", "date_download": "2020-06-04T14:26:01Z", "digest": "sha1:EPY7FMSS56WJJZIL5K5VYBJNM5VJZF6T", "length": 47984, "nlines": 420, "source_domain": "www.chennailibrary.com", "title": "நித்திலவல்லி - Niththilavalli - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nஅரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nமுதல் பாகம் - அடையாளம்\nதாகத்தோடு பருகுவதற்குக் கையில் எடுத்த நீரைப் பருக முடியாமல் மறித்துப் பறித்தது போல் அரிய செய்திகள் அடங்கிய ஒலையைப் படிப்பதற்குள் விளக்கு அவிந்ததன் காரணமாக அவர்களது ஆவலும் பரபரப்பும் அதிகரித்திருந்தன. பணிப்பெண் அவிந்த கைவிளக்கை உள்ளே எடுத்துச் சென்று ஏற்றி வந்தாள். விளக்கு மீண்டும் அவிந்து விடலாகாதே என்ற கவலையில் அனைவரையும் விலகி நிற்குமாறு வேண்டிய பின் ஒலையில் எழுதப்பட்டிருந்த இரண்டாவது வாக்கியத்தைப் படிக்கலானான் இளையநம்பி:\n‘தென்னவன் மாறனையும் திருமோகூர் அறக்கோட்டத்து மல்லனையும் சிறை மீட்க எல்லா வகையிலும் முயலுக\nஇந்த இரண்டாவது வாக்கியத்தின் பொருளை இதிலுள்ள சொற்களைக் கொண்டு புரிந்துகொள்ள முயன்றாலும் இதில் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்ச்சி எப்போது, எவ்வாறு நிகழ்ந்தது என்னும் சூழ்நிலை புரியவில்லை.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதுளசிதாசர் முதல் மீராபாய் வரை\nகாவிரி ஒப்பந்தம் : புதைந்த உண்மைகள்\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nமூன்றாவது வாக்கியத்தோடு அந்த ஓலையில் எழுதப் பட்டிருந்த எழுத்துக்கள் முடிந்து விட்டன. மூன்றாவது வாக்கியம்: ‘திருக்கானப்பேர்ப் பாண்டியகுல விழுப்பரையரின் பேரன் இளையநம்பி மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்’ என்று தன்னைப் பற்றியே இருந்ததனால் அதை அவன் வாய்விட்டுப் படிக்கவில்லை. அப்படியே ஒலையை அழகன் பெருமாளிடம் கொடுத்து விட்டான். அவன் வாக்கியங்கள் மூன்றும் முடிந்த பின் செய்திகளை நம்புவதற்கு ஒரு நல்லடையாளமாகக் கயல் என்றும் அதில் கீழே எழுதியிருந்ததை அவன் காணத் தவறவில்லை.\nஅந்த ஒலையை அழகன் பெருமாள் படித்த பின்பு இரத்தினமாலையிடம் கொடுத்தான். இரத்தினமாலையும் படித்த பின்பு மீண்டும் அது இளைய நம்பியின் கைகளுக்கே வந்து சேர்ந்தது. திருத்துழாய் நறுமணம் கமழும் அந்த ஒலையை இரண்டாவது முறையாகவும் படித்தான் அவன். கோட்டைக் கதவுகள் அடைக்கப்பட்டபின் பல நாட்களாக அந்தக் கணிகை மாளிகையிலேயே இருந்து விட்டதினால் ஒலையில் குறிப்பிட்டிருக்கும் சூழ்நிலைகளை உணரவும் அநுமானம் செய்யவும் முடியாமல் இருந்தது.\n‘பெரியவர் மதுராபதி வித்தகர் ஏன் இப்போது மோகூரில் இல்லை அவர் எங்கே இருக்கிறார் என்று தேடும் முயற்சியில் நாங்கள் ஏன் ஈடுபடலாகாது அவர் எங்கே இருக்கிறார் என்று தேடும் முயற்சியில் நாங்கள் ஏன் ஈடுபடலாகாது\n‘தென்னவன் மாறனையும் திருமோகூர் அறக்கோட்டத்து மல்லனையும் யார் எப்போது எதற்காகச் சிறைப் பிடித்தார்கள்\nஒன்றும் விளங்காமல் மனம் குழம்பினான் இளைய நம்பி. அப்போது இரத்தினமாலை சிரித்த முகத்தோடு அவனைக் கேட்டாள்:\n திருக்கானப்பேர்ப் பாண்டியகுல விழுப்பரையரின் பேரரைப�� பாதுகாக்கும் பொறுப்பை இந்த ஓலையும் எங்களுக்கு நினைவூட்டுகிறது. அன்றொரு நாள் கோபித்துக் கொண்டு புறப்பட்டதுபோல் இனி நீங்கள் இங்கிருந்து எங்கள் பாதுகாப்பை மீறி எங்கும் புறப்பட முடியாது\n“என்னைப் பாதுகாப்பதில் உங்களுக்குள்ள அக்கறை பற்றி மகிழ்ச்சி. ஒருவரைப் பாதுகாப்பதற்கும் சிறை வைப்பதற்கும் உள்ள வேறுபாடு மட்டும் உங்களுக்கு நினை விருந்தால் போதும். சில சமயங்களில் நீயும் அழகன் பெருமாளும் செய்கிற காரியங்கள் மூலம் நான் பாதுகாக்கப் படுகிறேனா, சிறை வைக்கப்பட்டிருக்கிறேனா என்பதே சந்தேகத்துக்கு உரியதாகி விடுகிறது.”\n“பாதுகாப்பதும் கூட ஒருவகைச் சிறைதான் பாது காக்கிறவர், பாதுகாக்கப்படுகிறவர், இருவரில் யாருடைய அன்பு அதிகம், யாருடைய உரிமை அதிகம், என்பதைப் பொறுத்தே சிறையா இல்லையா என்பது நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இங்கே நாங்கள் உங்கள் மேல் உயிரையே வைத்து அன்பு செலுத்துகிறோம். நீங்கள் பதிலுக்கு எந்த அளவு அன்பு செலுத்துகிறீர்கள் என்பதை எதிர்பாராமலும் கணக்கிடாமலுமே உங்கள் விருப்பம் போல் பழக உரிமைகள் அளித்திருக்கிறோம். இப்போது சொல்லுங்கள் இது சிறையா அன்புப் பாதுகாப்பா பாது காக்கிறவர், பாதுகாக்கப்படுகிறவர், இருவரில் யாருடைய அன்பு அதிகம், யாருடைய உரிமை அதிகம், என்பதைப் பொறுத்தே சிறையா இல்லையா என்பது நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இங்கே நாங்கள் உங்கள் மேல் உயிரையே வைத்து அன்பு செலுத்துகிறோம். நீங்கள் பதிலுக்கு எந்த அளவு அன்பு செலுத்துகிறீர்கள் என்பதை எதிர்பாராமலும் கணக்கிடாமலுமே உங்கள் விருப்பம் போல் பழக உரிமைகள் அளித்திருக்கிறோம். இப்போது சொல்லுங்கள் இது சிறையா அன்புப் பாதுகாப்பா\n“அன்பு என்பது நிறுவைக்கும், அளவைக்கும் அப்பாற் பட்டது இரத்தினமாலை இப்போது அதை நிறுக்கவும் அளக்கவும் நீ விரும்புவதாகத் தெரிகிறது...”\n“அல்லவே அல்ல, செய்வதையும் செய்து விட்டுக் குற்றத்தை என் தலையில் சுமத்தாதீர்கள் நான் பாதுகாக்கப் படுகிறேனோ, சிறை வைக்கப்பட்டிருக்கிறேனோ, என்று முதலில் வினாவியதே நீங்கள்தான். நீங்கள் வினாவியதற்கு நான் மறுமொழி கூறினால் என்னையே குறை சொல்கிறீர்களே நான் பாதுகாக்கப் படுகிறேனோ, சிறை வைக்கப்பட்டிருக்கிறேனோ, என்று முதலில் வினாவியதே நீங்கள்தான். நீங்கள் வினாவி���தற்கு நான் மறுமொழி கூறினால் என்னையே குறை சொல்கிறீர்களே\nஇரத்தினமாலையின் இந்தப் பேச்சுக்கு இளையநம்பி மறுமொழி எதுவும் கூறவில்லை என்றாலும் குறும்பாகவும் அங்கதமாகவும்* தான் கூறிய ஒரு பேச்சு அவள் மனத்தின் உணர்வுகளை இவ்வளவு பாதித்திருக்கும் என்றும் அவன் எதிர்பார்க்கவோ, நினைக்கவோ இல்லை.\nசிறிது நேர மெளனத்துக்குப் பின்னர் அவர்கள் உரையாடல், ஒலையில் கண்டிருந்த பிற செய்திகளைப் பற்றித் திரும்பியது. இளையநம்பி அழகன் பெருமாளை நோக்கி வினவினான்:\n“இந்த ஒலையின் இரண்டாவது வாக்கியத்தில் குறிப்பிட்டிருக்கும் தென்னவன் மாறனையும், திருமோகூர் மல்லனையும் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது, அழகன் பெருமாள் அவர்கள் எப்படிச் சிறைப்பட்டிருப்பார்கள், எவ்வகையில் மீட்க வேண்டும் என்றெல்லாம் நீ தான் முடிவு செய்ய வேண்டும்... செய்வாய் அல்லவா அவர்கள் எப்படிச் சிறைப்பட்டிருப்பார்கள், எவ்வகையில் மீட்க வேண்டும் என்றெல்லாம் நீ தான் முடிவு செய்ய வேண்டும்... செய்வாய் அல்லவா\n“நம்மைப் போல் அவர்களும் களப்பிரர் ஆட்சியை எதிர்ப்பவர்கள். பெரியவர் மதுராபதி வித்தகரின் கட்டளைக்குத் தலை வணங்குகிறவர்கள். தென்னவன் மாறன் சிறு மலைக் காட்டில் இருப்பவன். மல்லன் திரு மோகூர்ப் பெரிய காராளரின் அறக்கோட்டத்தில் இருப்பவன். எல்லோரும் நம்மவர்கள். பாண்டிய மரபு சிறப்படையப் பாடுபடுகிறவர்கள். அவர்களைச் சிறை மீட்பது பற்றிய காரியங்களை நானே செய்கிறேன். உங்கள் ஒத்துழைப்பும், உறுதுணையும் எனக்கு இருந்தால் போதும் ஐயா” என்றான் அழகன் பெருமாள். அவ்வளவில் இரத்தினமாலை அவர்களை உண்பதற்கு அழைத் தாள். இரவு நெடுநேரமாகி யிருந்ததனால் உண்ணும் வேளை தவறியிருந்தது. நிலவறைக் காவலுக்காகச் சந்தனம் அறைக்கும் பகுதியிலிருந்த குறளனுக்கும் இரத்தக் காயங்களுடன் கட்டிலில் கிடந்த தேனூர் மாந்திரீகனுக்கும் பணிப் பெண்கள் அங்கேயே உண்கலங்களில் உணவு எடுத்துச் சென்று படைத்தனர்.\nஇளையநம்பியையும், அழகன் பெருமாளையும் அமரச் செய்து இரத்தினமாலையே பரிமாறினாள். இளையநம்பி போதும் போதும் என்று கைகளை மறித்த பின்னும் நெய் அதிரசங்களை அவன் இலையில் படைத்தாள் இரத்தினமாலை.\n அதிரசங்களை நான் உண்ண வேண்டுமா அல்லது அதிரசங்கள் என்னை உண்ண வேண்டுமா அல்லது அதிரசங்கள் என்னை உண்ண ���ேண்டுமா வீரர்கள் உண்பவர்கள் மட்டும்தான்; உண்ணப்படுபவர்கள் இல்லை வீரர்கள் உண்பவர்கள் மட்டும்தான்; உண்ணப்படுபவர்கள் இல்லை வீரர்கள் வாழ்வதற்காக உண்ணுகிறார்கள். மற்றவர்களோ உண்பதற்காகவே வாழ்கிறார்கள். இந்த உலகில் உணவை உண்ணுகிறவர்களும் உண்டு; உணவால் உண்ணப்படுகிறவர்களும் உண்டு. இப்படிக் கலத்தில் மிகையாகப் படைப்பதன் மூலம் நீ என்னைப் பாராட்டுகிறாயா, வஞ்சப் புகழ்ச்சி செய்கிறாயா என்பது புரியவில்லை.”\n“வீரர்கள் முனிவர்களைப் போல் உண்ணக் கூடாது. முனிவர்களைப் போல் பழகக் கூடாது.” அவள் இந்தச் சொற்களின் மூலம் குறிப்பாகத் தனக்கு எதையோ புலப்படுத்த முயல்வது போல் இளையநம்பிக்குத் தோன்றியது. இந்தச் சொற்களைச் சொல்லி முடிந்த உடனே அவள் முகத்தையும் கண்களையும் பார்க்க முயன்றான் அவன். அவளோ சொற்களால் கூறியதை முகத்தினாலும், கண்களாலும் அவனிடமிருந்து மறைக்க முயலுகிறவள்போல் வேறு புறம் பார்த்துக் கொண்டு நின்றாள். அழகன் பெருமாள் இந்த நாடகத்தைக் கண்டும் காணதவன்போல் உண்பதில் கவனமாயிருந்தான். உள்ளுற அவனுக்கு ஒருவகை மகிழ்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ‘பெண்களின் கைகளை அழகு பார்த்துச் சொல்லும் காரியத்துக்காக நான் இங்கே வரவில்லை’ என்று இந்த மாளிகையில் நுழைந்த முதல் நாளில் முதல் சந்திப்பின்போது எந்த இளைஞன் சினங் கொண்டு பேசியிருந்தானோ, அதே இளைஞன் இந்த வளைக்கரங்கள் ‘கிணின் கிணின்’ என்று ஒலிக்கத் தன் இலையில் பரிமாறும் அழகை இரசிப்பதை இன்று இந்தக் கணத்தில் அழகன் பெருமாள் தன் கண்களாலேயே காண முடிந்தது. இந்த மாறுதல் தனக்கும் இரத்தினமாலைக்கும் மிகப் பெரிய வெற்றி என்பது அழகன் பெருமாளுக்குப் புரிந்திருந்தாலும் அந்த வெற்றிப் பெருமிதத்தை வெளிப்படையாக்கி விட விரும்பவில்லை அவன்.\nஉலகில் வென்றவன் விழிப்பாயிருக்க வேண்டிய வெற்றிகளும் உண்டு. தோற்றவன் விழிப்பாயிருக்க வேண்டிய வெற்றிகளும் உண்டு. இது வென்றவர்கள் விழிப்பாயிருக்க வேண்டிய வெற்றி வகையைச் சேர்ந்தது. தான் தோற்றுப் போயிருக்கிறோம் என்று தோற்றவனைப் புரிந்து கொள்ளவிடாமல் வென்றவர்கள் கொண்டாடும் வெற்றியில் தோற்றிருப்பவனும் கூடக் கலந்துகொள்ள முடியும். அப்படியின்றி நீ தோற்றதால் ஏற்பட்ட வெற்றிதான் இது என்று தோற்றவனுக்கும் அவன் தோல்வியைப் ��ுரியவிடுவதால் அவன் மற்றொரு போருக்குக் கிளர்ந்தெழும் நிலைமை உருவாகி விடும் அபாயமும் ஏற்படலாம். அழகன் பெருமாளைவிட இரத்தினமாலை இந்த அபாயத்தை மிக நன்றாக உணர்ந்திருந்தாள். பெண் தன்னை வென்றவனுக்கு அடிமையாகிறாள் என்றால், அறிந்தோ அறியாமலோ தனக்குத் தோற்றவனுக்குக் கொத்தடிமையாகவே ஆகிறாள். ஆனால் தோற்றிருப்பவனுக்கு அவன் தோற்றிருக்கிறான் என்பது தோன்றவே விடாமல் பார்த்துக்கொள்ள அவள் எவ்வளவிற்குத் தேர்ந்திருக்கிறாள் என்பதைப் பொறுத்தே இந்த வெற்றியின் முடிவான பயன்களை அவள் அடைய முடியும். அவன் அந்த மாளிகைக்குள் வந்த முதல் நாளன்று அவனுடைய திரண்ட தோள்களையும், பரந்த மார்பையும் கண்டு மனம் தோற்ற கணத்தில், அவள் அவனுக்கு அடிமை யாவதற்கு மட்டுமே ஆசைப்பட்டாள். இன்றோ அவனுக்குக் கொத்தடிமையாவதற்கே ஆசைப்பட்டாள். மெல்லியபட்டு நூலிழை போன்ற இந்த வெற்றிப் பிணைப்பு அறுந்துவிடக் கூடாது என்பதில் அழகன் பெருமாளைவிட விழிப்பாயிருந் தாள் இரத்தினமாலை. ஒருமுறை ஏற்கெனவே இந்த விழிப்பு உணர்ச்சி இல்லாத காரணத்தால் தவறு செய்திருந்தாள் அவள். எனவே மறுமுறையும் அப்படித் தவறு நேர்ந்து விடக் கூடாது என்பதில் அவள் மிகமிகக் கவனமாயிருந்தாள். அரண்மனை அந்தப்புரத்துக்குத் தான் சென்று திரும்பியிருந்த தினத்தன்று அழகன் பெருமாளுக்கும், இளைய நம்பிக்கும், தனக்கும் நிகழ்ந்த ஒர் உரையாடலின் போது, ‘பெண்கள் பயப்படுகிற விஷயங்களுக்கு எல்லாம், இங்கே ஆண்களும் பயப்பட வேண்டியிருப்பதுதான் பரிதாபம்’ என்று இளையநம்பி சினங் கொண்டு கூறியவுடன், ‘ஆண்கள் செய்யமுடியாத பல காரியங்களையே ஆண்களுக்காக இங்கே பெண்கள்தான் செய்ய வேண்டியிருக்கிறது’ - என்று தான் சுடச்சுட மறுமொழி கூறியதன் மூலம் அவன் கோபித்துக் கொண்டு வெளியேறி விட இருந்ததை நினைவு கூர்ந்து இப்போதும் அப்படி நேர்ந்து விடாமல் கவனமாக இருந்தாள் இரத்தினமாலை.\nஉண்டு முடித்தபின் தேனூர் மாந்திரீகன் படுத்திருந்த கட்டிலருகே அமர்ந்து திருத்துழாய் மாலையில் வந்த ஒலையை வைத்துக்கொண்டு மேலே என்னென்ன செய்யலாம் என்று சிந்தித்தார்கள் அவர்கள். நீண்ட நேரம் சிந்தித்தும் எதையும் திட்டமிட முடியவில்லை. அழகன் பெருமாள் செங்கணானின் கட்டிலருகே இருந்த மஞ்சத்தில் உறக்கச் சென்றான்.\nஅன்று செங்கணான் ��ுதிதாக வந்திருந்ததனால் இளைய நம்பிக்குத் தான் எந்தக் கட்டிலில் படுத்து உறங்குவது என்ற தயக்கம் வந்தது. செங்கணானுக்கு அருகிலிருந்த கட்டிலில் அவனுக்குத் துணையாயிருக்கும் எண்ணத்தோடு அழகன் பெருமாள் படுத்துவிட்டதால் அவனை அங்கிருந்து எழுப்புவதற்கு இளைய நம்பி விரும்பவில்லை. அவனது தயக்கத்தைக் குறிப்பறிந்த இரத்தினமாலை, “இந்த மாளிகையின் மேல் மாடத்தில் ஒரு சயனக்கிருகம் இருக்கிறது, நிலாவின் தண்மையையும், தென்றல் காற்றின் சுகத்தையும் அனுபவித்த படி உறங்கலாம் அங்கே...” என்றாள். அவன் மறுக்கவில்லை... அவள் அவனை மேலே அழைத்துச் சென்றாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nநித்திலவல்லி - அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழக���ன் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச ��ெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20191024090737", "date_download": "2020-06-04T15:22:16Z", "digest": "sha1:KMPFFTEV2AO2QMVAMSLJG3XK7XLWC5ZJ", "length": 7685, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "ஆம்புலன்ஸ் வரதாமதம்...பிரசவித்த சிறிது நேரத்தில் உயிரைவிட்ட பிரபல நடிகை.. யாரென்று தெரியுமா? நெஞ்சை உலுக்கும் வேதனைப்பதிவு..!", "raw_content": "\nஆம்புலன்ஸ் வரதாமதம்...பிரசவித்த சிறிது நேரத்தில் உயிரைவிட்ட பிரபல நடிகை.. யாரென்று தெரியுமா நெஞ்சை உலுக்கும் வேதனைப்பதிவு.. Description: ஆம்புலன்ஸ் வரதாமதம்...பிரசவித்த சிறிது நேரத்தில் உயிரைவிட்ட பிரபல நடிகை.. யாரென்று தெரியுமா நெஞ்சை உலுக்கும் வேதனைப்பதிவு..\nஆம்புலன்ஸ் வரதாமதம்...பிரசவித்த சிறிது நேரத்தில் உயிரைவிட்ட பிரபல நடிகை.. யாரென்று தெரியுமா\nசொடுக்கி 24-10-2019 இந்தியா 2178\nகுழந்தை பிறந்து சில மணிநேரங்களே ஆன நிலையில் அதை அள்ளி அணைத்து கொஞ்ச வேண்டிய தாய் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த தாய் பிரபல திரைப்பட நடிகையும் ஆவார்.\nமராத்தி மொழி திரைப்படங்களில் அதிகமாக நடித்திருக்கும் பிரபல நடிகை பூஜா ஜூன்சர். 25 வயதான இவர், கர்ப்பமாகி இருந்தார். இதனால் கொஞ்ச காலம் நடிப்புக்கு பிரேக் விட்டுவிட்டு குழந்தை பேறில் கவனம் செலுத்தினார். மகாராஷ்டிரா மாநிலத்தின் ஹிங்கோலி மாவட்டத்தில் தங்கியிருந்த பூஜாவுக்கு கடந்த ஞாயிறு அன்று, நள்ளிரவு 2 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.\nஉடனே அவரது குடும்பத்தினர் அவரை அருகில் இருகில் உள்ள ஆரம்ப ச���காதார நிலையத்துக்கு கொண்டு போனார்கள். பிரசவத்துக்கு பின்பு, அந்த குழந்தை சிறிதுநேரத்திலேயே உயிர் இழந்தது. தொடர்ந்து மருத்துவர்கள், நடிகை பூஜாவை ஹிங்கோலி சிவில் ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்ல சொன்னார்கள். ஆம்புலன்ஸில் போய்க்கொண்டு இருக்கும்போதே பரிதாபமாக உயிர் இழந்தார் பூஜா.\nஇந்நிலையில் ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததாலேயே பூஜா உயிர் இழந்ததாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். மேலும் இதுதொடர்பாக போலீஸிலும் புகார் கொடுத்துள்ளனர். நடிகை பூஜாவின் மறைவுக்கு மராத்திய திரையுலகம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபூஜை அறையில் இந்த சாமிப்படங்களை மறந்தும் வைச்சுடாதீங்க.. அதுவே பெரிய பிரச்னையை தந்துவிடும்..\nஈயம் பூசும் காமெடியால் பேமஸான நடிகர் கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா.. கடைசிகாலத்தில் அவருக்கு இப்படி ஒரு நிலமையா..\nஅவுங்க சாகணும்...ஆத்திரத்தில் வீடீயோ வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா பொள்ளாச்சி சம்பவத்துக்கு கோடம்பாக்கத்தில் ரியாக்சன்\nஒரே பிசவத்தில் பிறந்த 5 குழந்தைகள்.. ஒரே மேடையில் கல்யாணம்.. இது கேரள நடந்த சுவாரஸ்யமான சம்பவம்..\nபோட்டியில் பங்கேற்க வந்தவரை வெளியேற சொன்ன நடுவர்... விழி பிதுங்கிய அண்ணாச்சி\nகுட்பை சொன்ன முன்னணி தொகுப்பாளினி... பிரியாவிடை கொடுக்க வேண்டிய தருணத்தில் நெகிழும் ரசிகர்கள்..\nடியூசனில் சிறுமியை கொடூரமாக தாக்கிய ஆசிரியை சொன்ன வாக்குமூலம்... தாக்கிய அன்று இரவு என்ன செய்தார் தெரியுமா\nமணமேடையில் இந்த மாப்பிள்ளையின் வெறித்தனமான செயலை பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/mathaviadakolrasarieyuma/", "date_download": "2020-06-04T13:44:32Z", "digest": "sha1:Q3S7C7VAIATWQ3A7PYYGFCJE2FULQR2A", "length": 5984, "nlines": 105, "source_domain": "www.tamildoctor.com", "title": "மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்\nஹோர்மோன் பிரச்னை உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். இதற்கு முள்ளு முருங்��ை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் சமஅளவு எடுத்து அதை மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை பலனளிக்கும்.\n* முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும்.\n* உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து குடித்து வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.\n* கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து பின் அதை வெளியில் எடுத்து நன்கு உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.\nPrevious articleஉறவின் போது பெண் துணையை முத்தமிட்டு மகிழ்விக்க சில முறைகள்\nNext articleசெக்ஸ் போஷிசன்கள் பலவிதம்\nஉங்க மனைவி உங்களை உறவுக்கு அழைக்க வில்லையா\nஸ்பரிசம் என்பது படுக்கை அறையில் முக்கிய அம்சம்\nமுன் விளையாட்டுக்களால் பெண்களுக்கு அபரிமிதமான இன்பம் கிடைக்கிறதாம்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/is-this-ilayaraja-song/", "date_download": "2020-06-04T14:23:27Z", "digest": "sha1:VZXZT5QIOZFNBOO66GJZG24OCTG65OGL", "length": 10872, "nlines": 162, "source_domain": "newtamilcinema.in", "title": "கலைஞர் நலம் பெற வேண்டி இளையராஜா பாடினாரா? சோஷியல் மீடியாவை குழப்பிய பாட்டு! - New Tamil Cinema", "raw_content": "\nகலைஞர் நலம் பெற வேண்டி இளையராஜா பாடினாரா சோஷியல் மீடியாவை குழப்பிய பாட்டு\nகலைஞர் நலம் பெற வேண்டி இளையராஜா பாடினாரா சோஷியல் மீடியாவை குழப்பிய பாட்டு\nஇளையராஜா குரலில் யார் பாடினாலும் அதை இளையராஜா பாடியதாகவே நம்புகிற கூட்டம் ஒன்று இருக்கிறது. இதனால் அந்தப்பாடலை உருவாக்கியவர்களுக்கு போய் சேர வேண்டிய பாராட்டோ, திட்டோ போய் சேர்வதில்லை. இந்த வழக்கம் இன்று நேற்றல்ல… அப்துல் கலாம் இறந்த தினத்தில் துவங்கியது.\nயாரோ, ஏதோ ஒரு படத்தில் பாடியதை இளையராஜாவே பிரத்யேகமாக போட்ட பாட்டு என்று சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டார்கள். அப்புறம் முட்டி மோதி அது அவரல்ல என்பதை தெரிந்து கொள்வதற்குள் அப்துல் கலாமின் அடுத்த நினைவு நாளே வந்துவிட்டது.\nஅதற்கப்புறம் ஜெயலலிதா இறந்த போது இலங்கை கவிஞர் அஸ்மின் எழுதி வேறொரு இசையமைப்பாளர் இசையமைத்து பாடிய பாடல் அப்படியே அச்சு அசலாக இளையராஜா பாட்டு போலவே இருந்தது. விடுவார்களா அம்மாவுக்காக இளையராஜா போட்ட பாட்டு என்று சமூக வலைதளங்களில் பந்தி வைத்துவிட்டார்கள். இப்போதும் அது இளையராஜா பாடிய பாடலாகவே உலா வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் அது இளையராஜா இல்லங்க. நாங்கதான் உருவாக்குனோம் என்று விளக்கம் அளித்த பின்பும் அந்த விஷயம் பரவலாக போய் சேரவில்லை.\nகட்… கலைஞர் மருத்துவமனையில் இருக்கிறார். விடுவார்களா யாரோ ஒருவர் அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே மெட்டில் இளையராஜா குரலில் பாடுகிறார். அவ்வளவுதான்… இது இளையராஜா பாட்டு என்று புரளியை கிளப்பிவிட்டுவிட்டார்கள். இசைஞானியும் கலைஞரும் நண்பர்கள் என்பதால், இது உண்மைதான் என்று எண்ணிய கூட்டம் புயல் வேகத்தில் அந்த பாடலை ஷேர் செய்து வருகிறது.\nசிம்பிள் லாஜிக். அந்த பாடலை கூர்ந்து கேட்டால் தெரியும். அது இளையராஜா குரல் இல்லை என்று. அதுமட்டுமல்ல… கடல் போல இசையறிவு கொண்ட இளையராஜா தன் மனசுக்கு பிடித்த கலைஞர் கருணாநிதிக்கு பாடல் அமைக்கிறார் என்றால் ஏற்கனவே தானே போட்ட தன் மெட்டையா காப்பியடிப்பார் இந்த அடிப்படை கூட தெரியாமல் பரப்பிவிடும் இவர்களை எந்த லிஸ்ட்டில் வைக்க\nஅந்தப்பாடல் இதுதான். கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்.\nமீண்டும் முருங்கை மரம் ஏறிய வடிவேலு வழுக்கு மரங்களான தேக்கு மரங்கள்\nவிதவிதமா கண்டுபிடிச்சு விதவிதமா சாகுறானுங்க அடி தூள் பண்ணிய ரெஜினா\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகைய��ப் போச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hebeipackaging.com/ta/canvas-shopping-bags/", "date_download": "2020-06-04T14:46:47Z", "digest": "sha1:IZAGOVVGZF3AFWPXT347XQEHJDT4XVJX", "length": 6651, "nlines": 209, "source_domain": "www.hebeipackaging.com", "title": "கேன்வாஸ் ஷாப்பிங் பை உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா கேன்வாஸ் ஷாப்பிங் பை தொழிற்சாலை", "raw_content": "\n· பொருள்: தூய பருத்தி\n· மேலே: கிடைக்க கைப்பிடி / ஜிப் / கட்டி கயிறு / drawstring கொண்டு சூழ்ந்து கொண்டது\n· பிடிமானத்: பக்க / கீழே\n· அச்சு: 1 8 நிறங்கள் அல்லது முழு அச்சிடும்\nஓட்டு வேண்டிப் பிரசாரம் செய் (21)\nஓட்டு வேண்டிப் பிரசாரம் செய் (20)\nஓட்டு வேண்டிப் பிரசாரம் செய் (19)\nஓட்டு வேண்டிப் பிரசாரம் செய் (18)\nஓட்டு வேண்டிப் பிரசாரம் செய் (17)\nஓட்டு வேண்டிப் பிரசாரம் செய் (16)\nஓட்டு வேண்டிப் பிரசாரம் செய் (15)\nஓட்டு வேண்டிப் பிரசாரம் செய் (14)\nஓட்டு வேண்டிப் பிரசாரம் செய் (13)\nஓட்டு வேண்டிப் பிரசாரம் செய் (12)\nஓட்டு வேண்டிப் பிரசாரம் செய் (11)\nஓட்டு வேண்டிப் பிரசாரம் செய் (10)\nஓட்டு வேண்டிப் பிரசாரம் செய் (9)\nஓட்டு வேண்டிப் பிரசாரம் செய் (8)\nஓட்டு வேண்டிப் பிரசாரம் செய் (7)\nஓட்டு வேண்டிப் பிரசாரம் செய் (6)\nஓட்டு வேண்டிப் பிரசாரம் செய் (5)\nஓட்டு வேண்டிப் பிரசாரம் செய் (4)\nஓட்டு வேண்டிப் பிரசாரம் செய் (3)\nஓட்டு வேண்டிப் பிரசாரம் செய் (2)\nஓட்டு வேண்டிப் பிரசாரம் செய் (1)\nஎண் 199, சின்குவா சாலை, ஷிஜியாழிுாங்க், 050000, ஹெபெய், சீனா\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/11635/", "date_download": "2020-06-04T13:34:28Z", "digest": "sha1:EUUOKAFFGSR4RBEWU5PTJ7IHIMPOOL7R", "length": 14321, "nlines": 63, "source_domain": "www.kalam1st.com", "title": "அதிகமான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது நல்ல அறிகுறியல்ல – ஜனாதிபதி – Kalam First", "raw_content": "\nஅதிகமான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது நல்ல அறிகுறியல்ல – ஜனாதிபதி\nபல்கலைக்கழக கல்வியை நிறைவுசெய்து சமூகத்திற்குள் பிரவேசிக்கும் பட்டதாரிகளுக்கு இலகுவாக தொழில்களை தேடிக்கொள்வதற்கு உதவும் வகையில் உயர் கல்வி முறைமையை தயாரிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.\nபல்கலைக்கழக கல்வி பற்றி எத்தகைய வியாக்கியானங்கள் இருந்த போதும் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் இளைஞர் யுவதிகளுக்கு தொழிலொன்றை தேடிக்கொள்ள முடியாதாயின் அது சரியான கல்வி முறையாக இருக்க முடியாது. பட்டதாரிகள் தொழில் கேட்டு ஊர்வலம் செல்வதற்கு பதிலாக தொழில்கள் அவர்களை தேடி வரும் கல்வி முறைமையே தேவையாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட பல்கலைக்கழக உபவேந்தர்களுடன் இன்று (15) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.\nபல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரிலேயே மீண்டும் திறக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைக் கல்வி முறைமையை மேலும் மேம்படுத்துவதற்கு இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்தார். எதிர்காலத்தில் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தில் 30 வீதத்தினரையாவது ஒன்லைன் அதாவது இணைய வழிக் கல்விக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nவெளிநாடுகளில் கல்வி கற்றுவந்த ஆயிரக்கணக்கான இலங்கை மாணவர்களை கொவிட் நோய்த்தொற்று பரவலுடன் நாட்டுக்கு அழைத்து வர வேண்டியிருந்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், இவ்வளவு அதிகமான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது நல்ல அறிகுறியல்ல என்றும் குறிப்பிட்டார். ‘ இவர்களது கல்விக்காக அதிகளவு அந்நியச் செலாவணி வெளிநாடுகளுக்கு செல்கின்றது. பிள்ளைகள் தம்மை விட்டும் தூரமாகியிருப்பது பெற்றோருக்கு அழுத்தத்தை தருவதாக உள்ளது. இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் பல்கலைக்கழக கல்வி பல்வகைப்படுத்தப்பட வேண்டும். தொடர்பாடல் தொழிநுட்பம் உள்ளிட்ட புதிய தொழிநுட்ப அறிவு, தாதி தொழில், சுற்றுலா, ஆசிரியர் தொழில் போன்ற துறைகளில் பட்டப் பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்’ என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nபல்கலைக்கழக மாணவர்களை இலக்காகக் கொண்டு குறைந்த செலவில் புதிய கணினிப் பாகங்களை ஒன்றிணைக்கும் இயலுமை குறித்தும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார். பல்கலைக்கழக பொறியியல் பீடம் உள்ளிட்ட இதுபோன்ற பாட அறிவுடன் கூடியவர்களுக்கு இதற்கு உதவ முடியும். எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிக்கும��� அனைத்து மாணவர்களுக்கும் கணினியொன்றை பெற்றுக்கொள்ளும் வசதி செய்துகொடுக்கப்பட வேண்டும். உயர் தர பரீட்சையின் பின்னர் பல்கலைக்கழகத்திற்கு நுழையும் தகைமை பெறும் அனைவருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு நுழைய முன்னர் வீடுகளில் இருந்து ஆங்கிலம் மற்றும் கணினிக் கல்வியை வழங்க திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nபல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்கப்பெறும் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் வினவியதற்கு பதிலளித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இம்முறை மாணவர் அனுமதி 7500 பேரினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.\nஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, உயர் கல்வி அமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக ஆகியோர் உட்பட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக உபவேந்தர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.\n“பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள்” - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்\nகதி கலங்கி நிற்கும் அமெரிக்கா, போராட்டக்காரர்கள் முன் மண்டியிட்ட பொலிசார் 0 2020-06-03\nஇன்று என் சகோதரன் கழுத்தில் பூட்ஸ்கால், நாளை என் கழுத்தில் - ICC மவுனம் ஏன் டேரன்சமி விளாசல் 0 2020-06-03\nபுலிப் பயங்கரவாதிகள் துரத்தியடித்த முஸ்லிம்களின், வாக்குரிமைக்காக நிதி வழங்கியது எனக்குப் பெருமை - மங்கள 229 2020-05-16\nகொரோனாவால் உயிரிழந்த இலங்கை முஸ்லிம்களின் உடல்கள் எரிப்பு - இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கவலை 189 2020-05-08\nகல்முனையன்ஸ் போரமினால் பேரீச்சம்பழம் வழங்கிவைக்கப்பட்டது. 187 2020-05-07\nஜனாதிபதி தலைமையில் போர் வெற்றி - 14,617 இராணுவத்தினருக்கும் பதவி உயர்வு 164 2020-05-19\nகொழும்பிலுள்ள பல்வேறு பிரதேசங்களில் ஓய்வில்லாமல் தொடரும் மனோ கணேசன் தலைமையிலான மனிதநேய பணி...\nரணில் உள்ளிட்ட UNP க்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி 148 2020-05-30\nபுலிப் பயங்கரவாதிகள் துரத்தியடித்த முஸ்லிம்களின், வாக்குரிமைக்காக நிதி வழங்கியது எனக்குப் பெருமை - மங்கள 229 2020-05-16\nரணில் உள்ளிட்ட UNP க்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி 148 2020-05-30\nசுமந்திரன் நேர்மையாகவும், வெளிப்படையா���வும் பதிலளித்திருக்கிறார் - சம்பந்தன் 139 2020-05-16\nதேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு சட்ட மா அதிபர் கோரிக்கை 117 2020-05-23\nமுள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற 11ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் பிரபா கணேசன் பங்கேற்பு\nசுகாதார பாதுகாப்புடனான தேர்தலை நடாத்த விஷேட வழிகாட்டல்கள் - விஷேட குழு நியமிப்பு 112 2020-05-16\nஇன்று என் சகோதரன் கழுத்தில் பூட்ஸ்கால், நாளை என் கழுத்தில் - ICC மவுனம் ஏன் டேரன்சமி விளாசல் 111 2020-06-03\nகொரோனாவால் உயிரிழந்த இலங்கை முஸ்லிம்களின் உடல்கள் எரிப்பு - இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கவலை 189 2020-05-08\nஇன்று என் சகோதரன் கழுத்தில் பூட்ஸ்கால், நாளை என் கழுத்தில் - ICC மவுனம் ஏன் டேரன்சமி விளாசல் 111 2020-06-03\nகதி கலங்கி நிற்கும் அமெரிக்கா, போராட்டக்காரர்கள் முன் மண்டியிட்ட பொலிசார் 87 2020-06-03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/04/blog-post_43.html", "date_download": "2020-06-04T14:00:08Z", "digest": "sha1:7V6555NEMCPAJE3YZLKLCFHOO3YDCUV7", "length": 5210, "nlines": 46, "source_domain": "www.maddunews.com", "title": "போதைப்பொருளுக்கு எதிராக களுவாஞ்சிகுடியில் ஒன்றுதிரண்ட பொதுமக்கள்", "raw_content": "\nHomeபோதைப்பொருளுக்கு எதிராக களுவாஞ்சிகுடியில் ஒன்றுதிரண்ட பொதுமக்கள்\nபோதைப்பொருளுக்கு எதிராக களுவாஞ்சிகுடியில் ஒன்றுதிரண்ட பொதுமக்கள்\nநாட்டுக்காக ஒன்றிணைவோம் என்னும் தொனிப்பொருளிலான நிகழ்வுகளின் மூன்றாம் நாளான இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம்,களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் ஜனாதிபதி செயலகம் இணைந்து முன்னெடுத்த மாபெரும்போதையொழிப்பு பேரணி இன்று காலை நடைபெற்றது.\nகளுவாஞ்சிகுடி நகரில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஜனாதிபதி செயலகத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கான மேலதிக செயலாளர் கயா அதிகாரி,மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் உட்பட முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்,சிவில் பாதுகாப்பு குழுவினர்,இளைஞர்கழக உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.\nபோதைப்பொருளை நாட்டில் இருந்து ஒழிப்பும் போதைப்பொருள் பாவனையற்ற சமூகத்தினை உருவாக்கும்வோம் என்னும் நடைபெற்ற இந்த பேரணியில் போதைப்பொருள் பாவனையினை தடுக்கும் வகையிலான பதாகைகளை கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.\nகளுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையம் வரையில் இந்த பேரணி நடைபெற்றதுடன் பேரணியை தொடர்ந்து போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பிலான விழிப்புணர்வு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஇந்த அரசு சட்டத்தை நியாமாக நடைமுறைப்படுத்தவில்லை - சாணக்கியன் காட்டம்.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஇந்த அரசு சட்டத்தை நியாமாக நடைமுறைப்படுத்தவில்லை - சாணக்கியன் காட்டம்.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/58092/", "date_download": "2020-06-04T15:14:37Z", "digest": "sha1:6ZGTBOJTYLGJ57C2ACEC5UYB5VH7JNNM", "length": 8015, "nlines": 100, "source_domain": "www.supeedsam.com", "title": "தமிழ் மக்களின் எண்ணங்கள் எவ்வாறு உள்ளது என்பதை இத்தேர்தல் முடிவு ஒரு கணம்உலகிற்குச் சொல்லும். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதமிழ் மக்களின் எண்ணங்கள் எவ்வாறு உள்ளது என்பதை இத்தேர்தல் முடிவு ஒரு கணம்உலகிற்குச் சொல்லும்.\nநாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். இல்லையேல் நாம் எமது உரிமைகளை இழந்து தவிக்க வேண்டி ஏற்படும்\nஇறுதி பிரசாரக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர் கட்சி தலைவர் சம்பந்தர் உரையாற்றினார்\nதிருகோணமலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இறுதி பிரசாரக் கூட்டம்\nதிருகோணமலையில் உள்ள இலிங்க நகரில் 07-02-2018 நடந்த தேர்தலுக்கு முந்திய\nஇறுதி பிரசாரக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர் கட்சி தலைவர் சம்பந்தர் உரையாற்றினார்.\nஐயாவுடன் முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் திரு தண்டாயுதபாணியும் மற்றும் வேட்பாளர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.\nஇக் கூட்டத்துக்கு திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபை முதன்மை வேட்பாளர் வைத்திய கலாநிதி ஞான குணாளன் தலைமை தாங்கினார்\nஇக் கூட்டத்தில் உரை யாற்றிய சம்பந்தர் “நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துபவர்களாக இ���ுக்க வேண்டும். இல்லையேல் நாம் எமது உரிமைகளை இழந்து தவிக்க வேண்டிஏற்படும்.. இந்தத் தேர்தல் மத்திய அரசாங்கத்தின் ஆட்சியை மாற்றும் தேர்தல் அல்ல. ஆனால் தமிழ் மக்களின் எண்ணங்கள் எவ்வாறு உள்ளது என்பதை இத்தேர்தல் முடிவு ஒரு கணம்உலகிற்குச் சொல்லும்.\nஆகவே தமிழர்கள் மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களித்தால் திருகோணமலைத் தமிழர்களின் இருப்பு எதிர்காலத்தில் கேள்விக் குறியாகிவிடும் என்பதை ஒரு கணம் மனதில் கொள்வதுஅவசியமாகும்” என்றார்\nPrevious articleதிருகோணமலை கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தின் 67வது ஆண்டு நிறைவைமுன்னிட்டு\nNext articleபிரிகேடியர் பிரியங்கரவுக்கு எதிராக எந்தவித விசாரணைகளும் இல்லை – இராணுவ தளபதி.புலிகளை சிங்கம் கொன்றுவிட்டது.\nஅம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்க ஏற்பாட்டில் ஊடாக உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு\nசப்ரிகம எனும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைப்பு\nபுதிய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செயலமர்வு.\nதமிழ் மக்கள் பேரவை அநாதையா\nசுவிஸில் கோலாகலமாக நடைபெற்ற விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயசப்பறத்திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teachersofindia.org/ta/taxonomy/term/9", "date_download": "2020-06-04T13:19:44Z", "digest": "sha1:NK3Y33K5FJ3S765XZGOU7YI5LXKPNHWK", "length": 13206, "nlines": 131, "source_domain": "www.teachersofindia.org", "title": "கலைகள் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nஇது \"திசைமானி\" என்ற ஆசிரியர்களுக்கான இருமாத இதழ். இது ஆசிரியர்களுக்காக புதுச்சேரி ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.\nRead more about திசைமானி-அக்டோபர் 2017\nகதையானது உலகில் எந்த பார்வையாளரையும்/ கேட்பவரையும் கவரும். நீங்கள் எந்த பாடத்தை கற்பிக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டே இல்லை. (வழக்கமாக மொழி மற்றும் வரலாற்று ஆசிரியர்களும், தாத்தா மற்றும் பாட்டிகளும் கதைகள் சொல்வதில் முன்னோடியாக இருந்தனர். அவர்களுக்கு நாம் தலை வணங்குவோம்)இச்செயல்பாட்டை குடும்பத்திலுள்ளோரோடும், நண்பர்களோடும் முயற்சி செய்த பிறகு இந்த ���ிங்களன்று வகுப்பறைக்கு எடுத்துச்செல்லவும். ஹீத்தர் ஃபாரஸ்ட்(Heather Forest) என்பவருடைய கதைக் கலை(story arts) என்ற அழகான கதைகள் பொருந்திய திரைச்சீலையிலிருந்து எடுக்கப்பட்டது.\nRead more about வார இறுதி செயல்பாடு\nவரலாறு என்பது பாடப்பொருள் மட்டுமன்று, அது மனித இனத்தைப்பற்றியும், உலகத்தை பற்றியும் இன்னும் சிறப்பாக புரிய வைக்க உதவுகிறது. வரலாற்றின் கலையாக இருக்கலாம் அல்லது கலையின் வரலாறாக இருக்கலாம், இவ்விரண்டுமே நம் வாழ்வில் முக்கிய பங்க் வகிக்கின்றது. இசை மற்றும் நடனத்தின் கண்கள் வழியாக வரலாறு கற்பிக்குமாறு கற்பனை செய்யவும். விதவிதமான கலை வடிவங்கள் பற்றியும், அதனை வரலாற்றுடன் எவ்வாறெல்லாம் இணக்கலாம் என்பது பற்றியும் ஆசிரியர் இங்கு கூறுகிறார்.\nஇக்கட்டுரை , 2011 ஆம் ஆண்டு ஜூன் மாத டீச்சர் ப்ளஸ் (Teacher Plus) என்ற ஆசிரியர்களுக்கான இதழில் வெளியிடப்பட்டது.\nRead more about கலையும், வரலாறு கற்பித்தலும்\nகுஅரினியின் புதிர் 1512 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சதுரங்க புதிர்களில் ஒன்றாகும்.\nஇந்த புதிரில் இரண்டு வெள்ளை மற்றும் கருப்பு என நான்கு குதிரைகள் , ஒரு சிறிய 3x3 சதுரங்கப் பலகையின் நான்கு மூலைகளிலும் உள்ளன. கருப்பு மற்றும் வெள்ளை குதிரைகளை இட மாற்றம் செய்வதே இந்த புதிரின் நோக்கமாகும்.\nRead more about குஅரினியின் புதிர்\nRead more about எண்களை பயன்படுத்தி வரைதல்\nயானையை சிறுத்தையின் புள்ளிகளுடனும், சுறாமீனின் செவுள்களைக்கொண்டும் இருக்குமாறு கற்பனை செய்யவும்.\nகலைகள் அறிவியலை சந்திக்குமாறு அமைக்கப்பட்ட இந்த பயிற்சித்தாள், பல்வேறு குனநலன்களுடைய விலங்குகள், பறவைகள் முதலியவற்றை குழந்தைகள் யோசித்து, தங்களுடைய படைப்பாற்றலைக் கொண்டு ஒரு புதிய உயிரினத்தை வடிவமைத்து அதற்கு தகுந்த புதிய பெயரிட செய்ய வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டது.\nRead more about உயிரினங்கள்\nஒவ்வொரு எழுத்தாக மாற்றி விளையாடும் சொல் விளையாட்டை, இப்பயிற்சித்தாளில் காணலாம். எழுத்துக்களை யோசித்து, மாணவர்கள் அதை வரையவும் வேண்டும். தமிழ் எழுத்துக்களிலுள்ள எழுத்துக்களுடன் விளையாடவும், ஒரு எழுத்து எவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்பதையும் புரிந்து கொள்ள, இப்பயிற்சித்தாளை குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nRead more about கலை-மொழி சந்தித்தல்\nவகுப்பறைகளில் குழந்தைகள் பேச வாய்ப்பளிக��கிறோமா விவாதங்கள் நடைபெறுகிறதா அத்தகைய விவாதங்களுக்கு ஆசிரியராகிய நாம் எத்தகைய வகுப்பறைச்சூழலை உருவாக்க வேண்டும்\nRead more about வகுப்பறையில் விவாதங்கள்\nநீங்கள், விதிமுறைகளை பின்பற்றுவதில் எவ்வளவு சிறந்தவர்கள் கொடுக்கப்பட்ட விதிமுறைகளை அடிப்படையாக கொண்டு, சாதாரண விளையாட்டு ஒன்றை விளையாடுவோம்.\nRead more about கேட்டல், புரிதல், செயல்படுதல்\nதனது வகுப்பறையை எவ்வாறு வரையலாம் என்பதை குழந்தைகள் அறிய, ஒரு சில செயல்பாடுகளைக் கொண்டுள்ள இக்கட்டுரை, \"பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்\" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும் பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.\nRead more about உன் வகுப்பறையின் வரைபடம்\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t44541-topic", "date_download": "2020-06-04T14:47:14Z", "digest": "sha1:6EAXK6GCAQYIAUNFAJYUN5YQIWSU7Y5C", "length": 13979, "nlines": 145, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "சுவாரஸ்யமான தகவல்கள் - (தொடர் பதிவு)", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்\n» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...\n» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை\n» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…\n» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...\n» உலகம் கண்டிராத விடுமுறை\n» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…\n» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…\n» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்\n» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…\n» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….\n» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\n» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\n» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\n» வானம் கொட்டட்டும் – விமர்சனம்\n» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு\n» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..\n» அடவி – விமர்சனம்\n» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்\n» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» வெட்கச் சுரங்கம் - கவிதை\n» மழைக்காதலி - ஹைகூ\n» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..\n» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா\n» நேற்று பெய்த மழையில்…\n» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...\n» தேடல் – ஒரு பக்க கதை\nசுவாரஸ்யமான தகவல்கள் - (தொடர் பதிவு)\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: கல்விச்சோலை\nசுவாரஸ்யமான தகவல்கள் - (தொடர் பதிவு)\nஈக்கள் சக்கரையை அதன் கால்களை கொண்டு\nஎறும்புகள் அதன் எடையை விட 50 மடங்கு\nஅதிக எடையை தூக்கி சுமக்ககூடியவை.\n9 நாட்கள் வரை உயிரோடு இருக்கமுடியும்.\nபின்னர் அது பசியால் இறந்துவிடும்.\nRe: சுவாரஸ்யமான தகவல்கள் - (தொடர் பதிவு)\nRe: சுவாரஸ்யமான தகவல்கள் - (தொடர் பதிவு)\nRe: சுவாரஸ்யமான தகவல்கள் - (தொடர் பதிவு)\nRe: சுவாரஸ்யமான தகவல்கள் - (தொடர் பதிவு)\nநாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.\nRe: சுவாரஸ்யமான தகவல்கள் - (தொடர் பதிவு)\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: கல்விச்சோலை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ���ாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/102403-pakistan-wins-the-series-against-world-eleven", "date_download": "2020-06-04T13:14:19Z", "digest": "sha1:UK5DMHOKW6B3SWUV33NO3ZPAD6MMGDPO", "length": 9499, "nlines": 107, "source_domain": "sports.vikatan.com", "title": "சொந்த மண்ணில் தொடரை வென்ற பாகிஸ்தான். உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள் | Pakistan wins the series against world eleven", "raw_content": "\nசொந்த மண்ணில் தொடரை வென்ற பாகிஸ்தான். உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள்\nசொந்த மண்ணில் தொடரை வென்ற பாகிஸ்தான். உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள்\nபாகிஸ்தானில், உலக லெவன் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. நேற்று நடந்த மூன்றாவது டி-20 போட்டியில் வெற்றிபெற்று, சொந்த மண்ணில் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்.\nபாகிஸ்தானில், இலங்கை அணிக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அங்கு சர்வதேசப் போட்டிகள் நடைபெறாமல் இருந்துவந்தது. ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் விளையாடினாலும், அது ஐ.சி.சி-யின் ஒத்துழைப்பு இல்லாமல்தான் நடைபெற்றது. அந்தப் போட்டியில், ஐ.சி.சி தனது நடுவர்களை அனுப்ப மறுத்துவிட்டது. இந்நிலையில், தற்போது பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேசப் போட்டிகள் நடப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.\nஅதன் முதல் படியாக, பாகிஸ்தானில் டுப்ளெசிஸ் தலைமையில் உலக லெவன் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கலந்துகொண்டு விளையாடியது. முதல் இரண்டு போட்டியில், இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் யாருக்கு என்பதை முடிவுசெய்யும் மூன்றாவது டி20 போட்டி, நேற்று இரவு லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெற்றது.\nடாஸ் வென்ற உலக லெவன் அணி, முதலில் பந்து வீச முடிவுசெய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ஃபக்கார் சமான், அகமது ஷேஷாத், பாகிஸ்தான் அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தனர், சமான், 27 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பாபர் அசாம் உடன் ஜோடி சேர்ந்தார் ஷேஷாத். இருவரும் அதிரடியாக விளையாட, பாகிஸ்தானின் ரன்களும் அதிரடியாக உயர்ந்தன.\nஷேஷாத், 55 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 183 ரன்கள் எடுத்தது. உலக லெவன் சார்பில் பெரேரா மட்டும் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார்.\n184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது, உலக லெவன் அணி. தமீம் இக்பால் மற்றும் ஆம்லா ஆகியோர் அதிரடியாக விளையாடினாலும், நிலைத்துநின்று ஆடவில்லை. உலக லெவன் அணியில் நடுவரிசையில் களமிறங்கிட பென் கட்டிங், டுளெசிஸ், பெய்லி ஆகியோர் சொதப்ப, அந்த அணி தடுமாறியது. அதன் பின்னர் களமிறங்கிய மில்லர், பெரேரா மற்றும் சமி ஆகியோர் முயற்சி செய்தும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால், அந்த அணியால் தோல்வியிலிருந்து தப்ப முடியவில்லை. இறுதியில், உலக லெவன் அணி 8 விக்கெட்டுக்கு 150 ரன்கள் மட்டும் எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்ட நாயகனாக ஷேஷாத் தேர்வுசெய்யப்பட்டார். மூன்று போட்டிகள்கொண்ட தொடரின் நாயகனாக பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டார்.\nநீண்ட காலத்திற்குப் பிறகு, பாகிஸ்தானில் நடந்த தொடரை பாகிஸ்தான் வென்றதால், அந்நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்சியில் கொண்டாடி வருகின்றனர். விரைவில் தங்கள் நாட்டில் வந்து கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்று மற்ற உலக நாடுகளின் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T15:45:21Z", "digest": "sha1:X3RKMQCXJ6WOGAQXEQY4VLP6FLF42XNZ", "length": 5921, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சுர்கேத் மாவட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சுர்கேத் மாவட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசுர்கேத் மாவட்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநேபாளத்தின் மாவட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகர்ணாலி பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுர்கேத் மாவட்டம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரி மண்டலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேபாள கிராமிய நகராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேபாள நகரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகச மல்ல இராச்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிரேந்திரநகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேபாள மாநில சட்டமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T15:54:36Z", "digest": "sha1:JS36AA5ZWULACVWUHUJFFCDT6VRUKGY7", "length": 5985, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "நொச்சிகுளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநொச்சிகுளம் (Nochikulam) என்பது தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும். இது சங்கரன்கோவிலுக்கு மேற்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 438.44 ஹெக்டேர். மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பின்படி 1213 ஆகும். இதில் ஆண்கள் 618 பேரும் பெண்கள் 595 பேரும் ஆவர். இந்த ஊரில் 347 வீடுகள் உள்ளன.[1] அருகில் உள்ள இரயில் நிலையம் சங்கரன்கோயில் தொடர்வண்டி நிலையம் (5-6 கி.மீ.தொலைவு). இங்கு அரசு உதவி பெறும் நடுநிலைப்ப்ள்ளி உள்ளது. இங்குள்ள மக்களின் முதன்மையான தொழில் விவசாயம் ஆகும். இங்கு உணவு பயிர்களான நெல், கம்பு, சோளம் முதலியன பயிரிடப்ப்டுகிறது.\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 அக்டோபர் 2017, 15:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-04T15:36:37Z", "digest": "sha1:37KIEDWCOMB7QV26CNEAPZL32INDQ373", "length": 4854, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "அறிவுக்கு உணவு/மனிதன் - விக்கிமூலம்", "raw_content": "\nஅறிவுக்கு உணவு ஆசிரியர் கி. ஆ. பெ. விசுவநாதம்\n429858அறிவுக்கு உணவு — மனிதன்கி. ஆ. பெ. விசுவநாதம்\nமனிதன் மனிதனாய்ப் பிறந்தும், பாம்பைப்போல ஊர்ந்து செல்லக்கற்றுக்கொண்டிருக்கிறான். மீனைப் போல நீந்தக் கற்றுக்கொண்டிருக்கிறான். பறவையைப் போலப் பறக்கக் கற்றுக்கொண்டிருக்கிறான். ஆனால் மனிதன் மனிதனாய்ப் பிறந்தும், மனிதனைப்போல வாழக் கற்றுக்கொள்ளவில்லை. அதைக் கற்றுக்கொள்வது நல்லது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 14 மார்ச் 2020, 14:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-04T15:34:59Z", "digest": "sha1:OTTPJDRZJBH7LGHHOUC76K7NAPQMH6GK", "length": 4459, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "அறிவுக்கு உணவு/மாறுதல் - விக்கிமூலம்", "raw_content": "\nஅறிவுக்கு உணவு ஆசிரியர் கி. ஆ. பெ. விசுவநாதம்\n429947அறிவுக்கு உணவு — மாறுதல்கி. ஆ. பெ. விசுவநாதம்\nமனிதர் விலங்காக மாற ஆசைப்பட்டாலும் படலாம். ஆனால், அது நாயாக, நரியாக, கழுதையாக, குரங்காக மாறுவதாயிராமல், யானையாக மாறுவதாயிருக்க வேண்டும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 14 மார்ச் 2020, 14:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/277", "date_download": "2020-06-04T15:50:52Z", "digest": "sha1:GETCZWH25APNB6L6GLXILFZR3NGZXDEB", "length": 7365, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதித் தமிழ்.pdf/277 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமான பிராமணர் சமையல்தான் சாப்பிடுகிரு.ர். பிராமண ஆகாரம் அவருக்கு நன்றாக ஒத்து வரு கிறது. உடம்புக்கு ஒன்றும் செய்வதில்லை. மற்ற நடைகளும் அப்படியேதான். மூன்று வேளையும் லந்த்யாவந்தன, மாத்யான்ஹிகங்கள் தவறுவ தில்லை. அமாவாசை தோறும் ச்ரியான தர்ப்பணம்: வருஷத்தில் ஐந்தாறு சிராத்தம். எல்லாம் கிரம மாகவே நடத்தி வருகிறார், ஒரே ஒரு புரோஹி தரும் அனேக லெளகிகரும் இவரை ஜாதியில் சேர்த் துக்கொண்ட மாதிரியாகவே நடந்து வருகிறார்கள். பல புரோஹிதரும், சில லெளகிகரும் கொஞ்சம் ஒட்டியும் ஒட்டாமலும், தாமரை நீர் போலிருக் கிறார்கள். சிலர் ஒட்டாம்லே விலகியிருக்கிறார்கள். போன மாஸம் மேற்படி ராமராயர் என்னிடம் ஊர்க்காரருடைய திருப்தியை உத்தேசித்துத் தான் ப்ராயசித்தம் பண்ணிக் கொள்ள இஷ்டப் படுவதாக அறிவித்தார். நான் உடனே மேற் படி விஷயத்தை இந்த ஊர் வைதிகர்களுக் கெல்லாம் சிரோமணியாகிய ரங்கநாத சாஸ்திரி களிடம் போய்ச் சொன்னேன். இந்த ரங்கநாத சாஸ்திரிகளுடைய மாப்பிள்ளை ஒருவன் ரங்கூனிலே போய்க் காபிக் கடை வைத்திருக்கிருன். தமிழ்த் தேங்குழல், தமிழ் முறுக்கு தேர்சை, வடை கடலைச் சுண்டல் முதலிய பrணங்களைக் கொஞ்ச மேனும் வட இந்தியா ஆர்ய சம்பந்தமில்லாதபடி நன்றாகப் பண்ணிக் கொடுத்து அங்குள்ள தமிழ் மக்களெல்லாம், இந்த பிராமணனை மிகவும் அருமையாகப் பாராட்டினபடியால் நல்ல பணக் காரளுகி, அங்கே தனது மனைவியாகிய மேற்படி சாஸ்திரிகளுடைய பெண்ணும், தானும் நாலைந்து குழந்தைகளுமாக செளக்கியத்தோடு வாழ்ந்து வருகிருன். இந்தக் காரணத்தை யொட்டி மேற்படி ரங்கநாத சாஸ்திரிகள் மாப்பிள்ளையுடன் எவ்வித\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 பெப்ரவரி 2018, 10:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/90", "date_download": "2020-06-04T15:09:22Z", "digest": "sha1:UKCJS3XV3MY2OJ4FO3RPHVY3UZKMBHAQ", "length": 7009, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/90 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/90\nவிளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்\n35. உயரமாய் வளர்வது குற்றமா\nசோவியத் நாட்டின் பெண்கள் கூடைப் பந்தாட்டக் குழுவில், ஒரு விளையாட்டு வீராங்கனை, பெயர் இலியானா சிமினோவா. ரீகா எனும் பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவரின் மகளான இலியானாவின் உயரம் ஏறத்தாழ ஏழடி ஆகும்.\n28 வயது ஆன அந்த இளமங்கையின் எடையானது 284 பவுண்டாகும். இன்னும் திருமணமாகவில்லை. என்றாலும், விளையாட்டில் விருப்பமும் விடாத முயற்சியையும் உடைய இலியானாவுக்கு பிரச்சினைகள் அடிக்கடி வரத்தான் செய்கின்றன.\nகூடைப் பந்தாட்டத்தில் உலகப் புகழ் பெற்ற ஆட்டக்காரியாக விளங்கும் இலியானா, தனது திறமையை வளர்த்துக்கொள்ள, ஆண்களுடன் தான் விளையாடி பயிற்சி செய்வாள். அதிக உயரமும், தேவையான எடையும் இருந்தாலும், ஆண்களைப்போல வேகமாக ஓட முடியவில்லை, உயரமாகத் தாண்டமுடியவில்லை என்ற குறை இலியானாவுக்கு இருக்கத்தான் இருக்கிறது.\n'தானும் ஒரு பெண்தான். ஆணைப்போல ஓடி ஆடிட முடியவில்லை என்று எண்ணி மயங்கும் நேரத்தில். இன்னொரு பிரச்சினையை கிளப்பி விட்டிருக்கின்றார்கள். அகில உலகக் கூடைப் பந்தாட்டக் கழகத்தினர்.\nகூடைப் பந்தாட்டத்தில் பங்குபெற வரும் ஆட்டக்காரிகளின் உயரத்தினை அடிப்படையாக வைத்து, இரண்டு பிரிவாகப் பிரித்து, அந்தந்த பிரிவுக்குத் தனித் தனியாகப் போட்டி நடத்தப் போகிறோம் என்பதுதான் அவர்களின் திட்டம். சாதாரண உயரமுள்ள பெண்களை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 2 மார்ச் 2020, 11:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/stalin-next-chief-minister-dmk-stage-rajini-close-friend-speech-pe1z2j", "date_download": "2020-06-04T15:15:02Z", "digest": "sha1:KKNRS3MJIKA462F2QFZPA36LK2MORH7Y", "length": 13859, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஸ்டாலின் தான் அடுத்த முதலமைச்சர்! தி.மு.க மேடையில் ரஜினியின் முதுகில் குத்திய நெருங்கிய நண்பர்!", "raw_content": "\nஸ்டாலின் தான் அடுத்த முதலமைச்சர் தி.மு.க மேடையில் ரஜினியின் முதுகில் குத்திய நெருங்கிய நண்பர்\nதமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்று நடிகர் ரஜினியின் மிக நெருக்கமான நண்பரான மோகன் பாபு தெரிவித்துள்ளது தி.மு.கவினரை உற்சாகம் அடைய வைத்துள்ளது. அரசியலில் காலடி எடுத்து வைக்க உள்ள ரஜினிக்கு தனிப்பட்ட வாழ்வில் நண்பர்கள் மிகவும் குறைவு.\nதமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்று நடிகர் ரஜினியின் மிக நெருக்கமான நண்பரான மோகன் பாபு தெரிவித்துள்ளது தி.மு.க.வினரை உற்சாகம் அடைய வைத்துள்ளது. அரசியலில் காலடி எடுத்து வைக்க உள்ள ரஜினிக்கு தனிப்பட்ட வாழ்வில் நண்பர்கள் மிகவும் குறைவு. பெங்களூர் ராஜ் பகதூர் மற்றும் ஆந்திராவின் மோகன் பாபு ஆகியோர் தான் ரஜினியின் அந்தரங்க நண்பர்கள். இவர்களுடன் தான் ரஜினி அடிக்கடி இமயமலை செல்வது. இவர்களில் ராஜ்பகதூர் ரஜினியின் இளமை கால நண்பர். மோகன் பாபுவோ ரஜினி திரையுலகில் முன்னேறிய காலத்தில் நண்பர் ஆனவர்.\nநண்பர்களை பற்றி பேச்சு வந்தால் ரஜினி ராஜ் பகதூர் மற்றும் மோகன் பாபு குறித்து பேசாமல் இருக்கமாட்டார். அதிலும் மோகன் பாபு மீது ரஜினிக்கு மிகவும் அதிக அன்பு உண்டு. தன்னுடைய மகள்களில் ஒருவரை மோகன் பாபுவின் மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக இருந்தார். ஆனால் ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சவுந்தர்யாவும் அஸ்வினை திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலை உருவானது. இந்த சமயத்தில் ரஜினி ஐதராபாத் சென்று தனது நண்பர் மோகன் பாபுவிடம் தனது மகளை உனது மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்ததாகவே கூட தகவல் உண்டு.\nஅதற்கு உன்னுடை முடிவு எப்போதும் சரியானதாகவே இருக்கும், என் மகனை உன் மகள் திருமணம் செய்யவில்லை என்றால் என்ன, உன் மகளை திருமணம் செய்பவன் எனக்கு மகன் தான் என்று பேசி ரஜினியை நெகிழச் செய்தவர் மோகன் பாபு. சில மாதங்களுக்கு முன்பு கூட சென்னை வந்த மோகன் பாபு ரஜினியை சந்தித்து பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோகன் பாபு, ரஜினி துரியோதனனாக இருந்தாலும் நான் அவனுக்கு கர்ணணாக இருப்பேன் என்று தெரிவித்தார். இந்த அளவிற்கு ரஜினி – மோகன் பாபு இடையே நட்பு அவ்வளவு ஆழமானது. தற்போது அரசியலில் ரஜினி இறங்க உள்ள நிலையில் அவர் தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.\nஆனால் ரஜினியின் நெருங்கிய நண்பரான மோகன் பாபுவோ, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் என்று கூறியுள்ளார். கோவையில் நடைபெற்ற கலைஞர் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மோகன் பாபு, கலைஞர் ஆசியுடன் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என்று தெரிவித்துள்ளார். ரஜினியின் மிக நெருக்கமான நண்பரான மோகன் பாபுவே அடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்று கூறியுள்ளது தி.மு.கவினை மகிழ்ச்சி அடையவைத்துள்ளது.\nஇதனிடையே கலைஞர் நினைவேந்தலில் ரஜினியின் நண்பரான மோகன் பாபுவை அழைத்து வந்து பங்கேற���கச் செய்ததில் கூட அரசியல் இருப்பதாக கூறப்படுகிறது. மோகன் பாபு அந்த அளவிற்கு பிரபலமான நடிகர் இல்லை. ஆனால் ரஜினியின் நண்பர் என்பதால் அவரை அழைத்து வந்து ஸ்டாலினை தி.மு.க புகழ வைத்து ரஜினிக்கு நெருக்கடி கொடுத்துள்ளதாக பேசப்படுகிறது.\nதுரைமுருகனுக்கு பொதுச் செயலாளர் பதவி.. பின்வாங்கிய மு.க.ஸ்டாலின்..\nமீண்டும் பொருளாளரான துரைமுருகன்..தேர்தல் வரை ஸ்டாலினிடம் பொதுச்செயலாளர் அதிகாரம்.\nதுரைமுருகன் பொருளாளராக நீடிப்பார்... திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திடீர் அறிவிப்பு..\nபாஜகவில் இணைய உள்ள திமுக விஐபி... மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி..\nதாழ்த்தப்பட்டவர்களை திமுக எம்.பி.க்கள் விமர்சித்தது மு.க. ஸ்டாலினின் குரல்தான்...பாஜக தலைவர் பகிரங்க புகார்\nதிமுக எம்பிக்கள் பேச்சுக்கு மன்னிப்புகேட்டாரா ஸ்டாலின். திராவிடத்தால் வீழ்ந்தோம்.. பொங்கிய கிருஷ்ணசாமி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nகொரோனாவால் அனுமதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்... மருத்துவமனை அறிக்கை..\nதமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1384 பேருக்கு கொரோனா.. 585 பேர் டிஸ்சார்ஜ்.. 12 பேர் உயிரிழப்பு\nகாட்மேன் வெப்சீரிஸ் சர்ச்ச��... சமூக விரோத சனாதன கும்பல்களுக்கு எதிராக கொதித்தெழுந்த இயக்குநர் பா.ரஞ்சித்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1062", "date_download": "2020-06-04T15:52:52Z", "digest": "sha1:ARYDFURKOYWHSZU7IWNHZ3YWEL42NXYV", "length": 22467, "nlines": 225, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kanjamalai Sitheswarar Temple : Kanjamalai Sitheswarar Kanjamalai Sitheswarar Temple Details | Kanjamalai Sitheswarar- Kanjamalai | Tamilnadu Temple | கஞ்சமலை சித்தேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2020\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பிற ஆலயங்கள் > அருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில்\nஅருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில்\nதீர்த்தம் : காந்ததீர்த்த குளம்\nசித்தர் கோயில் ஒன்றில், கிரிவலம் நடப்பது சிறப்பம்சமாகும்.\nகாலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில், கஞ்சமலை- சேலம்\nஅழகிய விமானத்துடன் கூடிய சிறிய கோயில் உள்ளது. காலாங்கிசித்தரும், திருமூலரும் மலை உச்சியில் இருந்த கோயிலுக்கும் பாதை இருக்கிறது. இங்கு நடந்து தான் செல்ல முடியும். கோயிலுக்குள் சித்தர் சன்னதியைத் தவிர விநாயகர், சுப்பிரமணியர் மட்டுமே உள்ளனர். கி.மு.5ம் நூற்றாண்டு கால கோயில் இது.\nமலையடிவாரத்தில் இருந்து சற்று தூரம் நடந்தால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட முருகன் கோயில் உள்ளது. \"ஞானசற்குரு பால முருகன்' என இவரை அழைக்கின்றனர். நாரதர், சிவனுக்கு உபதேசிக்கும் முருகன் சிலைகள் சிறப்பாக இருக்கின்றன.\nவியாதிகள் குணமாகவும், முகத்தில் உள்ள பரு நீங்கவும் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.\nபிரார்த்தனை நிறைவேறியதும் உப்பு, மிளகு வாங்கி போட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். இங்குள்ள மலையில் ஏராளமான மூலிகைகள் இருப்பதால், இங்கு கிரிவலம் வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.\nஇந்த கோயில் அருகே ஓடும் பொன்னி ஓடை எக்காலமும் வற்றுவதில்லை. பக்தர்கள் இதில் நீராடுகின்றனர். கோயிலுக்குள் இருக்கும் காந்ததீர்த்த குளத்து நீர் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இக்குளத்து நீரை தலையில் தெளித்தாலே வியாதிகள் தீரும் என்பது நம்பிக்கை. முகத்தில் பரு உள்ளவர்கள் உப்பு, மிளகு வாங்கிப் போட்டு இந்த குளத்து நீரால் முகம் கழுவினால் பரு வருவதில்லை என்கிறார்கள். சில டாக்டர்களும் இங்கு போகச் சொல்லி நோயாளிகளை பரிந்துரை செய்வதாக சொல்கிறார்கள் கோயில் நிர்வாகத்தினர்.\nஇக்கோயிலுக்கு அமாவாசையன்று தான் பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர்.\"அமாவாசை கோயில்' என்ற பெயர் கூட இதற்கு உண்டு. தீராத நோயுள்ளவர்கள் அன்று சித்தேஸ்வரரை வணங்கி, கோயிலில் உள்ள தீர்த்தத்தை தலையில் தெளித்து நலம் பெற வேண்டலாம். பவுர்ணமியன்று பக்தர்கள் மாலை 5 மணியில் இருந்து கிரிவலம் துவங்குகிறார்கள். 18 கி.மீ., சுற்றளவுள்ள மலையை சித்தேஸ்வரர் நாமம் சொல்லி சுற்றி வருகின்றனர். இரவு வேளையில், சுற்றுச்சூழல் மாசில்லாத இம்மலையைச் சுற்றி வருவதன் மூலம் மூலிகை காற்று பட்டு, பல நோய்கள் தீர்வதாக நம்புகின்றனர்.\nகாலங்கி சித்தர் என்பவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலையை பிரதிஷ்டை செய்த போகரின் குரு ஆவார். திருமந்திரம் எழுதிய திருமூலரின் மரபில் வந்தவர். கூடுவிட்டு கூடு பாய்வது உள்ளிட்ட அஷ்டமாசித்திகளை அறிந்தவர். ஏழு மடங்களை ஸ்தாபித்தவர்.\n\"கஞ்சம்' என்றால் \"தாமரை' எனப் பொருள். மேலிருந்து பார்த்தால் தாமரை போன்ற தோற்றமுடையதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். அனுமான் சஞ்சீவி மலையுடன், தென் இலங்கைக்கு செல்லும் வழியில், அதன் ஒரு பகுதி மிகமிக குறைந்த அளவில் கீழே விழுந்ததாகவும், அதுவே கஞ்சமலை ஆயிற்று என்றும் சொல்வர். குறைந்து விழுந்ததால் \"கஞ்சம்' என்ற பொருளிலும் இந்த மலைக்கு பெயர் வந்திருக்கலாம்.\nசித்தர் வந்த கதை : காலாங்கி சித்தரும், அவருடைய குரு திருமூலரும் மலைப்பகுதிகளில் மூலிகை தேடி அலைந்தனர்.அவ்வாறு மூலிகை தேடி அலையும் போது கஞ்சம��ைக்கும் வந்தனர். திருமூலர், தன் சிஷ்யன் காலாங்கியை சமைக்கச் சொல்லி விட்டு, மூலிகை தேடி காட்டுக்குள் போய்விட்டார். அரிசி வெந்து கொண்டிருந்த போது, அதைக் கிளறுவதற்கு அகப்பை ஏதும் இல்லாததால், அருகிலுள்ள ஒரு செடியிலிருந்து ஒரு குச்சியை ஒடித்துக் கிளறினார். அவ்வளவு தான் சோறு கருப்பாகி விட்டது.\n குரு வந்தால் கோபிப்பாரே,'' என்ற பயம் ஏற்பட்டது காலாங்கிக்கு. உடனே, அவர் சமைத்த சோறு முழுவதையும் சாப்பிட்டு விட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. நடுத்தர வயதில் இருந்த காலாங்கி, வாலிபனைப் போல் மாறி விட்டார். தன்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். எல்லாம், அந்த மூலிகைக்கம்பு படுத்திய பாடு தான்.\nகாட்டுக்குச் சென்ற திருமூலர் திரும்பி வந்தார். சீடனைக் காண வில்லை. யாரோ ஒரு இளைஞர் நின்று கொண்டிருந்தார்.\n இங்கே என் சீடன் ஒருவன் இருந்தான் பார்த்தாயா பசிக்கிறது. சாப்பாடு போடாமல் எங்கே போய் விட்டான் பசிக்கிறது. சாப்பாடு போடாமல் எங்கே போய் விட்டான்\nஇளைஞர் திருமூலரின் காலில் விழுந்தார்.\n நான் தான் காலாங்கி,'' என்றவர் நடந்ததை எல்லாம் சொன்னார்.\nதிருமூலருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு, \"\"அடேய் நான் வருவதற்குள் சாப்பிட்டு விட்டாயே. இதற்கு பரிகாரத்தை நீயே செய்து கொள்,'' என்றார்.\nகாலாங்கி வேறு வழியின்றி கை விரலைக் தொண்டைக்குழிக்குள் வைத்து சாப்பிட்டதை எல்லாம் வாந்தி எடுத்து விட்டார். திருமூலர் அவர் வாந்தி எடுத்ததை எடுத்துச் சாப்பிட்டார். அதன் பின் அவரும் இளைஞராகி விட்டார்.\nஇருவரும் இனைஞர்களான இடம், தற்போது கூட உள்ளது. இந்த ஊருக்கு பெயரே \"இளம் பிள்ளை'. கஞ்சமலை அருகில் இந்த ஊர் இருக்கிறது. பின்னர் காலாங்கிக்கு சித்தர் என்ற அந்தஸ்தை அளித்து, அங்கு வரும் மக்களின் நோய்க்கு தருந்தபடி தகுந்த சிகிச்சையளிக்க உத்தரவிட்டார். காலாங்கியும் அங்கேயே தங்கி விட்டார். மக்கள் அவரை \"காலாங்கி சித்தர்' என் அழைத்தனர். ஒரு கால கட்டத்தில் அவர் இரும்புக்கல் தாதுவாக மாறி அப்படியே அமர்ந்து விட்டார். இவர் சிவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்ததாகவும், இவரது தவத்திற்கு இரங்கிய சிவன், இவருக்கு ஈஸ்வரபட்டம் கொடுத்து \"சித்தேஸ்வரர்\" என பெயர் மாற்றியதாகவும் தல வரலாறு கூறுகிறது. இதனால் லிங்கவடிவிலேயே சித்தரின் சன்னதி தற்போது இருக்கிறது.\n« பிற ஆலயங்கள் முதல் பக்கம்\nஅடுத்த பிற ஆலயங்கள் கோவில் »\nசேலம் பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து கஞ்சமலை 20 கி.மீ., தூரத்தில் உள்ளது. இங்கிருந்து 68 ஏ, 68 பி, 29 ஏ ஆகிய தடம் எண் கொண்ட பஸ்கள் கிளம்புகின்றன\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபோன்: +91-427-233 2820 - 23 நேஷனல் ஹோட்டல்\nபோன்: +91-427-241 5060 ஹோட்டல் ராஜ் கேசில்\nஅருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2020/04/19230313/1275514/Corona-Kudimagan.vpf", "date_download": "2020-06-04T13:48:24Z", "digest": "sha1:D3LLZQVIJTGP74QYJHUC6PFQGAXG2JFH", "length": 5845, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(19.04.2020) கொரோனா குடிமகன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது\nஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது\nஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்\nசின்னத்திரை நடிகர்களின் காமெடி டிக்-டாக் வீடியோ\nபிரபல சின்னத்திரை நடிகர்களான ராஜ்கமல், லதாராவ் செய்த காமெடி டிக் டாக் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\n(12.04.2020) கோர முகம் காட்டும் கொரோனா... அடங்க மறுக்கும் மக்கள்... 144 கிரிமினல் வழக்கும், எதிர்கால ஆபத்தும்...\n(12.04.2020) கோர முகம் காட்டும் கொரோனா... அடங்க மறுக்கும் மக்கள்... 144 கிரிமினல் வழக்கும், எதிர்கால ஆபத்தும்...\n(10.03.2020) - சாதிகள் உள்ளதடி பாப்பா\n(10.03.2020) - சாதிகள் உள்ளதடி பாப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vsktamilnadu.org/2017/02/protest-demo-supporting-farmers-by.html", "date_download": "2020-06-04T15:01:07Z", "digest": "sha1:PFZ34VCTB3UWYZBJ5QWQW44JCVFKHBKC", "length": 9170, "nlines": 81, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "Protest Demo supporting farmers by Bharatiya Kisan Sangh in Chennai", "raw_content": "\nஇவ்வாண்டில் மழை 80% பொய்த்துவிட்டதால் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களும் கடுமையான வறட்சி நிலவுகிறது. ஏரி குளங்களில் நீர் இல்லை மாடுகளுக்கு குடிநீர் மற்றும் தீவனங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆகவே மாடுகளை காப்பாற்ற இயலாது அடிமாடுகளுக்காக விற்கவேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் விவசாயம் பொய்த்துப்போனதால் 200க்கு மேற்பட்ட விவசாயிகள் கடந்த சிலநாட்களில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nமழை பெய்யும் என எதிர்பார்த்து நம்பிக்கையுடன் முழுமையாக கடன்பெற்று செலவு செய்து, நடவு செய்யப்பட்ட பயிர்கள் கருகிவிட்டதால் மேலும் பலர் தற்கொலை செய்யும் அபாயகரமான சூழல் நிலவுகிறது.\nஇந்த காலகட்டத்தில் மத்திய மாநில அரசுகள் நிலமையின் தன்மை உணர்ந்து விவசாயிகளை காத்திட தேவையான நிவாரணங்களை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி இன்று சென்னை வள்ளூவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது.\nஇப்பேரிடரில் இருந்து விவசாயிகளை காத்திட பாரதிய கிசான் சங்கம் வலியுறுத்தும் கோரிக்கைகள்.\n1. ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 30 ஆயிரம் நிவாரணமாக வழங்கக்கோரியும்,\n2. போர்கால அடிப்படையில் ஏரி, குளங்கள், அணைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும்\n3. மத்திய அரசின் நதிகள் இணைப்புத்திட்டத்தை முனைப்போடு செயல்படுத்தும் குஜராத், மத்தியப்பிரதேசம், ஆந்திரபிரதேசம் போன்று தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து தேசிய நதிநீர் இணைப்புத்திட்டத்தை செயல்படுத்தக் கோரியும்,\n4. விவசாயத்தில் அன்னிய நேரடி முதலீடு, மரபணு மாற்றுப்பயிர் போன்றவற்றை தடை செய்ய கோரியும்,\n5. விவசாய நிலங்களை, விவசாயம் அல்லாத பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் கையகப்படுத்தும் பொழுது, புத���ய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் மார்க்கெட் மதிப்பில் நான்கு மடங்காக் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கக் கோரியும்,\n6. நெல், கரும்பு, தேங்காய் கொப்பரை மற்றும் அனைத்து விவசாய விளைபொருட்களுக்கு M ஸ் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைபடி உற்பத்தி செலவுடன் 50 சதவிகித லாபம் சேர்ந்து கொள்முதல் விலை நிர்ணயிக்கக் கோரியும்,\n7. மழை பொழியை கேள்விக்குறியாக்கிய வேலிக்கருவேல் மரங்களை போர்கால அடிப்படையில் அகற்றவும், மழையை ஈர்க்கக்கூடிய சுற்றுச் சூழலுக்கு உகந்த சுதேசி மரங்கள் (புங்கன், வேம்பு, ஆல், அரசு) அவ்விடத்தில் நடவு செய்து பராமரிக்க கோரியும்,\n8. தமிழகத்தை சிக்கிம் மாநிலம் போல் இயற்கை விவசாய மாநிலமாக மேம்படுத்திட தமிழக அரசு காலகெடு நிர்ணயித்து விவசாயத்துறையை முடுக்கிவிடக் கோரியும்,\n9. பசுவினங்களை காத்திட மாமிச ஏற்றுமதியை தடை செய், பசுவதை தடைச்சட்டத்தை குஜராத், மகாராஷ்டிரம், மத்தியபிரதேசம், இராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலத்தில் அமுல்படுத்தியது போல் தமிழகத்திலும் அமுல்படுத்திட கோரியும்\nதிரு ஆர் சுந்தர்ராஜன், மாநிலத்தலைவர் தலைமையில், திரு M ண் வைத்தியநாதன் மாநில பொருளாளர், திரு எ ண் கலியமூர்த்தி, மாநில செயலாளர் முன்னிலையில், திரு ஸ்ரீகணேசன், அகிலபாரத செயற்குழு உறுப்பினர், திரு T பெருமாள், அகில பாரத செயலாளர், திரு என் எஸ் பார்த்தசாரதி, மாநில செயலாளர், திரு என் டி பாண்டியன், மாநில துணை தலைவர், திரு M ராமமூர்த்தி மாநில துணைதலைவர் சிறப்பு உறையாற்றினார்கள்.\nதேசத்தில் ஊடகம் இருப்பது எதற்காக\n\"நாட்டில், தேசியம், சுதேசியம் மீது விவாதம் உருவாக்க சரியான தருணமிதுவே\" தத்தாத்ரேய ஹொஸபலே\nதேசத்தில் ஊடகம் இருப்பது எதற்காக\n\"நாட்டில், தேசியம், சுதேசியம் மீது விவாதம் உருவாக்க சரியான தருணமிதுவே\" தத்தாத்ரேய ஹொஸபலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/obituary/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-06-04T15:16:38Z", "digest": "sha1:GDKKEFKJWQKDKPGWCSUQBJLGNCNDTSRM", "length": 5453, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "அன்னலஷ்சுமி பரமகுரு | Athavan News", "raw_content": "\nதுண்டுப்பிரசுரங்கள் சியோல் ஒப்பந்தத்தை ஆபத்தில் ஆழ்த்தும்: வட கொரியா தலைவரின் தங்கை எச்சரிச்கை\nஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற கனடா- பிரித்த���னியா எதிர்ப்பு\nபேருந்து- ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்: கென் ஸ்கேட்ஸ்\nகொரோனா வைரஸ்: இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம்\nகட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார்: முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி\nBirth Place : யாழ்ப்பாணம், பருத்தித்துறை\nயாழ்ப்பாணம், பருத்தித்துறை புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அன்னலஷ்சுமி பரமகுரு கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான முருகப்பா சீத்தாப்பா பொன்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்ற ராமசாமி பரமகுருவின் (Retired District Judge) மனைவியும், லீலா பரம், சத்தியபாமா சிவநேசன், ராதாகிருஷ்ணன், Dr. யசோதரா சதானந்தன், அனுசாதேவி தர்மராஜா ஆகியோரின் தாயாரும், காலஞ்சென்ற வேல்முருகு, கிருஷ்ணசிங்கம், சபானந்தன், பாசேந்திரன், நாகரத்தினம் ஆகியோரின் சகோதரியும், Melanie, Dr. Shamila, பிரமிலா, Rohan, Clara, பமலா, Dr. மிதிலா, Dr. ஐங்கரன்(Aynkaran), Dr. பிரமன்(Brahman) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.\nஇந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nLived : டொரிங்டன் அவனியு, கொ\nLived : மொறட்டுவை சொய்சாபுர\nதிருமதி எஸ்தர் சாவித்திரி சந்திரபால்\nBirth Place : யாழ்ப்பாணம்\nBirth Place : யாழ். சிறுப்பிட்டி ம\nBirth Place : யாழ்ப்பாணம்- பூநகரி\nBirth Place : சாவகச்சேரி நுணாவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-06-04T14:09:23Z", "digest": "sha1:RMLWTF6JZIUXFDPOMA5OHV37BOUVEPEX", "length": 9760, "nlines": 50, "source_domain": "kumariexpress.com", "title": "கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் இல்லை; தமிழக அரசு அறிவிப்புKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nநாகர்கோவிலில் வறுமையில் தள்ளாடும் தள்ளுவண்டி கடைக்காரர்கள் – கண்டுகொள்ளுமா மாநகராட்சி\nகன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பஸ்கள் ஓடாது – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு\nநாகர்கோவில் தொகுதியில் தேடி தேடி உதவும் திமுக .. களத்தில் கலக்கும் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ \n3-வது முறையாக இன்று காலை 11 மணிக்கு முகநூல் நேரலையில் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ\nஇளைஞா்களுக்கு நித்திரவிளையில் நூதன தண்டனை\nHome » தமிழகச் செய்திகள் » கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் இல்லை; தமிழக அரசு அறிவிப்பு\nகொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் இல்லை; தமிழக அரசு அறிவிப்பு\nகொரோனா அச்சுறுத்தலால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.\nஇந்நிலையில், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மாநில அரசுகள் நடத்திக்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அனுமதி வழங்கியது. தொடர்ந்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.\n10ம் வகுப்புக்கான பொது தேர்வு ஜூன் 15ந்தேதி முதல் 25ந்தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் தேர்வு மையங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு எழுந்தது.\nஇந்நிலையில், அந்த தேர்வு மையங்களுக்கு பதிலாக மாற்று தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், தேர்வறையில் சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர வைக்கப்படுவர். அவரவர் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தரப்படும். 9.7 லட்சம் மாணவ மாணவியர்களுக்கு 12,690 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.\nஆசிரியர்கள், மாணவர்களின் உபயோகத்திற்காக 46.37 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்படும். பிற மாநிலங்கள், பிற மாவட்டங்களிலிருந்து பயணிக்கும் மாணவர்கள் முதன்மை தேர்வு மையத்தில் தனி அறையில் தேர்வு எழுதுவர். கொரோனா அதிகம் பாதித்த கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மையங்களுக்கு பதிலாக மாற்று மையங்கள் அமைக்கப்படும். அதிகளவில் கொரோனா பாதிப்புக்குள்ளான கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nPrevious: நெகட்டிவ் முடிவு வந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு; தமிழக அமைச்சர் அதிர்ச்சி தகவல்\nNext: சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகன்னியாகுமரியில்சூரிய உதயத்தை சுற்றுலா பயணிகள் பார்க்க சிறப்பு ஏற்பாடுரூ.64 லட்சத்தில் இருக்கைகள் அமைக்கும் பணி தீவிரம்\nகுமரிக்கு பஸ்சில் வந்தாலும் பரிசோதனை கட்டாயம்கார்-மோட்டார் சைக்கிளில் வருபவர்களுக்கு ஆதார் அட்டை அவசியம்\n73 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு சென்று திரும்பினர்சின்னமுட்டத்தில் சமூக இடைவெளியுடன் மீன் விற்பனை\nகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை அதிகபட்சமாக திற்பரப்பில் 75.8 மி.மீ. பதிவு\nகுமரியில் மேலும் 4 பேருக்கு கொரோனாபாதிப்பு எண்ணிக்கை 86 ஆக உயர்வு\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இருந்துகுமரிக்கு பஸ்சில் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையால் பரபரப்பு\nகுமரியில் இன்று முதல் பஸ்கள் ஓடும் நாகர்கோவிலில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது\nகுமரி மாவட்டத்தில்பெரிய நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டனவடசேரி மீன்சந்தையும் செயல்பட்டது\nஒரே நாளில் அதிகபட்சமாக 8,909 பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் 2,07,615 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசூறாவளி காற்றுடன் பலத்த மழை: மும்பை அருகே ‘நிசர்கா’ புயல் கரையை கடந்தது\nஸ்பைஸ்ஜெட் விமானியிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை; கத்திகுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2020-06-04T13:45:29Z", "digest": "sha1:H5VWEIPTG5FKYQN2ZTDSXL63B5BLUDKJ", "length": 9286, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய விழிப் புணர்வு தேவை |", "raw_content": "\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்\nமக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய விழிப் புணர்வு தேவை\nமக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய விழிப் புணர்வு தேவை,'' என, பிரதமர், நரேந்திரமோடி கூறினார்.\nடில்லியில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில், உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பிரதமர் அலுவலகம், நிடி ஆயோக் மற்றும் பல்வேறு அமைச்ச கங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், ஊட்டச் சத்து குறைபாடு பிரச்னை பற்றியும், அதை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.\nபல்வேறு நாடுகளில், ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்க எட��க்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப் பட்டது; இதில், மோடி பேசியதாவது:நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, குழந்தைகள், பெண்கள் பாதிக்கப்படு வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nகுறைந்த எடையில் குழந்தை பிறப்பு,ரத்த சோகை, ஆகியவற்றையும் தடுக்க, தீவிரநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.வரும், 2022ல், ஊட்டச் சத்து குறைபாடு தடுப்பு நடவடிக்கைகளுக்கான பலன்கள் தெரியவேண்டும். ஊட்டச் சத்து குறைபாடு குறித்து, மக்களிடம் விழிப் புணர்வு தேவை. அதற்கான முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறுபேசினார்.\nநாடாளுமன்ற எம்.பி.க்கள் தூய்மை விழிப்புணர்வு…\nஇந்தியாவின் சக்தியை உலகம் அறியும்\nபுதிய சவால்களுக்குத் தீா்வு காண்பதில் அறிவியலாளா்கள்…\nபில் கேட்ஸை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.\nபுதிய இந்தியாவை உருவாக்க வாருங்கள்\nபொதுமக்களிடையே விழிப் புணர்வு பிரச்சாரம்\nஊட்டச்சத்து குறைபாடு, நரேந்திர மோடி\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான ...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல ...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்� ...\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nபிரதமர் நரேந்திர மோடியின் கடித தொகுப� ...\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய ந� ...\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான ...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல ...\nபிரதமர் கரீப் கல்யாண் உதவி திட்டத்தின� ...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்� ...\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nசிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்\nநீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி ...\nகடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்���மான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1288311.html", "date_download": "2020-06-04T14:51:59Z", "digest": "sha1:25GCLU7PDLI5ZSISCQMLPYF7M3BW242J", "length": 10768, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பல அரசியல் தலைவர்கள் தோல்வியடைந்ததை நிரூபித்து விட்டார்கள்!! – Athirady News ;", "raw_content": "\nபல அரசியல் தலைவர்கள் தோல்வியடைந்ததை நிரூபித்து விட்டார்கள்\nபல அரசியல் தலைவர்கள் தோல்வியடைந்ததை நிரூபித்து விட்டார்கள்\nதற்போது அரசியல் தலைமை தங்குபவர்கள் தங்களது அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்று புதிய தலைமைகளுக்கு இடமளிக்குமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.\nஇத்தாலியின் மிலானோ நகரில் உள்ள தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதணைகளின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nநாட்டை ஆட்சி செய்த பல தலைவர்கள் தாங்கள் தோல்வியடைந்தவர்கள் என்பதை நிரூபித்துவிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை அண்மையில் அமைச்சர் சமரவீர வெளியிட்ட டுவிட்டர் பதிவு தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nயாழில் போதை ஒழிப்பிற்கான விசேட செயலணி அங்குரார்ப்பணம்\nபிக் பாஸ் 3 : ஆங்கிலத்தில் அசத்திய பாத்திமா.. கலக்கிய லாஸ்லியா..\nஜனாதிபதியின் கையொப்பத்துடன் போலி ஆவணத்தை தயாரித்த ஒருவர் கைது\nஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர்…\nஅதிக விலைக்கு மணலை விற்பனை செய்வோரின் உரிமம் ரத்து\nமேலும் 8 பேருக்கு கொரோனா\nPCR பரிசோதனையை மறுத்து இலங்கை வந்த அமெரிக்க அதிகாரி\nவிண்வெளியில் இவ்வளவு மர்மங்கள் மறைந்திருக்கா.\nஎடியூரப்பா அரசு தானாகவே கவிழும்: சித்தராமையா..\nமேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅம்பாறையில் விபச்சார விடுதி நடாத்தி வந்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம் 2 இலட்சம் ரூபா…\nஜனாதிபதியின் கையொப்பத்துடன் போலி ஆவணத்தை தயாரித்த ஒருவர் கைது\nஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை…\nஅதிக விலைக்கு மணலை விற்பனை செய்வோரின் உரிமம் ரத்து\nமேலும் 8 பேருக்கு கொரோனா\nPCR பரிசோதனையை மறுத்து இலங்கை வந்த அமெரிக்க அதிகாரி\nவிண்வெளியில் இவ்வளவ�� மர்மங்கள் மறைந்திருக்கா.\nஎடியூரப்பா அரசு தானாகவே கவிழும்: சித்தராமையா..\nமேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅம்பாறையில் விபச்சார விடுதி நடாத்தி வந்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம்…\nநோய்த்தொற்றில் புதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9304…\nகஞ்சா மற்றும் வாளுடன் இளைஞன் கைது\nஅம்பாறை மாவட்டத்தில் கொரோனா நிவாரணச்சேவையில் சாதனை\nமாவீரர்களின் நினைவுகூரலை வன்முறை மூலம் தடுக்க நினைக்கிறது…\nகுளவிகள் கொட்டியதினால் 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதி\nஜனாதிபதியின் கையொப்பத்துடன் போலி ஆவணத்தை தயாரித்த ஒருவர் கைது\nஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை…\nஅதிக விலைக்கு மணலை விற்பனை செய்வோரின் உரிமம் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/11546/", "date_download": "2020-06-04T13:50:31Z", "digest": "sha1:SPGQI4RAKBYYSZF6HTMMD7B6GFVBSHCJ", "length": 8810, "nlines": 59, "source_domain": "www.kalam1st.com", "title": "மஹ்மூத மகளிர் கல்லூரி கல்முனை கல்வி மாவட்டத்தில் முன்னிலை வகிக்கின்றது. – Kalam First", "raw_content": "\nமஹ்மூத மகளிர் கல்லூரி கல்முனை கல்வி மாவட்டத்தில் முன்னிலை வகிக்கின்றது.\nநேற்று வெளியான கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவுகளின் படி கல்முனை மஹ்மூத மகளிர் கல்லூரி கல்முனை கல்வி மாவட்டத்தில் முன்னிலை வகிக்கின்றது.\nபரீட்சைக்குத்தோற்றிய மாணவிகளில் 16 மாணவிகள் 9A சித்தியையும் 13மாணவிகள் 8A+B சித்திகளையும் 04 மாணவிகள் 8A+C சித்திகளையும் பெற்றுள்ளனர்.\nபரீட்சைக்குத்தோற்றிய 345 மாணவிகளில் 87.21வீதமான மாணவிகள் உயர தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.9Aசித்தி பெற்ற 16 மாணவிகளுல் 03 மாணவிகள் ஆங்கில மொழி மூலம் பரீட்சைக்குத்தோற்றிய மாணவிகளாவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதே வேளை கடந்த முறை பரீட்சை முடிவுகளை ஒப்பிடுகையில் இம்முறை பரீட்சை முடிவுகள் 12% அதிகரிப்பைத்தந்துள்ளதாகவும் இச்சாதனைகளுக்குச்சொந்தக்காரர்களான மாணவிகளுக்கு வாழ்த்துத்தெரிவித்துள்ள அதிபர் யூ.எல்.அமீன் இதற்காக அயராது உழைத்த பிரதி அதிபர்கள் உதவி அதிபர்கள் பகுதிதித்தலைவர்கள் ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்களுக்கும் கல்லூரி அதிபர் யூ.எல்.அமீன் நன்றிகளைத்தெரிவித்துள்ளதோடு கல்லூரியின் பரீட்ச���ப்பெறுபேறுகள்.நாடளாவிய.ரீதியில் கல்வியின் முன்னேறறத்தில் 0.15% பங்களிப்பை வழங்கியுள்ளமை இக்கல்லூரியின் வரலாற்றில் புதிய அத்தியாயமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.\n“பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள்” - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்\nகதி கலங்கி நிற்கும் அமெரிக்கா, போராட்டக்காரர்கள் முன் மண்டியிட்ட பொலிசார் 0 2020-06-03\nஇன்று என் சகோதரன் கழுத்தில் பூட்ஸ்கால், நாளை என் கழுத்தில் - ICC மவுனம் ஏன் டேரன்சமி விளாசல் 0 2020-06-03\nபுலிப் பயங்கரவாதிகள் துரத்தியடித்த முஸ்லிம்களின், வாக்குரிமைக்காக நிதி வழங்கியது எனக்குப் பெருமை - மங்கள 229 2020-05-16\nகொரோனாவால் உயிரிழந்த இலங்கை முஸ்லிம்களின் உடல்கள் எரிப்பு - இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கவலை 189 2020-05-08\nகல்முனையன்ஸ் போரமினால் பேரீச்சம்பழம் வழங்கிவைக்கப்பட்டது. 187 2020-05-07\nஜனாதிபதி தலைமையில் போர் வெற்றி - 14,617 இராணுவத்தினருக்கும் பதவி உயர்வு 164 2020-05-19\nகொழும்பிலுள்ள பல்வேறு பிரதேசங்களில் ஓய்வில்லாமல் தொடரும் மனோ கணேசன் தலைமையிலான மனிதநேய பணி...\nரணில் உள்ளிட்ட UNP க்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி 149 2020-05-30\nபுலிப் பயங்கரவாதிகள் துரத்தியடித்த முஸ்லிம்களின், வாக்குரிமைக்காக நிதி வழங்கியது எனக்குப் பெருமை - மங்கள 229 2020-05-16\nரணில் உள்ளிட்ட UNP க்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி 149 2020-05-30\nசுமந்திரன் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பதிலளித்திருக்கிறார் - சம்பந்தன் 139 2020-05-16\nதேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு சட்ட மா அதிபர் கோரிக்கை 117 2020-05-23\nமுள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற 11ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் பிரபா கணேசன் பங்கேற்பு\nசுகாதார பாதுகாப்புடனான தேர்தலை நடாத்த விஷேட வழிகாட்டல்கள் - விஷேட குழு நியமிப்பு 112 2020-05-16\nஇன்று என் சகோதரன் கழுத்தில் பூட்ஸ்கால், நாளை என் கழுத்தில் - ICC மவுனம் ஏன் டேரன்சமி விளாசல் 111 2020-06-03\nகொரோனாவால் உயிரிழந்த இலங்கை முஸ்லிம்களின் உடல்கள் எரிப்பு - இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கவலை 189 2020-05-08\nஇன்று என் சகோதரன் கழுத்தில் பூட்ஸ்கால், நாளை என் கழுத்தில் - ICC மவுனம் ஏன் டேரன்சமி விளாசல் 111 2020-06-03\nகதி கலங்கி நிற்கும் அமெரிக்கா, போராட்டக்காரர்கள் முன் மண்டியிட்ட பொலிசார் 87 2020-06-03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-61/20800-2012-08-13-04-55-17", "date_download": "2020-06-04T14:31:43Z", "digest": "sha1:J3P3GCDDHHQPIOPMKPGOIVHVEPQW4Z5H", "length": 9226, "nlines": 222, "source_domain": "www.keetru.com", "title": "வயிற்றுப்புழுக்கள் நீங்க...", "raw_content": "\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nமகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்\nதொல்லியல் பயிலரங்கு (12-05-2020 முதல் 18-05-2020)\nவெளியிடப்பட்டது: 13 ஆகஸ்ட் 2012\nசுண்டைக்காயை மோரில் ஊற வைத்து வெயிலில் காயவைத்துச் சுண்டை வற்றலாக்கிச் சூரணித்து 1 முதல் 2 கிராம் வெந்நீருடன் தினமும் இருவேளை உட்கொள்ள வயிற்றுப் புழுக்கள் வெளிப்படும்\nசுண்டைக்காயை மோரில் ஊற வைத்து வெயிலில் காயவைத்துச் சுண்டை வற்றலாக்கிச் சூரணித்து 1 முதல் 2 கிராம் வெந்நீருடன் தினமும் இருவேளை உட்கொள்ள வயிற்றுப் புழுக்கள் வெளிப்படும்.\n(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/4401-2014-11-19-12-02-23", "date_download": "2020-06-04T14:58:13Z", "digest": "sha1:KCBZTJTMWF6WDWQZTXW6OFXTO7RCYDNT", "length": 30265, "nlines": 309, "source_domain": "www.topelearn.com", "title": "அதிக வினைத்திறன் கொண்ட வயர்லெஸ் சாதனம் உருவாக்கம்", "raw_content": "\nஅதிக வினைத்திறன் கொண்ட வயர்லெஸ் சாதனம் உருவாக்கம்\nஇணைய வலையமைப்பில் தற்போது வயர்லெஸ் தொழில்நுட்பம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nஇதனைக் கருத்திற்கொண்டு Whisker எனும் வயர்லெஸ் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇச்சாதமானது 4 மைல்கள் தொலைவிற்கு சமிக்ஞையை வழங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 5 வருடங்களுக்கு செயல்படக்கூடிய இரண்டு AAA மின்கலங்களையும் உள்ளடக்கியுள்ளது.\nஇச்சாதனைத்தைப் பயன்படுத்தி தொலைவிலிருந்து வீடுகள், ரோபோக்கள், கார்கள், செல்லப் பிராணிகள் என்பவற்றினை கண்காணிக்க முடியும்.\nதற்போது நிதி திரட்டலினை எதிர்பார்த்து Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இச்சாதனம் விரைவில் விற்பனைக்கு வருகின்றது.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க 22 பேர் கொண்ட குழு நியமனம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஜனாதிபதி கோ\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை\nஅதிக சிக்சர் அடித்து டோனியை முந்தியுள்ளார் ரோகித் சர்மா\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பய\nஅதிக எதிர்பார்ப்புடன் குறைந்த விலையில் வரும் OPPOK1\nபிரபல ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்ட் கே1 ஸ்மார்ட்ப\nகூகுள் அஸிஸ்டன்ட் சாதனம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி\nகூகுள் அஸிஸ்டன்ட் (Google Assistant) என்பது செயற்க\nஇலங்கையுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது\nஇலங்கை அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ந\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nகுறைந்த விலையில் அறிமுகமாகும் Apple TV சாதனம்\nஆப்பிள் நிறுவனமானது குறைந்த விலையில் Apple TV பதிப\nஆப்பிளின் 5G தொழில்நுட்பத்தை கொண்ட ஐபோன் எப்போது அறிமுகமாகின்றது\nஆப்பிள் நிறுவனமானது வருடம் தோறும் புதிய தொழில்நுட்\nஎண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட ஏலக்காய் தண்ணீர்\nஏலாக்காய் இயல்பிலேயே அதிக வாசனையுடையது. மேலும் அதி\nசிசேரியன் செய்து கொண்ட பெண்கள் அவசியம் செய்யவேண்டியவை\nசிசேரியனில் பெண்களுக்குப் பிரசவ நேர வலி குறைவு. ஆன\nகோடை காலத்தில் கூந்தலுக்கு அதிக பராமரிப்பு தேவை\nகோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பத\nஅதிக பந்துகள் வீசி சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்\nஇங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்\nஆரோக்கியமான தூக்கத்திற்கு உதவும் Mask உருவாக்கம்\nதூக்கமின்றி தவிப்பவர்களுக்கும், தூக்கத்தின்போது அச\nரஷ்ய ஜனாதிபதி தேர்தல்: அதிக வாக்கு வித்தியாசத்தில் \"புதின்\" வெற்றி\nரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் விளாடி\nஅதிகூடிய சேமிப்பு வசதியுடன் கொண்ட SSD ஹார்ட் டிஸ்க் இனை சாம்சுங் அறிமுகம�� செய்யவ\nஇலத்திரனியல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும\nகுழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அதிக கேடு விளைவிக்கும் குறைந்த‌ விலை பிளாஸ்டிக் பொ\nஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கினால் தயாரிக்க\nஇரும்புக்கு இணையான மரப் பலகை குறைந்த செலவில் உருவாக்கம்\nதற்போது காணப்படும் பலம் வாய்ந்த மரப் பலகைகளை விடவு\nதலைக்கவசத்தில் வயர்லெஸ் ப்ரேக் லைட் தொழில்நுட்பம்\nவாகனங்களில் பயணிக்கும்போது சமிக்ஞை விளக்குகள் தேவை\nஅதி வேகம் கொண்ட இணைய இணைப்பை தரும் Li-Fi இன் புதிய தொழில்நுட்பம்\nLi-Fi எனப்படுவது ஒளியினை அடிப்படையாகக் கொண்டு இணை\nகுழந்தைகள் அதிக நேரம் TV பார்ப்பது ஆபத்து\nஅதிகளவு நேரம் TV பார்க்கும் குழந்தைகள், அவர்கள் பெ\nஉலகின் மிக அதிக ஊழியர்கள் பணிபுரியும் பணியிடம் எது தெரியுமா\nஉலகின் மிக அதிக ஊழியர்கள் பணி புரியும் பணியிடம் கு\nதிருச்சியில் திருநங்கையை காதல் திருமணம் செய்து கொண்ட மகனை அவரது பெற்றோர் 7 மாதங்\nசேலம் ஆத்தூரை சேர்ந்த கணேசன் என்பவர் திருச்சியில்\n2016 ஆம் ஆண்டிற்கான அதிக வருமானம் பெற்ற பிரபலங்கள் யார்\nஉலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில\nமூன்று சூரியன் கொண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nமூன்று சூரியன்களைக் கொண்ட வேற்றுக் கிரகம் ஒன்றை வா\nஉணவுக்காக பெற்றோருடன் சண்டையிடும் 22 கிலோ எடை கொண்ட குழந்தை\nமராட்டிய மாநிலத்தில் ஒன்றறை வயது குழந்தை வளர வளர அ\nஉலகிலே அதிக படப்பிடிப்புகள் நடக்கும் அமெரிக்க பூங்கா\nநியூயார்க்கில் உள்ள மத்திய பூங்கா, அதிகமாக படமாக்க\nகாதலனை ரகசிய திருமணம் செய்துக் கொண்ட மகள்\nகாதலனை ரகசிய திருமணம் செய்துக் கொண்ட மகள்: உயிருடன\nஉலகிலேயே அதிக விலையுள்ள விமான டிக்கெட் விற்பனைக்கு வருகிறது\nஉலகிலேயே அதிக விலையுள்ள விமான டிக்கெட் விற்பனைக்கு\nவாஷிங் மெஷினில் சிக்கி கொண்ட தலை\nசீனாவின் பியூஜின் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் தனது\nஉலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் இதோ ….\nஸ்மார்ட் போன்கள் 250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற\nஎக்சலேட்டருக்குள் சிக்கி கொண்ட என்ஜினியர்\nசீனாவில் எக்ஸ்லேட்டரை பழுது பார்க்கும் பணியில் ஈடு\n5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட லெனோவா வைப் சி ஸ்மார்ட்போன்\nலெனோவா நிறுவனம் அதன் புதிய வைப் சி ஸ்மார்ட்போனை க\nஅதிக பயன்களைத் தரும் வேர்க்கடலை\nபாதாம், முந்திரியை விட சத்துக்கள் அதிகம் நிறைந்தது\nஅதிசய வசதியினை உடைய‌ வீட்டினை கொண்ட வாகன‌ம்\nஇவ்வாறு அதிசய வசதியினை உடைய‌ வீட்டினை கொண்ட வாகணத்\nஉணர்வை ஏற்படுத்தக்கூடிய செயற்கை பாதம் உருவாக்கம்\nவிபத்துக்களில் கால் பாதங்களை இழந்தவர்களுக்கு உதவக்\nஉலகிலேயே மிகச் சிறிய துளையிடும் சாதனம் உருவாக்கம்\nஇரும்பு, பலகை, சுவர்கள் என்பவற்றினை துளையிடுவதற்கு\n4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட் அறிமுகம்\n4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட அன்ரோயிட் ஸ்மார்ட் டே\nகணனி உலகில் புரட்சியை ஏற்படுத்த வரும் புதிய சாதனம் உருவாக்கம்\nEggcyte நிறுவனமானது Egg என அழைக்கப்படும் புதிய சாத\nஇபோலாவிற்கு மருந்து கண்டுபிடிப்பு; 100 சதவீத வினைத்திறன்\nஆட்கொல்லி வைரசான இபோலாவை கட்டுப்படுத்துவதற்காக “இச\n கண்டுபிடிக்கும் சூப்பர் சாதனம் உருவாக்கம்\nதாம் பயன்படுத்தும் கார்களில் ஏற்படும் கோளாறுகளை கண\nமொபைல் சாதனங்களை சார்ஜ் செய்ய புதிய சாதனம் உருவாக்கம்\nடேப்லட்கள், ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்வதற்கு\nசில நொடிகளில் பஞ்சரான பைக்கினை தயார் செய்ய அதிநவீன சாதனம்\nபஞ்சரான பைக்குகளின் சில்னினை கழற்றாமல் வெறும் 60 ந\nAndroid இயங்குதளத்தினைக் கொண்ட Router அறிமுகம்\nஇணைய இணைப்பில் கணனிகளை பொருத்துவதற்கு பயன்படுத்தப்\n2022ம் ஆண்டு பல்மடங்கு வேகம் கொண்ட 5G வலையமைப்பு அறிமுகமாகும்\nஐக்கிய இராஜ்ஜித்தில் வலையமைப்பு சேவையினை வழங்கிவரு\nஅதிக நேரம் உடலில் தேனீக்களை தாங்கி புதிய கின்னஸ் சாதனை\nசீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தின் யிசிங் நகரில் ருவான்\nசார்ஸ் வைரஸ் கிருமிகள் கொண்ட குப்பிகள் மாயம்\nபிரான்ஸ் நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சேமி\nதென்கொரியாவில் 476 பேர் கொண்ட கப்பல் மூழ்கியது..\nதென்கொரியாவின் பயணிகள் கப்பலொன்று 476 பயணிகளுடன் த\nஅதிக பணமே வீரர்கள் தவறிழைக்க காரணம்: கபில் தேவ் தெரிவிப்பு\nகிரிக்கெட்டில் அதிகளவு பணம் புரள்கின்றமையே வீரர்கள\nஉலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிக ஓட்டங்களைப் பதிவு செய்துள்ளது அவுஸ்திர\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான A பிரிவு போட்டியில் அவுஸ்\nதவறவிட்ட உடமைகளை இலகுவாக மீட்க உதவும் நவீன சாதனம்\nஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் தவறவிட்ட உடமைகளை\nஅழுக்கு நீரை குடிநீராக மாற்றும் சோலார் தொழில்நுட்பம் உருவாக்கம்\nமின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில\nவயர்லெஸ் சார்ஜ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கடிகாரம்\nசம்சுங் நிறுவனம் விரைவில் வயர்லெஸ் தொழில்நுட்பம் ம\nபாக்கெட்டில் வைத்து பயன்படுத்தக்கூடிய வயர்லெஸ் கீபோர்ட்\nதொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக புதிதாக அறிமுகமாக\nதொடுதிரைத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட பிரேஸ்லெட் உருவாக்கம்\nதற்போது ஸ்மாட் கைக்கடிகார உற்பத்தியில் பல்வேறு நிற\nவிண்வெளி வீரர்களுக்கான நவீன கருவி உருவாக்கம்\nவிண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளும் வீரர்களின் நுரையீ\nஉலகின் முதலாவது Wireless Scanner Mouse உருவாக்கம்\nஹொங்ஹொங்கினை தளமாகக் கொண்டு இயங்குதம் Design to In\nசெல்லப்பிராணிகளுக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய ரோபோ உருவாக்கம்\nசமகாலத்தில் அனைத்து துறைகளிலும் ரோபோக்களின் பங்களி\nதூக்கத்தை கண்காணிக்க புதிய சாதனம் உருவாக்கம்\nதொழில்நுட்ப வளர்ச்சியானது உடல் ஆரோக்கியத்தில் அளப்\nடேப்லட்டாக தொழிற்படக்கூடிய பெரிய தொடுதிரை உருவாக்கம்\nAOC நிறுவனமானது 24 அங்குல அளவுடைய தொடுதிரையினை உரு\nஅரிய மருத்துவ குணங்களை கொண்ட மிளகு\nஉணவுப் பொருட்களுக்கு காரத்தை கொடுப்பது மட்டுமல்லாம\nமுப்பரிமாண கமெராக்களுடன் அதிநவீன ரோபோ உருவாக்கம்\nபிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்குதம் Shadow எனப\nலீப் மோஷன் தொழில்நுட்பத்தினைக் கொண்ட Keyboard அறிமுகம்\nகணனி வடிவமைப்பில் முன்னணியில் திகழும் HP நிறுவனம்\nநவீன ரக கணினி மேசை உருவாக்கம்\nஇன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கணனியானது பல்வ\nஸ்மார்ட் கைப்பேசிகள் மூலம் புற்றுநோயை கண்டறியும் அப்பிளிக்கேஷன் உருவாக்கம்\nபல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள\nஅதிக எடையுடன் பிறந்த குழந்தை, ஆச்சரியத்தில் தாய்\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 5.75 கிலோ எ\nஅதிக தடவைகள் ஓட்டமெதனையும் பெறாமால் ஆட்டமிழந்த தலைவர்\nஇந்தியன் பிறிமியர் லீக் கிரிக்கெட் தொடர் வரலாற்றி\nஅதிக தூரம் ஓடுபவர்களுக்கும், உடற் பயிற்சியே செய்யாதவர்களுக்கும் குறைந்த வாழ்நாளே\nஅதிக தூரம் ஓடுபவர்களும், உடற் பயிற்சியே செய்யாதவர்\nகுளோனிங் முறையில் “டைனோசர் குட்டி” உருவாக்கம்\nஇங்கிலாந்தின் லிவர்பூல் ஜோன் மோர் பல்கலைக்கழகத்தின\nதற்கொலை செய்து கொண்ட உலக��ன் முதலவது ரோபோ\nஅதிகமான வேலைப்பளு காரணமாக ரோபோ ஒன்று தற்கொலை செய்த\nFirefox O/S இனைக் கொண்ட முதலாவது ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமுகமாகியது\nMozilla நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட Firefox இயங்\nஅதிவேக தரவு பரிமாற்றம் கொண்ட USB 3.0 தொழில்நுட்பம் அறிமுகமாகிறது.\nதொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக இலத்திரனியல் சாதனங்\nAndroid இல் தற்பொழுது கேமிங் சாதனம் அறிமுகம்(Video)\nகேம் பிரியர்களுக்காக தொடர்ந்தும் பல்வேறு கேமிங் சா\nகண்களினால் கணனியை இயக்கும் புதிய சாதனம் அறிமுகம்\nஅசுர வேகத்தில் வளர்ந்துவரும் தொழில்நுட்ப துறையில்\nதற்பொழுது அறிமுகம் நவீன தொழில்நுட்​பத்துடன்கூ​டிய IntelliPap​er USB சேமிப்பு சாத\nகணனியின் உதவியின்றி எந்தவொரு வேலையும் செய்ய முடியா\nகணனி முன்பு அதிக நேரம் வேலை செய்பவர்கலுக்கான‌ சில டிப்ஸ்கள்\nஇன்றைய தொழில்நுட்ப உலகில் எந்த வேலையாக இருப்பினும்\nசெயற்கையான எலும்பு உருவாக்கம் வைத்தியர்கள் சாதனையில்..\nஎலும்பைப் போன்ற மூலப்பொருளை உருவாக்க ஒரு முப்பரிமா\nஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வது ஆபத்து: ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nஅலுவலகத்தில், வீட்டில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அ\nஎந்த மொழியில் பேசினாலும் உங்கள் மொழியில் கேட்கலாம்: ஸ்கைப்பில் அறிமுகம் 2 minutes ago\nZoom அப்பிளிக்கேஷனில் இந்த வசதிகளை பயன்படுத்துவது எப்படி என்று தெரியுமா\nஇரும்புக்கு இணையான மரப் பலகை குறைந்த செலவில் உருவாக்கம் 4 minutes ago\nமுகத்திலுள்ள சுருக்கத்தை போக்கும் அற்புதமான 2 பொருட்கள்\nநவீன இலத்திரனிய​ல் துவிச்சக்க​ர வண்டி கண்டுபிடிப்பு (Video) 6 minutes ago\nBusiness செய்பவர்களுக்கு உதவும் பயனுள்ள Software 6 minutes ago\nநீங்கள் ஒரு பொறியியல் மாணவரா உங்களுக்கு உதவும் பயனுள்ள Website 8 minutes ago\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\nஅன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராகும் கூகுள்\nZoom அப்பிளிக்கேஷனில் இந்த வசதிகளை பயன்படுத்துவது எப்படி என்று தெரியுமா\n இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும் இதிலிருந்து விடுபடலாம்\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2019/01/blog-post_430.html", "date_download": "2020-06-04T15:13:57Z", "digest": "sha1:NEIYHU6OJ3ILKS4FNKFOVKQVFVLXBRW4", "length": 7410, "nlines": 179, "source_domain": "www.yarlitrnews.com", "title": "சிம்பு படத்திற்கு போட்டியாக களமிறங்கும் ஜிவியின் சர்வம் தாளமயம் !! - Yarlitrnews", "raw_content": "\nசிம்பு படத்திற்கு போட்டியாக களமிறங்கும் ஜிவியின் சர்வம் தாளமயம் \nஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள சர்வம் தாளமயம் படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரபல இயக்குனர் ராஜீவ்மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்வம் தாளமயம்.\nஇந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத் உள்பட பலர் நடித்துள்ளனர்.\nஇந்த படம் ரிலீசுக்கு முன்னரே டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பலரின் பாராட்டுகளைப் பெற்றது.\nகடந்த டிசம்பர் 28ம் திகதி படம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், வரும் பெப்ரவரி 1ம் திகதி சிம்புவின் வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்திற்கு போட்டியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=temple%20complex", "date_download": "2020-06-04T14:26:07Z", "digest": "sha1:E4VLHGEA6UEZELYDC4NICJRTR6CLP5FL", "length": 4600, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"temple complex | Dinakaran\"", "raw_content": "\nஊரடங்கு எதிரொலி: அழகர் கோவில் வளாகத்திலேயே பாதுகாப்பான முறையில் எழுந்தருளிய கள்ளழகர்..\nபொருட்காட்சி திடல் வணிக வளாக கட்டுமான குழியில் விழுந்த கன்றுகுட்டி மீட்பு\n70வது நாளாக தமிழக பள்ளிகளுக்கு பூட்டு பராமரிப்பின்றி பாழாகும் அரசு பள்ளி வளாகம்\nநாடாளுமன்ற வளாக அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி; கட்டடத்தின் 2 தளங்களுக்கு சீல்\nஅழகர்கோயில் வளாகத்தில் தேக்கிய நீரில் பச்சை பட்டுடுத்தி இறங்கினார் அழகர்\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 23 கோடியில் விளையாட்டு அரங்கம்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\nஊரடங்கு காரணமாக 60 நாள் கதவடைப்பால் மெஷின்கள் ரிப்பேர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 50% கம்பெனிகள் மூடல்\nசம்பளம் கொடுக்க வழியில்லை விற்பனைக்கு வரும் கோயில் விளக்குகள்\nபாகனை மிதித்து கொன்றது திருப்பரங்குன்றம் கோயில் யானை\nகோவை மாநகர பேருந்து நிலைய வளாகங்களி���் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி சந்தைகள் புதிய இடத்திற்கு மாற்றம்: கோவை மாநகராட்சி\nகோயில் வளாகத்தை சுத்தம் செய்த மாணவிகள்\nசென்னையில் 5-ம் வகுப்பு சிறுமிக்கு கோயில் அர்ச்சகர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார்\nதமிழகத்தில் திருக்கோயில் அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்கு மேலும் ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு\nகுருவாயூர் கோயிலில் இன்று முதல் திருமணங்கள் நடத்தலாம்\nதிருப்பரங்குன்றத்தில் கோவில் யானை பாகனை மிதித்து கொன்ற சம்பவத்தை அடுத்து கோவில் யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை\nகலெக்டர் அலுவலக வளாகத்தில் டிரைவர் சடலம் மீட்பு\nஊரடங்கு தளர்வு எதிரொலி பழநி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் மீண்டும் துவக்கம்\nமாதவரம் தோட்டக்கலை பூங்கா வளாகத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட்: அதிகாரிகள் ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/?s=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81&x=0&y=0", "date_download": "2020-06-04T14:51:13Z", "digest": "sha1:BEPTJMHYHBFGG7THYJI5GL257IKANHBA", "length": 124930, "nlines": 410, "source_domain": "solvanam.com", "title": "“செயற்கை நுண்ணறிவு” க்கான தேடல் முடிவுகள் – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nSearch Results for: செயற்கை நுண்ணறிவு\nமீனாக்ஸ் ஜூலை 17, 2016\nகுரங்கை விட மனித இனத்தின் அறிவு உயர்ந்து இருப்பதில் முக்கியமானது என்ன்வென்றால், நம்மால் வேகமாக சிந்திக்க இயலும் என்பதல்ல, நம்மால் தரமாக சிந்திக்க இயலும் என்பது தான். குரங்குகளின் சிந்தனை வேகப்படுத்துவதன் மூலம் மட்டும் அது மனிதனாகப் பரிமாண வளர்ச்சி அடைய முடியாது. அதன் சிந்தனையில் தரத்தில் பாய்ச்சல் நிகழ வேன்டும். இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால், குரங்குகள், மனிதர்களையும் கட்டிடங்களையும் வேறுபடுத்திப் பார்க்க இயன்றாலும், மனிதர்கள் தான் கட்டிடங்களைக் கட்டினார்கள் என்று புரிந்து கொள்ள இயலாது. ஏன், அந்த வகையில் கற்பனை செய்யக் கூட இயலாது. இது தான் சிந்தனைத் தரத்தின் வேறுபாடு.\nமீனாக்ஸ் ஜூன் 19, 2016\nநாம் செயற்கை நுண்ணறிவு என்பதை சரியாகத் தான் அணுகிக் கொண்டிருக்கிறோமா என்று அடிப்படைகளையே அசைத்துப் பார்க்கின்ற எதிர்த் தரப்புக் கருதுகோள் உள்ளது. மனிதனின் மூளை ஒரு கணினியைப் போன்றது என���று எங்காவது யாராவது சொல்லக் கேட்டிருப்பீர்கள். இது உண்மையான கூற்றுத்தானா என்பதே ஒரு சாரார் எழுப்பும் கேள்வி. கணினியானது, அறிந்து கொள்ளும் அனைத்தையும் தகவல்களாக (“பைட்டுகளாக”) மாற்றிச் சேமித்து, தேவைப்படும் போது அணுகி வெளிக்கொணர்கிறது. ஆனால், நமது மூளை, இப்படித் தகவல்களைச் சேமித்து வைப்பதில்லை, அது அறிந்து கொள்ளும் செய்திகளுக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே இருக்கிறது என்பது மாற்றுத் தரப்பு. நாம் கேட்ட ஒரு கதையை நாம் வேறொருவரிடம் மீளச் சொல்லும் போது ஒவ்வொரு முறையும் சிற்சில தகவல்கள் மாறூவது, இன்னும் இது போன்ற சில சோதனைகளைக் கொண்டு இப்படிக் கருதுகிறார்கள்.\nசெயற்கை நுண்ணறிவு: எந்திரன் 2.0\nமீனாக்ஸ் மே 30, 2016\nசெயற்கை அதி நுண்ண‌றிவு (Artifical Super Intelligence). நாமறிந்த எல்லாத் துறைகளிலும், இருப்பதிலேயே சிறந்த மனித மூளைகளை மிஞ்சும் அறிவு கொண்ட நிலை இது. அறிவியல் சார்ந்த துறைகள் மட்டுமின்றி, கலை, சமூக நடத்தை, நிர்வாகம், என்று எல்லாமே இதில் அடக்கம். பாடங்களில் சோபிப்பது மட்டுமில்லாமல், விளையாட்டிலும் இன்னும் பல எக்ஸ்ட்ரா கரிகுலர் நடவடிக்கைகளிலும் பட்டையைக் கிளப்பும் மாணவர்கள் இருப்பார்களல்லவா, அவர்கள் தான் இது. செயற்கைப் பொது நுண்ண‌றிவு நிலையையே இன்னும் எட்டவில்லை என்பதால் செயற்கை அதி நுண்ண‌றிவு நிலை அதற்கடுத்து எதிர்காலத்தில் இருக்கிறது.\nகோரா ஆகஸ்ட் 15, 2017\nமூளை சில குறிப்பிடத்தக்க கற்கும் குணங்களைக் கொண்டிருக்கிறது. முதலாவது, நாம் விரைவாகக் கற்கிறோம். பல நேரங்களில் புதிய ஒன்றை அறிந்துகொள்வதற்கு, சில மேலோட்டமான பார்வைகள் அல்லது விரல்களின் சில தொடுதல்கள் மட்டுமே போதும். இரண்டாவது, கற்றுக்கொள்ளல் என்பதே, படிப்படியாக நிகழ்கிறது. புதிதாக சிலவற்றைக் கற்குமுன், மூளையை மறு பயிற்சிக்கு உட்படுத்த வேண்டிய அவசியமோ அல்லது முன்பு கற்றதை மறக்கவேண்டிய நிர்ப்பந்தமோ இல்லை. மூன்றாவது, மூளைகள் தொடர்ந்து கற்றுக்கொள்கின்றன. திட்டமிட்டும், செயலாற்றியும் உலகில் நடமாடி வரும் வேளைகளில் கூட, நாம் கற்பதை ஒருபோதும் நிறுத்துவது இல்லை. மாறும் உலகிற்கேற்ப மதிநுட்ப அமைப்புகள் (intelligent systems) இயங்க வேண்டுமானால், விரைவு, படிப்படியான உயர்வு, எல்லையற்ற நீட்சி ஆகிய மேற்குறிப்பிட்ட சிறப்பியல்புகள் கொண்ட கற்றல் அவசியம்.\nநுண்ணறிவு – நூல் அறிமுகம்\nமைக் ஹோவர்ட் ஜூலை 9, 2017\nஹாவ்கின்ஸின் அறிமுகச் சான்றுகள், அவரது அபரிமிதமான ஆக்கத் திறனையும் இயல்பான நுண்ணறிவையும் சுட்டிக்காட்டி நம்மை மலைக்க வைக்கின்றன. அவருடைய இந்த புதிய நூலின் (On Intelligence) மதிப்புரைகள் ஒவ்வொன்றும் “ஹாக்கின்ஸ் ஒரு சிறந்த தொழில் முனைவர்; கணினி நிபுணர்; Palm computing, Handspring என்கிற இரு குழுமங்களின் நிறுவனர்” என்ற உயர்த்தும் குறிப்புகளுடன் தொடங்குகின்றன. இவர் Palm Pilot, Treo ஸ்மார்ட் போன் மற்றும் சில சாதனங்களைக் கண்டுபிடித்தவர், “On Intelligence” என்னும் இந்த நூலில், ஹாக்கின்ஸ், “மூளை எவ்வாறு செயல்படுகிறது, நுண்ணறிவு இயந்திரங்களை எவ்விதம் உருவாக்கிக் கொள்ள முடியும்,” என்பன பற்றிய புதிய கோட்பாட்டை அறிமுகப்படுத்துகிறார்\nடெட் சியாங்கின் பேட்டி- டொச்சி ஒனெய்பச்சி – எலெக்ட்ரிக் லிட்\nமைத்ரேயன் ஜூன் 9, 2019\nஒரு அதிபுத்திசாலி செயற்கை நுண்ணறிவு உருப்பெற்று வந்தால்- அது நடக்கும் என்பதில் எனக்குச் சிறிதும் நம்பிக்கை இல்லை- அத்தகைய நுண்ணறிவு பிரபஞ்சத்தைக் கைப்பற்றி ஆள விரும்பும் என்று இத்தனை மனிதர்கள் ஏன் நினைக்கிறார்கள் இந்த எண்ணம் ஸிலிகான் பள்ளத்தாக்குடைய முதலியத்தைப் பார்த்து எழுகிறது என்று எனக்குத் தோன்றுகிறது: தொழில்நுட்ப முன்னோடிகள் தாம் அறிவு பூர்வமாக யோசிப்பவர்கள் என்று நம்புகிறார்கள், வளர்ச்சியை மற்றெதற்கும் மேலே வைக்கிறார்கள், அதனால் அதிபுத்திசாலி ஜீவராசியும் அதையேதான் செய்யப் போகிறது என்ற கருத்து இது.\nமனிதர் இடையீடு இல்லாமல் கணினிகள் தாமாக தமக்கிடையே தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிகிற அளவுக்கு செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வரும் இன்றைய நிலையில் , மொழியின் வரையறுப்பும் விஸ்தரிக்கப்பட வேண்டிய நிலை வரக்கூடும். அப்போதும் மனிதனை ஆக்குவது மொழிதான். ஆனால் அவ்வாறு விஸ்தரிக்கப்பட்ட வரையறுப்பு, எந்திரங்கள் தம் சொந்த மொழியில் தமக்குள்ளே தொடர்பு வைக்க, தேவைகளையும் விருப்பங்களையும் தெரிவிக்க, ஆணையிட, உருவாக்க, உற்பத்தி செய்ய வழி வகுக்கும். ஆதியில் மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்ட மொழி, தன் மனித இணைப்புகளைத் துறந்த, ஒரு புது தொடர்பு அமைப்பாக வெளிப்படும்.\nகோரத்தில் மகிழ்ச்சி கொள்பவர் கோர முடிவை அடைவர்\nபாஸ்டன் பாலா ஜனவரி 21, 2017\nவெஸ்ட் வோர்ல்ட் (தமிழில் மேற்��ுலகம் என மொழிபெயர்க்கலாம்) என்பது மாயலோகம். அங்கே நீங்கள் அந்தக் கால அமெரிக்காவைப் பார்க்கலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்திய அமெரிக்கா எப்படி இருந்திருக்கும் அங்கே தினசரி துப்பாக்கிச் சூடு நடக்கும். சட்டத்தை நீங்கள் கையில் எடுக்கலாம். … ரோபாட்டுகளின் ஆட்சி எப்படி இருக்கும், கோயத் எழுதிய ஃபௌஸ்ட் நாடகத்திற்கும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம், செயற்கை நுண்ணறிவு குறித்து ஃபிலிப் கே டிக் எழுதிய புதினங்களில் வரும் தடுமாற்றங்கள் எவ்வாறு வெஸ்ட்வோர்ல்ட்-இல் காட்சியாக்கம் ஆகிறது, நச்சுநிரற்கொல்லிகளைத் தாண்டியும் கணினியில் எவ்வாறு மென்பொருள்கள் இரண்டகநிலைக்கு வந்துசேர்கின்றன, ஜூலியன் ஜேன்ஸ் எழுதிய இருண்மை மூளையும் கடவுளின் குரலும் எப்படி உணர்த்தப்படுகின்றன…\nடெம்பிள் க்ராண்டின்த பிலீவர் பத்திரிகைமைத்ரேயன்ராஸ் ஸீமானீனி\nமைத்ரேயன் ஏப்ரல் 25, 2020\nசிலருக்கு, அவர்கள் படிக்க முயல்கையில், அச்செழுத்துகள் பக்கங்களில் குலுங்குவது போல உணர்வார்கள். அவர்கள் பெரும்பாலும் ‘எழுத்துக் கோர்வைக் குழப்பம்’ (டிஸ்லெக்ஸிக்) உள்ளவர்களாக தரம் பிரிக்கப்பட்டு விடுவார்கள். இதில் விஷயம் என்னவென்றால், இந்த அச்செழுத்து குலுங்கும் பிரமையை, சில சமயம் அச்சடிக்கப்பட்ட பக்கங்களின் நிறத்தை மாற்றினால் போதும், நீக்கி விடலாம். வேறு வெளிர் நிறக் காகிதங்களில், உதாரணமாக, வெளிர் லாவெண்டர், வெளிர் சாம்பல், வெளிர் நீலம் என்று பலவகை வெளிர் நிறக் காகிதங்களில் அச்சடித்தால் இந்தக் குறை ஏற்படுவதில்லை. இது ஏன் வேலை செய்கிறது என்பதை நான் அறியேன்.\nரவி நடராஜன் டிசம்பர் 29, 2019\n“ரெண்டு பேரும் ரொம்ப தமிழ் சினிமா பார்க்கிறீங்கன்னு நினைக்கிறேன். ஷங்கர் சினிமா போல அவ்வளவு எளிதல்ல, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப உலகம். உடனே, ரோபோ நீதிமன்றத்தில் வாதாடுகின்றன என்று கற்பனை எல்லாம் வேண்டாம். இன்னும் சில நூறு ஆண்டுகளுக்கு அது சாத்தியம் இல்லை. ஆனால், ரோபோக்கள் வழக்குத்துறையின் அடிமட்டத்திலிருந்து தங்கள் வேலையை ஆரம்பிக்க வேண்டும்.”\nரவி நடராஜன் டிசம்பர் 15, 2019\n“அதாவது நான் முன்னமே சொன்னது போல, உன்னுடைய உடல் ரீதியான எம்.எஸ்.வி ரசாயன மாற்றங்களை சற்று மாற்றினால், செலின் டியானின் இசையை ரசித்து மெய் சிலிர்க்க வைக்க முடியும். அதே போல, கணேஷை டெய்லர் ஸ்விஃப்டின் இசையில் மெய் மறக்கச் செய்ய முடியும்.”\nஇளையராஜஎம். எஸ். விஸ்வநாதன்ஏ.ஆர்.ரஹ்மான்தமிழ் திரைப்பட இசைரவி நடராஜன்\nரவி நடராஜன் நவம்பர் 10, 2019\n“எம்.எஸ்.வி. காலத்தில் ஆங்காங்கே பெரிய குழுவிசை, அதாவது orchestra அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாலும், ராஜா காலத்தில், விஸ்வரூபம் எடுத்து, ஸ்டூடியோக்கள் நிரம்பி வழிந்தன. இன்று, வாத்திய இசை என்பது திரையிசையில் மிகவும் குறைந்து போய்விட்டது. ராஜாவும் ரஹ்மானும் மேற்கத்திய வாத்தியக் குழுக்களுடன் உறவு வைத்திருந்தாலும், இந்தியத் திரையிசையில் அதிக வாய்ப்புகள் இல்லை என்றாகிவிட்டது”\nசித்தார்த்த முகர்ஜியின் The Gene – An Intimate History: புத்தக விமர்சனம்\nசுந்தர் வேதாந்தம் ஜனவரி 14, 2019\nதறிகெட்டு இயங்கும் மரபணுக்களின் அசாதாரண செயல்களை விவரிக்கும் கேன்சரின் கதை அது. நிறைய யோசித்தபின், மறுபுறம் மரபணுவின் இயல்பான செயல்பாட்டைப் பேசும் இன்னொரு கதை இருப்பதை உணர்ந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். அந்த யிங் (Ying) கதையை பாலன்ஸ் செய்ய வந்திருக்கும் இந்த யாங் (Yang) கதை அதே சுவையுடன் வெகு நன்றாகவே வந்திருக்கிறது. கிரேக்க தத்துவஞானிகளில் துவங்கி கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளின் கதையை இந்தப் புத்தகம் சொல்கிறது. ஆங்காங்கே மன நோய்கள் விரவியிருக்கும் தன் குடும்ப வரலாற்றினூடே முகர்ஜி, மென்டல் மற்றும் டார்வின் போன்ற மகத்தான விஞ்ஞானிகளின் ஆய்வுகளில் துவங்கி மன நோய்களுக்கு மரபணு காரணமாகுமா என்று கேட்டுக் கொண்டு இன்று ஆய்வு செய்யப்படும் CRISPR/Cas-9 வரை வந்துவிடுகிறார்.\nஅறிவியல் சிறுகதைஒளிநகல் சிறுகதைபானுமதி ந.\nபானுமதி.ந அக்டோபர் 13, 2018\n டெக்ஸாஸிலிருந்து இங்கே ஏன் வந்தேன் என்ன ஒரு குழப்பம் என்னவோ நடக்கிறது, உள்ளிருந்து ஒரு ஊமைக்குரல் கேட்கிறது.புரியவில்லை கடவுளே, என்ன ஆகிக் கொண்டிருக்கிறது எனக்கு எதிரே ஒரு கோயில்; ஸ்மரண் தன்னை அறியாமல் கை கூப்பினான்.அவனருகில் மாருதி கார் வந்து நின்றது.அழகிய இளம்பெண் ஒருத்தி இறங்கி‘ கெட்இன்’ என்றாள். இவன் திகைத்தான். அவளுடைய இறுக்கமான உடை இவனைப் போல பலரையும் இம்சித்திருக்கக்கூடும். ”இவள் யார் எதிரே ஒரு கோயில்; ஸ்மரண் தன்னை அறியாமல் கை கூப்பினான்.அவனருகில் மாருதி கார் வந்து நின்றது.அழகிய இளம்பெண் ஒருத்தி இறங்கி�� கெட்இன்’ என்றாள். இவன் திகைத்தான். அவளுடைய இறுக்கமான உடை இவனைப் போல பலரையும் இம்சித்திருக்கக்கூடும். ”இவள் யார் ஏன் தன்னை காரில் ஏறச் சொல்கிறாள்\nகுடிபுகல் சிக்கல்கள் – சாத்தியமான தீர்வுகள் (குடிபுகல் – பாகம் 1)\nசுந்தர் வேதாந்தம் ஜூலை 25, 2018\nகுறிப்பிட்ட ஒரு தேசம் அல்லது சமூகத்தில் உள்ள ஒரு சமயக் குழு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி, அதனுடன் போட்டியிடும் பிற சமூகக் குழுக்கள் தம்மை அச்சுறுத்துவதாக அவை எளிதில் கருதக்கூடும். அப்படிப்பட்ட அச்சங்கள் நியாயமாய் இருப்பதற்கான போதிய வரலாற்றுச் சான்றுகள் கூட இருக்கவே செய்கின்றன. அமெரிக்காவில் கணிசமான அளவில் வாழும் பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட கிறித்துவர்கள் தம் உரிமைகளும் விழுமியங்களும் எப்போதும் ஆபத்தில் இருப்பதாய் உணர்கிறார்கள். நூற்று இருபது லட்சம் பேர் கொண்ட இந்தியாவில் எண்பது சதவிகிதத்தினர் இந்துக்கள். ஆனால் அவர்களில் பலர் தம் சமயம் ஆபத்தில் இருப்பதாய் நினைப்பதோடு எதிர்த்து நின்றுதான் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று உணர்வு பூர்வமாய் நம்புகிறார்கள். இது போலவே உலகில் வேறு பகுதிகளில் உள்ள யூதர்கள், முஸ்லிம்கள், மற்றும் பிறர், தம் தேசத்தில் பெரும்பான்மையினராய் இருந்தாலும் பிறரது அச்சுறுத்தலை உணர்கிறார்கள்.\nஒண்கிலா அறிவுஜூடேயா பேர்ல்டானா மகென்ஸித புக் ஆஃப் ஒய்பாஸ்டன் பாலா\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nபாஸ்டன் பாலா ஜூலை 2, 2018\nகுழந்தைகளுக்கு எதை வேண்டுமானாலும் புரிய வைத்து விடலாம். ஆனால், கணினிகள் அவ்வாறு எளிதில் நம் சூட்சுமங்களைப் புரிந்து கொள்ளாது. எந்த விஷயத்தையும் குழந்தைக்குக் கூட புரிகிற மாதிரி விளக்க வேண்டியது திறன்மிக்க, பண்பட்ட மனிதர்களின் மாண்பு. நெருப்பென்றால் சிவப்பு வண்ணத்தில் இருக்கும். அதைத் தொட்டால் சுடும் என்பதை விளக்கலாம். தொலைக்காட்சித் திரையில் தீ தகதகவென்று எர்ந்தால் தொட்டுப் பார்த்தாலும் ஒன்றும் ஆகாது என்பதையும் புரிய வைக்கலாம். இந்த வித்தியாசத்தை, கணினிக்கு தானாகவே விளங்கிக் கொள்ளுமாறு எப்படி புரிய வைப்பது எந்தக் காரணத்தால் கையைச் சுட்டுக் கொள்வது மனிதருக்குத் தீங்கு விளைவிக்கும் செயலாக உள்ளது என்பதை பல வகையிலும் ஆராய்ந்து, இறுதி முடிவிற்கான அடிப்படை நியாயத்தை விளக��கச் சொல்லலாம்\nபதிப்புக் குழு ஜூன் 13, 2018\nசெயற்கை நுண்ணறிவு கொண்ட கணினிகள் சதுரங்கம் விளையாடி கிராண்ட் மாஸ்டர்களை ஜெயிக்கின்றன. நீங்கள் கொங்குத் தமிழில் பேசுவதை ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்த்துக் கொடுக்கின்றன. நீங்கள் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை அனுமானிக்கின்றன. அவற்றை “கணினி எழுதிய திரைப்படம்”\nகெவின் ஹார்ட்நெட்செயற்கை நுண்ணறிவுஜுடேயா பேர்ல்ந. பாஸ்கர்ரோபாட்\nந.பாஸ்கர் ஜூன் 13, 2018\nபேர்ல்: ரோபோட்டுகள் நிகழ்வுச் சான்றுகளுக்கு மாறாக, “நீ இன்னும் நன்றாகச் செய்திருக்க வேண்டும்,” என்பதுபோல், ஒன்றுடனொன்று தகவல் பரிமாறிக் கொண்டால், அப்போது அது முதல் தடயமாக இருக்கும். கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கும் ரோபோட் அணி ஒன்று இந்த மொழியில் பேசிக் கொள்ளத் துவங்கினால் அப்போது அவற்றுக்கு சுய இச்சை உணர்வு இருக்கிறது என்பது நமக்குத் தெரிய வரும். “ நீ பந்தை எனக்கு பாஸ் செய்திருக்க வேண்டும்- உனக்காகக் காத்திருந்தேன், ஆனால் நீ பாஸ் செய்யவில்லை”. “நீ செய்திருக்க வேண்டும்,” என்று சொன்னால், நீ என்ன செய்தாயோ, உன்னை அப்படிச் செய்யச் செய்த உந்துதல் எதுவாக இருந்தாலும் அதை நீ கட்டுப்படுத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று பொருள். ஆனால் நீ கட்டுப்படுத்தத் தவறிவிட்டாய் என்று சொல்வது, எனவே முதல் அறிகுறி உரையாடலாய் இருக்கும்; அடுத்தது, இன்னும் நல்ல கால்பந்தாட்டம்.\nதொகுப்புச் சங்கிலிநிதிப் பரிமாற்றம்பாஸ்கர் லக்ஷ்மண்பிட் காயின்ப்ளாக் செயின்\nப்ளாக் செயின் – ஓர் எளிய அறிமுகம்\nபாஸ்கர் லக்ஷ்மன் மே 26, 2018\nதொகுப்புச் சங்கிலி மிக மிக பாதுகாப்பானது. இது கட்டாயம் மோசடி மற்றும் கையாடலைக் கணிசமாகக் குறைக்கும். தரவுகளில் திருத்தம் செய்வது மிகக் கடினம். மேலும் எல்லா பரிமாற்றங்களும் ஒரே பேரேட்டில் சேமிக்கப்படுகிறது. பரிமாற்றங்கள் இடைத் தரகர்கள் மற்றும் மூன்றாம் தரப்புகளின் தேவையை முழுவதும் இல்லாமல் செய்துவிடும்.\nதொகுப்புச் சங்கிலி தொழில்நுட்பம் இன்றுள்ள தொழில்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். உதாரணமாக நிதித் துறை, நீதித் துறை, கல்வித்துறை, இசைத்துறை என பல துறைகளில் மாற்றமும் முன்னேற்றமும் வருவதைத் தடுக்க முடியாது.\nஹரீஷ் மே 23, 2018\nஅறிவின் தேடலில் ஈடுபடுபவர்கள் தங்களின் தேடலில் தெளிவு பெற அவர்கள் ஆராயும் விஷயத்தை ஒரு புனைவு தருணத்திற்குள் வைத்துப்பார்ப்பது வழக்கம். Thought experiment என்ற இந்த முறை நாம் வழக்கமாக அடைந்திருக்கும் பழக்கப்பட்ட பார்வைகளை உதறிவிட்டு புதிய பார்வைகளைப் பெற உதவுகிறது. பல சிந்தனைச் சோதனைகள் அதைப் படைத்தவருக்கு புதுப்பார்வைகளைப் பெற உதவுவதுடன் காலத்திலும் புதிராக நிலைத்துவிடுகின்றன. இவ்வகைச் சிந்தனைச் சோதனைகள் புனைவை படைப்பவர்களுக்குப் புனைவிற்கான விதையாக அமைகின்றன்.\nசமர்த்த குப்பை மடல் வடிகட்டி\nஅலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் டிசம்பர் 26, 2017\n உறுதிப்படுத்த முடியவில்லை. மனித உணர்வுகளைப் புரிந்து கொள்வது மிகக் கடினம். “Mr.கோவால்ஸ்கி, ஒரு இருக்கையில் அமருங்கள்,” என்றார் பில் மோரிசன். அவர்தான் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி. அவருடைய மின்னஞ்சல்கள் சுவாரசியமாக இருப்பதில்லை. எல்லாம் அலுவலக விசயங்கள், அன்றாட அறிக்கைகள் மட்டுமே. ஜோ இருக்கையில் அமர்ந்தான். சூட் அணிந்தோரிடையே ஜீன்ஸ் -டி -சர்ட் அணிந்த ஒருவனாக வித்தியாசப்பட்டுத் தெரிந்தான்.\nமனித வளத் தலைமை அதிகாரி, எமிலி, “நன்று. இந்த விஷயம் பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொண்டிருக்கிறீர்கள்” என்று ஜோ வைக் கேட்டாள்.\nஎமிலி கேலுக்கு மிகவும் பிடித்தமானவர். விதம் விதமான பற்பல மின்னஞ்சல்கள் எழுதுபவர். குறிப்பாக பூனைகளின் நிழற்படங்களை…\nசிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊன்\nபாஸ்டன் பாலா டிசம்பர் 4, 2017\nசொக்குப் பொடி போட்டு கணித்திரை சிறைக்குள் நம்மை அடிமையாக்கி வைத்திருக்கின்றன; ஒரேவிதமான தகவல்களைக் கொடுத்து பொய்களைக்கூட நிஜமென்று நம்ப வைக்கின்றன; நம்மிடையே பிரிவினையை உருவாக்கி, பிழையான சங்கதிகளின் மூலம் வெறுப்பை உருவாக்குகின்றன; வெறும் இதழியல் செய்தித்தாள் அமைப்பை மட்டும், கபளீகரம் செய்தது என்றில்லாமல், தனிமனிதரின் அந்தரங்கம், சுதந்திரம், குடும்பத்தின் நான்கு சுவருக்குள் நடக்கும் பிக்கல்/பிடுங்கல் போன்றவற்றையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன; அரசியலில் மூக்கை நுழைத்து சுதந்திர தேசங்களின் அதிபர் தேர்தல்களில் தகிடுதத்தம் நடக்க வைக்கின்றன; எந்நேரமும் கைபேசிகளின் கறுப்புத் திரையினைப் பார்க்க வைத்து வேறெதிலும் கவனம் செலுத்தவிடாமல் திறன்பேசிகளின் தாசானுதாசர் ஆக்கி வைக்கின்றன…\nமனம், மூளை மற்ற��ம் பிரக்ஞை\nடான் டுரெலோ டிசம்பர் 4, 2017\nஉள்ளபடிக்கு,பிரக்ஞை என்பது உயிரிய நிகழ்வே என்ற புரிதலை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். மூளை எப்படிச் செயல்படுகிறது என்பது நமக்கு பெரும்பாலும் இன்னமும் புரிபடாமல் இருப்பதே இது பிரச்னையை மேலும் தீவிரப்படுத்துகிறது. மூளை அளவுக்கு மீறிச் சிக்கலான அவயம். நாம் இன்னமும் மூளைச் செயல்பாட்டின் மிக ஆதாரக் கொள்கைகளைப் பரிசீலிக்கும் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறோம். மூளையின் அடிப்படைச் செயல்பாட்டு அலகு (functional unit ) நியூரான் என்று யூகித்துள்ளது கூட தவறாக இருக்கக்கூடும். நியூரான் மூளையின் அடிப்படை அலகென நினைப்பது, ஒரு காரின் அடிப்படை அலகு மாலிக்யூல் (molecule ) என்று எண்ணுவதை ஒத்த சகித்துக் கொள்ள முடியாத தவறு. எனவே மூளையைப் புரிந்து கொள்ள இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டும் ; அது ஒன்றே சரியான வழி\nமதிநுட்ப எந்திரம் – வரமா\nஜெஃப் ஹாகின்ஸ் நவம்பர் 19, 2017\nமனிதரை விடத் துடிப்பான எந்திரங்கள் தம்மை விடத் துடிப்பான எந்திரங்களை உருவாக்கி அவை மேலும் துடிப்பான எந்திரங்களை உருவாக்கி இவ்வாறாக படிப்படியாக எந்திரங்களின் துடிப்பு அம்சம் உயர்ந்துகொண்டே போவது நுண்ணறிவுப் பெரு வெடிப்புக்கோ(intelligence explosion) அல்லது ஒருமைத் தன்மைக்கோ (singularity) இட்டுச் செல்லும் என்று சிலர் கலக்கம் அடைகிறார்கள். நுண்ணறிவு எந்திரங்கள் வெகு விரைவில் மேன்மேலும் சூட்டிகையாக ஆகி அவற்றின் மொத்த அறிவுத் தொகுப்பு மனிதர்களால் புரிந்து கொள்ள முடிகிற சக்திக்கு மீறியதாகிவிடும் என்று அஞ்சுகிறார்கள். மேம்பட்ட அறிவும் தொழில் நுட்பமும் கொண்ட எந்திரங்களின் ஆதிக்கத்தில் மனித இனம் அற்ப ஜீவிகளாகி ஒடுங்கி நிற்கும் நிலை வரக் கூடும் என்கிறார்கள்.\nரவி நடராஜன் நவம்பர் 19, 2017\nஎந்திரக் கற்றலியலில், மிகவும் ஆராயப்பட்டுவரும் மேற்பார்வையற்ற ஒரு நெறிமுறை (unsupervised learning algorithm) reinforced learning என்பது. இந்த நெறிமுறை, எதையும் சொல்லிக் கொடுக்காமல், ஒரு எந்திரத்தைத் தானாகவே கற்றுக் கொள்ளவைக்கும் மேற்பார்வையற்ற ஒரு நெறிமுறை. இந்த நெறிமுறையில் உள்ள முக்கிய அம்சம், அதிக முயற்சிக்கு அதிக பரிசு என்பதாகும். அதிகமாக பொருட்களை விற்கும் விற்பனையாளருக்கு அதிக கமிஷன் கொடுப்பதைப் போன்ற விஷயம் இது. விடியோ விளையாட்டிற்குச் சரிப்பட்டுவரும் இந்த நெறிமுறை தானோட்டிக்காருக்குச் சரிப்பட்டுவருமா அம்மா கட்டுப்பாடற்ற சிறுவனைப்போல, கார் இயங்கத் தொடங்கிவிடுமா அம்மா கட்டுப்பாடற்ற சிறுவனைப்போல, கார் இயங்கத் தொடங்கிவிடுமா இதை Mobileye காரர்கள் சோதனை செய்து பார்த்தார்கள்.\nதானோட்டிக் கார்கள் – போக்குகள் மற்றும் எதிர்காலம்\nரவி நடராஜன் அக்டோபர் 29, 2017\nஇந்தத் தொழில்நுட்பம் எப்படி நம் சமூகங்களைப் பாதிக்கும் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. ஆயினும், இன்று நமக்குத் தெரிந்த போக்குகள், சவால்களை வைத்துச், சில யூகங்களை முன் வைக்க முடியும். இதில் எத்தனை யூகங்கள் உண்மையாகும் என்று சொல்வது கடினம். நம்முடைய இந்தப் போக்கு பற்றிய யூகங்களைச் சில ஐந்து ஆண்டுகள் வாரியாகப் பிரித்துப் பார்த்தால், சற்று தெளிவு பிறக்கலாம். இதில் சொல்லியுள்ள யூகங்கள் ஒரு ஐந்து ஆண்டு இடைவெளியிலிருந்து அடுத்த ஐந்தோ அல்லது பத்தாண்டு இடைவெளிக்கோ நடைமுறை பிரச்னைகளைச் சார்ந்து மாறலாம்.\nசுந்தர் வேதாந்தம் ஜூலை 9, 2017\nபன்னிரண்டு பகுதிகளாய் சொல்வனத்தில் வெளிவந்த அந்தத்தொடரில் தத்துவம், கணிதம், கணினியியல், இயற்பியல், பெண்ணியம், வணிகவியல் முதலிய பல துறைகளில் இருந்துவரும் பிரச்சினைகளை அலசவும், கருத்துக்களை விளக்கவும் உலகெங்கிலும் உருவாக்கப்பட்ட சிந்தனைச்சோதனைகளை தொகுத்து வழங்கி இருந்தேன். கடந்த ஒரு வருடமாக அந்தத் தொகுப்பை இன்னும் நிறைய பாலிஷ் செய்து, புதிதாக ஜனநாயகம், மருத்துவம் பற்றிய அத்தியாயங்களையும், ஆழ்ந்த அறிதல் (Deep Learning) முதலிய விவாதங்களையும் சேர்த்து ஒரு புதிய மின் புத்தகமாக “சிந்தனைச்சோதனைகள் – பணச்செலவில்லா பிரபஞ்சச்சுற்றுலா” என்ற பெயரில் வெளிக்கொணர்ந்து இருக்கிறோம். சொல்வனம் ஆசிரியர் குழுவின் உதவி/ஆசியுடன் .வெளிவரும் இப்புத்தகம், ஒரு சொல்வனம் பதிப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. புத்தகத்தை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வலை இணைப்புகளின் மூலமாகவோ அல்லது அருகிலிருக்கும் QR குறியீட்டை உபயோகித்தோ நீங்கள் வாங்கலாம்.\nஒரு படத்தைப் பார்த்து அது என்னவென்று எப்படி கணினி கண்டுபிடிக்கிறது\nரவி நடராஜன் ஜூன் 18, 2017\nஇது சற்று நம்புவதற்குக் கடினமான விஷயம். ஆனால், சில வாகனங்களை மட்டுமே ஒரு பயிற்சிக்காகப் பயன்படுத்திக் கொண்டு புதிய வாகனப் படங்களை உட்கொண்டவுடன் செயற்கை நரம்பணு வலையமைப்பு வாகனம் என்று அடையாளம் காட்டக் கற்றால், மிகவும் எளிதாகிவிடும் அல்லவா இதைத்தான் சில உயர்கணிமை மூலம் ஜெஃப் ஹிண்டன் மற்றும் யான் லகூன் என்ற இரு விஞ்ஞானிகளும் முன் வைத்தனர். புதிய வாகனங்களைக் கண்டவுடன், தன்னுடைய வலையமைப்பு சார்புத் தன்மையை (bias) மாற்றிக் கொண்டே இருக்கும். இதனால், புதிய விஷயங்களையும் இவ்வகை வலையமைப்புகள் வடிவமைக்கப்பட்ட ஒரு குறுகிய உலகில் கற்கின்றன. இதனாலேயே இந்தத் துறை எந்திரக் கற்றலியல் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம் பற்றி வாசகர்கள் தீவிரம் காட்டினால், விவரமாகத் தமிழில் எழுத முடியும். இந்தத் தொடருக்கு இந்த அளவு போதும் என்பது என்னுடைய கணிப்பு.\nகுழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல் கம்ப்யூட்டருக்கு சொல்லித் தருவது எப்படி\nரவி நடராஜன் மே 31, 2017\nகாரில் பயணம் செய்யும் பொழுது, இளையராஜாவின் பாடல்களில் அவருக்கு ஒரே குழப்பம். எந்தப் பாடலை எஸ்.பி.பி. பாடுகிறார், எந்தப் பாடலை யேசுதாஸ் பாடுகிறார் என்று எவ்வளவு முறை தெளிவுபடுத்தினாலும், அவருக்குச் சரிவரப் பிடிபடவேயில்லை. பத்து நாட்களுக்குப் பின் இந்தியா சென்று விட்டார். அவருக்குப் பழைய இந்திப் பாடல்கள் மிகவும் பிடிக்கும், மன்னாடே, ஹேமந்த் குமார் பாடல்களை யூடியூபில் கேட்ட வண்ணம் இருப்பார். எனக்கு, எந்தப் பாடல் மன்னாடே பாடியது, எது ஹேமந்த் பாடியது என்று அந்தப் பத்து நாட்களும் குழப்பம். இருவருக்கும் இசை மீது ஈர்ப்பு இருந்தும், ஒருவருக்குச் சட்டென்றுத் தெரிந்த குரல்கள், இன்னொருவருக்குப் பிடிபடவில்லை. ஏன் எனக்கு, கேட்கும் மொழி இந்தி என்றும், அவருக்கு நான் இசைக்கும் பாடல்கள் தமிழ்ப் பாடல்கள் என்றும் தெரியும். ஆனாலும், இருவருக்கும் மொழி, இந்தச் செயலுக்கு உதவவில்லை…. அவரது மூளையும், என்னுடைய மூளையும் வெவ்வேறு முறையில் செயல்படுகிறது. இதை வேறு விதமாகவும் சொல்லலாம். அவருடைய மூளையும், என்னுடைய மூளையும், வெவ்வேறு முறைகளில், பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.\n’தானோட்டிக் கார் ஐபேடுக்குச் சக்கரம் வைத்தது போன்றது’\nரவி நடராஜன் மே 14, 2017\nமேற்குலகில், சாலையில் ஒரு விபத்து நடந்தால், சம்பந்தப்பட்ட இரு வாகனங்களும் (இரு வாகன விபத்து என்று கொள்வோம்) அங்கேயே நிறுத்திவிட்டு, போலீசாரை வரவழைக்க வேண்டும். விசாரணை நடத்திய போலீஸ் அலுவலர், தன்னுடைய அறிக்கையின் நகலை இரு வாகன உரிமையாளருக்கும் கொடுத்து விடுவார். யார் மீது தவறு என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும், வாகனச் சேதத்தை, தவறுக்கேற்றாற் போல, சம்பந்தப்பட்ட ஒரு வாகன உரிமையாளரின் காப்பீடு நிறுவனம் ஏற்றுக் கொள்ளும். இதற்கு முக்கியமான ஆதாரம், போலீசாரின் அறிக்கை. இந்த அறிக்கையைக் கூர்ந்து கவனித்தால், கவனி – சீரமை – முடிவெடு – செயலாற்று என்னவென்று எளிதில் புரிந்துவிடும்.\nதானோட்டிக் கார்கள் – தொழில்நுட்ப அறிமுகம்\nரவி நடராஜன் ஏப்ரல் 17, 2017\nபெரும்பாலும் அறிவு என்றால் என்னவென்று சொல்வது கடினம். மேலும், சில சமயம், நாம் ‘மூளை இருக்கா” என்றும் சொல்வதுண்டு, அறிவுக்கும் மூளைக்கும் சம்பந்தம் உண்டு என்று நாமறிவோம். ஆனால், இந்தச் சம்பந்தத்தைத் தெளிவாகச் சொல்ல பெரும்பாலும் தடுமாறுவோம். மனித மூளை மிகவும் சிக்கலானது – மனித அறிவு என்பதும் அதைவிடச் சிக்கலானது. மனித மூளை, பல்வேறு விஷயங்களைச் செய்யும் ஒரு முக்கிய உறுப்பு. ஆனால், மனித மூளையைப் பற்றிய உடலியலுக்கு இங்கு இடமில்லை. இந்தப் பகுதியில், மனித அறிவின் சில விஷயங்களை நாம் புரிந்து கொள்ளுதல் அவசியம். இந்தப் புரிதலே தானோட்டிக் கார்களின் மென்பொருளைப் புரிந்து கொள்ள உதவும்.\nபதிப்புக் குழு நவம்பர் 15, 2016\nபத்திரிகையாளருக்கு அழகு என்பது நேரடியாகக் களத்தில் இறங்கி, சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து உரையாடி, இரு பக்கமும் சென்று, தன் சொந்தக் கண்ணால் கண்டதை தத்ரூபமாக விவரிப்பது. ஆனால், வருங்காலத்தில் அதற்கு தேவை இராது. உங்கள் கண்ணில் “போர்க்கள நடிப்பு”\nஅபுல் கலாம் ஆசாத் மே 30, 2016\nதான் இருப்பதை பழுதாகும் வரையில் உணர்த்தாத எந்த ஒரு இயக்கத்துடனும் மின்மாடத்தை (லிஃப்ட் அல்லது எலிவேட்டர்) ஒப்பிடலாம். மின்மாடங்கள் இல்லாத கட்டடங்கள் இன்றைக்கு இல்லை என்று சொல்லும் அளவிற்கு வணிக வளாகங்களிலும், வசிப்பிடங்களிலும், அலுவலகங்களிலும் மின்மாடங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. பார்ப்பதற்கு மேலே கீழே சென்று வரும் ஒரு கருவியாகத் தோன்றினாலும், விண்ணுயர் மாளிகைகளில் மின்மாடங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பயணிகளை அவரவர் இருக்கும் மாடிக்கு அனுப்பிவைக்கும் தலையாய பணியையும் செய்துகொண்டிருக்கின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு கட்டடத்தி���் போக்குவரத்திற்காக செங்குத்தாகச் சென்றுவரும் வாகனங்கள்தான் மின்மாடங்கள்.\nஇயந்திர தற்கற்றல்கணி நுட்பம்கணினிசெயற்கை நுண்ணறிவு\nஉங்களைப் போல் கணினியை யோசிக்க வைப்பது எப்படி\nபாஸ்டன் பாலா ஏப்ரல் 27, 2016\nநிஜ உலகில் தற்சார்பற்ற உண்மை இருக்கிறது; அதற்கு மாற்றாக, எதிர்ப்பதமாக – உங்களுக்கு மட்டுமேயான உண்மைகளும் இருக்கிறது. உதாரணத்தில் இதைப் பார்ப்போம். தமிழில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பது தற்சார்பற்ற உண்மை. உலகிலேயே அதிசிறந்த இசையமைப்பாளர் என்றால் அது இசைஞானி இளையராஜா மட்டும்தான் என்பது எனக்கு மட்டுமே தோன்றும் நிதர்சனமான உண்மை. தோனி இன்றும் நன்றாக, ஆரோக்கியமாக இருக்கிறார் என்பது புறவய அணுகுமுறை.\nபாஸ்டன் பாலா ஏப்ரல் 6, 2016\nஇந்த மாதிரி தானியங்கி பேச்சு இயந்திரம் எழுதுவது என்பது ப்ளாகருக்கோ, வோர்ட்ப்ரெஸ் தளத்திற்கோ சென்று வலைப்பதிவு கணக்குத் துவங்குவது போல் ரொம்பவே எளிதானது. வலைப்பதிவை எழுத ஆரம்பிப்பது எப்போதுமே சுளுவான வேலைதான். ஆனால், அதைத் தொடந்து நிர்வகிப்பது, நல்ல தலைப்புகளாகத் தேர்ந்தெடுத்து, அந்தத் தலைப்புகளில் செறிவான கருத்துகளைக் கோர்வையாகக் கொடுப்பது, கொடுக்கும் கருத்துகளால் ஃபாத்வாக்கள் வராமல் பார்த்துக் கொள்ளுதல் போன்றவை கஷ்டமான வேலை.\nடி.கே. அகிலன் டிசம்பர் 20, 2015\nமனித சமூகத்தின் மேல் ஆர்வம் உடையவர்களாக இருந்தால், இன்னொரு மனித சிந்தனையின் உச்சம் பலிகளையும் இரத்தத்தையும் அல்லாமல் உன்னதத்தை அடித்தளமாகக் கொண்டு எழும்ப வேண்டும் என விரும்பினால், நாம் அனைவரும் தனிமனிதச் சிந்தனைக்கான விழைவுகளை நம் மனதில் உருவாக்கியாக வேண்டும். சிந்தனைகள் என்று நம்மை வந்தடையும் வெற்று எண்ணங்களை, மேலும் எண்ணங்களாக நம் மனதினுள் பெருக்கிக் கொள்ளாமல் சுய சிந்தனையின் மூலம் விழிப்புணர்வின் மூலம் நம் கருத்துருவாக்கங்களை அடைய வேண்டும். இந்த இயக்கம் ஒன்றினால் மட்டும்தான், இப்போதைய சூழ்நிலையில் அழிவை உருவாக்கும், பொதுவெளியில் சிந்தனைகளாகப் புழங்கும் எண்ணங்களின் அழிவு சக்தியை எதிர்கொள்ள முடியும். தனிமனித சிந்தனை குறைந்தப்பட்ச அளவை எட்டும்போது, பொதுவெளியில் உண்மையான சிந்தனைகள் தளிர்க்கத் தொடங்கும். அதன்பின் மனித இனம் உன்னதத்தின் மேல் எழு���்பி நின்று கொண்டாடலாம்.\nசாய் ரஞ்சனி ஏப்ரல் 12, 2015\nஇது போன்ற தொழில்நுட்பத்தை பார்பி பொம்மைகளில் பொருத்தி உருவாக்கப்படும் ‘Hello Barbie’ பொம்மைகள், Wi-fi மூலம் இணைய இணைப்பை மையமாக வைத்தும், குரல் அங்கீகார மென்பொருள் முறையைக் கொண்டும் குழந்தைகளுடன் பேசுவது சாத்தியமாகிறது. குழந்தைகளின் மொழி உச்சரிப்பையும், அவர்களின் குரலில் இருக்கும் ஏற்ற இறக்கங்களையும் புரிந்துகொள்ள முடியும் என்பது தான் இவற்றின் சிறப்பம்சம்.\nசுந்தர் வேதாந்தம் செப்டம்பர் 20, 2014\nஒரு விஷமக்கார விஞ்ஞானி நீங்கள் தூங்கிக்கொண்டு இருக்கும்போது உங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து உங்கள் மூளையை மட்டும் எடுத்து ஒரு ஜாடியில் ஏதோ ஒரு ஸ்பெஷல் திரவத்தில் உயிரோடு இருக்கும்படி மிதக்க விடுகிறார். அதன்பின் ஒரு சக்தி வாய்ந்த கணினியை உங்கள் மூளையுடன் இணைத்து சாதாரணமாக கண், காது, மூக்கு, இத்யாதி வழியாக உங்கள் மூளைக்குள் வந்து சேரும் அத்தனை செய்திகளையும் உங்கள் மூளையுடன் இணைக்கப்பட்டு இருக்கும் ஒயர்களின் வழியாக அனுப்பி வைக்கிறார் கணினி உங்கள் மூளைக்குள் அனுப்பி வைக்கும் சமிக்ஞைகள் அந்த விஞ்ஞானியின் கட்டுப்பாட்டில் இருப்பதால்…\nசுந்தர் வேதாந்தம் ஆகஸ்ட் 16, 2014\nஒரு டியுரிங் தேர்வு முயற்சியில், 30% நடுவர்கள், தாங்கள் உக்ரைன் நாட்டைச்சேர்ந்த ஒரு பதின்மூன்று வயது சிறுவனுடன் உரையாடிக்கொண்டு இருப்பதாக நம்பினார்கள் ஆனால் அவர்கள் ஊடாடிக்கொண்டு இருந்ததென்னவோ ஒரு கணினியுடந்தான் என்கிறது. இந்த அறிவிப்பை வைத்துக்கொண்டு டியுரிங் அறுபது ஆண்டுகளுக்கு முன் அமைத்துக்கொடுத்த ஒரு மைல் கல்லை தாண்டி இருக்கிறோம் என்று சொல்லலாம் என்றாலும், இதுவரை இத்தகைய சாதனைகளை புரிய மென்பொறியாளர்கள் பல்வேறு தகிடுதத்தங்களைத்தான் நம்பி இருக்கிறார்களேயொழிய நிஜமாகவே கணினிகள் நம்மைப்போல இன்னும் யோஜனை செய்ய ஆரம்பிக்கவில்லை என்பதுதான் உண்மை.\nசுந்தர் வேதாந்தம் ஜூலை 31, 2014\nஇனிவரும் காலங்களில் மேன்மேலும் செயற்கை அல்லது இயற்கை மாற்று உறுப்புக்களை நாம் பொறுத்திக்கொள்ளும்போது, எப்போது ஒரு மனிதர் தன் அடையாளத்தை இழக்கிறார் நாம் அனைவரும் எப்படி சிந்திக்கிறோம், எந்த மாதிரி சட்டதிட்டங்களை ஆதரிக்கிறோம் என்பதெல்லாம் நமது பின்புலம், நாம் வாழும் சமூகத்தின் பின்னணிச்சூ��ல் என்ன என்பதைப்பொருத்ததே என்பது சரியா\nஇயந்திர தற்கற்றல்: சொல்லித் தெரிவதில்லை பிழைக்கும் கலை\nபாஸ்டன் பாலா ஆகஸ்ட் 9, 2013\nபாலில் இருந்து தண்ணீரைப் பிரித்தெடுத்த அன்னப்பறவை போல் கூகுள் மின்னஞ்சலுக்கு எது முக்கியமான மடல், எது என்னால் படிக்க விரும்பாத மடல் என்று பிரித்துக் கொடுக்க தெரிந்திருக்கிறது. மின்னஞ்சல் வந்தவுடன் நான் திறக்கும் அஞ்சலின் அனுப்புநர், வார்த்தைகள் போன்றவற்றை வைத்து தானியங்கியாக அவசியமானவை, அவசியமில்லாதவை என இரண்டாக வகுத்து விடுகிறது.\nஃப்ரெஞ்சு புது அலை சினிமாஆனியெஸ் வர்தாLa Pointe Courte\nநம்பி மார்ச் 30, 2019\nதிரைப்படத் துறைக்கு வெளியிலிருந்து வந்து, ஒரு படத்தைக் கூட அதுவரையில் இயக்காமலே, தன் சொந்தப் பணத்தையும், நண்பர்களின் உதவியை மட்டும் மூலாதாரமாகக் கொண்டு, சராசரி பிரெஞ்சுப் படங்களின் பட்ஜெட்டின் பத்தில் ஒரு பங்கில், முக்கியமான ஒரு படத்தை எடுத்தார் என்பதுதான் Bazin போன்ற விமர்சகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது அவரது Cinecriture அழகியல் கோட்பாடுகளுடன், Cine-Tamaris என்ற அவரது தயாரிப்பு நிறுவனமும் புதுஅலைக்கு ஒரு புதிய பாதையைக் காட்டியது என்பதே வர்தாவின் சாதனை.\nகாடுகள்தட்பவெப்ப நிலை மாற்றம்மரங்களின் சாட்சியம்\nலிண்டா மேப்ஸ் செப்டம்பர் 2, 2017\nலட்சகணக்கான ‘ஸ்டொமாடா’ (க்ரேக்க மொழியில் ‘ஸ்டோமா’என்றால் ‘வாய்’) என கூறப்படும் இலைத்துளைகள் மூலம் மரங்கள் கூட, மாறும் சுற்றுசூழலின் விளைவுகளைப்பற்றி பல உண்மைகளைக் கூறுகின்றன. நீர் ஆவி, கரியமில வாயு, மேலும் பிராணவாயு ஆகிய எல்லாமே இந்தத் துளைகள் வழியே இலைகளுக்குள்ளும் வெளியேயும் செல்கின்றன, அதன் மூலம் பிழைத்திருப்பதை ஒரு சவாலாக ஆக்குகின்றன….ஆனால் ஆன்ட்ரூவும் ட்ரெவரும், …மற்றொரு கட்டுரையில், கரியமிலவாயு அதிகரித்துள்ள போது, ஹார்வர்ட் காட்டின் மரங்கள், சிகப்பு ஓக் உள்பட, கூடுதலான செயல் திறனுயுடன் செயல்படுகின்றன என்பதைப் பதிவு செய்திருக்கிறார்கள். வேண்டிய கரியமிலவாயுவை உட்கொள்ள தங்களது இலைத்துளைகளை அவ்வளவு விரிவாகவோ அல்லது அவ்வளவு அடிக்கடியோ அவை திறப்பதில்லை. அப்படியென்றால் மரங்களால் குறைந்த அளவு நீர் உபயோகித்து வேண்டிய அளவு அல்லது தேவைக்கு மேலான அளவு உணவு தயாரிக்கமுடிகிறது என்றாகிறது.\nசாய் ரஞ்சனி மே 4, 2014\nவெண்மை நிறத்தில் வட்ட சதுரமாக, கவனத்தை கவரக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட இந்த கருவியைப் பார்க்கும்போது, சூரியகாந்தி பூவின் அழகான பாங்கு நம் நினைவிற்கு வருகிறது. மற்ற தெர்மொஸ்ட்டட்களைப் போலவே இவையும் அளவிற்கு அதிகமான புகையோ அல்லது கரிமம் ஓருயிரகம் (carbon monoxide) வாயுவோ உணர்ந்தறியப்படும்போது, நம்மை எச்சரிக்கின்றன. இது தான் இக்கருவிகளின் முக்கிய வேலை ஆகும். எனவே பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஒரே காரணத்தினால் மட்டும் இதை $129 விலை கொடுத்து வாங்கிவிட முடியுமா என்ன\nவில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் என்ற ஸாக்ஸிஃப்ரேஜ் மலர்\nஅக்டாவியோ பாஸ் ஏப்ரல் 23, 2014\nஇந்த நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளில் ஆங்கில மொழியின் இலக்கியங்களில் நிகழ்ந்த ஒரு மாற்றம் கவிதையையும் உரை நடையையும், சொற்றொடர் இலக்கணத்தையும் நுண்மையையும் (sensibility), கவிதையியலையும் கற்பனையையும் ஒருங்கே பாதித்தது. ஐரோப்பா மற்றும் லதீன் அமெரிக்கா பகுதிகளில் அதே சமயம் நிகழ்ந்த மாற்றங்களை ஒத்த இம்மாற்றம் முதன்முதலில் ஒரு சில, அனேகமாக அமெரிக்க, கவிஞர்களாலேயே உருவாக்கப் பட்டது. இந்த ஆரம்ப கர்த்தாக்களிலான குழுவில் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் ஒரு தனித்துவமிக்க மைய இடத்தை வகிக்கிறார் : பவுண்டையும் எலியட்டையும் போல வேரோடு லண்டனிற்கோ பாரிஸிற்கோ புலம் பெயராமல், நியூயார்க்கிற்கு புறத்தேயுள்ள சிறு நகரமொன்றில் தன்னை ஆழ்த்திக் கொள்வதையே அவர் விரும்பினார்…\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இட��்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனி���ாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் க��மரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முரு��ன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மா���ன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\n��ணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 2 Comments\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nஇரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=244", "date_download": "2020-06-04T14:43:34Z", "digest": "sha1:7AKDOQNAKB7MT6HANKIFMHC7OM4NZRJR", "length": 13071, "nlines": 170, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2020\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nவைகாசி விசாகம்: குன்றத்தில் குமரனுக்கு பாலாபிஷேகம்\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு\nமருதமலையில் வைகாசி விசாக சிறப்பு பூஜை\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண்\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nவைஷ்ணோ தேவி கோவிலில் கட்டுப்பாடு\nசங்கர லிங்கம் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷ பூஜை\nமேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1) தாராள பணவரவு 70/100ஏப்ரல் 09,2012\nஆர்வமுடன் செயல்பட்டு வெற்றி பெறும் மேஷராசி அன்பர்களே நந்தன புத்தாண்டில் பிரதான கிரகங்களில் ... மேலும்\nரிஷபம் (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2) -செலவில் கண் வையுங்க\nசாதுர்யமாகச் செயல்பட்டு சாதன�� படைக்கும் ரிஷபராசி அன்பர்களே புத்தாண்டில் பிரதான கிரகங்களில் ... மேலும்\nமிதுனம் (மிருகசீரிடம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) - வீட்டில் விசேஷங்க 65/100 ஏப்ரல் 09,2012\nவாழ்வில் திட்டமிட்டுச் செயலாற்றும் மிதுனராசி அன்பர்களே புத்தாண்டில் பிரதான கிரகங்களில் ராகு, ... மேலும்\nகடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) - மனதில் சந்தோஷம் 70/100ஏப்ரல் 09,2012\nபிறருக்கு உதவும் மனம் கொண்ட கடகராசி அன்பர்களே புத்தாண்டில் பிரதான கிரகங்களில் குருபகவான் வருடம் ... மேலும்\nசிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1) - கவனமாக இருக்கலாமே\nஎண்ணத்திலும் செயலிலும் உறுதி நிறைந்த சிம்மராசி அன்பர்களே புத்தாண்டில், பிரதான கிரகங்களில் சனிபகவான் ... மேலும்\nகன்னி (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை1,2) - பிள்ளைகளால் பெருமை 70/100ஏப்ரல் 09,2012\nவயதில் குறைந்தவருக்கும் மரியாதை தருகிற கன்னிராசி அன்பர்களே புத்தாண்டில் பிரதான கிரகங்களில் ... மேலும்\nதுலாம் (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) - விடாமுயற்சி தேவை 60/100ஏப்ரல் 09,2012\nபெரியவர்களை மதிப்புடன் நடத்தும் துலாம் ராசி அன்பர்களே புத்தாண்டில் பிரதான கிரகங்களில் குரு, சனி, ... மேலும்\nவிருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை) - எல்லாம் சுகமே 75/100ஏப்ரல் 09,2012\nதன்னம்பிக்கையுடன் செயல்படும் விருச்சிகராசி அன்பர்களே புத்தாண்டில் பிரதான கிரகங்களில் குருபகவான் ... மேலும்\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம்1) - வருமானம் உயரும் 65/100ஏப்ரல் 09,2012\nஅனைவரிடமும் பாசமுடன் நடக்கும் தனுசுராசி அன்பர்களே புத்தாண்டில் பிரதான கிரகங்களில் கேது கார்த்திகை ... மேலும்\nமகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) - கோலாகலம் குதூகலம் 80/100ஏப்ரல் 09,2012\nபிறருக்கு உதவும் மனம் கொண்ட மகரராசி அன்பர்களே புத்தாண்டில் பிரதான கிரகங்களில் குருபகவான் வருடம் ... மேலும்\nகும்பம் (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) - குடும்பத்தில் நிம்மதி 65/100ஏப்ரல் 09,2012\nகொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் கும்பராசி அன்பர்களே புத்தாண்டில் பிரதான கிரகங்களில் கேது ... மேலும்\nமீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) - கடின உழைப்பு 75/100ஏப்ரல் 09,2012\nவெளிப்படையாக பேசத் தயங்கும் மீனராசி அன்பர்களே புத்தாண்டில் பிரதான கிரகங்களில் குரு, சனி, ராகுவின் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/21", "date_download": "2020-06-04T14:39:31Z", "digest": "sha1:LZS7QCRCULMDOPR5CNI74EKMDVIG3RTQ", "length": 6879, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/21 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n8 ஐங்குறுநூறு மூலமும் - (முதலாவது, வேட்கையாவது, பொருள்கண்மேற் செல்லுகின்ற, பற்றுள்ளம். ஈண்டு, அஃது அப்பற்றுள்ளக்கால் நிகழ்க்க ஒழுக்கத்தின் மேற்று. ஈண்டுக் கூற்றுகிகழ்த்தவோள் அக்ம்புகல் மரபினே புடைய வாயில்களுள் தலையாயவளாகிய தோழி யாகலின், அவ்வாயில்கள் கூறுதற்குரிய கலைமகள்மாண்புகளேக் கூறு கின்ருள் என அறிக மாண்புகளாவன, 'கற்பும் காமமும் fற்பாலொழுக்கமும், மெல்லியற் பொறையும் கி ைற - ம் வ்ல்லிதின், விருத்துபுறத் கருகலும் சுற்ற மோம்பலும், பிறவு . மன்ன கிழவோள் மாண்புகள்,\" (கொல். பொ. 152) என் வகுதலா லறிக. பிற அமன்ன” என்றகளுல், அரசர்க்கு வெற்றியும், உலகுயிர்கட்கு மழையும் அறமும் போல்வன * . . விதைஇம் கொள்ளப்படும். வாழி ஆதன் வாழி அவினி நெற்பலிபொலிக பென்பொது சறக்க எனவேட்டோளேய்ரயே; பாமே நனய காஞ்சிச்சினைய சிறுமீன். யான சூரன் வாழ்க பாணனும் வாழ்க வெண்வேட் டேமே. புறத்தோழுக்கத்திலே கேடு ளொழுகி, i. இ த தகாத,” எனத் தெளிந்த மனத்தணுய் மீண்டு, தலைவியோடு கூடி யொழுகாகின்ற தலைமகன் தோழியோடு சொல்லாடி 'யான் அவ்வாருெழுக நீ யீ ர் நினைத்ததிறம் யாது’ என்றற்கு அவள் சோல்லியது. பழைய உரை:- 'கான்றபோதுப்டு அரசன் வாழ்க், வித்தாற்றுதற்பொது டு கெற்பல டொகே, இரவலர்க்த் சதற். டெகது.டுப் 1ெ:ன் மிகவுண்டாதக' 6 3:r turii இல்லறத்திற்து. ... வேண்டுவன விரும்பி ஒழுகி : த ல்லது பிறிது கிங்கத்திலள்:\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 07:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/23093710/Emphasizing-various-demandsConfederation-of-Trade.vpf", "date_download": "2020-06-04T14:36:06Z", "digest": "sha1:KWAXMJZFR4BM2CCHO62C2NX5B3OYWMDW", "length": 12528, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Emphasizing various demands Confederation of Trade Unions || பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம் | தமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா தொற்று - தமிழக சுகாதார துறை தகவல் | தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 12 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 220 ஆக உயர்வு |\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + Emphasizing various demands Confederation of Trade Unions\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகரூர் மாவட்ட சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட அனைத்து மத்திய, மாநில தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஆர்.எம்.எஸ் அலுவலகம் முன்பு அகில இந்திய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், துணை ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்துவதை கைவிட வேண்டும், புதிய மின்சார திட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும், பணியாளர்களின் அகவிலைப்படி, நிரந்தர நிலுவைத்தொகையை மறுக்குகிற நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும், பொது முடக்கத்தால் வருமானம் இழந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மார்ச், ஏப்ரல், மே மாதத்திற்கு தலா ரூ.7500 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும், மருத்துவமனை மற்றும் உள்ளாட்சி துப்புரவு பணிகளில் ஈடுபடும் நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு அரசு நிச்சயித்த குறைந்த பட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஅரவக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 8 மணிநேர வேலையை 12 மணிநேரமாக உயர்த்துவதை கண்டித்தும், ஓய்வூதியபிடித்தம், தொழிலாளர் நலச்சட்டங்களை மூன்று ஆண்டுகளுக்கு தற்காலிகமாக ரத்துசெய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சிப்பதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. கர்நாடகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா 370 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்\n4. சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\n5. வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சி திருடனை சரமாரியாக அடித்து, உதைத்த பொதுமக்கள் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/196807?ref=archive-feed", "date_download": "2020-06-04T14:57:43Z", "digest": "sha1:6TOPEVJMOGGFON4SSJPBGB3X7MS52SSX", "length": 12538, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "ஏறாவூர் பிரதேச செயலாளரை தாக்க முயன்ற பிக்குவுக்கு எதிராக போராட்டம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் வி��ையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஏறாவூர் பிரதேச செயலாளரை தாக்க முயன்ற பிக்குவுக்கு எதிராக போராட்டம்\nமட்டக்களப்பு, ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்தும் நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது .\nஇலங்கை அரச நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்க மட்டக்களப்பு மாவட்ட கிளை, ஐக்கிய கிராம சேவையாளர் சங்கம் என்பன இணைந்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.\nநிர்வாக அதிகாரிகளை அச்சுறுத்தும் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம் என்னும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nநேற்று முன்தினம் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளியில் மரம் ஒன்றை வெட்டுவது தொடர்பில் மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் கடமையில் ஈடுபட்டிருந்த ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னத்தின் மீது தாக்குதல் நடாத்த முயற்சித்துள்ளார்.\nபொலிஸார் மத்தியில் நடைபெற்ற இந்த சம்பவம் காரணமாக நிர்வாக உத்தியோகத்தர்கள் தமது கடமையினை செய்வதற்கு முறையான பாதுகாப்பினை வழங்குமாறு கோரியோ இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் பிரதேச செயலாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் என பெருளமாளவானோர் கலந்து கொண்டனர்.\nஇங்கு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்த அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில்,\nஅதிகாரிகளுடைய கடமைகளை சீராகவும், தங்கு தடை இன்றி செய்வதற்கு உத்தரவாதத்தினையும், பாதுகாப்பினையும் இந்த அரசும் உயர் அதிகாரிகளும் பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.\nஇதன்போது ஊர்வலகமாக சென்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.\nநிர்வாக அதிகாரிகள் பௌத்த மதகுரு ஒருவரினால் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட���டு வருவதாகவும் இதன் காரணமாக தமது சேவையினை செய்வதில் பாதுகாப்பு இல்லாத நிலையிருப்பதாகவும் இங்கு நிர்வாக உத்தியோகத்தர்களினால் அரசாங்க அதிபரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.\nஇதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,\nகுறித்த சம்பவம் தொடர்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்புடும் எனவும், இது தொடர்பில் அமைச்சின் செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஅத்துடன் இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் இரண்டு பிரதேச செயலகங்கள் வெளியாரினால் பூட்டுகள் போடப்பட்டு பூட்டப்பட்டது தொடர்பிலும் தமக்கு முறையிடப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கையினை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=33630", "date_download": "2020-06-04T13:47:47Z", "digest": "sha1:23KOUJOSYBKPR5FCFB5HF7H7EA4RRMZB", "length": 21817, "nlines": 349, "source_domain": "www.vallamai.com", "title": "பஞ்சாட்சர கவசம் – – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26... June 3, 2020\nசெடிகள் பூக்களைத்தான் தரும் June 3, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)... June 3, 2020\nநாலடியார் நயம் – 25 June 3, 2020\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nநங்கையாம் மீனாளின் சொக்கனாய் ஆள்பவன்\nநம்பியாய்த் தருவாகி சதாசிவம் ஆனவன்\nநந்தியும் துதிபாட நடராசன் ஆட அவன்\nநகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க\nமந்தாகினி கங்கை சடைமீது தரித்தவன்\nமலைமகளை சரிபாதி தனதென்று வரித்தவன்\nமறையோரின் ஓதுகுழாம் புடைசூழக் களித்தவன்\nமகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க\nசிறக்கின்ற பிறைசூடி சிவமென்று நிலைத்தவன்\nசிரிக்கின்ற கயிலாயப் பனிப்பொழிய குளிர்ந்தவன்\nசிங்கார அரவுதனை அணியாக்கி மகிழ்ந்தவன்\nசிகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க\nவானோரின் தலைவனாகி மகாதேவ மிறையவன்\nவாசங்கள் வீசும்நல்ல திருநீற்றில் ஒளிர்பவன்\nவாக்கோடு கணபதி வடிவேலன் பெற்றவன்\nவாகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க\nயமபயம் அழித்துடனே மரணத்தையே அழித்தவன்\nயட்சரும் அரக்கருமே தவமியற்ற அருள்பவன்\nயமுனைக் கரைதனிலே தனைக்காட்சி கொடுத்தவன்\nயகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க\nபிறப்பு – திருமயம், தமிழ் நாடு\nபடிப்பு – கணிதத்திலும் , கணிப்பொறிப் பயன்பாட்டிலும் முதுகலை\nஉழைப்பு – விஞ்ஞானி , இயக்குநர் ((தகவல் தொழில்நுட்பம்)\nஇருப்பு – தில்லி தலைநகரம்\nதுடிப்பு – தமிழ் வளர்த்தல், கவி புனைதல், கதைக் கட்டுரை வடித்தல்,மொழி பெயர்த்தல்,இறைப் பணி,இசைப் பணி, சமுதாயப் பணி,ஜோதிடம்,\nசிறப்பு – அவ்வைத் தமிழ் சங்கம் / உதய கீத அமைப்புகளில் முக்கிய பங்கு\nபங்களிப்பு – கவியரங்குகள், தமிழ் சபைகள் , பொதுநலத் தொண்டு சங்கங்கள், பக்தி பணி\nகளிப்பு – இணையத்தை வடிப்பித்தல்,பதிப்பித்தல், புதுப்பித்தல்,நட்பு உலகத்தை களிப்பித்தல் ,http://sathiyamani.blogspot.in/, http://www.youtube.com/watch\nRelated tags : சிவராத்திரி 2013 அருள் மலர் சத்தியமணி கவிதைகள் தமிழ் அவ்வை\n’அந்த நான் இல்லை நான்’ புத்தக வெளியீடு\nபிக்கோலிம் புளுகு – 1\n மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எனக்குரிய இனியனே மனக்கவலை தரும் மண்ணில் எறியப்பட்ட எனைக் கைதூக்கி விட்டவன் நீ மனக்கவலை தரும் மண்ணில் எறியப்பட்ட எனைக் கைதூக்கி விட்டவன் நீ \nபாரதியின் வேத முகம் – 3\nசு.கோதண்டராமன் அன்னை பராசக்தி அவ்வுருவாயினள் இறைவன் கண்ணனாக அவதரித்துப் பாரதப் போரில் பார்த்தனுக்குச் சாரதியாகப் பணி புரிந்தது நமக்குத் தெரியு��். அதே கண்ணன் துரியோதனனாக வடிவெடுத்து அர்ஜுன\nஇணையத்தமிழ் இதழ்களில் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் – 1\n-முனைவர்.வே.மணிகண்டன் தமிழ் இலக்கிய உலகின் இன்னுமொரு பரிணாம விளைவு இணையத்தமிழ். தொழில்நுட்ப வளர்ச்சியின் முன்னேற்றம் ஊடகங்களின் வளர்ச்சியினையும் அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. ஓலைச் சுவடி\n முதலெழுத்தெல்லாம் சேர்த்தால் “நமசிவாய” வருகிறதே\nநமசிவாயமென இசையொழுக பாடியேவிட்டீர்களே. கவிதை வரிகள் மிக மிக அற்புதம் சத்திய மணி அவர்களே. பாராட்டுக்கள்.\n‘நமைக்காக்க நமசிவாயமெ’ன்னும் நலம் சூழும் கவிதை தந்த திரு.சத்தியமணி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. பஞ்சாட்சர கவசம் போல, நம் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் இறைவனார் காக்க வேண்டி கவசம் ஒன்று தர பணிவாக வேண்டுகிறேன்.\nஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரத்தை சிறுவயதில் உருகி உருகி பாடியிருக்கிறோம்.\nஅழகிய தமிழில் பஞ்சாட்சர கவசத்தை அருளியிருக்கும் சத்தியமணி ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்\nமீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் சொற்சுவையும், பொருட்சுவையும் நிறைந்த அழகான கவிதை வரிகள். வாழ்த்துக்கள் திரு.சதியமணி.\nஅன்பாலும் பக்தியாலும் தந்த/தருகின்ற அனைத்து வாழ்த்துகளும் பாராட்டுகளும் தமிழூட்டி பாட வைத்த எல்லா வல்லமைக்கும் உரித்தான அன்னை மீனாளுக்கும் எந்தை ஈசன் திருவடிக்களுக்கே சமர்ப்பணம்.\nஎல்லாம் நலமாக அருள்வாய் பராபரமே\nஎவையும் வளமாக அருளாய் பராபரமே\nஎங்கும் பரமனெனும் சிவமே பராபரமே\nஎன்றும் எப்போதும் சிவமயமே பராபரமே \nநமசிவாய வென அமைந்த கவிதை அழகு\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை ���ொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/2005/img_34476070557416634301285-jpg/", "date_download": "2020-06-04T15:13:02Z", "digest": "sha1:GSRBO4OCZ3HLBQ2W6TZGPKKSCOK2A6CG", "length": 3844, "nlines": 54, "source_domain": "arasumalar.com", "title": "img_34476070557416634301285.jpg – Arasu Malar", "raw_content": "\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம்\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19\nகாவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட ஐஸ் அவுஸ், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் அபிராமபுரம் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு\nவிளாத்திகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைமேதை நல்லப்பசுவாமி அவர்களின் நினைவுத் தூணினை காணொளிக் காட்சி\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து INS...\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம்\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம் சென்னை, ஜுன் 2, 2020:...\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19 காலகட்டத்துக்குப் பிறகு திட்டங்களின் நிலைமை நிதியமைப்பும் தொழிலாளர் நிலைமையும் மறுதொடக்கத்தின் வேகத்தைக் குறைக்கின்றன நிதியமைப்பும் தொழிலாளர் நிலைமையும் மறுதொடக்கத்தின் வேகத்தைக் குறைக்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T15:24:04Z", "digest": "sha1:3VNDPTFGWNAABNTEV2PZOMXCCDJQH2MQ", "length": 4154, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஹமிர்பூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஹமிர்பூர் (இந்தி: हमीरपुर जिला) இமாசலப் பிரதேசம், இந்தியாவில் உள்ள 12 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் ஹமிர்பூர் நகரில் உள்ளது. இமாவட்டத்தின் பரப்பு 1,118 கிமீ². இது இமாசலப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களிலேயே கல்வியறிவு அதிகம் உள்ள மாவட்டம். மேலும் இங்கு சாலைகளின் அடர்த்தி இந்தியாவின் மற்ற மாவட்டங்களை விட அதிகமாக உள்ளது.\nஹமிர்பூர்மாவட்டத்தின் இடஅமைவு இமாசலப் பிரதேசம்\n2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இமாசலப் பிரதேசத்தில் உள்ள ஹமிர்பூர் மாவட்டத்தின் மக்கட்தொகை 454,293.[1] தோராயமாக இது மால்டா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானது.[2] இதன் மூலம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் இது 550வது இடத்தில் உள்ளது.[1] இம்மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 406 inhabitants per square kilometre (1,050/sq mi) .[1]2001-2011 காலகட்டத்தில் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 10.08%.[1]\tஹமிர்பூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 1096 பெண்களை கொண்டுள்ளது.[1] மேலும் இமாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 89.01%.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/3-unsung-indian-players-who-played-and-contribute-well-in-2011-world-cup-q85to5?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-06-04T15:31:02Z", "digest": "sha1:C74KBFWBV3OYYLMQDFHEYEWEPUXZFCOU", "length": 15846, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "2011 உலக கோப்பையில் அளப்பரிய பங்காற்றியும் கண்டுகொள்ளப்படாத 3 இந்திய வீரர்கள் | 3 unsung indian players who played and contribute well in 2011 world cup", "raw_content": "\n2011 உலக கோப்பையில் அளப்பரிய பங்காற்றியும் கண்டுகொள்ளப்படாத 3 இந்திய வீரர்கள்\n2011 உலக கோப்பையை இந்திய அணி வென்ற தினம் இன்று. இன்றைய தினத்தில் அந்த உலக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றியும் கூட, பெரிதாக கண்டுகொள்ளப்படாத 3 வீரர்களை பார்ப்போம்.\n1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, உலக கோப்பையை வென்ற பின்னர், 28 ஆண்டுகள் கழித்து 2011ல் இந்திய அணி சொந்த மண்ணில் உலக கோப்பையை வென்று அசத்தியது.\nஇந்திய கிரிக்கெட் அணி மற்றும் ரசிகர்களின் 28 ஆண்டுகால தவிப்பை கலைந்து எதிர்பார்ப்பை நிறைவேற்றியது தோனி தலைமையிலான இந்திய அணி. 1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, முதல் முறையாக உலக கோப்பையை வென்று இந்திய கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்த்தது.\nஅதன்பின்னர் 28 ஆண்டுகள் கழித்து ரிக்கி பாண்டிங் தலைமையிலான வலுவான ஆஸ்திரேலிய அணியை காலிறுதியிலும் பாகிஸ்தான் அணியை அரையிறுதியிலும் வீழ்த்தி பக்கா டீம் பெர்ஃபார்மன்ஸால் அனைத்து அணிகளையும் அடித்து துவம்சம் செய்து இறுதி போட்டிக்கு சென்ற இந்திய அணி, இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது.\nஅந்த உலக கோப்பையில் சச்சின் டெண்டுல்கர், சேவாக், கம்பீர், யுவராஜ் சிங், ஜாகீர் கான், முனாஃப் படேல் என அனைவருமே சிறப்பாக ஆடி, ஒரு அணியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வெல்ல உதவினர்.\n2011 உலக கோப்பை என்றாலே சச்சின் டெண்டுல்கர், ஃபைனலில் தோனி அடித்த சிக்ஸர், தொடர் நாயகன் யுவராஜ் சிங் என்கிற குறுகிய வட்டத்திலேயே ரசிகர்களின் சிந்தனையும் சரி.. அந்த உலக கோப்பை குறித்த நினைவுகளும் சரி.. சுருக்கப்பட்டுவிட்டது.\nஆனால் இவர்களுக்கு அப்பாற்பட்டு தொடர் முழுவதுமே அபாரமாக ஆடிய சேவாக், கம்பீர், முனாஃப் படேல் ஆகியோரை யாரும் பெரிதாக கண்டுகொள்வதுமில்லை. அவர்களின் பங்களிப்புகள் குறித்து பேசுவதுமில்லை.\nஇலங்கைக்கு எதிரான இறுதி போட்டியில் சச்சின் மற்றும் சேவாக் ஆகிய இருவரும் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தபோதிலும், அப்போதைய இளம் வீரர் கோலியுடன் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்ததுடன், 97 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் கம்பீர் தான். ஆனால் தோனி அதன்பின்னர் 91 ரன்களை அடித்து சிக்ஸர் விளாசி போட்டியை முடித்துவைத்ததால் கம்பீரின் முக்கியமான இன்னிங்ஸை விட, தோனியின் இன்னிங்ஸை அனைவரும் புகழ ஆரம்பித்துவிட்டனர்.\nஆனால் கம்பீரின் இன்னிங்ஸ் மிக முக்கியமானது. அதுமட்டுமல்லாமல் அந்த உலக கோப்பையில் சச்சின் டெண்டுல்கருக்கு(481 ரன்கள்) அடுத்தபடியாக அதிக ரன்களை குவித்திருந்தது கம்பீர் தான். 4 அரைசதங்கள் உட்பட 393 ரன்களை குவித்து, உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார்.\n2011 உலக கோப்பையில் சேவாக் அருமையாக ஆடினார். இறுதி போட்டி உட்பட ஒருசில போட்டிகளை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் அருமையாக ஆடினார். வங்கதேசத்துக்கு எதிராக சேவாக் அடித்த 175 ரன்கள் தான், அந்த உலக கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர். அந்த உலக கோப்பையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த போட்டிகளில் எல்லாம், இந்திய அணி நல்ல ஸ்கோரை அடிக்க காரணம், சச்சினுடன் இணைந்து சேவாக் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்ததுதான். பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் கூட அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை சேவாக் அமைத்து கொடுத்திருந்தார். 2011 உலக கோப்பையில் சச்சின், கம்பீருக்கு அடுத்து அதிகபட்ச ஸ்கோர் அடித்தது சேவாக் தான். அந்த உலக கோப்பையில் 380 ரன்களை குவித்திருந்தார்.\n2011 உலக கோப்பையில் ஜாகீர் கானுக்கு அடுத்து, கேப்டன் தோனியின் நம்பிக்கைக்குரிய ஃபாஸ்ட் பவுலராக முனாஃப் படேல் திகழ்ந்தார். முனாஃப் படேலின் இருப்பு, அணிக்கு நல்ல பேலன்ஸை அளித்தது. 8 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார் முனாஃப் படேல். வங்கதேசத்துக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முனாஃப் படேல், பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முகமது ஹஃபீஸின் விக்கெட்டையும், முக்கியமான நேரத்தில் அப்துல் ரசாக்கின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். அவரது ஸ்பெல் அந்த போட்டியில் முக்கியமானதாக அமைந்தது.\n மௌனம் கலைத்த சீனியர் கிரிக்கெட் வீரர்\nஒரே நேரத்தில் 2 வெவ்வேறு போட்டிகளில் ஆடும் இந்திய அணி.. சிறந்த வீரர்களை கொண்ட 2 அணிகள்\nபைக், கார் ஓட்டி ஓட்டி போர் அடிச்சுப்போச்சு.. டிராக்டருக்கு மாறிய தோனி.. வைரல் வீடியோ\nதற்கால பவுலர்களில் அவரு ஒருவரால் மட்டும்தான் எனக்கு டஃப் கொடுக்க முடியும்.. முன்னாள் ஜாம்பவானின் தரமான தேர்வு\nநாங்க வரல.. கொரோனாவுக்கு பயந்து அணியிலிருந்து ஒதுங்கிய 3 கிரிக்கெட் வீரர்கள்..\nஇந்திய அணியில் மட்டுமே இது சாத்தியம்.. ஒரே சமயத்தில் டெஸ்ட் - டி20 போட்டிகள்.. அகார்கரின் அருமையான அணி தேர்வு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\n மௌனம் கலைத்த சீனியர் கிரிக்கெட் வீரர்\nதமிழகத்தின் தலைமைச்செயலாளர் சண்முகம் கூடுதலாக 3மாதங்கள் பதவியில் நீட்டிப்பார்.. தமிழக அரசு அறிவிப்பு.\nமருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவு சீட்டுகள் அம்போ... 27% இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/ayyappan", "date_download": "2020-06-04T13:44:53Z", "digest": "sha1:6S6WOITONFC25GUTV4PHJIIYM2GN25UV", "length": 16183, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ayyappan: Latest News, Photos, Videos on ayyappan | tamil.asianetnews.com", "raw_content": "\nதமிழை மறக்கடிக்க முடியாத மலையாளம்.... சேட்டன்களையே அசரடித்த தமிழ் பழங்குடியினரின் அசத்தல் பாட்டு...\nஅட்டப்பாடியில் வசிக்கும் ஒரு தமிழ் பழங்குடிப் பெண்ணால் இட்டுக்கட்டி பாடப்பட்ட அந்த பாடல் ஒரு மலையாளப் பாடல் போல் தோன்றினாலும் காதுகளை நன்றாக தீட்டிவைத்து உற்றுக் கவனித்தால் அதுவொரு தமிழ் பாடல் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.\nசைக்கிளில் போன அய்யப்ப பக்தரை நலம் விசாரித்த கேரள போலீஸ்.. நெகிழ்ந்து போன தமிழர் வீடியோ\nசைக்கிளில் போன அய்யப்ப பக்தரை நலம் விசாரித்த கேரள போலீஸ்.. நெகிழ்ந்து போன தமிழர் வீடியோ\nசபரிமலைக்கு மாலை போட்ட மாணவன் பள்ளிக்கு வரத்தடை... அடித்து நொறுக்கிய ஐயப்ப பக்தர்கள்..\nசபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு வந்த மாணவனை பள்ளிக்கு வரத் தடை விதித்ததால் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.\nசும்மா கிழிகிழினு கிழித்த சினிமா ரசிகர்கள்.. ஐயப்ப சுவாமி பாடல் காப்பி 'தர்பார்' பாடல்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nசும்மா கிழிகிழினு கிழித்த சினிமா ரசிகர்கள்.. ஐயப்ப சுவாமி பாடல் காப்பி 'தர்பார்' பாடல்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஅதிமுக- பாமகவை அலற வைக்கும் ஐயப்பன்... கடலூரில் கலக்கம்\nகடலூரைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் அதிமுகவில் இருந்து நீக்கப���பட்டதாக ஓபிஎஸ் -ஈபிஎஸ் இருவரும் அறிவித்துள்ளனர். அய்யப்பன் வீட்டில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் இன்று கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nதிமுக கூட்டணி கட்சிக்காரங்க எங்க ஊருக்குள் ஓட்டுக் கேட்டு வராதீங்க \nநாங்கள் ஐயப்பனை கும்பிடுபவர்கள் அதனால் கம்யூனிஸ்ட், தி.மு.க., கூட்டணி கட்சிகள் எங்கள் பகுதிக்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம் என விருதுநகர் அருகே கிராம மக்கள் அதிரடியாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.\nஓணம் பண்டிகைக்காக அய்யப்பன் கோவில் வர வேண்டாம்… …பக்தர்களுக்கு தேவசம் போர்டு வேண்டுகோள் ….\nகனமழை வெள்ளம் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் சேறும் சகதியும் நிரம்பி இருப்பதாலும், பம்பை ஆற்றில் இன்னும் வெள்ளம் குறையாமல் இருப்பதாலும், கோவிலுக்குச் செல்லும் சாலைகள் கடுமையாச் சேதமடைந்துள்ளதாலும் ஓணம் பண்டிகைக்காக பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.\nசபரிமலையில் தனி ஆளாய் அமர்ந்திருக்கும் தந்திரி வானம் பிளந்து கொட்டும் மழை \nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் பம்பை ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அய்யப்பன் கோவிலுக்கு வர பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு நடைபெற்ற நிறைபுத்தரிசி பூஜையில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் கொட்டும் கனமழையில் கோவிலின் தந்திரி சோகத்துடன் அமர்ந்துள்ளார்.\nஅனைத்து பக்தர்களும் சமம்தான்…. சபரிமலை ஐயப்பன் கோயிலில் “சிறப்பு தரிசனம் ரத்து”\nஐயப்பன் கோயிலுக்கு அமைச்சருடன் சென்ற பெண்\nஐயப்பன் கோயிலுக்கு அமைச்சருடன் சென்ற பெண்\nமண்டல, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் 15-ந்தேதி நடை திறப்பு\nஅய்யப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் இருந்து பூரண விரதம் தொடங்கி, இருமுடி கட்டி வந்து அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.\nமகர விளக்‍கு பூஜை - பக்‍தர்களின் வருகை அதிகரிப்பால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nமகர விளக்‍கு பூஜை - பக்‍தர்களின் வருகை அதிகரிப்பால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nராமனுக்கு காணிக்கை அளித்த சபரி அன்னை – ஐயப்பன் தரிசனம்\nராமனுக்கு காணிக்கை அளித்த சபரி அன்னை – ஐயப்பன் தரிசனம்\nஎருமேலிய��� கடக்கும் பெரிய பாதை – மகிஷியை அழித்த தர்மசாஸ்தா\nஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை யாத்திரை செல்வார்கள். ஒரு காலத்தில், சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்ல எருமேலியில் இருந்து செல்லும் காட்டுப்பாதை மட்டுமே இருந்தது. இந்தப்பாதையில் சென்று ஐயப்பனை தரிசிப்பதே முறையானதாகும்.\n\"ஐயப்ப பக்தர்களை சோதிக்கும் இஸ்லாமியர்\" – வரலாறில் ஒரு பாகம்\nஒரு இஸ்லாமியர் கொள்ளைக்காரனாக இருந்தனர். அவரது பெயர் பாபர். இவர், ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில், பக்தர்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுத்து தங்க வைத்தார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஇரண்டாம் உலகப்போரை விட மோசமான கொடுமை.. மத்திய அரசை பிரித்து மேய்ந்த ராகுல்..\nஅச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண் அஜித் பட வசனம் பேசி ஆளையே மயக்கும் வைரல் வீடியோ\nகொரோனாவால் அனுமதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்... மருத்துவமனை அறிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/m.p", "date_download": "2020-06-04T15:38:30Z", "digest": "sha1:6HOPNQQJYEA6Y5MRRD47TAZSQBO7LQE2", "length": 20358, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "m.p: Latest News, Photos, Videos on m.p | tamil.asianetnews.com", "raw_content": "\nஎம்.பி.க்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை..ஆளுநர் தலையிட வேண்டும்.. மு.க. ஸ்டாலின் அதிரடி குற்றச்சாட்டு\n“நாமக்கல் MP சின்ராஜை, அதிமுக MLA பாஸ்கர் தரக்குறைவாகப் பேசியும் அடிக்கவும் முயற்சித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாஸ்கரை அழைத்துக் கண்டிக்கும் தைரியம் @CMOTamilNadu-க்கு இல்லை என்பதால் அதனைத் தமிழக ஆளுநராவது செய்ய வேண்டும் ஒரு MP-க்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை ஒரு MP-க்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇக்கட்டான நேரத்திலும் பூட்டிக்கிடக்குது... எதுக்கு மதுரை ஐ.சி.எம்.ஆர். ஆய்வகம்.. அரசை விளாசும் மதுரை எம்.பி.\nமதுரையில் உள்ள ஐ.சி.எம்.ஆர். ஆய்வகத்தில் பி.சி.ஆர். கருவி உள்ளது, அந்த கருவியை இயக்கக்கூடிய தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர், ஆனாலும் கடந்த இரண்டு மாதமாக அந்த அறைகள் பூட்டியே உள்ளன. இதை விட ஐ.சி.எம்.ஆரின் அலட்சியத்தை வெளிக்காட்டக்கூடிய விஷயங்கள் ஏதாவது இருக்குமா இந்த ஆய்வகம் தமிழகத்தில் யானைக்கால் நோய் தொற்றுக்கு எதிராக நிறைய ஆய்வுகளையும் சோதனைகளையும் செய்த முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வகம். அதில் சிறந்த வல்லுநர்கள் உள்ளனர். ஆனால், கொரோனா குறித்த சோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் உள்ளது ஐ.சி.எம்.ஆர் தலைமை அலுவலகம் .\nகொரோனா உண்மை தகவல்களை மூடி மறைக்கிறார்... அமைச்சர் விஜயபாஸ்கர் மீது திமுக எம்.பி. பகிரங்க குற்றச்சாட்டு\nதமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. இதை பகிரங்க குற்றச்சாட்டாகவே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சொல்கிறேன். கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல்களை தெரிவித்தால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகிறார். ஆனால், என்னுடைய குற்றச்சாட்டை என்னால் நிரூபிக்க முடியும்.\n தனிமைபடுத்திக் கொண்ட காங்கிரஸ் எம்.பி.,கள்..\nதற்போது வசுந்தரா ராஜேவும், துஷ்யந்தும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.\nகொரோனா சாக்கில் வசூல் வேட்டைக்கு பிளான்போட்ட தென்னக ரயில்வே.. நாகரீகமா கழுவி ஊத்திய மதுரை எம்.பி..\nகொரோனா வைரஸ் பரவலாக்கத்தைத் தடுக்க பயணிகளுடன் ரயில் நிலையத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக நடைமேடை கட்டணத்தை ரூ.10 லிருந்து 50 ஆக உயர்த்தி சென்னை மற்றும் மதுரைக் கோட்ட மேலாளர்கள் நேற்றைய தினம் உத்தரவு பிறப்பித்துள்ளனர்\nரஜினியும்- ராமதாஸும் சேர்ந்து மிக பெரிய அவமானப்படப் போகிறார்கள்... திமுக எம்.பி., சொன்ன குட்டிக்கதை..\n2021ல் தமிழ்நாட்டில் ராமதாஸும், ரஜினிகாந்தும் மிக பெரிய அவமானமான தோல்வியை சந்திக்கப்போகிறார்கள் என தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.\nதி.மு.க. கூட்டணி எம்.பி.யை மிரள வைத்த மின்சாரத்துறை அமைச்சர்:\tகொதிக்கும் ஸ்டாலின், குழப்பும் கொங்கு.\nஒட்டு மொத்த தி.மு.க.வும் இப்போது ஒரு பெயரைக் கேட்டாலே செம்ம கடுப்பாகிறது. அது......சின்ராஜ் ஆமாங்க அவரேதான் தி.மு.க. கூட்டணியில் நாமக்கல் தொகுதியை வாங்கி, ஜெயித்தாரே அதே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் எம்.பி.தான்.\n’அட்வான்ஸ் வாங்கிய சில நடிகர்கள் ஜெயலலிதாவுக்கு பயந்து என் படங்களில் நடிக்க மறுத்தார்கள்’...திருநாவுக்கரசர் எம்.பி.\n’ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சில நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். அவருக்கும் எனக்கும் பிரச்சனை என்பதால் யாரும் நடிக்க வரவில்லை’ என்று தனது சினிமா கால ஃப்ளாஷ்பேக்கை நேற்று நடந்த ஆடியோ விழா நினைவுகூர்ந்தார் முன்னாள் கதாநாயகனும் இந்நாள் எம்.பியுமான திருநாவுக்கரசர்.\n'மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு 3 நாட்கள் விடுப்பு....அசட்டுத்தனமாய் நடந்துகொள்கிறார் ரவிக்குமார் எம்.பி என்கிறார் அ.மார்க்ஸ்...\nபார்ப்பனர்களால் பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவும், பத்திரிகைகளில் செய்தி வர வேண்டுமென்பதற்காவும் சத்தம்போட்டுச் சிரிக்கத் தக்க நிறைய குட்டிக்கரணங்களை அடிக்கிறார் ரவிக்குமார் எம்.பி’ என்கிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ்.\nஸ்கெட்ச் போட்டு அடிக்கும் திமுக...அணைக்கட்டுக்கு செந்தில் பாலாஜி... வேலூரில் குவியும் 80 எம்.எல்.ஏக்கள்..\nவேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பணிப் பொறுப்பாளர்களும், சட்டமன்ற வாரியான பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\n’இஸ்லாமியப் பெண் நெற்றியில் குங்குமம் வைப்பதா\n’மத நம்பிக்கைகளுக்கும் அணியும் ஆடைக்ளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் என்ன மாதிரியான ஆடைகள் அணியவேண்டும் என்று யாரும் எனக்கு ஆலோசனை சொல்லவேண்டிய அவசியமும் இல்லை’என்று தனத�� ட்விட்டர் பக்கத்தில் கொந்தளித்திருக்கிறார் முன்னாள் நடிகையும், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான நஸ்ரத் ஜஹான்.\nஅடுத்தடுத்து மரணிக்கும் திமுக விஐபிக்கள் முன்னாள் எம்.பி. சிவசுப்ரமணியன் காலமானார் \nவிழுப்புரம் திமுக எம்எல்ஏ ராதாமணி இன்று காலை மரணமடைந்த நிலையில், சற்று முன் திமுக முன்னர்ள் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசுப்ரமணியன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.\nஎம்.பி.,யிடம் சவால் விட்டு எம்.பி.,யான போலீஸ் இன்ஸ்பெக்டர்... சினிமாவை மிஞ்சும் அதிரடி நிஜம்..\nஎம்.பி.யிடம் சவால் விட்டு மக்களவை தேர்தலில் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஒருவர் எம்.பியாக வெற்றி பெற்று இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஅதிமுகவில் எம்.பி.சீட்டுக்கு 10 கோடி ரூபாய் பேரம் …. உண்மையைப் போட்டுடைத்த எக்ஸ் எம்எல்ஏ \nஅதிமுக சார்பில் எம்.பி. தேர்தலில் போட்டியிட 10 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், அதை தன்னால் தர முடியாததால் சீட் மறுக்கப்பட்டதாகவும் பாவானி சாகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ வி.கே.சி.சின்னுசாமி உண்மையைப் போட்டுடைத்த ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.\n கோவில் கல்வெட்டில் பெயர் பதிப்பு \nதேனி தொகுதி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளரும், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் பெயர் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே கோவில் கல்வெட்டில் தேனி தொகுதி எம்.பி.என்று பொறிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இ��்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஇஎம்ஐ அவகாசம்..வட்டியை தள்ளுபடி செய்தால் 2.10 லட்சம் கோடி இழப்பு.. உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் பதில்\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\nகட்டியாச்சி... கட்டியாச்சி... தூக்கி அடித்த மின்சார வாரியம்... வெள்ளைக்கொடி ஏந்திய பிரசன்னா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/richard", "date_download": "2020-06-04T14:39:13Z", "digest": "sha1:AWRAWQ2EDG6GQO4OM75CJ6QXSOYA4EFR", "length": 15938, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "richard: Latest News, Photos, Videos on richard | tamil.asianetnews.com", "raw_content": "\nதிரௌபதி படத்தில் லாபமே இல்லையா இயக்குனர் மோகன் சொன்ன உருக்கமான பதில்\nநாடக காதல், ஆவண கொலை, போலி பதிவு திருமணம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து சமீபத்தில், பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் 'திரௌபதி'. இந்த படத்தை இயக்குனர் மோகன் கிரௌட் பண்டிங் முறையில் இயக்கி இருந்தார்.\nமீண்டும் வெறியோடு கிளம்பும் இயக்குனர்.. இத்தனை கோடி வைத்து என்ன செய்யப்போகிறார்..\nமீண்டும் வெறியோடு கிளம்பும் இயக்குனர்.. இத்தனை கோடி வைத்து என்ன செய்யப்போகிறார்..\nஐபிஎல்லில் ஆட கூப்பிட மாட்டாங்களானு ஃபோனை கையில் வச்சுகிட்டே உட்கார்ந்திருக்கோம்.. ஆஸி., வீரர் ஓபன் டாக்\nஐபிஎல்லில் ஆட அழைப்பு வந்துவிடாதா என்ற எதிர்பார்ப்பில் ஃபோனை வைத்துக்கொண்டு காத்திருப்பதாக ஆஸ்திரேலிய வீரர் கேன் ரிச்சர்ட்ஸன் தெரிவித்துள்ளார்.\nஅடுத்த படத்தை அறிவித்த திரெளபதி இயக்குநர்... இப்படியொரு கதைகளமா..\nதிரெளபதிக்கு அடுத்து தான் இயக்கவுள்ள படத்தை பற்றிய முக்கியத் தகவலை அப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.\nஆர்சிபி வீரருக்கு கொரோனா டெஸ்ட்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், ஆர்சிபி அணி வீரருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nஇரண்டாவது நாள் வசூல் இத்தனை கோடியா\n'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தை தொடர்ந்து, இயக்குனர் மோகன் நடிகர் ரிஷி ரிச்சர்டை வை���்து இயக்கிய இருந்த திரைப்படம் 'திரௌபதி' . இந்த திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது பல்வேறு திரையரங்கங்களில் மிகவும் விமர்சையாக வெளியானது.\nவிமர்சனம்:- மண்ணு- பொண்ணுமேல கையை வைத்த நயவஞ்சகர்கள்... ’சரக்கு முறுக்கு’களின் உயிரை எடுக்கும் திரெளபதி..\nபோலி சாதி ஒழிப்பு, மாற்று சாதி இளைஞர்களால் ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் பாதிக்கபட்டுருப்பதை திரெளபதி திரைப்படம் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.\nசென்டிமென்டில் தாக்கும் 'திரெளபதி' இயக்குனர்.. கண்கலங்க வைக்கும் காட்சி வெளியீடு.. கண்கலங்க வைக்கும் காட்சி வெளியீடு..\nபழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன், கிரவுடு பண்ட் முறையில் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'திரெளபதி'. இந்தப்படத்தில் தல அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்துள்ளார்.\n திரெளபதி படத்தின் ஒரு காட்சியை யூடியூபில் வெளியிடும் இயக்குனர்\nபழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன், கிரவுடு பண்ட் முறையில் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'திரெளபதி'. இந்தப்படத்தில் தல அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்துள்ளார்.\nஒவ்வொரு காலக்கட்டத்திலும் கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய 3 பேட்ஸ்மேன்கள் இவங்கதான்.. இன்சமாம் உல் ஹக் அதிரடி\nஒவ்வொரு காலக்கட்டத்திலும் கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய முக்கியமான 3 பேட்ஸ்மேன்கள் யார் யார் என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.\nதிரெளபதி படத்தை தடை செய்யுங்கள்... திகைக்க விடும் திக., கி.வீரமணி..\nதிரெளபதி படத்திற்கு தடை கோரி தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.\nஎதிரணி வீரரை கேவலமா விமர்சித்த ஸ்டோய்னிஸ் மீது அதிரடி நடவடிக்கை\nபிக்பேஷ் லீக் தொடரில் எதிரணி வீரரை படுமோசமாக விமர்சித்ததற்காக மார்கஸ் ஸ்டோய்னிஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nநீங்க எடுத்தா சமூக படம்... நாங்க எடுத்தா சாதி படமா.. பா. ரஞ்சித்துக்கு எதிராக அஜித்தின் மச்சானை கம்பு சுற்றவிட்ட இயக்குநர்..\nசமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது திரெளபதி. எங்களுக்கு மண்ணு பொண்ணு ரெண்டும் முக்கியம் மீறி கைய வச்ச கைய வெட்டுவோம்.\nபா.ரஞ்சித் படங்களுக்கு பதிலடி கொடுக்கும் திரௌபதி ட்ரைலர்.. பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் மோகன் ஜி..\nபா.ரஞ்சித் படங்களுக்கு பதிலடி கொடுக்கும் திரௌபதி ட்ரைலர்.. பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் மோகன் ஜி..\nமண்ணு, பொண்ணு ரெண்டும் முக்கியம்... மீறி கைய வச்ச கைய வெட்டுவோம்... பரபரப்பை கிளப்பும் திரெளபதி..\nநாடகக் காதலை தோலுரித்துக் காட்டும் வகையில் திரெளபதி படத்தின் ட்ரெய்லர் வெளி வந்துள்ளதாக சில சமூகத்தினர் கொண்டாடி வருகின்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநடிகர் ரஜினிகாந்த் கடிதத்திற்கு தமிழில் பதிலளித்த மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.\nகொழு, கொழுன்னு இருந்த குஷ்புவா இது... ஓவர் ஸ்லிம் லுக்கில் மார்டன் உடையில் மனதை மயக்கும் கிளிக்ஸ்...\nமூன்றில் ஒரு நிறுவனம் மூடப்படும் அவலம்.. மீளமுடியாத நிலைக்கு சென்று விட்டதாக வேதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/viduthalai-viduthalai-viduthalai-petten/", "date_download": "2020-06-04T15:11:54Z", "digest": "sha1:IWKRQIHFYBGLTTQNRG6OALJSNXUI2XL2", "length": 3748, "nlines": 141, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Viduthalai Viduthalai Viduthalai Petten Lyrics - Tamil & English", "raw_content": "\nவிடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்\nவித விதமாய் பாவத்திலே ஜீவித்த நானே\nஇந்த நாளில் எந்தன் இயேசு ���ொந்த இரத்தத்தால்\nதந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை\n1. தடுக்கும் பாவத் தளைகளில் – விடுதலை\nகொடுக்கும் தீய பழக்கத்தில் – விடுதலை\nஎன்ன சந்தோஷம் இந்த – விடுதலை\nஎந்தன் இயேசு இலவசமாய் தந்த சந்தோஷம்\n2. எரிக்கும் கோபப் பிடியினில் – விடுதலை\nவிதைக்கும் தீய பொறாமையில் – விடுதலை\nஅன்பர் இயேசுவே தந்த விடுதலை\nஇன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே\n3. அடுக்காய் பேசும் பொய்யினில் – விடுதலை\nமிடுக்காய் வீசும் பெருமையில் – விடுதலை\nஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே\nதாழ்மை கொள்ள உண்மை பேச ஈந்தார் என்னிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/05/16130731/1357812/America-and-China-Fight-Severely.vpf", "date_download": "2020-06-04T14:15:18Z", "digest": "sha1:GLAPLXIXYS6OBXO6BK6IVWN2XJMEVXYM", "length": 12176, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சீனா, அமெரிக்கா இடையே நாளுக்கு நாள் அதிகரிக்கும் மோதல் - கானல் நீராகும் உலக பொருளாதார வளர்ச்சி...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசீனா, அமெரிக்கா இடையே நாளுக்கு நாள் அதிகரிக்கும் மோதல் - கானல் நீராகும் உலக பொருளாதார வளர்ச்சி...\nஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை, நம்ப முடியாத நிறுவனங்கள் பட்டியலில் சேர்க்க சீனா தயாராகி வருகிறது. இதனால் இருநாடுகளுக்கு இடையிலான மோதல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.\nகொரோனா தொற்று உலகம் முழுவதும் இயற்கையாக பரவவில்லை என்றும், அது சீனாவால் செயற்கையாக உருவாக்கப்பட்டு, உலகம் முழுவதும் பரப்பட்டதாக சீனா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இதில் சீனாவின் பங்கு உறுதியானால் கடும் விளைவுகளை அந்நாடு சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என அதிபர் டிரம்ப் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். அமெரிக்காவின் உளவு நிறுவனங்களும் இது தொடர்பான தங்களது விசாரணையை தொடங்கி உள்ள நிலையில், சீனாவின் Huawei நிறுவனத்துக்கு semiconductors ஏற்றுமதி செய்ய அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிபர் தடைவிதித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்க சீனா தயாராகி வருகிறது. சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களான ஆப்பிள், சிஸ்கொ, Qualcomm நிறவனங்களுக்கு நிபந்தனைகளை விதிப்பதுடன், விசாரணை ���டத்தவும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க நிறுவனமான போயிங் நிறுவனத்திடம் இருந்து விமானங்களை வாங்குவதை நிறுத்தவும் சீனா முடிவு செய்துள்ளது. இருதரப்பு இடையிலான இந்த பழிவாங்கும் நடவடிக்கைகளால், உலக பொருளாதார வளர்ச்சி சீரடையும் என்பது கேள்விக்குறியாகி வருவதாக கூறப்படுகிறது.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\nஇலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.\n\"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்\" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபோலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாயிட்டுக்கு கொரோனா தொற்று\nஜார்ஜ் பிளாயிட் கொல்லப்படுவதற்கு முன்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.\nகருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் - தொடரும் போராட்டம்\nஅமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட, ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு, வாஷிங்டன்னில் போராட்டம் நடைபெற்றது.\nகொரோனா பரிசோதனை செய்ய ரோபோக்கள் - டென்மார்க் பல்கலைகழகம் வடிவமைப்பு\nடென்மார்க்கில் உள்ள ஒரு பல்கலைகழகம் கொரோனா பரிசோதனை செய்யும் ரோபோக்களை வடிவமைத்துள்ளது.\nகருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் : காந்தி சிலை அவமதிப்பு - இந்தியாவிடம் மன்னிப்பு கோரிய அமெரிக்கா\nஅமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்திய தூதரகம் அருகே உள்ள மக���த்மா காந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி அவமதித்துள்ளனர்.\nஇந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை\nஇந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை\nஅணில்களுக்கான சாகச சவால் விளையாட்டு : நாசா விஞ்ஞானியின் ஊரடங்கு குறும்பு\nமுன்னாள் நாசா விஞ்ஞானி ஒருவர் தனது தொழில்நுட்ப அறிவை எல்லாம் பயன்படுத்தி அணிகளுக்காக ஒரு சவால் விளையாட்டை உருவாக்கியிருக்கிறார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/05/07223304/1327112/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2020-06-04T13:56:39Z", "digest": "sha1:JPZOEZEXOGQTSPZGHUQM4J7YXAK3DMQN", "length": 11232, "nlines": 95, "source_domain": "www.thanthitv.com", "title": "(07/05/2020) ஆயுத எழுத்து : நிதி நெருக்கடியில் திணறுகிறதா தமிழக அரசு..", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(07/05/2020) ஆயுத எழுத்து : நிதி நெருக்கடியில் திணறுகிறதா தமிழக அரசு..\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக// சித்தன்னன்,காவல்துறை(ஓய்வு)// புகழேந்தி, அதிமுக// சுமந்த் சி.ராமன், மருத்துவர்// மோகன்ராஜ், சாமானியர்\n(07/05/2020) ஆயுத எழுத்து : நிதி நெருக்கடியில் திணறுகிறதா தமிழக அரசு..\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக// சித்தன்னன்,காவல்துறை(ஓய்வு)// புகழேந்தி, அதிமுக// சுமந்த் சி.ராமன், மருத்துவர்// மோகன்ராஜ், சாமானியர்\n* 44 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக்\n* கிலோமீட்டர் கணக்கில் காத்திருந்த குடிமகன்கள்\n* எதிர்ப்புப் போராட்டத்தில் எதிர்கட்சிகள்\n* அண்டை மாந��லங்களை பின்பற்றியே திறப்பு\n* மது விலக்கே பிரதானம் என சொன்ன ஜெயக்குமார்\n* அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்திய அரசு\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\nஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........\nஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........\nஇலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.\n\"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்\" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை\nமும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.\n(03/06/2020) ஆயுத எழுத்து - வியாபாரமாகும் சிகிச்சை : தடுக்கத் தவறியதா அரசு...\nDr.ஜெயவர்தன்,அதிமுக // பேரா.கான்ஸ்டன்டைன் ,திமுக //Dr.ராஜா, இந்திய மருத்துவ சங்கம் // Dr.ரவீந்திரநாத், மருத்துவர்\n(02/06/2020) ஆயுத எழுத்து : கொரோனா களத்தில் அறிக்கை போர்\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அ.தி.மு.க, Dr.பூங்கோதை, தி.மு.க, யுவராஜ், த.மா.கா, நடிகை கஸ்தூரி, செயற்பாட்டாளர்\n(01/06/2020) ஆயுத எழுத்து - மின்சார சட்ட திருத்தம் : யாருக்கு ஷாக் \nசிறப்பு விருந்தினராக -வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // ஜி.சேகர், பொருளாதார நிபுணர்//சரவணன், தி.மு.க// கோவை சத்யன், அ.தி.மு.க\n(31/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா தளர்வு 1.0 : மக்கள் vs வைரஸ்...\n(31/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா தளர்வு 1.0 : மக்கள் vs வைரஸ்... சிறப்பு விருந்தினராக - குறளார் கோபிநாதன், அதிமுக // பொன்ராஜ், விஞ்ஞானி // சிவ ஜெயராஜ், திமுக // கே.டி.ராகவன், பாஜக // ராதாகிருஷ்ணன், சாமானியர்\n(30/05/2020) ஆயுத எழுத்து - முகமூடி வாழ்க்கை...மூச்சுத் திணறும் மக்கள்...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, தி.மு.க // கோவை செல்வராஜ், அ.தி.மு.க // தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு இ.பேரவை // பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // ஆசிர்வாதம் ஆச்சாரி, பா.ஜ.க\n(29/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா கோரதாண்டவம் : தடுக்க தவறியது யார்...\nசிறப்பு விருந்தினராக - கண்ணதாசன், தி.மு.க // Dr.குழந்தைசாமி, பொதுசுகாதார நிபுணர் // Dr.சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // கோவை சத்யன், அ.தி.மு.க\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/bharathiraja-seeman-meeting-with-prasad-studio.html", "date_download": "2020-06-04T13:12:04Z", "digest": "sha1:4LI2257YOQPXX7II4TGKL6OKXJ3AT2WY", "length": 8262, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டூடியோ இடம் மறுத்த விவகாரத்தால் பரபரப்பு", "raw_content": "\nதனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா நடிகை நிலாவுக்கு மிரட்டல் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - பட அதிபர் கேயார் வேண்டுகோள் - பட அதிபர் கேயார் வேண்டுகோள் அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழ��னுக்கு கொரோனா தொற்று வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம் கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nஇளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டூடியோ இடம் மறுத்த விவகாரத்தால் பரபரப்பு\nஇசைஞானி இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டூடியோவில் இடமளிக்காத விவகாரத்தில் பாரதிராஜா, பாக்கியராஜ், சீமான், ஆர்.கே. செல்வமணி உள்ளிட்டவர்கள் அதன் நிர்வாகிகளுடன்…\nஇளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டூடியோ இடம் மறுத்த விவகாரத்தால் பரபரப்பு\nஇசைஞானி இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டூடியோவில் இடமளிக்காத விவகாரத்தில் பாரதிராஜா, பாக்கியராஜ், சீமான், ஆர்.கே. செல்வமணி உள்ளிட்டவர்கள் அதன் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.\nசுமார் 25 ஆண்டுகளாக இந்த ஸ்டூடியோவில் இருக்கும் இடத்தை இசையமைப்பதற்காக இளையராஜா பயன்படுத்தி வருகிறார். இந��நிலையில், அவருக்கு இடமளிக்க அவர்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பில் பேச்சுவார்த்தையின் மூலம் சுமூக தீர்வுகாண வேண்டுமென்பதற்காக பிரசாத் ஸ்டூடியோவின் முன் பாரதிராஜா, பாக்கியராஜ், சீமான், ஆர்.கே. செல்வமணி உள்ளிட்டவர்கள் திரண்டனர். அவர்கள் அனைவரும் அதன் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். முன்னதாக அங்கு சீமானை உள்ளே அனுமதிப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது.\n'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - பட அதிபர் கேயார் வேண்டுகோள்\nசாலை விபத்தில் திரைப்பட இயக்குநர் பலி.\nகொரோனா சேவைக்கு சேமிப்பு 5 லட்சம் செலவழித்த சலூன் கடைக்காரர் மகள் படிப்புச் செலவை ஏற்றார் இயக்குநர் பார்த்திபன்\nமோகமுள் அபிஷேக்- திரையுலகில் 25 ஆண்டுகள்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/page/4/", "date_download": "2020-06-04T14:01:32Z", "digest": "sha1:UVOZM3ZCD5KG62YFZF3SCA55NQMZHZSB", "length": 23834, "nlines": 125, "source_domain": "arasumalar.com", "title": "Arasu Malar – Page 4 – arasumalardaily@gmail.com", "raw_content": "\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம்\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19\nகாவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட ஐஸ் அவுஸ், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் அபிராமபுரம் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு\nவிளாத்திகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைமேதை நல்லப்பசுவாமி அவர்களின் நினைவுத் தூணினை காணொளிக் காட்சி\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு...\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம்\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம் ...\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19 காலகட்டத்துக்குப் பிறகு திட்டங்களின் நிலைமை\nகாவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட ஐஸ் அவுஸ், சிந்தா���ிரிப்பேட்டை மற்றும் அபிராமபுரம் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு\nசென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட ஐஸ் அவுஸ், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் அபிராமபுரம்...\nவிளாத்திகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைமேதை நல்லப்பசுவாமி அவர்களின் நினைவுத் தூணினை காணொளிக் காட்சி\nஇன்று தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திகுளத்தில்...\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம்\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19\nகாவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட ஐஸ் அவுஸ், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் அபிராமபுரம்...\nமர அறுவை இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் மரணம்\nமர அறுவை இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் மரணம் சூலூர் போலீசார் விசாரணை கோவை.மே28_ கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள கலங்கல் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ்.( வயது 35 ) . சொந்தமாக மர அறுவை மில் நடத்தி வருகிறார்.இவரது மனைவி கல்பனா ( வயது 23 ).இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.காதல் திருமணம் செய்துள்ளனர்.கல்பனாதற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.கணவனும்,மனைவியும் தங்களுக்கு சொந்தமான மர அறுவை மில்லில் பணியாற்றுவது வழக்கம்.இன்றும் வழக்கம் போல் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் தர்மராஜ் வேறு ஒரு வேலைக்காக வெளியில் சென்றிருந்தார் அப்போது கல்பனா மர அறுவை இயந்திரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக கல்பனாவின் தலை மர இயந்திரத்தில் சிக்கி துண்டாகி சம்பவ இடத்துலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கல்பனாவின் அலறல் சத்தம்…\nHomeமர அறுவை இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் மரணம்Leave a comment\nகார்மாங்குடி ஊராட்சியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது\nகடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுக்கா கார்மாங்குடி ஊராட்சியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான கவிஞர் செல்லா ஆனந்தமாலை வழங்கினார்\nHomeகார்மாங்குடி ஊராட்சியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டதுLeave a comment\nகவுன்சிலர் நாகராஜ் மற்றும் உதயகுமாருக்கு இடையில் மோதல்,\nஓசூர் அந்திவாடியில் முன்னால் கவுன்சிலர் நாகராஜ் மற்றும் உதயகுமாருக்கு இடையில் மோதல், நாகராஜை 6 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து அரிவாளல் வெட்டியத்தில் நகராஜுக்கு கழுத்து மற்றும் கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, முடியாத நிலையில் மேல்சிகிச்சைக்காக பெங்களூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்,இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை.\nHomeகவுன்சிலர் நாகராஜ் மற்றும் உதயகுமாருக்கு இடையில் மோதல்Leave a comment\nமாஞ்சா நூல் விவகாரத்தில் 80 பேர் கைது\nசென்னையில் இந்த ஆண்டு மட்டும் மாஞ்சா நூல் விவகாரத்தில் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் வெட்டி வேர் வைத்து தயார் செய்யப்பட்ட முககவசங்களை காவலர்களுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாஞ்சா நூல் வைத்து பட்டம் விடுவது தொடர்பாக இந்த ஆண்டு 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.இந்த ஆண்டு தான் அதிகமாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தேவைப்பட்டால் குண்டர் சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். .ஊரடங்கு காலத்தில் சென்னையின் பல பகுதிகளிலும் பட்டம் விடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனை தடுக்கும் பொருட்டாக காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த…\nHomeமாஞ்சா நூல் விவகாரத்தில் 80 பேர் கைதுLeave a comment\nகவுன்சிலர் ராஜேஸ்வரி திருமூர்த்தி நிதியில் தார் ரோடு அமைக்கும் பணிக்கு பூமி பூஜை\nபூமி பூஜை பல்லடம்.மே.28 பல்லடம் தாலுக்கா மாணிக்காபுரம் ஊராட்சி மாணிக்காபுரம் 3 வார்டு ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ்வரி திருமூர்த்தி நிதியில் தார் ரோடு அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் கொங்கு ராஜேந்திரன், பல்லடம் ஒன்றிய சேர்மன் தேன்மொழி மற்றும் ஊராட்சி தலைவர் நந்தினி சண்முகம், துணைத் தலைவர் குமாரசாமி, பல்லடம் தி.மு.க.ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வார்டு உறுப்பினர்கள் ஊர்���ழி தோட்டம் மூர்த்தி, சுப்பிரமணியம், எம்.எல். டி.முன்னாள் சேர்மன் பாலசுப்பிரமணியம், அம்மாபாளையம் குமார், மற்றும் ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.\nHomeகவுன்சிலர் ராஜேஸ்வரி திருமூர்த்தி நிதியில் தார் ரோடு அமைக்கும் பணிக்கு பூமி பூஜைLeave a comment\nசூலூர் மாணவரணி சார்பாக நிவாரண நிதி\nசூலூர் மாணவரணி சார்பாக நிவாரண நிதி பொருட்கள் சூலூர். மே.26- உலகமெங்கும் கொரானா வைரஸ் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனை முன்னிட்டு தமிழகமெங்கும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அ.தி.மு.க.வினர் நிவாரண நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சூலூர் மாணவரணி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் சூலூர் பேரூராட்சி 14வது வார்டு அம்மா பேரவை செயலாளராக இருந்து வந்தவர் எஸ்.பி.ஆறுமுகம். இவரது மகன் சிரஞ்சீவி. பாரம்பரிய மிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்தவரான சிரஞ்சீவி கடந்த 14 வருடங்களாக அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளை திறம்பட செயலாற்றி வருபவர். அதுமட்டுமின்றி இவர் மாநில அளவில் மிஸ்டர் தமிழ்நாடு (பாடிபில்டர்) பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சூலூர்…\nHomeசூலூர் மாணவரணி சார்பாக நிவாரண நிதிLeave a comment\nகொரோனா பாதித்த பகுதி மக்களுக்கு கடலூர் வடக்குமாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நலத்திட்ட உதவி\nகடலூர் மாவட்டம்நல்லூர் ஒன்றியத்தில் வடக்கு பகுதி மாவட்ட கழக செயலாளர் தலைமையில் மாநில மருத்துவர் அணி செயலாளர் அவர்களும் ஒன்றிய செயலாளர் அவர்களும் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு கொரோனா பாதித்த பகுதி மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள்மற்றும் கப சுப குடிநீர் வழங்கினார்கள்,\nHomeகொரோனா பாதித்த பகுதி மக்களுக்கு கடலூர் மாவட்டம்நல்லூர் ஒன்றியம் சார்பில் நலத்திட்ட உதவிLeave a comment\nமளிகை கடையில் பூட்டை உடைத்து திருடிய நபர்,\nசென்னை வியாசர்பாடியில் மளிகை கடையில் பூட்டை உடைத்து C.C.T.V. மூலம் 3பேர் கும்பல் கைது செய்தனர் காவல்துறையினர் சென்னை வியாசர்பாடி பகுதியில் நியூமாக்சின் ரோடு இருக்கும் 23.10.2019 அன்று மளிகை கடையின் பூட்டையை உடைத்து நகையை கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்ப்படித்தியுள்ளது பிறகு அங்குள்ள c c t v காணோலி ஆய்வு செய்ததில் மூலம் திருடிய வீடியோ தெரியவந்ததையடுத்து p. 3வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் அருணாதேவி வயது 42 கணவர் செல்வம் மளிகை வியாபரம் செய்து கடையை பூட்டி விட்டு மேல் மாடியில் இருக்கும் வீட்டியில் தூங்கிட்டு இருக்கும் போது சுமார் அதிகாலையில் 12.30.a.m.அக்கம் பக்கம் இருப்பவர்கள் மளிகை கடை பூட்டு உடைந்து இருக்கிறது என்று கூறுகையில் p.3 வியாசர்படி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து காவல்துறை அதிகாரிகள் விசாரனை…\nHomeமளிகை கடையில் பூட்டை உடைத்து திருடிய நபர்Leave a comment\nஜமீன்தார் டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் இறைவனடி சேர்ந்தார்\nபொதிகை தென்றல் தவழும் நெல்லை மண்ணின் பெருமையை பறைசாற்றிய தமிழகத்தின் கடைசி ராஜா சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் 31-வது பட்டம் பெற்ற ஜமீன்தார் டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மனவருத்தம் அளிக்கிறது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.\nHomeஜமீன்தார் டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் இறைவனடி சேர்ந்தார்Leave a comment\nசென்னை தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மாண்புமிகு துணை முதலமைச்சர்\nசென்னை தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மாண்புமிகு துணை முதலமைச்சர் @OfficeOfOPS அவர்களை சந்தித்து நலம் விசாரித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்வர்\nHomeசென்னை தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மாண்புமிகு துணை முதலமைச்சர்Leave a comment\nமஸ்தான் பிரியாணி 9566131040 ஆதம்பாக்கம் டோர் டெலிவரி செய்யப்படும்\nஅக் ஷயா ஹோட்டல் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவு FREE HOME DELIVERY\nகாவல் துறையின் முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/competitors-who-put-the-facts-on-the-task-bigg-boss-today/c77058-w2931-cid313360-s11178.htm", "date_download": "2020-06-04T14:57:30Z", "digest": "sha1:FCIMMIBHZVX5X56TMP3JG77Z4LEMF3LE", "length": 3043, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "'டாஸ்க்'கில் உண்மைகளை போட்டுடைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று", "raw_content": "\n'டாஸ்க்'கில் உண்மைகளை போட்டுடைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nவிளையாட்டு என்கிற போர்வையில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொள்கின்றனர். இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவில் மீராவை, மதுமிதா விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெறுள்ளன.\nபிக் பாஸ் சீசன் 3ல் இந்த வாரம் கிராம வாசிகள் போன்று நடிக்க வேண்டும் என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த டாஸ்கில் சமையல் அறை ஒரு கிராமத்தின் கட்டுப்பாட்டில், கழிவறை மற்றோரு கிராமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.\nஒரு கிராமத்தை சேர்ந்தவற்றை பயன்படுத்த வேண்டும் என்றால் மற்றோரு கிராம வாசிகள் ஏதேனும் டாஸ்க் செய்ய வேண்டும் என்னும் நிபந்தனையும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த டாஸ்கை விளையாடும் போட்டியாளர்கள் விளையாட்டு என்கிற போர்வையில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொள்கின்றனர். இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவில் மீராவை, மதுமிதா விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெறுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/06/blog-post_99.html", "date_download": "2020-06-04T14:22:24Z", "digest": "sha1:4I3RE64SKIURKLWKDNA57WLLCO52NAAX", "length": 3336, "nlines": 44, "source_domain": "www.maddunews.com", "title": "பொது மக்களுக்கான இலவச சட்ட ஆலோசனை செயலமர்வு.", "raw_content": "\nHomeபொது மக்களுக்கான இலவச சட்ட ஆலோசனை செயலமர்வு.பொது மக்களுக்கான இலவச சட்ட ஆலோசனை செயலமர்வு.\nபொது மக்களுக்கான இலவச சட்ட ஆலோசனை செயலமர்வு.\nபொது மக்களுக்கான இலவச சட்ட ஆலோசனை வழங்கும் செயலமர்வு மட்/பட்/மண்டூர் 14சக்தி வித்தியாலயத்தில் இன்று(10)பிற்பகல் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பொது மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் சம்பந்தமாக சட்டக் கல்லூரி மாணவர்களால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி. சாந்தினி நிமலக்குரு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்திஜீவிகள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nபொது மக்களுக்கான இலவச சட்ட ஆலோசனை செயலமர்வு.\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஇந்த அரசு சட்டத்தை நியாமாக நடைமுறைப்படுத்தவில்லை - சாணக்கியன் காட்டம்.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஇந்த அரசு சட்டத்தை நியாமாக நடைமுறைப்படுத்தவில்லை - சாணக்கியன் காட்டம்.\nஇலஞ்சம் வாங���கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/01/blog-post_8.html", "date_download": "2020-06-04T15:03:03Z", "digest": "sha1:VQZ64JD37NO4RZ47KGP27CJQJYCMAJ7Z", "length": 19208, "nlines": 243, "source_domain": "www.ttamil.com", "title": "பெண்கள் அபிஷேகம், பூஜை செய்யும் ஆலயம் ~ Theebam.com", "raw_content": "\nபெண்கள் அபிஷேகம், பூஜை செய்யும் ஆலயம்\nதமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் சுமார் அரை நூற்றாண்டாக பெண்களை கருவறைக்குள் அனுமதிப்பது மட்டுமின்றி, அவர்களையே அபிஷேகம், பூஜை செய்யவும் வைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பெண்கள் மாதவிடாய்க் காலத்திலும் அந்தக் கோயிலுக்குள் சர்வ சுதந்திரத்துடன் வரலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nமாதவிடாய் என்பதை இந்த ஆன்மிக இயக்கத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார் \"இயற்கையான ஒன்றாகவும், எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒன்றாக பார்க்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். எல்லாப் பெண்களும் எல்லா நாள்களிலும் கருவறைக்கு சென்று வழிபாடு செய்யலாம் என்று வரவேற்கிறார். அப்படி பெண்கள் இந்தக் கோயிலின் கருவறைக்கு சென்று குங்கும அர்ச்சனை, பாலாபிஷேகம் ஆகியவை செய்கின்றனர். மாதவிடாய் இங்கு தீட்டாக பார்க்கப்படுவதில்லை\" என்றார்.\n\"உலகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், 56 சக்தி பீடங்கள் ஆகியவை உள்ளன. வழிபாடும் தமிழ் மந்திரங்களை ஓதி நடக்கிறது. மேல் மருவத்தூரில் உள்ள சித்தர் பீடத்தில் சாதி, மத, பாலின வேறுபாடு இல்லாமல் எல்லோரும் கருவறை வரை சென்று வழிபாடு செய்கிறார்கள்\" என்கிறார் ரவிச்சந்திரன்.\nகுழந்தை பிறப்போடு தொடர்புடைய மாதவிடாய் ரத்தத்தின் அடையாளமாகவே குங்குமம் அணியும் வழக்கம் உண்டானது.\n30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆதிபராசக்தி மன்றத்தின் பக்தையாக இருக்கும், தென்காசியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியை மீனாகுமாரி கனகராஜ் இது குறித்து பிபிசி தமிழிடம் பேசும்போது, \"முதல் முதலாக இந்தக் கோயிலின் கருவறைக்குள் சென்றபோது பெரிய ஆச்சரியமாக இருந்தது. மிகப்பெரிய சுதந்திரத்தை அனுபவித்தோம். அதுமுதல் இந்தக் கோயிலுக்கு வருவதை தாய்வீட்டுக்கு வருதைப் போலவே உணர்கிறோம்.\"\n\"இங்கே, பாலின வேறுபாடு மட்டுமில்லாமல் வேறு எந்த பாகுபாடும் இ��்லை. தென்காசியில் உள்ள சலவைத் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளிகள் ஆகியோரும் பேராசியர்களும் ஒரே மன்றத்தில் இருந்தனர். இங்கே வரும்போது அனைவரும் சக்தி என்றே அழைக்கப்படுகின்றனர். சாதி வேறுபாடு இல்லாமல் அவர்களும் கருவறைக்குள் வழிபாடு செய்கின்றனர்\" என்றார்.\nஇந்தக் கோயிலுக்கும் பெண்கள் இருமுடி கட்டி யாத்திரை வருகிறார்கள். இது ஆன்மிகத்தின் மூலம் கிடைத்த \"சுகமான சுதந்திரம்\" என்கிறார் பேராசிரியர் மீனாகுமாரி.\nமாதவிடாய் குறித்த மரபான பார்வை எப்படி இருந்தது என்று எழுத்தாளரும், விமர்சகருமான இரா.முருகவேள் கூறும்போது . \"மாதவிடாய் என்பது பழங்குடி சமூகங்களில் குழந்தை பிறப்பு தொடர்பானதாக, அதன் மூலம் வளத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது.\" என்கிறார்.\n\"எனவேதான் குழந்தை பிறப்போடு தொடர்புடைய மாதவிடாய் ரத்தத்தின் அடையாளமாகவே குங்குமம் அணியும் வழக்கம் உண்டானது. இந்த ஏதாவது ஒரு மரபில் இருந்து இந்த வழிபாட்டு முறையை பங்காரு அடிகளார் எடுத்திருக்கலாம். என்கிறார் முருகவேள்.\nஇந்த ஆதிபராசக்தி வழிபாட்டு முறைக்கு இந்திய தத்துவ மரபில் ஏதேனும் தொடர்ச்சி உண்டா என்று கேட்டபோது சென்னை பச்சையப்பன் கல்லூரி தத்துவத்துறை பேராசிரியர் ரேவதி, \"பெண் தெய்வங்களை வழிபடுவது என்பதே, பெண் தொடர்பான மாதவிடாயை தீட்டாகப் பார்க்காத பார்வையின் அடையாளம்தான்.\nபெண் தெய்வங்களின் சிலைகள் கால்களை அகற்றி முழங்காலிட்ட நிலையில் ஆளுமையோடு அமர்வதாகவே அமைந்துள்ளன. சில மரபுகள் மாதவிடாயை பக்தியோடும், சில மரபுகள் அச்சத்தோடும் அணுகின. பிற்காலத்தில் பிராமணிய, வைதீகப் பார்வையின் வளர்ச்சியிலேயே மாதவிடாய் அசுத்தம் என்ற பார்வை உருவானது\" என்றார்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 22\nதினம் ஒரு மு���்டை சாப்பிடுபவர்களா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 21\nபெண்கள் அபிஷேகம், பூஜை செய்யும் ஆலயம்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 20\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள...\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [சிவகாசி] போலாகுமா\nபெற்றோர்கள் பார்க்க ...ஒரு குறும்படம்\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 19\nஇந்திய செல்வந்தர் - ஆடம்பரத் திருமணம்\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா\nதமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 18\nரஜனிகாந் - ஒரு பார்வை\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம் [09.05.2020]\nமாலைக் காற்று மெதுவாய் வீச\n\" மாலைக் காற்று மெதுவாய் வீச மார்பு நிறைய அன்பு ஏந்தி மாண்ட வாழ்வை திருப்பி தர மாற்றம் ஒன்றை நட்பில் காட்டியவளே \nபண்டைய தமிழரின் சமயம்-[பகுதி 02]\n[சீரழியும் சமுதாயம்] இது வரை நாம் அலசியத்தில் இருந்து பரவலாக நாம் அறிவது , இந்த நவீன சமூகம் ஒரு கூர்மையான வீழ்ச்சியில் இருப்பது ...\nஇன்னும் 100 வருடத்தில் ஒரு குடும்பம் என்ன பேசுவார்கள்\n⚡ வருஷம் 2120⚡ நிலத்தை ஒன்றிய , இந்து சமுத்திரக் கடல் பரப்பின்மேல் அமைந்துள்ள ஒரு 200 மாடிக் கட்டிடத்தின் உச்சியில் மூன்று அறை...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 04\n[The religion of the ancient Tamils] : கி .பி 600 ஆண்டுகளுக்கு பின்…. சிவ வணக்கம் ஆரியருக்கு முற்பட்ட இந்தியாவிலேயே தோன்றிய...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 03:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/ivan-than-uthaman-nagarathey-lyric-video-released-with-mahat-and-yashika-romantic-scene-q6k2qu?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-06-04T14:33:10Z", "digest": "sha1:FZ5MRPQBM4DJSIML2JOG6WORHSZ3EY52", "length": 11694, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மகத்திற்கு முத்த மழை பொழியும் யாஷிகா ஆனந்த்... பிராச்சி இந்த வீடியோவை பார்த்தால் என்ன ஆகும்...! | Ivan Than Uthaman Nagarathey Lyric Video Released With Mahat and Yashika Romantic Scene", "raw_content": "\nமகத்திற்கு முத்த மழை பொழியும் யாஷிகா ஆனந்த்... பிராச்சி இந்த வீடியோவை ப���ர்த்தால் என்ன ஆகும்...\nகாதலர்களிடையேயான நெருக்கத்தை காட்டும் இந்த பாடலில், யாஷிகா - மகத்திற்கும், மகத் - யாஷிகாவிற்கும் மாறி, மாறி முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த் சக போட்டியாளரான மகத் மீது காதல் வயப்பட்டார். பிக்பாஸ் வீட்டிற்குள் இருவரும் போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சம் கிடையாது. இந்நிலையில் தனக்கு வெளியே காதலி இருப்பதாக மகத் கூற, இருவரும் நண்பர்களாக பழகுவோம் என காதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.\nபிக்பாஸ் வீட்டிற்குள் அளவுக்கு அதிகமாக கோபப்பட்டு கெட்ட பெயர் வாங்கிய மகத், ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் மகத், யாஷிகா இடையே எவ்வித தொடர்பும் இல்லை. சமீபத்தில் காதலி பிராச்சியை திருமணம் செய்து கொண்டார் மகத்.\nஇந்நிலையில் மகத்தும், யாஷிகாவும் இருவரும் இணைந்து இவன் தான் உத்தமன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இரட்டை இயக்குநர்களான மகேஷ், வெங்கடேஷ் இயக்கி வருகின்றனர். முனீஸ்காந்த், மா.க.பா. ஆனந்த், மனோ பாலா, சாரா வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பரத்ன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.\nஇதையும் படிங்க: ஓடிப்போன கணவர்... உறவுக்கார வாலிபர் உடன் குடித்தனம்... தூக்கில் தொங்கிய துணை நடிகையின் பகீர் வாழ்க்கை\nஹாரர் த்ரில்லர் ஜானரைக் கொண்ட இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் தயாராகிறது. சமீபத்தில் மகத் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இவன் தான் உத்தமன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செம்ம வைரலானது. இதனிடையே இந்த படத்தில் இருந்து நகராதே பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.\nஇதையும் படிங்க: சாமியாரிடமிருந்து எஸ்கேப் ஆன நயன்தாரா... எவ்வளவு மிரட்டியும் மசியவே இல்லையாமே..\nஇயக்குநர் விக்னேஷ் சிவனின் பாடலை அனிருத் பாடி அசத்தியுள்ளார். லிரிக் வீடியோவுடன் மகத், யாஷிகா ஆனந்த் குளோஸ் ரொமான்ஸ் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. காதலர்களிடையேயான நெருக்கத்தை காட்டும் இந்த பாடலில், யாஷிகா - மகத்திற்கும், மகத் - யாஷிகாவிற்கும் மாறி, மாறி முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.\nகொரோனா லாக் டவுன்... எப்படி இருந்த அ���்சலி இப்படி ஆகிட்டாங்களே...\nநடிகை எமி ஜாக்சன் பிரமாண்ட வீட்டில் ஒவ்வொன்றிலும் கலை நயம்\nரசிகர்கள் கனவில் மண்ணை போட்ட சிம்ரன் அவரே வெளியிட்ட ஷாக்கிங் தகவல்\nமணிரத்னம் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோ கேலரி 80களில் இருந்து 2020 வரை லவ் ஸ்பெஷல்...\nஅரை நிர்வாண போட்டோ வெளியிட்ட கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மனைவி ஹாசின் அத்து மீறும் கவர்ச்சி அட்டகாச கிளிக்ஸ்\nஜெயம் ரவியின் குடும்பங்கள் மற்றும் சக நடிகர்களுடன் எடுத்த புகைப்படங்களை பார்க்கவேண்டுமா உள்ளே பாருங்க\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nபெரம்பலூர்: அமமுக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.\nபாஜக வீசிய பந்து... திமுக வில் விழப்போகும் அடுத்த விக்கெட் பிகே.. கலக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுதல்வரின் உத்தரவை மதிக்காத சேலம் மேக்னசைட் நிறுவனம்.. வெளிமாவட்ட தொழிலாளர்களை பழிவாங்குவதாக புகார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/the-state-of-gujarat-has-not-governed-by-the-bjp-for-22", "date_download": "2020-06-04T15:30:12Z", "digest": "sha1:5CITAPBVVU7OJITTIYIGH7LVTZQBE2DR", "length": 10574, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கல்வித்தரம் இப்படி இருந்தால்?, “புதிய இந்தியா” எப்படி உருவாகும்? - ப��ரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி", "raw_content": "\n, “புதிய இந்தியா” எப்படி உருவாகும் - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி\nகுஜராத் மாநிலத்தை 22 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி செய்தும் அங்கு கல்வித்தரம் முன்னேறவில்லை. கல்விக்கு குறைவாகவே அரசு செலவுசெய்யப்படுகிறது, இப்படி இருந்தால் புதிய இந்தியா கனவு நனவாகுமா என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.\nகுஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக இம்மாதம் 9 மற்றும் 14ந்தேதிகளில் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதா தலைவர்களும், பிரதமர் மோடியும் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதேசமயம், காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியும், தீவிரசுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.\nஇந்நிலையில், குஜராத் மாநிலத்தை கடந்த 22 ஆண்டுகளாக ஆட்சி செய்த பா.ஜனதா அரசில் மாநிலத்தின் கல்வித்தரம் நாட்டில் 26-வது இடத்தி்ல் இருக்கிறது எனக் கூறி ராகுல் காந்தி டுவிட்ரில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது-\nநாட்டிலேயே குஜராத் மாநிலம் கல்வியின் தரத்தில் 26-வது இடத்தில் இருக்கிறது. மாநிலத்தின் கல்விக்கு அரசு செலவு செய்தும் ஏன் பின்தங்குகிறது. இந்த மாநிலத்தின் இளைஞர்கள் என் தவறு செய்தார்கள் என்று குறைவாக மாநில அரசு கல்விக்கு செலவிடுகிறது.\nஅரசுப் பள்ளிகளில் கூட கல்வி என்பது வியாபாரமாகிவிட்டது. தனியார் பள்ளிக்கூடங்களும், கல்வி நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தி மாணவர்களுக்கு கல்வி என்பதை கடினமாக்கிவிட்டார்கள். இந்த வழியில் சென்றால், உங்களின் புதிய இந்தியா கனவு எப்படி நனவாகும் மோடி. இதுதான் உங்கள் ஆட்சியின் லட்சனமா\n'காக்க காக்க' பார்ட் 2 படத்திற்கு ஓகே சொன்ன ஜோதிகா சூர்யாவும் தயார் ஆனால் இது ஒன்னு தான் பிரச்சனை\nஇஎம்ஐ அவகாசம்..வட்டியை தள்ளுபடி செய்தால் 2.10 லட்சம் கோடி இழப்பு.. உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் பதில்\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\nகட்டியாச்சி... கட்டியாச்சி... தூக்கி அடித்த மின்சார வாரியம்... வெள்ளைக்கொடி ஏந்திய பிரசன்னா...\nராகுல்காந்தி தொகுதிக்குள் நடந்த யானைக் கொலை. வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன் வாய்���ிறக்காமல் மனவும் காப்பது ஏன்\nகர்ப்பிணி யானைக்கு வெடி மருந்து வைத்த கொடூரம் கொரோனாவே கோத்து விட்டு கொந்தளித்த விஜயகாந்த்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஇஎம்ஐ அவகாசம்..வட்டியை தள்ளுபடி செய்தால் 2.10 லட்சம் கோடி இழப்பு.. உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் பதில்\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\nகட்டியாச்சி... கட்டியாச்சி... தூக்கி அடித்த மின்சார வாரியம்... வெள்ளைக்கொடி ஏந்திய பிரசன்னா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/03/blog-post_28.html", "date_download": "2020-06-04T15:05:14Z", "digest": "sha1:PZG44APZQ2QIYYI4GFPY4F3HGZPRKSAF", "length": 13380, "nlines": 193, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "රාගම හදිසි ප්‍රතිකාර ඒකකය සවස්වරුවේ වසා තබලා.", "raw_content": "\nசீதனம் என்ற தமிழ் சொல்லுக்கு கொடை, அன்பளிப்பு என்ற பொருள்படும். நமது மரபில் திருமணம் முடிக்கவிருக்கும் பெண்ணுக்கு பெண் தரப்பார் வழங்கும் கொடையை சீதனம் என்பர். சீதனம் என்ற சொல்லுக்கு கூகுள் மொழி பெயர்ப்பில் அறபியில் மஹர் என்றே உள்ளது. மஹர் என்றாலும் கொடை என்பதே அதன் அர்த்தம். இஸ்லாமிய மார்க்க முறைப்படி மஹர் என்பது மணவாளன் மணப்பெண்ணுக்கு ஏதும�� கொடுப்பதை மஹர் எனப்படும். ஆனால் குர்ஆன் மணவாளன் மணப்பெண்ணுக்கு கொடுப்பதை மஹர் என அழைக்காமல் சதக்கா என்றே அழைக்கிறது.\nசதுகாத் என்றாலும் கொடை, சீதனம் என்றே பொருள்படும். ஆக, சீதனம் என்றால் ஆண் மணப்பெண்ணுக்கு கொடுப்பதும் சீதனம், பெண் தரப்பார் மணப்பெண்ணுக்கு கொடுப்பதும் சீதனம் என பொருள் படும். திருமணம் ஒன்றுக்கு மணவாளன் ஏதாவது ஒன்றை அவனது வசதிக்கேற்ப மஹராக, சீதனமாக மணப்பெண்ணுக்கு கொடுப்பது கட்டாயம். அது இன்றி திருமணம் நிறைவேறாது. அதே போல் மணப்பெண் வீட்டார் தமது வசதிக்கேற்ப அந்த பெண்ணுக்கு ஏதும் வழங்கினால் அதுவும் சீதனம் எனப்படும். இந்த வகை சீதனமும் ஹறாமானதல்ல. மாறாக நபியவர்கள் தமது மகளுக்கு தமக்கிருந்த வசதிக்கேற்ப சில பாத்திரங்கள…\nஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்\nஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம்\nரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன\nஅம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம்.\nஅவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது\nஅவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது\nஎந்த வர்த்தக அமைச்சினால் வந்தது\nஇன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது\nஅவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா\nசம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது\nஇவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது\nஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தினால் பெரும்ப…\nமாணவியா்கள் முஸ்லீம் பாடசாலை பா்தா தலைக்கவசம் 600 ருபா\nகல்வியமைசச்சா் அகிலவிராஜ் காரியவசம் அவா்களின் தலைமையில் சீருடைக்கு பதிலாக பரிசுக் கூப்பன்களை வழங்கி அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக ,நாட்டில் உள்ள 98 வலயக் கல்விப்பணிப்பாளா்கள், மற்றும் மாகாண கல்விப்பணிப்பளா்களுக்கும் அறிவுறும்தும் கூட்டம் இன்று(27) கல்வியமைச்சில் நடைபெற்றது.\nஇந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சா் ராதா கிருஸ்னன் மற்றும் கல்வியமைச்சின் செயலாளா்கள் பணிப்பாளா்களும் கலந்து கொண்டு மேற்படி திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் விளக்கங்களை ஊடகங்களுக்கும் அதிகதரிகளுக்கும் தெரிவித்தனா்.\nவலயக் கல்விப்பணிப்பாளா்களால் வழங்கப்படும் தரவுகளுக்கு ஏற்ப பாடசாலை சீருடை துணி அளவுக்கு உரிய கூப்பன்கள் கல்வி அமைச்சினால் வழங்கப்படும் அதன் படி உரிய வலயத்துக்கு கூப்பன்களை கொண்டு செல்லும் திகதி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவுறுத்ப்பட்டது.\nடிசம்பா் 1ஆம் திகதி சகல பாடசாலை அதிபா்களுக்கு இந்தக் கூப்பணை வழங்கி பாடசாலை வகுப்பாசிரியா்கள் ஊடகாச் சென்று மாணவா்கள் பெற்றோா்களுக்குச் சென்றடையும். தமது பிரதேசத்தில் வலயக் கல்விப் பணிப்பாளாினால் பதிவு செய்யப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/08032905/Near-Thiruvallur-Before-the-Task-Shop-For-a-distance.vpf", "date_download": "2020-06-04T13:52:21Z", "digest": "sha1:KBMWSAYNEMTVEO3QFCWLM2HD73QXEFOC", "length": 22629, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Thiruvallur, Before the Task Shop For a distance of 3 km Wine lovers are arrayed || திருவள்ளூர் அருகே, டாஸ்மாக் கடை முன்பு 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு அணிவகுத்த மதுபிரியர்கள் - கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்திய போலீசார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவள்ளூர் அருகே, டாஸ்மாக் கடை முன்பு 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு அணிவகுத்த மதுபிரியர்கள் - கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்திய போலீசார் + \"||\" + Near Thiruvallur, Before the Task Shop For a distance of 3 km Wine lovers are arrayed\nதிருவள்ளூர் அருகே, டாஸ்மாக் கடை முன்பு 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு அணிவகுத்த மதுபிரியர்கள் - கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்திய போலீசார்\nதிருவள்ளூர் அருகே அருகே கடம்பத்தூர், மப்பேடு ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடைக்கு முன்பு திரண்ட மதுபிரியர்கள் 3 கிலோ மீட்டர் தொலைவு வரை அணிவகுத்து நின்றனர். முண்டி யடித்து சென்றதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.\nமத்திய, மாநில அரசுகள் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்தும் விதமாக கடைகளை ஒவ்வொன்றாக திறக்க அரசு அனுமதி வழங்கி வருகிறது.\nஅதன் தொடர்ச்சியாக நேற்று முதல், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என உத்தரவிடப்பட்டு இருந்தது.\nஇதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று இல்லாத பகுதிகளில் உள்ள 40 டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை முன்பு கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது.\nஇந்நிலையில் நேற்று காலை 8 மணியிலிருந்து மது வாங்குவதற்காக கடம்பத்தூர், ஸ்ரீதேவிகுப்பம், அகரம், எம்.ஜி.ஆர் நகர், ஏகாட்டூர், திருப்பாச்சூர், பிரயாங்குப்பம், விடையூர், சிற்றம்பாக்கம், புதுமாவிலங்கை, சத்தரை, பேரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.\nஇதைகண்டு திகைப்படைந்த போலீசார் டாஸ்மாக் கடையில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்பாக தடுப்புகளை அமைத்து குடிமகன்களை சாலையோரமாக சமூக இடைவெளியுடன் அமரவைத்தனர்.\nபின்னர் மதுபிரியர்களுக்கு டோக்கன் கொடுத்து முறையாக செல்ல அறிவுறுத்தினார்கள். மேலும், நேரம் செல்லச்செல்ல மது பிரியர்கள் கூட்டம் அதிகரித்தது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடம்பத்தூரில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பிரயாங்குப்பம் கிராமம் வரை சாலையோரம் குவிந்தனர்.\nஅவர்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தும், தலையில் துணியைச் சுற்றிக் கொண்டும் மதுவாங்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.\nநேரம் செல்லச் செல்ல அவர்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு ஒருவர் மீது ஒருவர் முண்டியடித்த படி நின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த டோக் கன் உள்ளவர்களை மட்டுமே கடைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் டோக்கன் இல்லாமல் வந்தவர்களை போலீசார் தடியடி நடத்தி ஓட ஓட விரட்டி அடித்தனர். இந்த தடியடியில் 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தால் நேற்று கடம்பத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஅதேபோல திருவள்ளூரை அடுத்த மப்பேடு கிராமத்திலும் உள்ள டாஸ்மாக் கடையில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மது வாங்க திரண்டனர். இதன் காரணமாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.\nமப்பேடு கிராமத்திலிருந்து கீழச்சேரி வரை 3 கிலோமீட்டர் தொலைவிற்கு மது பிரியர்கள் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்காமல் முண்டியடித்து வாங்கிச் சென்றனர்.\nபொன்னேரி தாலுகாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்காக தடை விதிக்கப்படாத பகுதியான மெதூர், அண்ணாமலைச்சேரி ஆகிய இரண்டு இடங்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டிருந்தார்.\nஇதனை தொடர்ந்து நேற்று மெதூர், அண்ணாமலைச்சேரி ஆகிய இரண்டு கிராமங்களில் டாஸ்மாக் கடை திறப்பதற்காக முன்னதாகவே ஏராளமான மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்துகிடந்தனர். டாஸ் மாக் கடை மேற்பார்வையாளர் கடையை திறக்க வந்த போது மது பிரியர்கள் மகிழ்ச்சியுடன் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.\nதிருத்தணியில் நாகலாபுரம் சாலையில் உள்ள மதுக்கடையில் மதுபாட்டில்கள் வாங்க காலையில் இருந்தே மது பிரியர்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மது பிரியர்களுக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது.\nமது பாட்டில்கள் வாங்க வந்தவர்களிடம் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அடையாள அட்டைகளை சரி பார்த்தபிறகு டோக்கன்கள் வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களுக்கு வேண்டிய மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டையில் நேற்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதையொட்டி, மக்கள் கட்டுக்கட ங்காமல் திரண்டு வந்து நீண்ட வரிசையில் காத்து நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் அவர்கள் முண்டியடித்தபடி நின்றதையும் காண முடிந்தது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டையில் டாஸ்மாக் கடைகள் நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்படுவதற்கு முன்பாகவே குடிமகன்கள் அதிகாலையிலேயே கடைகள் முன்பு திரண்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை தாலுகாவில் அம்மம்பாக்கம், பெரிஞ்சேரி, மெய்யூர், பாலேஸ்வரம் பகுதிகளில் உள்ள கடைகள் திறக்கப்பட்டன.\nகடைகள் திறந்த மகிழ்ச்சியில் நீண்ட வரிசையில் நின்றிருந்த குடிமகன்கள் முண்டியடித்து கொண்டு மது வாங்க அலை மோதினர். இதனால் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். சில இடங்களில் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.\n1. திருவள்ளூர் அருகே தறிகெட்டு ஓடிய லாரி மோதி 6 பேர் படுகாயம் மின் கம்பங்கள் சேதம்\nதிருவள்ளூர் அருகே தறிகெட்டு ஓடிய லாரி, ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், 6 பேர் படுகாயமடைந்தனர்.\n2. திருவள்ளூர் அருகே கர்ப்பிணி தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்\nதிருவள்ளூர் அருகே கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.\n3. திருவள்ளூர் அருகே பெண் கடத்தலை தடுத்த வாலிபர் ஆட்டோ ஏற்றி கொலை - டிரைவர் கைது\nதிருவள்ளூர் அருகே பெண் கடத்தலை தடுத்த வாலிபர் ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.\n4. திருவள்ளூர் அருகே வாக்குச்சாவடி மாற்றப்பட்டதற்கு - பொதுமக்கள் எதிர்ப்பு\nதிருவள்ளூர் அருகே வாக்குச்சாவடி மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. திருவள்ளூர் அருகே பயங்கரம்: வெடிகுண்டு வீசி 2 ரவுடிகள் படுகொலை - 6 பேர் கும்பல் வெறிச்செயல்\nதிருவள்ளூர் அருகே வெடிகுண்டு வீசி 2 ரவுடிகள் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந���திரி எடியூரப்பா உத்தரவு\n3. கர்நாடகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா 370 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்\n4. சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\n5. வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சி திருடனை சரமாரியாக அடித்து, உதைத்த பொதுமக்கள் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/05/07010847/1-lakh-people-traveled-through-115-special-trains.vpf", "date_download": "2020-06-04T13:54:19Z", "digest": "sha1:SX6R57MZGJUSYOZNPOJBOGOJLXZMQ424", "length": 14232, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "1 lakh people traveled through 115 special trains - Railway Administration || 115 சிறப்பு ரெயில்கள் மூலம் 1 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றனர் - ரெயில்வே நிர்வாகம் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம் | தமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா தொற்று - தமிழக சுகாதார துறை தகவல் | தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 12 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 220 ஆக உயர்வு |\n115 சிறப்பு ரெயில்கள் மூலம் 1 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றனர் - ரெயில்வே நிர்வாகம் தகவல் + \"||\" + 1 lakh people traveled through 115 special trains - Railway Administration\n115 சிறப்பு ரெயில்கள் மூலம் 1 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றனர் - ரெயில்வே நிர்வாகம் தகவல்\n115 சிறப்பு ரெயில்கள் மூலம் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமான வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று இருப்பதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ள தகவல்கள் வருமாறு:-\nபல்வேறு மாநிலங்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக மே 1-ந் தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதுவரை 115 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு உள்ளன. நேற்று மட்டும் 42 ரெயில்கள் இயக்கப்பட்டன.\nஇந்த ரெயில்கள் மூலம் 1 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.\n24 பெட்டிகளை கொண்ட ரெயில்களில் ஒவ்வொரு பெட்டியிலும் 72 இருக்கைகள் உள்ள போதிலும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 54 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.\nஅடுத்த 5 நாட்கள் கர்நாடகத்தில் இருந்து இயக்கப்பட இருந்த 5 சிறப்பு ரெயில்களை அந்த மாநில அரசு ரத்து செய்து உள்ளது.\nஅதிகபட்சமாக கடந்த செவ்வாய்க்கிழமை வரை குஜராத்தில் இருந்து மட்டும் 35 ரெயில்கள் இயக்கப்பட்டு இருக்கின்றன. கேரளாவில் இருந்து 11 ரெயில்கள் விடப்பட்டன. பீகார், உத்தரபிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு அதிக ரெயில்கள் சென்று உள்ளன.\nதொழிலாளர்களை ஏற்றிச் செல்வதற்கான பயண கட்டணத்தில் 85 சதவீதத்தை ரெயில்வேயும், மீதி 15 சதவீதத்தை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் ஏற்றுக் கொள்வதாக மத்திய அரசு கூறி உள்ளது. ஒரு சிறப்பு ரெயிலை இயக்க ரூ.30 லட்சம் செலவாகிறது என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.\n1. வட மாநிலங்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.4 கோடி வருமானம் ரெயில்வே அதிகாரி தகவல்\nகோவையில் இருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.4 கோடி வருமானம் கிடைத்து உள்ளதாக ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\n2. சிறப்பு ரெயில்களின் தாமதம் குறித்து ரெயில்வே விளக்கம்\nசிறப்பு ரெயில்களின் தாமதம் குறித்து ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.\n3. ஒரு வாரத்துக்கு சிறப்பு ரெயில்களில் ரூ.16 கோடி டிக்கெட்டுகள் விற்பனை - 82 ஆயிரம் பேர் பயணம் செய்வார்கள்\nஒரு வார காலத்துக்கு சிறப்பு ரெயில்களில் ரூ.16 கோடி மதிப்புள்ள டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளன. இந்த ரெயில்களில் 82 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்வார்கள்.\n4. 12 நாட்களில் 542 சிறப்பு ரெயில்கள் இயக்கம்; புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 6½ லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்\nநேற்று வரை இயக்கப்பட்ட 542 ரெயில்கள் மூலம் 6½ லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர்.\n5. சிறப்பு ரெயில் சேவை : நாளை முதல் இயக்கப்படும் ரெயில்கள் பற்றிய விவரம்\nஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், முக்கிய நகரங்களுக்கு இடையே சிறப்பு ரெயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காண��லிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. கொரோனா பாதிப்பு: பிரதமர் மோடி- முதல்வர் பழனிசாமி செயல்பாடுகள் எப்படி உள்ளன கருத்து கணிப்பு\n2. உணவு தேடி வந்த கர்ப்பிணி யானையை வாயில் வெடி வைத்து கொன்ற மனிதர்கள்\n3. சீனாவுக்கு முன்னதாகவே நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கொரோனா இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம்...\n4. இந்தியா-சீனா எல்லை பதற்றம்: பிரதமர் மோடி - டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேச்சு\n5. லடாக் எல்லை பிரச்சினை: ஜூன் 6 ஆம் தேதி இந்தியா, சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/09/geostat.html", "date_download": "2020-06-04T13:59:23Z", "digest": "sha1:ETHBKBRH3ELXAJRX6IRTCHB3WFZGAMYP", "length": 5754, "nlines": 114, "source_domain": "www.thulirkalvi.com", "title": "Health - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி\nவேலூர் மாவட் டத்தில் வசித்து வரும் அனைத்து அரசு அதிகாரிகள், அனைத்து நிலை அரசு அலுவலர்கள், கல்லூரி , பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெரியோர்கள், இளைஞர்கள், வளர் இளம் பெண்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்மணிகள், ஊராட்சி பகுதிகளில் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என விரும்பும் அனைத்து நல்ல உள்ள கொண்டு\nநமது வேலூர் மாவட்டத்தின் சுகாதாரம் நிலை குறித்த உங்களது மேலான கருத்தினை இணைப்பில் உள்ள Moble App மூலம் பதிவிடும் படி கேட்டுக் கொள்கிறோம்.\nSSG2019 னு டைப் செய்யுங்க\nState : Tamilnadu யை தேர்வு செய்யுங்க\nDistrict : Vellore தேர்வு செய்யுங்க\nதுய்மை மற்றும் சுகாதாரம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்து உங்களுடைய கருத்தை பதிவு செய்திடவும்.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்க��் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T15:02:04Z", "digest": "sha1:GQI46KZRIJOC53SSK7QTVTJII4675GHC", "length": 8370, "nlines": 46, "source_domain": "eeladhesam.com", "title": "முஸ்லிம் தீவிரவாதம் – Eeladhesam.com", "raw_content": "\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nறிஷாட்க்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – மஹிந்த – பசில் எதிர்ப்பு\nசெய்திகள் மே 14, 2019மே 14, 2019 இலக்கியன் 0 Comments\nசிறிலங்கா அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்றையதினம் சிறிலங்கா சபாநாயகரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக சிறிலங்கா பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சிறிலங்கா எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஆதவு தெரிவித்து கையொப்பமிட்டுள்ளனர். என்றாலும் சிறிலங்கா எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுஸ்லிம் மக்களை அணிதிரட்ட முயன்றோம்-தமிழீழ விடுதலைப் புலிகள்\nசெய்திகள், முக்கிய செய்திகள் மே 14, 2019மே 17, 2019 இலக்கியன் 0 Comments\n‘விடுதலைப் புலிகள்’ பத்திரிகை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு உத்தியோகபூர்வ ஏடு. இற்றைக்கு சுமார் 30 வருடங்களுக்கு முன்னர், விடுதலைப் புலிகள் பத்திரிகையின் முதல் பக்கத்தில், ‘முஸ்லிம்களால் ஒரு நெருக்கடி’ என்ற தலைப்பில் வெளியாகியிருந்த செய்தி இங்கு இணைக்கப்பட்டுள்ளது. 1990 ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியாகியிருந்த அந்த செய்தியில், ‘சிங்கள ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழர்களுடன் சேர்ந்து போராடவேண்டிய தமிழீழ முஸ்லிம்கள் எந்தவிதத் தீர்க்கதரிசனப் பார்வையும் இல்லாமல் சிங்களப் ���ேரினவாதத்திற்கு உட்பட்டு தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு […]\nசெய்திகள் மே 14, 2019மே 14, 2019 இலக்கியன் 0 Comments\nநாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீள ஏற்படுத்துவதற்கு தேவையான எல்லா அதிகாரங்களும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று மீண்டும் வெடித்துள்ள கலவரங்களை அடுத்து- தற்போதைய நிலைமைகள் தொடர்பாக நேற்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். “படையினரும், காவல்துறையினரும் தமது பணிகளை நிறைவேற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். வடமேல் மாகாணத்தில் சில குழுக்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. அவர்கள் சொத்துக்களை அழித்துள்ளனர். நிலைமைகளை படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு […]\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74/37166-2019-05-06-09-54-45", "date_download": "2020-06-04T14:30:54Z", "digest": "sha1:CPKFIFNKIZQLA675OJFFKTBHXTONOTU7", "length": 21034, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "பருவநிலை மாற்றமும், பேரழிவு புயல்களும்", "raw_content": "\nகொசஸ்த்தலை ஆறு, பக்கிங்காம் கால்வாய், எண்ணூர் கழிமுக ஆக்கிரமிப்புகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nபேரழிவினால் நிலை குலைந்திருக்கும் ஆஸ்திரேலியா\nஇன அரசியலில் தமிழ்த் தேசியம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்\nமறுக்கப்படும் தமிழர் உரிமை - சிறப்புக் கருத்தரங்கம்\nதோழர் பெ.மணியரசனுக்கு மறுமொழி – (7)\nகவுத்தி – வேடியப்பன்: வணிகப் பசிக்கு இரையாகக் காத்திருக்கும் இரு மலைகள்\nகாவி அரசும் கார்ப்ரேட் சாமியார்களும்\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nமகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்\nதொல்லியல் பயிலரங்கு (12-05-2020 முதல் 18-05-2020)\nவெளியிடப்பட்டது: 06 மே 2019\nபருவநிலை மாற்���மும், பேரழிவு புயல்களும்\nபானி புயல் வங்கக் கடலில் மையங்கொண்டு தீவிர சூறாவளியாக மாறி ஒடிசாவைத் தாக்கியுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் 170 கிலோமீட்டரில் இருந்து 180 கிலோமீட்டர் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது. இப்புயல் ஒடிசாவின் பூரி மற்றும் பாலசபூர் இடையே கரையை கடக்கும் என அறிவித்தது வானிலை ஆய்வு மையம். கடந்த 118 ஆண்டுகளில் ஏற்பட்ட புயல்களில் மிக வலிமையான புயல் பானி புயல்தான் என்று கூறியுள்ளார் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலர் ராஜீவன்.\n2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிழக்கு கடற்கரையை அதிகமான புயல்கள் தாக்கி உள்ளது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:\nகடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக 11 புயல்கள் கிழக்கு கடற்கரையைத் தாக்கி உள்ளன‌. இவற்றில் நான்கு புயல்கள் தமிழகத்தைத் தாக்கி உள்ளன‌. அதாவது வங்கக்கடலில் ஏற்படும் மொத்த புயல்களில் மூன்றில் ஒரு புயல் தமிழகத்தைத் தாக்குகிறது. இயற்கை நிகழ்வுதானே என்று நாம் யோசிப்போம். ஆனால் புயல்கள் பின் உள்ள பருவநிலை மாற்றம்தான் முதன்மையான காரணம் ஆகும். இந்த பருவநிலை மாற்றத்தின் காரணமாகத்தான் புவியின் வெப்பநிலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி, புயல்களாக மாறி கரையைத் தாக்குகிறது. இந்தப் புயல்கள் ஏற்படும்போது காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் அதிகளவிலான மழைப்பொழிவு ஏற்படுத்துகிறது.\nபுயல்கள் ஏற்படும் கால இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. அதனாலதான் கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 11 புயல்கள் வங்கக் கடலில் ஏற்பட்டு உள்ளது. அதாவது 11 மாதங்களுக்கு ஒரு புயல் என்ற விகிதத்தில் வங்கக் கடற்கரை பகுதிகளை தாக்குகிறது. இது வெறுமனே வங்கக் கடற்கரை மட்டுமான பிரச்சனை அல்ல, உலகம் முழுவதும் பல நாடுகளில் இதுபோல தொடர்ச்சியாக புயல்கள் தாக்குகின்றன‌. அதுவும் குறிப்பாக பருவ காலங்களில் அல்லாமல், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் புயல்கள் கடற்கரையில் உள்ள பகுதிகளைத் தாக்குகிறது.\nபருவநிலை மாற்றம் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் என்ன இதற்கு முதன்மையான காரணம் புதைபடிம எரிபொருட்கள் எரிப்பதனால் ஏற்படும் பசுமை இல்ல வாயுக்கள் நேரடியாக வளி மண்டலத்தைத் தாக்குவதால் தொடர்ந்து புவியின் வெப்பநிலை உயர்ந்து கொண்டே வருகின்றது. புதைபடிம எரிபொருட்களான டீசல், பெட்ரோல், நிலக்கரி மற்றும் மீத்தேன் போன்ற எரி வாயுக்கள் அதிகமாக உபயோகப்படுத்துவதன் காரணமாக பசுமை இல்ல வாயுக்கள் அதிகமாக வெளிப்படுகிறது. இதன் காரணமாக புவி வெப்பமயமாதல் ஏற்படுகிறது.\nஉலகம் முழுவதும் பல நாடுகள் புதைபடிவ எரிபொருட்களை குறைத்துக் கொண்டு, வேகமாக புதுப்பிக்கத்தக்க எரிபொருட்களை பயன்படுத்துவதை அதிகப்படுத்தியுள்ளன‌. அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்திற்கான ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டுள்ளன‌. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் உலகில் உள்ள பல நாடுகள் மிக வேகமாக புதைபடிவ எரிபொருட்களை பயன்பாட்டை குறைத்துக் கொண்டுள்ளன‌. உலகம் முழுவதும் உள்ள பல நாட்டு மக்கள் தங்கள் நாட்டு அரசு, புதைபடிம எரிபொருட்களின் பயன்பாட்டு அளவை குறைக்கக் கோரி போராட்டம் நடத்திக் கொண்டுள்ளனர். ஆனால் தமிழகத்தில் அதிக அளவிலான அனல் மின் நிலையங்களை உருவாக்கிக் கொண்டுள்ளது இந்திய அரசு. இது போதாதென்று டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது இந்திய அரசு. இது மட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல், நிலக்கரி மற்றும் எரிவாயுவின் பயன்பாட்டைக் குறைப்பதற்கு இந்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை அதிகப்படுத்திக் கொண்டு உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பதினோரு மாதங்களுக்கு ஏற்படும் புயல் என்பது ஆறு மாதங்களுக்கு ஒரு புயல் என்ற நிலைக்கு மாறும். இது மட்டுமல்லாமல் தற்போது 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் புயல்களின் வேகத்தின் அளவு மேலும் அதிகமாகும்.\nஇந்தியாவின் அடிமைக் காலனியாக இருக்கும் தமிழகம் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இல்லை. காரணம் தமிழகத்தின் இயற்கை வளங்கள் மட்டுமல்லாமல் ஜிஎஸ்டி போன்ற வரிகள் மூலம் இந்திய அரசு அனைத்தையும் கொள்ளை அடித்துச் செல்கிறது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் இயற்கைப் பேரிடர்களான புயல், பெருவெள்ளம், காட்டுத்தீ மற்றும் வறட்சி போன்றவற்றில் இருந்து மீள்வதற்கான நிதியை இந்திய அரசு கொடுப்பதில்லை. இதன் காரணமாக தமிழக மக்கள் மிகக் கடுமையாக ���ாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய இயற்கைப் பேரிடர்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான ஆய்வுகள் எதனையும் பெரிய அளவில் இந்திய அரசு செய்வது இல்லை.\nதமிழ்த் தேசத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஓரணியில் திரளுவதுதான் பருவநிலை மாற்றம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பேரழிவுகளில் இருந்து தமிழகத்தைப் பாதுகாப்பதற்கான வழியாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/376-2016-11-17-07-27-32", "date_download": "2020-06-04T14:10:15Z", "digest": "sha1:T5OOAOT7GOTNUICZOD5X37KVQ4D5L5SM", "length": 6133, "nlines": 96, "source_domain": "www.eelanatham.net", "title": "வடமராட்சியில் பேரூந்து மீதுகல்வீச்சு - eelanatham.net", "raw_content": "\nஇன்று அதிகாலை 5.20 மணியளவில் யாழ் பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்து மீது,இனந்தெரியாதோர் கற்களால் வீசித் தாக்குதல் மேற்கொண்டுள்ள தாக, பருத்தித்துறை டிப்போ முகாமையாளர் கே. கந்தசாமி தெரிவித்தார்.\nநெல்லியடி கொடிகாமம் வீதி அணஞ்சிலடியில் வைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இச் சம்பவத்தினால் பேருந்தின் பின்பக்கக் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. எனினும், பயணிகளுக்கு காய ங்கள் ஏதும் ஏற்படவில்லை.\nசம்பவத்தையடுத்து, பருத்தித்துறை டிப்போவில் இருந்து மாற்று பேருந்தொன்று அனுப்பி வைக்கப்பட்டு, அதில் பயணிகள் பயணத்தை மேற்கொள்ள முடிந்ததாக, முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.\nநெல்லியடி பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nMore in this category: « மாவீரர் நாள் அனுட்டிக்க அனுமதிக்கவேண்டும்: சிவசக்தி ஆனந்தன் மஹிந்தவுக்கு எதிராக மஹிந்த சாட்சியம் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள��� மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம்\nதமிழ் மாணவிகளுடன் சிங்களனின் சேட்டை, மக்கள்\nகடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை; இளந்தாய் தற்கொலை\nஜீ லம்ப்பார்ட் குழு கொழும்பு விஜயம்: ஜி.எஸ்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/04/blog-post_47.html", "date_download": "2020-06-04T14:59:02Z", "digest": "sha1:M2EWO4VCQS3TTM3CCJ6LLEBUU5QZKUAH", "length": 8427, "nlines": 52, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் நிலமைகள் தொடர்பில் ஆளுனர் தலைமையில் ஆராய்வு", "raw_content": "\nHomeமட்டக்களப்பில் நிலமைகள் தொடர்பில் ஆளுனர் தலைமையில் ஆராய்வு\nமட்டக்களப்பில் நிலமைகள் தொடர்பில் ஆளுனர் தலைமையில் ஆராய்வு\nஏதிர்வரும் 24ம் திகதி முழு வடகிழக்கிலும் துக்கதினமாக அனுஸ்டிக்குமாறு மட்டக்களப்பில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினருக்குமான அவசர சந்திப்பொன்று கிழக்கு மாகாண ஆளுநர் மட்டக்களப்பு விடுதியில் இன்று மாலை இடம் பெற்றது.\nநேற்று இடம்பெற்ற சம்பவத்தினால் இனங்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் ஏற்பட்டுவிடாமல் எவ்வாறு பொதுமக்களை நடாத்துவதற்கான வழிகளை உருவாக்குவது மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்பட்டு விடாமல் இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமையினை வளர்ப்பதற்கு துரித செயற்பாடுகளை முன்னடுப்பது தொடர்பாகவும் இதன் போது ஆராயப்பட்டது.\nஇக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துறைராஜ சிங்கம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்.\nஇதன்போது ஏதிர்வரும் 24ம் திகதி முழு வடகிழக்கிலும் துக்கதினமாக அனுஸ்டிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.\nஇது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா ஆகியோர் கருத்து வெளியி���ப்பட்டது.\nஇதேவேளை கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் மட்டக்களப்பு அம்பாறை மறைமாவட்ட ஆயர் மரியாதைக்குரிய பொன்னையா ஜோசப்புக்குமிடையிலான அவசர சந்திப்பு இன்று காலை மட்டக்களப்பில் உள்ள ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது.\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச்சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நிலவும் அசாதாரன நிலையினை கருத்தில் கொண்டு இனங்களுக்கு மத்தியில் குழப்பங்கள் ஏற்படாத வகையில் அமைதியான நிலமையினை ஏற்படுத்தும் வகையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.\nஇதன்போது மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச்சம்பவத்தையடுத்து ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் தனது ஆழ்ந்த கவலையினை மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்ட ஆயர் மரியாதைக்குரிய பொன்னையா ஜோசப்பிடம் பகிர்ந்து கொண்டார்.\nஅத்துடன் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர் நிகழ்வுகளை திட்டமிடப்பட்டபடி நடாத்துமாறும் வேண்டிதுடன் அதற்கான முழு பாதுகாப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினரை வழங்குமாறும் பாதுகாப்பு படையின் தளபதி மற்றும் படையினருக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உத்தரவு பிறப்பித்தார்.\nஇதில் கிழக்கு மாகாண எஸ்.எப்.படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அருன ஜெயசேகர உள்ளிட்ட உயர் பாதுகாப்பு அதிகாரிகளும் பங்கேற்றனர்.\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஇந்த அரசு சட்டத்தை நியாமாக நடைமுறைப்படுத்தவில்லை - சாணக்கியன் காட்டம்.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஇந்த அரசு சட்டத்தை நியாமாக நடைமுறைப்படுத்தவில்லை - சாணக்கியன் காட்டம்.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/06/13_25.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1249065000000&toggleopen=MONTHLY-1370025000000", "date_download": "2020-06-04T15:02:32Z", "digest": "sha1:LGRWNQIYQ5JOFK5QHQNDFYTSUXSWLDR3", "length": 23088, "nlines": 425, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 13ஆவது திருத்த சட்டத்தை பலவீனப்படு���்தும் எந்த முயற்சியையும் நாம் ஒருபோதும் ஏற்க மாட்டோம் -தலைவர் ரி.எம்.வி.பி.", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்ப...\nஇலங்கையில் எழுத, படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்க...\nஎகிப்தில் பாரிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு த...\nபாராளுமன்ற தெரிவுக்குழுவின் முதல் அமர்வு திட்டமிட்...\nகிழக்கு பல்கலை விரிவுரைகள் திங்கள் ஆரம்பம்\n13ஆவது திருத்த சட்டத்தை பலவீனப்படுத்தும் எந்த முயற...\nதுரிதமாக வளர்ச்சிகண்டுவரும் கிழக்குப் பல்கலைக்கழகம...\nமட்டக்களப்பில் “ஈஸ்ட் லகூன்” நட்சத்திர ஹோட்டலை திற...\nஇலங்கையில் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான நாடாளுமன்றத்...\nமுஸ்லிம் வர்த்தகரின் உணவகம் இனவாதிகளால் தீ வைப்பு\nகளுமுந்தன்வெளிக் கிராமத்திற்கு சந்திரகாந்தன் விஜயம...\nவாழும்போதே வாழ்த்துவோம்' பாராட்டு விழா\nமாகாண சபை முறைமையையோ 13ஆவது அரசியல் அமைப்பு அதிகார...\nதோழர் சுபத்திரன் (றொபேட்) 10 வது நினைவு தினம் -தி....\nசட்டவிரோதமாக ஆஸி. சென்றவர்கள் 30 விமானங்களில் அனுப...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாதாந்தப்...\n'மாகாணசபைகளை இணைக்கும் அதிகாரம் இனி ஜனாதிபதிக்கு க...\nவெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 30வது ஆண்டு நினைவு\"...\nபுதிய பிரதேச சபையொன்றை உருவாக்குவதற்கான பிரேரணைகளை...\nஅக்குறாணை பாரதி வித்தியாலய அடிக்கல் நாட்டும் வைபவம...\nபெண்கள் பணிப்பெண்களாக செல்வதை தடுக்ககோரி ஒருலட்சம்...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அடங்கிய குழு இந்தி...\nதிருக்கோவிலில் புதிய பஸ் நிலையம்\nசீனத் தொழிற்சாலையில் தீ: நூற்றுக்கும் அதிகமானோர் ப...\nதுருக்கியில் மூன்றாவது நாளாக தொடரும் அரச எதிர்ப்பு...\n13ஆவது திருத்த சட்டத்தை பலவீனப்படுத்தும் எந்த முயற்சியையும் நாம் ஒருபோதும் ஏற்க மாட்டோம் -தலைவர் ரி.எம்.வி.பி.\n13ஆவது திருத்த சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபையை ஏற்று அதனை முதன் முதலில் கிழக்கில் நிருவகித்தவன் என்ற அடிப்படையிலும் அதே வேளை அதனை பல வகைகளிலும் பல முறைகளிலும் வலுப்படுத்திய ஓர் சிறுபான்மைக் கட்சியை நெறிப்படுத்துபவன் என்ற அடிப்படையிலும் என்னால்; 13ஆவது திருத்த சட்டத்தை பலவீனப்படுத்தும் எம் முயற்சியையும்; ஒருபோதும் எற்றுக் கொள்ள முடியாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முதல் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தாh.;\nசி. சந்திரகாந்தன் அவர்களின் நேரடி விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 180 இலட்சம் ரூபாய் செலவில் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தின் எல்லையில் நிருமாணிக்கப்பட்ட ரெஜி கலாசார மண்டபத்தினை பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.\nதொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், சமகால அரசியலில் மிகவும் பேசப்படுகின்ற ஓர் முக்கிய அம்சமாக 13ஆவது திருத்தச் சட்டம் திகழ்கிறது. அதாவது 13ஆவது திருத்த சட்டத்தினை முற்றாக அகற்றுதல் அல்லது; அதனுடைய முக்கிய சரத்துக்களை நீக்குதல் என்கின்ற பிரச்சினை பல விமர்சனங்களைக் கொண்டமைந்திருக்கின்றன. இது தொடர்பில் பல அரசியல் வாதிகளும் பல தரப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். குறிப்பாக இதற்கு எதிராக ஒரு சில பொறுப்புமிக்க ஆளுங்கட்சி அமைச்சர்கள் கருத்து தெரிவிப்பது சிறுபான்மை மக்களின் அரசியல் தலைவன் மற்றும் அரசின் பங்காளி கட்சிகளில் ஒன்றின் தலைவன் என்ற வகையிலும் மிகவும் வேதனையளிக்கிறது. இவ்வாறான கருத்தானது உண்மையில் பல்லின மக்களைக் கொண்ட இலங்கைத் தேசத்தின் சமூக நல்லிணக்கத்தோடு கூடிய அபிவிருத்திற்கு தடையாக அமைவதோடு ஆரோக்கியமற்றதொன்றாகவும் அது காணப்படுகிறது.\nஅரசுடன் ஓர் பங்காளி கட்சியாக நாம் இணைந்திருந்தாலும் எமது மக்களின் அரசியல் உரிமைகளை பலவீனப்படுத்துகின்ற எந்த செயற்பாட்டையும் நாம் ஏற்க மாட்டோம். மாறாக இந்த சமாதான காலத்தில் எமது மக்களின் அரசியல் அதிகாரங்களையும் அவர்களது அரசியல் அடிப்படை உரிமைகளையும் வென்றெடுக்க நாம் இதனோடு ஒருமித்த கருத்துடையவர்களுடன் இணைந்து செயலாற்ற என்றும் தயாராகவே உள்ளோம். அதேவேளை தென்னிலங்கையிலிருந்து கொண்டு இனவாத விசத்தை கக்குகின்றவர்களுக்கு எதிராகவும் எமது சிறுபான்மை மக்களது அரசியல் உரிமைகளுக்கு மதிப்பளித்து செயற்படுகின்ற உண்மையான உள்ளங் கொண்ட அரசியல் தலைவர்களுடன் இணைந்து கரம் கோர்த்து செயற்பட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்றுமே தயாராக இருக்கின்றது என்ற செய்தியையும் இந் நன்னாளிலே தெரிவித்து கொள்வதில் பெருமகிழ்ச்சடைகின்றேன் எனவும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.\nகோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சிஹாப்டீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், மட்டக்களப்பு மாவட்ட கட்டிடத் திணைக்களங்களின் பொறியியலாளர் ஞானப்பிரகாசம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான புவி, ஞானமுத்து, நடராஜா, மற்றும் கிரான் கூட்டுறவு திணைக்களத்தின் பிரதிநிதிகள், முன்னாள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போராளிகள், ஊர் பிரமுகர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.\nகுறிப்பு:- ரெஜி என்பவர் கருணா அம்மானின் சொந்த அண்ணன். இவர் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்.\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்ப...\nஇலங்கையில் எழுத, படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்க...\nஎகிப்தில் பாரிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு த...\nபாராளுமன்ற தெரிவுக்குழுவின் முதல் அமர்வு திட்டமிட்...\nகிழக்கு பல்கலை விரிவுரைகள் திங்கள் ஆரம்பம்\n13ஆவது திருத்த சட்டத்தை பலவீனப்படுத்தும் எந்த முயற...\nதுரிதமாக வளர்ச்சிகண்டுவரும் கிழக்குப் பல்கலைக்கழகம...\nமட்டக்களப்பில் “ஈஸ்ட் லகூன்” நட்சத்திர ஹோட்டலை திற...\nஇலங்கையில் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான நாடாளுமன்றத்...\nமுஸ்லிம் வர்த்தகரின் உணவகம் இனவாதிகளால் தீ வைப்பு\nகளுமுந்தன்வெளிக் கிராமத்திற்கு சந்திரகாந்தன் விஜயம...\nவாழும்போதே வாழ்த்துவோம்' பாராட்டு விழா\nமாகாண சபை முறைமையையோ 13ஆவது அரசியல் அமைப்பு அதிகார...\nதோழர் சுபத்திரன் (றொபேட்) 10 வது நினைவு தினம் -தி....\nசட்டவிரோதமாக ஆஸி. சென்றவர்கள் 30 விமானங்களில் அனுப...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாதாந்தப்...\n'மாகாணசபைகளை இணைக்கும் அதிகாரம் இனி ஜனாதிபதிக்கு க...\nவெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 30வது ஆண்டு நினைவு\"...\nபுதிய பிரதேச சபையொன்றை உருவாக்குவதற்கான பிரேரணைகளை...\nஅக்குறாணை பாரதி வித்தியாலய அடிக்கல் நாட்டும் வைபவம...\nபெண்கள் பணிப்பெண்களாக செல்வதை தடுக்ககோரி ஒருலட்சம்...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அடங்கிய குழு இந்தி...\nதிருக்கோவிலில் புதிய பஸ் நிலையம்\nசீனத��� தொழிற்சாலையில் தீ: நூற்றுக்கும் அதிகமானோர் ப...\nதுருக்கியில் மூன்றாவது நாளாக தொடரும் அரச எதிர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/148158-nz-former-bowler-ewen-chatfield-announce-retirement-from-all-forms-of-cricket-at-68", "date_download": "2020-06-04T15:06:07Z", "digest": "sha1:GY75MTRIIMFPGS2AVXLKFKBJDBXG3M3K", "length": 9452, "nlines": 109, "source_domain": "sports.vikatan.com", "title": "`1975-ல் அறிமுகம்; 51 ஆண்டுகள் கிளப் கிரிக்கெட்!’ - 68 வயதில் ஓய்வை அறிவித்த நியூஸிலாந்து பௌலர் | NZ former bowler Ewen chatfield announce retirement from all forms of cricket at 68", "raw_content": "\n`1975-ல் அறிமுகம்; 51 ஆண்டுகள் கிளப் கிரிக்கெட்’ - 68 வயதில் ஓய்வை அறிவித்த நியூஸிலாந்து பௌலர்\n`1975-ல் அறிமுகம்; 51 ஆண்டுகள் கிளப் கிரிக்கெட்’ - 68 வயதில் ஓய்வை அறிவித்த நியூஸிலாந்து பௌலர்\nநியூஸிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இவன் சாட்ஃபீல்ட், அனைத்து விதமாக கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாகத் தனது 68 வது வயதில் அறிவித்திருக்கிறார்.\nநியூஸிலாந்தின் இவான் சாட்ஃபீல்ட், 1975-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டி மூலம் சர்வதேசக் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். தனது அறிமுகப் போட்டியில் பேட்டிங் செய்யக் களமிறங்கியபோது இங்கிலாந்தின் பீட்டர் லிவர் வீசிய பவுன்சர் தாக்கி, மைதானத்தில் சுருண்டு விழுந்தார். அவரது இதயத்துடிப்பு நின்றுபோனதாகச் சொல்கிறார்கள். அப்போது சமயோசிதமாகச் செயல்பட்ட இங்கிலாந்து பிசியோதெரபிஸ்ட் பெர்னார்ட் தாமஸின் உடனடி முதலுதவியால் அவர் உயிர்பிழைத்தார். பின்னர், அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளித்த பின்னர், அவருக்கு நினைவு திரும்பியது.\nநியூஸிலாந்து அணிக்காக இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சாட்ஃபீல்ட், 2.29 எகானமி ரேட்டுடன் 123 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். நியூஸிலாந்து அணியின் புகழ்பெற்ற பந்துவீச்சாளரான ரிச்சர்ட் ஹேட்லியின் பாட்னராக டெஸ்ட் போட்டிகளில் கோலோச்சிய சாட்ஃபீல்ட், 1989-ல் நடைபெற்ற பாகிஸ்தான் தொடருடன் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். பின்னர், வெலிங்டனில் உள்ள நியானே ஓல்டு பாய்ஸ் கிரிக்கெட் கிளப் (Naenae Old Boys Cricket Club) அணிக்காகத் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் அவர் பங்கேற்று வந்தார். தனது அணிக்காக நேற்று கடைசிப் போட்டியில் களமிறங்கிய சாட்ஃபீல்ட், முதல் பந���தில் ஆட்டமிழந்து வெளியேறினார். நியானே கிளப் அணிக்காகத் தனது 17 வயதில் அறிமுகமான சாட்ஃபீல்டு, 51 ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடியிருக்கிறார்.\nபோட்டிக்குப் பின்னர் பேசிய அவர், `இது சிறுபிள்ளைத்தனமாக இருக்கலாம். எனக்கென்று தர நிலைகள் இருக்கின்றன. இந்த 68 வயதிலும் அந்த தர நிலையில் என்னால் விளையாட முடியவில்லை என்றால், ஓய்வுபெற இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன்’ என்று நெகிழ்ந்திருக்கிறார். இதன்மூலம் நீண்டகாலம் கிரிக்கெட் விளையாடிய வீரர்கள் வரிசையில் அவர் இணைந்திருக்கிறார். இங்கிலாந்தில் வில்ஃபிரெட் ரோட்ஸ், தனது 52 வது வயதுவரை சர்வதேசப் போட்டிகளில் விளையாடினார். 1963-ல் நடைபெற்ற கண்காட்சிப் போட்டியில் மகாராஷ்ட்ரா முதல்வர் லெவன் அணிக்கெதிரான போட்டியில் களமிறங்கியபோது இந்திய அணியின் முன்னாள் வீரர் சி.கே.நாயுடுவுக்கு வயது 69. அதேபோல்,1950-ல் காமன்வெல்த் லெவன் அணிக்கெதிரான போட்டியில் பாம்பே கவர்னர் லெவன் அணிக்காக முதல்தரக் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான ராஜா மகாராஜ் சிங்கின் வயது 75.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/virus-attack-in-india-vaiju-272637.html", "date_download": "2020-06-04T15:06:15Z", "digest": "sha1:HBHKDWYCCCJ47S3NLCXF37GOSGUFQXTY", "length": 11121, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியாவை அலறவிட்ட வைரஸ்கள்! | virus attack in India– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\n” 2006ஆம் ஆண்டு தென் இந்தியாவில் ஏற்பட்ட சிக்கன்குனியா தாக்கம், மிகக்கடுமையான வைரஸ் தாக்குதலாக இருந்தது”\nகொரோனா தாக்குதலை உலகளாவிய நோய் தொற்று என உலக சுகாதார மையம் அறிவித்துள்ள நிலையில், சுதந்திரம் பெற்ற பின் இதுவரை இந்தியா எதிர்கொண்ட வைரஸ்கள் தாக்குதல் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.\nஉலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா, இந்தியாவிலும் வேகமாக காலூன்றி வருகிறது. இதற்கு முன் 1974ல் சின்னம்மை தாக்கம் இந்தியாவை உலுக்கியெடுத்தது. சின்னம்மை இந்தியாவை அலறவிட்டது என்றால் அது மிகையல்ல. சின்னம்மை நோயால் 61,482 பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டனர். அதில் 15,000 பேர் உயிரிழந்தனர்.\n1994 ஆம் ஆண்டு குஜராத்தின் சூரத் பகுதியில் ஏற்பட்ட பிளேக் நோயால் 693 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 56 பேர் உயிரிழந்தனர். அதன்பின்னர் 2006 ஆம் ஆண்டு 3,0613 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அதில் 50 பேர் உயிரிழந்தனர். அதே 2006ஆம் ஆண்டு தென் இந்தியாவில் ஏற்பட்ட சிக்கன்குனியா தாக்கம், மிகக்கடுமையான வைரஸ் தாக்குதலாக இருந்தது. இதில் சுமார் 11 லட்சத்து 2,724 பேர் பாதிக்கப்பட்டனர்.\nஎனினும் நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. 2009 ஆம் ஆண்டு குஜராத்தில் ஹெபடைடிஸ் தாக்கம் ஏற்பட்டு, 125 பேர் பாதிக்கப்பட்டதோடு, 49 பேர் உயிரிழந்தனர். அதே 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட பன்றிக்காய்ச்சலினால் 36, 240 பேர் பாதிக்கப்பட்டனர். இதி 1,833 பேர் உயிரிழந்தனர்.\n2014ஆம் ஆண்டு ஒடிசாவில் மஞ்சள் காமாலையால் 3, 966 பேர் பாதிக்கப்பட்டு, 36 பேர் உயிரிழந்தனர். 2015 ஆம் ஆண்டு மீண்டும் பன்றிக்காய்ச்சல் தனது தாக்குதலை தொடங்கியது. இப்போது பன்றிக்காய்ச்சலால் 33, 761 பேர் பாதிக்கப்பட்டதுடன்,2,035 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டில் சிம்லாவில் 1, 600 பேர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு, 10 பேர் உயிரிழந்தனர்.\n2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட நிபா வைரஸ் தாக்கத்தால், 19 பேர் தான் பாதிக்கப்பட்டனர் எனினும், அதில் 18 பேர் உயிரிழந்தனர். 2019 ஆம் ஆண்டு, பீகாரில் மூளைக்காய்ச்சல் நோயால் 647 பேர் பாதிக்கப்பட்டதுடன், 161 பேர் உயிரிழந்தனர். தற்போது கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸால் இந்தியாவில் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.Also see...\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\nஐந்தாவது நாளாக இன்றும் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று\nதலைசுற்ற வைத்த தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை கட்டணம் - முதல்வர் முக்கிய அறிவிப்பு\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nகருப்��ினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா.. வெளியேற எளிய வழிகள் இதோ..\nதனது சேமிப்பை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய சலூன் கடைக்காரர் - அமைச்சர் உதயகுமார் பாராட்டு\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/automobile/many-lose-their-job-from-the-declain-of-the-auto-mobile-industries-mj-202301.html", "date_download": "2020-06-04T15:32:25Z", "digest": "sha1:PR3HIFWJOKBCNRQM4MIRHTY2HEX7OSFA", "length": 10296, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "EXCLUSIVE: ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி எதிரொலி; கோவையில் மூடப்படும் தொழிற்சாலைகள் | many lose their job from the declain of the auto mobile industries– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » ஆட்டோமொபைல்\nகோவையில் மூடப்படும் தொழிற்சாலைகளால் வேலையிழப்பு\nதொழில் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கோவையில் உள்ள சிறு, குறு வார்ப்பட ஆலைகளில் பணிபுரிந்து வந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை இழந்து சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.\nதொழில் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கோவையில் உள்ள சிறு, குறு வார்ப்பட ஆலைகளில் பணிபுரிந்து வந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை இழந்து சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.\nஓசூரில் 80 சதவிகித உற்பத்தியை நிறுத்திய சிறுகுறு நிறுவனங்கள்\nபுதிய மோட்டார் வாகன சட்டம்... மற்ற மாநிலங்கள் கூறுவது என்ன\nபொருளாதார மந்த நிலையால் மோட்டார் பம்புசெட் தொழிலிலும் சரிவு\nகோவையில் மூடப்படும் தொழிற்சாலைகளால் வேலையிழப்பு\nஆகஸ்ட் மாத கார்களின் விற்பனை பன்மடங்கு சரிவு\nமின்சார பேருந்து சேவைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு: அமைச்சர்\nஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியால் வேலையிழப்பு அபாயம்\nபைக்காக மாறிய பிஎம்டபிள்யூ கார்\nஓசூரில் 80 சதவிகித உற்பத்தியை நிறுத்திய சிறுகுறு நிறுவனங்கள்\nபுதிய மோட்டார் வாகன சட்டம்... மற்ற மாநிலங்கள் கூறுவது என்ன\nபொருளாதார மந்த நிலையால் மோட்டார் பம்புசெட் தொழிலிலும் சரிவு\nகோவையில் மூடப்படும் தொழிற்சாலைகளால் வேலையிழப்பு\nஆகஸ்ட் மாத கார்களின் விற்பனை பன்மடங்கு சரிவு\nமின்சார பேருந்து சேவைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு: அமைச்சர்\nஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியால் வேலையிழப்பு அபாயம்\nபைக்காக மாறிய பிஎம்டபிள்யூ கார்\nபல நிறங்களில் அறிமுகமாகும் டியூக் 125 மோட்டார் பைக் \n2020 ஏப்ரல் முதல் பி.எஸ்-4 வாகனங்களுக்கு தடை\nபி.எம்.டபுள்யூ ரோட்ஸ்டர் இஸட் 4-ன் சிறப்பம்சங்கள்- வீடியோ\nசென்னை சாலைகளில் களமிறங்கியது புதிய பி.எம்.டபுள்யூ பைக்\nவால்வோ எக்ஸ் சி40 கார் இந்தியாவில் அறிமுகம்\nசர்வதேச போட்டியில் திருச்சி மாணவர்களின் சூப்பர் பைக்\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nடெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் - இந்தியா வர 10 ஆண்டுகள் தடை\nபிரேசிலில் பலூன்களை பறக்கவிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்\nமற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/397", "date_download": "2020-06-04T15:45:02Z", "digest": "sha1:UTOMR2CQXDEH42XHOQE2DNE2DNRERDNR", "length": 7410, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/397 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதலைமக்களுடன் உறவுடையோர் 379 விடல்; பெரிய அவன்-திதியன்; விழுமிய-சிறந்த பொரு களம்-குறுக்கை: ஒழித்த-வெட்டிச் சாய்த்த விழுமம் புன்னை-பூவும் மலரும் மிக்க புன்னை) இதில் 'அவர் விரும்புங்கால் நீ மிஞ்சுகின்றாய்; நீ விரும்பினால் அவர் மிஞ்சுகின்றார். குறுக்கைப் பறந்தலைப் போரில் வீழ்ந்த புன்னைபோல நான் இறக்கும் நாளில்தான் நீங்கள் சேர்ந்து வாழ்வீர்கள். நான்தான் உங்கள் பூசலுக்குக் காரணம் போலும்' என்று மனம் உருகப் பேசுகின்றாள் தோழி. இதனால் தலைவி யின் ஊடல் தீர்கின்றது. தலைவன் பாணனைக் கருவியாகக் கொண்டு பரத்தையிற் பிரிகின்றான். இதனால் நெஞ்சழிந்த தலைவியின் ஊடல் மிஞ்சிப் போகின்றது. தணியாத நிலையை அடைகின்றது. பாணன் கேட்கு மாறு தலைவியிடம் கூறுகின்றாள் தோழி: வயல்வெள் ஆம்பல் சூடுதரு புதுப்பூக் கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் ஒய்விடு நடைபகடு ஆரும் ஊரன் தொடர்புநீ வெஃகினை யாயின் என்சொல் கொள்ளல் மாதோ முள்ளெயிற் றோயே நீயே பெருநலத் தகையே; அவனே நெடுநீர்ப் பொய்கை நடுநாள் எய்தித் தலைகமழ் புதுமலர் ஊதும் வண்டென மொழிய மகன் என்னாரே' (சூடு-நெற்சூடு, புனிதுஆ-அணிமையில் ஈன்ற பசு, மிச்சில்மிகுந்த உணவு ஒய்விடு நடை-உழுதுவிட்ட ஒய்ந்த நடையை யுடைய பகடு-எருது: ஆரும்பதின்னும், வெஃகு தல் விரும்புதல்; கொள்ளல்-கொள்வாய் நலத்தகை” இளமையும் தகுதிப்பாடும் உடையை நடுநாள்-நடுயாமம்; மகன் என்னார் ஆண்மகன் என்று சொல்லார்) இதில், புனிற்றா தின்ற மிச்சிலை உழுதுவிடு பகடு சென்று தின்றாற்போல நீ இளமைச் செவ்வி யெல்லாம் அவனை நுகர்ந்து புதல்வனைப் பயந்த பின்னர் நீ உண்ட மிச்சில் போன்ற அவனைப் 101. நற்-290,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.pdf/265", "date_download": "2020-06-04T15:38:31Z", "digest": "sha1:LN74FTDZ6CQSSUM5FALXPM2DKFAEUMPA", "length": 7108, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/265 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nມີີີີສໍraforບໍq-4 243 TamilBOT (பேச்சு) 06:07, 10 பெப்ரவரி 2016 (UTC)്~~്TamilBOT (பேச்சு) 06:07, 10 பெப்ரவரி 2016 (UTC)്~~ഹ06:07, 10 பெப்ரவரி 2016 (UTC)് ஃபிலிம் ஸ்டிரிப் புரொஜெக்டர் 154 ஃபிலிம்கள் 168 ஒலிப்பதிவில்லாதவை 169 ஒலிப்பதிவுள்ளவை 169 வினியோகம் 170 - . తి கட்டுப்பாட்டு விதிகள் 99 கண்ணில் நேரிடும் ஊறுகள் 125 கம்பராமாயணம் 11, 82 கரும்பலகை 132 கலிலியோ 13, 68 கலேக்கதிர் 143 கல்வி ஒலிபரப்பு 162 கவிமணி 173 கற்பிக்கும் பாடவேளைகள் 210 岳霍 காப்பர்னிகஸ் 68 காரங்கள் 117 காரண காரிய ஒழுங்கு 26, 29 கி கிப்ளிங் 185 கியூரி அம்மையார் 13 கிரீன் ஜார்ஜென்ஸன் 188 கிரேலி 72 கில்பெர்ட் 58 . శ్రీ És un fiš 80 கு குயூரி அம்மையார் 83 குற்ருலக் குறவஞ்சி 178 குறள் 9, 45, 179 *. ja. கூறியது கூறல் 33 :- கெ கெல்வின் 13 $ - கோ கோட்டுப் படங்கள் 134 சா சாண்டர்ஸ் 184, 216 કો சில்லறைச் சாமான்கள் அறை 90 சிறந்த பாடத்திட்டம் 38 சிறுவர்களின் கவர்ச்சிகள் 36 - : சுற்றுலாக்கள் 150 சுற்றுலா வகை 150 கற்றுலா செல்லும் இடங்கள் 151 சுற்றுலாவில் ஆசிரியர் பொறுப்பு 53 சுற்றுலாவில் மானக்கர் குறிப்பு 【52 சே சேகர அறை 89 சொ டார்வின் 13, 84 டால்ட்டன் திட்டம் 76 டேவி 68 தகவல் மூலங்கள் 179 அறிவியல் கழகங்கள் 179 ஆராய்ச்சி வெளியீடுகள் 18: உயிர்க்காட்சி நிலையம் 183 தொழிலகங்கள் 180 நூலகங்கள் 179 . பழம் பொருட்காட்சி கிலேயங் கள் 180 . பிற இடங்கள் 180 மக்கள் தொடர்பு 179 தணற்புண் 121, 123, 124 தனிப்பாடல் திரட்டு 10 தமிழ் பயிற்றும் முறை 172 தலைப்பு ஒழுங்கு 33 அதன்ளுேக்க வேலை 8.0 திருமந்திரம் 23 திருமூலர் 23 திருவாசகம் 174 திருவிதுளயாடற் புராணம் 178 துணைக்கருவிகள் 101 அடுக்கி வைத்தல் 107\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 13:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/shruti-haasan-to-voice-and-sing-for-elsa-in-the-tamil-version-of-disneys-frozen-2/", "date_download": "2020-06-04T14:55:02Z", "digest": "sha1:3CCNISJPILVPTXCHNLSRTXHOAKZ23ISS", "length": 10884, "nlines": 103, "source_domain": "www.filmistreet.com", "title": "டிஸ்னியின் 'ஃபோரஸன் 2' படத்துக்காக பின்னணி குரல் கொடுத்ததுடன் பாடலையும் பாடிய ஸ்ருதி ஹாசன்", "raw_content": "\nடிஸ்னியின் ‘ஃபோரஸன் 2′ படத்துக்காக பின்னணி குரல் கொடுத்ததுடன் பாடலையும் பாடிய ஸ்ருதி ஹாசன்\nடிஸ்னியின் ‘ஃபோரஸன் 2′ படத்துக்காக பின்னணி குரல் கொடுத்ததுடன் பாடலையும் பாடிய ஸ்ருதி ஹாசன்\nமிகப் பெரும் பொருட்செலவில் தயாரான டிஸ்னினியின் ‘ஃபோரஸன் 2′ திரைப்படம் இந்திய ரசிகர்களுக்கு மந்திரம் போன்ற மகத்தான அனுபவத்தைத் தர இருக்கிறது. புதிய தலைமுறை போராளியாக திரையில் உருவகப்படுத்தப்பட்ட இளவரசி எலிசாவை உண்மையில் பிரதிபலிக்கும் வகையில் தனித்துவம் மிக்க ஒருவரை படத்தில் பங்கு கொள்ள வைக்க தயாரிப்பு நிறுவனம் எடுத்த முடிவில் தேர்வானவர்தான் ஸ்ருதி ஹாசன். ஆம்… பெரிதும் எதிர்பார்க்கப்படும் துணிவு மிக்க எலிசாவுக்கு தமிழ்ப் பதிப்பில், ஸ்ருதி ஹாசன் குரல் கொடுத்து உயிரூட்டியிருக்கிறார். அது மட்டுமின்றி, மிகச் சிறந்த குரல் வளம் மிக்க ஸ்ருதி ஹாசன் மூன்று பாடல்களையும் பாடியிருக்கிறார். இன் டு தி அன்னோன்… என்ற ஒரு பாடல் மட்டும் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்கள், பாடகியாக புதிய அவதாரம் எடுத்திருக்கும் தங்கள் அபிமான நடிகையின் குரலை ரசிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nஇது குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன், “ஃபோரஸன் திரைப்படத்தில் எல்ஸா மற்றும் அன்னா சகோதரிகளுக்கிடையிலான பந்தம் உள்ளத்தை உருக்கும் வகையிலானது. எல்ஸா தன் இளைய சகோதரி அன்னாமீது கொண்ட பேரன்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. காரணம் நானும் என் இளைய சகோதரிமீது அந்த அளவுக்கு பாசம் கொணடிருக்கிறேன். ஒவ்வொரு பெண்னின் ரோல் மாடல் எல்ஸா என்பதும், நான் அந்தப் பாத்திரத்துக்கு குரல் கொடுத்து பாடியிருப்பதும் என்னால் மறக்க முடியாத அனுபவம். பரபரப்பான இந்த அனிமேஷன் திரைப்படத்தில் பாடல்கள், படத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைவதுடன் எனது தமிழ்ப்பட ரசிகர்களையும் வெகுவாகக் கவரும்” என்றார்.\nதமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவிருக்கும் படம்தான் ‘ஃபோரஸன் 2′. புதிரான கதைக்கரு, மறக்க முடியாத கதாபாத்திரங்கள், மற்றும் எல்ஸா -அன்னா ஆகியோரின் சாகசங்களால் ஈர்க்கப்படுவார்கள் என்பது திண்ணம்.\nஇது மட்டுமின்றி இன்னும் சில சிறப்பம்சங்களும் இப்படத்துக்கு உண்டு ‘.ஃபோரஸன் 2′ படத்தின் இந்திப் பதிப்புக்காக பிரியங்கா சோப்ரா மற்றும் ப்ரனிதி சோப்ரா குரல் கொடுக்க, தெலுங்கு பதிப்புக்காக நித்யா மேனன் குரல் கொடுத்திருக்கிறார். ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நவம்பர் 22ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.\nவால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ்\nஆங்கிலக் குரல் கலைஞர்கள்: கிறிஸ்டன் பெல், ஜோனாதன் க்ரோப். மற்றும் ஜோஸ் காட்\nஇயக்கம்: கிறிஸ் பக், ஜெனிஃபர் லீ\nதயாரிப்பு: பீட்டர் டெல் வெச்சோ\nஇந்திய வெளியீடு 22 நவம்பர் 2019\nஃபோரஸன் 2 படம் குறித்து….\nஎல்ஸா ஏன் மந்திர சக்தியுடன் பிறந்தாள் இதற்கான விடை தேடும் முயற்சி, அவளது ராஜ்ஜியத்தை பயமுறுத்துகிறது. அன்னா, கிறிஸ்டாப், ஒல்ப் மற்றும் சுவெனுடன் பிரசித்தமான இந்த ஆபத்து மிக்க பயணத்தைத் துவக்குகிறாள் எல்ஸா. ‘ஃபோரஸன்’ படத்தில் தனது பலம் அனைத்தும் உலகுக்கு அதிகம் என்று பயப்படும் அன்னா, ‘ஃபோரஸன் 2′ படத்தில் போதும் என்று நினைக்கிறாள்.\nஆஸ்கர் வ���ருது வென்ற ஜெனிஃபர் லீ கிறிஸ் பக் இயக்கத்தில், பீட்டர் டெல் வெச்சோ தயாரிப்பில் உருவாகியிருக்கிறது ‘ஃபோரஸன் 2′. கிறிஸ்டன் ஆன்டர்ஸன் லோபஸ் மற்றும் ராபர்ட் லோபஸ் எழுதிய பாடல்களுக்கு இன்டினா மெல்ஸல், கிறிஸ்டன் பெல், ஜொனாதன் கிராஃப் மற்றும் ஜோஸ் காட் ஆகியோர் குரல் கொடுத்திருக்கின்றனர்.\n2013ஆம் ஆண்டு வெளியான ‘ஃபோரஸன்’ திரைப்படம் உலக அளவில் அனிமேஷன் படங்களிலேயே மிக அதிக வசூல் சாதனை புரிந்த படம் என்பது குறிப்பிடத் தக்கது.\n2013ஆம் ஆண்டு மிகச் சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருதையும் ‘ஃபோரஸன்’ பெற்றது. மேலும் இப்படத்தில் இடம் பெற்ற லெட் இட் கோ பாடல் மற்றும் இசைக்காக ஆன்டர்ஸன் லோபஸ் மற்றும் ராபர்ட் லோபஸ் ஆகியோரும் ஆஸ்கர் விருது வென்றார்கள்.\nஎஸ்.பி. சித்தார்த் - வாணி போஜன் நடிக்கும் \" மிஸ்டர் டபிள்யூ\"\nBREAKING தமிழகத்தில் வெற்றிடம் இருக்கு; ரஜினி மீண்டும் பரபரப்பு பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/autotips/2020/04/02173353/1383874/Lamborghini-Starts-Production-Of-Surgical-Masks-And.vpf", "date_download": "2020-06-04T14:02:27Z", "digest": "sha1:B526G7JZJDKG5MWLJIDG6B36BFKIXVXO", "length": 14831, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "முகக்கவசங்களை உருவாக்கும் பணிகளை துவங்கிய லம்போர்கினி || Lamborghini Starts Production Of Surgical Masks And Medical Shields", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 04-06-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுகக்கவசங்களை உருவாக்கும் பணிகளை துவங்கிய லம்போர்கினி\nஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி முகக்கவசங்களை உருவாக்கும் பணிகளை துவங்கி இருக்கிறது.\nமுகக்கவசம் உருவாக்கும் பணியில் லம்போர்கினி ஊழியர்கள்\nஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி முகக்கவசங்களை உருவாக்கும் பணிகளை துவங்கி இருக்கிறது.\nசான்ட் அகான்டா போலோக்னீஸ் லம்போர்கினி சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தி ஆலையின் பிரிவுகளில் முகக்கவசங்கள் மற்றும் பிளெக்சிகிளாஸ் கவசங்களை உருவாக்கும் பணிகள் துவங்கி இருக்கிறது. இங்கு உருவாக்கப்படும் முகக்கவசங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கித்தவிப்போருக்கு வழங்கப்பட இருக்கிறது.\nலம்போர்கினி கார்களில் கஸ்டமைசேஷன் பணிகளை மேற்கொள்ளும் பிரிவுகள் முகக்கவசங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் முகக்கவசங்கள��� உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர லம்போர்கினி சார்பில் மருத்துவ கவசங்களும் உருவாக்கப்படுகின்றன. இவை நாள் ஒன்றுக்கு 200 யூனிட்கள் வரை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளன.\nகார்பன் ஃபைபர் உற்பத்தி, ஆய்வு மற்றும் உற்பத்தி துறைகளுக்கான ஆலையில் 3டி பிரின்ட்டர்கள் மூலம் இவை உருவாக்கப்படுகின்றன. லம்போர்கினி உருவாக்கும் முகக்கவசங்கள் மற்றும் மருத்துவ கவசங்கள் முறையான சோதனைக்கு பின் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்யப்பட இருக்கிறது.\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 3 டி.எஸ்.பி.களுக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,384 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\nசென்னையில் காவல்துறை துணை ஆணையருக்கு கொரோனா தொற்று\nப.சிதம்பரத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குனர் நியமனம்- ரஜினிகாந்த் பாராட்டு\nஉலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை- ராகுல் காந்தி\nமுதல் மெய்நிகர் உச்சிமாநாடு- காணொலி மூலம் ஆஸ்திரேலிய பிரதமருடன் ஆலோசனை நடத்திய மோடி\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nஇருசக்கர வாகனங்களுக்கு வீட்டு வாசலில் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் சுசுகி\nஇணையத்தில் லீக் ஆன ஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் ஸ்பை படங்கள்\nவாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப சரியான நேரம்\nஇணையத்தில் லீக் ஆன பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் ஸ்பை படங்கள்\nவெளிநாட்டு சந்தைகளுக்கு ஆயிரக்கணக்கான யூனிட்களை உற்பத்தி செய்த ஹூண்டாய்\nபாகிஸ்தானில் கொரோனாவால் எம்.எல்.ஏ. மரணம்\nமராட்டியத்தில் 70 ஆயிரத்தையும், டெல்லியில் 20 ஆயிரத்தையும் தாண்டிய கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் செல்போன் விற்பனை 15 சதவீதம் வீழ்ச்சி\nசேமிப்பின் அவசியத்தை உணர்த்திய கொரோனா\nகொரோனா கலவரத்தில் இப்படி ஒரு சிந்தனையா\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nபுரோட்டீன் நிறைந்த பொட்டுக்கடலை பர்ஃபி\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nகூகுள் பிளே ஸ்டோரில் மாஸ் காட்டும் இந்திய செயலி\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n7 வகையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி\nநாகர்கோவிலுக்கு ஒரே பஸ்சில் 80 பேர் பயணம்- காற்றில் பறந்த சமூக இடைவெளி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/12/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-06-04T14:44:47Z", "digest": "sha1:KWJD4YKDMCA35JQQHF3KBRDMOJ7FWM54", "length": 9008, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "வடக்கில் கஞ்சாவுடன் கைதான மூவருக்கு ஒத்திவைக்கப்பட்ட 20 மாத கடூழிய சிறை - Newsfirst", "raw_content": "\nவடக்கில் கஞ்சாவுடன் கைதான மூவருக்கு ஒத்திவைக்கப்பட்ட 20 மாத கடூழிய சிறை\nவடக்கில் கஞ்சாவுடன் கைதான மூவருக்கு ஒத்திவைக்கப்பட்ட 20 மாத கடூழிய சிறை\nColombo (News 1st) இலங்கையின் வடக்குக் கடலில் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட பிரதிவாதிகள் மூவருக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 20 மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nயாழ். மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் நேற்று (11) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\n2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி இலங்கையின் வட கடல் பகுதியில், இந்திய பிரஜைகள் மூவர் 70 கிலோ 100 கிராம் கேரள கஞ்சாவுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.\nஇது தொடர்பிலான குற்றப்பத்திரிகை, சட்டமா அதிபரால் ஏற்கனவே யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதுடன் வழக்கு இன்று (12) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇதன்போது, அரசதரப்பில் மாதினி விக்னேஷ்வரன் ஆஜராகியிருந்ததுடன் பிரதிவாதிகள் மூவருக்கு எதிராகவும் கஞ்சாவை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை உள்ளிட்ட 2 குற்றச்சாட்டுக்களின் கீழ் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 20 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் உத்தரவிட்டுள்ளார்.\nமேலும், பிரதிவாதிகள் மூவரும் குறித்த 2 குற்றச்சாட்டுக்களுக்கும் தலா 25,000 ரூபா வீதம் 50,000 ரூபா செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்ப���்டுள்ளது.\nபிரதிவாதிகள் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 வருட கால காலத்தை கவனத்தில் கொண்டே இந்த ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nகுஜராத்திலுள்ள இரசாயன தொழிற்சாலையில் தீ: 8பேர் பலி\nமாத்தறை மற்றும் மாவனெல்லையிலும் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள்\nஅசாதாரண வானிலை – தாஜ்மஹாலுக்கு சிறு சேதம்\nஅவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் இருந்து 303 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nஇலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை சந்தித்தார்\nகுஜராத்திலுள்ள இரசாயன தொழிற்சாலையில் தீ: 8பேர் பலி\nமாத்தறை, மாவனெல்லை பகுதிகளிலும் வெட்டுக்கிளிகள்...\nஅசாதாரண வானிலையால் தாஜ்மஹாலுக்கு சிறு சேதம்\n303 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nஇந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர்-ஜனாதிபதி சந்திப்பு\nவௌிநாட்டிலிருந்து வருவோருக்கு PCRபரிசோதனை கட்டாயம்\nதிருமலை எண்ணெய் குதங்கள் மீள பெறப்படுமா\nபோலி ஆவணம் தயாரித்தவருக்கு விளக்கமறியல்\nஎவரும் PCR பரிசோதனையை நிராகரிக்க முடியாது\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nடெரிக் ஷாவின் மீது இரண்டாம் நிலை கொலைக்குற்றம்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/films/06/179653", "date_download": "2020-06-04T14:11:37Z", "digest": "sha1:XA46H6KMJRFAYHOQH6VWVYUYWM6HEYOJ", "length": 4423, "nlines": 23, "source_domain": "www.viduppu.com", "title": "விஜய் தரப்பில் இத்தனை ஆயிரம் கோடி சிக்கவுள்ளதா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் - Viduppu.com", "raw_content": "\nதிடீரென வைரலாகும் ஈழப்பெண் லாஸ்லியாவின் புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nதனிமையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ.. என்ன கன்றாவி இது என்று ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடுக்கையறையில் இரட்டை அர்த்தத்தில் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை தமன்னா.. கேவளமாக மெசேஜ் செய்யும் ரசிகர்கள்..\nசேலையை நழுவவிட்டு படுமோசமாக பொஸ் கொடுத்த தாஜ்மகால் நடிகை.. வைரலாகும் புகைப்படம்..\nசினிமாவில் அறிமுகவாதற்கு முன்பே திருமணமான கமல்ஹாசன் பட நடிகை.. 4 வருடத்திலே விவாகரத்தான பரிதாபநிலை..\nபிரபுதேவாவுடன் மீண்டும் இணைந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.. அப்போ விக்னேஷ் கதி என்ன என்று கிண்டலடிக்கும் ரசிகர்கள்..\n42 வயதிலும் இளம் நடிகைகளுக்கு போட்டிபோட்டு க்ளாமரின் நடிகை சுரேகா.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nவிஜய் தரப்பில் இத்தனை ஆயிரம் கோடி சிக்கவுள்ளதா\nவிஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் பிகில் படம் வசூல் சாதனை செய்தது.\nஅப்படியிருக்க அதனால் தான் தற்போது இவர் வீட்டில் வருமானவரித்துறையினர் ரெய்டு செய்யும் அளவிற்கு வந்துவிட்டனர்.\nபடத்திற்கு பைனான்ஸ் செய்த அன்புசெழியனிடம் ரூ 77 கோடி வரை கைப்பற்றியதாக கூறப்பட்டது.\nஅதோடு ரூ 1200 கோடி வரை வரி கட்டாமல் ஏய்ப்பு நடந்துள்ளதாக முன்னணி கிரைம் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், இந்த தகவல் எல்லோருக்குமே ஷாக் தான்.\nசேலையை நழுவவிட்டு படுமோசமாக பொஸ் கொடுத்த தாஜ்மகால் நடிகை.. வைரலாகும் புகைப்படம்..\nதனிமையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ.. என்ன கன்றாவி இது என்று ஷாக்காகும் ரசிகர்கள்..\nதிடீரென வைரலாகும் ஈழப்பெண் லாஸ்லியாவின் புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sivaraj.in/2018/10/", "date_download": "2020-06-04T13:05:13Z", "digest": "sha1:35M44K5J7YA2AQ3CSNYUKQ5DTKSU5YLR", "length": 6768, "nlines": 136, "source_domain": "blog.sivaraj.in", "title": "Oorkaan | ஊர்காண்: October 2018", "raw_content": "\nபோராளி போராளி போராளி போராளி\nபோராளி போராளி போராளி போராளி\nஉன் முறை ஐயோ ஏன் தூங்கினாய்\nகாசை பெற்று பின் ஏங்கினாய்\nமானம் விற்று எதை வாங்கினாய்\nநாம் ஒன்றாய் கேள்விகள் கேட்டாலே\nஅடக்கும் கை அங்கு நடுங்காதோ\nஎளிய மனிதன் எழுதும் விதியிலே\nகரை வேட்டிகள் அங்கங்கு சிலை\nஎங்கள் வேர்வையும் ரத்தமும் விலை\nவெறும் வேதனையும் இங்கு நிலை\nமானம் விற்று எதை வாங்கினாய்\nஎதிர் காலத்தை சூறை ஆ��ினாய்\nமானம் விற்று எதை வாங்கினாய்\nஎதிர் காலத்தை சூறை ஆடினாய்\nமானம் விற்று எதை வாங்கினாய்\nஎதிர் காலத்தை சூறை ஆடினாய்\nமானம் விற்று எதை வாங்கினாய்\nஎதிர் காலத்தை சூறை ஆடினாய்\nஎனக்குப் பிடித்த பாடல் வரிகள்: கலைவாணர் NSK\nபணம் பற்றி ************** கறுப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ கஞ்சன் கையிலே சிக்கி கொண்டாயோ கிண்டி ரேசிலே சுத்தி கிறுகிறுத்தாயோ பூமிக்குள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/general_knowledge/best_books/sathya_sothanai/sathya_sothanai54.html", "date_download": "2020-06-04T15:17:40Z", "digest": "sha1:BBEO4G2C6N2ESX6NQB66OABQAFIMKB6Y", "length": 9303, "nlines": 49, "source_domain": "diamondtamil.com", "title": "சத்ய சோதனை - பக்கம் 54 - புத்தகங்கள், பக்கம், சோதனை, சத்ய, ஆனால், மேத்தா, சிறந்த, என்னைப்", "raw_content": "\nவியாழன், ஜூன் 04, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசத்ய சோதனை - பக்கம் 54\nவிக்டோரியா ஹோட்டலில் என்னைப் பார்க்கலாம் என்று எதிர்பார்த்துத் திங்கட்கிழமையன்று டாக்டர் மேத்தா அங்கே சென்றார். அங்கிருந்து நாங்கள் போய்விட்டோம் என்பதை அறிந்தார். எங்கள் புது விலாசத்தைத் தெரிந்துகொண்டு, எங்கள் அறைகளுக்கு வந்து என்னைப் பார்த்தார். கப்பலில் நான் செய்துவிட்ட தவறினால் என் உடம்பில் படை வந்துவிட்டது. அலம்புவதற்கும் குளிப்பதற்கும் கப்பலில் கடல் நீரையே உபயோகித்து வந்தோம். அந்நீரில் சவுக்காரம் கரையாது. சோப்பு உபயோகிப்பது நாகரிகத்திற்கு அழகு என்று கருதி நான் சோப்புத் தேய்த்துக் கடல் நீரில் குளித்தேன். அதன் பலனாக உடம்பு சுத்தமாவதற்குப் பதிலாகப் பிசு பிசுப்பாயிற்று. இதனால், உடம்பில் படை வந்துவிட்டது. அதை டாக்டர் மேத்தாவுக்குக் காட்டினேன். அவர் காடித் த���ராவகத்தைப் போடச் சொன்னார். அதைப் போட்டதும் ஒரே எரிச்சலெடுத்து, நான் கதறி அழுதது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. டாக்டர் மேத்தா, என் அறையையும் அதில் நான் சாமான்கள் வைத்திருந்ததையும் பார்த்தார். அதில் தமக்குக் கொஞ்சமும் திருப்தியில்லை என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார். “ இந்த இடம் உதவாது ” என்றார். “நாம் இங்கிலாந்துக்கு வருவது படிப்பிற்கு மாத்திரம் அல்ல. முக்கியமாக ஆங்கிலேயரின் வாழ்க்கையிலும், பழக்க வழக்கங்களிலும் அனுபவம் பெறுவதற்காகவும் வருகிறோம். இதற்கு நீர் ஓர் ஆங்கிலக் குடும்பத்துடன் வசிப்பது நல்லது. ஆனால், நீர் அப்படி வசிப்பதற்கு முன்னால்....... என்பவருடன் சிறிது காலம் இருந்து பயிற்சி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். அவரிடம் உம்மை அழைத்துப் போகிறேன்” என்றும் கூறினார்.\nஅவருடைய யோசனையை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டு, அந்த நண்பரின் அறைகளுக்கே குடிபோனேன். அவர் முழு அன்புடன் என்னைக் கவனித்துக் கொண்டார். தமது சொந்த சகோதரனைப் போலவே பாவித்து என்னை நடத்தினார். ஆங்கிலேயரின் நடை உடை பாவனைகளையெல்லாம் எனக்குக் கற்றுக் கொடுத்தார். ஆங்கில மொழியில் பேசவும் கற்றுக் கொடுத்தார். என்றாலும், என் சாப்பாட்டு விஷயம்தான் சங்கடமான பிரச்சனையாயிற்று. உப்போ, மசாலையோ இல்லாமல் வேகவைத்த காய்கறிகள் எனக்குப் பிடிக்கவே இல்லை. எனக்காக என்ன சமைப்பதென்று புரியாமல் எங்களுக்கு உணவளித்த வீட்டு அம்மாள் திகைத்தார். காலை ஆகாரத்திற்கு ஓட்ஸ் தானியக் கஞ்சி இருக்கும். அது கூடியவரை வயிற்றை நிரம்பும். ஆனால், மத்தியானச் சாப்பாட்டிலும் இரவுச் சாப்பாட்டிலும் எப்பொழுதும் எனக்குப்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசத்ய சோதனை - பக்கம் 54, புத்தகங்கள், பக்கம், சோதனை, சத்ய, ஆனால், மேத்தா, சிறந்த, என்னைப்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sayanthan.com/?paged=4", "date_download": "2020-06-04T13:28:06Z", "digest": "sha1:TPW4VUPILFR5VNPDQZDWG45YA7JG4GBP", "length": 11687, "nlines": 34, "source_domain": "sayanthan.com", "title": "சயந்தன் – Page 4 – எழு��ும்போது எழுத்தாளர்", "raw_content": "\nசயந்தன் இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் ஒரு இளைஞர், இவரின் பெயரற்றது என்ற சிறுகதை தொகுதியை படித்து முடித்த உடனேயே யோசிக்காமல் ஆதிரையை வாங்கினேன். 1977லில் ஆரம்பமாகும் இந்த நிஜங்களின் தொகுப்பு மூன்று தலைமுறைகளை கடந்து 2013 இல் முடிவடைகிறது. இதுவரை இலங்கையை நேரடியாக அறியாத, ஊடகங்களில், அரசியல் பிரசாரத்தில் மட்டுமே தெரிந்த, என் போன்ற சாதாரண தமிழ்நாட்டு வாசகனுக்கு, இலங்கை தமிழர்கள் வாழ்வு பற்றிய பிம்பம் சர்வ நிச்சயமாக உடைபடும். தூக்கம் தொலைய வைக்கும் சம்பவங்கள் நிறைந்திருக்கும். நான் நிறைய இரவுகளின் கொலைக்கள சம்பவங்களால் தூக்கம் தொலைத்தேன். அதற்காக சயந்தன் எதையும் மிகைப்படுத்தவும் இல்லை, எங்கள் நிலையை பார்த்தீர்களா என்று கெஞ்சவும் இல்லை, நம்மை நேரடியாக அவ்விடங்களுக்கு கூட்டி சென்று ஒரு மௌன சாட்சியாக வேடிக்கை பார்க்க வைக்கிறார். அவரும் ஒரு இரண்டு வரி கதை பாத்திரமாக வந்து போகிறார். அன்றாட வாழ்க்கை பிடியில் சிக்கி தவித்த சாதாரண…\nஈழத்துஇலக்கியத்தின் மீது தமிழகத்திற்கு கரிசனை உள்ளதா\n19FEB, 26FEB 2017 திகதிகளில் இலங்கை தினக்குரல் பத்திரிகையில் வெளியானது. நேர்காணல் : கருணாகரன் 1. கூடிய கவனிப்பைப் பெற்ற உங்களுடைய “ஆறாவடு”, “ஆதிரை” க்குப் பிறகு, யுத்தமில்லாத புதிய நாவலைத் தரவுள்ளதாகச் சொன்னீங்கள். அடுத்த நாவல் என்ன அது எப்ப வருது அந்த நாவலுக்கு இப்போதைக்குக் கலையாடி என்று பெயர். எழுதிக்கொண்டிருந்த காலம் முழுவதும் பெரிய மன அழுத்தத்தைத் தந்த நாவல் ஆதிரை. அந்த நாவல் ஒரு கட்டத்திற்குப் பிறகு தன்னைத்தானே கொண்டிழுத்துக்கொண்டுபோனபோது ஒரு கையாலாகாதவனாக நின்று பார்த்துக்கொண்டிருந்தேன்., மனம் சலிச்சு, இதிலிருந்து வெளியேறி விடவேண்டுமென்று நொந்துகொண்டிருந்தேன். அதுவொரு அலைக்கழிப்பான காலம். அதை எழுதிமுடித்து அது வெளியாகிவிட்ட பிறகும் கூட, துயரப்படும் ஒரு மாந்தர் கூட்டத்தைக் கைவிட்டுவந்த ஓர் உணர்வுதான் இருக்கிறது. இதை மறுபடியும் எழுதித்தான் கடக்கவேண்டும்போலிருக்கிறது. உண்மையைச் சொன்னால் மனது ஒரு கொண்டாட்டத்தை விரும்புகிறது. ஆறாவடு எள்ளலும் துள்ளலுமாக எழுதப்பட்ட ஒரு நாவல். இப்பொழுது யோசித்தால் ஒரு துயரக்கதையை பகிடியும்…\nRasha N. AbuShaaban இங்கிலாந்தின் Aberdeen பல்கலைக்கழக முதுநிலைப்பட்டம் பெற்றவர். பலஸ்தீன சிவில் சமூக அமைப்புக்களிலும் மனிதாபிமான மற்றும் அபிவிருத்திச் செயற்திட்டங்களிலும் பணியாற்றியவர். தற்போது சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணிபுரிகின்றார். உரிமைகளை உறுதிசெய்வதும், அதிகாரங்களைக் கையளிப்பதுவுமே, பெண்கள் குழந்தைகள், இளைஞர்கள் உள்ளடங்கலான அமைதிமிக்க பலஸ்தீன சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான திறவுகோல்கள் என்பது இவருடைய நம்பிக்கை. தற்பொழுது ஆக்கிரமிப்பு யுத்தம் நடைபெறும் காஸாவிலிருந்து இக்குறிப்புக்களை alochonaa.com இணையத்தளத்திற்காக எழுதுகின்றார். தமிழில் மொழிபெயர்ப்பு : சயந்தன் Gaza, July 9, 2014 பாதுகாப்புமுனை, (“Protective Edge”)இஸ்ரேல்அறிவித்த புதிய யுத்தம், இன்று அதிகாரபூர்வமாக ஆரம்பித்தது. மூன்று இஸ்ரேலியக் குடியேறிகள் கடத்தப்பட்டு வெஸ்ட்பாங்கில் சடலங்களாக மீட்கப்பட்ட நாள் முதலாகத் தொடர்ந்த அச்சுறுத்தல் இன்று வெடித்தது. இக்கொலைகளுக்கான மறுப்பையோ உரிமைகோரலையோ இதுவரை யாரும் வெளிப்படுத்தவில்லையென்ற போதும் இது ஹமாஸ் அமைப்பின் கைங்கரியம் என்பதே இஸ்ரேலின் உறுதியான நம்பிக்கை. குடியேறிகள் கடத்தப்பட்ட சில மணித்தியாலங்களிலேயே வெஸ்ட்பாங்கிலுள்ள ஹமாஸ் உறுப்பினர்களின்…\nகதாசரியர்கள் தங்கள் அனுபவங்களை ஆசைகளை நிராசைகளை வாழ்வனுபவங்களை தனது பாத்திரங்களின் வாயிலாக வாசகனின் வாசகஉலகிற்கு கடத்துவதே முதலான வேலை. அப்படி கடத்தப்படும் விஷயங்கள் வாசகனுக்கு விருப்பமாக இருந்தால் அந்த நாவல் வாசகனை ஈர்த்துவிடும்.சிலநேரம் வாசகனின் வாழ்வனுபவங்களின் சிறு தெரிப்பு படிக்கும் கதை மாந்தரின் அனுபவங்களோடு ஒன்றியிருந்தால் அந்த நாவல் நமது மனதிற்கு நெருக்கமாக மாறிவிடுவதை அவதானிக்கலாம். பள்ளி நாட்களில் கற்பனை மனவோட்டத்தால் சாண்டில்யனின் ஜலதீபம் யவனராணி நா.பாவின் மணிபல்லவம் பிடித்தது.கல்லூரி புகுமுக வகுப்பில் ஜெகசிற்பியன் அகிலன் பிடிக்க ஆரம்பித்தது.பட்டவகுப்பில் இந்திய பொதுவுடமை கட்சி உறுப்பினன் ஆனபின்பு மணிக்கொடி கால ஆசிரியர்களும் ஜெயகாந்தனும் நெருக்கமானார்கள். அஞ்சல்துறை பணியில் சேர்ந்தபின் பாலகுமாரன் சிவசங்கரி அனுராதா ரமணன் ஹெப்சிபா ராகிரங்கராசன் சுஜாதா போன்றவர்கள் பிடித்துப்போனார்கள். சமீபத்தி���் நான் படித்த நாவல் சயந்தன் அவர்களின் ஆதிரை. நாவலாசிரியரின் சில அனுபவங்கள் எனது சொந்த அனுபவங்களின் அடையாளங்களை கொண்டிருப்பதால் எனது மனதிற்கு நெருக்கமாகிவிட்டது.மலையக தமிழர்களின் வாழ்வு துயரங்களையும் சந்தோசங்களையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6542", "date_download": "2020-06-04T14:13:30Z", "digest": "sha1:3CKTUYBIBGW35UMXGBD2VFVG5QMKXYSH", "length": 8035, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Kaparasthan Kathavu - கபரஸ்தான் கதவு » Buy tamil book Kaparasthan Kathavu online", "raw_content": "\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : எஸ். அர்ஷியா\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதந்தையும் மகனும் தமிழ் செவ்வியல் இலக்கியங்கள்\n'ஏழைப் பங்காளி வகையறா நாவலைத் தொடர்ந்து வெளிவரும் அர்ஷியஷின் இரண்டாவது நூலான 'கபாஸ்தான் கதவு' அவரது முதல் சிறுகதைத் தொகுப்பாகும். இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வந்தாலும் அவற்றுள் தேரந்தெடுக்கபட்ட சில கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தமிழகத்து இஸ்லாமியர் சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு சூழல்களும் மனோவியல் உணர்வுகளும் இஸ்லாமியத் தொன்மங்களின் வழி அர்ஷியாவினால் அழகான கதைகளாக்கப்பட்டுள்ளன. வாழ்க்கை ந்தியின் பிரவாகத்திலிருந்து தெறிக்கும் திவலைகளின் வெளிச்ச அழகுகளையும் அவை மீண்டும் நதியோடு கலந்து நகர்வதையும் அர்ஷியாவின் எழுத்துக்கள் பிரதிகளாக்கியுள்ளனர்.\nஇந்த நூல் கபரஸ்தான் கதவு, எஸ். அர்ஷியா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எஸ். அர்ஷியா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅப்பாஸ்பாய் தோப்பு - Appasbai Thoppu\nதிப்புசுல்தான் ஒரு வளர்பிறையின் வரலாறு - Tipusultan Oru Valarpiraiyin Varalaaru\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nசூர்யகாந்தன் சிறுகதைகள் - SuryaKanthan Sirukathaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகல்வெட்டுகளில் புதுக்கோட்டை வட்டாரத்தின் இடைக்காலத்திய வரலாறு\nவாழ்க்கைக் கல்வி - Vaazhkkai Kalvi\nநினைத்து நிறைவேறும் - Nianthu Niraiverum\nநகைச்சுவை குட்டிக்கதைகள் - Nagaichuvai Kuttikathaigal\nகமர்ஷியல் ஆர்ட் கற்றுக்கொள்ளுங்கள் - Commercial Art Katrukolungal\nமனக்குகை ஓவியங்கள் - Manakukai Oviyangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/", "date_download": "2020-06-04T13:12:36Z", "digest": "sha1:WACOJOKGY5UO2I7HIT6V3SQ7SE5AKYVF", "length": 96685, "nlines": 240, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nமுன்னொரு காலத்தில், நாரத முனிவரிடம் ஒரு வாலிபன் வந்து சேர்ந்தான். எதற்கு சங்கீதம் கற்றுக்கொள்ள சங்கீத மோஹன், சுத்தக் கிறுக்கன். நல்ல சங்கீதத்தைக் கேட்டால் அங்கேயே விழுந்துகிடப்பான். வேறேதும் தேவையில்லை. சங்கீதம் கற்றுக்கொள்ளவேண்டும் எனவும் ஆசை நாளுக்குநாள் அவனுக்குள் பொங்கியது. ஆனால் அப்படிக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு கிட்டுமேயானால், நாரதமுனியிடம்தான் கற்பேன் என மனதில் சங்கல்பித்து வாழ்ந்துவந்தான். அது நடக்குமா என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை. சங்கீதத்தின் உன்னதத்தைத் தவிர வேறு சிந்தனையின்றி சுற்றித்திரிந்தான். அன்று திடீரென, நாரத முனிவர் எதிர் வரும் பாக்கியம் பெற்றான். அதிர்ந்தான். அவர் முன்னே நடுங்கிப் பணிந்தான். கைகட்டி நின்று, தன் விண்ணப்பத்தை உருக்கத்தோடு வைத்தும் விட்டான். அவரது திருவுள்ளமறிய அவர் முகம் பார்த்து ஏங்கி, தள்ளி நின்றான். நாரத மஹரிஷி அவனை ஒருகணம் பார்த்தார். சம்மதமென்பதாகத் தலையசைத்தார். ஆச்சரியம்தான். அவர் அவனை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டுவிட்டார்.\nஅவனுக்கு சங்கீதம் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். அவனும் மிகுந்த சந்தோஷத்துடன், நாளுக்குநாள் அகலாத சிரத்தை, அதிபக்தியுடன் கற்றுவந்தான். நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் தேவலோகத்தில் ஒரு விசேஷமான சங்கீதக் கச்சேரி. தேவர்களோடு உட்கார்ந்து நாரதரும் இத்தகைய கேளிக்கைகளை அனுபவிப்பதுண்டு. தேவலோகக் கச்சேரியின் நாள் நெருங்கிக்கொண்டிருக்க, நாரத முனிக்கு, தன் சிஷ்யனையும் அங்கு கூட்டிப்போய் உட்காரவைத்தாலென்ன எனத் தோன்றியது. அத்தகைய கேட்பதற்கரிய உன்னத சங்கீதத்தை இந்தப் பித்தனும் கேட்கட்டும், ஏதாவது தெரிந்துகொள்ளட்டும் என முடிவு செய்தார். தன் யோகசித்தியினால் அவனையும் கூட்டிக்கொண்டுபோய், கச்சேரி நடக்கவிருக்கும் இந்திரசபையில் தனக்கருகிலேயே உட்காரவைத்துக்கொண்டார்.\nதேவலோகக் கச்சேரி ஆரம்பித்தது. ‘ஹாஹா’, ‘ஹூஹூ’ என அழைக்கப்படும் கந்தவர்வ ஜோடியின் இசைக்கதம்பம் சபையில் மெல்ல எழுந்து ஏகாந்தமாய்ப் பரவியது. சபை நொடியில் மயங்கியது; உருகிக்கிடந்தத���. நாரதமுனியும், சிஷ்யனும் ஆனந்தமாக அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் உட்கார்ந்திருந்த வரிசைக்கு எதிர் வரிசையில் மேலும் தேவர்களோடு, யமதேவனும் அமர்ந்து தேவகானத்தில் லயித்திருந்தான். இடையே அவனது பார்வை, எதிர்த்திசையில் நாரத மஹரிஷிக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் இளைஞனின் மேல்பட்டது. ஆச்சர்யம். இவன் எங்கே இங்கே – என நினைத்தவனின் முகத்தில் சிந்தனை, லேசான முறுவல். கச்சேரியை ரசிப்பதும், நாரதசிஷ்யனின் பக்கம் அவ்வப்போது கண்களைப் பாயவிட்டு மெல்லப் புன்னகைப்பதுமாக இருந்தான் யமன்.\nஒரு கட்டத்தில் அந்த சிஷ்யன் இதைக் கவனித்துவிட்டான். ஆ.. எதிரே இருப்பவன் யமனல்லவா அரண்டான். அவனால் மேற்கொண்டு சங்கீதத்தில் லயிக்கமுடியவில்லை. பயம், பீதி கடுமையாகத் தாக்கிவிட்டது. தன் குருவிடம் காதோடு, ’யமன் தன்னை அடிக்கடி திரும்பிப் பார்த்து சிரிப்பதை சொல்லி, தனக்கு இதனால் பிராண ஆபத்து ஏற்படுமோ என அஞ்சுவதாக நடுங்கியவாறு தெரிவித்தான். நாரத முனிவர் கவனித்தார். சிஷ்யனின் பயத்தில் நியாயம் இருக்கும்போலிருக்கிறதே என நினைத்தார். ‘பயப்படாதே அரண்டான். அவனால் மேற்கொண்டு சங்கீதத்தில் லயிக்கமுடியவில்லை. பயம், பீதி கடுமையாகத் தாக்கிவிட்டது. தன் குருவிடம் காதோடு, ’யமன் தன்னை அடிக்கடி திரும்பிப் பார்த்து சிரிப்பதை சொல்லி, தனக்கு இதனால் பிராண ஆபத்து ஏற்படுமோ என அஞ்சுவதாக நடுங்கியவாறு தெரிவித்தான். நாரத முனிவர் கவனித்தார். சிஷ்யனின் பயத்தில் நியாயம் இருக்கும்போலிருக்கிறதே என நினைத்தார். ‘பயப்படாதே என்னோடு வா.. எதற்கும் உன்னை பத்திரப்படுத்திவிடுகிறேன்’ என அவனை அழைத்து வெளியே வந்தார். தன் யோகசாகஸத்தினால் வெகுதூரம் பயணித்து பூமியில் ஒரு மலைத்தொடரில், ஒரு ஆழமான குகையைக் கண்டார். அங்கே அவனே உள்ளே கொண்டுபோய் விட்டார். ‘இரு இங்கேயே என்னோடு வா.. எதற்கும் உன்னை பத்திரப்படுத்திவிடுகிறேன்’ என அவனை அழைத்து வெளியே வந்தார். தன் யோகசாகஸத்தினால் வெகுதூரம் பயணித்து பூமியில் ஒரு மலைத்தொடரில், ஒரு ஆழமான குகையைக் கண்டார். அங்கே அவனே உள்ளே கொண்டுபோய் விட்டார். ‘இரு இங்கேயே உனக்கு எந்த ஆபத்தும் வராது உனக்கு எந்த ஆபத்தும் வராது’ என்று சொல்லிவிட்டு அகன்றார்.\nஇந்திரசபையில் தன்னிடத்திற்குத் திரும்பிவந்து உட்கார்ந்து சங்கீதம் கேட்கலானார் நாரதமுனி. இடையே, யமதேவனின் பக்கம் மெல்ல கண்களை உலவவிட்டார். அவன் இவரைப் பார்த்து லேசாகப் புன்னகைப்பபதைக் கண்டு திடுக்கிட்டார். என்ன யமன் இங்கேயும் தன் வேலையைக் காட்டப் பார்க்கிறானா என நினைத்தபடி, யோகநிஷ்டையில் யாரும் அறியாதவாறு யமதேவனிடம் பேசினார். ”யமதேவரே யமன் இங்கேயும் தன் வேலையைக் காட்டப் பார்க்கிறானா என நினைத்தபடி, யோகநிஷ்டையில் யாரும் அறியாதவாறு யமதேவனிடம் பேசினார். ”யமதேவரே முதலில் என் சிஷ்யனைப் பார்த்துச் சிரித்தீர். இப்போது என்னைப் பார்த்தும் நகைக்கிறீர். என்னிடமே உமது சாகஸத்தைக் காட்டும் எண்ணமா முதலில் என் சிஷ்யனைப் பார்த்துச் சிரித்தீர். இப்போது என்னைப் பார்த்தும் நகைக்கிறீர். என்னிடமே உமது சாகஸத்தைக் காட்டும் எண்ணமா\nயமதர்மராஜன் சொன்னான்: ‘நாரத மஹரிஷி உம்மிடம் போயா நான் சாகஸம் காட்ட நினைப்பேன் உம்மிடம் போயா நான் சாகஸம் காட்ட நினைப்பேன் நிச்சயம் இல்லை. உமது சிஷ்யனை இங்கே பார்த்ததும் ஆச்சரியப்பட்டேன். ஏனெனில் அவனுக்கு இன்னும் கொஞ்ச நாழிகையில் மரணம் ஏற்படும். பாறைகள் இடிந்து அவன் தலையில் விழ, நசுங்கி அவன் பிராணன் போகும் என்றிருக்கிறது. அவனோ இங்கு உட்கார்ந்து சங்கீதம் கேட்டுக்கொண்டிருக்கிறான் நிச்சயம் இல்லை. உமது சிஷ்யனை இங்கே பார்த்ததும் ஆச்சரியப்பட்டேன். ஏனெனில் அவனுக்கு இன்னும் கொஞ்ச நாழிகையில் மரணம் ஏற்படும். பாறைகள் இடிந்து அவன் தலையில் விழ, நசுங்கி அவன் பிராணன் போகும் என்றிருக்கிறது. அவனோ இங்கு உட்கார்ந்து சங்கீதம் கேட்டுக்கொண்டிருக்கிறான் எப்படி இது சாத்தியமாகப் போகிறது எப்படி இது சாத்தியமாகப் போகிறது அவன் லயித்துக்கிடப்பதைப் பார்த்தால் எழுந்துபோவான் என்றே தெரியவில்லை. அப்படியே அவன் போனாலும் இவ்வளவு சொற்பநேரத்தில், அந்திம ஸ்திதியில் அவனிருக்கவேண்டிய பூலோகத்திலிருக்கும் அந்த மலைக்குகைக்கு எப்படிப் போய்ச்சேரப்போகிறான் என நினைக்கையில் ஆச்சரியமாயிருந்தது, சிரிப்பும் வந்தது’ என்றான்.\n அதிருக்கட்டும். ஏன் சிரித்தீர் என்னைப் பார்த்து\n இப்படி அவனைப்பற்றி, ’அவன் இங்கே உட்கார்ந்திருக்கிறானே.. ப்ரும்மம் அவன் முடிவை எப்படி சாத்தியமாக்கும்’ என நினைத்து வியந்திருக்கையில், நீர் திடீரென எழுந்து அவனைக் கூட��டிக்கொண்டுபோய் பூலோகத்தின் அந்த மலையில் அதே குகையின் ஆழத்தில் ஒளித்துவிட்டு, இங்கே திரும்பி வந்து அமர்வதைப் பார்த்தேன். புரிந்தது. ’ஆஹா, ப்ரும்மம் தன் கார்யத்தை இந்த மாமுனிவரின் கையினாலேயே நிறைவேற்றிக்கொள்கிறதே’ என ஆச்சர்யப்பட்டு உம்மைப் பார்த்தேன். சிரிப்பும் வந்தது…” என யமதேவன் சொல்லிக்கொண்டிருக்கையில் அவர்களிருவருக்கும், தூரத்து உலகின் பெருமலை ஒன்று அதிர்வதும், குன்றுகள், பாறைகள் இடிந்து நொறுங்கும் சத்தமும் ஹீனமாகக் கேட்டது.\n‘கதை முடிந்தது’ என்றான் யமன்.\n”ம்..” தலையசைத்த நாரதர், “விதியின் சக்தி அதீதமானது, காலநியமத்தை விட்டுவிடாதது” என்றார்.\nTagged இந்திரசபை, தேவலோகம், நாரத மஹரிஷி, யமதேவன், ஹாஹா, ஹூஹூ7 Comments\nசுமார் 4 மாதங்கள். ஒரே பேயாட்டம். ஒரே ஒரு நாட்டில், ஒரு லட்சத்திற்கும் மேல் பரிதாப மரணங்கள். பரிதாபம் ஏனெனில், தொற்று என ஒட்டிக்கொண்டிருக்கும் வியாதிக்கு ஒரு முறையான மருந்தில்லை, மாயமில்லை. பரிதவித்து, பரிதவித்து மனிதர்களின் சாவு. உலகின் எந்த நாடாயிருந்தாலென்ன ஒரு நோய்க்கு, ஒரு லட்சம் பேரை இவ்வளவு குறைந்த காலகட்டத்தில் பலிகொடுத்திருக்கிறதா சமீப காலத்தில் ஒரு நோய்க்கு, ஒரு லட்சம் பேரை இவ்வளவு குறைந்த காலகட்டத்தில் பலிகொடுத்திருக்கிறதா சமீப காலத்தில் இல்லை. இப்படியான ஒரு கொடுமையான, ஆபத்தான உலகில் தற்போது வாழ்கிறோம் நாம்.\nகொரோனா எங்கிருந்து புறப்பட்டது என்கிற அசட்டுத்தனமான ஆராய்ச்சி இன்னமும் தேவையில்லை. எங்கும் வீடுகள் பற்றிக்கொண்டு எரிகின்றன. எவன் தீயை வைத்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. ஓரமாக நின்றுகொண்டு ஆனந்தமாக பீடிபிடித்துக்கொண்டிருக்கிறான் அவன். அந்த விபரீதம் ஒரு பக்கம். ஒரு நோய், தீநுண்மியால் கிளப்பட்ட நோய், கட்டுக்கடங்காமல் இன்னும் உலகெலாம் உலவி வருகிறதே அது எப்படி சாவுகள் ஓரளவு குறைந்துவிட்டிருந்த நாடுகளும், திடீரென மீண்டும் பலிக்கணக்கு ஏறிவருவதைக் கண்டு பீதியில் இருக்கின்றன. கடுமையாகப் போராடி, நோயை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்த தென்கொரியா, மற்ற சில ஐரோப்பிய நாடுகளைப்போல, லாக்டவுனை சற்றே தளர்த்திப் பார்த்தது. ஓரிரண்டு வாரம் கூட ஆகவில்லை. மீண்டும் சாவுக்கணக்கு திறந்துகொண்டது. லாக்டவுன், சமூகவிலகல் நடவடிக்கைகளைத் திரும்பவும் நேற்று (28/5/20) கொண்டு வந்திருக்கிறது தென் கொரியா. வேறு வழி தெரியவில்லை.\nகோவிட்-19 என்றொரு கொடும்நோய்- இதைவிட விஞ்ஞானத்திற்கு, மனித அறிவிற்கு எந்த பயங்கர சவாலும் இந்த நூற்றாண்டில் அமைந்ததில்லை. ஒவ்வொரு நாளும் தலையைப் பிய்த்துக்கொண்டு அலைகிறார்கள் விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள். இதுவரை உலகின் அதிபுத்திசாலியாக, அசுரசக்தியாகக் காட்சியளித்த அமெரிக்கா, சில மாதங்களிலேயே இப்படியொரு சாவு எண்ணிக்கையை சந்தித்ததும் ஆடிப்போய்விட்டது. எழுந்து நிற்கப் பார்த்து, கீழே, கீழே விழுகிறது. ‘மரண அடி’ என்பது இதுதானோ ரஷ்யா, பிரிட்டன், ஃப்ரான்ஸ் எல்லாம் இன்னும் மூச்சுத்திணறியவாறுதான் காலம் தள்ளுகின்றன. தென்னமெரிக்காவில் ப்ரஸீலின் (Brazil) நிலை பரிதாபம். ஒன்றும் கட்டுக்குள் வரவில்லை, ஒன்றும் செய்யமுடியவில்லை அரசாங்கத்தால் அங்கே – சுகாதார அமைச்சர்கள் ராஜினாமா செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதைத் தவிர.\nநாலுமாதமாக வெவ்வேறு நாடுகளில் ஆராய்ச்சியெல்லாம் நடந்துகொண்டிருக்கிறதே – இந்த சனியனுக்கு ஒரு vaccine கண்டுபிடிக்கவென. என்னதான் ஆயிற்று ஒரு முன்னேற்றமுமில்லையா அமெரிக்க நாளேடான வாஷிங்டன் போஸ்ட்-இல் இரண்டு நாள் முன்பு ஒரு தொற்றுநோய் நிபுணர் சொல்கிறார்: ’’ஆமாம், எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒன்றுமே புரியவில்லை. ப்ளீஸ் ..’’ அழாத குறையாக, அதே சமயத்தில், சில மேதாவிகள் போல், இதுவரை ஏதோ வெட்டிச் சாய்த்துக்கொண்டிருப்பதுபோல் புருடா விடாமல், உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கிறார் அந்த நிபுணர். ’நான் ஒரு நிபுணன் தான். ஆனால் உண்மையில் இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்று ஒரு எழவும் புரியவில்லை’ என எல்லோர் முன்னிலையிலும் ஒத்துக்கொள்ள அபார தொழில்நேர்மை, மனோதைர்யம் வேண்டும். இருக்கிறது அவருக்கு. உயர்ந்த கண்டுபிடிப்புகள் இத்தகைய நேர்மையாளர்களிடமிருந்துதான் வந்திருக்கின்றன உலகில். இன்னமும் வரும், காலம் தாமதமானாலும்.\nTagged அமெரிக்கா, ஆராய்ச்சி, உயிர்ப்பலி, கொரோனா, தீநுண்மி, தென்கொரியா, விஞ்ஞானம்10 Comments\nஒரு இந்தியப் படைவீரனின் மறைவு\nமேஜர் குர்தியால் சிங் ஜல்லவாலியா (Maj. Gurdial Singh Jallawalia). சுதந்திர இந்தியாவுக்காக இரண்டு யுத்தங்களில் போர்புரிந்தவர். முதலில் 1948-ல் பாகிஸ்தான் காஷ்மீரைக் கைப்பற்ற செய்த படை எடுப்பு முறியடிக்கப்பட்டதி���் ஜம்மு-காஷ்மீர் எல்லையில் சிறப்பான பங்கேற்பு. 1965 இந்தியா- பாகிஸ்தான் யுத்தத்தில் மேற்கு எல்லையில், அமிர்த்ஸர்-லாஹூர் செக்டரில் இந்திய ஆர்மியின் ஒரு CBO (Counter Bombardment Officer) -ஆக முக்கியப் பங்களிப்பு செய்த பெருமையுண்டு. இந்தியன் ஆர்மியின் Artillery Division-ல் ’surveillance and target acquisition’ பிரிவு உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர்.\nஇளம் இந்திய சிப்பாயாக குர்தியால் சிங்\nதன் 17 ஆவது வயதிலேயே 1934-ல், ஜலந்தரில் இயங்கிய Royal Indian Military School -இல் சேர்ந்து மலைப்பகுதிகளில் போர்புரிவதற்கான சிறப்புப் பயிற்சி பெற்றான் இளைஞன் குர்தியால் சிங். பிரிட்டிஷாரின் தலைமையில் இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தில் 1945-ல், பர்மா (தற்போது மயன்மார்) எல்லையில் முன்னணியில் நின்று போரிடும் வாய்ப்பு கிடைத்தது. குர்தியால் சிங் பணிபுரிந்த இந்திய ஆர்மி யூனிட் ஒருநாள் பர்மாவின் ஐராவதி நதிக்கரையில் முன்னேறியபோது, ஒரு ஜப்பானிய எதிரிப்படை யூனிட்டை சற்றுதூரத்தில் பார்க்க நேரிட்டது. துப்பாக்கிச்சூடு அனல்பறந்தது. ஒரு ஜப்பானிய வீரனால் வயிற்றில் சுடப்பட்டு, சுருண்டு விழுந்துவிட்டான் இளம் சிப்பாயான குர்தியால் சிங். ஆனால் கூடவே இருந்த இந்திய வீரன் ஒருவன், அந்த ஜப்பானிய வீரன் மீண்டும் சுடுமுன், அவனைச் சுட்டு வீழ்த்திவிட்டான். சண்டையில் ஜப்பானியர்கள் பின்வாங்கிவிட, கீழே ரத்தவெள்ளத்தில் மயங்கிக்கிடந்த குர்தியால் சிங்கை இழுத்துக்கொண்டு முகாமிற்குக் கொண்டுவந்து விட்டான் அந்த வீரன். (யாரோ ஒரு புண்ணியவான்.. இப்படிப் பெயர், முகம் தெரியா ஆயிரமாயிரம் இந்திய வீரர்கள் அப்போது, ஒரு கணக்கிலும் வராத ராணுவப்பணியில் மாண்டார்கள்). குர்தியால் சிங் உயிர்பிழைக்க நேர்ந்தது.\nமேஜர் குர்தியால் சிங் பஞ்சாபைச் சேர்ந்தவர். ராணுவப் பணியில் வீரதீரச் செயல்களுக்காக 1962-ல் ‘மகா வீர் சக்ரா’ விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது. 1967-ல் ஆர்மி மேஜராக பதவி ஓய்வுக்குப்பின் சொந்த ஊரான லூதியானா நகரிலேயே செட்டிலாகி ஓய்வுக்காலத்தைக் கழித்தார். இவருடைய இரு சகோதரர்களும் இந்திய ஆர்மியில் பணியாற்றியுள்ளனராம். தந்தை ரிசல்தார் துலீப் சிங்கும்கூட (Risaldaar Duleep Singh) ஒரு ’இந்திய ஆர்மி’க்காரர்தான் முதல் உலகப்போரில்(1914-18), இளம் படைவீரனாக பிரிட்டிஷ் இந்தியாவுக்காகத் துப்பாக்கி ஏந்தியவர். அவர் ஆரம்பித்த���வைத்த இந்திய ஆர்மிக்கான இந்த அருமையான சீக்கிய குடும்பத்தின் பங்களிப்பு, இன்னமும் ஒரு பாரம்பர்யமாக, பஞ்சாபின் கம்பீரமாகத் தொடர்கிறது. மேஜர் குர்தியால் சிங்கின் மூத்த மகன் ஹர்மந்தர்ஜீத் சிங் இந்திய ஆர்மியில் ’Colonel’ ஆகப் பணிசெய்து, பதவி ஓய்வுபெற்றவர். இரண்டாவது மகன் ஹர்ஜிந்தர்ஜீத் சிங், இந்திய வான்படையில் ‘Group Captain’ ஆக சேவையாற்றி ஓய்வுபெற்றிருக்கிறார். பாகிஸ்தானுக்கெதிராக நடந்த ’கார்கில் போரில்’ (Kargil War, 1999) பங்கேற்ற பெருமை இருவருக்கும் உண்டு. இப்பொழுது மேஜர் குர்தியால் சிங்கின் பேரன் ஒருவர் இந்திய ஆர்மியில் ஜூனியர் அதிகாரியாகப் பணியாற்றி வருவதாகத் தகவல். இப்படி, குடும்பமே ஆர்மி.. ஆர்மி.. ஆர்மிதான் முதல் உலகப்போரில்(1914-18), இளம் படைவீரனாக பிரிட்டிஷ் இந்தியாவுக்காகத் துப்பாக்கி ஏந்தியவர். அவர் ஆரம்பித்துவைத்த இந்திய ஆர்மிக்கான இந்த அருமையான சீக்கிய குடும்பத்தின் பங்களிப்பு, இன்னமும் ஒரு பாரம்பர்யமாக, பஞ்சாபின் கம்பீரமாகத் தொடர்கிறது. மேஜர் குர்தியால் சிங்கின் மூத்த மகன் ஹர்மந்தர்ஜீத் சிங் இந்திய ஆர்மியில் ’Colonel’ ஆகப் பணிசெய்து, பதவி ஓய்வுபெற்றவர். இரண்டாவது மகன் ஹர்ஜிந்தர்ஜீத் சிங், இந்திய வான்படையில் ‘Group Captain’ ஆக சேவையாற்றி ஓய்வுபெற்றிருக்கிறார். பாகிஸ்தானுக்கெதிராக நடந்த ’கார்கில் போரில்’ (Kargil War, 1999) பங்கேற்ற பெருமை இருவருக்கும் உண்டு. இப்பொழுது மேஜர் குர்தியால் சிங்கின் பேரன் ஒருவர் இந்திய ஆர்மியில் ஜூனியர் அதிகாரியாகப் பணியாற்றி வருவதாகத் தகவல். இப்படி, குடும்பமே ஆர்மி.. ஆர்மி.. ஆர்மிதான் வேறொன்றுக்கும் ஆசைப்படாத, சிந்திக்கத் தெரியாத தீவிர தேசபக்தர்கள்.\nஇரண்டு நாட்கள் முன்பு லூதியானாவில், மேஜர் குர்தியால் சிங் தன் 102-ஆவது வயதில் இயற்கை எய்தினார். இந்தியாவின் ராணுவத் தலைமை, தாய்நாட்டின் சிறந்த வீரர்களுள் ஒருவனுக்கு செய்யவேண்டிய ராணுவ இறுதிமரியாதையை சிரத்தையாகச் செய்தது. அந்த உன்னத இந்தியக் குடிமகனின் தேச சேவையை நினைவுகூர்ந்து, நன்றியறிதலுடன் ஒரு பெரிய ஸல்யூட். ஜெய் ஹிந்த்\nTagged இந்திய ராணுவம், உலகமகா யுத்தம், கார்கில் போர், பாகிஸ்தான், மயன்மார், மேஜர் குர்தியால் சிங்6 Comments\nசீனர்களுக்கு துறைமுக ’இறங்கல் அனுமதி’: இந்தியா மறுப்பு\nகோவிட்-19 தொற்றுநோய் ஆரம்பித்து பரவிக்கொண்டி��ுக்கையில், குறிப்பாக ஜனவரி 27 முதல் ஏப்ரல் 30 வரை, 1990 அந்நிய வர்த்தகக் கப்பல்கள் (பெரும்பாலானவை சீனாவிலிருந்து) இந்தியத் துறைமுகங்களில் நங்கூரம் பாய்ச்ச முயன்றுள்ளன. அவற்றில் அதிகாரபூர்வ ஏற்றுமதி/இறக்குமதிகளுக்காக என, 1621 கப்பல்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, மற்றவை இந்தியாவால் திருப்பிவிடப்பட்டிருக்கின்றன. அனுமதிக்கப்பட்ட வர்த்தகக் கப்பல்களில் இருந்த சீன மற்றும் இதரநாட்டு மாலுமிகள், கப்பல்களின் ஊழியர்களுக்கு கொரோனா தொடர்பான சோதனைகள் இந்திய சுகாதார அதிகாரிகளால் நடத்தப்பட்டுத் தெளிவான பின்னரே, பொருட்களை இறக்க, ஏற்றிக்கொள்ள துறைமுக அதிகாரிகள் அனுமதி தந்திருக்கிறார்கள்.\nஇத்தகைய வர்த்தகக் கப்பல்கள் ஒன்றிரண்டு வாரங்கள் துறைமுகங்களில் நின்று காற்றுவாங்குவதுண்டு. வழக்கமாகக் கப்பலில் வருபவர்கள் அந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்தி இறங்கி உள்ளே வருவதற்காகத் தரப்படும், ’துறைமுக அனுமதிச்சீட்டுகள்’ இந்தமுறை இந்தியத் துறைமுக அதிகாரிகளால் மறுக்கப்பட்டுவிட்டன. இந்திய கப்பல்போக்குவரத்து அமைச்சகத்தின் கடும் நடவடிக்கைகள் காரணமாக, சீனக்கப்பல்களின் மாலுமிகள், ஊழியர்கள் மற்றும் இதர பயணிகள், இந்தியத் துறைமுகங்களில் இறங்கி காலாற ஊர்சுற்றிப் பார்க்க, உல்லாசம் அனுபவிக்க, முடியவில்லை. ’வேகமாக சாமான்களை இறக்கு, ஏற்று, ஓடு’ என்பதே கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை.\n’துறைமுக இறங்கல் அனுமதிச்சீட்டு’ வழங்கப்பட்டிருந்தால், இந்தக் கப்பல்களில் வந்திருந்த மொத்தம் 62,948 பேர் (பெரும்பாலானோர் சீனர்கள்), தமிழ்நாட்டின் துறைமுகங்கள் உட்பட, 12 முக்கிய இந்தியத் துறைமுகங்களில் இறங்கி ஊருக்குள்ளும் சென்று ஆனந்தமாக உலவியிருப்பார்கள் உயிர்வாங்கி கொரோனாவின் தொற்றுப் பரவல் நாட்டில் மேலும் அதிகரித்துவிடாதபடி, இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டிவந்தது.\nTagged அனுமதி மறுப்பு, இந்தியத் துறைமுகங்கள், கொரோனா, சீனக்கப்பல்11 Comments\nஉயிர்க்கொல்லி வைரஸைக் கிளப்பிவிட்டு, தனது உலகளாவிய ஆதிக்க முயற்சிக்கு சவாலாக இருந்துவந்த வல்லரசுகளைச் சாய்த்துப் படுக்கவைத்தாகிவிட்டது, ’இவர்கள் எழுந்து நிற்பதற்குள் நாம் நமது ரகசிய ஏகாதிபத்திய இலக்குகளை நோக்கி ஜாலியாக நடைபோடலா��். உலகில் இனி நம்ம ராஜ்யம்தான்’ என செஞ்சீனா கனவு காண ஆரம்பித்திருந்தால், அது பகல்கனவாகத்தான் போய் முடியும் என்பதற்கான அறிகுறிகள் சர்வதேச வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.\nகொரோனா எனும் தீநுண்மியின் கோரத் தாக்குதலால், உலகம் ஆடித்தான்போய்விட்டது. எழுகின்ற பேச்சையே காணோம். அமெரிக்கா, பிரிட்டன், ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான், தென்கொரியா, ரஷ்யா போன்ற பொருளாதார சக்திவாய்ந்த நாடுகள் குப்புற விழுந்துகிடக்கின்றன. தீநுண்மியின் பாதிப்பிலிருந்து விரைந்து மீண்டதாலும், தொழிற்சாலைகளையும் திறந்து உற்பத்திகளை மீண்டும் ஆரம்பித்துவிட்டதாலும், இப்போதைக்கு சீனப் பொருளாதாரம் மட்டும்தான் தாக்குப்பிடிக்கும் நிலையில் உள்ளது.\nஅமெரிக்காவிலும் மற்றும் மேலைநாட்டு சமூகங்களிலும் காணப்படாத, இந்தியாவின் நேர்மறைசக்திகளான சமூக, வாழ்வியல் வழிமுறைகள், தலைபோகும் பிரச்னை வந்தாலும் மற்ற நாட்டு மக்களைப்போல் பதறிச் செத்துவிடாமல், இந்திய மக்களின் தத்வார்த்தமான சிந்தனைப்போக்கு, பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனோபலம், அதீத சகிப்புத்தன்மை, மேலும் ‘ஆத்மநிர்பர்’ எனப்படும் ’self-reliant’ பொருளாதாரக்கூறுகள் பற்றிய கூரிய அவதானிப்பும், கூடவே பயமும் சீனாவுக்கு எப்போதும் உண்டு. ஆனால் காட்டிக்கொள்வதில்லை. இந்த நிலையில், உலகெங்கும் பரவியிருக்கும் கொரோனா சீரழிவுபற்றிக் கூறுகையில், ‘இந்தியா இந்தப் பிரச்னையை சமாளித்து மீண்டுவரும் தன்மை கொண்ட நாடு’ என்றிருக்கிறது சீனா. கூடவே, வைரஸ் பரவல் தொடர்பாக, மற்ற நாடுகளோடு சேர்ந்துகொண்டு, சீனாவைக் குறைசொல்ல, விமரிசிக்கவேண்டாம் என்றும் இந்தியாவைக் கேட்டுகொண்டிருக்கிறது\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கொரோனாவின் ‘பிறந்தகம்’ வுஹான் சோதனைச்சாலைதான் என ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறார். உலகெங்குமான நோய்த்தொற்றுக்கு, சீரழிவிற்கு சீனாதான் காரணம் என்பதே அவரது வாதம். அமெரிக்காவின் இந்த சீன எதிர்ப்புக்கு மேலைநாடுகள் நேரடியாக ஒத்துழைப்பு தருகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் பிரதான கூட்டாளியான பிரிட்டன், இந்தப் பிரச்னை ஒருவழியாகக் கட்டுக்குள் வரட்டும், பிறகு சீனாவை ’கவனிப்போம்’ என்றிருக்கிறது பொதுவாகவே சீனாவை விமரிசனக் கண்ணோட்டத்துடன் பார்க்���ும் நாடு ஜப்பான். சரித்திரம் அப்படி. கடந்தகால பகைமையை எளிதில் மறந்துவிடும் நாடல்ல அது. கொரோனா பூகம்பத்தினால் கடும் கொந்தளிப்பில் இருக்கிறது. தங்களது பெருவணிகக் குழுமங்கள் (டொயோட்டா, நிஸான், ஹோண்டா, ஸுஸுகி, சோனி, பானஸானிக், தோஷிபா, நிப்பான், சான்யோ, டோக்கொமோ(Docomo) போன்ற பல) சீனாவிலிருந்து உடனே வெளியேறவேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறது ஷின்ஸோ அபே (Shinzo Abe)யின் தலைமையிலான ஜப்பானிய அரசு. இந்த ‘வெளியேறுதலுக்கான’ நஷ்டத்தில் பெருமளவை ஜப்பானிய அரசு தருவதாக அறிவித்தும்விட்டது. ’’ஜப்பானுக்கே எல்லா உற்பத்தித் தொழிற்சாலைகளையும் மாற்றவேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. முதலில் சீனாவிலிருந்து உங்கள் ‘கடை’யைத் தூக்குங்கள். ’புதுக்கடைகளை’த் திறக்க, ஆசியாவிலேயே நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றன’’ என்கிறார் அபே. அவர் குறிப்பிட்ட வர்த்தக-சாதகமான நாடுகள் பட்டியலில் இந்தியா, தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேஷியா ஆகியவை அடங்கும்.\nதென்சீனக் கடலில் சீனாவோடு பிரச்னைகள், ஆஸ்திரேலியப் பெருநிறுவனங்களின் பங்குகளை அழுத்தம்கொடுத்து மலிவு விலையில் வாங்கி, ஆஸ்திரேலியப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் சீனாவின் தில்லுமுல்லுத் திட்டங்கள் ஆகியவை, ஆஸ்திரேலியாவுக்குப் புதுத் தலைவலியாக மாறியுள்ளன. சீனர்களுக்கு எதிரான கோஷங்கள் ஆஸ்திரேலியாவின் பொது வெளியிலே கேட்கத் துவங்கியுள்ளன. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸன் ‘கொரோனா நெருக்கடி’ தொடர்பாக பிரிட்டன், ஃப்ரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், தென்கொரியா நாடுகளின் தலைவர்களுக்கு எழுதியிருக்கிறார். இந்த தீநுண்மி சீனாவிலிருந்துதான் வந்ததா இல்லையா என விஜாரிக்க, சர்வதேச கமிஷன் அமைக்கப்படவேண்டும் என்பது ஆஸ்திரேலியாவின் கோரிக்கை. கடுப்பான சீனா, அமெரிக்க அரசியல்வாதிகள் சிலரின் சீன-எதிர்ப்பு சிந்தனைக்கு ஆஸ்திரேலியா ஒத்து ஊதுவதாக விமரிசித்துள்ளது. ஆஸ்திரேலியாவைத் ’தண்டிக்கும்’ வகையில், அங்கிருந்தான முக்கிய இறக்குமதிகள் சிலவற்றிற்குத் (மாட்டிறைச்சி, பார்லி) தடைகளையும் விதித்து, ஆஸ்திரேலியப் பெருவணிகக் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது சீனா. ஆஸ்திரேலிய வர்த்தக மந்திரி இதுகுறித்துப் பேச ஃபோன் போடுகையில், சீன வர்த்தக மந்திரி ஃபோன��� எடுக்கவில்லையாம் ’இந்த வர்த்தக அழுத்தமெல்லாம் எங்களிடம் எடுபடாது. மசியமாட்டோம்’ என இரண்டு நாட்கள் முன்பு சீறியிருக்கிறது ஆஸ்திரேலியா.\nதன் நாட்டில் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த இயலாமல் திணறும் அமெரிக்கா, சீனாவுக்கெதிராக தினம்தினம் கொதித்துக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதிபர் ட்ரம்ப்: ”சீனாவுடன் சில மாதங்கள் முன்புதான் வர்த்தக ஒப்பந்தம் செய்தோம். அதற்குள் இது (தீநுண்மி கொரோனா) வந்துவிட்டது சீனாவிலிருந்து தங்கள் நாட்டைத் தாண்டிப் பரவாமல், சீனா இதனைத் தடுத்திருக்கவேண்டும். ஏனோ செய்யவில்லை. உலகின் 186 நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவும் இப்போது பாதிக்கப்பட்டுள்ளது. ஃப்ரான்ஸ் பாதிக்கப்பட்டுள்ளது.. ஒவ்வொரு நாடாகப் பாருங்கள். ‘பாதிக்கப்பட்டுள்ளது’ என்றோ ’தொற்று பரவியுள்ளது’ என்றோ நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்.. தங்கள் நாட்டைத் தாண்டிப் பரவாமல், சீனா இதனைத் தடுத்திருக்கவேண்டும். ஏனோ செய்யவில்லை. உலகின் 186 நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவும் இப்போது பாதிக்கப்பட்டுள்ளது. ஃப்ரான்ஸ் பாதிக்கப்பட்டுள்ளது.. ஒவ்வொரு நாடாகப் பாருங்கள். ‘பாதிக்கப்பட்டுள்ளது’ என்றோ ’தொற்று பரவியுள்ளது’ என்றோ நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்..” என்று கிண்டல்தொனிக்கும் தொனியில் கூறியிருக்கிறார். ’சீன அதிபர் க்ஸி ஜின்பிங் (Xi Jinping) -உடன் பேசுவீர்களா” என்று கிண்டல்தொனிக்கும் தொனியில் கூறியிருக்கிறார். ’சீன அதிபர் க்ஸி ஜின்பிங் (Xi Jinping) -உடன் பேசுவீர்களா’ – என்ற கேள்விக்கு, சுற்றிவளைத்துப் பேசத் தெரியாத ட்ரம்ப், ‘நான் அவருடன் இப்போது பேச விரும்பவில்லை’ – என்ற கேள்விக்கு, சுற்றிவளைத்துப் பேசத் தெரியாத ட்ரம்ப், ‘நான் அவருடன் இப்போது பேச விரும்பவில்லை\nஇதற்கிடையே கொரோனா பரவல் தொடர்பான ஆராய்ச்சித் தகவல்களை (research data) சீன ’ஹேக்கர்கள்’ திருடிவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. செமி-கண்டக்டர் தொழில்நுட்பப் பரிமாற்றம், வர்த்தகத்தில் சீனப் பெருவணிக நிறுவனமான ஹுவாவே (Huawei) அமெரிக்கத் தொழில்நுட்பத்தையே கையாண்டு தன்னாதிக்கம் செலுத்தமுற்படுவதாக, அதன் செயல்பாடுகளுக்குத் தடைகளை சிலநாட்கள் முன்பு விதித்துள்ளது. சீனாவுக்கு ஏகப்பட்ட எரிச்சல். இத்தகு கு��ப்பமிகு பின்னணியில், அமெரிக்க-சீன ராஜீய உறவில் இறுக்கம் நாளுக்குநாள் எகிறுகிறது. எண்பதுகளுக்கு முன்னால், அமெரிக்கா-சோவியத் யூனியனிடையே காணப்பட்ட ’பனிப்போரின்’(Cold War) தடயங்கள் தூரத்தில் தெரிய ஆரம்பிக்கின்றன. ஜப்பானும், ஜெர்மனி, ஆஸ்திரேலியாவும் சீனாவுடன் முறுக்கிக்கொண்டுவிட்டன. பிரிட்டன் ஏதோ திட்டம் வகுக்கும் நிலையில் உள்ளது. இன்னும் என்னென்ன நிகழவிருக்கிறதோ .. பார்ப்போம்.\nTagged அமெரிக்கா, கொரோனா, சீனா, ஜப்பான், தீநுண்மி, நோய்த்தொற்று, பனிப்போர், பெருநிறுவனங்கள், ஹுவாவே7 Comments\nதமிழ் உரைநடையில், குறிப்பாக சிறுகதைகளில் புதுமை புகுத்தியதாக அந்தக் காலத்தில் அறியப்பட்டவர். அதாவது கட்டுப்பெட்டி தமிழ்ச்சமூகத்தால், சக எழுத்தாளர்கள், பண்டிதர்களால் கேலி, கிண்டலுக்கு ஆளானதோடு, கடும் விமரிசனத்துக்குள்ளும் வந்தவர் நமது அப்பாவி ’பித்தன்’. லாக்டவுன் 3.0-வின் மிச்சமிருக்கும் சொற்பப் பொழுதில், 1934-ல் அவர் எழுதிய சிறுகதை ஒன்றையும் வாசித்துவைப்போம்\nஇத்தகைய சர்ச்சை எழுத்தாளர் எழுதிய சிறுகதையை, தமிழ் வாசகர்களிடையே அப்பவே பிரபலமாயிருந்த ஆனந்த விகடன், கல்கி போன்ற பத்திரிக்கைகளா பதிப்பிக்கும் சான்ஸே இல்லை. பெயர் தெரியாத, சர்க்குலேஷனே இருக்க வாய்ப்பில்லாத ‘ஊழியன்’ என்ற பெயரில் சத்தமில்லாமல் வந்துகொண்டிருந்த ஒரு பத்திரிக்கையில்தான் இந்தக் கதை வெளிவந்தது:\nராமசாமி பிள்ளை வெறும் அறிவியல்வாதி. உலகம் தர்க்கத்தின் கட்டுக்கோப்பிற்கு ஒத்தபடிதான் வளருகிறது என்ற நம்பிக்கையில் வளருகிறவர். தர்க்கத்திற்குக் கட்டுப்படாத விஷயமோ பொருளோ உலகத்தில் இருக்க முடியாது, அது இருந்தால், தர்க்கத்தின் மயக்கம்போல சமூகப்பிரமையாகத்தான் இருக்க முடியும், இருக்க வேண்டும் என்பது அவருடைய மதம். அதை அசைக்க யத்தனித்தவர்கள் பாடு திண்டாட்டம். குறைந்தது இரண்டு மணி சாவகாசமாவது கையில் வைத்துக் கொண்ட பிறகுதான் அவரை நெருங்கலாம். அவர் காலேஜில் ஒரு ஸயன்ஸ் பண்டிதர். வாழ்க்கையின் வசதிகள், முக்கியமாக புஸ்தகங்கள், எல்லாம் கிடைக்கக்கூடிய நிலைமை. கவலையற்ற வாழ்க்கை.\nஅவர் மனைவி ராஜத்திற்கு ஏகதேசக் கல்வி. அதாவது, ஒரு முழத் தாளில் தனது பெயரை, குறைந்தது இரண்டு தவறுகளுடன் ஒரு வரி பூராவாக எழுதக்கூடிய கல்வி. ராமசாமி பிள்ளைக்கு எப்பொழுதுமே அவருடைய மனைவியின் கடிதத்தைப் படிப்பதென்றால் குறுக்கெழுத்து, நேரெழுத்து என்று வந்துகொண்டிருக்கும் வார்த்தைப் போட்டிகளுக்குச் சரியான விடை கண்டுபிடிப்பது மாதிரி. அவளுக்குத் தன் புருஷன் என்றால் அடங்காத பெருமை, ஆசை. இன்னும் என்னென்னவோ அவள் மனதில் எழுந்து, அவள் உடல் முழுவதும் பரவசப்படுத்தும். அவர்களுடைய குழந்தை, ஒன்றரை வயதுக் குழந்தை, அதுதான் தனது கணவன் கொடுத்த செல்வங்களைக் காட்டிலும் மகத்தான பொக்கிஷம் என்று நினைத்துக்கொண்டிருப்பவள்.\nஅன்று ஒருநாள் அவருக்கு ரஸல் எழுதிய புஸ்தகம் கிடைத்தது. அது அவருடைய மனதில் இருந்துகொண்டிருந்த பெரிய குழப்பமான சிக்கல்களுக்கு எல்லாம் ஒரு தீர்ப்பு, அறிவுக்கு ஒத்த தீர்ப்புக் கொடுத்து விட்டது. அன்று சாயங்காலம்வரை அதை உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தார். நேரம் சென்றதுகூடத் தெரியவில்லை.\nஅப்பொழுது ராஜம் குழந்தை மீனுவை இடையில் எடுத்துக்கொண்டு, கையில் காப்பி பலகாரங்களுடன் ராமசாமி பிள்ளையின் அறையில் நுழைந்தாள். ராமசாமி பிள்ளையின் கவனம் முழுவதும் அந்தப் புஸ்தகத்தில் அழுந்திக் கிடந்தது.\nஅவரைத் தொந்திரவு செய்யக்கூடாது என்று பக்ஷணங்களை மெதுவாக மேஜைமீது வைத்துவிட்டு, குழந்தையுடன் சற்றுத் தள்ளி தரையில் உட்கார்ந்தாள்.\nகுழந்தை என்ன தர்க்கத்தைக் கண்டதா அல்லது அறிவைக் கண்டதா “அப்பா” என்று சிரித்தது. ராஜம் மெதுவாகக் குழந்தையின் வாயைப் பொத்தினாள். அது என்ன கேட்கிறதா அதற்குப் போக்குக் காட்டுவதற்காகக் குழந்தையை மடியில் எடுத்து, பால் கொடுக்க ஆரம்பித்தாள். கொஞ்ச நேரம் குழந்தை அதில் ஈடுபட்டது.\nராஜம் கவனியாத சமயத்தில் குழந்தை திடீரென்று எழுந்து ‘அப்பா’ என்று கத்திக்கொண்டு, தள்ளாடி ஒடி, அவர் காலை கட்டிக் கொண்டது.\nஅப்பொழுதுதான் பிள்ளையவர்கள் தம்முடைய அறிவியல் போதையிலிருந்து விழித்தார். ராஜம் எழுந்துசென்று மெதுவாக அவர் கழுத்தைச் சுற்றித் தன் கரங்களை வளைத்து அவரது உதடுகளில் முத்தமிட்டவண்ணம் “காப்பி கொண்டுவந்திருக்கிறேன்” என்றாள்.\nராமசாமி பிள்ளை தமது உதடுகளைப் புறங்கையால் துடைத்துவிட்டு, “என்ன ராஜம், உனக்கு எத்தனை நாள் சொல்வது உதட்டில் முத்தமிட்டால் கிருமிகள் பரவிவிடும் என்று. அதிலிருந்து தானே பல வியாதிகள் வருகிறது என்று முந்தாநாள்கூட��் சொன்னேனே. காப்பி எங்கே உதட்டில் முத்தமிட்டால் கிருமிகள் பரவிவிடும் என்று. அதிலிருந்து தானே பல வியாதிகள் வருகிறது என்று முந்தாநாள்கூடச் சொன்னேனே. காப்பி எங்கே இந்தப் புஸ்தகத்திலே என்ன மாதிரி உண்மையைச் சொல்லியிருக்கிறான் தெரியுமா இந்தப் புஸ்தகத்திலே என்ன மாதிரி உண்மையைச் சொல்லியிருக்கிறான் தெரியுமா\nராஜம் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்தாள். மெதுவாக ஒரு பெருமூச்சு வந்தது. அவள் கடைக்கண்ணில் சற்று ஒளிவிட்டுப் பிரகாசித்ததே, அவள் முந்தானையால் துடைக்குமுன்..\n“ராஜம், மனிதனுக்கு மூன்று குணங்கள்தான் இயற்கை. முதலில் பசி. இரண்டாவது தன் குடும்பத்தை விருத்தி செய்வது. பிறகு மூன்றாவது, பக்கத்திலிருப்பதை அழிப்பது. இது மூன்றிற்கும் அடிப்படையான குணம், எல்லாவற்றையும் தனக்கென்று ஆக்கிக்கொள்ளும் ஆசை. மற்றதெல்லாம் வீண் பித்தலாட்டங்கள்.. ”\nராஜம் அவரை வெறித்துப் பார்த்தபடியே இருந்தாள்.\n“இந்தக் கற்பு, காதல் என்று பேத்திக்கொண்டு இருக்கிறார்களே, அதெல்லாம் சுத்த ஹம்பக்.. ”\n“சுத்தப் பொய். மனிதனுக்கு எல்லாவற்றையும் தனது என்று ஆக்கிக்கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறானே, அதில் பிறந்தவை. தன் சொத்து, தான் சம்பாதித்தது, கஷ்டப்பட்டுச் சம்பாதித்தது தனக்கே இருக்க வேண்டும் என்ற ஆசை. மனிதன்தான் செத்துப் போகிறானே. தனக்கில்லாவிட்டால் தனது என்று தெரிந்த, தனது ரத்தத்தில் உதித்த குழந்தைகளுக்குக் கொடுக்க ஆசைப்படுகிறான். பெண்கள் தங்கள் இஷ்டப்படி இருந்தால் அது எப்படி முடியும் அதற்குத்தான் கலியாணம் என்று ஒன்றை வைத்தான். பிறகு தனக்குத் தெரியாமல் ஒன்றும் நடந்துவிடக்கூடாது என்பதற்குக் கற்பு என்பது பெருமை என்ற பொய் சொல்லி வேலி கட்டினான். பிறகும் பார்த்தான். காதல் என்ற தந்திரம் பண்ணினான். ஒருவருக்கொருவர் இந்த மாதிரி இஷ்டப்பட்டால், வாழ்க்கை பூராவாகவும் இஷ்டப்படுவார்களாம். இதெல்லாம் சுத்த ஹம்பக் ..”\nதமது உற்சாகமான பிரசங்கம் சுவரில்தான் பிரதிபலித்தது என்பதில் பிள்ளையவர்களுக்கு ஏமாற்றம். ராஜம் ஒன்றும் பேசாமல் குழந்தையை எடுத்துத் தனது மார்பில் இறுக அணைத்துக்கொண்டாள்.\n இது வெகு சுலபமாச்சே… சொல்லுகிறேன் கேள்.. ” என்று ஆரம்பித்தார்.\n“எனக்குத் தெரிய வேண்டாம். வாருங்களேன், பீச்சுக்குப் போகலாம்” என்றாள். ��ன்னையறியாமல் அவள் கைகள் குழந்தையை இறுக அணைத்துக்கொண்டன.\nராமசாமி பிள்ளைக்கு இதைக் கவனிக்க நேரமில்லை. தமது சுகாதாரத்திற்கு, தமது குடும்ப சுகாதாரத்திற்கு அவசியமான கடற்காற்று வாங்க அவசரமாக உடைகளை மாட்டிக்கொண்டார்.\n” என்பதற்கு முன் “இதோ வந்தேன்” என்று குழந்தைக்கு ஒரு மாற்றுச் சட்டையணிவித்து, அதை இடையில் எடுத்துக்கொண்டு தயாரானாள்.\n” என்று அவரைநோக்கித் தாவியது.\nபுன்சிரிப்புடன் குழந்தையை எடுத்துக்கொண்டார். அப்பொழுது இருவர் கரங்களும் சந்தித்தன. ராஜத்திற்கு உள்ளத்தில் குதூஹலம் கலந்த ஒரு ஏமாற்றம் தோன்றியது.\nகடற்கரையில் இருவரும் உட்கார்ந்திருந்தனர். குழந்தை மீனுவிற்கு மணலை வாரியிறைக்கும் தொழிலில் வெகு உற்சாகம். தலை எல்லாம் மணல், ராஜத்தின் மடி எல்லாம் மணல். குழந்தையுடன் விளையாடுவதில் ராஜத்திற்கு எல்லாம் மறந்து விட்டது. மீனுவின் அட்டகாசத்தில் தன்னை மறந்துவிட்டாள்.\nகடலை பட்டாணி விற்பவன் ஒருவன் அவர்களை நெருங்கினான்.\nகுழந்தை அவனைப் பார்த்துவிட்டது. அது வேண்டும் என்று அவனை நோக்கிக் கைகளைக் காண்பித்தது. பிறகு அழுகை. கடலையையாவது தின்னத் தெரியுமா\n“கடலைக்காரனா அது. உடம்பிற்காகாதே” என்று அழுகையைக் கேட்டுப் புஸ்தகத்தை மூடிக்கொண்டு திரும்பிய பிள்ளையவர்கள் கேட்டார்.\n“காலணாவிற்குக் கடலை, உப்புக் கடலை, கொடு. என்னாப்பா உனக்கு எந்த ஊர்\n“உனக்கு அங்கே, பெரிய கடைத்தெரு சாமி நாயக்கர் தெரியுமா\n“போன வருசம் அவுக கிட்டத்தான் வேலை பார்த்தேன் சாமி. கால தோசம்… என்னை இங்கே கொண்டாந்து தள்ளிட்டுது” என்று பிள்ளையவர்களின் கைக்குட்டையில் கடலையை அளந்து போட்டு விட்டு ஒரு கூழைக் கும்பிடு போட்டவண்ணம், “கடலை.. பட்டாணி” என்று கத்திக் கொண்டு சென்று விட்டான்.\n சமுத்திரக் கரையிலே எந்தக் கடலை பட்டாணி விக்கிறவன் கிட்டக் கேட்டாலும் இந்தப் பதில்தான். இது எது மாதிரி என்றால், அன்றைக்கு ஒரு ஜோரான ரஷ்யக் கதை படித்தேன். அதிலே விபசாரி வீட்டுக்குப் போகிறவனைப் பற்றி எழுதுகிறான். அங்கே போகும்பொழுது ஒவ்வொருவனும் முதல்லெ ‘உன் பேரென்ன’ என்று கேட்பானாம். ‘இதில் வந்து, அதாவது, நீ ’தவறி’ எவ்வளவு காலமாச்சு’ என்று கேட்பானாம். ‘இதில் வந்து, அதாவது, நீ ’தவறி’ எவ்வளவு காலமாச்சு’ என்று கேப்பானாம். அவளும் ஏதாவது ஒரு பொய், ச��ீபத்தில்தான் சமூகக் கொடுமையால் வந்துவிட்டதாகக் கூறுவாளாம். அதை அவள் ஆயிரத்தெட்டாவது தடவை பாடம் ஒப்பிக்கிற மாதிரி சொல்லியிருப்பாள். இவனும் வாத்தியார் மாதிரிக் கேட்டுக் கொள்ளுவான். பிறகு இருவருக்கும் அதைப்பற்றிக் கவலையில்லை – இதில் என்னவென்றால், மனிதனுக்கு விபசாரியானாலும் தனக்குக் கிடைப்பது நல்ல பொருளாக இருக்க வேண்டும் என்ற ஆசையில்தான் இருக்கிறான். சாயங்காலம் சொன்னேனே ஒன்று, அதுதான், அந்தத் தனக்கு வேண்டுமென்ற ஆசை, அதிலிருந்துதான் ..”\n உனக்குத் தெரியவில்லை என்றாயே அதற்குச் சொன்னேன்.”\nஅப்பொழுது நன்றாக இருட்டிவிட்டது. எங்கிருந்தோ, பக்கத்தில் தான், யாரோ பாரதி பாட்டு ஒன்றைப் பாடினார்கள். ‘பிள்ளைக் கனியமுதே’ என்ற இன்பக் கனவில் ராஜத்தின் மனம் லயித்துவிட்டது. பாட்டு முடிந்தது.\n“பாட்டு எவ்வளவு நல்லா இருக்கு மீனுவிற்குப் பாடினாப்பிலே இருக்கே\n“அதில் என்ன இருக்கிறது. விஷயம் தெரியாமல் பாடுகிறான். வெறும் அசட்டுப் பாட்டு\nமீனு அதற்குள் கடலை பூராவும் வாரி இறைத்துவிட்டு, வேறு ‘ஸப்ளை’ வேண்டுமென்று அழ ஆரம்பித்தாள்.\nஇருட்டில் மீனுவை எடுத்து இறுக அணைத்துக் கொண்டாள்.\nராஜத்தின் மனத்தில் ஒரு ஏமாற்றம் இருந்தது.\nTagged அழியாச் சுடர்கள், உரைநடை, ஊழியன், சிறுகதை, புதுமைப்பித்தன்6 Comments\nஇர்ஃபான் என்றொரு அபூர்வக் கலைஞன்\nஇந்திய சினிமாவில் புழங்கிவரும் ஏகப்பட்ட ‘கான்’களில் (Khans) ஒருவர் என்று பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்டவர் அல்லர். ஹிந்தி சினிமா, ஹாலிவுட் சினிமா என்கிற இருவேறு துருவங்களிலிருந்தும் ரசிகர்களால், விமரிசகர்களால் ஆழ்ந்து ரசிக்கப்பட்ட, அனுபவிக்கப்பட்ட ஒரு அற்புதக் கலைஞன். இர்ஃபான் கான். 53 வயதுக்குள் நடிக்கமுடிந்தது சுமார் 80 படங்கள்தான். கலைவடிவம் என்று வந்துவிட்டால், எண்ணிக்கையா முக்கியம் தரமல்லவா பேசவேண்டும் பேசின நிறைய, அவரது படங்கள், பாவம் பலகாட்டும் அவரது முகத்தைப்போலவே..\nராஜஸ்தான்காரரான இர்ஃபான் கானுக்கு இளம் வயதில் கிரிக்கெட்டராக ஆக ஆசையிருந்தது. ஆனால் மட்டையும் கையுமாகப் பையன் சுற்றிக்கொண்டிருந்தது அப்பாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை ’கிரிக்கெட் வேண்டாம் உனக்கு. போ..போய்ப் படி ’கிரிக்கெட் வேண்டாம் உனக்கு. போ..போய்ப் படி’ என்று திட்டிக் கொண்டிருந்தார். ஒரு பக்க��் முதுகலைப் படிப்பு, மற்றொரு புறம் ’தேசிய நாடகப் பள்ளி’யில் (National School of Drama (NSD), Delhi) நடிப்புக்கலைப் பயிற்சி என இளம் வயது அவரை நிலைகொள்ளாது அலைக்கழித்தது. சினிமா வாய்ப்புகள் அவரிடம் நெருங்க மறுத்தன. முதன்முதலாக தூர்தர்ஷனின் ‘ஸ்ரீகாந்த்’ தொடரில் நடிப்பைக் காண்பிக்க வாய்ப்பு கிட்டியது. பெரிதாகக் கவனிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதன் பின் பாலிவுட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சின்ன சின்ன ரோல்கள்.\nஇவரை ஒரு கலைஞனாக முதலில் கண்டுகொண்டது டைரக்டர் மீரா நாயர். அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்திருந்த மீரா டெல்லியில் NSD-க்கு ஒரு முறை வந்திருந்தார். பாம்பேயின் தெருக்குழந்தைகளை வைத்துப் படம்பண்ணும் எண்ணத்திலிருந்தார் அவர். அப்போது ஓரளவு நடிக்கப் பயிற்சிவிக்கப்பட்ட ஒரு இளம் நடிகன் கிடைப்பானா எனத் தேடியே அங்கு வந்தது. அங்கே 20-வயதான இர்ஃபானை பார்த்தார். அவரது ஆழ்ந்த கண்கள், தீவிரம்காட்டும் முகம் கவனத்தை உடனே ஈர்த்தன. ஆனால் இர்ஃபானின் உயரம் 6 அடி 1 அங்குலம் 6 அடி 1 அங்குலம் கூடவே நன்றாக வளர்ந்த பையன் கூடவே நன்றாக வளர்ந்த பையன் தெருப்பையனாக வரமாட்டான் இவன். எனவே வேறொரு சிறிய பாத்திரத்திற்காக இர்ஃபானை தேர்வு செய்தார் மீரா. அந்த ஒரு சிறு ரோலுக்காக நாடகப்பள்ளியின் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு பாம்பே வந்து மீரா நாயருடனும், தெருச் சிறுவ, சிறுமியருடனும் மாசக்கணக்கில் ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்தார் இர்ஃபான். இப்படித்தான் கிடைத்தது இர்ஃபானுக்கு முதல் ’சீரியஸ்’ படம், Salaam Bombay தெருப்பையனாக வரமாட்டான் இவன். எனவே வேறொரு சிறிய பாத்திரத்திற்காக இர்ஃபானை தேர்வு செய்தார் மீரா. அந்த ஒரு சிறு ரோலுக்காக நாடகப்பள்ளியின் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு பாம்பே வந்து மீரா நாயருடனும், தெருச் சிறுவ, சிறுமியருடனும் மாசக்கணக்கில் ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்தார் இர்ஃபான். இப்படித்தான் கிடைத்தது இர்ஃபானுக்கு முதல் ’சீரியஸ்’ படம், Salaam Bombay\n16 வருடங்களுக்குப்பிறகு மீரா, இர்ஃபான் கானிடம் திரும்பி வந்தார். இந்தமுறை புகழ்பெற்ற இந்திய-ஆங்கில நாவலாசிரியையான ஜும்ப்பா லாஹிரி (Jumpa Lahiri)-யின் ‘The Namesake’ என்ற நாவலை அதே பெயரில் படமாக்க எண்ணம். மீராவின் மனதில் பிரதான ரோலில் நடிக்கத் தகுதியானவர் இர்ஃபான் தான் என்பது வந்துவிட்ட���ு. இர்ஃபானை அழைத்துக்கொண்டுபோய், அமெரிக்காவில் தங்கவைத்தார். அங்கு வாழும் இந்திய-பெங்காலி குடும்பத்தைச் சுற்றி நடக்கிறது கதை. தனக்கு பழக்கமில்லாத புது உலகமான அமெரிக்காவையும், அங்கு வாழும் பெங்காலி குடும்பத்தின் கலாச்சார சங்கமத்தையும் எளிதில் கிரஹித்துக்கொண்டார் இர்ஃபான் என்கிறார் மீரா நாயர். ஒரு பெங்காலி இளைஞனாக அவரது பார்வை, தோற்றம் எல்லாமும் அச்சு அசலாக ஒத்துப்போனது ஆச்சரியம் என்றார்.\nலண்டனில் இருந்து வெளிவரும் பிரபல நாளேடான ‘தி கார்டியன்,’ இர்ஃபான் கானின் மறைவு செய்தியை முன்பக்கத்தில் வெளியிட்டது. இப்படி ஒரு பிரும்மாண்ட திறமை கொண்டிருந்த இந்திய நட்சத்திரத்தை ஹாலிவுட்டின் தராதர அளவுக்குள் அடக்குவது இயலாதது என்றது. இர்ஃபானின் ’லஞ்ச் பாக்ஸ்’, ‘தி வாரியர்’ போன்ற அருமையான படங்களை மீண்டும் பார்ப்பதே, அவரைப்போன்ற ஒரு கலைஞனுக்கு நாம் செலுத்தும் பொருத்தமான அஞ்சலியாகும் என்றது. ஹாலிவுட் டைரக்டரான ஆசிஃப் கபாடியா (Asif Kapadia) இர்ஃபான் கான் பிரதான பாத்திரத்தில் சிறப்பான பங்களித்திருந்த புகழ்பெற்ற பிரிட்டிஷ்-இந்தியத் தயாரிப்பான The Warrior’ (2001) படத்தை இயக்கியவர். அந்தப் படம் பிரிட்டிஷ் Bafta விருதை வென்று, விமரிசகர்களால் வெகுவாக ஸ்லாகிக்கப்பட்டது. கபாடியா கட்டுரை ஒன்றில், முதன்முதலில் தன் படத்துக்கான ஹீரோவை பம்பாயில் ‘கண்டுபிடித்த’திலிருந்து, இர்ஃபானுடன் தனக்கு இறுதிவரை நிலவிய ஆழ்ந்த நட்புபற்றி எழுதியிருந்தார். ’தி வாரியர்’ படக்குழு, படத்தின் ரிலீஸிற்குப் பின்னும் பலமுறை சந்தித்து அளவளாவி மகிழ்ந்தது, திரையுலகில் பொதுவாக நிகழாதது என்கிறார். ‘நாங்கள் ஒரு குடும்பம்போல் ஆகிவிட்டோம். உயரமாய், கம்பீரம் கலந்த அமைதியுடன் வலம்வந்த இர்ஃபான், எங்களுக்கு ஒரு குருவைப் போல் இருந்தார்’ என்கிறார் மேலும். ஒரு படத்தில் எத்தகைய சிறிய ரோலை அவருக்குக் கொடுத்தாலும், அந்தப் படத்தின் மிகவும் நம்பகத்தகுந்த ஒரு விஷயமாக அதை மாற்றிவிடும் ஆற்றல் உண்டு. வசனவரிகள் மிகக் கொஞ்சமாக இருந்தாலும் சரியே. சாதாரண வார்த்தைகளை அவர் உதிர்த்தாலும் அவற்றிற்கு பெரும் சக்தி கிடைத்துவிடும். அவரது பார்வையும், பாவங்களும் நிறையச் சொல்லிச் சென்றுவிடும். திரையில் அவர் எதை வெளிப்படுத்தினாலும் அதில் ஒரு நேர்மை இருந��தது. அவரது ஆன்மா தெரிந்தது. இவையெல்லாமே அவர் ஒரு இயற்கையான கலைஞர் எனத் தெளிவாகக் காண்பித்தது. மேலும், வெற்றியும், புகழும் இர்ஃபானை பாதித்ததில்லை என எழுதுகிறார். 2000- வாக்கில் சரியான பட வாய்ப்பு வராமல், தன்னை வெளிப்படுத்தமுடியாமல் தவித்திருந்த இர்ஃபான் கான், ஒரு கட்டத்தில் நடிப்பை விட்டுவிடவேண்டியதுதான் என முடிவுக்கு வந்திருந்தாராம். அப்போது அவர் முன் வந்து நின்ற படம் ’தி வாரியர்’ \nஅந்தப் படத்தின் வெற்றி, அவரை மேலும் மேலும் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது. மேலும் குறிப்பிடத்தகுந்த படங்கள் அவரை நாடின. The Darjeeling Limited (Dir: Wes Anderson,2007), The Slumdog millianaire (Dir: Danny Boyle, 2008), The Life of Pi (Dir: Ang Lee, 2012), Jurassic World (Dir: Colin Trevorrow, 2015) என ஹாலிவுட்டை ஒரு கலக்கு கலக்கினார் இர்ஃபான். கூடவே இந்தியத் திரைவெளியும் அவரை வரவேற்றது. ஹாஸில்(2003), விஷால் பாரத்வாஜ் இயக்கத்தில் மக்பூல்(2003), ஹைதர்(2014) ஆகிய படங்கள், பான் சிங் தோமர் (ஓட்டப்பந்தய வீரன் கொள்ளைக்காரனான கதை, 2010), ரிதேஷ் பத்ரா ((Ritesh Batra) இயக்கத்தில் வந்த ‘லஞ்ச் பாக்ஸ்’(2013), இர்ஃபான் அமிதாப் பச்சனுடன் நடித்த, ஷூஜித் சர்க்கார் இயக்கிய பிக்கு (Piku, 2015), போன்றவை அவரை ஹிந்திப் பட உலகிலும் விரிவாகப் பேசப்பட்ட முன்னணி நட்சத்திரமாக ஆக்கின. குறிப்பாக, மசாலா படம் விடுத்து தரமான off-beat படங்களை ரசிக்கும் இந்திய/வெளிநாட்டு ரசிகர்களுக்கு, அவரது படங்கள் காலப்போக்கில் பெருவிருந்தாகிப்போகின. பான் சிங் தோமர் படத்தில் தன் நடிப்பிற்காக தேசிய விருதுபெற்றார் இர்ஃபான். 2013-ல் இந்திய அரசு இர்ஃபான் கானுக்கு ’பத்ம ஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்தது.\n2017- ல் வெளியான சாகேத் சௌத்ரி இயக்கிய காமெடி/டிராமா படமான ‘ஹிந்தி மீடியம்’ படம் அவருக்கு IIFA விருதைப் பெற்றுத் தந்தது. தன் பெண்குழந்தையை ஒரு புகழ்பெற்ற பள்ளியில் போட, அப்பனாக அவர் படும்பாட்டை அவ்வப்போது சிரிக்கவைத்துச் சொல்லும் கதை. அந்தப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போக, அதன் தொடர்ச்சிபோல் தயாரிக்கப்பட்டு வந்தது இன்னொன்று ‘Angrezi Medium'(2020), இர்ஃபானின் நண்பரும் டைரக்டருமான Homi Adajania-வின் இயக்கத்தில். அபூர்வ வகை கேன்சர் (neuroendocrine tumour) நோயினால் பீடிக்கப்பட்டு நியூயார்க்கில் சிகிச்சைபெற்று தற்செயலாக இந்தியாவுக்கு மீண்டிருந்த இர்ஃபான் கான், கடைசியாக நடித்துக்கொடுத்த படம். கொரோனா சூழலில் திரையரங்குகளில் வெளியிடப்படமுடியாது போனது. தனிப்பட்ட வெளியீட்டு விழாவில் உடல்நலமுற்றிருந்த இர்ஃபானால் கலந்துகொள்ளமுடியாத பரிதாப நிலை.\n29 ஏப்ரல் அதிகாலையில் இயற்கை எய்திய இர்ஃபானின் இறுதிச்சடங்கு, லாக்டவுன் தடைகளால், குடும்பத்தினர், மிகநெருங்கிய நண்பர்கள் என 20 பேர் மட்டுமே கலந்துகொள்ள மும்பையில் நடந்தது. நேரடியாகப் பங்குகொள்ளமுடியாத ரசிகர்களுக்கு மாபெரும் சோகம்.\nஇர்ஃபான் கானுக்காக, அன்போடும், கவனத்தோடும் திரைத்துறையினரால் வெளிப்படுத்தப்பட்ட அஞ்சலிகள் பல. அதில் ஒன்று ‘Angrezi Medium’ இயக்குனர் ஹோமி அடஜானியா (Homi Adajania) சொன்னது: ”என்னை உன் நண்பன் என அழைத்துக்கொள்ள முடிந்ததற்காகவும், உன்னோடு சில அடிகள் சேர்ந்து நடக்கமுடிந்ததற்காகவும், குறைந்த காலத்தில் நிறைந்த சந்தோஷம் தந்த நினைவுகளுக்காகவும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். ’என் கலையின்மீது நம்பமுடியாத அளவு காதல் கொண்டிருப்பதாகவும், நட்சத்திர அந்தஸ்து எனக்கு இனிமேல் தேவையில்லை’ என்றும் ஒருமுறை சொன்னாய். உண்மைதான். நீ நட்சத்திரமாக மின்னவேண்டிய அவசியமில்லை. இந்தப் பிரபஞ்சத்தில் மற்ற எதைவிடவும் நீதான் அதிகமாக ஜொலித்தாய்..”\nஎப்படியோ, திரையுலகம் ஓரு அருமையான கலைஞனை அகாலமாக, அநியாயமாக இழந்துவிட்டது.\nTagged இர்ஃபான் கான், சலாம் பாம்பே, லஞ்ச் பாக்ஸ், ஹாலிவுட், ஹிந்திப் படம், Irrfan Khan, The Warrior3 Comments\nAekaanthan on யமனின் சிரிப்பு \nதிண்டுக்கல் தனபாலன் on யமனின் சிரிப்பு \nVaduvoor Rama on மீண்டும் வரும் ராமாயணம், …\nVaduvur rama on யமனின் சிரிப்பு \nகில்லர்ஜி தேவகோட்டை on யமனின் சிரிப்பு \nஸ்ரீராம் on யமனின் சிரிப்பு \nAekaanthan on அடங்காத பேய் \nAekaanthan on ஒரு இந்தியப் படைவீரனின் ம…\nthulasidharan, geeth… on ஒரு இந்தியப் படைவீரனின் ம…\nAekaanthan on அடங்காத பேய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/test-author-7715/", "date_download": "2020-06-04T13:35:30Z", "digest": "sha1:AJDPMV3MSAGCLLLG4MJZQQBCTWOMD6HX", "length": 7197, "nlines": 73, "source_domain": "srilankamuslims.lk", "title": "நிறைவேற்று ஜனாதிபதி முறை - ஒழிக்கும் நிலைப்பாட்டில் ஐக்கிய தேசிய கட்சி » Sri Lanka Muslim", "raw_content": "\nநிறைவேற்று ஜனாதிபதி முறை – ஒழிக்கும் நிலைப்பாட்டில் ஐக்கிய தேசிய கட்சி\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான நிலைப்பாட்டில் ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக, பிரதம மந்திரி ரணில் விக்ரம��ிங்க தெரிவித்துள்ளார்.\nகடந்த வாரம் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது கட்சியின் இந்த நிலைப்பாடு குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.\nஇதுதொடர்பாக நேற்று இதுவிடயம் குறித்த அறிக்கை ஒன்றை அலரி மாளிகையில் பிரதமர் விடுத்துள்ளார்.\nஅரசியல் யாப்பின் 20ஆவது திருத்தம் குறித்த பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ளும்படி இந்த பிரதிநிதிகள் தம்மிடம் வேண்டுகோள் விடுத்தனர்\nகடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த சிவில் சமூக பிரதிநிதிகள் தம்மிடம் இதுவிடயம் குறித்த பிரேரணை ஒன்றை கையளித்தனர் ஏனைய கட்சிகளின் ஆதரவு இன்றி 20ஆவது திருத்தம் சாத்தியப்படாது என்று பிரதமர் இதன் போது தெரிவித்தாக அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nஎனவே ஏனைய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து ஆராய்ந்து அதுபற்றி தம்மிடம் அறிவிக்கும்படி சிவில் சமூக பிரதிநிதிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார்.\nநிறைவேற்று முறையை ஒழிப்பது குறித்து ஜே.வி.பி உடன் கலந்துரையாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 17ம் திகதி என்னிடம் கூறினார்.\n20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டுமென ஜனாதிபதி தனக்குத் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதெனில், பொதுஜன பெரமுனவின் ஆதரவு தேவை என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.\nஇது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்திருந்தார்.. அந்த அறிக்கையை யாரும் நிராகரிக்கவில்லை.\n19ம் திகதி காலை 8.16 மணிக்கு ஜனாதிபதி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். 20ஆது திருத்தம் குறித்து விவாதிக்க அமைச்சரவைக் கூட்டத்தை அழைக்கலாமா என்று அவர் என்னிடம் கேட்டார்.\nஇதற்காக சிவில் சமூகம் ஒரு கோரிக்கை விடுத்துள்ளதாக நான் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். இந்த விடயத்தில் ஜனாதிபதியின் நிலைப்பாடு குறித்தும் சுமந்திரன் எனக்குத் தெரிவித்திருந்தார். எனவே, அமைச்சரவையை அழைத்து விவாதிப்பது பொருத்தமானது என்று ஜனாதிபதியிடம் நான் தெரிவித்தேன் என பிரதமர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇரு தினங்கள் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு\nபொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தொடர்பான தீர்ப்பு\nஇன்று மாலை 3 மணிக்கு தீர்ப்பு\n21 ஆயிரம் கையொப்பங்கள் இட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-3/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-06-04T15:55:39Z", "digest": "sha1:6JOFLSVWYOPR6PESXIKNNOZLJYQXERUA", "length": 11030, "nlines": 87, "source_domain": "ta.wikisource.org", "title": "குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/வளரும் தலைமுறை - விக்கிமூலம்", "raw_content": "குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/வளரும் தலைமுறை\n< குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3 ஆசிரியர் குன்றக்குடி அடிகளார்\n430350குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3 — வளரும் தலைமுறைகுன்றக்குடி அடிகளார்\nவரலாற்று ஆசிரியன் சென்ற காலத் தலைமுறைகளை விவரித்துப் பேசுவான். ஆனால் இலக்கியப் படைப்பாளன் எதிர்வரும் தலைமுறையினரைப் பற்றிச் சிந்திப்பான்; எழுதுவான். எப்போதும் அறிஞர்களுடைய கவலை அடுத்த தலைமுறையைப் பற்றியதாகவே அமையும். திருக்குறள் ஒரு முழுதுறழ் இலக்கியம்; அறநூல்; வாழ்க்கை நூல். ஆதலால் திருக்குறள் எதிர்காலத் தலைமுறையினரைப் பற்றிப் பேசுவது வியப்பல்ல. அதுமட்டுமல்ல இன்று வாழ்பவர்களுக்கு எதிர் காலத்தைச் சிறப்புற அமையச் செய்யவேண்டிய பொறுப்பை ஏற்கும்படி வலியுறுத்துகிறது.\nஇன்று வாழ்வோரின் கடமை, இவர்கள் வாழ்ந்து முடிப்பது மட்டுமல்ல; அடுத்து வரும் தலைமுறையினர் சிறப்போடு வாழ்தலுக்குரிய சூழலை உருவாக்கித் தர வேண்டும் என்பது திருக்குறளின் கருத்து; முடிவும்கூட மனையற வாழ்க்கையின் மாண்பு, காதல் சிறப்பில் இல்லை; சுவைமிக்க உணவில் இல்லை; செய்து குவித்த பொருளில் இல்லை. வேறு எதில்தான் இருக்கிறது மனையறத்தின் சிறப்பு ஆம் அறிவறிந்த மக்களைப் பெறுவதில்தான், மனையறத்தின் மாண்பு பொருந்தியிருக்கிறது.\n\"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த\nஎன்பது திருக்குறள். 'அறிவறிந்த’ என்ற சொல்லை மக்களுடன் சேர்த்து அறிவறிந்த மக்கள் என்பார்கள் உரையாசிரியர்கள். அறிவு, கல்வி கேள்விகளாலும், வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையிலும் தோன்றுவது. ஆதலால் மக்கள் பிறந்து வளர்ந்த பிறகுதான் அறிவறிந்த மக்களாதல் இயலும். ஆதலால் அறிவறிந்த என்ற சொல்லை மக்களின் பெற்றோர்கள்பால் சேர்த்துக் கூறுவதே பொருத்தம். ஆம் பெற்றோர்கள் காதல் மனையற வாழ்க்கையை அறிவறிந்த நிலையில் நடத்துதல் வேண்டும். காமக்களியாட்டமாக ஆகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அறிவார்ந்த நிலையில் அன்பும் அறமும் கலந்த; ஊனை, உயிரை, உணர்வினைக் கடந்த நிலையில் கூடுதல் நிகழுமாயின் அறிவறிந்த மக்கள் தோன்றுவர்.\nபிறப்பில் கவனமாக இருந்தால் மட்டும் போதாது. அதைப் போலவே வளர்ப்பிலும் கவனமாக இருத்தல் வேண்டும். பொதுவாக நமது நாட்டில் கிராமப் புறங்களில் குழந்தைகள் வளர்க்கப்படுவதில்லை; அவர்களாகவே வளர்கிறார்கள். அதனால்தான் நமது சமுதாயத்தில் தரம் குறைந்திருக்கிறது. குடும்பம் மனையறத்தில் சிறந்து விளங்கினால் அக்குடும்பம் மனிதகுல வரலாற்றிலேயே இடம்பெறும். ஒருவர் தமது முன்னோரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளுதல் வளர்ச்சியின்மையைக் குறிப்பதாகும். மாறாகத் தனக்குத்தானே அறிமுகமாக விளங்கி வாழ்பவர்கள், தமது குடும்பத்திற்கும் விளக்கம் தருகிறார்கள். இவரைப் பெறுவதற்கு இவருடைய தந்தையும், தாயும் என்ன தவம் செய்தனரோ என்று வியக்கும் அளவுக்கு வாழக்கூடிய தகுதி, திறன்களுடன் மகவை வளர்க்க வேண்டும். \"நல்ல தாய், நல்ல தந்தை” என்று பெயர் விளங்க வாழ்தலே சிறப்புற அமைந்த மனையற வாழ்க்கை.\n\"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 23 மார்ச் 2020, 05:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/95", "date_download": "2020-06-04T15:39:23Z", "digest": "sha1:LQG7PWMBD2J6PW673HYMAU5KTWSZ4WIE", "length": 7439, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/95 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/95\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nஇரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை என்பது பழமொழி அப்படிப் போனால் அடிபட்டு சாகும் என்பதுதான் அதன் முடிவாகும் இருக்கும்.\nஅதுபோலவே, கிரிக்கெட் ஆட்டத்திலே மனிதர்கள்தான் பங்குபெறுவார்கள். விளையாட்டுவீரர்கள் ஆட, அதிகாரிகள் கண்காணிக்க, நடுவர்கள் முடிவெடுக்க, பார்வையாளர்கள் பார்த்து மகிழ, இப்படித்தான் மைதானம் நிரம்பியிருக்கும். அங்கே நாய்க்கும், குருவிக்கும், சுண்டெலிக்கும் என்னவேலை\n1963ம் ஆண்டு ஹோவ் என்னுமிடத்தில் மேற்கிந்தியத் தீவின் குழுவிற்கும், சசக்ஸ் குழுவிற்கும் கிரிக்கெட் போட்டிஒன்று நடைபெற்றது. N.I. தாம்சன் என்பவர் பந்தடித்து ஆடுபவராக இருந்து, பந்தை அடித்தபொழுது, அந்தப் பந்து எல்லை ஓரமாகப் போனது.\nவெளியே நின்றுகொண்டிருந்த நாய் ஒன்று, உள்ளே வந்து பந்தை கெளவிக் கொண்டு ஓடிவிட்டது. எல்லைக்கு வெளியே பந்துபோய்விட்டது. நாய் தூக்கிக் கொண்டு ஓடியது சரியல்ல. ஆனாலும் அதற்கு 4 ஓட்டங்கள் உண்டு என்பதாக நடுவர் கூறி, தாம்சனுக்கு 4 ஓட்டங்கள் தந்தார். நாய் அவருக்கு உதவியது என்றாலும், அதற்கு அங்கே வேண்டாத வேலைதானே\nஇதுபோல இன்னொரு நாய் உள்ளே புகுந்தபொழுது, என்ன ஆயிற்று தெரியுமா லார்டுமைதானத்தில் பிரெளன் பிரைட்டன் என்பவர், (1783-1857) மிகவும் வேகப் பந்து வீச்சாளர் என்று பெயர் பெற்றவர். அவர் எறிந்தபந்துபட்டு, நாய் அதே இடத்தில் உயிரை விட்டுவிட்டது. விளையாட்டுக் களத்தை போர்க்களம் என்று நினைத்து வந்து வீரமரணம் எய்தி, வரலாற்றிலும் இடம் பிடித்துக் கொண்டது அந்த நாய்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 பெப்ரவரி 2020, 11:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/gangs-of-madras-a-copied-movie--ppw3c0", "date_download": "2020-06-04T14:45:38Z", "digest": "sha1:2FGYCFUNDBMK56I4ZGMNS2APIEGPZS4V", "length": 11523, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் திருட்டுக்கதையா?...இயக்குநர் சி.வி.குமார் மீது பாயும் பத்திரிகையாளர்...", "raw_content": "\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் திருட்டுக்கதையா...இயக்குநர் சி.வி.குமார் மீது பாயும் பத்திரிகையாளர்...\n’Gangsofமெட்ராஸ்’ படம் தனது நாவலின் அப்பட்டமான திருட்டு என்று தயாரிப்பாளரும் இயக்குநருமாகிய சி.வி.குமார் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் பத்திரிகையாளர் கே.என்.சிவராமன்.\n’Gangsofமெட்ராஸ்’ படம் தனது நாவலின் அப்பட்டமான திருட்டு என்று தயாரிப்பாளரும் இயக்குநருமாகிய சி.வி.குமார் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் பத்திரிகையாளர் கே.என்.சிவராமன்.\nஇது குறித்து தனது முகநூல் பக்கத்தில் சற்றே நீண்ட குழப்பமான பதிவை எழுதியுள்ள அவர்,...நன்றி சி.வி.குமார். பெயரைக் குறிப்பிட்டு நன்றி தெரிவிக்காமல் அனுமதியும் பெறாமல் எனது 'மாஃபியா ராணிகள்' நூலின் ஒரு போர்ஷனை எடுத்து ஆண்டதற்கும் அப்பகுதிக்கு திரைவடிவம் கொடுத்ததற்கும் :-)\nஉண்மையில் அது ஒரிஜினல் சரக்கல்ல. பத்திரிகையாளர் ஹுசைன் சைதி எழுதிய இரு ஆங்கில நூல்களையும் 1980 முதலான ஆங்கில பத்திரிகைகள் ப்ளஸ் இங்கிலீஷ் நியூஸ் பேப்பர்ஸ் செய்திகளையும் அடிப்படையாக வைத்து டிரமடைஸ் செய்யப்பட்ட டிரான்ஸ்கிரியேஷனே 'மாஃபியா ராணிகள்'.தினகரன் நாளிதழின் ஞாயிறு இணைப்பான 'தினகரன் வசந்தம்' பத்திரிகையில் 97 வாரங்களுக்கும் மேல் வெளியாகி 'சூரியன் பதிப்பகம்' வழியே நூலாகவும் வெளிவந்திருக்கிறது.\nவருத்தம் ஏதும் இல்லை. உள்ளூர மகிழ்ச்சிதான். ஏனெனில் ஹுசைன் சைதி நூலில் இருக்கும் செய்தியைவிட அதை டிரமடைஸ் செய்த எனது வெர்ஷனையே வசனங்கள், ப்ளாக்ஸ் முதல் பயன்படுத்தி இருக்கிறீர்கள், மும்பைக்கு பதில் மெட்ராஸ் என களம் மாற்றி.அந்த வகையில் எனது கிரியேட்டிவிட்டியை () மதித்து மரியாதை செய்ததற்கு நன்றி :-)\nநல்லா இருங்க, நீங்களும் பெயர் குறிப்பிடாமல் உங்களுக்கு ஓர்க் பண்ணி கொடுத்த எனது நண்பர்களும் :-)\nஇந்தப் படம் ஏன் பெரும் வெற்றி அடையாமல் போனது என்பதை உங்களை எப்போதாவது சந்திக்கும்போது விளக்குகிறேன். பிகாஸ், இன்ஸ்ஃபையர் (காப்பி :-) ) ஆகி வாந்தி எடுப்பவர்களை விட மென்று தின்றவர்களுக்கு பிசிறின்றி செரிமானம் ஆகும் :-அதற்குள் இன்னொருவரின் உழைப்பை கமுக்கமாக சுரண்டாமல் இருங்கள். தொடர் வாந்தி பெரும் நோயின் அறிகுறி :-)சி.வி.குமாருக்கு கோஸ்ட் ரைட்டர்ஸாக இருக்கும் எனதருமை நண்பர்களே... தொடரட்டும் உங்கள் சேவை :-)...என்று பதிவிட்டுள்ளார் அவர்.\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர��களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nகடைசி நேரத்தில் மாஸ்டருக்கு வந்த சோதனை.. நிதி நெருக்கடியால் தயாரிப்பாளர் எடுத்த முடிவு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநடிகர் ரஜினிகாந்த் கடிதத்திற்கு தமிழில் பதிலளித்த மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.\nகொழு, கொழுன்னு இருந்த குஷ்புவா இது... ஓவர் ஸ்லிம் லுக்கில் மார்டன் உடையில் மனதை மயக்கும் கிளிக்ஸ்...\nமூன்றில் ஒரு நிறுவனம் மூடப்படும் அவலம்.. மீளமுடியாத நிலைக்கு சென்று விட்டதாக வேதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/sports/asian-boxing-qualifiers-mary-kom-books-2020-tokyo-olympics-berth-with-semis-spot-vaiju-265637.html", "date_download": "2020-06-04T14:45:53Z", "digest": "sha1:3DB4ZYZR5EHHZ4VII3LOBJGIVOZXAHFD", "length": 7800, "nlines": 113, "source_domain": "tamil.news18.com", "title": "டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் மேரிகோம்! | Asian Boxing Qualifiers: Mary Kom Books 2020 Tokyo Olympics Berth with Semis Spot– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » விளையாட்டு\nடோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் மேரிகோம்\n8 குத்துச்சண்டை வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்களுக்கான இடத்தை உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nடோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கு இந்திய��வின் மேரிகோம் தகுதிபெற்றுள்ளார் (Twitter/AIBA)\nஜோர்டான் தலைநகர் அம்மானில் ஒலிம்பிக்கிற்கான ஆசிய தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்று வருகிறது. (Twitter/AIBA)\nநேற்று நடைபெற்ற மகளிர் 51 கிலோ காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மேரிகோம் பிலிப்பைன்சின் ஐரிஷ் மேக்னாவை எதிர்கொண்டார்.\nஇதில் சிறப்பாக விளையாடிய மேரிகோம் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்று அசத்தினார்.\nஇதேபோல் 60 கிலோ எடைப்பிரிவு 90-இல் வென்ற சிம்ரஞ்சித் கவுரும் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.\nஆடவர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் அமித் பங்கால் காலிறுதியில் 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் பிலிப்பைன்ஸ் வீரரை வீழ்த்தினார். இதன்மூலம் 6-வது முறையாக ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றார்.\nஇதுவரை 8 குத்துச்சண்டை வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்களுக்கான இடத்தை உறுதி செய்துள்ளனர்.\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\nதனது சேமிப்பை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய சலூன் கடைக்காரர் - அமைச்சர் உதயகுமார் பாராட்டு\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா.. வெளியேற எளிய வழிகள் இதோ..\nதனது சேமிப்பை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய சலூன் கடைக்காரர் - அமைச்சர் உதயகுமார் பாராட்டு\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-17-june-2019/", "date_download": "2020-06-04T13:01:06Z", "digest": "sha1:VMKFZSM3JG4LGB2V4I3AV4US64JHH2UU", "length": 7329, "nlines": 117, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs - 17 June 2019 - தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் குறைந்தப��்சமாக ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை அபராதம் வசூலிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.\n1.17ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர், ஜூலை 26-ஆம் தேதி வரை நடைபெறும். மக்களவைக்கு புதிய தலைவர் 19-ஆம் தேதி தேர்வு செய்யப்பட\n2.2018ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி முதல் 2019ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நன்கொடைதாரர்களால் ரூ.5,800 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் பெறப்பட்டு, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1.மே மாதத்தின், வர்த்தக பற்றாக்குறை, 15.35 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு ஏற்பட்ட அதிகபட்ச உயர்வாகும்.\n1.ஸ்விட்சர்லாந்தில் கருப்புப் பணம் பதுக்கியுள்ளவர்களுக்கு எதிரான பிடி இறுகியுள்ள நிலையில், அந்நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள மேலும் 50 இந்தியர்களின் விவரங்களை இந்திய விசாரணை அமைப்புகளுடன் பகிர்ந்துகொள்வதற்கான நடவடிக்கையை அந்நாட்டு அரசு அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.\n2.மத்திய அமெரிக்க நாடான கெளதமாலாவில், அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.\n1.உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா.\n2.உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ரெக்கர்வ் பிரிவில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.\n3.எப்ஐஎச் மகளிர் ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் போலந்தை 5-0 என்ற கோல் கணக்கில் வென்றது இந்தியா.\n4.நார்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் 7-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.\nஇந்திய விடுதலை போராட்ட வீராங்கனை ராணி லட்சுமிபாய் இறந்த தினம்(1858)\nஇந்திய விடுதலை போராட்ட வீரர் வாஞ்சிநாதன் இறந்த தினம்(1911)\nசுதந்திரதேவி சிலை நியூயார்க் துறைமுகத்தை வந்தடைந்தது(1885)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Haheliya.html", "date_download": "2020-06-04T14:17:53Z", "digest": "sha1:EUIJB2D2S4BHFFJ72A3PFVJIQFMAN6RM", "length": 8318, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "அமைச்சரவைப் பேச்சாளர் பதவியிலிருந்து ஹெகலிய நீக்கம் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / அமைச்சரவைப் பேச்சாளர் பதவியிலிருந்து ஹெகலிய நீக்கம்\nஅமைச்சரவைப் பேச்சாளர் பதவியிலிருந்து ஹெகலிய நீக்கம்\nநிலா நிலான் November 28, 2018 கொழும்பு\nசிறிலங்காவின் அமைச்சரவைப் இணைப் பேச்சாளர் பதவியில் இருந்து, ஹெகலிய ரம்புக்வெல இன்று தொடக்கம் நீக்கப்பட்டுள்ளார். அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் மகிந்த சமரசிங்க கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.\nஇடைக்கால அரசாங்கத்தில் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் பதவி செல்லுபடியாகாது எனக் கருதப்படுவதால், ஊடக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்தும் கெஹலிய ரம்புக்வெல நீக்கப்படவுள்ளார் என்றும், மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.\nஅமைச்சரவையில் அங்கம் வகிக்காத- இராஜாங்க அமைச்சரான ரம்புக்வெல, அமைச்சரவைப் பேச்சாளராக அறிவிக்கப்பட்டமை முன்னரே சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐர��ப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Serial-actress-said-that-the-viral-video-is-fake-20374", "date_download": "2020-06-04T13:26:40Z", "digest": "sha1:6XJ5HWP4J4BXE7YP7YC2JJOJF46CDUNU", "length": 9301, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "பிரபல சீரியல் நடிகை! வயது 21..! வைரலாகும் அந்தரங்க வீடியோ..! ஆனால்? - Times Tamil News", "raw_content": "\n62 வயது கோவிந்தசாமி மீது 34 வயது லட்சுமிக்கு மோகம் தகாத உறவு கண்டுபிடித்த 38 வயது கணவன்\n50 வயது லட்சுமி மீது 22 வயது பூபதிக்கு தீராத மோகம் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த பிறகு அரங்கேறிய தோசைக்கல் சம்பவம் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த பிறகு அரங்கேறிய தோசைக்கல் சம்பவம்\n 2வது கணவனுடன் உல்லாசத்துக்கு வர மறுத்த மனைவி பிறகு வீட்டுக்குள் அரங்கேறிய பகீர்\nஷாக் அடிக்குதே மின்சார கட்டணம்.. அரசாங்கம் அடுத்த கொள்ளையை ஆரம்பிச்சாச்சு.\n ஆனால் நான் படிச்சி என் தங்கச்சிகளை காப்பாத்துவேன்\nவயதுக்கு வந்து ஒரே மாதம்.. கோவிலில் வைத்து இளம் சிறுமிக்கு அரங்கேற...\n62 வயது கோவிந்தசாமி மீது 34 வயது லட்சுமிக்கு மோகம் தகாத உறவு\n50 வயது லட்சுமி மீது 22 வயது பூபதிக்கு தீராத மோகம்\n 2வது கணவனுடன் உல்லாசத்துக்கு வர மறுத்...\nஷாக் அடிக்குதே மின்சார கட்டணம்.. அரசாங்கம் அடுத்த கொள்ளையை ஆரம்பிச்...\nமலையாளத்தில் பிரபல சீரியல் நடிகையாக வலம்வரும் ஜூஹி ரஷ்டகியின் ஆபாச வீடியோ சமூகவலைதளத்தில் வெளியான நிலையில் அதில் இருப்பது நான் இல்லை என்று தற்போது அவர் கூறியிருக்கிறார்.\nநடிகை ஜூஹி ரஷ்டகி, மலையாளத்தில் பிரபலமான பல சீரியல்களில் நடித்து முன்னணி சின்னத்திரை நடிகையாக வலம் வருகிறார். அதிலும் மலையாளத்தில் வெளியான உப்பும் மிளகும் என்ற சீரியலின் மூலமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். சின்னத்திரையில் இவருக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பை அடுத்து பெரிய திரையிலும் அதற்கான வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கிறார் நடிகை ஜூஹி ரஷ்டகி.\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் சீரியல்கள் மற்றும் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் தன்னுடைய வீட்டில் முடங்கிக் கிடக்கும் நடிகை ஜூஹி ரஷ்டகிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது சமூக வலைத்தளத்தில் ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி அதில் இருப்பது சின்னத்திரை நடிகை ஜூஹி ரஷ்டகி என்று போடப்பட்டிருந்தது.\nஇதனைப் பார்த்த நடிகை ஜூஹி ரஷ்டகி, அதிர்ந்து போனார். பின்னர் எனது பெயரில் சமூக வலைத்தளத்தில் ஆபாச வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. இந்த வீடியோ போலி வீடியோ என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் . நான் இதுகுறித்து எர்ணாகுளம் போலீசிடம் புகார் அளித்திருக்கிறேன்.\nவிரைவில் இந்த போலி ஆபாச வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்த நபரை போலீசார் கண்டுபிடித்து தண்டிப்பார்கள் என்று அவர் கூறினார். அந்த ஆபாச வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஷாக் அடிக்குதே மின்சார கட்டணம்.. அரசாங்கம் அடுத்த கொள்ளையை ஆரம்பிச்...\nகலிங்கப்பட்டிக்கு வெட்டுக்கிளிகள் வந்திருச்சாம்... வைகோ எச்சரிக்கை.\nமோகன் பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டாரா, இல்லையா..\nமோடியின் அறிவிப்பு எல்லாமே வேஸ்ட்... கோரோனாவில் இந்தியா தோற்றுவிட்டத...\nசெல்லூர் ராஜூ 50 ஆயிரம் ரூபாய் கடன் யாருக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/09/8_25.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1293820200000&toggleopen=MONTHLY-1377973800000", "date_download": "2020-06-04T15:47:22Z", "digest": "sha1:GSBP5EBUOQY4AVY5VSYJOYYBGCXU35QG", "length": 15744, "nlines": 151, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "விண்டோஸ் 8 - டாஸ்க் மானேஜர் அப்கிரேட்", "raw_content": "\nவிண்டோஸ் 8 - டாஸ்க் மானேஜர் அப்கிரேட்\nவிண்டோஸ் 8 சிஸ்டம் வெளி வந்து ஏறத்தாழ ஒராண்டாகியும், அதனைக் குறை கூறி வரும் தகவல்கள் இன்னும் நிற்கவில்லை. டச் ஸ்கிரீன் பயன்படுத்தாதவர்கள் சொல்லும் குறைகள் ஏராளம்.\nஆனால், இதில் டாஸ்க் மானேஜர் பயன்பாட்டைக் கண்டவர்கள், ந���ச்சயம் அதில் ஏற்பட்டுள்ள பல பயனுள்ள மாற்றங்களைப் புகழ்வார்கள். மிகப் பெரிய அளவில் டாஸ்க் மானேஜர் அப்கிரேட் செய்யப்பட்டு,புதிய வசதிகள் பல தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம்.\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தில் டாஸ்க் மானேஜர் புரோகிராமினைத் திறக்க, டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Task Manager என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது Ctrl + Shift + Esc கீகளை அழுத்தவும். உடன், கிடைக்கும் விண்டோவில், மாறா நிலையில், புதிய Process tab அழுத்தப்பட்டு கிடைக்கும்.\nஇந்த டேப்பில் புரோகிராமின் பெயர், அது சி.பி.யுவில் பயன்படுத்தும் திறன், பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளும் மெமரி பயன்பாடு, டிஸ்க்கில் பயன்பாட்டிற்கான இடம் மற்றும் நெட்வொர்க் பயன்பாடு ஆகிய தகவல்கள் காட்டப்படுகின்றன.\nஇங்கு காட்டப்படும் அப்ளிகேஷன்கள் அல்லது பேக் கிரவுண்ட் செயல்பாடு என, எதன் மீது வேண்டுமானாலும், ரைட் கிளிக் செய்து, பின்னர், details மீது கிளிக் செய்து, விபரங்களைக் காணலாம். இதன் மூலம், விண்டோஸ் 7 சிஸ்டம் காட்டும் வழக்கமான தகவல்கள் இங்கு கிடைக்கும்.\nஇந்த புதிய காட்சியில், நமக்கு புரோகிராம்கள் குறித்த விரிவான தகவல்கள் கிடைக்கின்றன. அது மட்டுமின்றி, சிஸ்டம் செயல்பாட்டின் வேகத்தைக் குறைக்கும் அல்லது முடக்கும் விஷயங்கள் என்ன என்பதனையும் காணலாம்.\nநம் கம்ப்யூட்டரின் செயல் திறனைக் கண்காணிக்க, performance டேப் மிக அழகான ஒரு இடைமுகத்தினைக் கொண்டுள்ளது. சி.பி.யு. பயன்பாடு, கம்ப்யூட்டர் ப்ராசசரின் எந்த வகைத் திறனை எல்லாம் பயன்படுத்திக் கொண்டுள்ளது என வரை படம் மூலமாகவே காட்டுகிறது.\nதிரையின் இடது பக்கத்தில், மெமரி பயன்பாடு, டிஸ்க் அணுக்கம், நெட்வொர்க் அணுக்கம் மற்றும் வை-பி செயல்பாடு ஆகியவை குறித்த தகவல்கள் காட்டப்படுகின்றன. ப்ராசசரின் அப்போதைய செயல்பாடு வேகம் குறித்தும், விரிவான தகவல்கள் கிடைக்கின்றன.\nடாஸ்க் மானேஜரின் app history டேப், விண்டோஸ் 8 ஸ்டோரின் அப்ளிகேஷன்களை மட்டும் காட்டுகிறது. ப்ராசசர் நேரம், நெட்வொர்க் பயன்பாடு, டைல் அப்டேட் பயன்பாடு ஆகியவையும் இதில் காட்டப்படுகின்றன.\nநெட்வொர்க் பயன்பாட்டில், 2ஜி, 3ஜி அல்லது 4ஜி பயன்பாடு இருப்பின், அதன் மீட்டரையும் இது காட்டுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இயங்கும் டேப்ளட் பிசி வைத்திருப்பவர்களுக்கு இது ம���கவும் உதவியானதாகும்.\nஇதன் மூலம், எவை எல்லாம், எதிர்மறையாக செயல்பாட்டினைத் தடுக்கின்றன என்று அறியலாம். மிக அதிகமாக அப்டேட் கொண்டவற்றை இதில் அறிந்து, தேவை இல்லை எனில், புரோகிராமினயே, அன் இன்ஸ்டால் செய்திடும் முடிவை எடுக்கலாம்.\nஇறுதியாக, டாஸ்க் மானேஜர் தரும் மிகச் சிறப்பான ஒரு வசதியைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். டாஸ்க் மானேஜரில், மைக்ரோசாப்ட் மேற்கொண்டுள்ள மிகப் பெரிய முன்னேற்றம் இது எனக் கூறலாம். அது புதியதாகத் தரப்பட்டிருக்கும் ஸ்டார்ட் அப் (Startup) டேப். இந்த டேப் நம் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும் போது, தொடங்கப்படும் அனைத்து அப்ளிகேஷன்களையும் பைல்களையும் இது காட்டுகிறது.\nபொதுவாக ஸ்டார்ட் அப் புரோகிராம்களாக, ஹெல்ப்பர் டூல் பார்கள், புரோகிராம் அப்டேட்டர்கள், ட்ரே அப்ளிகேஷன்கள் மற்றும் ஆப்பரேட்டிங் சாதனங்களுக்கான பயனுள்ள சில அம்சங்கள் ஆகியவை வழக்கமாகக் காட்டப்படும்.\nஇந்த டேப்பில், அப்ளிகேஷன் பெயர், அதனைப் பதிப்பித்தவர் பெயர், அது இயக்கப்பட்டுள்ளதா, இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதா, கம்ப்யூட்டர் தொடக்க வேகத்தில், இதன் பங்கு என்ன என்பது போன்ற தகவல்கள் கிடைக்கின்றன. இந்த அப்ளிகேஷன்களில் எதில் வேண்டுமானாலும், ரைட் கிளிக் செய்து, புரோகிராமினை இயக்கலாம், அல்லது முடக்கி வைக்கலாம்.\nபைல் ஒன்றைத் திறந்து அதன் அம்சங்களைக் காணலாம். அல்லது அது குறித்து இணையம் தரும் தகவல்களைத் தேடிப் பெறலாம். இதன் மூலம் அந்த பைல் அல்லது அப்ளிகேஷன் எதற்காக என்பதனையும் அறியலாம்.\nஇந்த ஒரு பயன்பாட்டு வசதியைப் பயன்படுத்துவதன் மூலம், ட்ரேயில் உள்ள பயனற்ற அப்ளிகேஷன்களை நீக்கலாம். இதன் மூலம் எந்த அப்ளிகேஷன், விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தைக் குறைக்கிறது, அல்லது தொடங்குவதனைத் தாமதப்படுத்துகிறது என அறியலாம்.\nமுன்பு தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன் மூலமே, இத்தகைய தகவல்களை, ரெஜிஸ்ட்ரி வரை சென்று அறிய முடிந்தது. தற்போது எந்த சிரமமுமின்றி, விண்டோஸ் 8 டாஸ்க் மானேஜர் தருகிறது.\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தின் மற்ற பயன்பாடுகள் எப்படியோ, அதன் டாஸ்க் மானேஜர் மிகச் சிறப்பான முறையில், கூடுதல் வசதிகள் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது உண்மை.\nஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் செயல்பாடு\nஉருது மொழி கீ போர்டுடன் நோக்கியா 114\nபிளாக்பெரிய���ன் பட்ஜெட் ஸ்மார்ட் போன்\nவிண்டோஸ் 8 - டாஸ்க் மானேஜர் அப்கிரேட்\nவிண்டோஸ் எக்ஸ்பி - விட்டுவிட வேண்டுமா\nவிண்டோஸ் 8ல் இயங்கும் ரயில்வே டிக்கட் புக்கிங்\nவிண்டோஸ் 7 - சில புதிய குறிப்புகள்\nலூமியா ஸ்மார்ட் போன் விலை குறையலாம்\nதமிழைத் தாங்கி வந்த போன்கள்\nகுறைந்த விலையில் கார்பன் A8 ஆண்ட்ராய்ட் மொபைல்\nநீக்க முடியாத ஸ்கை ட்ரைவ்\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய மொபைல்\nஐபோன் 5 சி (iPhone 5C) மொபைல் போன் சிறப்புகள்\nஐபோன் 5 எஸ் மொபைல் போனின் சிறப்பம்சங்கள்\nஇணைய தளங்களின் ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\nகை கழுவப்படும் விண்டோஸ் எக்ஸ்பி\n2013ல் ஸ்மார்ட் போன் விற்பனை 100 கோடியை எட்டும்\n148 ஆண்டு நோக்கியாவை தனதாக்கிய மைக்ரோசாப்ட்\nசிகிளீனர் வழியாக டூப்ளிகேட் பைல் நீக்கம்\nமொபைல் போன் பயன்பாடு - சில குறிப்புகள்\nவேர்டில் விண்டோ பிரித்தலும் சேர்த்தலும்\nகம்ப்யூட்டரின் திறவு கோலாக USB ட்ரைவ்\nநோக்கியா லூமியா 925 இந்தியாவில் விற்பனை\nஸ்ட்ராங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்\nபயன்படுத்திய போனுக்கு புதிய போன்\nஇரண்டு திரைகளுடன் சாம்சங் மொபைல் போன்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/watch/67_221/20200215115026.html", "date_download": "2020-06-04T14:04:23Z", "digest": "sha1:ANEZSKWEDLIWWMG22YXATXOSTXXATAOP", "length": 4024, "nlines": 47, "source_domain": "tutyonline.net", "title": "விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்", "raw_content": "விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nவியாழன் 04, ஜூன் 2020\nவிஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nவிஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nசனி 15, பிப்ரவரி 2020\nமாஸ்டர் படத்திற்காக அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள ‘ஒரு குட்டி கதை’ எனும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் சிங்கிள் டிராக் காதலர் தினமன்று வெளியிடப்பட்டது. ஒரு குட்டி கதை என தொடங்கும் அப்பாடலை விஜய் பாடியுள்ளார். அன��ருத் இசையில் நடிகர் விஜய் பாடும் இரண்டாவது பாடல் இதுவாகும். ஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது. இப்பாடலை கனா படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/11596/", "date_download": "2020-06-04T14:46:14Z", "digest": "sha1:TH5N2DJPQOELK7AU4NJTJENQASBAKRES", "length": 8734, "nlines": 61, "source_domain": "www.kalam1st.com", "title": "எம்மால் ஆட முடியாது, நீதிமன்றம் சென்று நீதியைப் பெறுவதில் உறுதியாக இருக்கின்றோம் – சஜித் – Kalam First", "raw_content": "\nஎம்மால் ஆட முடியாது, நீதிமன்றம் சென்று நீதியைப் பெறுவதில் உறுதியாக இருக்கின்றோம் – சஜித்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச போடும் ஆட்டத்துக்கு எம்மால் ஆடவே முடியாது. அது தான் அலரி மாளிகைக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித்தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.\nபிரதமர், அலரி மாளிகையில் விசேட கூட்டத்தைக் கூட்டி ஊடகக் கண்காட்சியை நடத்த முற்படுகின்றார்.\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசுடன் இணைந்து பயணிக்கின்றார்கள் என்று உள்நாட்டுக்கும் வெளியுலகத்துக்கும் அவர் படம் காட்டத் திட்டமிடுகின்றார்.\nஇதுக்கெல்லாம் எம்மால் வளைந்து கொடுக்க முடியாது. எமது யோசனைகளை நிராகரித்து விட்டு பழைய நாடாளுமன்றத்தைக் கூட்டவே மாட்டேன் என்று ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.\nஎனினும், அதை எதிர்த்து நாம் நீதிமன்றம் சென்றிடுவோம் என்ற பயத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் இருக்கின்றனர்.\nஇந்த நிலையில் எம்மைச் சமாளிக்கவே அலரி மாளிகைக் கூட்டத்தை முற்கூட்டியே பிரதமர் ஏற்பாடு செய்துள்ளார். எனினும், நாம் நீதிமன்றம் சென்று நீதியைப் பெறுவதில் உறுதியாக இருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.\n“பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள்” - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்\nகதி கலங்கி நிற்கும் அமெரிக்கா, போராட்டக்காரர்கள் முன் மண்டியிட்ட பொலிசார் 0 2020-06-03\nஇன்று என் சகோதரன் கழுத்தில் பூட்ஸ்கால், நாளை என் கழுத்தில் - ICC மவுனம் ஏன் டேரன்சமி விளாசல் 0 2020-06-03\nபுலிப் பயங்கரவாதிகள் துரத்தியடித்த முஸ்லிம்களின், வாக்குரிமைக்காக நிதி வழங்கியது எனக்குப் பெருமை - மங்கள 230 2020-05-16\nகொரோனாவால் உயிரிழந்த இலங்கை முஸ்லிம்களின் உடல்கள் எரிப்பு - இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கவலை 189 2020-05-08\nகல்முனையன்ஸ் போரமினால் பேரீச்சம்பழம் வழங்கிவைக்கப்பட்டது. 187 2020-05-07\nஜனாதிபதி தலைமையில் போர் வெற்றி - 14,617 இராணுவத்தினருக்கும் பதவி உயர்வு 164 2020-05-19\nகொழும்பிலுள்ள பல்வேறு பிரதேசங்களில் ஓய்வில்லாமல் தொடரும் மனோ கணேசன் தலைமையிலான மனிதநேய பணி...\nரணில் உள்ளிட்ட UNP க்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி 149 2020-05-30\nபுலிப் பயங்கரவாதிகள் துரத்தியடித்த முஸ்லிம்களின், வாக்குரிமைக்காக நிதி வழங்கியது எனக்குப் பெருமை - மங்கள 230 2020-05-16\nரணில் உள்ளிட்ட UNP க்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி 149 2020-05-30\nசுமந்திரன் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பதிலளித்திருக்கிறார் - சம்பந்தன் 141 2020-05-16\nதேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு சட்ட மா அதிபர் கோரிக்கை 118 2020-05-23\nமுள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற 11ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் பிரபா கணேசன் பங்கேற்பு\nசுகாதார பாதுகாப்புடனான தேர்தலை நடாத்த விஷேட வழிகாட்டல்கள் - விஷேட குழு நியமிப்பு 112 2020-05-16\nஇன்று என் சகோதரன் கழுத்தில் பூட்ஸ்கால், நாளை என் கழுத்தில் - ICC மவுனம் ஏன் டேரன்சமி விளாசல் 111 2020-06-03\nகொரோனாவால் உயிரிழந்த இலங்கை முஸ்லிம்களின் உடல்கள் எரிப்பு - இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கவலை 189 2020-05-08\nஇன்று என் சகோதரன் கழுத்தில் பூட்ஸ்கால், நாளை என் கழுத்தில் - ICC மவுனம் ஏன் டேரன்சமி விளாசல் 111 2020-06-03\nகதி கலங்கி நிற்கும் அமெரிக்கா, போராட்டக்காரர்கள் முன் மண்டியிட்ட பொலிசார் 87 2020-06-03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-04T15:17:04Z", "digest": "sha1:S6KWPLMKQZCQ7AKWJ6NY4CFCVQKPZLSS", "length": 99251, "nlines": 209, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "வில்லியம்சன் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\n’சூப்பர்’ சோகம் : நியூஸிலாந்து கிரிக்கெட்\nநடந்து முடிந்த நியூஸிலாந்து-இந்தியா கிரிக்கெட் தொடர்பற்றி என்ன சொல்வது இந்தியா, கடந்த மாதம் நியூஸிலாந்தின் கரைகளில் வந்து இறங்குகையில், யாரும் டி-20 தொடரில் இப்படி ஒரு முடிவை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். 5-0 – இந்தியாவின் வெற்றி. இந்த மார்ஜின் இந்தியர்களுக்கே ரொம்ப ஓவராகத்தான் தெரியும் இந்தியா, கடந்த மாதம் நியூஸிலாந்தின் கரைகளில் வந்து இறங்குகையில், யாரும் டி-20 தொடரில் இப்படி ஒரு முடிவை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். 5-0 – இந்தியாவின் வெற்றி. இந்த மார்ஜின் இந்தியர்களுக்கே ரொம்ப ஓவராகத்தான் தெரியும் அப்படி என்ன மோசமான அணியா நியூஸிலாந்து என்றால், இல்லை என்பதே உடனடியான பதில். கடைசி மூன்று போட்டிகளில் கருப்புத்தொப்பிகளுக்கு என்னதான் ஆனது அப்படி என்ன மோசமான அணியா நியூஸிலாந்து என்றால், இல்லை என்பதே உடனடியான பதில். கடைசி மூன்று போட்டிகளில் கருப்புத்தொப்பிகளுக்கு என்னதான் ஆனது உலகக் கோப்பையில் இங்கிலாந்திடம் தோற்றது( உலகக் கோப்பையில் இங்கிலாந்திடம் தோற்றது( )- இங்கிலாந்து வென்றதாக பலர் இன்னும் நம்ப மறுக்கின்றனர் என்பது கிரிக்கெட்டின் மர்மக்கதை- இன்னுமா அந்த சோகம் உளவியல் ரீதியாகப் பீடித்திருக்கிறது நியூஸிலாந்தை )- இங்கிலாந்து வென்றதாக பலர் இன்னும் நம்ப மறுக்கின்றனர் என்பது கிரிக்கெட்டின் மர்மக்கதை- இன்னுமா அந்த சோகம் உளவியல் ரீதியாகப் பீடித்திருக்கிறது நியூஸிலாந்தை\nவிராட் கோஹ்லியின் இந்தியா முதல் இரண்டு டி-20 போட்டிகளில் வென்றதும், மூன்றாவது போட்டியில் நியூஸிலாந்து, செமயாகத் திருப்பிக் கொடுக்கும் எனத்தான் எதிர்பார்ப்பு, எல்லா திசைகளிலிருந்தும். அவர்கள் நன்றாகத்தான் விளையாடினார்கள். ஜெயித்திருக்கவேண்டும். ஆனால் முகமது ஷமி வீசிய கடைசி ஓவரில் 9 ரன் எடுக்கமுடியாமல் தடுமாற்றம். சூப்பர் ஓவருக்கு அனாவசியமாக மேட்ச்சை அனுப்பினார்கள். தோல்வி. அதிர்ச்சி. உலக்கோப்பைப் பேய் விஷமம் செய்கிறதா\nநான்காவது போட்டியில், மீண்டும் நியூஸிலாந்து நல்ல நிலையில் இருந்தது. இந்தியா, தான் தோற்றுவிட்டோம் என்பதை உணர ஆரம்பித்திருந்தது கோஹ்லியின் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் என்ன நடந்தது ”தோல்வி எங்கே.. தோல்வி எங்கே.. என்று தேடு ”தோல்வி எங்கே.. தோல்வி எங்கே.. என்று தேடு அது எங்கிருந்தபோதும், அதை நாடி ஓடு.. அது எங்கிருந்தபோதும், அதை நாடி ஓடு..” என்று பாடிக்கொண்டே ஆடினார்கள்போலும் நியூஸிலாந்தின் வீரர���கள். சரிவுதான் நமக்குச் சரி என்று எண்ண ஆரம்பித்து விட்டார்களோ” என்று பாடிக்கொண்டே ஆடினார்கள்போலும் நியூஸிலாந்தின் வீரர்கள். சரிவுதான் நமக்குச் சரி என்று எண்ண ஆரம்பித்து விட்டார்களோ ஷர்துல் டாக்குர் (Shardul Thakur) அப்படி ஒன்றும் ப்ரமாத பௌலர் இல்லை. கோஹ்லி ’நாம் தோற்றுவிட்டோம்’ என நினைத்துத்தான், தொலையட்டும் என டாக்குரிடம் கடைசி ஓவரைக் கொடுத்தார். ஆனால், மறுபடியும் நியூஸிலாந்தின் மண்டைக்குள் அந்த மர்மப்பேய் உட்கார்ந்து மந்தகாசமாய்ப் புன்னகைத்தது. கடைசி ஓவரில் அசட்டுத்தனமாக விக்கெட்டுகளை இழந்தது நியூஸிலாந்து. சித்தம் கலங்கிய நிலையில், மீண்டும் ‘டை’ (tie) ஆக, மேட்ச் ’சூப்பர் ஓவ’ரில் வந்து நின்றது ஷர்துல் டாக்குர் (Shardul Thakur) அப்படி ஒன்றும் ப்ரமாத பௌலர் இல்லை. கோஹ்லி ’நாம் தோற்றுவிட்டோம்’ என நினைத்துத்தான், தொலையட்டும் என டாக்குரிடம் கடைசி ஓவரைக் கொடுத்தார். ஆனால், மறுபடியும் நியூஸிலாந்தின் மண்டைக்குள் அந்த மர்மப்பேய் உட்கார்ந்து மந்தகாசமாய்ப் புன்னகைத்தது. கடைசி ஓவரில் அசட்டுத்தனமாக விக்கெட்டுகளை இழந்தது நியூஸிலாந்து. சித்தம் கலங்கிய நிலையில், மீண்டும் ‘டை’ (tie) ஆக, மேட்ச் ’சூப்பர் ஓவ’ரில் வந்து நின்றது ரசிகர்களுக்கே தங்கள் கண்களை நம்பமுடியாத அதிர்ச்சிநிலை. கோஹ்லி கொண்டாடினாரே ஒழிய, அவருடைய அசட்டுச் சிரிப்பில், அவருக்கே ஒரு எழவும் புரியவில்லை என்பது கண்கூடாகத் தெரிந்தது: ’நாம் தோற்றிருக்கவேண்டிய போட்டி, சூப்பர் ஓவருக்கு எப்படி வந்தது ரசிகர்களுக்கே தங்கள் கண்களை நம்பமுடியாத அதிர்ச்சிநிலை. கோஹ்லி கொண்டாடினாரே ஒழிய, அவருடைய அசட்டுச் சிரிப்பில், அவருக்கே ஒரு எழவும் புரியவில்லை என்பது கண்கூடாகத் தெரிந்தது: ’நாம் தோற்றிருக்கவேண்டிய போட்டி, சூப்பர் ஓவருக்கு எப்படி வந்தது’ சூப்பர் ஓவரில் இந்தியா தாக்க, அவமானத் தோல்வி மீண்டும் நியூஸிலாந்தை இறுகக் கட்டித் தழுவியது. ஒரு தரமான சர்வதேச அணி இப்படியா 20-ஓவர்களில் வெல்லமுடியாமல், அடுத்தடுத்து இரண்டு மேட்ச்களில் ’சூப்பர் ஓவர்கள்’ விளையாடும்’ சூப்பர் ஓவரில் இந்தியா தாக்க, அவமானத் தோல்வி மீண்டும் நியூஸிலாந்தை இறுகக் கட்டித் தழுவியது. ஒரு தரமான சர்வதேச அணி இப்படியா 20-ஓவர்களில் வெல்லமுடியாமல், அடுத்தடுத்து இரண்டு மேட்ச்களில் ’சூப்ப��் ஓவர்கள்’ விளையாடும் இரண்டிலுமே மண்ணைக் கவ்வும் என்னடாது.. அந்த இரவில், சித்தப் பிரமையில் இருந்திருக்கவேண்டும் முழு நியூஸிலாந்தும். உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வல்லுனர்களும் அதிர்ந்துபோனார்கள் -என்ன நடக்கிறது நியூஸிலாந்தில்\n5-ஆவதும் இறுதியுமான போட்டியிலும், சோகம் நியூஸிலாந்தைத் துரத்தத் தவறவில்லை. நியூஸிலாந்து ஆரம்பத்திலிருந்தே அருமையாக ஆடி, வெற்றியை நோக்கி சீராக நகர்வதாகத்தான் தோன்றியது. ஸைஃபர்ட் (Seifert), ராஸ் டைலர் (Ross Taylor) ஆகியோரின் திறனான அரைசதங்களும், கடைசி மேட்ச்சில் நியூஸிலாந்தை வெற்றிப்பாதையில் அனுப்புவதாய்த் தெரிந்தது. இந்தியாவின் ஷிவம் துபே (Shivam Dube), இந்தப் போட்டியை எப்படியாவது நியூஸிலாந்து ஜெயிக்கவேண்டும் என நினைத்துவிட்டாரோ 10-ஆவது ஓவரை ராஹுல் (Stand-in Skipper), துபேயிடம் கொடுக்க, ஷிவம் எதிரணி வீரர்களை ஆனந்தத் தாண்டவம் ஆடவைத்தார் 10-ஆவது ஓவரை ராஹுல் (Stand-in Skipper), துபேயிடம் கொடுக்க, ஷிவம் எதிரணி வீரர்களை ஆனந்தத் தாண்டவம் ஆடவைத்தார் ஒரே ஓவரில் 34 ரன்கள். நியூஸிலாந்து ரசிகர்களின் மனதில் பால்வார்த்தார், நம்ப ஹீரோ.. இது எப்படி இருக்கு ஒரே ஓவரில் 34 ரன்கள். நியூஸிலாந்து ரசிகர்களின் மனதில் பால்வார்த்தார், நம்ப ஹீரோ.. இது எப்படி இருக்கு அந்த நிலையில் நியூஸிலாந்து மேட்ச்சை எளிதில் கைப்பற்றிவிடும் என்றே தோற்றம். அதற்கப்புறம் பந்துவீசிய, ஜஸ்ப்ரித் பும்ரா (Jasprit Bumrah) படபடவென ஸ்க்ரிப்ட்டை மாற்றிவிட்டார். அவருடைய யார்க்கர்கள் ஸ்டம்ப்புகளை பிளக்க, நியூஸிலாந்து குப்புற விழுந்தது. மீண்டும் அதே கதை.. தோல்வி தேவதையின் ருத்ரதாண்டவம்..\nஇப்படியுமா ஒரு அணி தோற்றுக்கொண்டே இருக்கும் நியூஸிலாந்து என்ன ஜிம்பாப்வேயா தொடரின் ஆரம்பத்தில் கேப்டன் வில்லியம்சன் சொன்னார் : ’நான் கேப்டன் பதவியிலிருந்து விலகுவது அணிக்கு உதவுமென்றால், நான் தள்ளி நின்றுகொள்கிறேன்’ என்று. யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. அவர் அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மன். அதிரடியாக ஸ்கோர் செய்பவர், செய்கிறார். சந்தேகத்துக்கிடமின்றி நல்ல கேப்டனும். (முதல் மூன்று போட்டிகளில் அவர்தான் கேப்டனாக இருந்தார். காயம் காரணமாக வில்லியம்சன் விலக, கடைசி மேட்ச்சில் டிம் சௌதீ (Tim Southee) நியூஸிலாந்தின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். அதேபோன்று, இந்தியாவுக்கு கே.எல்.ராஹுல் கேப்டன் ஆனார் (கோஹ்லி பெஞ்சில் உட்கார விரும்பியதால், ரோஹித்திற்கு காலில் அடிபட்டதால்). தொடர் முடிவில், நியூஸிலாந்து அணிபற்றி கருத்துச்சொன்ன விராட் கோஹ்லி, ‘தொடரின் முடிவு எதைச் சொன்னாலும், வில்லியம்சனே நியூஸிலாந்தைத் தலைமை தாங்க சரியானவர். அவரைப்போல் ஒரு வீரர் கிடைப்பது அரிது’ என்பதாகப் புகழ்ந்திருக்கிறார். கிரிக்கெட் தெரிந்தவர்கள் ஒத்துக்கொள்வார்கள்.\nபிப்ரவரி 5-ஆம் தேதியிலிருந்து மூன்று போட்டிகள் கொண்ட ’ஒரு-நாள்’ தொடர் இரண்டு அணிகளுக்குமிடையே ஆரம்பிக்கும். அதன்பின், இரண்டு ‘டெஸ்ட்’ போட்டிகள். கதை மாறுமா\nTagged கோஹ்லி, சூப்பர் ஓவர், டி-20 கிரிக்கெட், நியூஸிலாந்து அணி, வில்லியம்சன்3 Comments\nCWC 2019: உலகக்கோப்பை … இங்கிலாந்துக்கு\nஇங்கிலாந்து 2019-க்கான கிரிக்கெட் உலகக்கோப்பையை ஜெயித்துவிட்டது. ஆனால், எதிர் அணியான நியூஸிலாந்து தோற்றுவிட்டதாகச் சொல்லமுடியாது என்னப்பா சொல்ல வர்றே -என்கிறீர்கள். உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை காணாத அதிசயமாய் கதை விசித்திரமாய் விரிந்து அப்படித்தான் முடிந்தது. நியூஸிலாந்து வீரர்களுக்கு தங்களுக்கு ஏன் உலகக்கோப்பை கொடுக்கப்படவில்லை என்றே புரிந்திருக்காது என்று தோன்றியது. அப்படி ஒரு அதிர்ச்சியில் நியூஸிலாந்து வீரர்கள் ஓரமாய் நின்றிருந்தார்கள்.\nபந்து பந்தாக விவரிக்காமல், சுருக்கமாகச் சொல்வோம். லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (14/7/19) நடந்த இறுதிப்போட்டியில், டாஸ் வென்றது, முதலில் பேட் செய்தது நியூஸிலாந்து. பிட்ச் மந்தமாக செயல்பட, நியூஸிலாந்து நினைத்த அளவுக்கு தாக்கி ஆட இயலவில்லை. ஹென்றி நிக்கோல்ஸ் 55, டாம் லேத்தம் 47, வில்லியம்சன் 30 என்றுதான் போனார்கள். இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 எடுத்தார்கள். இங்கிலாந்தின் தரப்பில் க்றிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் ப்ளங்கெட் சிறப்பாக வீசினார்கள்.\n242 ஐ நோக்கி நன்றாகத் துவங்கியது இங்கிலாந்து. இதற்கு முந்தைய மேட்ச்சில் அம்பயரோடு(ஸ்ரீலங்காவின் குமார் தர்மசேனா) குஸ்திபோட்ட ஜேஸன் ராய் எளிதில் தூக்கப்பட்டார். ஜானி பேர்ஸ்டோ நிதானம் காட்டினார். விக்கெட்டுகள் சில விழுந்தன. த்டுமாற்றம். அப்போது பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (59) சேர்ந்து ஸ்க்ரிப்ட்டை மாற்றி எழுதினர். ஒரு கட்டத்தில், இங்கிலாந்து எளிதாக கோப்பையைத் தட்��ிச் செல்லும் எனவே தோன்றியது. 84/4 என்றிருந்த ஸ்கோரை 196 க்கு 5 விக்கெட்டுகள்(45 ஆவது ஓவர்) என வேகமாக அவர்கள் உயர்த்தியது, நியூஸிலாந்துக்கு பீதியைக் கிளப்பியது. அவ்வப்போது குதித்துக் காண்பித்த நியூஸி ரசிகர்கள் அடங்கிக் கிடந்தார்கள்.\nஅடுத்த பக்கத்தில் விக்கெட்டுகள் சரிய, ஸ்டோக்ஸ் மட்டும் அஞ்சாது ரன் சேர்த்துக்கொண்டிருந்தார். அவரது துணிச்சலும், இலக்கில் குவிந்த கவனமும் பாராட்டத்தக்கது. 9 பந்துகளில் இங்கிலாந்து 22 ரன் அடித்தாகவேண்டிய நிலையில், ஸ்டோக்ஸ் உயர அடித்த ஷாட்டை பௌண்டரி லைனுக்கு முன்னாள் எம்பிப் பிடித்த நியூஸி ஃபீல்டர் ட்ரெண்ட் போல்ட், அதனை உள்ளே எறிவதற்குள் தடுமாறி வெளியே காலை வைத்துவிட்டார். சிக்ஸர் கடைசி ஓவரில் மேலும் ஒரு பயங்கரம். 3 பந்துகளில் 9 ரன்கள் தேவை. ஸ்டோக்ஸ் இருக்கிறாரே..அவரடித்த பந்து ஃபீல்டாகிவிட இரண்டாவது ரன்னுக்காக விக்கெட்கீப்பர் பக்கம் மட்டையைத் தூக்கிக்கொண்டு பாய்ந்தார். நியூஸி ஃபீல்டர் ஃபீல்ட் செய்து வீசிய பந்து ஸ்டோக்ஸின் மட்டையைப் பதம்பார்த்து, கோபித்துக்கொண்டு பௌண்டரியை நோக்கி ஓடிவிட்டது கடைசி ஓவரில் மேலும் ஒரு பயங்கரம். 3 பந்துகளில் 9 ரன்கள் தேவை. ஸ்டோக்ஸ் இருக்கிறாரே..அவரடித்த பந்து ஃபீல்டாகிவிட இரண்டாவது ரன்னுக்காக விக்கெட்கீப்பர் பக்கம் மட்டையைத் தூக்கிக்கொண்டு பாய்ந்தார். நியூஸி ஃபீல்டர் ஃபீல்ட் செய்து வீசிய பந்து ஸ்டோக்ஸின் மட்டையைப் பதம்பார்த்து, கோபித்துக்கொண்டு பௌண்டரியை நோக்கி ஓடிவிட்டது அம்பயர் தர்மசேனா ஆனந்தமாகி, 2+4=6 ரன் என விரல்களைக் காண்பித்துவிட்டார். இப்படியெல்லாமா ஒரு துரதிருஷ்டம் வரும் நியூஸிலாந்துக்கு. கடைசி பந்தில் இரண்டு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி பேட்ஸ்மன் மார்க் உட் ரன் -அவுட் ஆகிறார். ஸ்கோர் இங்கிலாந்து 241 ஆல் அவுட் (பென் ஸ்டோக்ஸ் 84 நாட்-அவுட்). நியூஸிலாந்தின் ஸ்கோர் 241/8. உலகக்கோப்பையின் முதல் Tie\nஇங்கேதான் காரியத்துக்கு வருகின்றன ஐசிசி-யின் விதிமுறைகள் – இந்த உலகக்கோப்பைக்காக விசேஷமாகத் தயாரித்தவை ஃபைனலில் ஸ்கோர் ‘டை’ஆனால், சூப்பர் ஓவர் விளையாடி முடிவு செய்யவேண்டும். ஒவ்வொரு அணியும் ஒரு ஓவர் விளையாட, எந்த அணி அதிகபட்ச ஸ்கோர் செய்கிறதோ அதுதான் சேம்ப்பியன்.\nமுதலில் பேட் செய்த இங்கிலாந்து அவர்களது ���ாசிக்காரர்களான ஸ்டோக்ஸ், பட்லர் ஆகியோரை அனுப்பியது. இங்கே பௌலரைத் தேர்ந்தெடுப்பதில் நியூஸி. கேப்டன் வில்லியம்சன் தப்பு செய்துவிட்டார் எனத் தோன்றுகிறது. ட்ரென் போல்ட் நியூஸிலாந்தின் டாப் பௌலர் என்றாலும், நேற்று அவர் வீசிய லட்சணம் சரியில்லை. ஏகப்பட்ட ரன் கொடுத்தார். விக்கெட் எடுக்கவில்லை. பழைய ரெப்யூட்டேஷனை மனசில் கொள்ளாமல், ஃபெர்குஸன், மேட் ஹென்றி ஆகிய இருவரில் ஒருவருக்கு சூப்பர் ஓவரைத்தந்திருந்தால் இங்கிலாந்து இப்படி அடித்திருக்காது எனத் தோன்றுகிறது. ஆளுக்கொரு பௌண்டரி அடித்த இங்கிலாந்து ஜோடி, 15 ரன்கள் எடுத்துவிட்டது. இருபக்கத்து ரசிகர்களும் உலைபோல் கொதித்துக்கொண்டிருந்தனர்.\nநியூஸிலாந்து சூப்பர் ஓவர் ஆட, மார்ட்டின் கப்ட்டில் (ஃபார்மில் இல்லாதவர்) மற்றும் ஜிம்மி நீஷம் ஆகியோரை அனுப்பியது. இவர்கள் 16 எடுத்துவிட்டால் நியூஸிலாந்து உலக சேம்ப்பியன். ஆனால், விதிக்கு பிடித்த ஆட்டமாயிற்றே கிரிக்கெட் அது 23-ஆவது ப்ளேயராக மைதானத்தில் ஏற்கனவே இறங்கியிருந்தது. இங்கிலாந்து தன் சூப்பர் பௌலராக, உலகக்கோப்பைக்கு சில மாதங்கள் முன்புதான் அணியில் சேர்க்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சரை பந்துபோடச் சொன்னது. ஆர்ச்சருக்கு இது முதல் இண்டர்னேஷனல் டூர்னமெண்ட். பதற்றம் முகத்தில். அடிக்கடி அருகில்போய் கேப்டன் மார்கன் ஏதேதோ சொல்கிறார். ஆர்ச்சரின் ஒரு பந்தை ஆவேசமாகத் தூக்கி சிக்ஸருக்கு அனுப்பிவிட்டார் நீஷம். நியூஸியின் பல்ஸ் ஏறியது அது 23-ஆவது ப்ளேயராக மைதானத்தில் ஏற்கனவே இறங்கியிருந்தது. இங்கிலாந்து தன் சூப்பர் பௌலராக, உலகக்கோப்பைக்கு சில மாதங்கள் முன்புதான் அணியில் சேர்க்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சரை பந்துபோடச் சொன்னது. ஆர்ச்சருக்கு இது முதல் இண்டர்னேஷனல் டூர்னமெண்ட். பதற்றம் முகத்தில். அடிக்கடி அருகில்போய் கேப்டன் மார்கன் ஏதேதோ சொல்கிறார். ஆர்ச்சரின் ஒரு பந்தை ஆவேசமாகத் தூக்கி சிக்ஸருக்கு அனுப்பிவிட்டார் நீஷம். நியூஸியின் பல்ஸ் ஏறியது ஆனால் அனுபவசாலியான கப்ட்டில் ஒன்று, இரண்டு என்று ஓடினார். நியூஸியின் வேதனை. கடைசி பந்து. 2 ரன் தேவை நியூஸிலாந்துக்கு. ஆர்ச்சருக்கு அட்வைஸ் கேப்டனிடமிருந்து. கீழே குனிந்து தலையாட்டிய ஆர்ச்சர் வேகமாக ஓடி வந்து, எதிர்த்துத் தாக்கமுடியாத லெந்த்தில் பந்தை இறக்���ினார். கப்ட்டில் பதறி லெக்சைடில் அடித்துவிட்டு ஒரு ரன் ஓடினார். ரெண்டு ரன் வேண்டுமே..திரும்பிப் பாய்ந்தார். அந்தோ ஆனால் அனுபவசாலியான கப்ட்டில் ஒன்று, இரண்டு என்று ஓடினார். நியூஸியின் வேதனை. கடைசி பந்து. 2 ரன் தேவை நியூஸிலாந்துக்கு. ஆர்ச்சருக்கு அட்வைஸ் கேப்டனிடமிருந்து. கீழே குனிந்து தலையாட்டிய ஆர்ச்சர் வேகமாக ஓடி வந்து, எதிர்த்துத் தாக்கமுடியாத லெந்த்தில் பந்தை இறக்கினார். கப்ட்டில் பதறி லெக்சைடில் அடித்துவிட்டு ஒரு ரன் ஓடினார். ரெண்டு ரன் வேண்டுமே..திரும்பிப் பாய்ந்தார். அந்தோ இங்கிலாந்து ஃபீல்டிங் நேராக விக்கெட் கீப்பருக்கு அனுப்ப, பட்லர் பெய்ல்ஸைத் தட்டி, ரன் -அவுட் செய்துவிட்டார். என்ன ஃபைனல்டா இது.. ஒரே பேஜாராப்போச்சே. சூப்பர் ஓவரும் டை Tie). இரு அணியும் எடுத்தது , தலா 15 ரன்கள்\nவேறொரு ஸ்போர்ட்டாக இருந்திருந்தால், இந்த இடத்தில் முடிவு வந்திருக்கும். நியூஸிலாந்து, இங்கிலாந்து இரு அணிகளும் ஜாய்ண்ட்-வின்னர்ஸ் என அறிவிக்கப்பட்டிருக்கும். அதுவே நியாயமானதாகவும் இருந்திருக்கும். ஆனால் ஐசிசி-யின் குதர்க்கம் நிற்காதே. சூப்பர் ஓவர் பற்றி அவர்கள் அசரீரி கேட்டு, மேலும் ஒன்று எழுதிவைத்திருந்தார்கள். சூப்பர் ஓவர் ’டை’ ஆனால், எந்த அணி நிறைய பௌண்டரிகள் அடித்ததோ அதுவே வின்னர்.. கோப்பை அதற்குத்தான். வேகவேகமாக எண்ணி, இங்கிலாந்து உலகக்கோப்பையை வென்றதாக அறிவித்துவிட்டார்கள். நியூஸிலாந்து உறைந்து நின்றது. இவ்வளவு சிறப்பாக ஃபைனலிலும் ஆடி என்ன பயன் வெறும் ரன்னர்ஸ்-அப் தானே கடைசியில். நியூஸிலாந்துக்கு இல்லையே கோப்பை..\n’’எல்லாம் ‘டை’, ‘டை’ என்றானபின், அடித்த பௌண்டரிகளை எண்ணி, உலகக்கோப்பையை அறிவிக்கிறார்களே.. என்னால் ஜீரணிக்கமுடியவில்லை’’ என்றார் சோகம் ததும்பும் குரலில் நியூஸி. கேப்டன் வில்லியம்சன். மிகவும் மென்மையானவர். மேற்கொண்டு சொல்லமாட்டார். ‘’உலகக்கோப்பையில் 22 ஹீரோக்கள். யாருக்கும் வெற்றியில்லை” என்று தலைப்பு கொடுத்த ’நியூஸிலாந்து ஹெரால்ட்’ என்கிற நாளேடு, மேலும் கேள்வி கேட்டது: ”ஓவர்-த்ரோ (ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பௌண்டரிக்கு ஓடிய பந்து)-விற்கு 5 ரன் தானே தரவேண்டும். 6 ரன் ஏன் கொடுக்கப்பட்டது” என்று தலைப்பு கொடுத்த ’நியூஸிலாந்து ஹெரால்ட்’ என்கிற நாளேடு, மேலும் கேள்வி கேட்டது: ”ஓ��ர்-த்ரோ (ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பௌண்டரிக்கு ஓடிய பந்து)-விற்கு 5 ரன் தானே தரவேண்டும். 6 ரன் ஏன் கொடுக்கப்பட்டது’’ நியூஸிலாந்தின் இன்னுமொரு பத்திரிக்கை, ’பௌண்டரி எண்ணுகிறேன் என்று சொல்லி, எங்களது கோப்பையைத் திருடிவிட்டார்கள்’’ நியூஸிலாந்தின் இன்னுமொரு பத்திரிக்கை, ’பௌண்டரி எண்ணுகிறேன் என்று சொல்லி, எங்களது கோப்பையைத் திருடிவிட்டார்கள்\nஆட்டத்தை அந்த நாட்டில் விடிய விடிய பார்த்துக்கொண்டிருந்த நியூஸிலாந்தின் பெண் பிரதமர் ஜஸிண்டா ஆர்டன் (Jacinda Ardern) சொல்கிறார். ’’என்ன ஒரு நம்பமுடியாத மேட்ச். இப்படி ஒன்றை வாழ்நாளில் பார்த்ததில்லை. கிரிக்கெட் சரித்திரத்தில் ஒரு அருமையான போட்டியாக இது நிற்கும். ஆயினும் முடிவு கண்டு, என் நாட்டினரைப் போலவே நானும் புத்தி பேதலித்துப்போயிருக்கிறேன். என்ன செய்வது எங்களது அணி நாடு திரும்பட்டும். அவர்களுக்கு நியூஸிலாந்தின் உயர் ஹீரோக்களுக்கான சிறப்பான வரவேற்பைத் தருவேன் எங்களது அணி நாடு திரும்பட்டும். அவர்களுக்கு நியூஸிலாந்தின் உயர் ஹீரோக்களுக்கான சிறப்பான வரவேற்பைத் தருவேன்\nTagged இங்கிலாந்து அணி, உலகக் கிரிக்கெட் கோப்பை, ஜோஃப்ரா ஆர்ச்சர், நியூஸிலாந்து அணி, பென் ஸ்டோக்ஸ், மார்கன், வில்லியம்சன்6 Comments\nCWC 2019 : கிரிக்கெட்டும் ஜோதிடமும்\nஇந்தியா உலகக்கோப்பையிலிருந்து வெளியேறிவிட்டது. இல்லை, வெளியேற்றப்பட்டுவிட்டது. அதற்கு கோஹ்லியைத் திட்டலாம். ரோஹித்தைத் திட்டலாம். தோனியையும் திட்டலாம். இந்தியாவின் முன்னாள் வீரர்களும் தங்களுக்கு கிடைத்த மீடியாமுன் எதையாவது அலசிப் பொழுதுபோக்குவார்கள். இந்திய கிரிக்கெட் போர்ட் என்ன செய்யும் ரவி ஷாஸ்திரிக்கு ’ப்ரொமோஷன்’ அல்லது ’எக்ஸ்டென்ஷன்’ கொடுக்கும். அவரை இன்னும் இரண்டு உலகக்கோப்பைகளுக்கு சேர்த்து ’கோச்’ சாக புக் செய்யும். ஷாஸ்திரி, கோஹ்லி-அனுஷ்கா ஷர்மாவுடன் செல்ஃபீ எடுத்து, அடுத்து இந்தியா விளையாடவிருக்கும் வெஸ்ட் இண்டீஸைச் சுற்றிச்சுற்றி வரலாம்.\nதொலையட்டும், விடுங்கள். இந்த உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் ஆஸ்திரேலியாவை அடித்து வீழ்த்தி, ஃபைனலில் நுழைந்த இங்கிலாந்தா ஆஸ்திரேலியாவை அடித்து வீழ்த்தி, ஃபைனலில் நுழைந்த இங்கிலாந்தா இந்தியாவை வெளியேற்றிய நியூஸிலாந்தா பெரும் கேள்வி இது. கிட்டத்தட்ட தன் கையி���் கப் வந்துவிட்டதுபோல் இங்கிலாந்து மிதக்க ஆரம்பித்துவிட்டது.. Tomorrow is another day என்கிற சொல்வழக்கை அது மறந்துவிட்டிருக்கலாம்\nவிளையாட்டில் எதிர்கால வெற்றிகளை கணிக்க, ஜோதிடமாய் சொல்ல முடியுமா கால்பந்திற்கும் அமானுஷ்ய கணித்தலுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. 2010-ல் நடந்த கால்பந்து உலகக்கோப்பையின் வெற்றி அணியாக, ஸ்பெய்னை சரியாகக் கணித்தது ஒரு ஆக்டோபஸ் (Paul, the Octopus). இப்படி கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு எந்த ஆக்டோபஸும் கிடைக்கவில்லைதான். பார்படோஸ் (Barbados), வெஸ்ட் இண்டீஸில் பிறந்து இப்போது இங்கிலாந்துக்காக வேகப்பந்துவீசும் ஜோஃப்ரா ஆர்ச்சர், கொஞ்சம் அமானுஷ்ய சக்தி உடையவர்போல் தெரிகிறது. 2014-15-ல் அவர் போட்ட சில ட்வீட்டுகள் இந்த உலகக்கோப்பை நடப்புகளைக் குறிப்பவையாகத் தோன்றுகின்றன. இந்த விஷயத்தில், மேலும் ஆராய்ச்சி தேவை கால்பந்திற்கும் அமானுஷ்ய கணித்தலுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. 2010-ல் நடந்த கால்பந்து உலகக்கோப்பையின் வெற்றி அணியாக, ஸ்பெய்னை சரியாகக் கணித்தது ஒரு ஆக்டோபஸ் (Paul, the Octopus). இப்படி கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு எந்த ஆக்டோபஸும் கிடைக்கவில்லைதான். பார்படோஸ் (Barbados), வெஸ்ட் இண்டீஸில் பிறந்து இப்போது இங்கிலாந்துக்காக வேகப்பந்துவீசும் ஜோஃப்ரா ஆர்ச்சர், கொஞ்சம் அமானுஷ்ய சக்தி உடையவர்போல் தெரிகிறது. 2014-15-ல் அவர் போட்ட சில ட்வீட்டுகள் இந்த உலகக்கோப்பை நடப்புகளைக் குறிப்பவையாகத் தோன்றுகின்றன. இந்த விஷயத்தில், மேலும் ஆராய்ச்சி தேவைஆனால் நடப்பு கிரிக்கெட் உலகக்கோப்பையில் என்ன நடக்கும் என்பதை சிலர் முன்னரே கூற முற்பட்டிருக்கிறார்கள்.\nஇந்தியாவின் செமிஃபைனல் வெளியேற்றத்துக்குப் பின், ஒரு வாட்ஸ்ப் வலம் வந்துகொண்டிருக்கிறது. பெரும்பாலானோர் பார்த்திருக்கலாம். அதில் ஒரு ஜோதிடர். வழக்கமான அதிபிரகாச வீபூதிப்பட்டை, குங்குமம், நாமம், இத்தியாதிகள் அலங்கரிக்காத முகம். இளைஞர். ’புதுயுகம்’ சேனலில், இந்த வருட ஆரம்பத்தில் வந்த நிகழ்ச்சி. ஒரு பெண் அவரைக் கேட்கிறார் உலகக்கோப்பை பற்றி சில கேள்விகள். பதிலாக, அந்த இளம் ஜோதிடர் நிதானமாக, செமிஃபைனலில் நுழையவிருக்கும் அணிகளின் பெயர்களை சரியாகக் குறிப்பிடுகிறார். மேலும் சொல்லியிருக்கிறார். இங்கேதான் கவனிக்கவேண்டிய விஷயம் இருக்கிறது. ’இந்த முறை ஒரு புதிய அணிதான் உலகக்கோப்பையை வெல்லும்’. அதாவது, இதுவரை கோப்பையை வென்றிராத அணி. அப்படிப் பார்த்தால், ஏற்கனவே இது உண்மையாகிவிட்டது. இதுவரை உலகக்கோப்பையை ஒருமுறைகூடத் தொட்டுப் பார்த்திராத இங்கிலாந்தும், நியூஸிலாந்தும்தான் இறுதிப்போட்டிக்காக (14/7/19) ஆயத்தமாகி நிற்கின்றன. கூடவே அந்த இளைஞர் சொல்கிறார்: கிரகங்களின் போக்குப்படிதான் எல்லாம் என்றாலும், ‘ ’என்னோட ப்ரடிக்‌ஷன் – நியூஸிலாந்து டைட்டில் வின்னர்’ (உலகக்கோப்பையை வெல்லும்) என்றிருக்கிறார். சரி, இதோடு விட்டாரா மனுஷன்’ (உலகக்கோப்பையை வெல்லும்) என்றிருக்கிறார். சரி, இதோடு விட்டாரா மனுஷன் ’கேன் வில்லியம்ஸன் (நியூஸிலாந்தின் கேப்டன்)தான் ‘Man of the series’ என்றுவேறு சொல்லியிருக்கிறாரே.. அப்படியென்றால், வில்லியம்சன் ஃபைனலில் அடித்து நொறுக்குவாரோ ’கேன் வில்லியம்ஸன் (நியூஸிலாந்தின் கேப்டன்)தான் ‘Man of the series’ என்றுவேறு சொல்லியிருக்கிறாரே.. அப்படியென்றால், வில்லியம்சன் ஃபைனலில் அடித்து நொறுக்குவாரோ என்னப்பா இது, அசகாய சூரராக இருப்பார் போலிருக்கிறதே இந்த ஹாசன் என்னப்பா இது, அசகாய சூரராக இருப்பார் போலிருக்கிறதே இந்த ஹாசன் (நடந்துமுடிந்த லோக்சபா, அசெம்ப்ளி தேர்தல் முடிவுகள்- குறிப்பாக ஸ்டாலின்பற்றி- முன்கூட்டியே இவர் ’குறி’ சொன்னதாகத் தெரிகிறது).\nயார் இந்த மனிதர், ஊர் பேர் கூகிள்ஸ்வாமி புண்ணியத்தால் கொஞ்சம் தெரிந்தது. நம்ப சேலத்துக்காரர். பெயர்: பாலாஜி ஹாசன். நாளை இரவு ’காட்டி’விடும் – பாலாஜி சரியாகத்தான் சொன்னாரா இல்லையா என்று. ஒருவேளை உலகக்கோப்பைக்குப் பின், பாலாஜி ஹாசன் புகழ், பன்மடங்கு பெருகுமோ, என்னவோ\nTagged உலகக் கிரிக்கெட் கோப்பை, சேலம், ஜோதிடம், நியூஸிலாந்து, பாலாஜி ஹாசன், வில்லியம்சன்4 Comments\nCWC 2019 : இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து; இந்தியா வெளியே \nமேன்செஸ்டரில் மழை குறுக்கேவந்து போட்டுக்காட்டிய அதிரடி ஆட்டம் காரணமாக, இரண்டு நாள் நீடித்த செமிஃபைனலில், நியூஸிலாந்து, முதல் ரேங்க் அணியான இந்தியாவை உலகக்கோப்பையிலிருந்து வெளியே தள்ளியது. இன்று நடக்கவிருக்கும் அடுத்த செமிஃபைனலில் ஆடும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளில் ஒன்றை, கோப்பைக்கான இறுதிப்போட்டியில் (14/7/19) நியூஸிலாந்து சந்திக்கும்.\nநேற்றோடு (10/7/19), ஒரு பில்லியன் மக்களின் உலகக்கோப்பைக் ���னவு கலைந்து, காற்றோடு போய்விட்டது. என்ன ஆடி, எவ்வளவு மேலே வந்து, என்ன புண்ணியம் எப்போது சாத்தவேண்டுமோ அப்போது பார்த்து, 1,1,1 என முதல் மூன்று மூர்த்திகள் அபத்தமாக சரிந்துவிழ, இந்தியாவின் கதை, இன்னிங்ஸ் ஆரம்பித்த நிமிடங்கள் சிலவற்றிலேயே சிதறிவிட்டது. ’ டேபிள்-டாப்பராக இருப்பதில் என்ன பயன் எப்போது சாத்தவேண்டுமோ அப்போது பார்த்து, 1,1,1 என முதல் மூன்று மூர்த்திகள் அபத்தமாக சரிந்துவிழ, இந்தியாவின் கதை, இன்னிங்ஸ் ஆரம்பித்த நிமிடங்கள் சிலவற்றிலேயே சிதறிவிட்டது. ’ டேபிள்-டாப்பராக இருப்பதில் என்ன பயன் ஒரு 45-நிமிட நேரம் சரியாக விளையாடாததால் நாங்கள் வெளியேறவேண்டுமா ஒரு 45-நிமிட நேரம் சரியாக விளையாடாததால் நாங்கள் வெளியேறவேண்டுமா’ என்பது இந்தியக் கேப்டன் கோஹ்லியின் அங்கலாய்ப்பு. ஆமாண்டா, கண்ணு’ என்பது இந்தியக் கேப்டன் கோஹ்லியின் அங்கலாய்ப்பு. ஆமாண்டா, கண்ணு இங்கேல்லாம் அப்படித்தான். கரணம் தப்பினால் மரணம் தான்..\n9/7/19-ல் செமிஃபைனல் போட்டி ஆரம்பிக்கையில், முக்கியமான டாஸை வழக்கம்போல் கோட்டைவிட்டார் கோஹ்லி. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து பிட்ச்சின் மந்த நிலையில், இந்திய பௌலர்களின் துல்லிய வீச்சைக் கவனமாக சந்தித்து ஆடியது. ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தும், கேப்டன் வில்லியம்சன் எதிர்பார்க்கப்பட்டபடி மிகவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 67 ரன்கள் சேர்த்தார். அவரோடு ஆடிய முன்னாள் கேப்டன் ராஸ் டேய்லர் நிதானத்தின் உச்சத்தில் விளையாடினார். முதல்நாள் மாலையில் மழை குறுக்கிட்டு ஆட்டத்தை நிறுத்துகையில், நியூஸிலாந்து 211 க்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்திய பௌலர்கள் பும்ரா, புவனேஷ்வர், ஆல்ரவுண்டர் ஜடேஜா அபாரமாகப் பந்து வீசினர். ஜடேஜாவின் முதல் ஆறு ஓவர்களில் ஒரு பௌண்டரியும் அடிக்கமுடியவில்லை அவர்களால். (அதே சமயத்தில் இன்னொரு ஸ்பின்னரான சாஹல் அடிவாங்கினார்). மேலும் தாக்கிய மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டு, உலகக்கோப்பை விதிகளின்படி நேற்று (10/7/19), விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தது. 47-ஆவது ஓவரைத் தொடர்ந்து புவனேஷ்வர் குமார் வீச, ஜடேஜாவின் அபாரமான ஃபீல்டிங்கில் இந்தியா ஜொலித்தது. முதல்நாள் நாட்-அவுட் பேட்ஸ்மன்களுள் ஒருவரான டாம் லேத்தம் (Tom Latham) தூக்கிய பந்தை, பௌண்டரிக்குப் பக்கத்தில் பேலன்ஸ் இழக்காது உயர எம்பிப் பிடித்து லேத்தமை வீட்டுக்கு அனுப்பிவைத்தார் ஜடேஜா. குமாரின் விக்கெட். வேகமாக ரன் சேர்க்கமுயன்ற டேய்லரின் ஒரு ஷாட்டில் சீறிய பந்தை, மிட்விக்கெட்டில் அமுக்கி, ஒரு நேர்-த்ரோவில் ஸ்டம்பைத் தாக்கி ரன்-அவுட்டாக்கினார் ஜடேஜா. மூவண்ண ரசிகர்கள் சீட்டு நுனிக்கு வந்திருந்தனர். பும்ராவும், குமாரும் துல்லியமாகப்போட்டு நெருக்க, 8 விக்கெட்டுக்கு 239 ரன்களே நியூஸிலாந்தால் முடிந்தது என்பது இந்திய பௌலர்களின் திறனைக் காண்பித்தது. இதுவரை .. இந்தியக் கதை ஒரு த்ரில்லர்\n240 எடுத்தால் ஃபைனல் என்கிற நிலை. ரோஹித், ராஹுல் ஆட இறங்கினார்கள். சாதாரணமான நாட்களில், இந்த இலக்கு இந்திய அணிக்கு ஒரு ஜூஜூபி. ஆனால் நேற்றைய தினம் வேறு கதையை இந்தியாவுக்காக வைத்திருந்தது.\nஆட விட்டால் ஆடிக்கொண்டே இருப்பார்கள் இந்தியர்கள் என்பதை நியூஸிலாந்து கேப்டன் அறிந்திருந்தார். இந்திய முன்னணி வீரர்களை குறிவைத்துத் தாக்கி வீழ்த்தினால்தான் விடிமோட்சம் நியூஸிலாந்திற்கு என்பது அவரது பொறியில் தட்டியது. தனது வேகப்பந்துவீச்சாளர்கள், ஃபீல்டர்களை வைத்துக் கடுமையாக வியூகம் அமைத்தார் வில்லியம்ஸன். அப்படியே, கேப்டன் விரும்பியபடியே செய்துகாண்பித்தனர் ஆரம்ப பந்துவீச்சாளர்களான மேட் ஹென்றியும் (Matt Henry), ட்ரெண்ட் போல்ட்டும்(Trent Boult). குறிப்பாக ஹென்றியின் துல்லிய இன்-ஸ்விங்கர்கள் இந்திய ஸ்டாரான ரோஹித் ஷர்மாவையும், கே.எல்.ராஹுலையும் நிற்கவிடாது, அடுத்தடுத்து காவு வாங்கிவிட்டன. மறுமுனையில் பதற்றத்தோடு ஆடமுயன்ற கோஹ்லியை, நேரத்தை வீணாக்காது டிஸ்மிஸ் செய்தார் போல்ட். இந்தியா 5 ரன்களில் 3 விக்கெட்டுகள். என்ன நடக்கிறது என்று கோஹ்லி புரிந்துகொள்ளுமுன்பே, ரிஷப் பந்த்தும், கார்த்திக்கும் மைதானத்தில் இறங்கி தடவிக்கொண்டிருந்தனர்.\nகார்த்திக் கொஞ்சம் நின்று, விளையாட முயன்றார். முடியவில்லை. இப்போது ஹர்தீக் பாண்ட்யா, ரிஷப் பந்துடன். இருவரும் தங்கள் இயற்கையான ஆட்டத்தை மாற்றியமைத்து, மெல்ல ஓட்டிப் பார்த்தனர் கொஞ்ச நேரம். நியூஸிலாந்தின் ஸ்பின்னர் சாண்ட்னர் இறங்கி பந்து போட்டது, ரிஷப் பந்தின் சிக்ஸர் பசியை ஒரேயடியாகக் கிளப்பிவிட்டது. சாண்ட்னரின் ஒரு சுழல் பந்தை மண்டிபோட்டவாறு தூக்க, பௌண்டரியில் அதற்காக நிறுத்தப்பட்டிருந்த ஃபீல்டரிடம் பந்து சரணடைந்தது. பந்த் அசடுவழிய வெளியே வர, கோஹ்லியின் ரத்தம் சூடாகிவிட்டது. மேலே எங்கோ உட்கார்ந்திருந்தவர் வேகமாகஇறங்கி வந்தார் கோச் ஷாஸ்திரியிடம். ஏதோ வாக்குவாதம். என்ன ப்ரயோஜனம்\nநியூஸிலாந்தின் வில்லியம்சன், சுழல், வேகமென மாறி மாறிப்போட்டு நெருக்கினார் பாண்ட்யாவையும், தோனியையும். சிங்கிள்களில் எத்தனை சேர்க்கமுடியும் ஓவர்கள் வேஸ்ட்டாகின. பொறுமை இழந்த பாண்ட்யா, ரிஷப் பந்த் செய்த தவறைச் செய்தார். தூக்கினார் உயர. வில்லியம்சனிடம் பிடிபட்டு, முகம் வெளிறி வெளியேறினார். 240-ஐ மறந்துவிடுவது நல்லது. 150 கூட வரமுடியாது, இந்தியா அவமானத் தோல்வியடையும் என்கிற நிலை.\nமுதல் ஏழு மேட்ச்சுகளில் கோஹ்லி-ஷாஸ்திரி ஆகிய மேதைகளின் கவனத்திற்கு வந்திராத ரவீந்திர ஜடேஜா, 8-ஆவது ஆளாக இப்போது பிட்ச்சில் இறங்கியிருந்தார். தோனியோடு கொஞ்சம் பேச்சு. அடுத்த சில பந்துகளிலேயே ஆவேசம் தெறித்தது. நியூஸிலாந்தின் சிறப்பான வேகப்பந்துவீச்சாளர்களான ஹென்றி, போல்ட், ஃபெர்குஸன்..யாரையும் விடவில்லை. வெறியோடு தாக்கினார் ஜடேஜா. ஃபீல்டர்களைப் பின்னுக்குத் தள்ளுவதும், பௌலர்களோடு பேசுவதுமாக டென்ஷன் காட்டினார் வில்லியம்சன். ஜடேஜாவிடம் மாற்றமில்லை. பௌண்டரிகள், பின் அனாயாச சிக்ஸர்கள். மூஞ்சி தொங்கி உட்கார்ந்திருந்த ரசிகர்கள் துள்ளிநின்றார்கள். இது யாருடா இப்ப ஏற்கனவே ஓவர்கள் குறைந்திருக்க, இப்போது ரன்கள் எகிறின. தோனி அவ்வப்போது சிங்கிள் எடுத்து ஜடேஜாவை முன்னே பாயவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார். இந்த சமயத்தில் நியூஸிலாந்தின் ஃபீல்டிங்கும் பிரமாதம். இல்லாவிட்டால் ஜடேஜா-தோனி ஜோடி, இன்னும் ரன் சேர்த்திருக்கும்.\nநமது ஆரம்ப வீரர்கள், மிடில்-ஆர்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகள் தடவித் தடவி, ஏகப்பட்ட பந்துகளை வீணடித்ததால், வரப்போகும் பந்துகள் வெகுவாகக் குறைந்திருந்தன. எடுக்கவேண்டிய ரன்களோ மலைபோல் முன்னே. ஜடேஜா-தோனி ஜோடியின்மீது அளவிலா அழுத்தம். எங்கோ காணாமல் போயிருந்த இந்திய ஸ்கோரை, 200-க்குமேல் இவர்கள் கொண்டுவந்ததே ஒரு சாதனை. தோனியிடமிருந்து பௌண்டரி வராது போக, 48-ஆவது ஓவரில் போல்ட்டின் ஒரு பந்தை, முன்னே பாய்ந்து நேராக சிக்ஸருக்குத் தூக்க முயன்றார் ஜடேஜா. துரதிருஷ்ட வசமாக கேட்ச் ஆகி அவர் வெளியேறுகையில், மைதான���் அமைதியில் உறைந்தது. 59 பந்துகளில் 77 ரன்கள். அதில், 4 பௌண்டரிகள், 4 சிக்ஸர்கள். இந்தக் கட்டத்தில் தோனி அடித்தது ஒரேயொரு பௌண்டரி. தோனி-ஜடேஜா ஜோடி அசத்தலாக, 106 ரன் பார்ட்னர்ஷிப் கொடுத்தது. அதில் ஜடேஜா 77. தோனி 29. ஆட்டம் எந்த கதியில் இருந்திருக்கும் என்பது புரிந்திருக்கும். ’ஜடேஜாவும் தோனியும் பிட்ச்சில் தொடர்ந்திருந்தால், எதுவேண்டுமானாலும் நடந்திருக்கும்’ என்கிறார் ஆட்டத்துக்குப்பின், நியூஸிலாந்தின் ட்ரென்ட் போல்ட்.\nஜடேஜா வெளியேறியபின், நாலே பந்துகளில் தோனி, மார்ட்டின் கப்ட்டிலின் நேர்-த்ரோவில் துரதிர்ஷ்டமாக ரன்-அவுட் ஆனார். 50 ரன்கள் (பௌண்டரி 1, சிக்ஸர் 1). அதற்கப்புறம் என்ன, புவனேஷ்வர், சாஹல் பின்னாடியே பெவிலியனை நோக்கி ஓட, 221 ஆல்-அவுட். ஒரு இந்தியக் கனவு இசகு-பிசகாக முடிந்தது.\nசிறப்பான தலைமை, வியூகம், ஆட்டம் என சரியான தருணத்தில் வெளிக்கொணர்ந்த நியூஸிலாந்து, 2019 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.\nகொசுறு: சில நாட்களுக்கு முன், ஸ்டார்-இன் வர்ணனைப்புலியான சஞ்சய் மஞ்ச்ரேகர், ரவீந்திர ஜடேஜாவை ‘bits and pieces cricketer’ என்றார். ட்விட்டரில் செமயா வாங்கிக்கட்டிக்கொண்டார் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனும் மஞ்ச்ரேகரைக் கிழித்திருந்தார். நேற்றைய ஜடேஜாவின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தில் ட்விட்டர்வாசிகள் திளைத்திருக்கிறார்கள். மஞ்ச்ரேகர் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனும் மஞ்ச்ரேகரைக் கிழித்திருந்தார். நேற்றைய ஜடேஜாவின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தில் ட்விட்டர்வாசிகள் திளைத்திருக்கிறார்கள். மஞ்ச்ரேகர் கீழே குனிந்து bits and pieces-ஆப் பார்த்துப் பொறுக்கிக்கொண்டிருக்கிறதே ஒரு அசடு கீழே குனிந்து bits and pieces-ஆப் பார்த்துப் பொறுக்கிக்கொண்டிருக்கிறதே ஒரு அசடு\nTagged இந்திய அணி, செமிஃபைனல், ஜடேஜா, தோனி, மஞ்ச்ரேகர், வில்லியம்சன்6 Comments\nCWC 2019 : முதல் செமிஃபைனலில் இந்தியா, நியூஸிலாந்து\nரசிகர்களுக்கு அதிர்ச்சிதரும் வகையில் மகா மோசமாக ஆடி, உலகக்கோப்பையிலிருந்து வெளியேறிய தென்னாப்பிரிக்கா, தன் கடைசி போட்டியில் உலகக்கோப்பை ஃபேவரைட்களில் ஒன்றான ஆஸ்திரேலியாவை ஒரு போடு போட்டுவிட்டுப் போய்விட்டது. விளைவு செமிஃபைனலுக்கான வரிசையில் இந்தியா முதல் இடத்துக்கு வந்துவிட்டது. கடைசி நிலையில் இருக்கும் நியூஸிலாந்தை 09/07/19 அன்று, முதல் செமிஃபைனலில் சந்திக்கிறது. ஆரம்பச்சுற்றில் மழையின் காரணமாக, இந்தியா-நியூஸிலாந்து போட்டி ரத்தானது. வியாழன் (11/7/19) வரும் இரண்டாவது செமிஃபைனலில், ஆஷஸ் (Ashes) எதிரியான இங்கிலாந்தை, ஆஸ்திரேலியா கவனிக்கும்\nவலிமையான அணியென மார்தட்டி நின்ற ஆஸ்திரேலியாவின் தலையில் அழுந்தக் குட்டி, ‘ஒன்னத் தெரியும்டா..டேய்.. ’ என்றது, தென்னாப்பிரிக்கா அன்று. போட்டியில் சதம் அடித்துக் காண்பித்த அணியின் கேப்டன் ஃபாஃப் தூ ப்ளஸீ (Faf du Plessis) , ’இந்தப் போட்டியின் முடிவு இந்தியாவுக்கு மகிழ்வு தரும் ’ என்றது, தென்னாப்பிரிக்கா அன்று. போட்டியில் சதம் அடித்துக் காண்பித்த அணியின் கேப்டன் ஃபாஃப் தூ ப்ளஸீ (Faf du Plessis) , ’இந்தப் போட்டியின் முடிவு இந்தியாவுக்கு மகிழ்வு தரும் ’ – என்றிருக்கிறார். கூடவே, ’உலகக்கோப்பையிலிருந்து வெளியே செல்கையில், ஒரு சின்னச் சிரிப்புடன் போகிறோம்’ – என்றிருக்கிறார். கூடவே, ’உலகக்கோப்பையிலிருந்து வெளியே செல்கையில், ஒரு சின்னச் சிரிப்புடன் போகிறோம்’ என்றும் குறிப்பிட்டார் தென்னாப்பிரிக்கக் கேப்டன்.\nஇந்தியா தன் கடைசி ‘ரவுண்ட்-ராபின்’ போட்டியில் (6/7/19) ஸ்ரீலங்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சாதனை சதமாக உலகக்கோப்பையில் தன் 5-ஆவது சதத்தை அடித்த ‘hit-man ‘ ரோஹித் ஷர்மாவுடன், இன்னொரு துவக்க ஆட்டக்காரரான கே.எல்.ராஹுலும் சேர்ந்துகொண்டார். ஸ்ரீலங்காவுக்காக முன்னாள் கேப்டன் ஆஞ்சலோ மேத்யூஸ் பொறுமையாக ஆடி சதம் அடித்தார்.\nவிராட் கோஹ்லி – கேன் வில்லியம்ஸன்\nஓல்ட் ட்ராஃபர்ட், மேன்செஸ்டரில் (Old Trafford, Manchester), நியூஸிலாந்தை, இந்தியா விளையாடவிருக்கிறது. மழைமேகங்கள்வேறு கவியப்போவதாக சேதி. வருணபகவானும் செமிஃபைனல் பார்க்க ஆசைப்படுவாரோ முன்னதாக, உலகக்கோப்பையின் ஹை-ப்ரொஃபைல் மேட்ச்சில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா, பாகிஸ்தானுக்கெதிராக 336 விளாசி வென்றது இங்கேதான். இதே மைதானத்தில், ஆஃப்கானிஸ்தானுக்கெதிராக விளையாடி வென்ற இங்கிலாந்து, 397 (உலகக்கோப்பையின் உச்ச ஸ்கோர்) எடுத்தது. வெஸ்ட் இண்டீஸை வென்ற நியூஸிலாந்து முதலில் பேட் (bat) செய்து 291 எடுத்தது. ரன் அதிகமாக வரும் இந்த மைதானத்தில், இந்தியா டாஸ் வென்று முதலில் பேட் செய்வது முக்கியம். இல்லாவிட்டால் நியூஸிலாந்து குவிக்க ஆரம்பித்துவிடும். விராட் கோஹ்லி என்ன செய்வாரோ\nஇதற்கு முந்தைய போட்டியில் ஸ்ரீலங்காவை தோற்கடித்த இந்திய அணியில் நாளைய அரையிறுதிக்காக மாற்றம் இருக்கலாம். புவனேஷ்வர் குமார் போன மேட்ச்சில் சரியாக ஆடவில்லை. கிட்டத்தட்ட குல்தீப் யாதவின் நிலையும் அதேதான். முகமது ஷமி புவனேஷ்வரின் இடத்தில் உள்ளே வருவதே நலம். பேட்டிங்கில், நம்பர் 6, 7 ஆவது இடங்களில் எம்.எஸ்.தோனியும், ரவீந்திர ஜடேஜாவும் அவசியம் இறங்கவேண்டும். மிடில் ஆர்டர் அசடு வழிந்தால், கீழ்வரிசையில், டெத்-ஓவர்களில் (death-overs) தாக்கி ஆட, ஜடேஜாவால் முடியும். அவருக்குப் பின் வரும் பௌலர்கள் குல்தீப், சாஹல், ஷமி, பும்ரா (8,9,10,11) – பேட்டிங்கில் வெறும் தெண்டம். அவர்களால் டீமிற்கு ரன் சேரும் என நம்பினால், இந்தியா காலி.\nநியூஸிலாந்து டீமில் காயத்தால் கடைசி போட்டிகளில் ஆடாதிருந்த, டாப் பௌலரான லோக்கி ஃபெர்குஸன் (Lockie Ferguson), நாளை இந்தியாவுக்கு எதிராக இறங்குவார் என எதிர்பார்க்கலாம். அவரோடு ட்ரெண்ட் போல்ட் (Trent Boult), இடதுகை ஸ்பின்னர் சாண்ட்னர் (Mitchell Santner) ஆகியோர் இந்திய பேட்ஸ்மன்களை புரட்டிப்போடப் பார்ப்பார்கள். இவர்களையும், நியூஸியின் அருமையான ஃபீல்டிங்கையும் தாண்டி, மேன்செஸ்டரில் முதலில் பேட் செய்தால், இந்தியா 320-க்குமேல் எடுக்கவேண்டியிருக்கும். இதற்குக் குறைந்தால், கதை தேறாது. ரோஹித், கோஹ்லி, ராஹுல் ஆகியோரின் ரன்சேர்க்கை, வேகமாகவும், விரைவில் விக்கெட் இழக்காமலும் அமையவேண்டும். இளம் ரிஷப் பந்த், ஹர்தீக் பாண்ட்யா ஆகிய பெரிதாகப் பேசப்படும் பேட்டிங்-புயல்கள், தங்கள் வேலையை எதிரிக்குக் காட்டவேண்டிய தருணம் இது.\nநியூஸிலாந்தின் துவக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்ட்டில் (Martin Guptill), மிடில்-ஆர்டரில் கேப்டன் வில்லியம்ஸன், ராஸ் டேய்லர் ஆகியோரைக் குறிவைத்து விரைவில் தூக்கிவிடுவதே உத்தமம். இவர்கள் வெகுநேரம் தாக்குப்பிடித்தால் அது, இந்தியா ஃபைனலில் நுழைவதைத் தடுத்துவிடும். இவர்களை பிட்ச்சில் செட்டில் ஆகவிடாமல் விரட்டுவதில், பும்ராவுக்கும், ஷமிக்கும், இரண்டாவது பவர்-ப்ளேயில் பௌலிங் செய்யும் சாஹல், குல்தீப் ஆகியோருக்கும் ( இருவரும் ஒருவேளை ஆடினால்) முக்கியப் பொறுப்பு இருக்கிறது. இடதுகை சுழல் ஜடேஜா ஒருபக்கம் ரன் கொடுக்காது அழுத்தி, எதிரியை நெருக்குவார் என எதிர்பார்க்கலாம்.\nநாளைய முதல் செமிஃபைனலில், இந்தியாவில் ஐபிஎல் ஆடிய அனுபவம் நியூஸிலாந்தின் வில்லியம்ஸனுக்கும், ட்ரெண்ட் போல்ட்டிற்கும் கைகொடுக்கும் என்கிறார் நியூஸிலாந்தின் முன்னாள் கேப்டனும், ஐசிசி-யின் கிரிக்கெட் பத்தி-எழுத்தாளருமான டேனியல் வெட்டோரி. இந்த மதிப்பீடு சரியாக இருக்கலாம். இருவரும் ரோஹித், ராஹுல், கோலி, பாண்ட்யா போன்றவர்களுக்கெதிராக நிறைய ஆடியவர்கள். அப்படிப் பார்த்தால், இந்திய வீரர்களும்தான் இவர்களுக்கெதிராக ஐபிஎல் ஆட்டம் போட்டிருக்கிறார்கள்\nமைதான நிலவரத்தை பூரணமாகப் புரிந்துகொண்டு, எதிர் அணிக்கெதிராக சரியான வியூகம் அமைத்து, சிறப்பான கிரிக்கெட்டைத் தரும் அணியே வெற்றி பெற்று, உலகக்கோப்பையின் ஃபைனலுக்கு முன்னேறும். அது இந்தியாவாக இருக்கவேண்டுமே என்கிற ஏக்கம், நமக்கு இருப்பது நியாயம்தான்\nTagged உலகக்கோப்பை கிரிக்கெட், ஜடேஜா, ட்ரெண்ட் போல்ட், பும்ரா, மேன்செஸ்டர், விராட் கோஹ்லி, வில்லியம்சன்6 Comments\nஐபிஎல்: சென்னையின் சூப்பர் சாகஸம்\n2018-க்கான ஐபிஎல் கோப்பையை வென்று வாகை சூடிவிட்டது தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ். வெற்றி, இறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில், இவ்வளவு எளிதாகக் கிடைக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டாரகள். தோனிக்கு, மட்டையுடன் மைதானத்தில் இறங்கும் வாய்ப்பே இல்லாது செய்துவிட்டார் ஷேன் வாட்ஸன்.\nமுன்னதாக தோனி டாஸ் வென்று, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை உள்ளே அனுப்பியபோது, அவர்கள் சரியாக விளையாடி 180-185 –ஆவது எடுத்தால்தான் சென்னைக்கு சவால் விட ஏதுவாக இருக்கும் எனத் தோன்றியது. தேவையில்லாத ஆரம்ப ரன்–அவுட்டுக்குப்பின் கேப்டன் வில்லியம்சனும், ஷிகர் தவனும் (Shikar Dhawan) ஜாக்ரதை காட்டினார்கள். தவன் ஜடேஜாவிடம் விழுந்தவுடன், இனியும் காத்திருந்து ப்ரயோஜனம் இல்லையென்று, வில்லியம்ஸன் தன் அதிரடியை ஆரம்பித்தார். குறிப்பாக சென்னையின் டுவெய்ன் ப்ராவோவைத்(Dwayne Bravo) தாக்குதாக்கென்று தாக்கினார். அவர் பெரிய இன்னிங்ஸ் கொடுக்கப்போகிறார் எனத் தோன்றிய வேளையில், ஸ்பின்னர் கரன் ஷர்மாவின் வைட்(wide) டெலிவரியை முன்னால் வந்து தாக்க முற்பட்டு, பந்தை இழந்து, விக்கெட்டையும் தோனியின் ஸ்டம்பிங்கில் பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து இறங்கிய யூசுஃப் பட்டான் உடனே காரியத்தில் இறங்கி மளமளவென ரன் குவி���்தார். ஷகிபுல் ஹஸனும் (Shakib-ul-Hassan) கைகொடுக்க, ஹைதராபாத் எக்ஸ்ப்ரெஸ் வேகமெடுத்தது. ஆனால் ஹஸன் ப்ராவோவிடம் வீழ, அடுத்துவந்த ஹூடாவைப் போடா என்று விரட்டிவிட்டார் லுங்கி இங்கிடி (Lungi Ngidi). ஆனால் மறுமுனையில் ஆவேசத்தில் இருந்த பட்டானுடன், கார்லோஸ் ப்ராத்வெய்ட்டும்(Carlos Brathwaite) சேர்ந்து ரன்களை உயர்த்த, ஒருவழியாக 178 என்ற கௌரவமான ஸ்கோரில் வந்து நின்றது ஹைதராபாத்.\n179 என்பது வெற்றிக்கான பெரிய டார்கெட் இல்லை சிஎஸ்கே-வுக்கு. ஊதிவிடுவார்கள் என்றே ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஹைதராபாதுக்கு எதிரான சென்னையின் ட்ராக் ரெக்கார்டும் அப்படித்தானே. இருந்தும் துவக்க ஆட்டக்காரர்களான வாட்ஸனும், டூப்ளஸியும் (du Plessis), ரிஸ்க் எடுக்காது, மெதுவாக ஆடினர். டூப்ளஸி சீக்கிரம் வீட்டுக்கு ஓடிவிட, ரெய்னா சேர்ந்துகொண்டார் வாட்ஸனுடன். விரைவிலேயே மும்பையின் வான்கடே மைதானத்தில் மஞ்சள் சட்டைகள் நாட்டியம் ஆடத் தொடங்கிவிட்டன படபட-ரெய்னா 34 ரன்களில் வெளியேறுகையில், அடுத்தமுனையில் வெடித்துக்கொண்டிருந்தார் வாட்ஸன். 13-ஆவது ஓவரை சந்தீப் ஷர்மா வீச, பேயாட்டம் போட்டார். 3 சிக்ஸர், 2 பௌண்டரி. நமக்கு கப் இல்லை என்பது அந்த ஓவரிலேயே ஹைதராபாதிற்குப் புரிந்துவிட்டது. அதற்குப்பின் பந்துக்கு ஒரு ரன் எடுத்தால் போதுமென்ற சாதாரண நிலைதான் சென்னைக்கு. 51 பந்தில் செஞ்சுரி அடித்து வாட்ஸன் அதகளம் செய்கையில், அடுத்தபக்கத்தில் டென்ஷனின்றி ஜோடியாக ஆடிக்கொண்டிருந்தார் அம்பத்தி ராயுடு. ராயுடுவுக்கும் வேலைவைக்காமல், தோனியும் மைதானத்தில் மற்றவர்களோடு உட்கார்ந்து வேடிக்கை பார்த்தால் போதும் எனும் வகையில் வாட்ஸன் கிட்டத்தட்ட தனிஒருவனாக ஆடி, சென்னையின் கையில் மீண்டும் ஐபிஎல் கோப்பையைத் தூக்கி வைப்பார் என்பது யாரும் எதிர்பாராததுதான்.\nடேவிட் வார்னர் இல்லாத நிலையில், ஹைதராபாத் அணிக்கு சிறப்பான தலைமை தந்தார் கேன் வில்லியம்ஸன். ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கௌல் போன்ற பௌலர்களை மிகச்சிறப்பாகக் கையாண்டு அணியை ஃபைனல்வரை கொண்டுவந்து நிறுத்திய பெருமை வில்லியம்ஸனையே சாரும். பேட்டிங்கிலும் உச்சம் தொட்டு ஆரஞ்சு கேப்பையும் வென்றார்.\nமுந்தைய மேட்ச்சில் 10 பந்துகளில் 34 ரன்கள், 3 விக்கெட் என ஹைதராபாதிற்காக ஒற்றையாளாகத் தாண்டவமாடிய ஆப்கானிஸ்தானின் ஆல்ரவுண்டர் ரஷீத்கான், இறுதிப்போட்டியில் தன் கனவைக் கலைக்கும் அளவுக்கு குளறுபடி ஏதும் செய்யாதிருக்க, அவரை அதிகவனமாகக் கையாண்டது சிஎஸ்கே. அவரை எதிர்த்து ரன் எடுக்க முனையவுமில்லை. விக்கெட் எதையும் அவரிடம் இழக்கவும் இல்லை அதேபோல் சென்னை அணியால் மிகவும் மதிக்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் ஹைதராபாதின் புவனேஷ்வர் குமார். இவருக்குரிய மரியாதையைக் கொடுத்தே கவனமாக ஆடிய சென்னை வீரர்கள், இவருக்கும் ஒரு விக்கெட்கூட விழாதவாறு பார்த்துக்கொண்டார்கள்.\nஇரண்டு வருடங்களுக்குப்பின் பெரும் உத்வேகத்துடன் ஐபிஎல்-லுக்குத் திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ், தன் புகழ் மங்காதவாறு விளையாடியது ரசிகர்களை மிகவும் குஷிப்படுத்தியது. குறிப்பாக சென்னையின் அம்பத்தி ராயுடுவும், ஷேன் வாட்ஸனும் பேட்டிங்கில் அசத்தோ அசத்தென அசத்தி, தோனியின் சுமையை வெகுவாகக் குறைத்துவிட்டார்கள். ஆரம்ப மேட்ச்சுகளில் டெத்-ஓவர்களில்(death overs) சிறப்பாக வீசினார் டுவெய்ன் ப்ராவோ. சுரேஷ் ரெய்னா, டூப்ளஸி போன்றோரின் திறமைமிகு பேட்டிங்கும், அவ்வப்போது சென்னையைத் தூக்கி நிறுத்தியது. பௌலிங்கில் லுங்கி இங்கிடி(Lungi Ngidi) தூள்கிளப்பினார். புது வேகப்பந்துவீச்சாளரான தீபக் சாஹர் (Deepak Chahar) முந்தைய போட்டிகள் பலவற்றில், கட்டுப்பாட்டுடன் வீசினார். ஸ்பின்னர்களில் ரவீந்திர ஜடேஜா ப்ரமாதம். ட்வீட்டரில் அடிக்கடி லொடலொடத்த ஹர்பஜன் சிங்கினால், பந்தை வைத்துக்கொண்டு மைதானத்தில் ஒன்றும் பெரிசாக செய்யமுடியவில்லை என்பதைக் கண்டுகொண்ட தோனி கடந்த போட்டியில் அவருக்கு ஒரு ஓவரும் தரவில்லை. இந்தப்போட்டியில் அவரைத் தூக்கியேவிட்டார்\nஎதிர்பார்த்ததுபோலவே கேப்டன் மகேந்திர சிங் தோனி, சென்னை சூப்பர்கிங்ஸ் அணியை அழகாக முன்னின்று வழிநடத்தியதோடு, இறுதியில் ஐபிஎல் கோப்பையை வென்றும் காட்டிவிட்டார். அணி நிர்வாகத்தின் வெற்றிக் கனவு ஒருபுறமிருக்க, தோனியும், தன் விமரிசகர்களுக்கு தெளிவான செய்தியை அனுப்ப எண்ணி, இந்த ஐபிஎல்-ஐ தன் பர்சனல் இலக்காகக் கொண்டு ஆடியிருக்கக்கூடும். 2019—ல் இங்கிலாந்தில் வரவிருக்கும் உலகக் கிரிக்கெட் கோப்பைக்கான, தோனியின் மன, உடல் அளவிலான ஆயத்த முயற்சிகளில் முதலாவதாகும் இது. அடுத்தாற்போல் வரவிருக்கிறது இங்கிலாந்தில் ஜூலையில் இந்தியா ��டவிருக்கும் ஒரு-நாள் கிரிக்கெட் தொடர்…\nTagged ஐபிஎல், சென்னை சூப்பர்கிங்ஸ், தலைமை, தோனி, மும்பை, ரஷீத்கான், ராயுடு, வில்லியம்சன், ஷேன் வாட்ஸன்6 Comments\nஐபிஎல்: மண்ணைக் கவ்விய மும்பை இண்டியன்ஸ்\nநேற்று (24-4-18) ஐபிஎல்-இல் குறைந்தபட்ச ஸ்கோர் போட்டியொன்று, காண சற்று விசித்திரமாக இருந்தது. மும்பை இண்டியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பையில் மோதிய போட்டி. எப்போதும் தோற்பதே நமக்கு வழக்கமாப் போச்சே..இந்தத் தடவையாவது ஜெயிச்சு, சச்சின் டெண்டுல்கரின் பிறந்த நாளில் அவருக்கு ஒரு வெற்றிப்பரிசு தரலாம் என நினைத்து மும்பை இண்டியன்ஸ் இறங்கியதாகத்தான் தோன்றியது ஆரம்பத்தில். நினைத்ததெல்லாம் ஒருவேளை, வாழ்க்கையில் நடந்துவிடலாம். ஆனால் ஐபிஎல்-இல் அப்படியெல்லாம் நடக்காது\nமுதலில் ஆடிய ஹைதராபாத், ஆரம்பத்திலிருந்தே தடுமாறி ஒவ்வொரு விக்கெட்டாகப் பரிதாபமாகப் பறிகொடுத்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. முதல் மூன்று போட்டிகளை கம்பீரமாக வென்ற ஹைதராபாத், தோற்பதையே பொழுதுபோக்காகக்கொண்டிருக்கும் மும்பையை எதிர்த்து ஆடுகிற லட்சணமா இது நம்பமுடியவில்லை. மிட்செல் மெக்லனகனின் (Mitchel McClenaghan) முதல் ஓவரிலேயே ஹைதராபாத்துக்கு மணி அடித்திருக்கவேண்டும். ஷிகர் தவனையும் சாஹாவையும் ஒரே ஓவரில் அவர் அலட்சியமாகத் தூக்க, கேப்டன் வில்லியம்சனும், மனிஷ் பாண்டேயும் பௌண்டரி அடிக்க ஆரம்பித்தனர். இந்த வருட ஐபிஎல்-லில் தன் முதல் மேட்ச் விளையாடிய ஆஃப்கானிஸ்தானின் முகமது நபியும், யூசுஃப் பட்டானும் இன்னும் ஆடவேண்டியிருக்க, ஒரு மதிக்கத்தக்க ஸ்கோரை ஹைதராபாத் எட்டும் எனவே தோன்றியது. ஆனால் பாண்டே, ஷகிப்-உல்-ஹசன், வில்லியம்சன் என அடுத்தடுத்து சரிந்து விழ, ஹைதராபாத் எக்ஸ்ப்ரெஸ் ஆட்டம் கண்டது. மும்பையின் தரப்பில் நன்றாக பந்துவீசிய மெக்லனகன், ஹர்திக் பாண்ட்யா, மயங்க் மார்க்கண்டே தலா 2 விக்கெட்டுகள் எனப் பலிவாங்கினர். ஹைதராபாத் 118 ரன் மட்டுமே எடுத்து, இன்று தொலைந்தோம் நாம் என மும்பையின் இரவு வானைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டது.\nமும்பைக்கான இலக்கு 119 ரன் மட்டுமே. பூ இவ்வளவுதானா..ஊதிருவோம் என நினைத்து ஆட இறங்கியது மும்பை. ஹைதராபாதின் பௌலிங், வேகப்பந்துவீச்சாளர்களான புவனேஷ்வர்குமார், பில்லி ஸ்டான்லேக் (Billy Stanlake) இல்லாததால், பலகீனம���கத் தெரிந்ததும் ஒரு காரணம். ஆனால் அந்த இரவு மும்பை இண்டியன்ஸுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை மடியில் வைத்துக் காத்திருந்தது. பந்துவீச்சை ஆரம்பித்த சந்தீப் ஷர்மா அபாரமாக ஸ்விங் செய்ததோடு, கஞ்சத்தனமாக 3 ஓவரில் 9 ரன் மட்டும் கொடுத்து, மும்பையை தொடக்கத்திலேயே மூச்சுத் திணறவைத்தார். கூடவே எவின் லூயிஸையும் காலி செய்தார். ஸ்பின்னர்கள் ரஷித் கான், முகமது நபி, ஷகிப்-உல்-ஹசன் என ஹைதராபாத் குத்தாட்டம் போட, மும்பைக்கு அவசர ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. துவக்க ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் 34, ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்ட்யா 24, என்பதைத் தவிர மும்பையிடம் காட்டிக்கொள்ள ஸ்கோர் ஏதுமில்லை. ரோஹித் ஷர்மா உட்பட யாருக்கும் பிட்ச்சில் என்ன நடக்கிறதென்றே கடைசிவரை புரியவில்லைபோலும். ஒரு கட்டத்தில் 78 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பரிதவிக்க, ஹர்திக் பாண்ட்யா இன்னும் இருக்கிறார்..இலக்கை அடைந்துவிடலாம் என்கிற நப்பாசை மும்பை கேம்ப்பில் அப்போது கொஞ்சம் இருந்தது. ஆனால் டெஸ்ட் மேட்ட்ச்சிலேயே அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா இங்கே செய்ததென்ன 19 ரன்களில் வெறும் 3 ரன். இலக்குப் பக்கம் வரவே முடியாமல், 19-ஆவது ஓவரில் 87 ரன்னில் ஆல்-அவுட்டாகிக் கேவலமாகத் தோற்று தன் தோல்விப் பட்டியலை நீட்டிக்கொண்டது மும்பை இண்டியன்ஸ். ஒரு கடினமான போட்டியை, 31 ரன் வித்தியாசத்தில் வென்றது ஹைதராபாத்.\nஇறுதியில் பார்த்தால், அப்படி என்னதான் நடந்தது 118-க்குள் ஹைதராபாதைக் கட்டுப்படுத்தியதை, மும்பைக்கு அதனாலேயே நம்பமுடியவில்லை 118-க்குள் ஹைதராபாதைக் கட்டுப்படுத்தியதை, மும்பைக்கு அதனாலேயே நம்பமுடியவில்லை தான் ஆடவரும்போது, பிட்ச்சில் ஏதோ பேய், பூதம் ஒளிந்திருக்கிறது என ஒரேயடியாகப் பயந்துவிட்டது. விளைவாக மிகையான ஜாக்ரதை உணர்வோடு அவ்வப்போது மும்பை பேட்ஸ்மன்கள் தடுப்பாட்டம் காண்பிக்க, ஹைதராபாத் பௌலர்கள் உள்ளே புகுந்து, பின்னிப் பெடலெடுத்துவிட்டார்கள். சித்தார்த் கௌல் 3 விக்கெட் சாய்க்க, பஸில் தம்பி, ஆஃப்கானிஸ்தானின் ரஷீத் கான் –தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 17 –ஆவது ஓவரை வீசிய ரஷீத், ஒரு ரன்னும் கொடுக்கவில்லை-அப்போது விளையாடிக்கொண்டிருந்தது ஹர்திக் பாண்ட்யா தான் ஆடவரும்போது, பிட்ச்சில் ஏதோ பேய், பூதம் ஒளிந்திருக்கிறது என ஒரேயடியாகப் பயந்துவிட்டது. விளைவாக மிகையான ஜாக்ரதை உணர்வோடு அவ்வப்போது மும்பை பேட்ஸ்மன்கள் தடுப்பாட்டம் காண்பிக்க, ஹைதராபாத் பௌலர்கள் உள்ளே புகுந்து, பின்னிப் பெடலெடுத்துவிட்டார்கள். சித்தார்த் கௌல் 3 விக்கெட் சாய்க்க, பஸில் தம்பி, ஆஃப்கானிஸ்தானின் ரஷீத் கான் –தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 17 –ஆவது ஓவரை வீசிய ரஷீத், ஒரு ரன்னும் கொடுக்கவில்லை-அப்போது விளையாடிக்கொண்டிருந்தது ஹர்திக் பாண்ட்யா இதிலிருந்தே எந்த மனநிலையில் இலக்கைத் துரத்தவந்தது மும்பை என்பது புரிந்துவிட்டிருக்கும். முடிவாக வெற்றிஇலக்கு, மும்பையைத் துரத்தி விரட்டிவிட்டது\nஜொலித்த ஸ்பின் நட்சத்திரங்கள்: மயங்க் மார்க்கண்டே (மும்பை இண்டியன்ஸ்). ரஷீத் கான் (சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்)\nTagged ஐபிஎல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெண்டுல்கர், மயங்க் மார்க்கண்டே, மும்பை இண்டியன்ஸ், ரஷீத் கான், ரோஹித் ஷர்மா, வில்லியம்சன், ஹர்தீக் பாண்ட்யா4 Comments\nMaathevi on யமனின் சிரிப்பு \nAekaanthan on யமனின் சிரிப்பு \nதிண்டுக்கல் தனபாலன் on யமனின் சிரிப்பு \nVaduvoor Rama on மீண்டும் வரும் ராமாயணம், …\nVaduvur rama on யமனின் சிரிப்பு \nகில்லர்ஜி தேவகோட்டை on யமனின் சிரிப்பு \nஸ்ரீராம் on யமனின் சிரிப்பு \nAekaanthan on அடங்காத பேய் \nAekaanthan on ஒரு இந்தியப் படைவீரனின் ம…\nthulasidharan, geeth… on ஒரு இந்தியப் படைவீரனின் ம…\nAekaanthan on அடங்காத பேய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2020-06-04T15:28:35Z", "digest": "sha1:4WLYFUOJCNE5UJRS2FLDG2ZVSA7ZIQVK", "length": 10216, "nlines": 40, "source_domain": "analaiexpress.ca", "title": "தாக்குதலுக்கு உதவியவரை கண்காணித்த இந்தியா??????? |", "raw_content": "\nதாக்குதலுக்கு உதவியவரை கண்காணித்த இந்தியா\nஏப்ரல் 21 தாக்குதலுக்கு தொழில்நுட்ப மற்றும் ஊக்குவிப்பு ஒத்துழைப்பு வழங்கியதாகக் கூறப்படும் மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் தொடர்பில் 3 வருடங்களுக்கு முன்னர் இருந்தே இந்தியா கவனம் செலுத்தியிருந்ததாக ரொய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.\n24 வயதான ஆதில் அமீஸ் எனப்படும் நபர் ஏப்ரல் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டமையை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர உறுதிப்படுத்தியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆதில் அமீஸ் என்பவர் தமது LinkedIn கணக்கில் சிரேஷ்ட இணைய வடிவமைப்பாளர் மற்றும் கணினி பொறியியலாளராகத் தம்மை அடையாளப்படுத்தியுள்ளதாக ரொய்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.\nஅவர் பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் கணினிப் பட்டப்படிப்பையும் அரசறிவியல் துறையில் பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்துள்ளதாக ரொய்ட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆதில் அமீஸ் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புபட்டுள்ளதாக 2016ஆம் ஆண்டில் இரண்டு சந்தர்ப்பங்களில் இந்திய புலனாய்வுப் பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.\nஅஹமதாபாத்திலுள்ள தேவாலயமொன்று மீது தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்த இருவருடன் பேஸ்புக், வாட்ஸப் மற்றும் டெலிகிராம் ஊடாக ஆதில் கலந்துரையாடியதாக இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு நீதிமன்றுக்கு ஒரு சந்தர்ப்பத்தில் அறிவித்தது.\n2016ஆம் ஆண்டில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தொடர்பில் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மேலும் மூன்று இந்தியப் பிரஜைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அந்த பிரசார நடவடிக்கைகளுக்கான உபகரணங்களை வழங்கியதாக ஆதிலுக்கு எதிராக விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.\nஎவ்வாறாயினும், இது தொடர்பில் இந்தியா, இலங்கை அதிகாரிகளுக்கு அறிவித்திருந்ததா என்பதை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக ரொய்ட்ர்ஸ் செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.\nஆதில் அமீஸ் தொடர்பில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதா என்பதையும் உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏப்ரல் 21 தொடர் தாக்குதல்களை நடத்தியதாக இலங்கை அதிகாரிகள் கூறும் தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாதே மில்லது இப்ராஹிம் எனப்படும் இரு அமைப்புகளுடனும் ஆதில் அமீஸூக்கு நெருங்கிய தொடர்புகள் காணப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இரு அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் இருவர் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.\nடார்க் வெப் மற்றும் வாட்ஸப் ஊடகவே இந்தத் தொடர்புகள் பேணப்பட்டதுடன், இந்த தொடர் தாக்குதல்களுக்கு அவர் உதவினாரா அல்லது திட்டமிட்டு அவற்றை நடைமுறைப்படுத்தினாரா என்பதை விசாரணைக்குழு இதுவரை உறுதிப்படுத்தவில்லை.\nபயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் ஆதில் அமீஸ், ஜமீல், சஹ்ரான், இன்பாஸ் இப்ராஹிம் மற்றும் இல்ஹாம் இப்ராஹிம் ஆகிய பயங்கரவாதிகள் சந்தித்துள்ளதாக விசாரணைக்குழுவை மேற்கோள்காட்டி ரொய்ட்ர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஆதில், சஹ்ரான் மற்றும் இப்ராஹிம் சகோதரர்களுடன் வண்ணாத்திவில்லு பகுதியில் காணியொன்றை வாடகைக்குப் பெற்று பயிற்சி முகாம் நடத்திச்செல்லப்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி ரொய்ட்ர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nதாக்குதல் நடத்தப்பட்டு நான்கு நாட்களின் பின்னர் பொலிஸார் ஆதிலின் வீட்டை சோதனைக்கு உட்படுத்தியதுடன், அவரின் கணினியிலிருந்த அனைத்து தகவல்களும் அழிக்கப்பட்டிருந்ததாக ரொய்டர்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆதில் பயங்கரவாதக் குழுவிற்கு தொடர்பாடல் வசதி, கூட்டங்கள் மற்றும் பயிற்சி முகாம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தி, தாக்குதலில் முக்கிய பங்காற்றியுள்ளதாக இராணுவத் தகவல்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000021892_/?printable=Y", "date_download": "2020-06-04T14:19:32Z", "digest": "sha1:XK6EOSMDEYYKZUHN7A5GZQJWRW4QUD2Q", "length": 5219, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "தமிழ்நாட்டின் நீர் வளம் ஒரு பார்வை : Dial for Books", "raw_content": "\nHome / கட்டுரைகள் / தமிழ்நாட்டின் நீர் வளம் ஒரு பார்வை\nதமிழ்நாட்டின் நீர் வளம் ஒரு பார்வை\nதமிழ்நாட்டின் நீர் வளம் ஒரு பார்வை quantity\nவங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம் என்ற பாரதியின் கனவு, இன்றளவும் நிறைவேறவில்லை என்று ஆதங்கப்படும் நூலாசிரியர் உலகின் தலையாய பிரச்னையாக உருவாகி வரும் தண்ணீர்ப் பிரச்னையை மையமாக வைத்து, பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது.கங்கை காவிரி இணைப்பு, சர்.ஆர்தர் காட்டனின் திட்டம், கேப்டன் தஸ்தூரின் பூமாவைக் கால்வாய்த் திட்டம், சேது கங்கை இணைப்பு, காவிரி நீர்ப் பிரச்னை என, பல தலைப்புகளில் பயனுள்ள பல விஷயங்களை ஆய்வு செய்துள்ள நூலாசிரி���ர், தாமிரபரணியில் நடக்கும் மணல் கொள்ளையைத் தடுக்க, நதிகளைப் பாதுகாக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுத்த வழக்கு அதன் வாதங்கள் வரை எடுத்தாண்டுள்ளார்.தமிழக அரசும், மத்திய அரசும் விழிப்புடன் செயல்பட இத்தகைய நூல்கள் வரவேற்கப்பட வேண்டும்.- பின்னலூரான்.நன்றி: தினமலர், 8/9/13\nஅசோகமித்திரன் கட்டுரைகள் – 2\nYou're viewing: தமிழ்நாட்டின் நீர் வளம் ஒரு பார்வை ₹ 100.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/disease/03/222957?_reff=fb", "date_download": "2020-06-04T13:52:09Z", "digest": "sha1:ANZCT6WSTUEOP74QTHQDMLZTDOCINEUX", "length": 11813, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "இந்த நோய் உள்ளவர்களை தான் கொரோனா அதிகம் தாக்க வாய்ப்பு இருக்காம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்த நோய் உள்ளவர்களை தான் கொரோனா அதிகம் தாக்க வாய்ப்பு இருக்காம்\nஇன்று கொரோனா வைரஸின் தாக்கம் பல இடங்களில் பரவி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.\nமக்கள் அனைவரும் பீதியில் உள்ள நிலையில், கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாக்க தூய்மையாக வைத்திருக்கவும், தனிமைப்படுத்திக்கொள்ளவும் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டே வருகின்றது.\nவயதானவர்கள் மற்றும் நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய், இருதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ நிலைமைகளைக் கொண்டவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஅந்த வகையில் இவர்களை கொரோனா வைரஸிடமும் தம்மை தாமே எப்படி பாதுகாத்து கொள்வது என இங்கு பார்ப்போம்.\n65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான பெரியவர்களை கொரோனா வைரஸ் அதிகம் தாக்க வாய்ப்புள்ளது.\nஇவர்கள் ஆரோக்கியமான, சீரான உணவை உட்கொள்ளலாம், தினமும் உடற்பயிற்சி செய்யலாம் , நிறைய தூக்கம் வேண்டும் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் அடிக்கடி கழுவ வேண்டும், நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க வேண்டும்.\nஎச்.ஐ.வி நோயாளிகளுக்கு சி.டி 4 செல் எண்ணிக்கை குறைவாக இருந்தால் மற்றும் அவர்கள் எச்.ஐ.வி சிகிச்சையில் இல்லாவி���்டால் நோய்வாய்ப்படலாம்.\nஇவர்கள் நன்கு சீரான உணவை உண்ண வேண்டும், மன அழுத்தத்தை குறைக்க வேண்டும், குறைந்தது எட்டு மணிநேர தூக்கத்தைப் பெற வேண்டும், எச்.ஐ.வி மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளுவதால் இதிலிருந்து மீண்டு வரலாம்.\nகர்ப்ப காலத்தில், கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உடலில் மாற்றங்களை அனுபவிக்கிறார்கள். அவை கோவிட்-19 மற்றும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற பிற வைரஸ் சுவாச நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.\nகர்ப்பிணிகள் நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பது அவசியம்.\nஆஸ்துமா நோயாளிகளுக்கு கொரோனா வைரஸின் ஆபத்து அதிகமாக இருக்கலாம். ஏனெனில் வைரஸ் உங்கள் சுவாசக் குழாயை தாக்குகிறது. இது ஆஸ்துமா தாக்குதலை ஏற்படுத்துகிறது. மேலும் இது நிமோனியா மற்றும் கடுமையான சுவாச நோய்க்கு வழிவகுக்கிறது.\nஇவர்கள் ஆஸ்துமா மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம், ஆஸ்துமாவைத் தூண்டும் விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது.\nஉங்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் இருக்கும்போது இன்ஹேலரைப் பயன்படுத்துங்கள், சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது ஆல்கஹால் சார்ந்த கை சானிடிசர் மூலம் உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.\nவைரஸ் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தைக் குறைக்க வீட்டிலேயே இருங்கள்.\nகதவுகள், அட்டவணைகள், கைப்பிடிகள், மேசைகள், தொலைபேசிகள், கழிப்பறைகள், விசைப்பலகைகள் மற்றும் கவுண்டர்டோப்புகள் போன்றவற்றை அடிக்கடி தொடும் மேற்பரப்புகளை சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் செய்தல் அவசியமாகும்.\nமேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pattivaithiyam.com/for-nervous-breakdown-in-amukkara/", "date_download": "2020-06-04T13:10:00Z", "digest": "sha1:T6Z2LI2T5TMMC3D4CP3ZZUR72HLY24OK", "length": 8578, "nlines": 132, "source_domain": "www.pattivaithiyam.com", "title": "நரம்பு தளர்ச்சிக்கு அமுக��கரா மருத்துவம் - Patti Vaithiyam", "raw_content": "\nசர்க்கரை அளவு எப்பொழுதும் 150க்குள் கட்டுக்குள் கொண்டு இருக்க\nவறட்டு இருமலை உடனடியாக நிறுத்த\nகொய்யா இலை டீயின் மருத்துவ நன்மைகள்\nகண் பார்வையை அதிகரிக்க சில மருத்துவ குறிப்புகள்\nஇளம் வயதினரை ஆட்டிப்படைக்கும் நரை முடிக்கான சில தீர்வுகள்\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட எலுமிச்சம் பழம்\nரத்தக் கொதிப்பைத் தடுக்கும் எலுமிச்சை\nதினமும் காரட் சாப்பிட்டால் இதய நோய்கள் வராதாம் ..\nபெண்களுக்கு முக பொலிவைத் தரும் பீட்ரூட்\nHome ஆரோக்கியம் நரம்பு தளர்ச்சிக்கு அமுக்கரா மருத்துவம்\nநரம்பு தளர்ச்சிக்கு அமுக்கரா மருத்துவம்\nசீமை அமுக்கரா வேரை நன்கு இடித்து தூளாக்கி கொள்ளவும்.\nஇதனை 2 கரண்டி (5கி) வீதம் இரவில் ஆகாரத்திற்கு பிறகு பசும்பாலில் உண்ண நல்ல தூக்கம் வரும். மேற்படி அளவு மருந்தை காலை, மாலை பசும்பாலில் தொடர்ந்து உண்டுவர கைகால் நடுக்கம், இரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி மாறும். நரம்பு வலிமை நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.\nஅமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை, மாலை சாப்பிட்டு விட்டு, அரை அல்லது ஓர் ஆழாக்கு பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி குறையும்.\nPrevious articleஅமுக்கரா (அஸ்வகந்தா) – மருத்துவ பயன்கள்\nNext articleநீங்கள் குறட்டை விட்டுத் தூங்குபவரா\nசர்க்கரை அளவு எப்பொழுதும் 150க்குள் கட்டுக்குள் கொண்டு இருக்க\nவறட்டு இருமலை உடனடியாக நிறுத்த\nகப சுர குடிநீர் தயாரிக்கும் முறை\nகொய்யா இலை டீயின் மருத்துவ நன்மைகள்\nகண் பார்வையை அதிகரிக்க சில மருத்துவ குறிப்புகள்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போன்று உணர்கிறீர்களா அதற்கு என்ன காரணம் தெரியுமா\nவியக்கவைக்கும் அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட கருஞ்சீரகம்….\nமாதவிடாய் வயிற்று வலியை குறைக்க இதை பண்ணுங்க\nதடைப்பட்ட மாதவிடாயை வரசெய்யும் அற்புத வழி\nவெரிகோஸ் வெயின் பிரச்சினையை குணப்படுத்த\nகற்றாழை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை\nநீரிழிவை குணப்படுத்தும் நாவல் கோப்பி\nகெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பை பெற என்ன செய்யலாம்\nசுய இன்பத்தால் ஏற்பட்ட ஆண்மைகுறைவுக்கு தீர்வு\nநாங்கள் பல சிறந்த பாரம்பரிய சமையல் குறிப்புகள், ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய சித்த மருத்துவ குறிப்புகள் மற்ற���ம் அழகு குறிப்புகள் பற்றிய தகவல்களை எங்கள் தளத்தில் பதிவு செய்கிறோம்.\nபாத வெடிப்பு சரியாக இயற்கை மருத்துவம்\nசக்கரை நோயாளிகள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/226044?ref=category-feed", "date_download": "2020-06-04T13:55:11Z", "digest": "sha1:3YY73AXXH7RKPBI24WAX4SYHOWRV3LOC", "length": 9005, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை வெற்றி! சஜித் பிரேமதாச அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை வெற்றி\nஐக்கிய தேசிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை பாரிய வெற்றியளித்துள்ளது என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன் நேற்றைய தினம் சஜித் தரப்பினர் விசேட பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.\nஇந்தப் பேச்சுவார்த்தைகளின் நிறைவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nநிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்த கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தப் பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் அவருக்கும் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/why-we-are-calling-nadars-as-annachi-20224", "date_download": "2020-06-04T14:09:07Z", "digest": "sha1:PZTZIJEYWEUUHD7VZUPYE3MIDSESFBJK", "length": 9944, "nlines": 78, "source_domain": "www.timestamilnews.com", "title": "நாடார்களை நாம் ஏன் அண்ணாச்சினு கூப்டுறோம்னு தெரியுமா? காரணம் உள்ளே..! - Times Tamil News", "raw_content": "\n உயிருக்கு போராடும் திமுக எம்எல்ஏ கைவிரித்த ஹாஸ்பிடல்\nதிருச்சி சிவா - சசிகலா புஷ்பாவின் அந்தரங்க புகைப்படங்கள்.. தாராளமாக மக்கள் பார்க்கலாம்\n62 வயது கோவிந்தசாமி மீது 34 வயது லட்சுமிக்கு மோகம் தகாத உறவு கண்டுபிடித்த 38 வயது கணவன்\n50 வயது லட்சுமி மீது 22 வயது பூபதிக்கு தீராத மோகம் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த பிறகு அரங்கேறிய தோசைக்கல் சம்பவம் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த பிறகு அரங்கேறிய தோசைக்கல் சம்பவம்\n 2வது கணவனுடன் உல்லாசத்துக்கு வர மறுத்த மனைவி பிறகு வீட்டுக்குள் அரங்கேறிய பகீர்\n உயிருக்கு போராடும் திமுக எம்எல்ஏ\nதிருச்சி சிவா - சசிகலா புஷ்பாவின் அந்தரங்க புகைப்படங்கள்..\nவயதுக்கு வந்து ஒரே மாதம்.. கோவிலில் வைத்து இளம் சிறுமிக்கு அரங்கேற...\n62 வயது கோவிந்தசாமி மீது 34 வயது லட்சுமிக்கு மோகம் தகாத உறவு\n50 வயது லட்சுமி மீது 22 வயது பூபதிக்கு தீராத மோகம்\nநாடார்களை நாம் ஏன் அண்ணாச்சினு கூப்டுறோம்னு தெரியுமா\nதமிழ்நாட்டில் அதிக வருமான வரி கட்டுவது நாடார் சமுதாயம் தான்.\nதமிழ்நாடு Government Employees மொத்தமாக 2,12,300 பேர் ஆனால் நாடார்கிட்ட வேலை செய்ற Employees கிட்ட தட்ட 52,42,100 பேர்\nGovernment விட அதிகமாக வேலை தருவது Nadar தான் இன்று வியாபாரத்தில் நாடார்கள் தான் பெரிய அளவில் உள்ளனர் எப்படினு பார்ப்போம். ஆரோக்யா பால் ஹட்சன் பால், கோமாதா பால், அருண் ஐஸ் கிரீம், opacity ஐஸ்கிரீம், Ibaco ice cream shop, AVT தேயில��, Gold winner, (இதயம்) நல்லெண்ணெய் , VVD தேங்காய் எண்ணெய்\nAVM தேங்காய் எண்ணெய், ஆச்சி மசாலா, Bovonto cool Drinks, ஸ்ரீ GOLD பருப்பு, நந்தி டால் , ஐடியல் பிரஷர் குக்கர், பிரிமியர் பிரஷர் குக்கர், அனிதா மெட்டல், சரவணா ஸ்டோர்ஸ், ஜெயசந்திரன், சௌந்திரபாண்டியன் ஸ்டோர்ஸ், பொம்மீஸ் நைட்டிஸ், விகாஷ் நைட்டிஸ், VGP(Chennai), MGM(Chennai), QUEENS LAND(Chennai)\nதிருநெல்வேலியின் மாவட்டத்தில் உள்ள 70%கல்வி நிறுவனங்கள் மற்றும் சென்னையில் உள்ள 40% கல்வி நிறுவனங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள 34% கல்வி நிறுவனங்கள் நாடார்களுடையதே தமிழ்நாட்டுல Goverment schools க்கு அடுத்தபடியா அதிக schools இருப்பது நாடார்களிடமே\nஇந்தியாவில் முதல் English Medium school open பண்ணியது நாடார்களே (1885-விருதுநகர்) சைக்கிள் அகர்பத்தி, STANDARD பட்டாசு குயில் மார்க் பட்டாசு அணில் மார்க் பட்டாசு செஞ்சூரின் பட்டாசு 70% பட்டாசு நிறுவனங்கள் நாடார்களுடையது\nஅலுமினிய சம்பந்தப்பட்ட 70% தாயாரிப்புகள் நாடார்களுடையது தமிழகத்தில் உள்ள டாக்டர்களில் 24% நாடார்கள் தமிழ்நாட்டுல அதிக Television Network & News Paper இருக்கிறதும் நாடார்களிடமே தினத்தந்தி News Paper மாலை மலர் News Paper மாலை முரசு News Paper ராணி Story Book தந்தி TV வசந்த் TV இமயம் TV சத்திம்TV News 7 TV முரசு TV ஆசீர்வாதம் TV தமிழன் TV\nசென்னையில் உள்ள 83% சூப்பர் மார்கெட் மளிகைக் கடைகளும் தமிழகத்தில் உள்ள 45% வணிக நிறுவனங்களும் நாடார்களுடையது குருப்பில் நாடார்கள் யாரும் இருந்தால் காலரை தூக்கிவிட்டுக்குங்க.\nஷாக் அடிக்குதே மின்சார கட்டணம்.. அரசாங்கம் அடுத்த கொள்ளையை ஆரம்பிச்...\nகலிங்கப்பட்டிக்கு வெட்டுக்கிளிகள் வந்திருச்சாம்... வைகோ எச்சரிக்கை.\nமோகன் பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டாரா, இல்லையா..\nமோடியின் அறிவிப்பு எல்லாமே வேஸ்ட்... கோரோனாவில் இந்தியா தோற்றுவிட்டத...\nசெல்லூர் ராஜூ 50 ஆயிரம் ரூபாய் கடன் யாருக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-06-04T13:53:27Z", "digest": "sha1:D34GZMUVRVSRVCJNLO3GINALIK5SPI2P", "length": 9447, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "புருஷ சூக்தம் கூறும் உண்மை அர்த்தம் |", "raw_content": "\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்\nபுருஷ சூக்தம் கூறும் உண்மை அர்த்தம்\nதிராவிடபொய்யும் உண்மையான அர்த்தமும், இப்படி பேசித்தான் பார்ப்பன துவேஷத்தை வளர்த்தார்கள். பார்ப்பனர்கள் ஒழிந்தால் கோயில்கள் அழியும், கோயில்கள் அழிந்தால் கோயில்சொத்துக்களை தனதாக்கிக் கொள்ளலாம். இதுவே இங்கு 60 ஆண்டுகளாக இவர்களின் திட்டம்.\n“பிராமணஸ்ய முகமாஸீத் பாஹூ ராஜன்ய க்ருத\nஊரு ததஸ்ய யத்வைஸ்ய:,பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத”\nஇதன் உண்மையான அர்த்தம் யாதெனில்:பிராமணன் முகத்தில் பிறந்தான் என்பது தவறு;பிராமனணுக்கு முகமே பலம்.ஏனெனில் வேதம் ஓதும்பிராமணன் முகலட்சணத்தோடு விளங்க வேண்டும்.மேலும் வாயால் நல்லாசி வழங்கவும்.நல்உபதேசம் செய்யவும்,நல்மந்திரம் உச்சாடனம் செய்யவும் முகமே துணை.எனவே பிராமணணுக்கு முகபலம் தேவை.\nஅதுபோல் ஷத்திரியன் தோளில்பிறந்தான் என்பதும் தவறு.சத்திரியனுக்கு தோள் பலம்தேவை.ஏனெனில் சத்திரியன் வாள்கொண்டு எதிரிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றவும், பாதுகாக்கவும். வறியவர்களுக்கு கொடை அளித்து ஆதரிக்கவும் தோள்பலம் கொண்ட கரங்கள் தேவை.\nஅதேபோல் வைசியன் இடுப்பில் பிறந் தான் என்பதும் தவறு.\nவைசியன் உட்கார்ந்த நிலையில் வியாபாரம்செய்பவன்.எனவே வியாபாரம் செய்யவும்,கணக்கு வழக்குகளை பார்க்கவும் வைசியனுக்கு தொடை பலம் மிக்கதாக விளங்க வேண்டும்.\nஅதேபோல் சூத்திரன் காலில் பிறந்தான் என்பதும் தவறு. சூத்திரன் உழவுசெய்பவன்.உழவு செய்பபவனுக்கு கால்பலம் தேவை. கால்கள் பலமாக இருந்தால்தான் பயிரிடவும் விவசாயத்தை பராமரிக்கவும் முடியும்.இவ்வாறு புருஷ சூக்தம் கூறும் உண்மை அர்த்தம் வேறு.கடந்த நூறுஆண்டுகளில் திராவிட& நாத்திகவாதிகள் செய்த வெறுப்பு பிரச்சாரம் வேறு.\nகர்நாடகா உட்கார்ந்த இடத்திலேயே ஆட்சியை பிடிக்கும் பாஜக\nமாணவச் செல்வங்கள் மறுபடியும் வாய்ப்புகள் இருக்கிறது…\nபாடச்சுமை குறைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.\nசிலை திருட்டு, கடத்தல் - உண்மையான குற்றவாளிகள்…\nImpotent என்றால் திறனற்றவர்கள் என்றே அர்த்தம்\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செய்ய வேண்டும்\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சே���ைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய ந� ...\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான ...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல ...\nபிரதமர் கரீப் கல்யாண் உதவி திட்டத்தின� ...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்� ...\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nநற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் ...\nபல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iftchennai.in/bookdetail5388/---------------------", "date_download": "2020-06-04T14:42:50Z", "digest": "sha1:7LF4MIEJ7IQX6XYFGTEA5HYB22VJLEX2", "length": 7313, "nlines": 151, "source_domain": "www.iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nHome » Books Categories » Tamil Books » திருக்குர்ஆன் » திருக்குர்ஆனில் மறுமை\nBook Summary of திருக்குர்ஆனில் மறுமை\nதென்னகத்து இஸ்லாமியப் பேரறிஞர்களில் தலைசிறந்தவரான கேரளாவைச் சேர்ந்த K.C. அப்துல்லாஹ் மௌலவி அவர்கள் எழுதிய ‘பரலோகம் குர்ஆனில்’ எனும் மலையாள நூலின் தமிழாக்கம்தான் இந்நூல். மூதறிஞர் K.C. அப்துல்லாஹ் மௌலவி அவர்கள் சிறந்த சொற்பொழிவாளர், பன்னூலாசிரியர். இஸ்லாமிய இயக்கத்தின் குறிப்பிடத்தக்கத் தலைவர்களில் ஒருவர். ஏராளமான செயல் வீரர்களை உருவாக்கியவர். அவர் எழுதிய ‘அல்லாஹ் குர்ஆனில்’, ‘நபிமார்கள் குர்ஆனில்’ எனும் நூல்கள் மிகவும் புகழ்பெற்றவை. ‘பரலோகம் குர்ஆனில்’ எனும் நூலை அவர் ஒரு மாறுபட்ட கோணத்தில் எழுதியுள்ளார்.\nஇஸ்லாத்தின் மறுமைக் கோட்பாட்டை உறுதியாக நம்பும் முஸ்லிம்கள் அது பற்றிய செய்திகளைக் குர்ஆனிலிருந்தும் நபிமொழிகளிலிருந்தும் குறைந்த அளவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.\nஎனினும், இந்த நூலில் மறுமை நிகழ்வுக் காட்சிகளை குர்ஆன்-ஹதீஸ் செய்திகளின் அடிப்படையில் நம் மனக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் மௌலவி அவர்கள். ஒவ்வொரு செய்திக்கான வசனங்களையும் தந்துவிட்டு அதை, நாம் உரையாடும் பாணியில் வித்தியாசமாக விவரிக்கிறார். கூடவே, இறைத்தூதரின் சொற்களைச் சரியான முறையில் அங்கு பொருத்திவிடுகிறார்.\nஉலக அழிவு, மறுமை என்னும் நிகழ்வுகளைத் திருக்குர்ஆனில் சீரான வரிசைப்படி பார்க்க இயலாது. மௌலானா அந்த நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தி, மறுமையை நோக்கிய ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்கிறார். இதன் மூலம் மறுமையை நம்பியிருக்கும் உள்ளங்களுக்கு அது மேலும் உறுதியைத் தருகிறது. நம்பாதவர்களுக்கோ, நம்பிக்கைக்கான வாசலைத் திறந்து விடுகிறது.\nBook Reviews of திருக்குர்ஆனில் மறுமை\nView all திருக்குர்ஆனில் மறுமை reviews\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64419/Virat-Kohli-or-Steve-Smith-Sachin-Tendulkar-gives-classic-response", "date_download": "2020-06-04T15:26:11Z", "digest": "sha1:AQCUFVOBZKCPV2G7TLETZAIQOVCRSYEG", "length": 9976, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோலியா? ஸ்மித்தா? யார் சிறந்த பேட்ஸ்மேன்? : சச்சின் அளித்த பதில் | Virat Kohli or Steve Smith Sachin Tendulkar gives classic response | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n : சச்சின் அளித்த பதில்\n யார் சிறந்த பேட்ஸ்மேன் என்பது பற்றி சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.\n அல்லது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியா. இது கிரிக்கெட்டில் உலகில் விடை கண்டுபிடிக்க முடியாமல் கடந்த சில ஆண்டுளாக தொடரும் ஒரு முடிவடையாத விவாதம். ஆகவே, இந்தக் கேள்வி மீண்டும் மீண்டும் எழுப்பட்டு கொண்டே இருக்கிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஸ்மித்தை விட கோலியை, அனைத்து ஃபார்மெட் பேட்ஸ்மேனாக தேர்வு செய்திருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வரும்போது அவர்கள் ஸ்மித்தான் சிறந்த வீரர் என்று சொல்லிவிடுகிறார்கள்.\nஇதே கேள்வியைக் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரிடம் முன்வைத்த போது அவர், இரண்டு சமகால பெரிய வீரர்களான விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை ஒப்பிட்டுப் பார்த்து கருத்து கூற மறுத்துவிட்டார்.\nதற்சமயம் சிட்னியில் உள்ள டெண்டுல்கர் இதுகுறித்து பேசுகையில், “நாம் ஒப்பீடுகளில் இறங்கக்கூடாது. அவர்கள் இருவரும் என்ன செய்கிறார்கள் என்பதை அனுபவிப்போம். அவர்கள் முழு கிரிக்கெட் உலகத்தையும் மகிழ்விக்கி���ார்கள். இது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.\nமேலும், இது சம்பந்தமாக தனது கருத்துகளை விளக்க தனது சொந்த அனுபவத்தையும் டெண்டுல்கர் மேற்கோள் காட்டினார். “ஒப்பீடுகளில் ஈடுபடுவதை நான் விரும்பவில்லை. மக்கள் என்னை பல கிரிக்கெட் தோழர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முயற்சித்தார்கள். அவர்களுக்குப் பதிலளிக்கும் போது ‘எங்களை தனியாக விட்டுவிடுங்கள்’ என்று சொன்னேன்”என்றார்.\nசச்சின் விளையாடிய காலங்களில் லாரா, ரிக்கி பாண்டிங், டான் பிராட்மேன் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோருடன் அவர் ஒப்பிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்.எல்.சியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்புக்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்\nகொரோனா வைரஸ் அச்சம்: பணி நிறுத்தத்தை நீட்டித்தது சீன டாடா மோட்டார்ஸ்\nஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்\n\"தலைசிறந்த ஐபிஎல் அணிக்கு தோனிதான் கேப்டன்\" - ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட \"லிஸ்ட்\"\nஇசையமைப்பாளராக அவதாரம் எடுத்த ‘ஆளப்போறான் தமிழன்’ பாடகர் சத்ய பிரகாஷ்\n”ஒரு யானை இறந்தால் கூடவே சேர்ந்து காடும் அழியும்” - வன விலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை\nஊரடங்கு குறித்து பரத் பாலா இயக்கிய ‘மீண்டும் எழுவோம்’ - 6ஆம் தேதி வெளியீடு\nஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: என்னதான் நடந்தது\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎன்.எல்.சியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்புக்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்\nகொரோனா வைரஸ் அச்சம்: பணி நிறுத்தத்தை நீட்டித்தது சீன டாடா மோட்டார்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2014/07/blog-post_2326.html", "date_download": "2020-06-04T14:08:39Z", "digest": "sha1:57VHJHEJH2T4DX7TCMSYVVDZT3PYFSOW", "length": 8382, "nlines": 215, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: அனாதை உலகம்", "raw_content": "\nகவிஞர்.த.ரூபன் சனி, ஜூலை 12, 2014\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகள��� இடு (Atom)\nசுதந்திர சுவாசம் - கவிதை\nசுதந்திர சுவாசம் - கவிதை ------------------------------------------- பறவைகள் மரக்கிளைகளில் சுதந்திரமாய் பாடிக் கொண்டு மீன்கள் நீர்நிலை...\nஇயற்கையின் இயற்கை - ஊக்கப் பேச்சு\nபழைய வீடு - கவிதை\nபழைய வீடு - கவிதை ----------------------------------- தரையில் கிடந்த பொருட்கள் மாறிப் போய் இருக்கும் சுவற்றில் வரைந்த கிறுக்கல்கள் மா...\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு ------------------------------------------------------------ பகுப்பும் தொகுப்பும் - யூடியூபில் Hum...\nபாட்டியின் தூக்கம் ------------------------------ லேசான குறட்டையோடு தூங்கிய பாட்டி முழித்ததும் ' என்ன பாட்டி , நல்ல தூக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-06-04T15:38:49Z", "digest": "sha1:VHZKNCBHNA66TFPW75OT4VBFCVHB3ZRQ", "length": 6813, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிகழ்தகவுக் கோட்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிகழ்தகவுக் கோட்பாடு என்பது குறிப்பில்வழித் (random) தோற்றப்பாடுகளைப் பகுத்தாயும் கணிதத்தின் ஒரு கிளைத்துறை ஆகும். குறிப்பில்வழி மாறிகள், வாய்ப்பியல் செயல்பாடுகள், நிகழ்வுகள் என்பன நிகழ்தகவுக் கொள்கையின் முக்கிய கூறுகள் ஆகும். நாணயமொன்றைச் சுண்டுவது அல்லது தாயக்கட்டையை உருட்டுவது குறிப்பில்வழி நிகழ்வுகளாக இருப்பினும், தொடர்ச்சியாக இவை நிகழும்போது குறிப்பில்வழி நிகழ்வுத் தொடரில், ஒரு புள்ளியியல் ஒழுங்கு முறை காணப்படும். இவ்வொழுங்கு முறைகளை ஆய்வு செய்து எதிர்வுகூற முடியும். இப்படியான ஒழுங்கு முறைகளை விபரிக்கும் இரண்டு முக்கிய கணித விளைவுகள், பேரெண் விதி, மைய எல்லைக் கொள்கை என்பனவாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூலை 2013, 20:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/130", "date_download": "2020-06-04T15:39:58Z", "digest": "sha1:C5IO7ZHYZWGPDRQH6EOQJNGXG5IPKC2X", "length": 7918, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/130 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஅவையில் அமைச்சர்களும் பிற புலவர்களும் பாடலைக் கணக்கிட்டு வந்தனர். இறுதியில் அம்பிகாபதி நிபந்தனையிலிருந்து விலகிய தவறு வெளிப்பட்டது. 'நிபந்தனையின் வெற்றி காதலுக்கே வெற்றி' என்று கனவு கண்டு கொண்டிருந்த காதலர்கள் திகைத்தனர். அம்பிகாபதி உயிரிழப்பது உறுதி என்று தெரிந்து அமராவதி உயிர்விட்டாள். கம்பர் எவ்வளவோ மன்றாடியும் கேட்காமல் சோழன் அம்பிகாபதியைக் கொலை செய்யச் சொல்லி ஆணையிட்டு விட்டான். இரண்டு காதலர்களின் உயிரும் இந்த உலகிலிருந்து ஒன்றாய்ப் பிரிந்து வானுலகு சென்றன.\" இதுதான் அம்பிகாபதியின் அமரகாவியம்,\nஇதை விளக்கும் பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் மிகுதியாக உள்ளன.அவைகளிலிருந்து இந்த வரலாற்றின் சுருக்கம் கிடைக்கிறது. அதிலும் தன் மகன் இறந்தபோது பெற்ற பாசம் உந்தக் கம்பர் பாடியதாகக் காணப்படும் செய்யுள் உருக்கந்தோய்ந்த சொற்கோவையாக அமைந்திருக்கிறது.\nகம்பர் தாமே பாடிய இராமாவதாரக் கதை நிகழ்ச்சியோடு தம் மன நிகழ்ச்சியையும் ஒப்பிட்ட நிலையுடன் சோகமயமான அந்தச் செய்யுளைப் பாடுகிறார்.\n“இராமன் காடு செல்வான் என்ற உணர்வு தோன்றிய மாத்திரத்தில் தசரதன் தன்னுயிரையே இழந்துவிட்டான். பெற்ற பாசத்தின் வேகம் அவனை அவ்வளவு உணர்ச்சித் தாக்குதலுக்கு ஆளாக்கிவிட்டது. ஆனால் நானோ என் மகன் அம்பிகாபதி இறந்த பின்னும் உயிர் விட மாட்டாமல் நெஞ்சு வேதனையும் தீராமல் திண்டாடுகின்றேன். என் நெஞ்சுக்குத்தான் எவ்வளவு உரம் என்ன கல் நெஞ்சம் இது என்ன கல் நெஞ்சம் இது இதற்கு உவமை காவியங்களில் கூடக் கிடைக்காதே இதற்கு உவமை காவியங்களில் கூடக் கிடைக்காதே” என்ற கருத்தோடு அப்பாடல் எழுந்துள்ளது.\n“பரப்போத ஞாலம் ஒரு தம்பி ஆளப் பனிமதியம்\nதுரப்போன் ஒரு தம்பி பின்வரத் தானும் துணைவியுடன்\nவரப்போன மைந்தர்க்குத் தாதை பொறாதுயிர் மாய்ந்தனன் நெஞ்\nசுரப்போயனக்கு இங்கு இனியார் உவமை உரைப்பதற்கே\"\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2020, 12:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; ��ூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-06-04T15:45:29Z", "digest": "sha1:2QG7TSQR2MO2YB7IOWKDB3226WG7OBCD", "length": 8312, "nlines": 108, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"ஞாயிறு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஞாயிறு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nsun ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nSunday ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிழமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsole ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலப்பதிகாரச் சொற்களின் அகரவரிசைப் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\neaster ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsunset ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:அருநாடன்2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகலவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதிரவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndimanche ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nJumapili ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nвоскресенье ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nदिवाकर ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதினமணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nఆదివారము ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nఅధిత్యవారము ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉண்டாட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசவிதா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nఆదివారం ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரியோதயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nరవి ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nదినకరుడు ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nభాస్కరుడు ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nప్రభాకరుడు ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nఆదిత్యుడు ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntramontare ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரிய அஸ்தமனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெஞ்ஞாயிறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n礼拜天 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞிமிறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞான்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாங்ஙனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎங்ஙனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n星期日 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாஸ்கரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈஸ்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாலைஞாயிறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுழவிஞாயிறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎழுஞாயிறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடுஞாயிறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிழுஞாயிறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/87-year-old-man-feeding-coronavirus-infected-wife-in-hospital-is-breaking-hearts-skv-256215.html", "date_download": "2020-06-04T14:59:23Z", "digest": "sha1:DIKG7FQNGDGK3ERD7RKHO7A6IRI7BDH2", "length": 7869, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா பாதித்த மனைவிக்கு உணவூட்டும் 87 வயது முதியவர்...நெகிழ வைக்கும் வீடியோ ! | 87-Year-Old Man Feeding Coronavirus-Infected Wife in Hospital is Breaking Hearts– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nகொரோனா பாதித்த மனைவிக்கு உணவூட்டும் 87 வயது முதியவர்... நெகிழ்ச்சி வீடியோ\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,868 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 73,243 ஆக அதிகரித்துள்ளது.\nஇதனிடையே சீனாவின் உஹான் நகரைச் சேர்ந்த 87 வயது முதியவருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில் மற்றொரு வார்டில் இருக்கும் தனது மனைவியைக் காண வரும் முதியவர் அவருக்கு உணவூட்டும் காட்சிகள் வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பகிரப்படும் வீடியோவுடன் தங்களது நெகிழ்வினை வெளிப்படுத்து வருகிறார்கள் சமூகவலைதளவாசிகள்.\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nகொரோனா பாதித்த மனைவிக்கு உணவூட்டும் 87 வயது முதியவர்... நெகிழ்ச்சி வீடியோ\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\nஐந்தாவது நாளாக இன்றும் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று\nதலைசுற்ற வைத்த தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை கட்டணம் - முதல்வர் முக்கிய அறிவிப்பு\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா.. வெளியேற எளிய வழிகள் இதோ..\nதனது சேமிப்பை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய சலூன் கடைக்காரர் - அமைச்சர் உதயகுமார் பாராட்டு\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/union-water-resources-minister-upendra-prasad-singh-explains-about-cauvery-management-board", "date_download": "2020-06-04T13:44:54Z", "digest": "sha1:IPZGDBT7437UUHLLOTGLBAN6QUBZXP72", "length": 8215, "nlines": 30, "source_domain": "tamil.stage3.in", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய நீர்வளத்துறை செயலாளர்", "raw_content": "\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திரா பிரசாத் சிங்க் விளக்கம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உபேந்திரா பிரசாத் சிங்க் விளக்கம்\nகாவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையில் அமல்படுத்தலாம் என்று முடிவெடுக்கும் முழு அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது. அதை அமல்படுத்துவதில் மத்திய அரசுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைவது தொடர்பாக கர்நாடகா-தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளே தற்போது நிலவி வரும் சிக்கலுக்கு காரணம் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் கூறியுள்ளார்.\nஇரு மாநிலங்களின் வேறுபாடான நிலைப்பாட்டை கருத்தில் கொண்டே மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி மார்ச் 31-ம் தேதி விளக்கம்கேற்க நேர்ந்தது. அனால் உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து மேலும் உச்சநீதி மன்ற குறிப்பிட்ட ஸ்கீமை நடைமுறைப்படுத்த வரைவும் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனடிப்படையில் மே 3-ம் தேத்திய நீதிமன்றம் அளிக்கும் உத்தரவின் பேரில் ஸ்கீம் என்பதை மத்திய அரசு அமல்படுத்தும் என்று மத்திய நீர்வளத்துறை செய���ாளர் உபேந்திரா பிரசாத் சிங்க் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் டில்லியில் பேசுகையில், மாநிலங்களுக்கு இடையே ஆன நதி நீர் பங்கீடு தொடர்பான 1956 சட்டத்தில் பிரிவு 6ஏ யின்படி, ஸ்கீம் என்று ஒன்று அமைக்கப்பட்டு இரு மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளின் நீரைப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நாட்டில் ஓடும் அனைத்து நதிகளுக்கும் ஸ்கீம் அமைக்கப்பட வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஸ்கீம் என்பது மேலாண்மை வாரியமாகவோ, கண்கணிப்புக்குழுவாகவோ இருக்கலாம். ஆனால், அதன் செயல்பாடு, நதி நீரைப் பங்கிட்டுத் தருவது மட்டுமே. ஏற்கனவே நர்மதா, வாக்ரா நதிகளுக்கு நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கோதாவரி, கிருஷ்ணா போன்ற ஆறுகளுக்கு எந்த ஸ்கீமும் அமைக்கப்படவில்லை. ஏனெனில், அதற்கான அவசியம் எழவில்லை.\n150 ஆண்டுகளாக இருந்துகொண்டிருக்கும் காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளதால், அமைக்கவிருக்கும் காவிரி நதிநீர் குழுவை முழு அதிகாரம் உடையதாக உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறது. இவ்வாறு, அவர் விளக்கமளித்தார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திரா பிரசாத் சிங்க் விளக்கம்\nராசு தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். View more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thodukarai.com/nangai/2018/12/", "date_download": "2020-06-04T15:13:06Z", "digest": "sha1:WLTJUULWUKD6BW6XS2KMCTWGYSUC5WGK", "length": 7441, "nlines": 198, "source_domain": "thodukarai.com", "title": "December 2018 – Nangai", "raw_content": "\nமூளையின் செயல்பாட்டினை மாற்றும் புதிய மருத்துவம்\n64 / Post Views.மூளையின் ஒருங்கிணைப்பினை மின் காந்தத் தூண்டலின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என…\nஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா\n46 / Post Views.ஆமைகள் அதிக காலம் வாழும் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் ஆகும்….\nமுதல் இந்திய பெண் போர் விமானி: சாதனை படைத்த அவனி சதுர்வேதி\n85 / Post Views.24 வயதாகும் அவனி சதுர்வேதி முதல் இந்திய பெண் போர் விமானி…\nமார்பகங்களில் ஏற்படுகின்ற நோய் தொற்றுக்களை குணப்படுத்துவது எப்படி..\n87 / Post Views.பலரின் இச்சை பார்வைக்கு உள்ளான உறுப்புதான் இந்த மார்பகம். ஆனால், இதுவும்…\n43 / Post Views.தேவையான பொருட்கள் அரிசி – 1 கப் திக்கான பால் –…\nதலைக்கு குளிச்ச அடுத்த நாளே முடி பிசுபிசுன்னு ஆயிடுதா\n73 / Post Views.தலையில் பொடுகு வந்துட்டாலே போதும் அரிப்பை கட்டுப்படுத்தவே முடியாது. எப்பொழுதும் சொரிஞ்சு…\nகுருபகவானின் அருளால் இந்த மூன்று ராசிக்குதான் பொன்னும் பொருளும் கிடைக்கப்போகுதாம்…\n33 / Post Views.உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே…\nவெள்ளை பூசணி அல்வா / காசி அல்வா\n63 / Post Views.தேவையான பொருட்கள் வெள்ளை பூசணி(துருவியது ) – 2 கப் சர்க்கரை…\n99 / Post Views.கேரட் ஜூஸ் நல்ல ஒரு எனர்ஜி பானம். கேரட்டை சமைச்சு சாப்பிடுவதை…\n111 / Post Views.ஆட்டுக்கறியை விட மீன் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப நல்லது. ஓமேகா 3…\nகருப்பின இளைஞரை கொன்ற போலீஸ்காரருக்கு.. மனைவி கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஎச்சரிக்கும் வெளவால் பெண்மணி- கொரோனாவை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் மக்களை தாக்கும்\nசர்க்கரை நோயினால் ஏற்படும் “புண்” வேகமாக குணப்படுத்த இந்த இலையை பயன்படுத்துங்கள்…\n81 பேருக்கு மறு உ யி ர் தந்து… உலகிற்கு பிரியா விடையளித்த 10 வயது சிறுமி இ த ய த்தை உ ரு க வைக்கும் இறுதி தருணம்.\nகொரோனாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டரை காதலித்து கரம் பிடித்த இளைஞர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-06-04T13:24:58Z", "digest": "sha1:U3GC3QWFG3L6LXON7QPUGRXRHAVPCECW", "length": 10274, "nlines": 119, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "உதவி | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2019\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nகொரோனா – தன்னார்வ பதிவு\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nஇந்த இணையதளத்தின் உள்ளடக்கம் / பக்கங்களை அணுகுவதற்கு சிரமப்படுகிறீர்களா இந்த வலைத் தளத்தை உலாவும்போது ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தரும் வகையில் உங்களுக்கு உதவ இந்த��் பகுதி முயற்சிக்கிறது.\nபயன்பாட்டுக் கருவிகள், தொழில்நுட்பம் அல்லது திறனைப் பொருட்படுத்தாமல், இந்த வலைதளம் எல்லா பயனர்களும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இது அதன் பார்வையாளர்களுக்கு அதிகபட்ச அணுகல் மற்றும் பயன்பாட்டினை வழங்குவதற்காக, ஒரு நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து தகவல்களை, மாற்றுத்திறனாளிகளும் அணுகுவதற்கு சிறந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக, பார்வையற்ற ஒரு பயனர், திரை வாசிப்பு போன்ற உதவி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த போர்ட்டலை அணுகலாம். இந்த வலைத்தளம் உலகளாவிய வலை கூட்டமைப்பு வழங்கிய, இணைய உள்ளடக்க அணுகல் வழிகாட்டுதல்களில் அடங்கும்படி உள்ளது.\nதிரை வாசிப்பு (ஸ்கிரீன் ரீடர்) அணுகல்கள்\nபல்வேறு ஸ்கிரீன் ரீடர்கள் தொடர்பான தகவல்\nஇலவசம் / வணிக ரீதியாக\nடெஸ்க்டாப் அணுகல்(காட்சி அல்லாத) http://www.nvda-project.org இலவசம்\nகணினி அணுகி செல்ல http://www.satogo.com இலவசம்\nபலவகை வடிவங்களில் உள்ள தகவல் கோப்புகளை பார்வையிடுதல்\nஇந்த வலைதளத்தில் உள்ள சில தகவல்கள் பி.டி.எஃப் (PDF) வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை சரியாக பார்வையிட உங்களது உலவியில்(BROWSER) அதற்கு தேவையான இணைப்பு / மென்பொருள் இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.\nபோர்ட்டபில் டாக்குமென்ட் பார்மட் (பி.டி.எஃப்) கோப்புகள் அடோப் அக்ரோபேட் ரீடர்\nபி.டி.எஃப் கோப்புகளை, HTML அல்லது உரை (text) வடிவத்தில் ஆன்லைனில் மாற்ற\nஒவ்வொரு பக்க உள்ளடக்கத்தின் வலது மேல் மூலையில் ‘அச்சிடுக’ எனும் இணைப்பு உள்ளது. இவ்விணைப்பைச் சொடுக்குவதன்மூலம் அச்சிடுவதற்கான பக்கம் திறக்கும்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 11, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-04T14:52:36Z", "digest": "sha1:SGLN6QTAUZIHVGFI2DMRTNKIMJ5WRGU2", "length": 8796, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "அர்ஜூனன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூ���்று – ‘வண்ணக்கடல்’ – 6\nபகுதி இரண்டு : பெருந்துறைப் புகார் [ 3 ] மெல்ல நடந்த யானைக்குள் அதன் எலும்புகளும் தசைகளும் அசைவதை மத்தகத்தின் மீது அமர்ந்திருந்த துரியோதனன் உணர்ந்தான். இருளுக்குள் ஒரு காடு காற்றிலாடுவதைப்போல. கரிய கூடாரத்துக்குள் இரு மாமல்லர்கள் தசைபிணைத்துப் போரிடுவதைப்போல. தன்கீழே அசைந்த அந்த பாறைவரிகளோடிய கரியதோலில் கைகளால் அறைந்துகொண்டான். யானைத்தோலைத் தொடும்போதெல்லாம் எழும் துணுக்குறலை மீண்டும் அடைந்தான். உயிருள்ளது என சித்தமும் உயிரற்றது என கையும் ஒரே சமயம் அறியும் திகைப்பு. அவனுக்குப்பின்னால் வந்த …\nTags: அர்ஜூனன், குந்தி, சகதேவன், சகுனி, தருமன், திருதராஷ்டிரர், துச்சாதனன், துரியோதனன், நகுலன், பீமன், பெருந்துறைப் புகார், வண்ணக்கடல், விதுரர், விப்ரன்\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2\nபுறப்பாடு II - 6, நீர்கங்கை\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-04T13:04:29Z", "digest": "sha1:3QNJGGEFYVKH63WBNYQO4DWK2E7DSCIT", "length": 11395, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "வினவு தளம்", "raw_content": "\nநண்பர்கள் பலர் இணையத்தில் நகைச்சுவையே அருகிவருவதனால் பேயோன் எழுதுவதையெல்லாம் ஒருவேளை நகைச்சுவையாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன் வாசித்து சிரிக்கவேண்டுமோ என்று சந்தேகப்படவேண்டியிருக்கிறது என்றார்கள். கஷ்டம்தான். சராசரி இணைய எழுத்துக்களைப் பகடி செய்து எழுதமுயன்று சரசரி இணைய எழுத்துக்களையே உருவாக்குவதில் முடிந்து விளைவாகத் தன்னையே பகடி செய்து எழுதும் கதி பேயோனுக்கு. அவர் எழுதிய எதைவாசித்தாலும் எங்கேயோ வாசித்தது போலிருக்கிறதே என்று சந்தேகப்படவேண்டாம், முன்பு அதை எழுதியதும் அவரேதான். நான் பேயோன் ராமன் ராஜா என்ற அசல் பேரில் …\nTags: பேயோன், வினவு தளம்\nதமிழில் மார்க்ஸியம் சார்ந்து இப்போது கிடைக்கும் ஏறத்தாழ எல்லா நூல்களையும் பதிப்பக வாரியாகப் பட்டியலிட்டிருக்கிறார்கள் வினவு தளத்தில். கவனமாகச்செய்யப்பட்ட முக்கியமான தொகுப்பு. இத்தனை நூல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் தமிழ்ச்சூழலில் நூல்களுக்கு உள்ளடக்கம் சார்ந்து உருவாக்கப்படும் பட்டியல்களுக்குப் பெரும் முக்கியத்துவம் உண்டு. மார்க்ஸியம் மீது ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரும் கவனிக்கவேண்டிய பதிவு. வினவுநூல் பட்டியல்\nTags: மார்க்ஸியம், வினவு தளம்\nஅன்புள்ள ஜெ, வினவு பற்றிய தங்கள் பதிவை படித்தேன். பல காலமாக வினவு தளத்தில் வாதாடி, இனி அது வீண் வேலை என்று உணர்ந்து கொண்டேன். The final clincher was the Post about சு.ரா, நினைவின் நதியில் பற்றிய பதிவு. மிக மிக ஆழமான, நுண் உணர்வுகள் கொண்ட மற்றும் மிக மெலிதான, அன்பான நினைவுகளை, மிக மேலோட்டமாக, நேர்மையில்லாமல், ஒரு கசாப்பு கடைக்காரனை போல குதறியிருந்தார்கள். அதை பற்ற�� கூகுள் பஸ்ஸில் நான் …\nTags: செட்டி நாட்டு மருமகள், செட்டிநாட்டுமாமியார், வினவு தளம்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 35\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -8\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/01/blog-post.html", "date_download": "2020-06-04T14:19:56Z", "digest": "sha1:ARA6EVG3EVV3NAG573X6OOGHADBF7VM2", "length": 5809, "nlines": 153, "source_domain": "www.tnrailnews.in", "title": "எர்ணாகுளம் - ராமேஸ்வரம் - எர்ணாகுளம் இடையே ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பொள்ளா��்சி, உடுமலை, பழனி, மதுரை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புSpecial Trainsஎர்ணாகுளம் - ராமேஸ்வரம் - எர்ணாகுளம் இடையே ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பொள்ளாச்சி, உடுமலை, பழனி, மதுரை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே\nஎர்ணாகுளம் - ராமேஸ்வரம் - எர்ணாகுளம் இடையே ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பொள்ளாச்சி, உடுமலை, பழனி, மதுரை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே\n✍ புதன், ஜனவரி 01, 2020\n06045 எர்ணாகுளம் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்.\nஎர்ணாகுளத்தில் இருந்து ஜனவரி 9, 16, 23, 30 மற்றும் பிப்ரவரி 6, 13, 20, 27ம் தேதிகளில் இரவு 7மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:30க்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.\n06046 ராமேஸ்வரம் - எர்ணாகுளம் சிறப்பு ரயில்.\nராமேஸ்வரத்தில் இருந்து ஜனவரி 10, 17, 24, 31 மற்றும் பிப்ரவரி 7, 14, 21, 28ம் தேதிகளில் மாலை 4மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:30க்கு எர்ணாகுளம் சென்றடையும்.\nதமிழகத்தில் இந்த ரயில்கள் பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டனச்சத்திரம், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்பிலி மற்றும் மண்டபம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.\nஇந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை(ஜன 2) காலை 8 மணி முதல் நடைபெறும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2020-06-04T13:05:57Z", "digest": "sha1:UH5JHDF6ERNPPWITM3AKHZCXB7ADYRWS", "length": 7268, "nlines": 78, "source_domain": "www.toptamilnews.com", "title": "வரதட்சணை பாக்கிக்காக மாமியாரின் மூக்கை கடித்த மருமகன், காதை வெட்டிய சம்பந்தி! - TopTamilNews", "raw_content": "\nHome வரதட்சணை பாக்கிக்காக மாமியாரின் மூக்கை கடித்த மருமகன், காதை வெட்டிய சம்பந்தி\nவரதட்சணை பாக்கிக்காக மாமியாரின் மூக்கை கடித்த மருமகன், காதை வெட்டிய சம்பந்தி\nஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த மணமகன் ஆஷ்ஃபிக் கோவத்தில் என்ன செய்வதென தெரியாமல் மாமியாரின் மூக்கை கடித்திருக்கிறார். என்ன இருந்தாலும் அவங்க உங்க மாமியார், அப்படி எ��்லாம் செய்யக்கூடாது என அந்தாளின் அப்பன் அட்வைஸ் பண்ணுவான் என்று பார்த்தால், அந்தாளோ அரிவாளை தூக்கிவந்து சம்பந்தியம்மாவின் காதை துண்டித்துவிட்டான்.\nஉத்தர பிரதேசம், பேரெலி பகுதியில் ஏற்பட்ட வரதட்சணை சண்டையில் பெண்ணின் மூக்கு கடிபட்டது, காது அறுக்கப்பட்டது என்பதை தலைப்புச் செய்தியாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் டீட்டெய்லாக படிக்க ஆரம்பித்தால், என்ன கருமம்டா இதுன்னுதான் நினைக்கத்தோணும். ஏன்னா, கடிபட்டது மாமியாரின் மூக்கு, கடித்தது மருமகன். இது பத்தாதுன்னு சம்பந்தியம்மா காதை வெட்டி எறிந்திருக்கிறார் மாப்பிள்ளையின் அப்பா. காந்தா ரஹ்மான் என்பவரின் மகள் சந்த்பீ என்பவருக்கும், சீர் செணத்தியோடு பத்து லட்சம் ரொக்கம் என்ற அக்ரீமெண்ட்டின்படி, முகம்மது ஆஷ்ஃபிக் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணமாகியிருக்கிறது. திருமணம் முடிந்த ஓர் வருடத்தில் புதுமண தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.\nபேத்தியை ஆசையோடு பார்க்க வந்திருக்கிறார்கள் பெண்ணின் பெற்றோர். அப்போது மணமகன் வீட்டார் அவர்களிடம், பெண் குழந்தை பிறந்திருப்பதால் கூடுதலாக 5 லட்சம் வரதட்சணை கேட்டிருக்கிறார்கள். பெண்ணின் பெற்றோருக்கு செம ஷாக். இருக்காதா பின்னே குழந்தை பெற்றது நீங்கள், ஆனால் பனிஷ்மெண்ட் எங்களுக்கா குழந்தை பெற்றது நீங்கள், ஆனால் பனிஷ்மெண்ட் எங்களுக்கா என கேட்க, விவாதம் முற்றியிருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த மணமகன் ஆஷ்ஃபிக் கோவத்தில் என்ன செய்வதென தெரியாமல் மாமியாரின் மூக்கை கடித்திருக்கிறார். என்ன இருந்தாலும் அவங்க உங்க மாமியார், அப்படி எல்லாம் செய்யக்கூடாது என அந்தாளின் அப்பன் அட்வைஸ் பண்ணுவான் என்று பார்த்தால், அந்தாளோ அரிவாளை தூக்கிவந்து சம்பந்தியம்மாவின் காதை துண்டித்துவிட்டான். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயர்சிகிச்சைக்காக டெல்லிக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார் பாதிக்கப்பட்ட குல்ஷன். மருமகனும் சம்பந்தியும் தலைமறைவாகி முன் ஜாமீனுக்காக அலைந்துகொண்டிருக்கிறார்கள்.\nPrevious articleவிநாயகர் மயில்வாகனன் ஆன கதை தெரியுமா\nNext articleகணவரின் அன்பு தொல்லை தாங்கல; எனக்கு டைவர்ஸ் வேணும்: இளம்பெண்ணின் வியக்க வைக்கும் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/category/books/Congress/2rdcsus/2rdcs3.shtml", "date_download": "2020-06-04T15:32:59Z", "digest": "sha1:3BVTLHFXR3YYINMFRJT665P6ECANRNSI", "length": 46334, "nlines": 33, "source_domain": "www.wsws.org", "title": "தொழிலாள வர்க்கத்தின் அமைப்பும் சோசலிசத்துக்கான போராட்டமும்", "raw_content": "சோசலிச சமத்துவக் கட்சியின் தீர்மானங்கள் (அமெரிக்கா)\nசோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகள்\n2012 தேர்தல் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் குறித்து\nதொழிலாள வர்க்கத்தின் ஒழுங்கமைப்பும் சோசலிசத்துக்கான போராட்டமும்\nசமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பைக் கட்டியெழுப்புவோம்\nசோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசிய காங்கிரஸ் தீர்மானங்கள்\nதொழிலாள வர்க்கத்தின் அமைப்பும் சோசலிசத்துக்கான போராட்டமும்\nஜூலை 8-12, 2012 தேதிகளில் நடந்த சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) இரண்டாவது தேசிய மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மூன்றாவது தீர்மானம் இங்கே வெளியிடப்படுகிறது.\n1. சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி அமைப்பான தொழிலாளர் கழகம் (Workers League) அது தொடங்கப்பட்ட 1966 ஆம் ஆண்டு முதலாகவே, அமெரிக்க ஆளும் வர்க்கத்துடன் கணக்குத் தீர்க்கும் திறன்படைத்த ஒரே சக்தியாக அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தை வலியுறுத்தியதன் மூலம், அத்தனை பிற அரசியல் போக்குகளில் இருந்தும் வித்தியாசப்பட்டு தனித்துவம் பெற்றிருந்தது. அச்சமயத்தில் அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகளிடம் சோசலிச தொழிலாளர் கழகத்தின் (SLL) தலைவரான ஜெரி ஹீலி கூறியதென்னவென்றால், \"நமது காலத்தின் அடிப்படையான கேள்விகளைத் தீர்க்கவிருப்பது கறுப்பினத்தவர் சக்தியோ அல்லது நாடு முழுவதும் விரிந்து பரவியிருக்கும் பலபத்து அமைதிவாத இயக்கங்கள் மற்றும் மக்கள் உரிமை இயக்கங்களோ அல்ல, மாறாக ஒரு புரட்சிகரக் கட்சியைத் தலைமையில் கொண்ட தொழிலாள வர்க்கமே.\"\n2. தொழிலாள வர்க்கத்திற்குள் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டுவதற்கான போராட்டமென்பது, முதலாளித்துவ அமைப்புமுறையாலும் மற்றும் தொழிற்சங்கங்கள், பெருவணிகக் கட்சிகள் மற்றும் தாராளவாத மற்றும் போலி-இடது குழுக்களில் இருக்கும் அதன் சேவகர்களாலும் ஊக்குவிக்கப்படுகின்ற அரசியல் பிற்போக்குத்தனம் மற்றும் பிரமைகளின் அத்தனை வடிவங்களுக்கும் எதிராய் சோசலிச நனவிற்காய் மிகத் தீர்மான���்துடன் போராடுவது குறித்ததாகும். சோசலிச நனவு வர்க்கப் போராட்டத்தில் இருந்து தன்னிச்சையாக எழுவதல்ல, மாறாக சோசலிச சமத்துவக் கட்சி காரியாளர்களால் தொழிலாள வர்க்கத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டியதாகும். லெனின் விளக்கியதைப் போல, \"புரட்சிகரத் தத்துவம் இல்லாமல் எந்த புரட்சிகர இயக்கமும் இருக்க முடியாது.\"\n3. தொழிலாள வர்க்கம் தனது சுயாதீனமான வர்க்க நலன்களுக்காகவும் மற்றும் தனது அடிப்படையான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளுக்காவும் நடத்துகின்ற போராட்டங்களில் இருந்து தான் சோசலிசத்துக்கான அரசியல் அடிப்படையை உருவாக்கியளிக்கும் புரட்சி பிறக்கிறது. இப்போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்பே சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்திலும் மற்றும் அதன் மிக முன்னேறிய கூறுகளிடையும் ஒரு அரசியல் பிரசன்னத்தை அபிவிருத்தி செய்வதற்காய் உழைக்க வேண்டும். இந்தப் போராட்டங்களை ஒன்றுபடுத்தி அவற்றை முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு அரசியல் தாக்குதலில் செலுத்துவதற்குப் போராடும் ஒரு அரசியல் முன்னணிப் படையை அது முறைப்படி கட்டியெழுப்ப வேண்டும். ஒரு புரட்சிகர அரசியல் தலைமை இருக்கவில்லை என்றால், தொழிலாள வர்க்கமானது ஆளும் வர்க்கம் மற்றும் அதன் பிரதிநிதிகளின் அரசியல் சூழ்ச்சிகளுக்கு இலக்காகும் படி விடப்படுகிறது என்பதை எகிப்து, கிரீஸில் தொடங்கி அமெரிக்கா வரையிலுமான தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் புதிய அலையினது அனுபவங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.\n4. சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்களை கட்டியெழுப்புவதன் மூலமாக நடப்புத் தொழிற்சங்கங்களின் அரசியல்ரீதியான மற்றும் அமைப்புரீதியான கழுத்துப் பிடியை உடைப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. அமைப்பு இல்லாமல் தொழிலாள வர்க்கம் போராட முடியாது. என்றபோதிலும், AFL-CIO தொழிற்சங்கங்கள் மற்றும் வெற்றி மாற்றக் கூட்டணி (Change to Win Coalition) ஆகியவை தொழிலாள வர்க்க அமைப்புகள் அல்ல, மாறாக அவை பெருநிறுவன நிர்வாகத்தின் துணை உறுப்புகள் ஆகும். இந்த அமைப்புகளை \"சங்கம்\" என்கிற வார்த்தையைக் கொண்டு குறிப்பிடுவதும் கூட சமூக யதார்த்தத்தை மறைக்கும் செயலாய் இருக்கிறது. அவ்வமைப்புகள் இனியும் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை பாதுகாப்பு அமைப்புகளாய் செயல்படுவனவா�� இல்லை. வேலையிழப்புகளில் இருந்தும், ஆலை மூடல்களில் இருந்தும், ஊதியங்கள் மற்றும் நல உதவிகள் வெட்டுகளில் இருந்தும், வேலைவேக அதிகரிப்பில் இருந்தும், அல்லது நிர்வாகத்தின் வேறு எந்த கோரிக்கையில் இருந்தும் அவை தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில்லை. பொதுவான நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு தொழிலாளர்களை அவர்கள் ஐக்கியப்படுத்தவில்லை. அதற்கு நேரெதிராக, அவை தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு தொழிலாளர்களின் ஒவ்வொரு போராட்டத்திற்கும் குழிபறிக்கின்றன, தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியமின்மையை பராமரிக்கின்றன. இவ்வமைப்புகள் எல்லாம் வெகு காலத்திற்கு முன்பே கூட்டுழைப்புவாதத்திற்கு சாதகமாகவும், தொழிலாளர்-நிர்வாக கூட்டு என்பதற்குச் சாதகமாகவும் மற்றும் பொருளாதாரத் தேசியவாதத்திற்கு சாதகமாகவும் வர்க்கப் போராட்டக் கோட்பாட்டை நிராகரித்துச் சென்று விட்டன. இதற்கான விலையைக் கொடுக்கும் நிர்ப்பந்தத்தைப் பெறுகின்ற தொழிலாளர்களுக்கோ இந்த அமைப்புகள் மீது எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலையில், இந்த அமைப்புகள் நிர்வாகத்தின் கட்டளைகளைத் திணிக்க மிரட்டலையும், தேர்தல் மோசடியையும் மற்றும் வன்முறையையும் வழமையாகப் பயன்படுத்துகின்றன.\n5. இந்த அமைப்புகள் ஜனநாயகக் கட்சிக்கான முக்கியமான முட்டுத் தூண்களாக சேவை செய்கின்றன. போராட்டங்கள் எழுகின்ற போது, அந்தப் போராட்டங்கள் முதலாளித்துவ இரு-கட்சி ஆட்சியமைப்புமுறையில் இருந்து உடைத்துக் கொண்டு விடாமல் தடுப்பதற்கு இந்த அமைப்புகள் நனவுடன் திட்டமிட்டு வேலை செய்கின்றன. சென்ற ஆண்டில் விஸ்கான்சினில் வரவு-செலவுத் திட்ட வெட்டுகளுக்கு எதிராக பெருந்திரளான ஆர்ப்பாட்டங்கள் வெடித்த சமயத்தில், அந்தப் போராட்டத்தை குடியரசுக் கட்சி ஆளுநரான ஸ்காட் வாக்கருக்கு எதிரானதும் மற்றும் ஜனநாயகக் கட்சியில் இருந்து அவரை எதிர்த்துப் போட்டியிடக் கூடியவருக்கு ஆதரவானதுமான ஒரு திருப்பியழைக்கும் பிரச்சாரத்திற்குப் பின்னால் திசைமாற்றி விடுவதற்கு ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் துணை அமைப்புகளுடன் AFL-CIO தொழிற்சங்கங்கள் நெருக்கமாக வேலை செய்தது. தொழிலாள வர்க்கத்தின் மீது ஒபாமா நிர்வாகம் தொடுத்து வந்த தாக்குதல்களில் தொழிற்சங்கங்கள் நெருங்கி ஒத்துழைத்து வந்திருக்��ின்றன. புதிதாக வேலையில் அமர்த்தக் கூடியவர்களுக்கு வறுமை-நிலை ஊதியங்களை வழங்குவதன் அடிப்படையில் வாகன உற்பத்தித் துறையை மறுசீரமைப்பதில் ஐக்கிய வாகன தொழிலாளர் தொழிற்சங்கம் (UAW) வழங்கிய ஒத்துழைப்பும் இதில் அடங்கும். இந்த அமைப்புகள் எல்லாமே இப்போது முழுமையாக ஒபாமாவை மீண்டும் தேர்ந்தெடுக்கும் பிரச்சாரத்தின் பின்னால் நிற்கின்றன.\n6. சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் தலையீடு செய்திருக்கிறது என்றால் அது வெறுமனே பழைய அமைப்புகளின் காட்டிக் கொடுப்புகளை அம்பலப்படுத்துவதற்கும் கண்டிப்பதற்கும் மட்டுமல்ல, மாறாக இந்தப் போராட்டங்களை முன்நோக்கி வழிநடத்தக் கூடிய ஒரு வேலைத்திட்டத்திற்காகவும் நடைமுறைக்காகவும் போராடும் பொருட்டும் தான். விஸ்கான்சினில், பரந்துபட்ட இயக்கத்தின் உச்ச கட்டத்தில், தொழிலாளர்கள் ஒரு பொது வேலைநிறுத்தத்தை நடத்த வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுத்தது. இந்த அழைப்புக்கான சரியான தன்மை துயரமான வகையில் எதிர்மறையானவகையில் நிரூபணமானது. தொழிற்சங்கத் தலைவர்கள் ஒரு பொது வேலைநிறுத்தத்தை எதிர்த்தனர், அதற்குப் பதிலாக ஒரு திட்டமிட்ட திசைதிருப்பலாக திருப்பியழைப்பு பிரசாரத்தை முன்னெடுத்தனர். இது தொழிலாள வர்க்கத்தை ஒற்றுமை குலையச் செய்து, தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஜனநாயகக் கட்சி அரசியலின் முட்டுச் சந்திற்குள்ளாக வழிநடத்தி, அத்துடன் குடியரசுக் கட்சி ஆளுநரான வாக்கரின் வலது-சாரி நிர்வாகத்தை அரசியல்ரீதியாக வலுப்படுத்துகின்ற விளைவைக் கொண்டிருந்தது.\n7. தொழிலாள வர்க்கத்தின் தொடர்ச்சியான பல போராட்டங்களில், ஐக்கிய வாகன தொழிலாளர் தொழிற்சங்கம் (UAW) போன்ற அதிகாரத்துவ கூடுகளில் இருந்து சுயாதீனப்பட்ட வகையில் தொழிலாளர்களை ஒழுங்கமைப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சி போராடியிருக்கிறது. இன்டியானாபோலிஸ் ஜெனரல் மோட்டர்ஸ் ஆலைத் தொழிலாளர்கள் ஒரு ஊதிய-வெட்டு ஒப்பந்தத்தை எதிர்த்து வாக்களித்து அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதற்காக UAW நிர்வாகிகளைக் கண்டனம் செய்தபோது, அந்த கிளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல சோசலிச சமத்துவக் கட்சி ஒரு சாமானியத் தொழிலாளர் குழுவை ஒழுங்கமைத்தது. ஓஹியோ மாநிலத்தின் ஃபிண்ட்லேயில் இருக்கும் கூப்பர் டயர் தொழிற்சாலையில், கதவடைப்பின் மூலம் வெளியேற்றப்பட்டிருந்த தொழிலாளர்கள் ஐக்கிய உருக்கு தொழிலாளர்கள் சங்கத்தினால் (United Steelworkers) திணிக்கப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தப்படல் என்ற தளையை உடைத்துக் கொண்டு வெளியில் வர வேண்டும், அவர்களது போராட்டங்களை Midwest பிரதேசம் முழுவதிலும் இருக்கும் தொழிலாளர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்தியது. அடிப்படைத் தொழிற்துறைகளில் இருக்கும் ஆலைத் தொழிலாளர்கள் என்றாலும் சரி, ஆசிரியர்கள் போன்ற அரசு வேலை ஊழியர்கள் என்றாலும் சரி, அல்லது தொழிற்சங்கங்களின் எந்த அனுபவமும் அற்ற தொழிலாளர்கள் என்றாலும் சரி, அத்தொழிலாளர்களிடம் சோசலிச சமத்துவக் கட்சி கூறும் உண்மை இதுதான்: பழைய அமைப்புகள் சீர்திருத்தப்படவோ புத்துயிரூட்டப்படவோ முடியாது. புதிய அமைப்புகளைக் கட்டுவதன் மூலமாக வர்க்கப் போராட்டம் முன்சென்றாக வேண்டும்.\n8. \"தொழிற்சங்க\" எந்திரத்தை இயக்குகின்ற நிர்வாகிகளின் அடுக்கு, தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதன் மூலமாக தனது வருமானத்தையும் சலுகைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கான புதிய வழிகளைக் கண்டறிந்ததன் மூலம், வெகு காலத்திற்கு முன்பே சங்கத்தின் பொருளியல் நலன்களை, அது உண்மையில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய தொழிலாளர்களின் பொருளியல் நலன்களில் இருந்து பிரித்து விட்டது. உதாரணமாக UAW இன் அங்கத்தினர் எண்ணிக்கை 80 சதவீத சரிவைக் கண்ட போதும் அதன் சொத்துகளின் மதிப்பு 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாய் உயர்ந்து சென்றிருக்கிறது. இன்று டெட்ராயிட் வாகன உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளில் பில்லியன் கணக்கான டாலர்களை UAW கொண்டிருக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு அடிப்படையாக எதிரான ஒரு சலுகை படைத்த உயர்-நடுத்தர-வர்க்க அடுக்கின் சார்பாகவே இந்த அமைப்புகள் பேசுகின்றன.\n9. எந்த அளவுக்கு அதிகமாக தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அமைப்புகளாக உருமாற்றம் பெற்றுள்ளதோ, அந்த அளவுக்கு அதிகமாக சர்வதேச சோசலிச அமைப்பு (International Socialist Organisation) போன்ற குட்டி-முதலாளித்துவ போலி-இடது குழுக்கள், தொழிலாள வர்க்கத்தின் மீது தொழிற்சங்க அமைப்புகள் செலுத்தும் அதிகாரத்தை சவால் செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று வலியுறுத்துகின்றன. ��ர்வதேச சோசலிச அமைப்பு போன்ற குழுக்கள் வலது-சாரி பரிணாம வளர்ச்சி பெற்றதில் ஒரு முக்கியமான அம்சம் இருக்கிறது. இக்குழுக்களின் அங்கத்தவர்கள் தொழிற்சங்க அமைப்பின் உயர்-ஊதியப் பதவிகளுக்கு ஏற்றம் பெற்றதும், அப்பதவிகளில் அவர்கள் தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதிலும் அதனை ஜனநாயகக் கட்சிக்கும் மற்றும் பெரு வணிகத்தின் கட்டளைகளுக்கும் தொடர்ச்சியாக அடிபணியச் செய்வதற்கும் வேலை செய்திருந்தனர் என்பதுமே அந்த முக்கிய அம்சம். தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து உடைத்துச் செல்ல அச்சுறுத்துகின்ற அளவுக்கு போராட்டங்கள் எழுகின்ற சமயத்தில் (சோசலிச சமத்துவக் கட்சி இன் முன்முயற்சியில் இன்டியானாபோலிஸ் சாமானியத் தொழிலாளர் குழு நிறுவப்பட்டதைப் போல) முன்னாள்-தீவிரவாதிகள் எல்லாம் போர்க்குணமிக்க தொழிலாளர்களை மிரட்டுவதற்கு கம்யூனிச தூற்றலை (red-baiting) பயன்படுத்தினர் என்பதோடு பின்னர் தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் பழிவாங்கப்படுவதற்கு அவர்களை அடையாளம் காட்டினர்.\n10. AFL-CIO மற்றும் வெற்றிக்கான மாற்றம் (Change to Win) ஆகியவை தான் உருப்படியான \"தொழிலாள வர்க்க\" அமைப்புகள் என்று கூறி, அதனடிப்படையில் அமைப்புரீதியாக தொழிலாள வர்க்கத்தின் மீது அந்த அமைப்புகள் கட்டுப்பாடு கொண்டிருப்பதன் மீது வலியுறுத்துகின்ற போலி-இடது குழுக்கள், வரலாற்றைப் பொய்மைப்படுத்துகின்றன. வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பானது பொதுவாக, தங்களை பெருநிறுவனக் கட்டுப்பாட்டிலான தமது தற்போதைய நிலைக்கு தகவமைத்துக் கொண்டிருக்கின்ற பழைய அமைப்புகளுக்கு எதிரான ஒரு கலகத்தின் வடிவத்தைத் தான் எடுத்திருக்கின்றது. அமெரிக்காவில், 1930 இல் தொழிற்துறை தொழிற்சங்கங்களின் உருவாக்கம் என்பது, அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு (American Federation of Labor- AFL) என்ற கைவினைச் சங்கங்களின் அமைப்பிற்கு எதிரான ஒரு கடுமையான போராட்டத்தின் மூலமாகத் தான் சாத்தியமானது. அந்த நேரத்தில் AFLக்கு எதிராக புதிய அமைப்புகளின் உருவாக்கத்தை கட்சி அறிவுறுத்த வேண்டுமா என்பதில் மார்க்சிச இயக்கத்திற்குள்ளாக ஒரு விவாதம் எழுந்தது. இறுதியில், AFLக்கு எதிரான தாக்குதலுக்கு அறிவுறுத்தியவர்கள் கூறியதே சரி என 1930களின் மத்திய காலத்து வெடிப்பு மிகுந்த வேலைநிறுத்த அலையும் அத்துடன் தொழிற்துறை அமைப்புகள���ன் காங்கிரஸின் (CIO) உருவாக்கமும் நிரூபணம் செய்தன. இருப்பினும் 1930களின் AFL அப்போதும் தொழிலாளர்களது அமைப்பாகவே அழைக்கப்பட்டது, அது தொழிற்துறை தொழிலாளர்களுக்கு கடுமையான குரோதம் படைத்ததாக இருந்தபோதிலும் கூட.\n11. AFL-CIO மற்றும் வெற்றிக்கான மாற்றம் ஆகிய அமைப்புகளின் நடப்பு நிலையானது, பல பத்து ஆண்டுகளாய் தொழிற்சங்கங்களை ஜனநாயகக் கட்சிக்கு கீழ்ப்படியச் செய்து வந்தமை, இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து நடந்த கம்யூனிச-விரோதக் களையெடுப்புகள், மற்றும் முதலாளித்துவத்தையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் தொழிற்சங்கங்கள் பாதுகாத்தமை ஆகியவற்றின் உச்சம் ஆகும். இந்த அடிப்படையான தேசியவாத நோக்குநிலை தான், துல்லியமாய், பூகோளமயமாக்கத்தின் காலகட்டத்தில் அவர்களது உருக்குலைவுக்கு இட்டுச்சென்றதாகும். நிதி மூலதனத்தின் வளர்ச்சி மற்றும் அதன் விரிவடைந்த நகர்திறனுடன் நாடுகடந்த பெருநிறுவனங்களின் உருவாக்கமும் சேர்ந்து கொண்டு தொழிற்சங்கங்களின் தேசிய சீர்திருத்தவாத வேலைத்திட்டத்தை கீழறுத்தன. இதற்கான பதிலிறுப்பாக தொழிற்சங்க அதிகாரத்துவமானது, அது பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் தொழிலாளர்களின் நலன்களைப் பலி கொடுத்தேனும் தன் சலுகைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு முன்னெப்போதையும் விட நேரடியாகவே பெருநிறுவன நிர்வாகத்தின் ஒரு அங்கமாக தன்னை மாற்றிக் கொண்டது.\n12. சமரசமற்ற புரட்சிகர உணர்வு மற்றும் பெருவணிகத்தின் இரு கட்சி முறைக்கான எதிர்ப்பு இவற்றால் உயிரூட்டப்படுகின்ற தொழிற்சாலை, வேலையிட மற்றும் குடியிருப்புகளில் குழுக்களை கட்டுவதற்காக சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. இந்த அமைப்புகள் தொழிலாள வர்க்கத்தின் தேவைகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதோடு தொழிலாள வர்க்கத்தினால் ஜனநாயகரீதியாக கட்டுப்படுத்தப்படுவனவாக இருக்க வேண்டும். வேலைவாய்ப்புள்ளவர்கள் மற்றும் வேலைவாய்ப்பற்றவர்கள், திறம்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பயிற்றுத்திறனற்ற தொழிலாளர்கள், அந்நாட்டிலேயே பிறந்த மற்றும் புலம்பெயர்ந்தவர்கள், அத்துடன் பல்வேறு தொழிற்துறைகள் மற்றும் வேலையிடங்களைச் சேர்ந்தவர்கள் என தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கும் அவர்களது பொதுவான போராட்டங்களை முதலாளித்துவ வர்க்கத்திற்க�� எதிராக ஒழுங்கமைப்பதற்கும் முன்னெப்போதையும் விட அதிகமான அளவில் பொறுப்புகளை அக்குழுக்கள் ஏற்க வேண்டும்.\n13. உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்கள் எல்லாம் பெருநிறுவனங்கள்-தொழிலாளர்கள் ஆலோசனைக் குழுக்களாக (syndicate) உருமாற்றப்பட்டிருப்பது இப்போது தங்களை இந்த அமைப்புகளில் சிக்கிக் கொண்டிருப்பவர்களாகக் காணும் தொழிலாளர்கள் இடையே கட்சியின் வேலையை இன்னும் கூடுதல் முக்கியத்துவமானதாக ஆக்குகிறது. தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவது, பெருநிறுவன ஆதரவு ஆலோசனைக் குழுக்களால் திணிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தலில் இருந்து உடைத்து விடுதலை பெறப் போராடுவது, மற்றும் ஒவ்வொரு குறிப்பான போராட்டத்தின் பொதுவான சமூக மற்றும் அரசியல் தாக்கங்களை எடுத்துக்காட்டுவது ஆகியவற்றின் கோணத்தில் இருந்து, சோசலிச சமத்துவக் கட்சி நடப்பு அமைப்புமுறைக்குள் எழுகின்றவை உள்ளிட்ட ஒவ்வொரு போராட்டத்திலும் தலையீடு செய்கிறது.\n14. சோசலிச சமத்துவக் கட்சியின் இலக்கு புதிய வேலையிட அமைப்புகளை உருவாக்குவது மட்டுமல்ல, சீரழிந்து வரும் சமூக நிலைமைகள் மற்றும் நிதிநிலை வெட்டுகளுக்கு எதிரான பொதுமக்கள் அமைப்புகள் மற்றும் குடியிருப்பு அமைப்புகளைக் கட்டுவதும் ஆகும். இதற்கு முக்கியமான உதாரணமாக டெட்ரோயிட்டில் உருவாக்கப்பட்ட வீட்டுவிநியோங்கங்ளை மூடியதற்கு எதிரான குழுவின் (Committee Aganist Utility Shutoffs- CAUS) அனுபவத்தைக் கூறலாம். உள்ளூரின் எரிசக்தி ஏகபோக நிறுவனமான DTE எரிசக்தி விநியோகங்களை மூடியதை அடுத்து டெட்ரோயிட்டில் பல வீடுகளில் தீப்பற்றல் சம்பவங்கள் தொடர்ச்சியாய் நடந்தன. இதனையடுத்து சோசலிச சமத்துவக் கட்சியின் முன்முயற்சியால் இந்தக் குழு உருவாக்கப்பட்டது. CAUS எரிசக்தி விநியோக மூடல்களுக்கு எதிராக டெட்ரோயிட் மக்களைத் திரட்டியது; DTE தொழிலாளர்களிடையே பிரச்சாரம் செய்தது; நகரின் West Side பகுதியில் ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு ஒழுங்கமைத்தது. அத்துடன் நகராட்சி மன்றங்களிலும் மற்ற கூட்டங்களிலும் தொழிலாள வர்க்கத்தின் சார்பாகத் தலையீடு செய்தது.\n15. இரண்டு அடுக்கு ஊதியமளிக்கும் அமைப்புமுறையை ஒழிப்பது, ஒரு வேலைக்கான உரிமை, ஒரு வாழத்தக்க வருவாய்க்கும் ஒரு பாதுகாப்பான வேலைஓய்வு காலத்திற்கும் மற்றும் கண்ணியமான ஆரோக்கியப் பராமரிப்பிற்குமான உரிமை ஆகியவை உள்ளிட்ட திட்டவட்டமான கோரிக்கைகளைச் சுற்றி இந்த அமைப்புகள் தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்ட வேண்டும். இளம் தொழிலாளர்களை முதியவர்களுக்கு எதிராக நிறுத்துவது, வெள்ளை நிறத்தவர்களுக்கு எதிராய் கறுப்பினத்தவரை நிறுத்துவது, புறநகர்ப் பகுதி தொழிலாளர்களுக்கு எதிராய் மாநகரவாழ் தொழிலாளர்களை நிறுத்துவது, அமெரிக்க மக்களை புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக நிறுத்துவது ஆகியவற்றுக்கான அத்தனை முயற்சிகளையும் அவ்வமைப்புகள் நிராகரிக்க வேண்டும். ஜனநாயகக் கட்சியில் இருந்தும் இரு-கட்சி அமைப்புமுறையில் இருந்தும் தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியாக விடுதலை பெறுவதற்கு அவ்வமைப்புகள் வலியுறுத்த வேண்டும் என்பதோடு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறுவனங்களின் இலாப நலன்களின் கோரிக்கைகளுக்காய் கீழ்ப்படியச் செய்வதற்கு மறுக்க வேண்டும்.\n16. ஒவ்வொரு போராட்டத்திலும் சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டத்தின் அச்சாக இயங்குவது அதன் புரட்சிகர சோசலிச வேலைத்திட்டம் ஆகும். போராட்டத்தின் புதிய அமைப்புகளுக்கான போராட்டம் என்பது, தொழிலாள வர்க்கத்திற்குள் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டுவது என்ற அடிப்படை மூலோபாயப் பணியின் ஒரு பகுதியே அன்றி ஒருபோதும் அதற்கான பிரதியீடு அல்ல. உண்மையில், ஒரு சோசலிச நனவை அபிவிருத்தி செய்யத் தொடங்கியிருக்கின்ற அத்துடன் தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியினது பாத்திரம் மீதான அரசியல் புரிதலுக்கு வந்து சேர்ந்திருக்கின்ற தொழிலாளர்களால் வழிநடத்தப்படுகின்ற மட்டத்திற்கும் வழிகாட்டப்படுகின்ற மட்டத்திற்கும் தான் இந்த சுயாதீனக் குழுக்கள் நிலைத்து நிற்க முடியும்.\n17. சோசலிச சமத்துவக் கட்சியின் ஒவ்வொரு கிளையும், உற்பத்தித் துறை, சேவைத் துறைகள், மருத்துவ சுகாதாரத் துறை, கல்வித் துறை, அரசாங்கத் துறை மற்றும் போக்குவரத்துத் துறை உள்ளிட, தொழிலாள வர்க்கத்தின் மிக முக்கியமான பிரிவுகளில் ஒரு தலைமையைக் கட்டுவதற்காகப் போராட வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகளை வெளியில் கொண்டுவந்து காட்டுவதற்கான திட்டமிட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவுகளின் குறிப்பான நலன்களானது ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தின் பொதுவான நலன்கள��டன் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு ஒன்றுபட்ட அரசியல் போராட்டத்தின் மூலமாக இணைக்கப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/general_knowledge/best_books/sathya_sothanai/sathya_sothanai141.html", "date_download": "2020-06-04T15:28:38Z", "digest": "sha1:YB64LRUZAH2KZIHI5EGJSOOX4YYHAJVN", "length": 10031, "nlines": 55, "source_domain": "diamondtamil.com", "title": "சத்ய சோதனை - பக்கம் 141 - அவர், வகுப்பு, புத்தகங்கள், என்றார், நீங்கள், அவருக்கு, பக்கம், ஸ்டேஷனுக்கு, கார்டு, வண்டியில், சத்ய, சோதனை, நான், மூன்றாம், அவரிடம், இந்தியர், என்னைச், பிரயாணம், வண்டிக்குப், செய்தார், என்றே, சிறந்த, போய்ச், எனக்கு, பிரிட்டோரியா, டிக்கெட், விட்டுவைக்க", "raw_content": "\nவியாழன், ஜூன் 04, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசத்ய சோதனை - பக்கம் 141\nநீங்கள் வழக்குத் தொடுத்துவிடக்கூடாது என்றே கூறுகிறேன். சுகமாகப் போய்ச் சேருங்கள். பார்த்த மாத்திரத்திலேயே நீங்கள் ஒரு கனவான் என்பதைக் காண்கிறேன்.”\nஇவ்விதம் கூறி அவர் எனக்கு டிக்கெட் கொடுத்தார். அவருக்கு நன்றி செலுத்தினேன். தேவையான உறுதி மொழிகளையும் அவருக்கு கொடுத்தேன்.\nஎன்னை வழியனுப்புவதற்காக சேத் அப்துல் கனி, ஸ்டேஷனுக்கு வந்திருந்தார். இச் சம்பவம் அவருக்கு மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்தது. ஆனால், அவர் ஓர் எச்சரிக்கையையும் செய்தார். “நீங்கள் தொந்தரவில்லாமல் பிரிட்டோரியா போய்ச் சேர்ந்தால், அது கடவுள் கிருபைதான். முதல் வகுப்பு வண்டியில் உங்களைக் கார்டு விட்டுவைக்க மாட்டார் என்றே அஞ்சுகிறேன். அவர் விட்டு வைத்தாலும் பிரயாணிகள் விட்டுவைக்க மாட்டார்கள்” என்றார்.\nமுதல் வகுப்பு வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். வண்��ியும் புறப்பட்டு விட்டது. ஜெர்மிஸ்டன் என்ற இடத்தில் டிக்கெட்டுகளைப் பரிசோதிப்பதற்காகக் கார்டு வந்தார். நான் அங்கே இருப்பதைக் கண்டதும் கோபம் அடைந்தார். மூன்றாம் வகுப்பு வண்டிக்குப் போய்விடுமாறு விரலாலேயே சமிக்ஞை செய்தார். என்னிடம் இருந்த முதல் வகுப்பு டிக்கெட்டை அவரிடம் காட்டினேன். “அதைப்பற்றி அக்கறையில்லை. மூன்றாம் வகுப்பு வண்டிக்குப் போய்விடு” என்றார்.\nஅந்த வண்டியில் என்னைத் தவிர ஆங்கிலப் பிரயாணி ஒருவரும் இருந்தார். அவர் கார்டைக் கண்டித்தார். “அந்தக் கனவானை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் அவரிடம் முதல் வகுப்பு டிக்கெட் இருப்பதை நீர் பார்க்கவில்லையா அவரிடம் முதல் வகுப்பு டிக்கெட் இருப்பதை நீர் பார்க்கவில்லையா அவர் என்னோடு பிரயாணம் செய்வதைப்பற்றி எனக்குக் கொஞ்சமும் ஆட்சேபமும் இல்லை” என்றார். “பிறகு அவர் என்னைப் பார்த்து, நீங்கள் இருக்கும் இடத்திலேயே சௌகரியமாக இருங்கள்” என்றார்.\n“ஒரு கூலியுடன் பிரயாணம் செய்ய நீங்கள் விரும்பினால் எனக்கு என்ன கவலை” என்று கார்டு முணுமுணுத்தார்.\nஇரவு எட்டு மணிக்கு ரெயில் பிரிட்டோரியாவைச் சேர்ந்தது.\n10. பிரிட்டோரியாவில் முதல் நாள்\nதாதா அப்துல்லாவின் அட்டர்னியிடமிருந்து யாராவது என்னைச் சந்திக்கப் பிரிட்டோரியா ஸ்டேஷனுக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். குறிப்பாக இந்தியர் எவருடைய வீட்டிலும் தங்கப் போவதில்லை என்று நான் வாக்குறுதி அளித்திருந்தேன். ஆகையால், என்னைச் சந்திக்க இந்தியர் எவருமே ஸ்டேஷனுக்கு வரமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசத்ய சோதனை - பக்கம் 141, அவர், வகுப்பு, புத்தகங்கள், என்றார், நீங்கள், அவருக்கு, பக்கம், ஸ்டேஷனுக்கு, கார்டு, வண்டியில், சத்ய, சோதனை, நான், மூன்றாம், அவரிடம், இந்தியர், என்னைச், பிரயாணம், வண்டிக்குப், செய்தார், என்றே, சிறந்த, போய்ச், எனக்கு, பிரிட்டோரியா, டிக்கெட், விட்டுவைக்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/2018/05/18/prabhakaran-son-balachandran/", "date_download": "2020-06-04T15:21:55Z", "digest": "sha1:7UARDZPE43IL3INUKWIVHIG2H337VXZB", "length": 62498, "nlines": 480, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "prabhakaran son Balachandran,Hot News, Srilanka news,", "raw_content": "\n‘பாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை\n‘பாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை\n“பாலசந்திரன்” இந்த பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இல்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிங்களக் கொடியவர்களின் இனவழிப்புக்கு செத்துப் போன குழந்தைகளின் குறியாக மார்பில் குண்டேந்தி வீழ்ந்த பாலகன். பன்னாட்டுக்கு இருக்கும் கண்களுக்கு இரத்த சிதறலின் வலிமையை உணர்த்திச் சென்ற சின்னவன்.\nஇன்று அனைவரது மனங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பான் அந்தக் குழந்தை. துரு துரு என ஓடும் அவன் கால்களும் எந்நேரமும் அறிவார்ந்த சிந்தனையும் கற்றவர்களை கூட ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும் கேள்விக் கணைகளால் துளைக்கும் அவனது கற்றார்ந்த திறமையும், அவனை அனைவராலும் கவரப்பட்டவனாக வெளிகாட்டியது என்றால் அதில் எந்த மிகையும் இல்லை.\n1996 ஐப்பசி திங்கள் பத்தாவது நாள் முல்லைத்தீவு மண்ணில் இருந்து கொடியவர்களை விரட்டியடித்த வெற்றி செய்தியை தாயகம் கொண்டாடி கொண்டிருந்த தருணம் தேசிய தலைவருக்கு முள்ளியவளை மண்ணில் இருந்து ஒரு செய்தி வருகிறது. “ஆண் பிள்ளை பிறந்துள்ளது”\nஒரு பெரும் வெற்றி செய்தியோடு வந்து உதித்தவன் தான் பாலச்சந்திரன். ஆனால் பெரும் வரலாற்று முடிவு நேரத்தில் அதே முல்லை மண்ணில் கொடியவர்களால் பலிகொள்ளப்பட்டு விட்டான் என்பதை ஏற்க மறுக்கிறது மனது. பிறந்தது முதல் ஒரு மகா வீரனின் மகனாக மட்டும் அல்லாது ஒரு மாவீரனின் (தாயின் சகோதரன் பாலச்சந்திரன்) நாமத்தையும் தன்னகத்தே கொண்டு ஒரு சிறந்த குழந்தையாக வளர்ந்து வந்தான்.\nஒரு சகோதரனோடும் செல்லமான ஒரு அக்காவோடும் கூட பிறந்த பாலச்சந்திரன் அனைவரையும் விட தனது தந்தையில் அதிக பாசமும் அன்பும் கொண்டவனாக வளர்ந்தான். எதையும் ஆய்வு செய்வதிலும் அவை குறித்து தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதும் அவனுள் சிறுவயது முதல் வளர்ந்த ஒரு சிறப்பம்சம்.\nபாலச்சந்திரன் குறித்து அவனது பாதுகாப்பணியில் இருந்த ஒரு போராளி தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட போது\n“தம்பி சரியான சுட்டி எதை பார்த்தாலும் எதை��ாவது செய்து கொண்டே இருப்பான். சும்மா இருக்க மாட்டான். எடுத்து காட்டாக கூறின் அண்ண எப்போதாவது ஒரு நாள் வீட்டுக்கு இவர்களை பார்க்க வருவார். வரும் போது அவருடனே எப்போதும் இருக்கும் அவருடைய கைத்துப்பாக்கி யாரும் எடுத்து விடக்கூடாது என்ற கட்டளையுடன் அதற்காக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். அப்போது அதையாரும் எடுக்க மாட்டார்கள். அவரின் வீட்டில் கட்டுப்பாடுகள் நிறைய. அதனால் அனைவரும் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டே இருப்பார்கள் ஒரே ஒருவனைத் தவிர… பாலா ஒருநாள் பிஸ்டலை எடுத்து வந்து அதைப் பற்றி தந்தையிடமே “இது எப்பிடி அப்பா பயன்படுத்துவது “ என்று வினவுகிறான். அதைப் பார்த்த அண்ண அவனிடம் இருந்து பிஸ்டலை வாங்கி அது தொடர்பாக வயது வரும்போது கற்றுக் கொள்ளலாம் எனக் கூறுகிறார். அப்போது பாலாவுக்கு 2 அல்லது 3 வயது இருக்கும் என பகிர்ந்து கொள்கிறார்.\nஎதையும் தேடும் முயற்சியுடைய பாலா தலைவரை போன்ற உருவம் மட்டுமல்ல அவரது அனைத்து பண்புகளையும் கொண்டு முள்ளியவளை மண்ணில் வளரத்தொடங்கினான். அனைவருடனும் சந்தோசமாக பழகுவதற்கும் விரும்பும் இடத்திற்கெல்லாம் எம்மை போல விரும்பிய நேரத்தில் கிளம்பி செல்வதற்கும் பாதுகாப்பு சிக்கல்கள் பாலச்சந்திரனுக்கு இடமளிக்காது.\nசிறு வயது முதல் குறித்த சில நண்பர்களுடனும் போராளிகளுடனும் பழகி வந்த பாலாவுக்கு பாடசாலை கல்வி என்பது பலத்த மகிழ்ச்சியை கொடுத்தது என்பது உண்மை. இந்த நிலையில் அங்கு தன்னுடன் கற்ற சக மாணவர்கள் அனைவரையும் சம உரிமையுடன் பழகுவதும் ஆசிரியர்கள் அனைவர் மீதும் அதீத மரியாதையுடன் நடப்பதும் அவனது சிறப்பம்சம்.\nதலைவன் மகன் என்ற பெருமையில்லாத நட்பு அவன் பள்ளியில் அனைவராலும் கவரப்படுவதற்கு ஒரு காரணம். வெளியில் இருப்பவர்களுக்கு அவன் யார் என்று தெரியாத நிலையில் இருந்தாலும், அவரது பண்புகளும் செயற்பாடுகளும் அவரை இனங்காட்டி விடும், இது சாதாரண குழந்தை அல்ல மிகப்பெரிய அறிவாற்றல் நிறைந்த குழந்தை என அனைவரும் நினைக்கும் வண்ணம் அவனது செயல்பாடுகள் மனதைக் கவரும்.\nசாதாரணமாக எம்மில் பலர் அவர்களது தந்தை உயர் நிலையில் இருந்தால் பிறரை மதிக்க மாட்டார்கள். மற்றவர்களை தூக்கி எறிவதும், அவர்களை அவமதிப்பதும் பலரது கீழ்த்தரமான நடத்தைகளில் ஒன்று, இது அனைத்துக்கும் இடையில் இந்த புனிதன் வேறுபட்டவனாக தான் இருந்தான், நான் தலைவரது மகன் என்று பெருமைப்பட வேண்டிய அவன் அதை பெருமையாக பேசியதே கிடையாது. அத்தனை அடக்கமும் நட்பும் மிகுந்தவன் பாலா.\n“ஒருநாள் அவன் கல்வி கற்ற பாடசாலையில் வைக்கப்பட்டிருந்த தலைவரது புகைப்படத்தை பார்த்து கொண்டு நிற்கிறான் வேறொரு சிறுவன். அவன் அருகில் வந்த பாலா, யார் இது என்று வினவ- இவர் எங்கட மாமா எனக்கு இவரை ரம்ப பிடிக்கும் என்று சொல்ல. எந்த உணர்ச்சியையும் காட்டாது சிரித்துவிட்டு சென்று விடுகிறான். அதைத் தவிர அவர் என் தந்தை என்பதை அவன் கூறிப் பெருமைப்படவில்லை. அப்படியான பெருமை இல்லாதவன் எங்கள் தம்பி.\nஎதற்கும் அடிபணியாத அண்ணனை போன்ற உருவம் மட்டுமல்ல அண்ணனின் அனைத்து பண்புகளையும் கொண்டவன் தலைவர் வீட்டில் இருக்கும் போது என்ன எல்லாம் செய்கிறாரோ அத்தனையையும் தானும் செய்து பார்க்க வேண்டும் என்று முயலுவான்.\nஅண்ணைக்கு சமையல் என்றால் மிக விருப்பம். அத்தனை வேலைப்பழுக்களுக்கு இடையிலும் நிறைவாகவும் சுவையாகவும் சமைத்து தன்னுடன் நிற்கும் போராளிகளுக்கு உணவு கொடுப்பார் அந்த நேரத்தில் பாலாவும் அவரை போலவே சமையல் பழகுவதில் முனைப்பு காட்டுவான். சாதாரணமாக சமையலறையில் செய்யும் சமையல் தொடக்கம் ஆயுத கையாள்கை வரைக்கும் தானும் செய்ய வேண்டும் என்று அனைத்திலும் தனது ஆர்வத்தை காட்டி அண்ணனை போலவே தன்னை வளர்த்து கொள்ள முனைப்பு காட்டியவன். ஆனால் இறுதி வரைக்கும் அவன் துப்பாக்கிகள் தொடர்பாக கற்றது இல்லை அவனுக்கு அதுக்கான வயது வரவில்லை.\nபாலச்சந்திரனது இசை ஆற்றல் மற்றும் ஆர்வம் பற்றியும் கட்டாயமாக பதிவிட வேண்டும். பாலச்சந்திரனுக்கு தலைவனை போலவே மிக அதிகமாக விரும்பி கேட்கும் பாடல்களில் தேனிசை செல்லப்பாவின் தமிழீழ எழுச்சி காணங்கள் முக்கிய இடம் பிடிக்கும்.\nவெளியிடங்களுக்கு செல்லக் கிளம்பும் போது வாகனத்தில் ஏறியவுடனே தமிழீழ எழுச்சி கானங்களை போட்டு கேட்க தொடங்கி விடுவான். தனது முயற்சிகளில் எப்போதும் தோற்று விடக்கூடாது என்ற நினைப்பு உள்ளவன். அதனால் அனைத்து விடயங்களிலும் அதிக அக்கறை எடுத்து செயல்படுவான். விளையாட்டுக்களில் ஈடுபடும் போது இவரது அணி தோற்று விட்டால் தான் வெற்றியடையும் வரை அனைவரும் தன்னுடன் விளை��ாடும் படி அன்பு கட்டளையிடும் பாலச்சந்திரன் தான் வெற்றியடைந்தவுடன் தான் விளையாட்டை முடிக்க அனுப்பதிப்பான்.\nபாலச்சந்திரனுக்கு அப்போது 6 வயது, மரத்தில் இருந்து கீழே தவறி விழுந்த அணில் குஞ்சு ஒன்றை தூக்கி தன் நெஞ்சோடு அனைத்து கொண்டவன் பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் பாலினை ஒரு துணியில் நனைத்து நனைத்து எடுத்து அணிலுக்கு ஊட்டி விட்டதும். அதை தடவி கொடுத்து வளர்த்ததும் இப்போது என் கண்களில் மறையாமல் நிற்கிறது, அன்று முதல் அணில் பாலாவின் நண்பனாகி அவருடனே கூட இருந்து விளையாடும். பறவைகள் நாய் என்று அனைத்து மிருகங்களிலும் பாசம் வைத்து கவனிக்கும் இந்த குழந்தையை. வெறி நாயை விட மிக கேவலமாக சுட்டு கொலை பண்ணி இருக்கிறது கொடிய சிங்களம்.\nகுறித்த ஒரு கல்லூரி நிகழ்வு. அங்கே தாயுடனும் செஞ்சோலை பொறுப்பாளர் ஜனனி அக்காவுடனும் வந்திருந்தான் பாலச்சந்திரன். அங்கே தொழில்நுட்பம் சார்ந்த பல புதிய உருவாக்கங்களை மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தார்கள். ஒவ்வொன்றையும் மிக துல்லியமாக ஆராய்ந்து கொண்டிருந்தான் அவன். அங்கே காட்சிப்படுத்தி இருந்த மாணவர்களை கலங்கடிக்கும் புரியாத பல வினாக்களை கேட்கிறான். முதலில் யார் இந்த சிறுவன் என்று தெரியாது இருந்தாலும் கூட வந்திருந்த தாயை கண்டவுடன் பலர் புரிந்து கொள்கின்றனர். அவர்களும் அவனிடம் நெருங்கி அதற்கான விடைகளை அல்லது விளக்கத்தைக் கொடுத்து கொண்டிருந்தனர்.\nஅப்போது தான் அந்த சங்கடம் அரங்கேறியது. அங்கு இருந்த மாணவி ஒருத்தியிடம் வந்த பாலா கேட்ட வினாவுக்கான விடை அவளுக்கு தெரியவில்லை ஆனால் அவனுக்கு அது தொடர்பான சிறு அறிமுகம் தெரிந்திருந்தது. அதனை அவளுக்கு உரைத்து இது தொடர்பாக இன்னமும் நீங்க படிக்க வேண்டும் படியுங்கோ என்று கூறி நகர்ந்தான். அவளுக்கோ அவனை தூக்கி முத்தமிட தோன்றியது ஆனால் அண்ணனின் பிள்ளையை எப்படி… மனதில் எழுந்த தாள்புனர்ச்சி அவளைத் தடுத்தது.\nஅதைத் தாண்டிச் சென்று அடுத்த காட்சிப்படுத்திய மாணவியிடம் சென்றவன் e-medicine என்ற உயர் தொழில்நுட்ப உற்பத்தியைப் பார்க்கிறான். இரண்டு மடிக்கணனிகள் மற்றும் இணையத் தொடர்பின் மூலம் நோயாளிகளுக்கான சிகிச்சையை எங்கோ தூர இருந்தே செய்ய முடியும் என்பதை அந்த மாணவி கண்டு பிடித்திருந்தாள்.\nஅது பற்றி பாலா ���ிறையக் கேள்விகளை அந்த மாணவியிடம் கேட்கிறான். கேள்விகளுக்கு சரியான விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். ஆனாலும் பாலா வேகமாக அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்ட போது சமாளிக்க முடியாமல் அந்த மாணவி சிரிக்கிறாள். தாயை நிமிர்ந்து பார்க்கிறாள். தாய் சிறு புன்னகையுடன் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்த மாணவியையே பார்த்துக் கொண்டி நிற்கிறார். அது வேறு யாரும் இல்லை பாலாவின் சகோதரி துவாரகா தான். அமைதியின் உச்சம். புன்னகையின் மறு உருவம். பழகும் போது அன்பும் மகிழ்வும் பொங்கி வரும் தாயின் உருவம்.\nதம்பி… என்ன நீங்கள் இப்பிடி அக்காவ கேள்வி கேட்கிறீங்கள் அக்கா வீட்டை வந்து தம்பிக்கு சொல்லித்தாறன். சரியா\nஅவளுக்கு வேறு வழி தெரியவில்லை. தன் தம்பியிடம் வேண்டுகோள் விடுக்கிறாள். பாலாவும் புன்னகையோடு சரி அக்கா என்று நகர்கிறான். இவற்றை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் சரியான சுட்டி…. முனுமுனுத்துக் கொண்டார்கள்.\nவீட்டில் இருக்கும் போது சாதாரணமாக சகோதர சண்டை வரும் அக்காவும் தம்பியும் எதற்காக என்றாலும் சண்டை பிடிப்பார்கள். ஆனால் மறு நிமிடம் பாலா “அக்கா மன்னிச்சு கொள்ளுங்கோ மன்னிச்சு கொள்ளுங்கோ “ என்று அக்காவை சமாதானப்படுத்துவதும், துவாரகா தம்பியை பார்த்து சிரிப்பதும். வழமையாக நடக்கும். தனது மடிக்கணனி திரையில் அதிகமாக தானும் தம்பியும் சேர்ந்தெடுத்த படத்தையே திரையின் பின்னணியில் வைத்திருக்கும் துவாராவுக்கு அதிகம் பிடித்த உறவென்றால் பாலாதான். எப்போதும் தம்பி தம்பி என்று அவனில் உயிரையே வைத்திருப்பாள். அதைப் போலவே பாலாவும் அக்காவில் சரியான பாசமுள்ளவன்.\nஅணில் குஞ்சைக் கூட காப்பாற்ற நினைத்த இந்த பிஞ்சு உள்ளத்தை. நாயை கூட தனது உறவு என்று நினைத்து பாசம் காட்டும் இந்த பண்பாளனை, வெற்றிக்காக என்றும் முனைப்புடன் செயற்படும் இந்த குழந்தையை சிங்களவன் வெற்றுடலாக்கியதை நினைக்க ஒவ்வொரு தமிழன் மட்டுமல்ல இந்த உலகமே கண்ணீரில் இருண்டு கிடந்தது.\nகையில் சிற்றுண்டியை கொடுத்து உண்ண சொல்லும் சிங்களத்தின் கொலைகார கூட்டத்தின் சுயரூபத்தை கூட உணர்ந்திருப்பான் இந்த பிள்ளை. தன்னை கொல்லப்போகிறார்கள் என்பதை கூட புரிந்து கொண்டிருப்பான் ஏனெனில் அவன் தலைவரை மாதிரி தீர்க்கதரிசனமானவன். ஆனாலும் நாயை கூட உண்ண கொடுத்து அடிக்காத தமிழனின் பிள்ளை, தனக்கு சாப்பிட சொல்லி கொடுத்த உணவு தொண்டை வழி உள்நுழையும் முன்பே தன்னை கொல்வான் இந்த சிங்களவன் என்று நினைத்து கூட பார்த்திருக்க மாட்டான். பசித்திருந்த குழந்தைக்கு பசிக்கு துப்பாக்கி ரவைகளை உணவாக கொடுத்த சிங்கள தலைமைகளும், சிப்பாய்களும் இன்று சுதந்திரமாக மீண்டும் மீண்டும் தமிழனது தலைமுறையை அழிப்பதற்காக முனைப்பு காட்டி வருவது ஒவ்வொரு தமிழனுக்கும் எத்தகைய ஆபத்து என்பது வெளிப்படை உண்மை.\nஇவனைப் போலவே பல ஆயிரம் குழந்தைகளை சிங்களப் படைகள் அழித்தது என்பதை உலகம் ஏன் ஏற்க மறுக்கிறது என்பது புரியவில்லை. தாய்ப்பால் வற்றி பசியில் துடித்த சிறுவர்களுக்கு வாய்ப்பனும், பால் மாவும் கொடுப்பதற்குத் தானே வலைஞர்மடத்தில் வரிசைப்படுத்தி வைத்திருந்தார்கள். அவர்களுக்கு மேலே எப்படி இந்த சிங்களத்தால் எறிகணைகளை ஏவ முடிந்தது. சாகப்போகிறேன் எனத் தெரிந்தும் தான் சாப்பிட்ட வாய்ப்பனை இறுகப் பற்றிக் கொண்டருந்த 3 வயது சிறுமி ஒருத்தியின் கைகளைக்குள் இருந்த வாய்ப்பன் இந்த பன்னாட்டுக்கு இனியும் எதை உரைக்க வேண்டும்…\nகால் கைகளை இழந்து கண் பார்வை இழந்து இன்னும் துயரப்படும் என் தேசக் குழந்தைகளுக்கு இந்த சர்வதேசம் என்ன பதிலைத் தரப் போகிறது பாலாவைப் போல கொல்லப்பட்ட என் தேசக் குழந்தைகளுக்கான நீதியை இனியும் இந்த சர்வதேசம் தராதுவிடின் நாம் எங்கே சென்று முறையிடுவது பாலாவைப் போல கொல்லப்பட்ட என் தேசக் குழந்தைகளுக்கான நீதியை இனியும் இந்த சர்வதேசம் தராதுவிடின் நாம் எங்கே சென்று முறையிடுவது பன்னாடே அதி உச்ச நம்பிக்கையில் தான் உன் முன்னே செந்த இந்தப் பிஞ்சுகளின் உயிரற்ற உடல்களை கிடத்தியுள்ளோம். அவர்களுக்கான நீதியை அவர்களின் பாதங்களில் பரிசளிப்பாய் என்றே எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்…\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nகுருதி கொப்பளிக்க, சரிந்து வீழ்ந்து சரித்திரமாகிய உறவுகளுக்கு ஒரு கணம்..\n9 ஆண்டுகள் நிறைவு : இலங்கை அரசாங்கத்திடம் மன்னிப்பு சபை விடுத்துள்ள கோரிக்கை\n : வடக்கில் புகைப்படம் எடுக்கும் மர்ம நர்கள்\n‘தமிழர்களை எரித்தார்கள், சிங்கள தலைவர்களே வடக்கின் அழிவுகளுக்கு பதில் கூறுங்கள்”\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புத��ந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nவலிசுமந்த மண்ணை நோக்கி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பயணம் ஆரம்பம்\nதமிழ் படும் அவலத்தை தமிழர் தாயகம் எதிர்கொள்ளும் அடக்குமுறையை யார் ஏற்படுத்தினார்கள்\nமனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்\nகண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள நந்திக்கடலில் அஞ்சலி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nஎகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு\nஇஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை \nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nசுற்றுலா சென்ற சிறை கைதிகள் \nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\n‘பாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட���கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை \nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வள���ு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : ம��ழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\n‘பாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nகண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள நந்திக்கடலில் அஞ்சலி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/erumpeswarar-temple-teppa-festival/c77058-w2931-cid318362-su6268.htm", "date_download": "2020-06-04T13:40:20Z", "digest": "sha1:EC2EFASKE4DRJVWTTJFIVMTCQ75OIQU4", "length": 3632, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "எறு��்பீஸ்வரர் ஆலய தெப்ப உற்சவம்!", "raw_content": "\nஎறும்பீஸ்வரர் ஆலய தெப்ப உற்சவம்\nதிருச்சி அருள்மிகு எறும்பீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி தெப்ப உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.\nதிருச்சி அருள்மிகு எறும்பீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி தெப்ப உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.\nதிருச்சி திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் ஆலயம் திருநாவுக்கரசரால் பாடல் பெற்றதும், திருமாலும், பிரம்மனும், ரிஷிகளும் வழிபட்டதும், இந்திரனும், தேவரும் எறும்பு வடிவம் கொண்டு வழிபட்ட திருத்தலமாகும். 1100 ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட பிரசித்திபெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.\nஅந்தவகையில், இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ச்சியாக கடந்த 17ஆம் தேதி வைகாசி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நேற்று பிரம்ம தீர்த்தமாகிய சன்னதி திருக்குளத்தில் தெப்போற்சவம் வெகுசிறப்புடன் நடைபெற்றது.\nநறுங்குழல் நாயகியுடன், எறும்பீஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்போற்சவம் கண்டருளினர். 3முறை வலம்வந்து பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மூலஸ்தானத்தைச் சென்றடைந்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D?page=1", "date_download": "2020-06-04T14:33:54Z", "digest": "sha1:C5OTAFCSCU6JINAOSUC3RGOCC4MDN4EP", "length": 3775, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | செரினா வில்லியம்ஸ்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபிரசவத்தின் போது மரணத்தை எதிர்கொ...\nசெரினா வில்லியம்ஸ்-க்கு பெண் குழ...\nபிரசவம் முடிந்த மூன்றே மாதத்தில்...\nதனிப்பட்ட உரிமையை மதியுங்கள்: செ...\nசகோதரியை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபன...\nஓட்டுநராக மாறிய மக���்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: என்னதான் நடந்தது\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2015/04/blog-post_2.html", "date_download": "2020-06-04T15:08:53Z", "digest": "sha1:FAJ5OY4XR4QGK5AUK4AHHQYWLA4YMAYU", "length": 8850, "nlines": 227, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: இயற்கைக் கோடுகள்", "raw_content": "\nவியாழன், 2 ஏப்ரல், 2015\nLabels: இயற்கை, கவிதை, குழந்தை\nதிண்டுக்கல் தனபாலன் வியாழன், ஏப்ரல் 02, 2015\nகவிஞர்.த.ரூபன் வெள்ளி, ஏப்ரல் 03, 2015\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுதந்திர சுவாசம் - கவிதை\nசுதந்திர சுவாசம் - கவிதை ------------------------------------------- பறவைகள் மரக்கிளைகளில் சுதந்திரமாய் பாடிக் கொண்டு மீன்கள் நீர்நிலை...\nமர்ம மனங்கள் - கவிதை\nமர்ம மனங்கள் - கவிதை -------------------------------------- பார்த்து வளர்ந்தாலும் பழகித் திரிந்தாலும் சேர்ந்து நடந்தாலும் சிரித்து இ...\nஇயற்கையின் இயற்கை - ஊக்கப் பேச்சு\nபழைய வீடு - கவிதை\nபழைய வீடு - கவிதை ----------------------------------- தரையில் கிடந்த பொருட்கள் மாறிப் போய் இருக்கும் சுவற்றில் வரைந்த கிறுக்கல்கள் மா...\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு ------------------------------------------------------------ பகுப்பும் தொகுப்பும் - யூடியூபில் Hum...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/shoe-rate-123-croses/2068/", "date_download": "2020-06-04T13:13:10Z", "digest": "sha1:YWHEXH6GPPQMMPYM6MES3K2AFZLFKNPQ", "length": 2657, "nlines": 95, "source_domain": "kalakkalcinema.com", "title": "ஒரு ஷூ விலை ரூ 123 கோடி - என்ன கொடுமை சார் இது? - Kalakkal Cinema", "raw_content": "\nHome Trending News ஒரு ஷூ விலை ரூ 123 கோடி – என்ன கொடுமை சார் இது\nஒரு ஷூ விலை ரூ 123 கோடி – என்ன கொடுமை சார் இது\nதுபாய் : உலகின் மிக விலை உயர்ந்த மற்றும் ஆடம்பர, “ஷூ” இன்று விற்பனைக்கு வர உள்ளது.\nஷூ முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட, மேலும் அதில் வைரக்கற்கள் பாதிக்கபட்ட, ஒரு ஜோடி ஷூ வின் விலை 123 கோடி ரூபாய் ஆகும்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் -இல் இன்று இந்த ஷூ விற்பனைக்கு வர உள்ளது.\nPrevious articleவிஜயை பின்னுக்கு தள்ளிய துருவ் விக்ரம், ஆனாலும் தளபதி\nNext article3-வது சுற்றில் குவித்தோவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/kanaa-moview-review", "date_download": "2020-06-04T13:44:05Z", "digest": "sha1:LMBA2XW3KRHOVKESZPYHA5YDKHTCDHSD", "length": 25132, "nlines": 326, "source_domain": "pirapalam.com", "title": "கனா திரைவிமர்சனம் - Pirapalam.Com", "raw_content": "\nமுதன் முறையாக வெளிவந்த லொஸ்லியாவின் லுக்\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி வெளியிட்ட சர்ச்சைக்குரிய...\nOTTயில் வெளியாக போகிறதா நடிகை கீர்த்தி சுரேஷின்...\nபிரபல ஹீரோவின் படத்தில் மறுபடியும் நடிகை ஜெனிலியா\nநயன்தாரா கையில் குழந்தை, விக்னேஷ் சிவன் ஷேர்...\nஅஜித்தின் அடுத்தப்படத்திற்கு இந்த இரண்டு பேரிடம்...\nவிஜய் ஏன் தளபதியாக இருக்கிறார்..\nஇந்த நேரத்தில் கூட இப்படி ஒரு போட்டோஷுட் தேவையா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை வேதிகா\nநடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு...\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல்...\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட���டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nதமிழ் சினிமாவிற்கும் ஸ்போர்ட்ஸ் படத்திற்கும் ஒரு ராசி உண்டு. பல ஸ்போர்ட்ஸ் படங்கள் இங்கு ஹிட் அடித்துள்ளது, ஆனால், அது அனைத்துமே ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக தான் இருக்கும். இந்த முறை பெண்களுக்கு அதுவும் பெண்கள் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் படம் கனா. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு கனாவை நிறைவேற்றியதா இந்த கனா\nதமிழ் சினிமாவிற்கும் ஸ்போர்ட்ஸ் படத்திற்கும் ஒரு ராசி உண்டு. பல ஸ்போர்ட்ஸ் படங்கள் இங்கு ஹிட் அடித்துள்ளது, ஆனால், அது அனைத்துமே ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக தான் இருக்கும். இந்த முறை பெண்களுக்கு அதுவும் பெண்கள் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் படம் கனா. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு கனாவை நிறைவேற்றியதா இந்த கனா\nஸ்போர்ட்ஸ் கதை என்றாலே டெம்ப்ளேட்டாக ஒரு சில ஒன் லைன் இருக்கும், அதே போல் தான், தமிழகத்தில் குக்கிராமத்தில் இருக்கும் ஒரு பெண் எப்படி இனடர்நேஷ்னல் பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்ப்பிடிக்கின்றார் என்பதே இந்த கனா.\nவெறும் விளையாட்டு என்று மட்டுமில்லாமல் அதில் ஒரு விவசாயி தன் மகளை எப்படி பல எதிர்ப்புகளை மீறி இந்தியாவே போற்றும் ஒரு வீரங்கனையாக மாற்றுகின்றார் என்பதை மிக உணர்ச்சிப்பூர்வமாக கூறியுள்ளது கனா.\nகனா சிவகார்த்திகேயன் முதன் முதலாக தயாரிக்கும் படம், அதுவும் தன் நண்பர் அருண்ராஜ் காமராஜிற்காக தயாரித்துள்ள படம், ஏதோ நண்பர் என்பதற்காக அவர் வாய்ப்பு கொடுத்தது போல் தெரியவில்லை, கண்டிப்பாக அருண்ராஜிடம் அதற்கு அனைத்து தகுதியும் உள்ளது, இந்த சிறு பட்ஜெட் படத்தையே எல்லோரும் கனேக்ட் செய்வது போல் எடுத்துள்ளார்.\nஐஸ்வர்யா ராஜேஷ் கண்டிப்பாக இன்னும் சில வருடங்களில் அவருக்கு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியமில்லை, படத்திற்கு படம் தன்னை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்கின்றார் என்றே சொல்லலாம்.\nஅதிலும் இதில் கௌசல்யாவாகவே வாழ்ந்துள்ளார், அதற்காக அவ��் எடுத்த பயிற்சி, மேலும் அவர் மேற்கொள்ளும் பவுலிங் ஸ்டைல் ரசிக்க வைக்கின்றது, பல பெண்களுக்கு இந்த கௌசல்யா ரோல் மாடலாக தான் இருப்பார்.\nவிளையாட்டு என்று மட்டும் இல்லாமல் அதில் விவசாயத்தை கொண்டு வந்த விதம், இந்த கதாபாத்திரத்தில் சத்யராஜ் போல் சீனியர் நடிகரை நடிக்க வைத்து, அவர் சொல்வது மூலம் பலருக்கும் அவருடைய வலிகள் சென்றடையும். ஆனால், விவாசயம் குறித்து பல படங்களில் பேச, கொஞ்சம் அதிகமாவே செயற்கை தனம் வெளிப்படுவதையும் தவிர்க்க முடியவில்லை.\nபடத்தின் கிளைமேக்ஸ் படக்குழு அனைவருக்கும் எழுந்து நின்று பாராட்டலாம், நிஜ மேட்ச் பார்ப்பது போன்ற உணர்வு, அட சிவகார்த்திகேயன் இத்தனை மெச்சூரான ரோலா, என்று அவரும் கேமியோவில் சபாஷ் அள்ளுகிறார். படத்தின் ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் ரசிக்கும் ரகம், குறிப்பாக ப்ரோடோக்‌ஷன் கம்பெனிக்கு பாராட்டுக்கள். பெரிய பட்ஜெட் கதையை இந்த சிறுபட்ஜெட்டில் அழகாக எடுத்த விதம் சூப்பர்.\nபடத்தின் கதைக்களம், பலருக்கும் இந்த படம் குறிப்பாக பெண்களுக்கு ஊக்குவிப்பாக இருக்கும்.\nஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோரின் நடிப்பு, அதிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் எல்லாம் கடும் உழைப்பு தெரிகின்றது.\nஒரு சில வசனங்கள் குறிப்பாக விவசாயத்திற்காக பேசுவது, வலித்து திணித்தது போலவே உள்ளது.\nமொத்தத்தில் வாழ்க்கையில் வெற்றிகாக ஓடும் அனைவருக்கும் மேலும் உற்சாகத்தை கொடுக்கும் இந்த கனா.\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்\nகாஜலின் கவர்ச்சியான காட்சியால் ஒரே நாளில் பாரிஸ் பாரிஸ் டீசர் செய்த சாதனை\nஒத்த செருப்பு சைஸ் 7 திரைவிமர்சனம்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nஸ்ரீதேவி மகளின் உடையை பொது நிகழ்ச்சியில் விமர்சித்த முன்னணி...\nநடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஒர்க்அவுட் செய்ய ஜிம்மிற்கு செல்லும்��ோது...\nநடிகை ப்ரியா பவானி ஷங்கரிடம் சில்மிஷம் செய்த குரங்குகள்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை...\nதமிழ், தெலுங்கு என இரண்டு மொழி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா....\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக இரண்டு சூப்பர் ஹீரோயின்கள்\nசர்கார் படத்தின் மூலம் விஜய்யை வைத்து பிளாக் பஸ்டர் சாதனை செய்துகாட்டிவிட்டார் இயக்குனர்...\nபரியேறும் பெருமாள் படத்தின் வெற்றிக்கு பிறகு கதிரின் மீது தமிழ் சினிமா ரசிகர்கள்...\nவிமான நிலைய ஊழியர்கள் என்னை தனியாக பேச அழைத்தனர்\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் தனக்கு மும்பை...\nஉச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராஷ்மிகா\nஅண்மையில் இவர் போட்ட ஃபோட்டோவில் கீழே எதுவும் இல்லாத அளவில் இவர் ஷார்ட்ஸ் அணிந்திருப்பது...\n இந்தியன் 2 பற்றி புதிய தகவல்\nஇந்தியன் 2 திரைப்படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசின்ன வயதில் நடந்த சம்பவம்: நிவேதா பெத்துராஜ் கூறியுள்ள...\nநன்கு தமிழ் தெரிந்த தமிழ்நாட்டு பெண்கள் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக ஜெயிப்பது மிக...\nவாரத்திற்கு ஒரு சர்ச்சை, திஷா பாட்னி வெளியிட்ட செம்ம கவர்ச்சி...\nதிஷா பாட்னி பாலிவுட் திரையுலகின் சென்சேஷன் நாயகி. இவர் பிரபல நடிகர் டைகர் ஷெரஃபை...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nகொண்டாட்டத்துடன் தொடங்கிய SK 16 \nதனுஷ் படம் சிக்கலில் மாட்டியது, காரணம் விஜய் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/31", "date_download": "2020-06-04T15:19:40Z", "digest": "sha1:G6XPMBQN35IQ7AUGVBJKXNTIFMKQDUK7", "length": 7630, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/31 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n29 வளைகோல் பந்தாட்டம் விளையாடப் பெறுகிறது. இரும்புத் துரண்களில் பொருத்தப் பெற்ற பலகையில், 10 அடி உயரத்தில் பாதிக்கப்பட்ட வளையம், கூடைப் பந்தாட்டத்தின் இலக்குக் குறியாக இருக்கிறது. குதிரைமேல் ஏறிக் கொண்டு ஆடுகின்ற ஆட்டம், நீர்ப்பந்தாட்டம் போன்றவை எல்லாம் இலக்குக் விளையாட்டுக்களுக்குச் சான் ருகும். (2) வலைகட்டி ஆடும் விளையாட்டு :- இரு ஆடுகளப் பகுதிகளுக்கு நடுவே உயர்த்தில் கட்டப்பட்டிருக்கும் வலைக்கு இரு பக்கத்திலும் இரண்டு குழுக்கள் எதிரெதிராக நின்று வலைக்கு மேலேபந்தை மாற்றி மாற்றி கையாலோ அல்லது பந்தாடும் மட்டையாலோ அடித்து ஆடுகின்ற ஆட்டத்திற்கு மேலே காணும் பெயர் உண்டாயிற்று. பந்தை ஆடாது தவற விடுகின்ற குழு ஒரு வெற்றி எண்ணே இழக்கும் அல்லது அதற்காக எதிர்க்குழு ஒரு வெற்றி எண்ணேப் பெறும். கைப்பந்தாட்டம், பூப் பந்தாட்டம், வளையப்பந்தாட்டம் மேசைப் பந்தாட்டம் போன்ற ஆட்டங்கள் வலைகட்டி ஆடும் விளேயாட்டுகளுக்குப் பொருந்தும். (3) தடுத்தாடும் விளையாட்டு :- ஒரு குழுவில் உள்ள ஒருவர் பந்தை வீசி எறிய, மறு குழுவைச் சேர்ந்தவர் மட்டையாலோ அல்லது நீண்ட தடியின் உதவியாலோ எறியப்படும் பந்தினத் தடுத்தாட, அடிபட்டுப் போகும் பந்தினே எறிந்த குழுவினர் நிறுத்திப் பிடித்து ஆட, அதனல் பெறுகின்ற \"ஓட்டங்கள்\" கணக்கிடப் பெற்று வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்ற விளையாட்டுக்களுக்கு கிரிக்கெட், வளப்பந்து போன்றவை சான்ருக அமைகின்றன. (4) குறிவைத்தாடும் விளையாட்டுக்கள் :- மனிதன் பிறந்த காலந் தொட்டே தூரத்தில் உள்ள பொருட்களைக் கல்ல விட்டு எறிந்து (மரத்தில் மாங்காய் அடிப்பது போல.) மகிழும் பழக்கம் இருந்து வருகிறது. பல பொருட்களை ஒன்ருக\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/news18-story-impact-narikkuravar-community-getting-help-from-govt-and-ngos-riz-274825.html", "date_download": "2020-06-04T14:25:36Z", "digest": "sha1:HLT2JPUDGTENAMQBYGDVE4C3NWZFOWF3", "length": 9263, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "நியூஸ்18 செய்தி எதிரொலி: ஊரடங்கால் தவித்த நரிக்குறவர்களுக்கு குவியும் உதவிகள்!– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nநியூஸ்18 செய்தி எதிரொலி: ஊரடங்கால் தவித்த நரிக்குறவர்களுக்கு குவியும் உதவிகள்\nநியூஸ் 18 செய்தி எதிரொலியாக, சென்னையின் பல்வேறு இடங்களில் வசிக்கும் நரிக்குறவர���களுக்கு உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன.\nசென்னையின் மப்பேடு, திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நரிக்குறவர்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக நரிக்குறவர்களுக்கு உணவு மற்றும் குழந்தைகளுக்குப் பால் இன்றி அவர்கள் தவிப்பதாக நியூஸ் 18 தொலைக்காட்சியில் பிரத்யேக செய்தித் தொகுப்பு வெளியானது.\nஇதையடுத்து, அவர்களுக்கு உதவிகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊராட்சி அதிகாரிகள், விஜய் ரசிகர் மன்றம் ஆகியோர் சார்பில், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் நரிக்குறவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nAlso read: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நரிக்குறவர்கள்... அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி தவிப்பு\nமேலும் அவர்களுக்கு தினசரி 3 வேளை உணவு வழங்குவதாக ஊராட்சி அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளனர். மாநகராட்சி சார்பில் அவர்கள் வசிக்கும் இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு உணவு கிடைக்க வழி செய்த நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு நரிக்குறவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.Also see:\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சளா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nநியூஸ்18 செய்தி எதிரொலி: ஊரடங்கால் தவித்த நரிக்குறவர்களுக்கு குவியும் உதவிகள்\nதனது சேமிப்பை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய சலூன் கடைக்காரர் - அமைச்சர் உதயகுமார் பாராட்டு\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\nபெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியிட தடையா அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்\nஐந்தாவது நாளாக இன்றும் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று\nகறுப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சளா.. வெளியேற எளிய வழிகள் இதோ..\nதனது சேமிப்பை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய சலூன் கடைக்காரர் - அமைச்சர் உதயகுமார் பாராட்டு\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\nபெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியிட தடையா அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/09/14/vanitha-evivcted/", "date_download": "2020-06-04T13:24:07Z", "digest": "sha1:KFXXMGCYHGCMPWLHEGVGM7VLFDKXI6BC", "length": 19277, "nlines": 128, "source_domain": "www.newstig.net", "title": "பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேற முக்கிய காரணமே இவை தான்... அவசரப் பட்டுட்டீங்களே மக்கா! - NewsTiG", "raw_content": "\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\n100துல 90 பெண்கள் திருமணமான கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள்\nநண்பனின் காதலியையும் விட்டுவைக்காத காசி அதன்பின் நடந்த கோர சம்பவங்கள்- வெளியான பகீர் தகவல்\nஅப்டேட் கேட்ட அஜித் ​ ரசிகர்களுக்கு போனிகபூர் பதிலடி \nஇஸ்லிவ்லெஸ் உடையில் நீர் சொட்ட சொட்ட ஹாட் போஸ் காட்டி ரசிகர்களை ஜொள்ளு விட…\nஅஜித் திரைப்பயணத்தில் அவரை வசூல் மன்னனாக மாற்றிய முக்கியமான படங்கள் லிஸ்ட் இதோ\nபோதையில் தள்ளாடிய கனவுக் கன்னியின் வாரிசு\nஆத்தி சிங்கம் புலி படத்தில் நடித்த ஆண்டியா இப்படி \nமொட்டை மாடியில் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்திய அஞ்சனா\n – யோசிக்கும் தயாரிப்பாளர்கள் வெளியான அதிர்ச்சி உண்மை இதோ\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\nபாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே…\nஇதன் மூலமும் கொரோனா பரவுமா நிபுணர்கள் சொன்ன உண்மை தகவல்… அதிர்ச்சியில் மக்கள்\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் இந்த பழம் …\nஅட இது தெரியாம போச்சே தேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் இப்படி ஒரு நன்மை உள்ளதா…\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\nஜூன் மாதத்தில் அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரர்களே உங்களுக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசனி ஆளும் ராசிக்கு வரப்போகும் பேர் அதிஷ்டம்.. பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி…\nகாந்ததை போல் பணத்தை ஈர்க்கும் சக்தி யாருக்கு உண்டு தெரியுமா\nகுரு வக்ர பெயர்ச்சியால் 4 மாதத்திற்கு பிறகு இந்த இந்த ராசிக்காரர்களின் வாழ்கை தலைகீழாக…\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேற முக்கிய காரணமே இவை தான்… அவசரப் பட்டுட்டீங்களே மக்கா\nபிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வனிதா தான் வெளியேறப் போகிறார் எனக் கூறப்படுகிறது.\nசென்னை: இந்த வாரம் பதிவாகியுள்ள வாக்குகளின் அடிப்படையில் வனிதா தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் எனத் தெரிகிறது.\nவனிதா விஜயகுமார் என்ற பெயரே மாறி பிக் பாஸ் வனிதா என மாறும் அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியோடு ஒன்றி விட்டார் வனிதா. ஆரம்பத்தில் இருந்தே அவர் வீட்டுக்குள் இருந்தால் பிக் பாஸுக்கு கண்டெண்ட் பயமே இருக்காது. சின்ன சின்ன பிரச்சினையைக் கூட ஊதி ஊதி பெரிதாக்கி விடுவார்.\nஇதனாலேயே பிக் பாஸ் வீட்டில் மட்டுமல்ல, சமூகவலை��ளங்களிலும் வனிதாவிற்கு வத்திக்குச்சி, சண்டைக்கோழி, வாத்து, வாயாடி என பல பெயர்கள் உள்ளன.\n“ஆமாம், அந்த இயக்குநரைத்தான் காதலிக்கிறேன்”.. முதன்முறையாக ஒப்புக் கொண்ட ரஜினி ஹீரோயின்\nமூன்றாவது வாரமே பிக் பாஸ் வீட்டில் இருந்து குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேற்றப்பட்டார் வனிதா. ஆனால், அடுத்த சில வாரங்களிலேயே மீண்டும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார். முதலில் சிறப்பு விருந்தினராக கூறப்பட்டவர், பின்னர் வைல்ட் கார்டு எண்ட்ரியாக அறிவிக்கப்பட்டார்.\nவந்த முதல் வாரமே மது, அபி என இரண்டு போட்டியாளர்களை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். அந்தளவுக்கு சாதுர்யமாக விளையாடி வருகிறார். கடந்த வாரம் வரை பிக் பாஸ் வீட்டில் நடந்த பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அவர்தான் பின்னணியில் காரணமாக இருந்தார்.\nகடந்த வாரம் கூட, தர்ஷனைக் காதலிப்பதாகக் கூறி ஷெரினை கதறிக் கதறி அழ வைத்தார். அவருக்கு கூட்டாளியாக சாக்‌ஷியும் வந்துவிட, இருவரும் சேர்ந்து சாமர்த்தியமாக விளையாடி ஷெரினை எவிக்சனில் இருந்து காப்பாற்றினார்கள். அந்தவாரம் கவின் தான் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், எதிர்பாராத விதமாக கடந்த வாரம் சேரன் எவிக்ட் ஆனார். ஆனால் அவரை சீக்ரெட் ரூமுக்கு அனுப்பிய பிக் பாஸ், தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி விட்டார். சேரனின் வெளியேற்றத்தால் மனமுடைந்த வனிதா, சோகத்தில் கதறி கதறி அழுதார். அப்போதே அடுத்த வாரம் தன்னைத்தான் வெளியில் அனுப்ப வேண்டுமென பிக் பாஸிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.\nஅதற்குத் தகுந்தாற்போல் இந்த வாரம் ரொம்பவே அடக்கி வாசித்து வருகிறார் வனிதா. ப்ரீஸ் டாஸ்க்கில் பல்வேறு பிரச்சினைகள் நடந்த போதும், அமைதியாகவே இருந்து வருகிறார் வனிதா. இதனால் வெளியில் போகும் வாரம் மக்களிடையே கெட்டப் பெயரை வாங்கிக் கொள்ள வேண்டாம் என நினைக்கிறார் போல.\nஅதனால் தான் லட்டு போல் பல விசயம் கிடைத்த போதும், வாயை மூடிக் கொண்டு அமைதியாகவே இருந்து விட்டார் வனிதா. ஆனால் வனிதா வெளியேற்றப்பட்டால் அடுத்து வரும் வாரங்கள் சுவாரஸ்யமாக இருக்குமா என்பது சந்தேகம் தான். இப்டி அவசரப்பட்டு வனிதாவுக்கு கம்மியா ஓட்டுப் போட்டுட்டீங்களே மக்கா என அவரது ரசிகர்கள் இணையத்தில் புலம்பி வருகின்றனர்.\nPrevious articleதனது வாழ்க்கையில் ஏற்பட்ட துயரத்தை கண்கலங்கிய படி லாஸ்யிடம் கூறிய வனிதா\nNext articleஜஸ்ட் ஒரு செகண்ட் தான் சுபஸ்ரீயின் உயிரை பறித்த பேனர் வெளியானது சிசிடிவி காட்சி\nஅஜித் திரைப்பயணத்தில் அவரை வசூல் மன்னனாக மாற்றிய முக்கியமான படங்கள் லிஸ்ட் இதோ\nபோதையில் தள்ளாடிய கனவுக் கன்னியின் வாரிசு\nஆத்தி சிங்கம் புலி படத்தில் நடித்த ஆண்டியா இப்படி மனச திடப்படுத்தி புகைப்படத்தை பாருங்க\nசச்சின் மகளா இது.. ஜொள்ளுவிடும் ரசிகர்கள் புகைப்படம் போட்ட 24 மணி நேரத்தில் லைக்குகளை...\nஇந்திய கிரிக்கெட் உலகின் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். இவரது மனைவி அஞ்சலி. இவர்களுக்கு ஒரு மகள் , ஒரு மகன் என இரண்டு குழந்தைகள். மூத்தவர் சாரா அடுத்து மகன் அர்ஜூன். இவர்களில்...\nபொன்மகள் வந்தாள் படத்தை மொத்தமாக டேமேஜ் செய்த வனிதா \nகால்சீட் கேட்ட முருகதாஸ்: விரட்டி அடித்த அஜித்.. வெளியான அதிர்ச்சி உண்மை இதோ\nஅண்ணாமலை சீரியல் நடித்த குட்டி பூஜாவா இது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு...\nபிரபல வில்லன் நடிகர் செய்த மிகப்பெரிய உதவியால் வியந்துபோன திரையுலகம்..வைரலாகும் காணொளி\nவிஜய் வீட்டு வாசலை இனி மிதிக்க மாட்டேன் கண்ணீர் மல்க கூறிய பிரபல பிரபல...\nரங்கராஜ் பாண்டேவுக்கு அடித்த மிக பெரிய ஜாக்பாட் அதுவும் இவருடனா ரசிகர்கள் வியப்பு\nஅதெப்படி நான் போட்டது கள்ள ஓட்டாகும். லாஜிக்கோடு கேட்கும் சிவகார்த்திக்கேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ramzan-special-firthouse-rajakumaran-1562018.html", "date_download": "2020-06-04T13:27:42Z", "digest": "sha1:2P3CLPTHWXP62SG5KCMGMV2ZT7UIUZFN", "length": 18361, "nlines": 54, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ரம்ஜான் சிறப்புக் கட்டுரை: அது ஒரு நிலாக்காலம்! - ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்", "raw_content": "\nதனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா நடிகை நிலாவுக்கு மிரட்டல் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - பட அதிபர் கேயார் வேண்டுகோள் - பட அதிபர் கேயார் வேண்டுகோள் அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ���மிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம் கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nரம்ஜான் சிறப்புக் கட்டுரை: அது ஒரு நிலாக்காலம்\nரம்ஜான் நோன்பும், ஈகைத் திருநாள் என்கிற ரம்ஜான் பண்டிகையும் குதூகலத்தையும், உற்சாகத்தையும் கொடுத்த குழப்பங்கள் எதுவும் இல்லாத…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nரம்ஜான் சிறப்புக் கட்டுரை: அது ஒரு நிலாக்காலம்\nரம்ஜான் நோன்பும், ஈகைத் திருநாள் என்கிற ரம்ஜான் பண்டிகையும் குதூகலத்தையும், உற்சாகத்தையும் கொடுத்த குழப்பங்கள் எதுவும் இல்லாத காலம் அது. சிறுவர் – சிறுமியர் முதல் மூன்று நோன்பும், கடைசி மூன்று நோன்பும் வைத்தால் போதும் என்று சொல்லி ஆறு நோன்புகளை மட்டும் நோ���்கச் சொல்லுவார்கள். இது முப்பது நோன்புகளும் நோற்பதற்கு சமம் என்று சில பெரியவர்களும் இதை அப்போது கடைபிடிப்பார்கள். சில சிறுவர்கள் யாருக்கும் தெரியாமல் தண்ணீர் குடித்து விடுவார்கள். அதுமட்டுமல்ல, சுரக்கும் எச்சியை (உமிழ் நீர்) விழுங்கக் கூடாது என்று புளிச்.. புளிச் என்று சதா துப்பிக் கொண்டே இருப்பார்கள். தான் நோன்பு வைத்திருப்பது மற்றவர்களுக்கு தெரிய வேண்டுமென்பதற்காகவும் இதை வேண்டுமென்றே சிறுவர்கள் செய்வார்கள்.\nநோன்பின் சிறப்பை – மாண்பை பற்றியெல்லாம் முழுமையாக தெரியாத காலம் அது. இப்போது அப்படியல்ல. ஒரு மாத காலம் நோன்பு நோற்பது என்பது பசியை உணருவதற்கு மட்டுமல்ல , இறை அச்சத்திற்காகவும், இரவில் நீண்ட நேரம் நின்று இறைவனை வணங்குவதும், தான தர்மங்கள் செய்வதும், ஒழுக்க மாண்புகளுடன் காலம் முழுக்க ஐவேளை இறைவனை வணங்குவதற்கான பயிற்சியும்தான் இந்த ஒரு மாத கால நோன்பு நோற்பது என நோன்பின் சிறப்பு குறித்தும்- மாண்பு குறித்தும் அது தொடர்பான இறைவனின் கட்டளைகள் குறித்தும்- நோன்பு குறித்து நபிகள் நாயகம் சொன்ன ஹதீஸ்கள் எல்லாம் இப்போது எல்லோரும் முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் கட்டாய கடமையான இந்த ரமலான் நோன்பை எல்லோரும் இப்போது நோற்கிறார்கள். பிற மத சகோதர்களுக்கும் கூட இப்போது முஸ்லிம்களின் இந்த ரமலான் நோன்பு குறித்து தெரிந்திருக்கிறது என்பது சிறப்பான விஷயம். ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் கூட மகிழ்ச்சியுடன் சுணக்கம் இல்லாமல் இன்று நோன்பு நோற்கின்றன.. என்னுடைய பேத்திகள் ஒரு மாத கால நோன்பை முழுமையாக தொடர்ந்து நோற்கிறார்கள்.\nநான் சிறுவனாக இருந்த அன்றைய கால கட்டத்தில் ரமலான் நோன்பு காலங்களில் மொஹல்லா தோறும் சகர் கமிட்டி என்று ஒன்று இருக்கும். முஸ்லிம் திருமணங்களில் மாப்பிளை ஊர்வலத்திற்கு பாடல்கள் பாடி வரும் அதே பைத் சங்கம்தான் ரமளான் மாதத்தில் சகர் கமிட்டியாகிவிடும். நள்ளிரவில் வந்து இஸ்லாமியப் பாடல்களைப் பாடி நோன்பு நோற்பதற்காக வேண்டி துயில் எழுப்புவார்கள். ”இப்பொழுது நேரம் சரியாக இரண்டு மணி நாற்பது நிமிஷம். சகர் செய்ய எழுவீர்......சகர் செய்ய எழுவீர்....” என்று மைக்கில் சொல்லிக் கொண்டும் பாடல்களைப் பாடிக்கொண்டும் வீதி வீதியாக அதிகாலை வரை இவர்களின் ���ந்த சேவை நீடிக்கும். நோன்பு மாதம் முழுக்க 29 அல்லது 30 இரவுகள் இளைஞர்கள் தூக்கம் விழித்து இந்த சேவை செய்வார்கள்.\nஇவர்களுக்கு இணையாக ஃபக்கீர்ஷாக்கள் தப் அடித்துக்கொண்டு இஸ்லாமியப் பாடல்களைப் பாடியவாறு தனித்தனியாக வீதி வலம் வருவார்கள். இவர்கள் குழுவாக வருவதில்லை. ஒவ்வொரு மொஹல்லாவுக்கும் ஒருவர் என்ற கணக்கில், மக்களின் அந்த நள்ளிரவு ஆழ் நிலை உறக்கப் பொழுதில் தப்ஸ் அடித்து..’அஸ்ஸலாத்துல் ஹைருல் மினன்னவ்..’ ( தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்கிற சொல்லைப் போன்ற தேர்ந்த இசையை மொஹல்லாதோறும் தெளித்துவிட்டுச் செல்வார்கள். ரமலானின் போது சஹருக்கு வந்து துயில் எழுப்புவது அவர்களின் பிரதான பணியாக இருக்கும். இருபத்தியெட்டாவது நாள் நோன்பன்று இந்த ஃபக்கீர்ஷாமார்கள் வீடு வீடாக வந்து காசு வசூல் செய்வார்கள். இவர்கள் சுதந்திரப்போராட்டக் காலத்தில் மிக முக்கியமான போர்ப்பணிகள் ஆற்றியவர்கள் என்கிற ஒரு வரலாறு உண்டு. இப்போது அந்த பக்கீர்ஷாக்களை காண்பதே அரிதாகிவிட்டது\nசகர் கமிட்டிக்காரர்கள் ரமலானின் புனித லைலத்துல் கதிர் என்கிற இருபத்தி ஏழாம் இரவில் விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உலா வருவார்கள். வெளிப் பக்கம் இருந்தெல்லாம் விடிய விடிய அலங்கரிக்கப்பட்ட பல வகையான வாகனங்கள் வந்து கொண்டே இருக்கும். நகர் முழுக்க இந்த அலங்கரிக்கப்பட்ட வாகன உலா செல்லும். மக்கள் சந்தோஷமும் , குதூகலமுமாக வந்து நின்று வேடிக்கைப் பார்ப்பார்கள். அவர்களுக்கு இணையாக சிறுவர்கள் எல்லாம் சைக்கிள் சக்கரத்தில் பாலுனைக் கட்டிக்கொண்டு படபடவென சத்தத்துடன் மகிழ்ச்சி பொங்க ஆரவாரத்துடன் வீதி வீதியாக சுற்றி வருவார்கள்.\n27 வது இரவு புனித லைலத்துல் கத்ர் அன்று இஷா தொழுகை பத்து மணிக்கு மேல்தான் ஆரம்பமாகும். அதன் பிறகு 20 ரகாஅத் தராவீஹ் தொழுகை. அதன் பிறகு சிறப்பு பயான் நடக்கும். நள்ளிரவு வரைக்கும் அன்றைய அமல்கள் நீடிக்கும். இதன் பிறகுதான் சகர் கமிட்டிகளின் வாகன உலாவும் ஆரம்பிக்கும். 26 வது நோன்பு அன்று மாலையிலிருந்து இந்த உற்சாகம் ஆரம்பித்துவிடும். விடிய விடிய மொஹல்லாக்கள் தோறும் திருவிழா பட்டபாடாக இருக்கும். அது ஒரு சந்தோஷமான காலம். இப்போது போல நோன்பும், மூன்று ரம்ஜான் என்று இவ்வளவு குழப்பங்களுடன் இருந்ததில்லை. இலங்கை வானொலியில் தக்பீர் பைத்து (இறை நாமம்) ஓதினால் இங்கும் பெருநாள் கொண்டாடுவார்கள். நாடு முழுக்க ஒரே நாள் ரம்ஜான் பெருநாளாக இருக்கும். ஆனால் இன்று..\nஇன்று எதுவுமே இல்லாமல் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது காலம் ஆனாலும், ஆண்டு தோறும் வரும் அந்த சிறு வயது இனிய ரமலானின் நினைவுகள் அது ஒரு நிலாக் காலம் என்று சொலுவதற்கு ஒப்ப இன்னமும் மனதினுள் அப்படியே பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன.\nஅனைவருக்கும் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்\nஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா\n கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்\nஉச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்\n5 வயது சிறுவன் தாயைக் காண தனி ஆளாக விமானப் பயணம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2015/11/blog-post_6.html", "date_download": "2020-06-04T14:44:59Z", "digest": "sha1:4YD5NNDPZR4L7GZ7KH3GV4FYFPSO4SZO", "length": 15125, "nlines": 221, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: ஹாலிவுட்டும் கோலிவுட்டும் - நகைச்சுவைக் கட்டுரை", "raw_content": "\nவெள்ளி, 6 நவம்பர், 2015\nஹாலிவுட்டும் கோலிவுட்டும் - நகைச்சுவைக் கட்டுரை\nஹாலிவுட்டும் கோலிவுட்டும் - நகைச்சுவைக் கட்டுரை\nசொல்றாங்க. உலகத்தின் பினான்சியல் கேபிடல் நியுயார்க்காம் . சாப்ட்வேர் கேபிடல் சான் பிரான்சிஸ்கோவாம். என்டர்டைன்மெண்ட் கேபிடல் லாஸ் ஏஞ்ஜெலசாம். நம்மளும் பேங்கிலே இருந்தாச்சு. புரோகிராம் எழுதியாச்சு . இப்ப என்டர்டைன்மெண்ட்டிலெ எழுத்து பேச்சுன்னு இறங்கியிருக்கோமே . லாஸ்ஏஞ்சலைசையும் பாத்துட்டு வரலாம்னு போனா அந்த ஹாலிவுட் நம்ம கோலிவுட் அளவு இல்லைங்க.\nபிரபல நடிகர் நடிகை பேரெல்லாம், அந்தக் கால பால் முனியிலே இருந்து இந்தக் கால பிரிட்னி ஸ்பியர்ஸ் வரைக்கும் நட்சத்திர டிசைனுக்கு நடுவிலே வச்சு கல்லிலே செதுக்கி ஹாலிவுட் தெருவிலே பெவ்மெண்ட்டிலெ பதிச்சு வச்சு அவங்களுக்கு மரியாதை செலுத்துறாங்களாம் . . என்னங்க. இது. நாம பெவ்மேன்ட்டிலே நடந்து போறப்போ அவங்களுக்கு வலிக்காதா. நம்ம ஊரிலே எச்சி துப்பி குப்பை கொட்டி இன்னமும் அவமானப் படுத்தி இருப்பாங்க. மரியாதை செலுத்திற லக்ஷணமாங்க இது. நம்மளைப் பாருங்க. நடிகர்கள் கட் அவுட் வச்சு குடம் குடமா பாலிலே அபிஷேகம் பண்ணுறோம். அது மட்டுமா , கோயிலே கட்டி கும்பாபிஷே���ம் நடத்துறோம். அது அது மரியாதை.\nஅப்புறம் யுனிவேர்சல் ஸ்டூடியோவாம். அங்கே அந்தக் காலப் படங்கள் சைக்கோ, ஜாஸ் ஸிலே இருந்து இந்தக் காலப் படங்கள் ஜுராசிக் பார்க் வரைக்கும் போட்ட செட்டை எல்லாம் அழகா வச்சு அதுக்கு நடுவிலே அந்தப் படங்கள்லே வர்ற ஒண்ணு ரெண்டு சீனை த்ரீ டி வடிவத்திலே காமிச்சு , ஸ்டூடியோ டூர் விடுறாங்க. நல்லாத் தான் இருக்கு. ஆனா இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரி நம்ம பழைய ஸ்டூடியோ எல்லாம் தியேட்டர், மால் லுன்னு மாத்தி இருக்கோமே. அந்தப் பக்குவம் அவங்களுக்கு இல்லையே. என்ன பண்றது.\nடிஸ்னி லேன்ட்டுன்னு ஒண்ணு இருக்குங்க. அங்கே ராத்திரிக்கு ராத்திரி வான வெளியிலே , கோட்டை கொத்தள செட்டுக்கு மேல எலெக்ட்ரானிக்கு வாண வேடிக்கை , லேசர் பொம்மை விளையாட்டுன்னு அசத்துறாங்க. பூமியிலேயும் எலெக்ட்ரானிக் ஊர்வலம் டிஸ்னி பொம்மைகளை பெருசு பெருசா நடக்க வச்சு ஆட வச்சு பாட்டுப் போட்டு ஆர்ப்பாட்டம் பண்றாங்க. என்னங்க. நம்மளோட ஒரு தீபாவளி போதாதா. தீப ஒளித் திருவிழாவா இருந்ததை வெடி ஒலி திருவிழாவா மாத்தி காதையும் காத்தையும் படுத்துறோமே . அந்த மாதிரி முடியுமா. பெருசா சொல்லிக்கிறாங்க.\nநல்ல வேளை ஞாபகம் வந்திருச்சுங்க. காசைக் கரியாக்கி காத்தைப் புகையாக்கிற பட்டாசுகளை வாங்கி வரச் சொல்லி பேரன் பேத்திக சொல்லி அனுப்புனாங்க. கடைக்குப் போயி சீனப் பட்டாசை விலக்கி சிவகாசிப் பட்டாசை வாங்கணுங்க. வர்றேங்க.\nLabels: கட்டுரை, கோலிவுட், நகைச்சுவை, நாகேந்திர பாரதி, ஹாலிவுட்\nகரந்தை ஜெயக்குமார் வெள்ளி, நவம்பர் 06, 2015\n//சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா..//\nஎன்றுதான் பாடத் தோன்றியது தங்களின் பதிவை படித்ததும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுதந்திர சுவாசம் - கவிதை\nசுதந்திர சுவாசம் - கவிதை ------------------------------------------- பறவைகள் மரக்கிளைகளில் சுதந்திரமாய் பாடிக் கொண்டு மீன்கள் நீர்நிலை...\nஇயற்கையின் இயற்கை - ஊக்கப் பேச்சு\nபழைய வீடு - கவிதை\nபழைய வீடு - கவிதை ----------------------------------- தரையில் கிடந்த பொருட்கள் மாறிப் போய் இருக்கும் சுவற்றில் வரைந்த கிறுக்கல்கள் மா...\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு ------------------------------------------------------------ பகுப்பும் தொகுப்பும் - யூடியூபில் Hum...\nபாட்டியின் தூ��்கம் ------------------------------ லேசான குறட்டையோடு தூங்கிய பாட்டி முழித்ததும் ' என்ன பாட்டி , நல்ல தூக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபர்கரும் பீஸ்ஸாவும் - நகைச்சுவைக் கட்டுரை\nசெல்பி உலகம் - நகைச்சுவைக் கட்டுரை\nதீபாவளி பர்சேஸ் - நகைச்சுவைக் கட்டுரை\nஹாலிவுட்டும் கோலிவுட்டும் - நகைச்சுவைக் கட்டுரை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/actors-attacked-by-rowdys/", "date_download": "2020-06-04T15:12:15Z", "digest": "sha1:U3BEC4TF3DEARBDBT7BQJ2NSSOSEVKGK", "length": 14816, "nlines": 174, "source_domain": "newtamilcinema.in", "title": "கல்வீச்சு... கண்ணாடி உடைப்பு... ரவுடிகளால் உறக்கமின்றி தவித்த நடிகர்கள்! விடிய விடிய திக் திக் - New Tamil Cinema", "raw_content": "\nகல்வீச்சு… கண்ணாடி உடைப்பு… ரவுடிகளால் உறக்கமின்றி தவித்த நடிகர்கள் விடிய விடிய திக் திக்\nகல்வீச்சு… கண்ணாடி உடைப்பு… ரவுடிகளால் உறக்கமின்றி தவித்த நடிகர்கள் விடிய விடிய திக் திக்\nஅநேகமாக தமிழ்சினிமாவின் எல்லா சங்கங்களும் ஏழைரையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் நடிகர் சங்கத்தில் நேற்று நடந்த அடிதடி, அநாகரீகத்தின் உச்சம் கல்லெறிந்தது யார் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது இப்படி எதுவும் புரியாமல் அல்லாடிக் கொண்டிருந்தார்கள் அத்தனை பேரும். பொதுக்குழு துவங்குவதற்கு முன்பே, உள்ளே வர துடித்துக் கொண்டிருந்த சுமார் 200 பேரும் யாருடைய ஆட்கள் என்று புரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர் பொறுப்பாளர்கள்.\nராதாரவி, சரத்குமார், ஜே.கே.ரித்தீஷ், கருணாஸ் ஆட்கள் ஓரிடத்தில் திரண்டதுதான் உச்சக்கட்ட ரகளை\nவெளியே காரை நிறுத்திவிட்டு உள்ளே போன கருணாசுக்கு கொஞ்ச நேரத்திலேயே அந்த டமால் சவுண்ட் கேட்டிருக்கும். அவரது கார் கண்ணாடியை உடைத்துத் தள்ளியது ஒரு கும்பல். போலீஸ் விசாரணையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த ஒருவரும் ஜே.கே.ரித்திஷின் ஆதரவாளர் என்கிறது போலீஸ். ரித்திஷ் தரப்பும் கருணாஸ் தரப்பும் மாறி மாறி போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.\nசங்கத்தின் கூட்டம் உள்ளே நடந்து கொண்டிருக்கும் போதே, வெளியிலிருந்து பறந்து வந்த கல், இரண்டு துணை நடிகர்களின் மண்டையை பதம் பார்த்துவிட்டது. நல்லவேளையாக அவர்களுக்கு உடனே முதலுதவி அளிக்கப்பட்டது. விஷயத்தை பெருசு பண்ணினால் இன்னும் கலவரம் வெடிக்கும் என்பதால், அமைதிகாத்தது விஷால் குரூப்.\nஏற்கனவே எடுத்த முடிவின்படி, சரத்குமார், ராதாரவி இருவரையும் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றினார் விஷால். அன்று மாலையே அவரது அலுவலகத்தில் கல் எறியப்பட்டது. வெளியே நின்றிருந்த காரும் நொறுக்கப்பட்டது. இந்த களேபரங்கள் எல்லாம் நடப்பதற்கு முதல் நாள் இரவு, காமெடி நடிகர் மனோபாலாவின் வீட்டிலும் கல் எறிந்தது ஒரு கும்பல். ஏனாம் செயற்குழு கூட்டத்தில், இவர் ரித்தீஷ் பற்றி எதோ கமென்ட் அடித்தாராம். இப்படி வீட்டு மேலே கல் எறிவது சரத்குமார் கோஷ்டியா, ரித்தீஷ் கோஷ்டியா, ராதாரவி கோஷ்டியா என்றெல்லாம் அறிய முடியாமல் தத்தளித்துப் போனார்கள் சங்கப் பொறுப்பாளர்கள்.\nஎந்த நேரத்திலும் தங்கள் மீதோ, தங்களது வீட்டின் மீதோ தாக்குதல் நடத்தப்படலாம் என்கிற எச்சரிக்கை உணர்வால் இரவு முழுவதும் உறங்காமலே விழித்திருந்தார்களாம் இவர்கள். போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது அவர்களுக்கு. இப்படி கற்களை வீசித் தாக்குவதற்காகவே வெளியூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரவுடிகள் பலர், நேற்றிரவு முழுவதும் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்தார்கள். ஆனால் எல்லார் வீட்டு முன்பும் போலீஸ் இருந்ததால், திட்டத்தை இன்னொரு நாளைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று அமைதி காத்து வருவதாக கூறப்படுகிறது.\nஇவ்வளவையும் மீறிதான் சங்கத்தை வழி நடத்த வேண்டியிருக்கிறது. ஐயோ பாவம் விஷால்\n தெறித்து ஓடிய டாப் ஹீரோஸ்\n விளங்க முடியா அரசியல் கணக்கு\nசசிகலாவை டென்ஷன் படுத்திய விஷால்\n24 மணி நேரமும் ஜிம் பாய்ஸ் பாதுகாப்புடன் விஷால்\n முணுமுணுக்க ஆரம்பித்திருக்கும் துக்கடா நடிகர்கள்\nவியூகத்திற்குள் சிக்கிக் கொண்ட விஷால்\nவிஜயகாந்த் பற்றி பேசினா அழுதுருவேன்\nரஜினி, அஜீத், விஜய், தனுஷ் ஆப்சென்ட் முன்னணி ஹீரோயின்களும் இல்லை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\n��ட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=23109", "date_download": "2020-06-04T14:06:22Z", "digest": "sha1:BBSPW2GGST5YNMGKEXZCMP6FPUYMOY4T", "length": 5892, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Vellam - வெள்ளம் » Buy tamil book Vellam online", "raw_content": "\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nவெளியே வீடு வெள்ளியங்காட்டான் படைப்புகள் I\nஇந்த நூல் வெள்ளம், நீல.பத்மநாபன் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (நீல.பத்மநாபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nஒருதுளி துக்கம் - Oruthuli Thukkam\nவம்புக்கு நான் அடிமை - Thebukku Naan Adimai\nகல்கியின் சிறுகதைகள் முதல் பாகம்\nஅம்மாவின் சொத்து - Ammavin Soththu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநகுலன் நாவல்கள் - Nagulan Novelgal\nகுறவஞ்சி இலக்கியங்களில் பெண்கள் - Kuravanji Ilakkiyangalil Pengal\nதமிழில் நாட்டுப்புறப்பாடல்கள் - Thamizhil Naattuppurapaadalgal\nதிப்பு சுல்தான் - Thippu Sulthaan\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2011/12/blog-post_11.html", "date_download": "2020-06-04T14:35:31Z", "digest": "sha1:TNBQXD5CSXXJ2KWC2JUPRFH25YIRRVUE", "length": 8344, "nlines": 205, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: சுற்றமும் நட்பும்", "raw_content": "\nஞாயிறு, 11 டிசம்பர், 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுதந்திர சுவாசம் - கவிதை\nசுதந்திர சுவாசம் - கவிதை ------------------------------------------- பறவைகள் மரக்கிளைகளில் சுதந்திரமாய் பாடிக் கொண்டு மீன்கள் நீர்நிலை...\nஇயற்கையின் இயற்கை - ஊக்கப் பேச்சு\nபழைய வீடு - கவிதை\nபழைய வீடு - கவிதை ----------------------------------- தரையில் கிடந்த பொருட்கள் மாறிப் போய் இருக்கும் சுவற்றில் வரைந்த கிறுக்கல்கள் மா...\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு ------------------------------------------------------------ பகுப்பும் தொகுப்பும் - யூடியூபில் Hum...\nபாட்டியின் தூக்கம் ------------------------------ லேசான குறட்டையோடு தூங்கிய பாட்டி முழித்ததும் ' என்ன பாட்டி , நல்ல தூக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/test-author-7692/", "date_download": "2020-06-04T13:33:13Z", "digest": "sha1:BGDRQWTHNOZ6U3C533QQYYA3ZVTJ55KE", "length": 6735, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு » Sri Lanka Muslim", "raw_content": "\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீர் விநியோக மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nபாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்வின் போது வாய்மூலம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு ஆட்சேர்ப்பு விடயத்தில் இன, பிரதேச பாகுபாடுகள் பார்க்கப்படுவதில்லை. வடமாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற கொள்கைக்கு உடன் படுகின்றேன் என்றும் அதனடிப்படையிலே இந்த பெயர் பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது என்றும் நீர்வழங்கல் நகர திட்டமிடல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.\nபாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அனைத்துப் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடாத ஏனைய பணியாளர்களது கோரிக்கைகள் தொடர்பில் உயர் கல்வி அமைச்சு தற்போது என்ன நடவடிக்கையினை எடுத்துள்ளது என்றும் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்விச் செயற்பாடுகள் அல்லாத ஏனைய பணிகளுக்கென வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 400க்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆட்சேர்ப்புப் பட்டியலில் அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன என்றும் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்விச் செயற்பாடுகள் அல்லாத ஏனைய பணிகளுக்கென வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 400க்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்த��ற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆட்சேர்ப்புப் பட்டியலில் அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன எனவும் கேள்வி எழுப்பியதுடன் தனது குறித்த கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலான விளக்கத்தையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் எனவும் சுட்டிக்காட்டினார்.\nநீர் விநியோகம் மற்றும் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பதிலளிக்கையில் இன்றைய தினம் நீர் விநியோகம் மறறும் வடிகால் அமைப்பு சபைக்கு ஊழியர்களை இணைத்துக்கொள்வதற்காக நடத்தப்படும் நேர்முகப்பரீட்சை சட்ட ரீதியாகும் என்றும் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇரு தினங்கள் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு\nபொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தொடர்பான தீர்ப்பு\nஇன்று மாலை 3 மணிக்கு தீர்ப்பு\n21 ஆயிரம் கையொப்பங்கள் இட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T15:12:47Z", "digest": "sha1:AQ3SPUXKK7W67SYXXQ57N6I6ROBCGSL2", "length": 4203, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"திராவிடம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதிராவிடம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிரமிடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரமிளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரவிடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-odisha-cultural-tour-002202.html", "date_download": "2020-06-04T13:47:13Z", "digest": "sha1:4JKPBMJ5VDA2F7YXPTLGAFZHTGEQEURI", "length": 21992, "nlines": 190, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's go to odisha a Cultural tour - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஒடிசாவுக்கு ஓர் ஒய்யார பயணம் போலாமா\nஒடிசாவுக்கு ஓர் ஒய்யார பயணம் போலாமா\n317 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n323 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n323 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n324 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews லண்டனில் தவிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள்... விமானசேவை இல்லாததால் பரிதவிக்கும் உறவுகள்\nSports தப்பான ஆளை பிடித்த நடாஷா திடீர் நிச்சயம்.. ரகசிய திருமணம் திடீர் நிச்சயம்.. ரகசிய திருமணம் அப்பாவாகப் போகும் பண்டியாவின் காதல் கதை\nEducation Anna University: அண்ணா பல்கலையில் அசோசியேட் வேலை\nAutomobiles ஜீப் வ்ராங்க்லருக்கு போட்டியாக ஃபோர்டு கொண்டுவரும் புதிய எஸ்யூவி மாடல்... விரைவில் அமெரிக்காவில் அறி\nFinance குவைத் எடுத்த அதிரடி முடிவு.. இந்தியர்களுக்கு பாதிப்பு உண்டா.. \nLifestyle உங்களை சுற்றியும் உங்கள் வீட்டை சுற்றியும் இருக்கும் கண்திருஷ்டியை எளிதில் எப்படி விரட்டலாம்\nMovies அதை போடாம சுத்துரீங்களே வீட்ல கேட்க மாட்டாங்களா.. பிக்பாஸ் பிரபலத்தை வச்சு வாங்கும் நெட்டிசன்ஸ்\nTechnology 48 எம்பி கேமரா, 6 ஜிபி ரேம்: அட்டகாச சாம்சங் ஏ 31 விற்பனை தொடக்கம்., விலை தெரியுமா\nஇந்தியாவில் உள்ள தனித்தன்மையான பாரம்பரிய பூமிகளில் ஒன்றுதான் இந்த ஒடிசா மாநிலம். ஆழமான வரலாற்று செழிப்பு மற்றும் புராதன நாகரிகத்தின் வேர்களை இந்த பூமி வாய்க்கப்பெற்றிருக்கிறது. இது கலிங்க நாடு என்ற பெயரில் ஒரு மஹோன்னத ராஜ்ஜியமாக புராதன காலத்தில் திகழ்ந்திருக்கிறது. பின்னர் சுதந்திர இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாக ஒரிசா என்ற பெயரில் விளங்கிய இந்த மாநிலம் தற்போது ஒடிசா என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் இருதயம் என்றும் பெருமையுடன் இந்த பூமி அறியப்படுகிறது.\n‘ஸ்வர்ண திரிபுஜா' (தங்க முக்கோணம்) என்ற பெயரில் அழைக்கப்படும் புபனேஷ்வர், பூரி மற்றும் கொனார்க் ஆகிய மூன்று முக்கியமான கோயில் நகரங்கள் ஒடிசாவின் உன்னத அடையாளங்களாக வீற்றிருக்கின்றன. இந்த மூன்று ஸ்தலங்களிலும் முறையே லிங்கராஜ் கோயில், ஜகந்நாதர் கோயில் மற்றும் சூரியக்கோயில் ஆகியவை அமைந்திருக்கின்றன. குறிப்பாக புபனேஷ்வர் நகரில் மட்டுமே பார்த்து பார்த்து ரசிப்பதற்கு 100க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இவை யாவுமே ஆன்மீகத்திற்கு அப்பாற்பட்ட வரலாற்றுப்பின்னணி மற்றும் கட்டிடக்கலை சான்றுகளாக காட்சியளிக்கின்றன.\nஒடிசாவின் மற்றொரு வைரக்கல்லாக பூரி ஸ்தலம் அமைந்திருக்கிறது. இந்தியாவிலுள்ள சார் தாம்களில் ஒன்றாக இந்த ஸ்தலம் கருதப்படுகிறது. மற்ற மூன்று ஸ்தலங்களும் துவார்கா, பத்ரிநாத் மற்றும் ராமேஸ்வரம் ஆகியவையாகும். இருப்பினும் இந்த பூரி ஸ்தலத்திற்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு கூடுதல் பலன்கள் கிட்டும் என்பதாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. கொனார்க் நகரத்தின் சூரியக்கோயில் இந்தியக்கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாகவும் அற்புத படைப்பாகவும் காலத்தில் நீடித்து வீற்றிருக்கிறது. இக்கோயிலின் பல பகுதிகள் சிதிலமடைந்து காணப்பட்டாலும் இங்கு காணப்படும் பல அபூர்வ கலையம்சங்களுக்காக இது உலக பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தியர்கள் அனைவருமே வாழ்நாளில் ஒருமுறையாவது பயணம் செய்து தரிசிக்க வேண்டிய ஒரு காலப்பெட்டகமாக இந்த புபனேஷ்வர், பூரி மற்றும் கொனார்க் ஆகிய மூன்று முக்கியமான புராதன வரலாற்றுத்தலங்கள் வீற்றிருக்கின்றன. ஒடிசா மாநிலத்தின் இதர சுற்றுலா அம்சங்கள் கட்டிடக்கலை மற்றும் கோயிற்கலை அம்சங்களுக்காக மட்டுமன்றி இதர சிறப்பம்சங்களுக்கும் இந்த ஒடிசா மாநிலம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜைன நினைவுச்சின்னங்கள், புத்த மடாலயங்கள் மற்றும் காட்டுயிர் சரணாலயங்கள் போன்ற சுற்றுலா அம்சங்களும் இந்த கிழக்கிந்திய மாநிலத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ஒடிசா மக்கள் நகர மற்றும் நாட்டுப்புற கலாச்சாரங்களை உள்ளடக்கிய ஒரு சமூகத்தை ஒடிசா மாநிலம் கொண்டிருக்கிறது. பெரும்பாலான மக்கள் இங்கு விவசாயத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நகரங்களை விடவும் கிராமங்களில் அதிக மக்கள் வசிப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅது மட்டுமல்லாமல் பல்வேறு ஆதிகுடி மக்களும் இங்கு அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இந்த மக்கள் யாவருமே தங்கள் பாரம்பரிய மரபுகளின் வேர்களை இறுக பற்றிக்கொண்டுள்ளதால��� இவர்களது வாழ்க்கை முறையில் பழமையின் அம்சங்களை கண்கூடாக பார்த்து மகிழலாம். ஒரியா மொழி இம்மக்களின் மொழியாக பேசப்படுகிறது. இருப்பினும் தேசிய வளர்ச்சி மற்றும் நவீன தாக்கத்தின் விளைவாக ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளும் இங்கு உபயோகத்தில் உள்ளது..\nபாரம்பரியமான மரபுகளை கொண்ட பூமி என்பதால் இம்மாநில மக்கள் மதரீதியான சடங்குமுறைகளை பிடிவாதமாக பின்பற்றுபவர்களாக உள்ளனர். ஒடிசி எனும் பாரம்பரிய நடனக்கலை இம்மாநிலத்தின் மற்றொரு அடையாளமாக விளங்குகிறது. திருமண விழாக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் இந்த நடனம் அரங்கேற்றப்படுகிறது. ஒடிசா மக்கள் சுவையான இயற்கை உணவை நேசிப்பவர்களாக உள்ளனர். அரிசி இங்கு மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவு வகையாக உள்ளது. தால்மா, பெசரா, தாஹி பைகானா மற்றும் ஆலு பராத்தா போன்ற உணவுகள் இங்கு விஜயம் செய்யும்போது அவசியம் ருசி பார்க்க வேண்டியவையாகும். இங்கு தயாரிக்கப்படும் ஊறுகாய் வகைகளும் வித்தியாசமான சுவையுடன் மேலும் சாப்பிடத்தூண்டுபவையாக உள்ளன.\nவிவசாய குடிமக்களை அதிகம் கொண்டுள்ளதால் இம்மாநிலத்தின் பெரும்பாலான பண்டிகைகள் அறுவடைக்காலத்தை மையப்படுத்தியதாகவே உள்ளன. திராவிட, ஆரிய மற்றும் புராதன கலாச்சாரங்களின் கலவையை அடித்தளமாக கொண்டுள்ளதால் இங்கு பண்டிகைகள் தனித்தன்மையான இயல்புடன் கொண்டாடப்படுகின்றன. மகர் மேளா, மக சப்தமி, ரத் யாத்ரா மற்றும் துர்க்கா பூஜா போன்றவை இந்த மாநிலத்தில் விமரிசையாக கொண்டாடப்படும் முக்கியமான திருவிழாக்களாகும் இவை தவிர கலை மற்றும் கலாச்சார திருவிழாக்களாக கொனார்க் திருவிழா, ராஜா ராணி இசைத்திருவிழா, முக்தேஷ்வர் நடன திருவிழா போன்றவையும் கொண்டாடப்படுகின்றன.\nநல்ல சாலைப்போக்குவரத்து வசதிகள், ரயில் பாதை இணைப்புகள் மற்றும் விமான நிலையங்கள் போன்றவை அமைந்துள்ளதால் ஒடிசா மாநிலத்துக்கு சுற்றுலா மேற்கொள்வதில் எந்த சிரமமுமில்லை. வறண்ட வெப்பப்பிரதேச பருவநிலையை கொண்டுள்ள இந்த மாநிலத்தில் கோடைக்காலம், குளிர்காலம் மற்றும் மழைக்காலம் போன்றவை முக்கிய பருவங்களாக நிலவுகின்றன.\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சா���்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/when-is-the-right-time-to-pursue-a-new-relationship", "date_download": "2020-06-04T15:00:13Z", "digest": "sha1:BXLUEQJWI6PLY6RF4OWMXG66FVZ4DBRT", "length": 15664, "nlines": 59, "source_domain": "www.datemypet.com", "title": "தேதி ஜூலை » \"சரியான நேரத்தில்\" ஒரு புதிய உறவு தொடர போது?", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\n\"சரியான நேரத்தில்\" ஒரு புதிய உறவு தொடர போது\nகடைசியாகப் புதுப்பித்தது: ஜூன். 03 2020 | 3 நிமிடம் படிக்க\nபாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான உள்ளன. பொருட்படுத்தாமல் உறவு முடிவடைகிறது யார் அல்லது ஏன் அதை முடிவுக்கு, அது ஒரு கூட்டு முடிவை அடுத்து ஒரு உணர்ச்சி நேரம் இருக்க முடியும். எனவே நீங்கள் ஒற்றை மீண்டும் உங்களை கண்டுபிடிக்க மற்றும் முழு டேட்டிங் உலக முதலில் ஒரு பிட் பெரும் உணர முடியும்.\nமுறை நீங்கள் மீண்டும் துரதிர்ஷ்டவசமாக டேட்டிங் தொடங்க தொடங்க வேண்டும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும் உள்ளன, இந்த பிரச்சனைக்கு எளிதான தீர்வு இல்லை. கும்பல், ஒரு புதிய உறவை தொடர்கிறது குறித்து பின்பற்ற குறிப்பிட்ட கால உள்ளது, எனவே அனைவரும் தங்களது சொந்த வேகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்கின்றன.\nஎனவே நீங்கள் ஒரு ��ுதிய உறவை ஆரம்பிக்க தயாராக உள்ளன, தனியாக தொடக்கத்தில் டேட்டிங் அனுமதிக்க இங்கே நீங்கள் சரியான பாதையில் என அறிய உதவும் சில குறிப்புகள் உள்ளன:\nநான் போவதில்லை பொய்-பாதிக்கப்பட்டவர்களுக்கு சக் இருக்கிறேன். நீங்கள் ஒரு போது நிறுவனத்தின் ஐஸ்கிரீம் மற்றும் நெட்ஃபிக்ஸ் ஒரு பைண்ட் உங்கள் படுக்கை மீது கரு நிலையில் வரை curl வேண்டும். உறவின் இறுதிக் வருந்து நேரம் எடுத்து சாதாரண ஆகிறது. அதை heartache போன்ற கனரக உணர்வுகளை வரும் போது, அது உங்கள் காயங்கள் குணமாகும் சில நேரம் ஆகலாம். ஒரு ஆரோக்கியமான மற்றும் முதிர்ந்த வழியில் ஒரு முறிவு இணைந்து சமாளிக்க உங்கள் வாழ்க்கையை கொண்டு முன்னோக்கி நகர்த்த சிறந்த வழி.\nஉறவுகள் முடிவுக்கு பெரும்பாலும் போது நீங்கள் எல்லாம் கேள்வி விட்டு. அவர்களின் அரசியல் என்ன அது என் தவறு என்ன நான் வித்தியாசமாக செய்ய உங்கள் தோல்வி உறவு நீங்களே தண்டனை நிறுத்து மற்றும் பழி விளையாட்டை நிறுத்தி, அது போகவில்லை என நீங்கள் எந்த நன்றாக செய்ய. உறவு அவுட் வேலை செய்யவில்லை என்று ஏற்று வருத்தம் உணர்வுகளை மீது நீடித்த இல்லை நீங்கள் நகர்த்த உதவும். தவறுகளில் இருந்து கற்று கொண்டு நீங்கள் என்ன உனக்கு ஒரு உறவு வெளியே வேண்டும் என்று தெரியும் சிறந்த வழி.\nஉங்களை மேம்படுத்த, புதிய விஷயங்களை முயற்சி முயற்சி இந்த நேரத்தில் எடுக்க. எப்போதும் இருந்தது ஒரு பொழுதுபோக்காக நீங்கள் ஆர்வம் என்று ஆனால் ஒருபோதும் முயற்சி இப்போது சரியான நேரம் ஆகிறது இப்போது சரியான நேரம் ஆகிறது ஒரு மொழி பாடத்தை எடுக்க, ஒரு அறப்பணி மனமுவந்து அல்லது ஒரு மாரத்தான் ரன். விருப்பங்கள் இணையற்றது. சந்தோசம் என்று புதிய ஒன்று முயற்சி மற்றும் நீங்கள் கவனம் செலுத்த.\nஉங்கள் முன்னாள் அனைத்து காதல் உறவுகளை துண்டித்து,\nசில மக்கள் கும்பல் நண்பர்கள் இருக்க முடியும், ஆனால் நீங்கள் தான் அவற்றை பெற மற்றும் பொருட்களை வெளியே வேலை முயற்சி வைத்திருக்க முடியாது என்று கண்டறிய, நீங்கள் அவர்களுக்கு அனைத்து தொடர்பு வெட்டி வேண்டும், கூட அது தற்காலிக தான் என்றால். அதை நீங்கள் உறவு உங்களை தூண்ட ஒரு வாய்ப்பு உள்ளது என்று தவறான நம்பிக்கை கொடுத்து வைத்திருக்க போது செல்ல கடினம். நேரம் நண்பர்கள் ஆக சாலை கீழே பின்னர் உள்ளது, ஆ��ால் உடைப்பிற்கு இன்னும் உங்கள் மனதில் ஏற்பட்ட போது, அது உங்கள் தூரத்தில் வைத்து எளிதாக இருக்கலாம்.\nமீட்சி உறவு முன்னுதாரணம் உடனடியாக உடைக்கப்பட்டது வேண்டும் என்று ஒரு பழக்கம் இருக்கிறது. இந்த உறவை ஒரு பொதுவான மீட்சி இருக்க நீங்களே சொல்லுங்கள், ஆனால் அது எப்படியும் அந்த வழியில் மாறிவிடும், உங்கள் சிறந்த முயற்சிகள். நீங்கள் இன்னும் உங்கள் கடந்த உறவு தள்ளாடி மற்றும் அனைத்து கனரக உணர்வுகளை தொடர்பு, எனவே இது ஒரு புதிய உறவை அந்த பழைய உணர்வுகளை கொண்டு செல்வதன் மூலம் குழப்பமான ஆகலாம்.\nஅது மன்னிக்கவும், மீட்சி வரும் போது (அதாவது. சீரற்ற பங்காளிகள் செக்ஸ், நன்மைகள் நண்பர்கள், முதலியன), அவர்கள் தான் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு விரைவான hookup ஒரு நல்ல யோசனை போல முடியும், ஆனால் அவர்கள் வெறும் இல்லை. கும்பல் குறைவாக தனிமையாக ஒரு வழிமுறையாக சாதாரண பாலியல் பயன்படுத்தி எதிர் ஏற்படும் விளைவு; எல்லாம் என்று செய்யப்படுகிறது பின்னர், நீங்கள் வாய்ப்பு விட மோசமாக நினைப்பார்கள். உங்களை கூடுதல் யோசித்தார்கள் சேமிக்கவும் மற்றும் மீட்சி உறவு / மன்னிக்கவும் மீது கடந்து.\nநீங்கள் உண்மையிலேயே முன்னோக்கி நகர்த்த தயாராக இருக்கிறேன்\nநீங்கள் இனி உங்கள் முன்னாள் நோக்கி அன்பு மற்றும் இழப்பு உணர்வுகளை நீடித்த போது, தங்கள் Facebook பக்கம் சோதனை, அலைக்கழிக்கும் நிறுத்தி (நீங்கள் இல்லை பாசாங்கு இல்லை) மற்றும் நிறுத்தி உங்களை நல்லிணக்கத்தைப் நம்புகிறேன் கொடுத்து நீங்கள் முன்னோக்கி நகர்த்த தயாராக இருக்கலாம்.\nநீங்கள் அந்த முடிவை வரை நீங்கள் இறுதியில், ஏனெனில் மீண்டும் டேட்டிங் தொடங்க வேண்டும் போது நீங்கள் சொல்ல யார் நீ சுற்றி அந்த கேட்க வேண்டாம். நீங்கள் இறுதியாக சந்திக்க தயாராக உணர போது நீங்கள் டேட்டிங் தொடங்க வேண்டும் போது யாரோ புதிய ஆகிறது. இந்த அனைத்து பிறகு உங்கள் வாழ்க்கை, அதனால் போது, உங்கள் தயாராக இல்லை இன்னும் டேட்டிங் விளையாட்டு மீண்டும் துள்ளல் மூலம் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் சமாதானப்படுத்தும் முயற்சி செய்ய வேண்டாம்.\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்ட���ல் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஎதிராக செல்லப்பிராணிப். பங்குதாரரான பரிசாக – யார் நீங்கள் அருளை முடியுமா\nஎன்ன பெண்கள் செக்ஸ் போது பற்றி சிந்தியுங்கள்\nநீங்கள் வெட்கப்பட என்றால் பெண்கள் எவ்வாறு அணுகுவது\nதேதி என் பெட் டேட்டிங் பாதுகாப்பு\nநாய்கள் நேசிக்க வேண்டும் : வாழ்க்கை புதிய தோல்வார்\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2020 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-04T14:39:34Z", "digest": "sha1:KG2OXYN2FLFNKVIQ5IHAJLMLZANDDRM2", "length": 8247, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "இயக்கவியல்", "raw_content": "\nஜெயமோகன் ஐயா, வெகு நாட்களாக மனதில் இருந்த கேள்வி; உங்களிடம் விளக்கம் கிடைக்கும் எனக் கருதினேன். ஊரைச் சுற்றி ஊழல், பொய், பகட்டு, பொறாமை, லஞ்சம் என அடுத்து அடுத்துத் துரத்தி வந்து நம்மை வலையில் சிக்க வைக்கப் பார்க்கிறது. ஒவ்வொரு நாளும் அதில் இருந்து விடுபட்டு வருவது மிகப் பெரிய சவாலாக உள்ளது. நேர்மையாக இருக்க வேண்டும் என்று இருக்கும் சில பேருக்கு மிஞ்சிய பட்டம் பிழைக்கத் தெரியாதவர்கள். இப்படி உள்ள கால கட்டத்தில் எதை …\nTags: அறம், இயக்கவியல், இயற்கை விதி, ஒழுக்கம்\nகாந்தியும் காமமும் - 2\nகேள்வி பதில் - 64\nமேகி நாடகம், இரு கடிதங்கள்- பாலா\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சு��்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/kerala-couple-marriage-photo-viral-of-protest-the-caa-and-nrc-16470", "date_download": "2020-06-04T13:51:15Z", "digest": "sha1:E7QSWJGW4X54DOIXWDCHCE4H3UZ5NOQV", "length": 8665, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "கல்யாண போடோ சூட்டை போராட்ட களமாக்கிய இளம் தம்பதி..! வைரலாகும் புகைப்படத்தின் பின்னணி! - Times Tamil News", "raw_content": "\n உயிருக்கு போராடும் திமுக எம்எல்ஏ கைவிரித்த ஹாஸ்பிடல்\nதிருச்சி சிவா - சசிகலா புஷ்பாவின் அந்தரங்க புகைப்படங்கள்.. தாராளமாக மக்கள் பார்க்கலாம்\n62 வயது கோவிந்தசாமி மீது 34 வயது லட்சுமிக்கு மோகம் தகாத உறவு கண்டுபிடித்த 38 வயது கணவன்\n50 வயது லட்சுமி மீது 22 வயது பூபதிக்கு தீராத மோகம் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த பிறகு அரங்கேறிய தோசைக்கல் சம்பவம் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த பிறகு அரங்கேறிய தோசைக்கல் சம்பவம்\n 2வது கணவனுடன் உல்லாசத்துக்கு வர மறுத்த மனைவி பிறகு வீட்டுக்குள் அரங்கேறிய பகீர்\n உயிருக்கு போராடும் திமுக எம்எல்ஏ\nதிருச்சி சிவா - சசிகலா புஷ்பாவின் அந்தரங்க புகைப்படங்கள்..\nவயதுக்கு வ��்து ஒரே மாதம்.. கோவிலில் வைத்து இளம் சிறுமிக்கு அரங்கேற...\n62 வயது கோவிந்தசாமி மீது 34 வயது லட்சுமிக்கு மோகம் தகாத உறவு\n50 வயது லட்சுமி மீது 22 வயது பூபதிக்கு தீராத மோகம்\nகல்யாண போடோ சூட்டை போராட்ட களமாக்கிய இளம் தம்பதி..\nதிருவனந்தபுரம்: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள ஜோடி வெளியிட்ட திருமண ஃபோட்டோஷூட் வைரலாகி வருகிறது.\nநாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்த உள்ள புதிய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அருண் கோபி என்பவருக்கும், கொல்லம் பகுதியை சேர்ந்த ஆஷா சேகர் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் இருவரும் தங்களது திருமணத்தை முன்னிட்டு ஃபோட்டோஷூட் நடத்தினர். அதனை வழக்கமான ஃபோட்டோஷூட்களில் இருந்து வித்தியாசப்படுத்தும் வகையில், குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்க்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை இருவரும் கைகளில் பிடித்தபடி, போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படங்கள், வித்தியாசமாகவும், அதேசமயம், சமூக அக்கறையுடன் கூடியதாகவும் உள்ளதால், பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nஇதுபற்றி மணமகன் அருண் பேசுகையில், ''அரசியல் எல்லோருக்கும் தேவை, எனக்கு தெரிந்த உண்மையை வெளிப்படுத்த எனது திருமண ஃபோட்டோஷூட்டை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது,'' என்றார். இவர் கேரள அரசின் மாநில குழந்தைகள் நலவாரிய கவுன்சிலில், திருவனந்தபுர மாவட்ட பொருளாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஷாக் அடிக்குதே மின்சார கட்டணம்.. அரசாங்கம் அடுத்த கொள்ளையை ஆரம்பிச்...\nகலிங்கப்பட்டிக்கு வெட்டுக்கிளிகள் வந்திருச்சாம்... வைகோ எச்சரிக்கை.\nமோகன் பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டாரா, இல்லையா..\nமோடியின் அறிவிப்பு எல்லாமே வேஸ்ட்... கோரோனாவில் இந்தியா தோற்றுவிட்டத...\nசெல்லூர் ராஜூ 50 ஆயிரம் ரூபாய் கடன் யாருக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2019/10/blog-post_5.html", "date_download": "2020-06-04T14:14:45Z", "digest": "sha1:UYHT6PTF7YNPO6SWEEQ7WBFN52SZC7RF", "length": 25684, "nlines": 280, "source_domain": "www.ttamil.com", "title": "'நாமும் வாழ்வும்' கனடாவிலிருந்து ஒரு கடிதம்.... ~ Theebam.com", "raw_content": "\n'நாமும் வாழ்வும்' கனடாவிலிருந��து ஒரு கடிதம்....\nஉங்களின் நினைவுகளை தாங்கியவண்ணம் நான் இங்கு நலமுடையேன்.அதுபோல் உங்கள் சுகமும் ஆகுக.\nஉங்கள் கடிதம் கிடைத்தது.அனைத்தும் அறிந்தேன்.\nஅப்பு, நான் ஊரில் வாழும் காலத்தில் \"வார்த்தைகளை சிந்துவது சுலபம்.ஆனால் அவற்றினை திருப்பிப் பொறுக்கி எடுத்துவிட முடியாது.\"என்று பலமுறை என்னிடம் கூறியுள்ளீ ர்கள். அதனை உணரும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது.\nஅப்பு,அது என்ன நடந்தது என நீங்கள் அறிய ஆவல்படுவது என்னால் உணர முடிகிறது.நடந்தது,இதுதான்.\nநான் வேலை செய்யும் அலுவலகத்தின் அருகில் நீண்ட காலமாக வேலை செய்யும் அத்தமிழர் அவரைக் காணும் போதெல்லாம் ஏனோ தெரியவில்லை,எனக்கு அவர்மேல் இனம்தெரியாத வெறுப்புணர்வினால் கோபம் வரும். அவர் ஏதாவது கூறினால் அவர் மீது ஒரு இனம்தெரியாத எரிச்சல் வரும். ஆனால் சந்தர்ப்பம் கிடையாததனால் அவரை எதிர்த்துப் பேசாது பொறுத்துக் கொண்டேன்.\nஒருநாள்,4.00 மணிக்கு வேலை முடிந்து வெளியில் வரும்போது வெளியில் வெப்பநிலை -40. தாங்கமுடியாத குளிர்..கைவிரல்கள்,கால்கள் விறைத்து வலிக்கும் குளிரது. காரினை எடுக்க வந்து பார்த்தபோது ஒரு ரயர் காற்றுப் போய் இருந்தது. அக் கடுமையான குளிரில் நான் திகைத்து நிற்க, நான் யாரை எதிரியாக நினைத்தேனோ அவர் தாமாக வந்து என்னுடைய மேலதிக ரயரை மாற்றி உதவி செய்தார்.\nகுற்ற உணர்வுடன் நன்றி கூறிய நான் அன்று முழுவதும் இச்சம்பவத்தினை எண்ணிப் பார்த்தேன். நான் அவரை அனாவசியமாக ஏசியிருந்தால் அவ்வார்த்தைகளை உதவிக்காக வாபஸ் பெற்றிருக்க முடியாது. வீணாக ஒரு எதிரியினை சம்பாதிப்பதுடன் அவசரத்திற்கு அவர் உதவியினை பெற்றுக்கொள்ள முடிந்திராது. அதேவேளை நாங்கள் இருவரும் அன்றிலிருந்து நண்பர்களாகி விட்டோம்.\nஅப்பு நீங்கள் கதையோடு கதையாக \"ஒரு உறவினை இழப்பது சுலபம்.ஆனால் அதைப் பெற்றுக்கொள்ள நாங்கள் கடுமையாக நீண்ட காலம் உழைக்கவேண்டி இருக்கிறது\" என்று நீங்கள் கூறக் கேட்டிருக்கிறேன். அந்த ஒன்று, பணமாகவோ, நற்குணமாகவோ, நற்பெயராகவோ, நல்ல நண்பனாகவோ அல்லது வேறு உறவுகளாகவும் இருக்கலாம் தானே அதனை என் அனுபவத்தின் மூலம் உணர்ந்து கொண்டேன்.\nஅப்பு,காலம் காலமாக கணவனுக்காக உழைத்த செல்லாட்சி மாமி, கனடா வந்து சிலவருடங்களாகிய நிலையில் சின்னத்துரை மாமாவை விவாகரத்து செய்து தனிமையில் வாழுகிறா.காரணம் கேட்டால் தேத்தண்ணி, சாப்பாடிலையிருந்து மருந்துக்குளிசை வரைக்கும் அந்த மனுஷனுக்கு மனுஷனுக்கு இருக்கிற இடத்திலை குடுத்துக்கொண்டு இருக்கவேணுமாம். ஒரு கோயில்,குளமெண்டு அங்காலை இங்காலை போக வழியில்லையாம். எப்படியிருக்கிறது மாமாமியின் மாற்றம். எல்லாம் வெள்ளிக்காசு செய்யும் வேலை.\nஇந்த நாட்டில வந்து சும்மாதானே குந்தி இருக்கும் மாமா கொஞ்சம் எண்டாலும்,உடம்பை அசைச்சிருக்கலாம் தானே. உடம்புக்கும் பயிற்சியாய் இருந்திருக்கும். வருத்தங்களும் குறைஞ்சிருக்கும். மருந்துகளும் குறைஞ்சிருக்கும்.\nசிலர் இப்படித்தான், சிலர் வெளிநாட்டில் பலகாலம் வாழ்ந்தாலும் ஊரில் இருந்த மாதிரி மனுசி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், எல்லோரிடமும் அதிகாரம் செலுத்தவேண்டும் அவர்கள் தங்களுக்கு கீழ் அடங்கி வாழவேண்டும் என்ற எதிர்பார்ப்பினால் தாங்கள் வாழவேண்டிய காலத்தினைத் தொலைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nஅப்பு,உங்கள் சுகத்தினையும் ,தேவைகளையும் எழுதுங்கள்.\nகந்தையா தில்லைவிநாயகலிங்கம் Saturday, February 16, 2013\n\"வார்த்தைகளை சிந்துவது சுலபம்.ஆனால்அவற்றினை திருப்பிப் பொறுக்கி எடுத்துவிட முடியாது.\"\nஆமாம் நண்பரே . வார்த்தைகளை வெளிப்படுத்துவதற்கு முன்பு அது மற்றவரை எப்படி காயப்படுத்தும் என்று யோசித்த பின்பு தான் பேச வேண்டும்\nநாம் கோபத்தில் எரிச்சலில் அவசரத்தில் அள்ளிக் கொட்டிய வார்த்தைகளை திரும்ப பெற முடியுமா முடியாதில்லையா அப்படியென்றால் நாம் வெளிப்படுத்தும் வார்த்தைகளுக்கு எப்படி ஒரு சக்தி இருக்க வேண்டும் இதை நாம் உணர வேண்டும் .\nதவறை உணர்ந்து நாம் கேட்கும் மன்னிப்பும் அதற்கு நாம் கூறும் காரணங்களும் ஏற்றுக்கொள்ளப்படுமே தவிர மறக்கப்பட மாட்டாது.அது மனதின் ஒரு மூலையில் ஒதுங்கி இருக்கும் .ஒரு சந்தர்ப்பத்தில் அது மீண்டும் வெளி வரலாம் ஆகவே அது ஒரு முடிவு அல்ல .இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .\nஅது மட்டும் அல்ல ,மன்னிப்பதும் கூட மன்னிப்பவர்களின் பெருந்தன்மைதானே யொழிய உண்மையாக காயத்தின் வலி குறைந்தமையால் அல்ல .காயத்தின் வலி தற்காலிகமாக மறைக்கப் பட்டுள்ளது என்பதே உண்மை .\nஆகையால்.... பேசுவதற்கு முன்பே யோசிப்போம் . யோசித்தப்பின் பேசுவோம்.அத்துடன் வள்ளுவர் கூறுவது போல் \"இடம் பொருள் ஏவல்\" அறிந்து பேசுவோம்.\n\"சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்\nஇம்மையும் இன்பம் தரும்.\"-குறள் எண்: 98\nசிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.\nபிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.\nபிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.\nஆகவே இனிய சொற்க்ள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்ஒரு சந்தர்ப்பம் கிடைத்து, அப்படி கடுஞ் சொற்களை பாவித்திருந்தால் ஒரு நல்லவரை இழந்திருக்க நேர்ந்திருக்கும் .அல்லது அதற்கு மாறாக அவரின் பெரும் தன்மையை அறிய நேர்ந்திருக்கும் , ஏனென்றால் அவர் அப்படி பேசிய பின்பும் கட்டாயம் அந்த உதவியை செய்திருப்பார் என்றே என்கிறேன்.\n\"இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ\nவன்சொல் வழங்கு வது.\"-குறள் எண்: 99\nஇனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்\nஇனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ\nபிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஒருவனுக்கு ஒருத்தி - short film\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்...........[காட்டிக் கொடு...\nநம் வயிற்றில் இத்தனை வகை புழுக்கள் இருக்கின்றதா\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஇல்லத்துள் நுழைந்த புயல் -short film\n'நாமும் வாழ்வும்' கன��ாவிலிருந்து ஒரு கடிதம்....\nஏப்பம் எனப்படும் ஏவறை -விடலாமா\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [திருபுவனம்] போலாகும...\n\"ஒட்டாவா வீதியில் காலை ப்பொழுதில்\"\nமகிழ்ச்சியான திருமணத்தின் பின் .......short film\nமயக்கம் வருவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு:பகு...\nஅண்ணன் -தங்கை பாசமழையில் சிவகார்த்திகேயன் திரைப் ப...\nகணனி யிலிருந்து நிரந்தரமாக வைரஸ் இனை அகற்றுவது எப்...\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஅரைத்த மாவினை அரைக்கும் தமிழ் சினிமா\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு -பக...\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம் [09.05.2020]\nமாலைக் காற்று மெதுவாய் வீச\n\" மாலைக் காற்று மெதுவாய் வீச மார்பு நிறைய அன்பு ஏந்தி மாண்ட வாழ்வை திருப்பி தர மாற்றம் ஒன்றை நட்பில் காட்டியவளே \nபண்டைய தமிழரின் சமயம்-[பகுதி 02]\n[சீரழியும் சமுதாயம்] இது வரை நாம் அலசியத்தில் இருந்து பரவலாக நாம் அறிவது , இந்த நவீன சமூகம் ஒரு கூர்மையான வீழ்ச்சியில் இருப்பது ...\nஇன்னும் 100 வருடத்தில் ஒரு குடும்பம் என்ன பேசுவார்கள்\n⚡ வருஷம் 2120⚡ நிலத்தை ஒன்றிய , இந்து சமுத்திரக் கடல் பரப்பின்மேல் அமைந்துள்ள ஒரு 200 மாடிக் கட்டிடத்தின் உச்சியில் மூன்று அறை...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 04\n[The religion of the ancient Tamils] : கி .பி 600 ஆண்டுகளுக்கு பின்…. சிவ வணக்கம் ஆரியருக்கு முற்பட்ட இந்தியாவிலேயே தோன்றிய...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 03:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-04T15:03:24Z", "digest": "sha1:YF2PIHODD2JMWYKXD7RORUYRTR63FJ3W", "length": 11879, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "சுதந்திரம் மிக்க தேர்தல் என இலங்கைக்கு உலகநாடுகள் பாராட்டு! | Athavan News", "raw_content": "\nதுண்டுப்பிரசுரங்கள் சியோல் ஒப்பந்தத்தை ஆபத்தில் ஆழ்த்���ும்: வட கொரியா தலைவரின் தங்கை எச்சரிச்கை\nஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற கனடா- பிரித்தானியா எதிர்ப்பு\nபேருந்து- ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்: கென் ஸ்கேட்ஸ்\nகொரோனா வைரஸ்: இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம்\nகட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார்: முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி\nசுதந்திரம் மிக்க தேர்தல் என இலங்கைக்கு உலகநாடுகள் பாராட்டு\nசுதந்திரம் மிக்க தேர்தல் என இலங்கைக்கு உலகநாடுகள் பாராட்டு\nஜனநாயகம் மிக்க தேர்தல் முறைமையை பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இலங்கை தொடர்ச்சியாக பேணி வருவது தொடர்பாக ஜனநாயக நாடுகள் இலங்கையை பாராட்டியுள்ளன.\nஇலங்கை வந்துள்ள நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஸ்டெப் புளக் இன்று (சனிக்கிழமை) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇதன்போது, இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு மற்றும் பிராந்திய செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.\nஇந்த சந்திப்பில் வரும் ஜனாதிபதி தேர்தலின்போது கட்சி சார்பின்றி தான் செயற்படப்போவதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த தேர்தல் அமைதியான, ஜனநாயகம் மிக்க, ஊழல் – மோசடியற்ற தேர்தலாக அமைவதற்கு தன்னால் உத்தரவாதமளிக்க முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் பக்கச்சார்பற்ற சுயாதீனமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇதேவேளை, ஏப்ரல்-21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்த நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளின் போது சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் தேவை குறித்தும் கலந்துரையாடினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதுண்டுப்பிரசுரங்கள் சியோல் ஒப்பந்தத்தை ஆபத்தில் ஆழ்த்தும்: வட கொரியா தலைவரின் தங்கை எச்சரிச்கை\nவட கொரியாவின் தலைவரின் சகோதரி கிம் யோ ஜாங், தென் கொரியாவுடனான இராணுவ ஒப்பந்தத்தை இர���்து செய்வதாகவும்\nஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற கனடா- பிரித்தானியா எதிர்ப்பு\nஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின்\nபேருந்து- ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்: கென் ஸ்கேட்ஸ்\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பயணிகள் எதிர்காலத்தில் பேருந்து மற்றும் ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு\nகொரோனா வைரஸ்: இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இன்று (04) இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொட\nகட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார்: முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி\nசுமார் 2.8 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வளைகுடா நாடான கட்டார், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் க\nஉலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை – ராகுல் காந்தி\nகொரோனாவால் இந்த அளவிற்கு உலகம் முடக்கப்படும் என்று யாரும் கற்பனையில்கூட நினைத்திருக்க மாட்டார்கள் என\nபுண்டர்ஸ்லிகா: எயிண்ட்ராக்ட் ஃப்ராங்ஃப்ர்ட் அணி சிறப்பான வெற்றி\nஜேர்மனியில் நடைபெறும் முன்னணி கால்பந்து கழகங்களுக்கிடையிலான புண்டர்ஸ்லிகா கால்பந்து தொடரின், வெர்டர்\nஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடிப்பு\nஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலையை ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக முதல்வர் டக்\nதடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என எச்சரிக்கை\nகொரோனா பகுதியில் தடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என்று சிறப\nஇலங்கையில் இதுவரை 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி கொரோனா வைர\nஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற கனடா- பிரித்தானியா எதிர்ப்பு\nபேருந்து- ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்: கென் ஸ்கேட்ஸ்\nகொரோனா வைரஸ்: இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம்\nகட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார்: முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி\nபுண்டர்ஸ்லிகா: எயிண்ட���ராக்ட் ஃப்ராங்ஃப்ர்ட் அணி சிறப்பான வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://education.moothakurichi.com/tervu-mutivukal/2015-am-antu", "date_download": "2020-06-04T14:09:01Z", "digest": "sha1:2XFD2WCX5E6XU6GN4EK4DO7E2YGJ35HR", "length": 4527, "nlines": 77, "source_domain": "education.moothakurichi.com", "title": "2015 ஆம் ஆண்டு - மூத்தாக்குறிச்சி கிராம கல்வி", "raw_content": "\n9 - 10 வகுப்பு கல்வி\n6 - 8 வகுப்பு கல்வி\n3 - 5 வயது கல்வி\n1 - 3 வயது கல்வி\nடான்செட் தேர்வு முடிவு வெளியீடு\nதேர்வு முடிவுகள்‎ > ‎\n2015 ஆம் ஆண்டு கிராம மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் பட்டியல். மற்றவர்களின் அந்தரங்கத்தை மதிக்கவும். மற்றவர்களுடைய தகவலை பதிவு செய்யும் முன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கவும்.\nதங்கள் பெயர் இந்த பகுதியில் இருந்து நீக்க அல்லது திருத்த வேண்டுமெனில் இனைய குழுவை தொடர்பு கொள்ளவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் மூத்தாக்குறிச்சி இணைய குழுவின் சமூக சேவை. தகவல்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nமாணாக்கர்களுக்கு மூத்தாக்குறிச்சி இணைய குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் ......\n-நன்றி : ரவீந்தர் ராமசந்திரன்\nகெளதம் சுபாஷ் சந்திர போஸ் 1131 12\nஆனந்த் இளங்கோ 1027 12\nராம்பிரசாத் இராமச்சந்திரன் 1071 12\nராகவி செழியன் 493 10\nராஜ்கண்ணன் ரெங்கசாமி 484 10\nஆகாஷ் முருகைய்யன் 482 10\nசங்கீத ஜெயப்ரகாஷ் 482 10\nவிக்னேஷ் சின்னையன் 481 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thennakam.com/", "date_download": "2020-06-04T14:09:01Z", "digest": "sha1:U3S7SZ2QBXNOW36GAWLVG25RGLEN63W4", "length": 72251, "nlines": 690, "source_domain": "thennakam.com", "title": "Thennakam - TNPSC Questions, Employment News Current Affairs", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஈரோட்டில் Team leader பணியிடங்கள்\nபணியிடம் : ஈரோடு நிறுவனத்தின் பெயர் : IDBI Federal பணி : Team Leader தகுதி : Any Degree சம்பளம் : 25,000/- அனுபவம் : தேவையில்லை கூடுதல் விவரம்: - உங்கள் சந்தேகங்களுக்கு Santhana - 9080898187…\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஓட்டன்சத்திரத்தில் PET Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஓட்டன்சத்திரத்தில் BT Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஓட்டன்சத்திரத்தில் PG Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதிண்டுக்கல்லில் Room Service Boy பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதிருப்பூரில் Higher Secondary Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதிருப்பூரில் Secondary Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகள்ளக்குறிச்சியில் Assistant Professors பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகோவை மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் – 81 பணியிடங்கள் – கடைசி நாள் – 15-06-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகோவை மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் – 55 பணியிடங்கள் – கடைசி நாள் – 15-06-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 30-06-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nவிழுப்புரம் மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் – 59 பணியிடங்கள் – கடைசி நாள் – 08-06-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nவிழுப்புரம் மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் – 49 பணியிடங்கள் – கடைசி நாள் – 08-06-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகரூர் வைஸ���யா வங்கியில் – 01 பணி – கடைசி நாள் – 30-06-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதிருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் – 70 பணியிடங்கள் – கடைசி நாள் – 15-06-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதிருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் – 05 பணியிடங்கள் – கடைசி நாள் – 15-06-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nபெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் – 01 பணி – கடைசி நாள் – 15-06-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nபெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் – 23 பணியிடங்கள் – கடைசி நாள் – 15-06-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nபெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் – 04 பணியிடங்கள் – கடைசி நாள் – 15-06-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகோவையில் Spares Incharge பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகோவையில் FrontLine Supervisor பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகோவையில் Sales Executive பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nவேலூரில் Spoken English Teacher பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nவேலூரில் Hindi Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அ��்டேட் செய்யவும்.\nவேலூரில் PG Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nவேலூரில் UG Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nவேலூரில் Primary Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசேலத்தில் Office Staff பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசேலத்தில் OPD Assistant பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசேலத்தில் Senior Staff Nurse பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசேலத்தில் Lady Duty Medical Officer பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதிருநெல்வேலியில் Primary Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதிருநெல்வேலியில் Cooking Staff பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதிருநெல்வேலியில் House Keeping பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதிருநெல்வேலியில் Staff Nurse பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதிருநெல்வேலியில் Nursing Superintendent பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதிருநெல்வேலியில் Duty Doctor பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதிருச்சியில் Hindi Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதிருச்சியில் Montessori Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதிருச்சியில் PG Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமை���ாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதிருச்சியில் UG Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதிண்டுக்கல்லில் Montessori Trained Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதிண்டுக்கல்லில் PG Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதஞ்சாவூரில் Sales Executive பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதஞ்சாவூரில் Sales Manager பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசேலத்தில் Primary Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசேலத்தில் BT Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசேலத்தில் PGT Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் – 01 பணி – கடைசி நாள் – 10-06-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் – 02 பணியிடங்கள் – கடைசி நாள் – 10-06-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் – 01 பணி – கடைசி நாள் – 10-06-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் – 01 பணி – கடைசி நாள் – 10-06-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் – 01 பணி – கடைசி நாள் – 10-06-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 15-07-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 12-06-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nBECILயில் – 464 பணியிடங்கள் – கடைசி நாள் – 15-06-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகலாஷேத்ரா அறக்கட்டளையில் – 01 பணி – கடைசி நாள் – 20-06-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 30-06-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nVIT பல்கலைக்கழகத்தில் – 02 பணியிடங்கள் – கடைசி நாள் – 03-06-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nVIT பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 03-06-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமை��ாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசேலத்தில் Emergency Technician பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசேலத்தில் OT Technician பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசேலத்தில் Staff Nurse பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதிண்டுக்கல்லில் Tamil Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதென்காசியில் சமையல் உதவியாளர்கள் பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nIOCLயில் – 317 பணியிடங்கள் – கடைசி நாள் – 21-06-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nIOCLயில் – 283 பணியிடங்கள் – கடைசி நாள் – 21-06-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநாகர்கோயிலில் Staff Nurse பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநாகர்கோயிலில் Microbiology Technician பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநாகர்கோயிலில் Biochemistry Technician பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநாகர்கோயிலில் Lab Technician பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட��� செய்யவும்.\nகன்னியாகுமரியில் PGT/TGT Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசேலத்தில் Billing Staff பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசேலத்தில் Staff Nurse பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநாமக்கல்லில் Transport Manager பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநாமக்கல்லில் Arts Lectures பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதிருச்சியில் Office Boy பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதிருச்சியில் Sales Girl பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதிருச்சியில் Sales Man பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதிருச்சியில் Sales Representative பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 15-06-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 15-06-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஜிப்மரில் – 01 பணி – கடைசி நாள் – 08-06-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nஜிப்மரில் – 03 பணியிடங்கள் – கடைசி நாள் – 15-06-2020\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nநமது தென்னகம் நடப்பு நிகழ்வுகள் செயலி புதிய வடிவில் வெளிவந்துள்ளது இன்றைய நடப்பு நிகழ்வுகளை படிக்க செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1325056.html", "date_download": "2020-06-04T14:13:28Z", "digest": "sha1:VBWGOMO3AX55JWC4D4RJZ7ES3CPDPIMS", "length": 6982, "nlines": 63, "source_domain": "www.athirady.com", "title": "பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு\nயாழ்ப்பாணம் கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது.\nஇப் படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும்இ அப்பகுதி மக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நினைவேந்தல் நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்காக உளமார்ந்த அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.\n1987 ஆம் ஆண்டு அமைதிப் படை என்ற போர்வையில் யாழ்ப்பாணத்திற்கு வந்திறங்கிய இந்திய படையினர் பல்வேறு படுகொலைகளை அரங்கேற்றியிருந்தனர்.\nஇப்படுகொலைகளில் முதலாவதாக 1987 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 11, 12, ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படியில் 50 மேற்பட்ட பொது மக்கள் துப்பாக்கியால் சுட்டும், கவச வாகனம் (செய்ன்பிளக்) கொண்டு வீதியில் போட்டு நசித்தும் துடிதுடிக்க கொல்லப்பட்டனர்.\nஅமைதிப் படையாக வந்த இந்திய இரானுவத்தின் முதலலாவது தமிழ் இனப் படுகொலை சம்பவமாக பிரம்படி படுகொலை பதிவாகியிருந்தது.\nஇந்நிலையில் பிரம்படி சந்தியில் உயிரிழந்தவர்களின் நினைவாக சிறு நினைவு தூபியும் அமைக்கப்பட்டிருந்தது.\nகுறித்த நினைவு தூபி முன் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச சபை தலைவர், யாழ்.மாநகர உப தவிசாளர்இ சபை உறுப்பினர்கள், உய��ரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.\nநினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்தும், தீபங்கள் ஏற்றியும். மலர்களை தூவியும் தமது உணர்வு பூர்வமான அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை\nஅதிக விலைக்கு மணலை விற்பனை செய்வோரின் உரிமம் ரத்து\nமேலும் 8 பேருக்கு கொரோனா\nPCR பரிசோதனையை மறுத்து இலங்கை வந்த அமெரிக்க அதிகாரி\nவிண்வெளியில் இவ்வளவு மர்மங்கள் மறைந்திருக்கா.\nஎடியூரப்பா அரசு தானாகவே கவிழும்: சித்தராமையா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1318879.html", "date_download": "2020-06-04T14:27:59Z", "digest": "sha1:EVFQXKPFXXBJAIGGVXDQZIMWEWVHQMGX", "length": 12658, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "காதல் திருமணம் செய்த பெண் மீது தாக்குதல் – தாய், தந்தை மீது 8 பிரிவுகளில் வழக்கு..!!! – Athirady News ;", "raw_content": "\nகாதல் திருமணம் செய்த பெண் மீது தாக்குதல் – தாய், தந்தை மீது 8 பிரிவுகளில் வழக்கு..\nகாதல் திருமணம் செய்த பெண் மீது தாக்குதல் – தாய், தந்தை மீது 8 பிரிவுகளில் வழக்கு..\nஇரணியல் அருகே கட்டிமாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது30). ஆட்டோ டிரைவர்.\nஇவரும் காரங்காடு, கொடுப்பகுழியைச் சேர்ந்த அனிஷா(26) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவர்களது திருமணம் நடந்தது. திருமணத்திற்கு அனிஷாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் அனிஷா கணவர் சுரேஷ்குமாருடன், வடசேரி பரமார்த்த லிங்க புரத்தில் உள்ள சுரேஷ் குமாரின் சகோதரி ஸ்ரீஜா வீட்டிற்கு வந்திருந்தனர்.\nஅப்போது வீட்டிற்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் சுரேஷ்குமாரை தாக்கியதுடன் அனிஷாவை அங்கிருந்து கடத்திச் சென்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்தப்போது அனிஷா காயம் அடைந்தார்.\nகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வடசேரி போலீசில் அனிஷா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் அனிஷாவின் தந்தை ராஜேந்திரன், தாயார் ஜெயபாரதி, உறவினர்கள் சி��ா, நாராயணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். இவர்கள் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதையடுத்து போலீசார் சிவாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவா இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுகிறார். தலை மறைவான ராஜேந் திரன், நாராயணன், ஜெயபாரதியை போலீசார் தேடி வருகிறார்கள்.\nபூச்சி மருந்து பயன்படுத்தப்பட்ட டப்பாவில் இருந்த தண்ணீரை குடித்த குழந்தை பலி..\nதீப்பற்றும் அபாயத்திலிருந்த விமானம்: விரைந்து செயல்பட்ட பெண்ணால் காப்பாற்றப்பட்ட பல உயிர்கள்..\nஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர்…\nஅதிக விலைக்கு மணலை விற்பனை செய்வோரின் உரிமம் ரத்து\nமேலும் 8 பேருக்கு கொரோனா\nPCR பரிசோதனையை மறுத்து இலங்கை வந்த அமெரிக்க அதிகாரி\nவிண்வெளியில் இவ்வளவு மர்மங்கள் மறைந்திருக்கா.\nஎடியூரப்பா அரசு தானாகவே கவிழும்: சித்தராமையா..\nமேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅம்பாறையில் விபச்சார விடுதி நடாத்தி வந்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம் 2 இலட்சம் ரூபா…\nநோய்த்தொற்றில் புதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9304 பேருக்கு கொரோனா..\nஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை…\nஅதிக விலைக்கு மணலை விற்பனை செய்வோரின் உரிமம் ரத்து\nமேலும் 8 பேருக்கு கொரோனா\nPCR பரிசோதனையை மறுத்து இலங்கை வந்த அமெரிக்க அதிகாரி\nவிண்வெளியில் இவ்வளவு மர்மங்கள் மறைந்திருக்கா.\nஎடியூரப்பா அரசு தானாகவே கவிழும்: சித்தராமையா..\nமேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅம்பாறையில் விபச்சார விடுதி நடாத்தி வந்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம்…\nநோய்த்தொற்றில் புதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9304…\nகஞ்சா மற்றும் வாளுடன் இளைஞன் கைது\nஅம்பாறை மாவட்டத்தில் கொரோனா நிவாரணச்சேவையில் சாதனை\nமாவீரர்களின் நினைவுகூரலை வன்முறை மூலம் தடுக்க நினைக்கிறது…\nகுளவிகள் கொட்டியதினால் 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதி\nவவுனியாவில் ஊரடங்கு அமுலில் : அதிகரித்துள்ள மக்களின் நடமாட்டம்\nஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார��\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை…\nஅதிக விலைக்கு மணலை விற்பனை செய்வோரின் உரிமம் ரத்து\nமேலும் 8 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-06-04T14:38:05Z", "digest": "sha1:OOS5Z3IACXSHBU5MBURQ53WVFH2KZU23", "length": 9450, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கத்துக்குட்டி திரைப்படம்", "raw_content": "\nTag: actor naren, actor soori, director raa.saravanan, kathukutti movie, kathukutti movie success party, இயக்குநர் இரா.சரவணன், கத்துக்குட்டி திரைப்படத்தின் முன்னோட்டம், கத்துக்குட்டி திரைப்படம், நடிகர் சூரி, நடிகர் நரேன்\n‘கத்துக்குட்டி’ படத்தின் சக்ஸஸ் பார்ட்டி..\n‘கத்துக்குட்டி’க்கு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பு..\nநரேன்-சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் உருவான...\nமீத்தேன் திட்டத்துக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு ‘கத்துக்குட்டி’ இயக்குநர் நன்றி தெரிவிப்பு..\nமீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுத்து தமிழக அரசு...\n‘கத்துக்குட்டி’ படத்தை கொண்டாடும் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விமல், சூரி, இயக்குநர் பொன்ராம்\nஇன்று வெளியாகி இருக்கும் ‘கத்துக்குட்டி’ படம்...\nகத்துக்குட்டி – சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் சமூகம் சார்ந்த கருத்துக்களைச்...\nஇன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – அக்டோபர் 9, 2015\nஇன்று 2015 அக்டோபர் 9, வெள்ளிக்கிழமையன்று 4 நேரடி...\n‘கத்துக்குட்டி’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடை அகல்வதே நல்லது..\n‘கத்துக்குட்டி’ படத்திற்கு சீமான் பாராட்டு..\nநரேன் – சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில்...\n‘கத்துக்குட்டி’ படம் ‘புலி’யோடு மோதும் பின்னணி..\n”இன்றைய தலைமுறைக்குத் தேவையான நல்ல விஷயங்களைச்...\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘��ில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-04T13:34:01Z", "digest": "sha1:4XWAE3DHOPYNDDN4QRFIQJDQKPP7PHRM", "length": 12862, "nlines": 202, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "ஹாஸ்யம் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nசுஜாதா காட்டிய ஆக்டன் நாஷ்\nசுஜாதா ஒரு கவிதை ப்ரியர். தமிழ் மட்டுமல்ல. ஆங்கிலக் கவிஞர்களையும் ஆசையாகப் படித்திருக்கிறார். அவர் யாரைத்தான், எதைத்தான் படிக்காமல் இருந்���ிருக்கிறார் அல்லது படித்ததில் தனக்குப் பிடித்ததுபற்றி எழுதாமல் இருந்திருக்கிறார் அல்லது படித்ததில் தனக்குப் பிடித்ததுபற்றி எழுதாமல் இருந்திருக்கிறார் சங்கக் கவிதையாக இருக்கட்டும்; சற்றுமுன் பிறந்து எழுத ஆரம்பித்துவிட்ட கவிஞனாக இருக்கட்டும். தன்னிடம் வந்துசேர்ந்தால், அவர் அதை அக்கறையோடு படித்திருக்கிறார். தன் வாசகர்களுக்காக அதை எழுதி வைத்திருக்கிறார்.\nஅமெரிக்க சமகாலக் கவிஞரான ஆக்டன் நாஷ்-ஐ (Ogden Nash), ஐயா ரசித்திருக்கிறார் என அவரது கட்டுரை ஒன்றிலிருந்து தெரிகிறது. யாரிந்த நாஷ் எனத் தேடியபோது அவரைப்பற்றி இப்படி ஒரு கமெண்ட் கிடைத்தது: An Ogden Nash poem a day, keeps the sadness away அட, அமெரிக்க ஆப்பிளே மரபிலிருந்து மாறுபட்டு, சுயமாக வார்த்தைகளை சிருஷ்டித்தும்கூட எழுத்தில் சாகஸம் காட்டியவர் நாஷ். மென் கவிதைகள். எளிதாகத் தோன்றும் வரிகளில், ஹாஸ்யத்தோடு, தன்னை சுற்றி இருக்கும் சூழலின் ஆழ்ந்த அவதானிப்பையும் வெளிப்படுத்தியிருப்பார் .\nஅவரது சிறு கவிதைகள் சிலவற்றை எடுத்து, இங்கே மொழியாக்கம் செய்திருக்கிறேன்:\nகாலையை எப்படியெல்லாம் தொடர்ந்தது மாலை\nகடந்துபோன அந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்\nஎனக்குப் பிடித்தமான எவ்வளவோ விஷயங்கள்\nஇன்னமும் எனக்குப் பிடிக்கும் பல சங்கதிகள்\nகுயில்கள் மரபெதிர் வாழ்க்கையையே வாழ்கின்றன\nகணவனாக மனைவியாக அவை தோற்றுப்போகின்றன\n* Emily Dickinson: ‘The poet of paradox’ என அழைக்கப்பட்ட, 19-ஆம் நூற்றாண்டு அமெரிக்கப் பெண் கவிஞர்.\nஎனப் புரிந்துகொள்ள ஒரு குழந்தைக்கு\nமதர்ப்பாய் உயர்ந்து எங்கும் நிற்கின்றன\nவள்ளுவர் பாணியில், கபீரின் சாயலில், க்ரிஸ்ப்பான ஈரடிக் கவிதைகள் சில எழுதியிருக்கிறார் நாஷ். அதில் ஒன்றை அப்படியே ஆங்கிலத்தில் தந்திருக்கிறேன். மொழியாக்கம் செய்தால், முக அழகு போய்விடும்\nகவிஞன் என்பவன் ஒரு கடவுள். அவனது எழுத்து அவனது சிருஷ்டி. அது எப்படியோ அது அப்படித்தான். இலக்கண சட்டகங்களை மற்றும் அற்பமான அளவுகோல்களைத் தாண்டியது அவனது கலை, என இங்கே புரிதல் வேண்டும். கீழ்வரும் கவிதையில், இலக்கணக்குற்றம் ’கண்டு’ முகம் சுழிக்கும் ’பண்டிதர்கள்’, இந்த இடத்தில் விலகிக் கொள்ளுங்கள். ஆசுவாசமடையுங்கள். ஆண்டவன் ஆசீர்வதிப்பாராக\nநாஷின் ஒரிஜினல், அப்படியே கீழே: ( மொழியை மாற்றுகிறேன் எனக் கையை வைத்த��ல் கழண்டுகொண்டுவிடும் எல்லாம் \n(ரசித்த சுஜாதா, தன் வாசகர்களோடு பகிர்ந்துகொண்ட நாஷ் கவிதைகளில் இதுவும் ஒன்று\nஅப்புறம் இன்னொரு கனவும் கண்டேன்\nஇன்று நான் சர்ச்சிற்குப் போகவில்லை\nஇன்று நான் சர்ச்சிற்குப் போகவில்லை\nநீலமும் வெள்ளையுமாய் பொங்கும் கடல்\nமணலில் சுற்றிச்சுற்றி மழலைகள் குழந்தைகள்\nஎனது காலமும்தான் எவ்வளவு குறைவானது\nகளித்து முடித்து அங்கு நான் வரும்போது\nகடவுளுக்கும் எனக்கும் நேரத்துக்கென்ன பஞ்சம்\n* இது அமெரிக்கக் கோடை எனப் புரிந்துகொள்க \nTagged அமெரிக்கக் கவிஞர், எமிலி டிக்கின்சன், கவிதை, சுஜாதா, மென்கவிதை, ஹாஸ்யம், Ogden Nash16 Comments\nAekaanthan on யமனின் சிரிப்பு \nதிண்டுக்கல் தனபாலன் on யமனின் சிரிப்பு \nVaduvoor Rama on மீண்டும் வரும் ராமாயணம், …\nVaduvur rama on யமனின் சிரிப்பு \nகில்லர்ஜி தேவகோட்டை on யமனின் சிரிப்பு \nஸ்ரீராம் on யமனின் சிரிப்பு \nAekaanthan on அடங்காத பேய் \nAekaanthan on ஒரு இந்தியப் படைவீரனின் ம…\nthulasidharan, geeth… on ஒரு இந்தியப் படைவீரனின் ம…\nAekaanthan on அடங்காத பேய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/533103", "date_download": "2020-06-04T15:39:16Z", "digest": "sha1:7KHQQGOPIVXMNAOODXV7QXDU4CKD42UY", "length": 11637, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Prime Minister Modi: US President Trump Beats Obama After Prime Minister Modi | இன்ஸ்டாகிராமில் 3 கோடி பாலோயர்ஸை கடந்த மோடி: அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், ஒபாமாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் பிரதமர் மோடி..! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசி���லன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇன்ஸ்டாகிராமில் 3 கோடி பாலோயர்ஸை கடந்த மோடி: அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், ஒபாமாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் பிரதமர் மோடி..\nடெல்லி: இன்ஸ்டாகிராமில் 3 கோடி பாலோயர்ஸை கடந்தார் பிரதமர் மோடி; இதன் மூலம் உலக தலைவர்களில் அதிக பாலோயர்ஸ்களை கொண்டவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார். பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் கணக்கைப் பின்தொடர்ந்து வருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் மற்றும் ஒபாமாவை பின்னுக்கு தள்ளி பிரதமர் மோடி முதலிடம் பிடித்தார். இன்ஸ்டாகிராமில் டிரம்பை 14.9 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.\nஒபாமாவை 24.8 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 30 மில்லியனை தாண்டியுள்ளது. 2009-ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்த போது நரேந்திர மோடி தனது ட்விட்டர் கணக்கை தொடங்கினர். தற்போது நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அதன் அடிப்படையில் 50.7 மில்லியன் பாலோயர்ஸ்களை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல உலகநாடுகளுக்கு சுற்றுப்பயணங்கள் மேற்கொண்ட போதிலும் ஆகஸ்டில் அரபு நாடுகளிலும்,\nஅமெரிக்காவின் ஹூஸ்டனிலும் மிகப்பெரிய மோடிக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இதனிடையே சமீபத்தில் மாமல்லபுரத்திற்கு வருகை சீன அதிபருடன் மோடி நட்பு பாராடியவிதமும் அவரை வரவேற்று உபசரித்த விதம் உலகின் கண்களை திரும்பிப் பார்க்க வைத்தது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் அதிக மக்கள் பின்தொடரும் அரசியல் தலைவராக பிரதமர் மோடி முதலிடத்தில் இருக்கிறார். இது பிரதமர் மோடியின் புகழ் மற்றும் இளைஞர்களுடனான அவரது தொடர்புக்கு மற்றொரு சாட்சி என்று பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.\nபொதுத்தேர்வு எழுதும் மாண���ர்களுக்கு ஹால்டிக்கெட்டுடன் 2 முகக்கவசங்கள் வழங்கப்படும்; பள்ளி கல்வி இயக்ககம் அறிவிப்பு\n ஜாகுவார், டொயோட்டோ, ஆடி உள்ளிட்ட 11 வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n தொடந்து 5-வது நாளாக ஆயிரத்திற்கு மேல் கொரோனா: இன்று மட்டும் 1,384 பேருக்கு பாதிப்பு உறுதி: சுகாதாரத்துறை\nமகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா; இதுவரை போலீஸ் துறையை சேர்ந்த 2,557 பேர் பாதிப்பு: 30 பேர் உயிரிழப்பு\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி திட்ட மேலாளர் மனு: உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை\nரயில் டிக்கெட்கள் ரத்து; நாளை முதல் முன்பதிவு மையங்களிலே பணத்தை பெற்று கொள்ளலாம்: சென்னையில் 19 இடங்களில் திறப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்: தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க தமிழக அரசு உத்தரவு..\nவங்கி கடன் வட்டியை தள்ளுபடி செய்தால் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்: உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பதில்மனு தாக்கல்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குனர் நியமனம்; மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் கடிதம்...\nகொரோனா அறிகுறி உள்ளவர்களை வீட்டில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்தா...மாநகராட்சி ஆணையர் கூறியதற்கு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/world-cup-2019/england-vs-srilanka-world-cup-match-report", "date_download": "2020-06-04T15:01:06Z", "digest": "sha1:QAG6NVHBPN3RW67M2LEMSCKEIUGXVQH4", "length": 17554, "nlines": 124, "source_domain": "sports.vikatan.com", "title": "வீழ்த்தவே முடியாத அணி அல்ல இங்கிலாந்து - இலங்கையை மீட்டெடுத்த மலிங்கா மேஜிக்! #ENGvSL|England vs Srilanka world cup match report", "raw_content": "\nவீழ்த்தவே முடியாத அணி அல்ல இங்கிலாந்து - இலங்கையை மீட்டெடுத்த மலிங்கா மேஜிக்\nமங்கிப்போயிருந்த அரையிறுதி வாய்ப்பு நான்கு விக்கெட் எடுத்த மலிங்கா புண்ணியத்தில் இலங்கைக்கு இப்போது பிரகாசமாயிருக்கிறது #ENGvSL\nமெட்ராஸ் படத்தில் ஒரு வசனம் வரும். 'எல்லாரும் அவரைப் பாத்து சிரிக்கிறீங்க. அவர் ஒருகாலத்துல எப்படி இருந்தவர் தெரியுமா' என ஜானியைப் பார்த்து சொல்வார் அன்பு. ஜானி இடத்தில் இப்போது இருப்பது இலங்கை. அந்த அணியின் கடந்தகால பெருமைகளை லிஸ்ட் போட்டால் யூடியூப் கமென்ட் செக்‌ஷன் போல நீண்டுகொண்டே போகும். ஆனால், நிகழ்காலம்தான் பாவம் சிறப்பாக இல்லை. இங்கிலாந்து அணியுடனான மோதலில் எல்லாம் வழிக்குவந்துவிடும் என அந்த அணி நிறையவே நம்பியது. 'அவுட் ஆஃப் தி பாக்ஸ்' யோசிக்கப்போறோம் என அந்த அணியின் கேப்டன் கூட பேட்டிகொடுத்தார். காரணம் இங்கிலாந்து அணியுடனான ட்ராக் ரெக்கார்ட் அப்படி. இரு அணிகளும் மோதிய கடைசி ஐந்து உலகக்கோப்பை ஆட்டங்களில் நான்கில் இலங்கைக்கே ஜெயம். அந்த நம்பிக்கையோடுதான் நேற்றும் களமிறங்கியது.\nஜேசன் ராய் இன்னும் காயத்திலிருந்து விடுபடாததால் இங்கிலாந்து கடந்த ஆட்டத்தில் களமிறங்கிய அதே டீமோடு களமிறங்கியது. அவுட் ஆஃப் தி டப்பா யோசித்து திரிமன்னே, மிலிண்டா இருவரையும் உட்காரவைத்துவிட்டு அவிஷிகா பெர்னாண்டோவையும் ஜீவன் மென்டிஸையும் உள்ளே கொண்டுவந்தது இலங்கை அணி. பேட்ஸ்மேன்களுக்கு வஞ்சமில்லாமல் வாரி வழங்கும் பிட்ச் என்பதால் டாஸ் ஜெயித்த இலங்கையும் பேட்டிங் தேர்வு செய்தது.\nபொறுப்பாக வழிநடத்த வேண்டிய கேப்டன் கருணரத்னே இங்கிலாந்தின் வருங்காலமான ஆர்ச்சரிடம் இரண்டாவது ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். 'பங்காளீஈஈஈ... இந்தா நானும் வந்துட்டேன்' என அடுத்த ஓவரிலேயே குஷால் பெரேராவும் பின்னால் ஓடினார். ஸ்கோர் 3/2. ஆனாலும் சங்கடப்படாமல் அணியில் தன்னை எடுத்த நன்றிக்கடனுக்காக ஆர்ச்சரின் அடுத்த ஓவரில் 14 ரன்கள் விளாசினார் பெர்னாண்டோ. அவ்வளவுதான் அதற்குப் பிறகு நேர்த்திக்கடன் போல நடுவே படுத்து உருண்டது ரன்ரேட்\nபோதாக்குறைக்கு கொஞ்சம் அதிரடி காட்டிய பெர்னாண்டோவும் 13வது ஓவரில் நடையைக் கட்ட, கன்டென்ட் இல்லாமல் இழுக்கும் மெகா சீரியல்போல ஆனது முதல் இன்னிங்ஸ். 25 ஓவர்கள் முடிவில் 114 ரன்கள் எடுத்திருந்தது இலங்கை. ஸ்பின்னர்கள் மொயினும் ரஷித்தும் பேட்ஸ்மேன்களை ரொம்பவே சோதித்தார்கள். 30-வது ஓவரில் ஸ்வீப் அடிக்க ஆசைப்பட்டு ரஷித்துக்கு விக்கெட்டை கிப்ட்டாகக் கொடுத்தார் குஷால் மென்டிஸ். 'ஒண்ணு வாங்குனா ஒண்ணு ஃப்ரீ' என அடுத்தபந்திலேயே ஜீவன் மென்டிஸும் கிளம்பினார். நிலைமை ரொம்பவே மோசமானது.\nஅதன்பின்னும் விடாமல் சோதித்தார்கள் மொயினும் ரஷித்தும். ரன் வரவேமாட்டேன் என மல்லுகட்டி ஸ்டேடியத்திற்கு வெளியே நின்றது. 31வது ஓவரிலிருந்து 40வது ஓவர் வரை வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்தது இலங்கை. அதன்பின் கொஞ்சம் சுதாரித்தார்கள் பேட்ஸ்மேன்கள். 50க்கும் கீழ் ஸ்ட்ரைக்ரேட் வைத்திருந்த மேத்யூஸ் கொஞ்சம் வேகமாக ரன்கள் சேகரிக்கத் தொடங்கினார். மறுபக்கம் விக்கெட்கள் சடசடவென போனாலும் மேத்யூஸ் மட்டும் சோலோவாக கடைசிவரை நின்று 85 ரன்கள் எடுத்தார். அணியின் ஸ்கோர் 50 ஓவர்களில் 232.\nஇங்கிலாந்தின் பேட்டிங் ஆர்டர் டெப்த் மரியானா ட்ரெஞ்ச் போல போய்க்கொண்டே இருக்கும். அதனால் இந்த டார்கெட் ஈஸிதான் என களமிறங்கினார்கள் பேர்ஸ்டோவும் வின்ஸும். இரண்டாவது பந்திலேயே அதில் ஆற்று மணல் அள்ளிப்போட்டார் மலிங்கா. பேர்ஸ்டோ எல்பிடபிள்யூ 'என் பார்ட்னரையா அவுட்டாக்குற ஹேய்ய்ய்ய்' என நாக்குப்பூச்சி தெறிக்க இரண்டு பவுண்டரிகளை அடுத்தடுத்து மலிங்கா ஓவரில் பறக்கவிட்டார் வின்ஸ். அதற்கடுத்த பந்திலேயே 'உன் கோட்டா முடிஞ்சது' என அவரையும் பார்சல் கட்டினார் மலிங்கா.\nஇந்தத் தொடக்க அதிர்ச்சிகளை எதிர்பார்த்திராத இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வழக்கத்திற்கு மாறாக கட்டை போடத் தொடங்கினார்கள். 10 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 38/2. இந்த 4 ஆண்டுகளில் இங்கிலாந்தின் குறைந்தபட்ச 10 ஓவர்கள் ஸ்கோர் இது. அதற்கடுத்தும் ரன்ரேட்டில் பெரிய மாற்றமில்லை. நடுவே உடானாவின் ஒரே ஒரு ஓவரில் மட்டும் 10 ரன்கள். மற்றபடி ரன்ரேட் 3.சொச்சத்திலேயே சுற்றிக்கொண்டிருந்தது. போதாக்குறைக்கு அதிரடி கேப்டன் மோர்கனை செம கேட்ச் பிடித்து பெவிலியனுக்குத் திருப்பிவிட்டார் உடானா.\nபென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் இருவரும் இப்போது க்ரீஸில் இருவருக்கும் எக்கச்சக்க அனுபவம் என்பதால் மிக நிதானமாக இன்னிங்ஸை கட்டமைத்தார்கள். 30வது ஓவர் வரை இந்த நிதானம் நீடித்தது. நடுவே ஒரே ஒரு ஓவரில் மட்டும் 14 ரன்கள். மற்றபடி எந்த ஓவரிலும் 5 ரன்களைத் தாண்டவே இல்லை. 78 பந்துகளில் அரைசதம் கடந்தார் ரூட். இந்த ஜோடியைப் பிரிக்கவும் மலிங்காதான் வரவேண்டியது இருந்தது. மேட்ச் இலங்கைக்கும் சாதகமானது.\nபட்லர் பிரஷரில் ஆடி பழக்கப்பட்டவர் என்பதால் நிலைமையை சமாளிப்பார் என எதிர்பார்த்தார்கள் ரசிகர்கள். ஆனால், டாஸ் பாலாக காலை குறிவைத்து இறங்கும் டிபிக்கல் மலிங்கா டெலிவரியில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார் பட்லர். உலகக்கோப்பையில் மலிங்காவின் 50வது விக்கெட் இது. அடுத்துவந்த மொய���ன் அலியும் அதிரடியாக ஆட ஆசைப்பட்டு அவுட்டாக பொறுப்பு மொத்தமும் ஸ்டோக்ஸ் தலையில் விழுந்தது.\nவோக்ஸ், ரஷித், ஆர்ச்சர் என அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தாலும் கடைசி விக்கெட்டிற்கு வுட்டோடு ஜோடி சேர்ந்து ஒரு காட்டு காட்டினார் ஸ்டோக்ஸ். உடானா ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸ், பிரதீப் ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரி என வெளுக்க தோல்விபயம் தெரிந்தது இலங்கை வீரர்கள் முகத்தில். ஆனாலும் கடைசி பால் சிங்கிள் தட்டவேண்டிய கட்டாயத்தில் மார்க் வுட் தொட்டுவிட்ட பந்து கீப்பர் கையில் தஞ்சமடைய, இலங்கை மூன்று வாரங்களாகஏங்கிக்கொண்டிருந்த வெற்றி ஒருவழியாக கிடைத்தேவிட்டது.\nமங்கிப்போயிருந்த அரையிறுதி வாய்ப்பு நான்கு விக்கெட் எடுத்த மலிங்கா புண்ணியத்தில் இலங்கைக்கு இப்போது பிரகாசமாயிருக்கிறது. தென்னாபிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுமே இலங்கையைப் போல திடீரென வெற்றி பெற்று அதிர்ச்சி கொடுக்கும் அணிகள். எஞ்சிய ஒரு ஆட்டம் இந்தியாவோடு எனவே அடுத்த மூன்று ஆட்டங்களும் அந்த அணிக்கு மிக முக்கியம்.\nஅதேசமயம் 'இந்த அணியில எந்தக் குறையுமே இல்லையே' என மற்ற அணிகள் கவலைபட்டுக்கொண்டிருந்த இங்கிலாந்து இல்லை நேற்று களத்தில். அதன் எஞ்சிய மூன்று ஆட்டங்களும் இந்தியா, ஆஸ்திரேலியா நியூசிலாந்து என டேபிள் டாப்பர்களோடு சத்திய சோதனை இங்கிலாந்திற்கு இனிதான் காத்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Corgicoin-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-04T14:02:24Z", "digest": "sha1:JHD2276RMTKG4OXQ5NPB6QDC72INIT6M", "length": 10951, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "CorgiCoin (CORG) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3980 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 04/06/2020 10:02\nCorgiCoin (CORG) விலை வரலாறு விளக்கப்படம்\nCorgiCoin விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. CorgiCoin மதிப்பு வரலாறு முதல் 2014.\nCorgiCoin விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nCorgiCoin விலை நேரடி விளக்கப்படம்\nCorgiCoin (CORG) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nCorgiCoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. CorgiCoin மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2014.\nCorgiCoin (CORG) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nCorgiCoin (CORG) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nCorgiCoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. CorgiCoin மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2014.\nCorgiCoin (CORG) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nCorgiCoin (CORG) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nCorgiCoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. CorgiCoin மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2014.\nCorgiCoin (CORG) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nCorgiCoin (CORG) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nCorgiCoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. CorgiCoin மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2014.\nCorgiCoin (CORG) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் விளக்கப்படங்களில் CorgiCoin வீதத்தின் வரலாறு எங்கள் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nCorgiCoin 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். உலக பரிமாற்றங்களில் CorgiCoin இல் CorgiCoin ஐ எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் CorgiCoin இன் போது CorgiCoin விகிதத்தில் மாற்றம்.\nCorgiCoin இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nCorgiCoin இன் ஒவ்வொரு நாளுக்கும் CorgiCoin இன் விலை. உலக பரிமாற்றங்களில் CorgiCoin இல் CorgiCoin ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் CorgiCoin க்கான CorgiCoin விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் CorgiCoin பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nCorgiCoin 2018 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். CorgiCoin இல் CorgiCoin ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nCorgiCoin இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான CorgiCoin என்ற விகிதத்தில் மாற்றம்.\nCorgiCoin இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nCorgiCoin 2017 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2017 இல் CorgiCoin ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nCorgiCoin இல் CorgiCoin விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nCorgiCoin இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nCorgiCoin இன் ஒவ்வொரு நாளுக���கும் CorgiCoin இன் விலை. CorgiCoin இல் CorgiCoin ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் CorgiCoin இன் போது CorgiCoin விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/after-40-years-ochi-strom-travel-2400-km", "date_download": "2020-06-04T15:36:11Z", "digest": "sha1:WT2YNWWYO5D5DGQ3AU7W3X6AVNARIGQO", "length": 11811, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "2,400 கி.மீ பயணித்து ருத்ர தாண்டவம் ஆடிய ‘ஓகி புயல்’....கடந்த 40 ஆண்டுகளுக்குபின் முதல்முறையாக நிகழ்ந்தது", "raw_content": "\n2,400 கி.மீ பயணித்து ருத்ர தாண்டவம் ஆடிய ‘ஓகி புயல்’....கடந்த 40 ஆண்டுகளுக்குபின் முதல்முறையாக நிகழ்ந்தது\n2,400 கி.மீ பயணித்து ருத்ர தாண்டவம் ஆடிய ‘ஓகி புயல்’....கடந்த 40 ஆண்டுகளுக்குபின் முதல்முறையாக நிகழ்ந்தது\nகடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக வங்காள விரிகுடா கடலில் 2,400 கிலோமீட்டர் பயணித்து குஜராத் கடல்பகுதி வரை ‘ஓகி புயல்’ ருத்ர தாண்டவம் ஆடியுள்ளது என்று வானிலை மைய அதிகாரி ெதரிவித்துள்ளார்.\nவங்காள விரிகுடா கடலில் கடந்த நவம்பர் 29ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அது புயலாக மாறியது. இதற்கு ஓகி புயல் எனப் பெயரிடப்பட்டது.\nஇந்த புயல் நவம்பர் 30-ந் தேதி கன்னியாகுமரி, நெல்லை கடற்கரைப்பகுதிகளை தாக்கி, கேரளா கடற்கரை வழியாக குஜராத் கடற்கரைக்குள் டிசம்பர் 6-ந் தேதி சென்று வலுவிழந்தது.\nஇந்த ஓகி புயலின் போது, ஆழ்கடலில் மீன்பிடிப்பில் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்���ைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போனார்கள். இதேபோல கேரள மாநிலத்திலும் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்தனர்.\nஇந்தநிலையில், ஓகி புயல் குறித்து சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் கூறுகையில், “ கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, வங்காள விரிகுடா ஒரு தீவிரமான புயல் உருவாகி அது கடலில் 2 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் பயணித்து அரபிக் கடலில், குஜராத் கடற்கரைக்குள் கலப்பது இப்போதுதான் நடந்துள்ளது.\nஇதற்கு முன் கடந்த 1922ம் ஆண்டு, வங்காள விரிகுடா கடலில் உருவான ஒரு புயல் 4 ஆயிரம் கி.மீ பயணித்து ஏமன் கடற்கரையில் சென்று வலுவிழந்தது. மேலும், 1966ம் ஆண்டு நவம்பர் மாதம், 1977ம் ஆண்டு நவம்பர், 1978ம் ஆண்டு நவம்பர் ஆகிய ஆண்டுகளில் வங்காள விரிகுடா கடலில் புயல் உருவாகிய 3 ஆயிரம் கி.மீ பயணித்து, அரபிக் கடலில் கலந்துள்ளது.\nஆனால், அப்போது உருவான புயல்கள் தமிழகத்தை கடந்தபோது, 10 டிகிரி வடக்கு திசையாக சென்றதால், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பாதிப்புகள் ஏதும் இருந்தது இல்லை. ஆனால், ஓகிபுயல் கன்னியாகுமரி மற்றும் தென் மாவட்டங்களில் பலத்த மழையை கொடுத்தது. வடகிழக்கு பருவமழையில் கன்னியாகுமரியில் 42 சதவீதமும், நெல்லை மாவட்டத்தில் 23 சதவீதமும் இயல்பைக் காட்டிலும் கூடுதலாக மழை பொழிந்துள்ளது.\n'காக்க காக்க' பார்ட் 2 படத்திற்கு ஓகே சொன்ன ஜோதிகா சூர்யாவும் தயார் ஆனால் இது ஒன்னு தான் பிரச்சனை\nஇஎம்ஐ அவகாசம்..வட்டியை தள்ளுபடி செய்தால் 2.10 லட்சம் கோடி இழப்பு.. உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் பதில்\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\nகட்டியாச்சி... கட்டியாச்சி... தூக்கி அடித்த மின்சார வாரியம்... வெள்ளைக்கொடி ஏந்திய பிரசன்னா...\nராகுல்காந்தி தொகுதிக்குள் நடந்த யானைக் கொலை. வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன் வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன்\nகர்ப்பிணி யானைக்கு வெடி மருந்து வைத்த கொடூரம் கொரோனாவே கோத்து விட்டு கொந்தளித்த விஜயகாந்த்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டி��்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஇஎம்ஐ அவகாசம்..வட்டியை தள்ளுபடி செய்தால் 2.10 லட்சம் கோடி இழப்பு.. உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் பதில்\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\nகட்டியாச்சி... கட்டியாச்சி... தூக்கி அடித்த மின்சார வாரியம்... வெள்ளைக்கொடி ஏந்திய பிரசன்னா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/hindu/hindu00020.html", "date_download": "2020-06-04T14:25:25Z", "digest": "sha1:ZAMAKOGBOIJFJRCTOYWB57PJDVWCSTCZ", "length": 9481, "nlines": 168, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } காலத்தின் வாசனை! - Kaalaththin Vaasanai - கட்டுரை நூல்கள் - Article Books - இந்து தமிழ் திசை பதிப்பகம் - Hindu Tamil Thisai Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும் 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் நூல் வாங்க ஆர்டர் செய்தவர்கள் அனைவருக்கும் ஜுன் 3ம் தேதி அன்று நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.\nபதிப்பாளர்: இந்து தமிழ் திசை பதிப்பகம்\nதள்ளுபடி விலை: ரூ. 145.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முத��ுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: தி இந்து நடுப்பக்கத்தில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. தஞ்சாவூர்க் கவிராயரின் கட்டுரைகளைப் படிக்கும்போது பலருக்கும் பெருமூச்சு வரும் என்பதில் சந்தேகமில்லை. இழந்த காலத்தின் மோசமான விஷயங்களைப் பற்றி தஞ்சாவூர்க் கவிராயர் வருத்தப்படுவதில்லை.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/05/09155521/Intervention-from-China-upended-Imran-Khans-grand.vpf", "date_download": "2020-06-04T14:24:53Z", "digest": "sha1:QVGIXTQPRKTER7HYUTQQMJ3TDJN6543W", "length": 13219, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Intervention from China upended Imran Khan’s grand plan to probe power firms || சீனா தலையீட்டால் பாகிஸ்தானில் மின் உற்பத்தி நிறுவனங்களின் மீதான விசாரணையை தள்ளி வைத்த இம்ரான்கான்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம் | தமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா தொற்று - தமிழக சுகாதார துறை தகவல் | தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 12 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 220 ஆக உயர்வு |\nசீனா தலையீட்டால் பாகிஸ்தானில் மின் உற்பத்தி நிறுவனங்களின் மீதான விசாரணையை தள்ளி வைத்த இம்ரான்கான் + \"||\" + Intervention from China upended Imran Khan’s grand plan to probe power firms\nசீனா தலையீட்டால் பாகிஸ்தானில் மின் உற்பத்தி நிறுவனங்களின் மீதான விசாரணையை தள்ளி வைத்த இம்ரான்கான்\nசீனாவின் தலையீட்டால் பாகிஸ்தானில் மின் உற்பத்தி நிறுவனங்களின் மீதான விசாரணையை இம்ரான்கான் தள்ளி வைத்தார்.\nபாகிஸ்தானில் 16 தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் (ஐபிபிக்கள்) சுமார் 60 பில்லியன் முதலீடு செய்துள்ளன. மேலும் இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் 400 பில்லியனுக்கும் அதிகமான லாபத்தை ஈட்டியுள்ளன.\nஇதனை தொடர்ந்து மின் உற்பத்தியாளர்களுக்கு மானியம�� வழங்குவதால் நாடு 4 டிரில்லியனுக்கும் அதிகமான இழப்பை சந்தித்ததாக ஏப்ரல் 21 அன்று இம்ரான் கான் அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் மின் உற்பத்தியாளர்களுக்கு எதிரான விசாரணையை நிறுத்தும் படி இம்ரான்கான் உத்தரவிட்டு உள்ளார். இந்த விசாரணை 2 மாதங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த விசாரணை எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று சீனாவில் இருந்து வந்த தெளிவான எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த விசாரணை நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.\nபுதுடெல்லி மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள தூதரக வட்டாரங்கள் கூறும் போது சீன தூதர் யாவ் ஜிங் தலையிட்டு விசாரணை குறித்து தனது அரசின் வலுவான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து விசாரணை இடைநிறுத்தப்படுவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது\nகொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் அரசு கவனம் செலுத்தியதால் விசாரணையை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல் அமைச்சர் ஷிப்லி ஃபராஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\n1. பாகிஸ்தானில் கொரோனாவால் எம்.எல்.ஏ. மரணம்\nபாகிஸ்தானில் கொரோனாவால் எம்.எல்.ஏ. ஒருவர் மரணமடைந்தார்.\n2. பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் கொரோனா விதிமீறல்: தலைமை நீதிபதி ஆவேசம்\nபாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் கொரோனா விதிமீறல் காரணமாக, தலைமை நீதிபதி ஆவேசமடைந்தார்.\n3. பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4. பாகிஸ்தானில் ஒரே நாளில் 78 பேரின் உயிரை பறித்த கொரோனா\nபாகிஸ்தானில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 78 பேரின் உயிரிழந்தனர்.\n5. பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 64 ஆயிரத்தை கடந்தது\nபாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 64 ஆயிரத்தை கடந்துள்ளது.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியா��ுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. \"ஒரு சிறிய கூட்டம் எங்களுக்கு எதிராக செயல்பட முடியாது\" இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு\n2. கருப்பினத்தவருக்கு உண்மையில் என்ன நடந்தது சம்பவத்தை வீடியோ எடுத்த சிறுமி கண்ணீர் பேட்டி\n3. அமெரிக்காவில் போராட்டக்காரர்களை அமைதி படுத்த அவர்கள் முன் மண்டியிடும் போலீசார்\n4. கொரோனா உண்மை விவரங்களை உலக சுகாதார நிறுவனத்துக்கு சீனா தரவில்லை - அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அம்பலம்\n5. கொல்லப்படுவதற்கு முன்னர் ஜார்ஜ் பிளாயிட்டுக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/03/17024719/South-African-cricket-team-The-country-returns-today.vpf", "date_download": "2020-06-04T14:04:45Z", "digest": "sha1:LFVZWJ72W444J7IHMBEYWIV6H4NXMEAD", "length": 11311, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "South African cricket team The country returns today || தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இன்று நாடு திரும்புகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம் | தமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா தொற்று - தமிழக சுகாதார துறை தகவல் | தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 12 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 220 ஆக உயர்வு |\nதென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இன்று நாடு திரும்புகிறது + \"||\" + South African cricket team The country returns today\nதென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இன்று நாடு திரும்புகிறது\nகுயின்டான் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்தது.\nஇரு அணிகளுக்கும் இடையே தர்மசாலாவில் நடக்க இருந்த முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. எஞ்சிய 2 ஆட்டங்கள் லக்னோ மற்றும் கொல்கத்தாவில் நடைபெற இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டியை ரசிகர்கள் இன்றி நடத்த முதலில் திட்டமிட்டு இருந்தனர். பின்னர் இந்த போட்டி தொடர் ரத்து செய்யப்படுவதாக இந��திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர்கள் லக்னோவில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தனர். கொரோனா வைரஸ் பயத்தால் அவர்கள் எங்கும் வெளியில் செல்லவில்லை. இந்த நிலையில் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியினர் நேற்று கொல்கத்தா வரவழைக்கப்பட்டு, அங்கு விமான நிலையம் அருகில் உள்ள ஓட்டலில் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீரர்கள் தங்கி இருக்கும் ஓட்டலில் மருத்துவ குழுவினரும் தங்கி இருந்து அவர்களை கவனித்து வருகின்றனர். வீரர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டு இருக்கிறது. வீரர்கள் அனைவரும் நல்ல நிலையில் உள்ளதாக பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் அவிஷேக் டால்மியா தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்க அணி இன்று காலை கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் துபாய் வழியாக தென்ஆப்பிரிக்காவுக்கு செல்கிறது.\n1. வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமிக்கு பாகிஸ்தான் குடியுரிமை\nவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமிக்கு பாகிஸ்தான் குடியுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்காக டோனி தயாரான விதம் வித்தியாசமாக இருந்தது: ரெய்னா சொல்கிறார்\n2. ‘விராட்கோலியின் உடற்பயிற்சியில் பாதியை கூட செய்ததில்லை’ - தமிம் இக்பால் சொல்கிறார்\n3. ‘இனவெறிக்கு எதிராக கிரிக்கெட் உலகத்தினர் குரல் கொடுக்க வேண்டும்’ - டேரன் சேமி வேண்டுகோள்\n4. எச்சிலை பயன்படுத்தாமலும் பந்தை ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியும் - முகமது ஷமி\n5. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு செல்ல 3 வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் மறுப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2020/04/30002020/Covid19-pandemic-David-Warner-opens-up-about-England.vpf", "date_download": "2020-06-04T14:21:08Z", "digest": "sha1:I55J7ERFLPQYSTEVCSG5DWCDJN53DAHH", "length": 13622, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Covid-19 pandemic: David Warner opens up about England tour, cricket in empty stands || இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் நடந்த வாய்ப்பில்லை - ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம் | தமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா தொற்று - தமிழக சுகாதார துறை தகவல் | தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 12 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 220 ஆக உயர்வு |\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் நடந்த வாய்ப்பில்லை - ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் + \"||\" + Covid-19 pandemic: David Warner opens up about England tour, cricket in empty stands\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் நடந்த வாய்ப்பில்லை - ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்\nகொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் திட்டமிட்டபடி நடந்த வாய்ப்பில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.\n*மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அளித்த ஒரு பேட்டியில், ‘2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில், பதக்கப்பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் வருவதே இந்தியாவின் லட்சியம். இது முடியாதது அல்ல. இதற்காக திறமையான இளம் வீரர்களை அடையாளம் காணும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது’ என்றார்.\n*ஐக்கிய அரபு அமீரகத்தில் 2018-ம் ஆண்டு நடந்த 10 ஓவர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற அணிகளில் ஒன்றான சிந்திஸ் அணியின் உரிமையாளர் இந்திய தொழிலதிபர் தீபக் அகர்வால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் சிக்கினார். இது குறித்து விசாரித்த ஐ.சி.சி. அவருக்கு கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்க நேற்று 2 ஆண்டு தடை விதித்தது.\n*அமெரிக்க ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்தியாவைச் சேர்ந்த அருண்குமார் 2 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் நியமிக்கப்பட்டு உள��ளார். கர்நாடக அணியின் முன்னாள் கேப்டனான 45 வயதான அருண்குமார், 109 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர் ஆவார்.\n*உடல் நலக்குறைவால் மும்பையில் நேற்று மரணம் அடைந்த இந்தி நடிகர் இர்பான் கானின் மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி, ஷேவாக், ரெய்னா, ஷிகர் தவான், முகமது ஷமி, முகமது கைப் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\n* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஸ்காட்லாந்தில் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியிலும்(ஜூன் 29-ந்தேதி), ஜூலை 3-ந்தேதி முதல் இங்கிலாந்தில் அந்த அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட திட்டமிட்டு இருந்தது. கொரோனா பரவி வரும் நிலையில் இந்த தொடர் திட்டமிட்டபடி நடத்தப்பட வாய்ப்பில்லை என்று ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.\n*தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் இறுதி சுற்று மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கில் மே மாதம் நடக்க இருந்த இந்த போட்டி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஆகஸ்டுக்கு மாற்றப்பட்டது. தற்போது அக்டோபர் 3-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n1. இங்கிலாந்து அணியிடம் வேண்டுமென்றே இந்தியா தோற்றதாக சொல்லவில்லை: பாகிஸ்தான் வீரருக்கு பென் ஸ்டோக்ஸ் பதிலடி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் வேண்டுமென்றே இந்தியா தோற்றதாக சொல்லவில்லை என்று பாகிஸ்தான் வீரருக்கு பென் ஸ்டோக்ஸ் பதிலடி கொடுத்துள்ளார்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. ராணி ராம்பால், மனிகா பத்ராவுக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை\n2. விருதுக்கு புறக்கணிக்கப்பட்டதால் பேட்மிண்டன் வீரர் பிரனாய் அதிருப்தி\n3. தேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 22-ந் தேதி வரை நீட்டிப்பு\n4. பார்முலா1 கார்பந்தயத்தின் முதல் 8 சுற்று ஆட்டங்களின் விவரம் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/mithiri.html", "date_download": "2020-06-04T15:24:57Z", "digest": "sha1:3VLMYV5JRMLCVJLZJUBRC76SZM2PHQ5X", "length": 9552, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "நிஷாந்த சில்வா இடமாற்றம்: பின்னணியில் மைத்திரி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / நிஷாந்த சில்வா இடமாற்றம்: பின்னணியில் மைத்திரி\nநிஷாந்த சில்வா இடமாற்றம்: பின்னணியில் மைத்திரி\nகுற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பின்னால் ஜனாதிபதியே இருப்பதாகவும் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.\nஇடமாற்றப்பட்டுள்ள நிஷாந்த சில்வா குற்றப்புலனாய்வு பிரிவின் திறமையான அதிகாரியொருவர். அவர் அரசியலுக்கு அப்பாற்பட்ட அதிகாரியெனத் தெரிவித்துள்ள ஹிருணிகா தற்போது சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சு ஜனாதிபதியின் பொறுப்பின் கீழேயே இருப்பதால் இந்த இடமாற்றம் கண்டிப்பாக ஜனாதிபதியின் ஆணைக்கமையவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹிருணிகா குற்றஞ்சுமத்தியுள்ளார்.\nஇதுவரை நடைபெற்ற அனைத்து சம்பவங்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பின் கீழேயே நடைபெற்றனவென்றும் அவரால் அதன் பொறுப்புகளை வேறொருவரிடம் திணிக்க முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர தெரிவித்துள்ளார்.\nஇன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்​கொண்டப் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் பொதுபல சேனா அமைப்பின் மீது இன்று நடத்தப்பட்ட தாக்குதல் தனக்கு தெரியாதென ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் இவரிடம் இருக்கும் பழக்கம் தான் பந்தை மற்றையவரிடம் மாற்றுவது ஆனால் ஜனாதிபதியால் இப்போது அதனைச் செய்ய முடியாது காரணம் ஜனாதிபதி​யின் பொறுப்பிலேயே பொலிஸ் இயங்குகின்றது என்றார்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந��திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/podi-car-and-two-wheeler-accident-husband-dead-infront-of-his-pregnant-wife-13687", "date_download": "2020-06-04T15:46:19Z", "digest": "sha1:PRZH6V3BQUXWSCXO7HKWROVE574LHCKB", "length": 8276, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஒரே பைக்கில் 4 பேர்..! அடித்து தூக்கிய கார்..! கர்ப்பிணி மனைவி கண் முன் துடிதுடித்து உயிரிழந்த கணவன்! போடி பரபரப்பு! - Times Tamil News", "raw_content": "\n உயிருக்கு போராடும் திமுக எம்எல்ஏ கைவிரித்த ஹாஸ்பிடல்\nதிருச்சி சிவா - சசிகலா புஷ்பாவின் அந்தரங்க புகைப்படங்கள்.. தாராளமாக மக்கள் பார்க்கலாம்\n62 வயது கோவிந்தசாமி மீது 34 வயது லட்சுமிக்��ு மோகம் தகாத உறவு கண்டுபிடித்த 38 வயது கணவன்\n50 வயது லட்சுமி மீது 22 வயது பூபதிக்கு தீராத மோகம் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த பிறகு அரங்கேறிய தோசைக்கல் சம்பவம் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த பிறகு அரங்கேறிய தோசைக்கல் சம்பவம்\n 2வது கணவனுடன் உல்லாசத்துக்கு வர மறுத்த மனைவி பிறகு வீட்டுக்குள் அரங்கேறிய பகீர்\nதனியார் ஹாஸ்பிடலில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம்\nகடனை அடைக்க 18 வயது கூட நிரம்பாத மகனை 28 வயது பெண்ணுக்கு 2வது கணவன் ...\n உயிருக்கு போராடும் திமுக எம்எல்ஏ\nதிருச்சி சிவா - சசிகலா புஷ்பாவின் அந்தரங்க புகைப்படங்கள்..\nநடு வீட்டில் சடலமாக தொங்கிய திருமணமான இளம்பெண்\nஒரே பைக்கில் 4 பேர்.. அடித்து தூக்கிய கார்.. கர்ப்பிணி மனைவி கண் முன் துடிதுடித்து உயிரிழந்த கணவன்\nதேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மனைவி கண்ணெதிரே கணவர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.\nஜவுளி வியாபாரியான தருமத்துப்பட்டியை சேர்ந்த சதீஷ், மனைவி சுதா, குழந்தைகள் தாரணிகா, பிரணிகா ஆகியோருடன் வசித்து வந்தார். தற்போது அவரது மனைவி 3வது குழந்தையை கருவில் சுமந்து வருகிறார்.\n2 தினம் முன்னர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் கடை வீதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இவர் சில்லமரத்துப்பட்டி அருகே சென்றபோது இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த கார் பயங்கரமாக மோதியதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.\nஇந்த விபத்தில் சதீஷ் கர்ப்பிணி மனைவி எதிரே துடிதுடித்து உயிரிழந்தார். மனைவி மற்றும் குழந்தைகள் க.விலக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் சுதாவின் கருகலைந்ததாக கூறப்படுகிறது.\nவிபத்து குறித்து போடி தாலுகா வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த பிரசாந்த் என்பவரை கைது செய்தனர். இரவு நேரங்களில் பல இடங்களில் பேரிகார்டுகள் வைக்கப்படுவதால் இது போன்ற விபத்துகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது.\nஷாக் அடிக்குதே மின்சார கட்டணம்.. அரசாங்கம் அடுத்த கொள்ளையை ஆரம்பிச்...\nகலிங்கப்பட்டிக்கு வெட்டுக்கிளிகள் வந்திருச்சாம்... வைகோ எச்சரிக்கை.\nமோகன் பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டாரா, இல்லையா..\nமோடியின் அறிவிப்பு எல்லாமே வேஸ்ட்... கோரோனாவில் இந்தியா தோற்றுவிட்டத...\nசெல்லூர் ராஜூ 50 ஆயிரம் ���ூபாய் கடன் யாருக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2020-03/pope-god-turns-everything-to-our-good.html", "date_download": "2020-06-04T15:21:41Z", "digest": "sha1:T74G3IAWXHYLRXZ6W2NDUWH4ZGMY7PZ7", "length": 20578, "nlines": 233, "source_domain": "www.vaticannews.va", "title": "கடவுள் அனைத்தையும் நம் நன்மைக்காக மாற்றுகிறார் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (04/06/2020 16:49)\nவத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் 'ஊர்பி எத் ஓர்பி சிறப்பு ஆசீர் 270320\nகடவுள் அனைத்தையும் நம் நன்மைக்காக மாற்றுகிறார்\nமார்ச் 27 இவ்வெள்ளி மாலையில், உலகில் கோவிட்-19 தொற்றுக்கிருமி பரவல் முற்றிலும் தடை செய்யப்பட, செபித்து 'ஊர்பி எத் ஓர்பி' சிறப்பு ஆசீரை வழங்கினார் திருத்தந்தை. “ஏன் அஞ்சுகிறீர்கள் உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா என்ற இயேசுவின் திருசொற்களை மையப்படுத்தி மறையுரையும் ஆற்றினார் திருத்தந்தை\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nமார்ச் 27, இவ்வெள்ளி இந்திய-இலங்கை நேரம் இரவு 10.30 மணிக்கு, மக்கள் யாருமின்றி வெறிச்சோடிக்கிடந்த வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் கொரோனா தொற்றுக்கிருமி பரவல் தடைசெய்யப்பட செபித்து, உரோம் நகருக்கும், உலகுக்குமென 'ஊர்பி எத் ஓர்பி (Urbi et Orbi)' சிறப்பு ஆசீரை வழங்கினார்.\nஇவ்வெள்ளி உரோம் நேரம் மாலை ஆறு மணிக்கு, மழைபெய்து கொண்டிருந்தாலும், அதையும் பொருட்படுத்தாது, ஒரு தவமாக, வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு, குடையின்றி நடந்து சென்ற திருத்தந்தை, செபத்தைத் தொடங்கி வைத்தார்.\nஇந்கிழ்வில் சிறிய தியான உரையாற்றியபின், திருநற்கருணை ஆராதனை, அதைத் தொடர்ந்து, உலக மக்கள் அனைவரும் பரிபூரண பலனைப் பெறும் வகையில், திருநற்கருணையில் எழுந்தருளியிருக்கும் இயேசுவால், ஆசீரும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nவிசுவாசத்தின் அடையாளங்களாக, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலின் முன்பகுதியில், வளாகத்தை நோக்கியபடி, உரோம் மக்களுக்கு நலமளிக்கும் (Salus Populi Romani) அன்னை மரியா திருப்படமும், புனித மர்ச்செல்லோ (San Marcello) ஆலயத்தில் வணங்கப்பட்டுவரும் புத���மை திருச்சிலுவையும் வைக்கப்பட்டிருந்தன.\nஉரோம் மேரி மேஜர் பெருங்கோவிலில் வணங்கப்பட்டுவரும் இத்திருவுருப்படம், திருத்தந்தை முதலாம் கிரகரி அவர்களின் தலைமைப்பணிக் காலத்தில், கி.பி. 590ம் ஆண்டில் Crete தீவிலிருந்து உரோம் நகருக்கு எடுத்துவரப்பட்டது. கி.பி.593ம் ஆண்டில் உரோம் நகரை கறுப்பு கொள்ளை நோய் (Black Plague) தாக்கியபோது திருத்தந்தை முதலாம் கிரகரி அவர்கள், இந்த அன்னை மரியிடம் செபித்து, அப்படத்தை உரோம் நகரத் தெருக்களில் எடுத்துச் சென்றார். கொள்ளை நோயும் அகன்றது என்று சொல்லப்படுகிறது. அதேபோல் 1571ம் ஆண்டில் திருத்தந்தை 5ம் பயஸ் அவர்கள், Lepanto போரில் வெற்றியடைய இவ்வன்னையிடம் செபித்தார். வெற்றியும் கிட்டியது.\nகொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடியையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நடத்திய இச்செப நிகழ்வில், முகநூல், யூடியூப், தொலைக்காட்சி மற்றும், வானொலி போன்ற அனைத்து சமூகத்தொடர்பு சாதனங்கள் வழியாக உலக மக்களுக்கு சிறிய தியான உரையாற்றினார்.\nஇச்செப நிகழ்வில், “ஏன் அஞ்சுகிறீர்கள் உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா (மாற்.4:35-41)” என்று, படகுப் பயணத்தில் புயலில் சிக்கிய தன் சீடர்களுக்குக் இயேசு கூறியதை மையப்படுத்தி தியானச் சிந்தனைகளை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nபல வாரங்களாக மாலையாகவே உள்ளது, இந்த காரிருள் நம் சதுக்கங்களை, நம் சாலைகளை, மற்றும், நம் நகரங்களைச் சூழ்ந்துள்ளது. இது நம் வாழ்வில் ஊடுருவி, எல்லாவற்றையும் மௌனத்தாலும், வேதனைதரும் வெறுமையாலும் நிறைத்துள்ளது, கடந்துசெல்லும் அனைத்தையும் நிறுத்துகிறது, இதனை நாம் மக்களின் சைகளில், அவர்களது பார்வையில் உணர முடிகின்றது என்று திருத்தந்தை கூறினார்.\nஇயேசு, தன் சீடர்களோடு படகுப் பயணம் மேற்கொண்டவேளையில், கடலில் பெரும் புயல் அடித்தது, அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது, சாகப்போகிறோமே என்று சீடர்கள் கலங்கியது போல, இச்சூழலில், நாமும் அஞ்சிக்கொண்டிருக்கிறோம் என்று திருத்தந்தை உரைத்தார்.\nநாம் எல்லாரும் ஒரே படகில்\nநாம் எல்லாரும் ஒரே படகில் இருக்கின்றோம் என்பதை, கோவிட்-19 தொற்றுக்கிருமி நினைவுபடுத்துகின்றது என்றும், “போதகரே, சாகப்போகிறோமே உமக்குக் கவலையில்லைய��” என்று, சீடர்கள் இயேசுவை அழைத்தது போன்று நாமும் இயேசுவை அழைப்போம் என்று கூறினார்.\nமற்ற யாரையும்விட நம்மீது அக்கறை கொள்பவர் இயேசு ஒருவரே என்பதால், இந்த நம் வார்த்தைகள் அவரை தட்டியெழுப்பும் என்று கூறியத் திருத்தந்தை, புயல், நம் வலுவின்மை மற்றும், நம் அன்றாட வாழ்வில் நாம் வகுத்துள்ள போலியான மற்றும், மேம்போக்கான நிச்சயங்களை வெளிப்படுத்துகின்றது என்றும் கூறினார்.\nநம் பொதுவான மனித சமுதாயமாக, சகோதரர், சகோதரிகளாக, நாம் ஒருவர் ஒருவரைச் சார்ந்துள்ளோம் என்பதை, இச்சூழல் வெளிப்படுத்துகின்றது என்றும் உரைத்த திருத்தந்தை, “ஏன் அஞ்சுகிறீர்கள் உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா” என்று இயேசு சீடர்களிடம் கேட்ட கேள்வியையும் முன்வைத்தார்.\nபோர்கள், அநீதிகள், ஏழைகளின் அழுகுரல், அழிந்துவரும் நம் பூமிக்கோளம் ஆகிய நம் கழுத்தை நெறிக்கும் அனைத்தையும் புறக்கணித்து, நோயாய் இருக்கும் உலகில் நலமாக நாம் வாழ்வது பற்றி சிந்தித்து வருகிறோம், நம் புயலடிக்கும் கடலில் ஆண்டவரே, விழித்தெழும் என்று அவரை நோக்கி அழுகுரல் எழுப்புகிறோம் என்று கூறினார்.\nஉண்மையில் இயேசு நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கிறார், அவரில் நம்பிக்கை கொள்ளுமாறு அழைக்கிறார், இது கடவுளின் தீர்ப்புக் காலம் அல்ல, மாறாக, நம் சொந்த தீர்ப்புக் காலம், நாம் எதைத் தெர்ந்துகொள்ள வேண்டும், எதை விலக்க வேண்டும் என்பதை தெரிவு செய்யும் காலம் என்றும் திருத்தந்தை கூறினார்.\nமருத்துவப் பணியாளர்கள், பல்பொருள் அங்காடியில் பணியாற்றுவோர், துப்புரவுத் தொழிலாளர்கள், அருள்பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், மற்றும், தன்னார்வலர்கள் உட்பட, அச்சம் இருந்தாலும்கூட, தங்கள் வாழ்வையே அர்ப்பணித்துப் பணியாற்றும் பலரிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்வோம், துணிவும், தாராள தன்மறுப்பில், தூய ஆவியார் தன் வரங்களைப் பொழிகிறார் என்று கூறினார், திருத்தந்தை.\nநாம் தன்னிறைவு அடைந்தவர்கள் அல்ல, நமக்கு மீட்பு தேவை என்று நாம் உணரும்போது நம்பிக்கை தொடங்குகிறது, நாம் இயேசுவிடம் நம் பயங்களை ஒப்படைத்தால் அவர் அவற்றின்மீது வெற்றி கொள்வார், நமக்கு நடப்பவை அனைத்தையும், ஏன் மோசமான காரியங்களைக்கூட, கடவுள் நன்மையாக மாற்றுவார் அதுவே அவரின் வல்��மை, அவர் நம் புயல்களில் அமைதியைக் கொணர்வார், ஏனெனில் கடவுளோடு உள்ள வாழ்வு, ஒருநாளும் இறப்பதில்லை என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஎனவே இப்போது பெரும் புயலின் நடுவில், நாம் விழித்தெழுமாறு கடவுள் நம்மிடம் கேட்கிறார் என்று கூறியத் திருத்தந்தை, ஒருமைப்பாட்டுணர்வுக்கும், நம்பிக்கை வாழ்வுக்கும் அழைப்பு விடுத்தார்.\nஇயேசுவின் சிலுவையே நம்மைக் காக்கின்ற நங்கூரம், அவரின் சிலுவையால் நாம் குணமாக்கப்பட்டுள்ளோம், அவரின் மீட்பளிக்கும் அன்பிலிருந்து எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது, அஞ்சாதீர்கள், ஆண்டவரிடம் நம் துயரங்களை ஒப்படைப்போம் என்றுரைத்த திருத்தந்தை, கடலின் விண்மீனாகிய அன்னை மரியாவிடம் அனைவரையும் ஒப்படைப்பதாகத் தெரிவித்தார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/jai/", "date_download": "2020-06-04T14:07:15Z", "digest": "sha1:FMLFRGC3O6XD3MLLQI7T5ZOR76RKNT43", "length": 11055, "nlines": 235, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | Jai Archives | Cinesnacks.net", "raw_content": "\n1.8 கோடிக்கு விலைபோன ஜெய் நடிக்கும் புதிய படம்\nஜெய் தற்போது ‘பிரேக்கிங் நியூஸ்’ என்கிற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இதுவரை காமெடி கதாபாத்திரங்கள் மற்றும் சென்டிமென்ட் கதாபாத்திரங்களில் நாயகனாக நடித்து வந்த ஜெய் தற்போது இந்த படத்தில் வித்தியாசமான\nபிரேக்கிங் நியூஸ் திரைப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக அவதரிக்கும் ஜெய் – இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம் »\nஜிகுனா படத்தை தயாரித்தவர் “திருக்கடல் உதயம்” இவர் தனது மூன்றாவது தயாரிப்பான பிரேக்கிங் நியூஸ் என்ற படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார், இந்த படத்தை அந்நியன், முதல்வன், சிவாஜி\nமதுரராஜா – விமர்சனம் »\nகேரளாவில் தனித்தீவு போல் ஒரு பகுதி உள்ளது. அந்த பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார் ஜெகபதி பாபு. அங்கு தனி ராஜாங்கமே நடத்துகிறார். பள்ளக்கூடத்திற்கு அருகில் மதுபானக்கடை நடத்தி\nசன்னிலியோனுடன் மீண்டும் குத்தாட்டம் போடும் ஜெய் »\nபாலிவுட்டின் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். ஒரு காலத்தில் நீலப்பட நடிகையாக ��ருந்தவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது ரூட்டை மாற்றி சினிமா நடிகையாக மாறிவிட்டார். குறிப்பாக சில\nமீண்டும் மூன்று நாயகிகளுடன் #அபிசரவணன் நடிக்கும் #பிளஸ்ஆர்மைனஸ்\nவலியவன் – விமர்சனம் »\nசென்னையில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் மேனேஜராக வேலைபார்ப்பவர் ஜெய். சில காரணங்களால் தனது வீட்டை விட்டு நண்பனின் அறையில் தங்கி வேலைக்குபோகும் ஜெய்யை ஒருநாள் திடீரென சப்வேயில் எதிர்ப்படும்\nநம்ம வீட்டு பையன் ஜெய் »\nஒரு தயாரிப்பாளர் தன்படத்தில் நடிக்கும் கதாநாயகனை பாராட்டுவது அரியதாகி வரும் இந்தக் காலக் கட்டத்தில் ஜெய் நடிக்கும் ‘ புகழ்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுஷாந்த் பிரசாத் , ஜெய் தரும் ஒத்துழைப்பை கண்டு\n‘புகழ்’ படத்தின் தலைப்பாக வரும் போது ‘புகழ்’ தருணங்களை ஏற்படுத்திக் கொள்வதே சாமர்த்தியம்\n‘தோன்றின் புகழோடு தோன்றுக அக்திலார் தோன்றலின் தோன்றாமை நன்று’ என்ற குரல் மொழி நம்மில் பலருக்கு பால பாடம் ஆக இருந்து இருக்கிறது. செல்வம் மற்றும் அனைத்தும் நமக்கு\nசுப்ரமணியப்புரத்தை மீண்டும் இணைக்கும் இயக்குனர்\nதமிழ் சினிமாவில் முத்திரை பதித்த திரைப்படங்களில் “சுப்ரமணியபுரமும்” ஒன்று. இந்த திரைப்படம் கோலிவுட்டில் அதற்கென்று ஒரு இடத்தை பெற்றுள்ளது.\nஜெய், சமுத்திரகனி மற்றும் சசிகுமாருக்கு\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/vaiko-and-dmk-candidates-nominate-for-stalins-presence/c77058-w2931-cid329288-su6269.htm", "date_download": "2020-06-04T14:46:38Z", "digest": "sha1:JGWFFYIWLXHAG4NJTW7HXYU5HC2ECHMY", "length": 3180, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "ஸ்டாலின் முன்னிலையில் வைகோ மற்றும் திம���க வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல்!", "raw_content": "\nஸ்டாலின் முன்னிலையில் வைகோ மற்றும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.\n2019 மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக கட்சிக்கு மாநிலங்களவை மற்றும் மக்களவையில் தலா ஒரு இடம் வழங்கப்படும் என ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் வருகிற 18ஆம் தேதி நடைபெறவுள்ளதையடுத்து, மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடவுள்ளார்.\nஇதேபோல், திமுக சார்பில் தொ.மு.ச பொதுச்செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோரும் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.\nஇந்நிலையில், சென்னை தலைமைச் செயலகம் சென்ற வைகோ, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை பேரவை செயலாளரிடம் அளித்தார். தொடர்ந்து திமுக உறுப்பினர்களும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அப்போது, திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-06-04T15:15:56Z", "digest": "sha1:YL2HJKMFGK7LLJWCP7BEQAHPAANXMWSS", "length": 18002, "nlines": 185, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் மங்கள, சொல்ஹெய்ம், சுமந்திரன் மற்றும் சில தமிழ் பிரதிநிதிகள் லண்டனில் இரகசிய சந்திப்பு - சமகளம்", "raw_content": "\nஇலங்கையில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் குறித்து ஐ .நா மனித உரிமை ஆணையாளர் கவலை தெரிவிப்பு\nஅமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட பிளாய்டுக்கு நினைவஞ்சலி- , 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பு\nஜீவன் தொண்டமான் வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்\nஜனாதிபதியின் கையொப்பம் இடப்பட்ட போலி பத்திரமொன்றை தயாரித்தவர் கைது\nகொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\nஇலங்கையில் இன்று இதுவரை 40 புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nதொண்டாவுக்கு அஞ்சலி செலுத்த அவரின் இல்லத்திற்கு திகா போகாதது ஏன்\nவிமான நிலையத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனை இன்றி இலங்கைக்குள் வந்த அமெரிக்க இராஜதந்திரி\nசங்கக் கடையைத் திரும்பிப் பார்க்க வைத்த வைரஸ்\nமங்கள, சொல்ஹெய்ம், சுமந்திரன் மற்றும் சில தமிழ் பிரதிநிதிகள் லண்டனில் இரகசிய சந்திப்பு\nஇலங்கை அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஒரு சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மத்தியில் லண்டனில் கடந்த வியாழக்கிழமை முதல் இரகசிய சந்திப்பு ஒன்று நடைபெற்று வருகிறது.\nஇந்த சந்திப்பில் இலங்கை வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர, தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ . சுமந்திரன், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பிரதிநிதி , நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் இலங்கைக்கான நோர்வேயின் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம், சுவிஸர்லாந்தின் வெளிநாட்டமைச்சை சேர்ந்த மார்டின் டெசிஞ்சர் , தென் ஆபிரிக்காவின் In Transformation Initiative (ITI) என்ற அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் நோர்வே ஈழத் தமிழர் அவை மற்றும் உலகத் தழிழர் பேரவையின் சிரேஷ்ட உறுப்பினர் டாக்டர் ரமணன் ஆகியோர் உட்பட வேறு சிலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.\nதென் ஆபிரிக்காவின் In Transformation Initiative அமைப்பின் அனுசரணையுடன் நடைபெறும் இந்த கூட்டம், கடந்த காலங்களில் சிங்கப்பூர் மற்றும் சில நாடுகளில் நடைபெற்ற கூட்டங்களின் தொடர்ச்சியாகவே நடைபெற்றுவருகிறது.\nஇலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும் நோக்கத்தை இலக்காக கொண்டே இந்த சந்திப்புக்கள் நடைபெற்று வருவதாக கடந்த காலங்களில் விளக்கம் கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த சந்திப்புக்கள் மிக இரகசியமான முறையில் நடத்தப்பட்டு வருவதாகவும், தாயகம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் இந்த சந்திப்புக்களில் ஓரம் கட்டப்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த சந்திப்புக்களின் உண்மையான நோக்கம் என்ன என்பது புரியாத புதிராகவே இருப்பதாகவும் சந்தேகங்களும் குற்றச்சாட்டுக்களும் தமிழ் அமைப்புக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் மத்தியில் ஏற்கனவே வெ���ியிடப்பட்டிருந்தன.\nகடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் In Transformation Initiative அமைப்பு வெளியிட்டிருந்த ஊடக அறிக்கை தொடர்பில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தனது சந்தேகங்களை எழுப்பி இருந்ததுடன், தமிழர் தரப்பின் உண்மையான பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டமை, இந்த கூட்டங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும் குற்றம் சாட்டியிருந்தது.\nஇதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை யாழ் ஊடக மையத்தில், செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வட மாகாண சபை உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம், In Transformation Initiative அனுசரணையுடன் நடைபெற்று வரும் சந்திப்புக்களை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த சந்திப்புக்கள் ஒரு ஏமாற்று வேலை என்றும் தமிழ் மக்களின் நியாமமான கோரிக்கைகளை பலவீனப் படுத்துவதற்கும் இனப்படுகொலையாளிகளை பாதுகாக்கும் ஒரு முயற்சியே இது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇந்த சந்திப்புக்களில் ஈடுபட்டுவரும் உலகத் தமிழர் பேரவையானது ஒரு பலவீனமான அமைப்பு என்றும் புலம்பெயர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தாத அமைப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇதேவளை, உலகத் தமிழர் பேரவையின் செயற்பாடுகள் குறித்து தனது கடும் அதிருப்தியை கடந்த வருடம் பகிரங்கமாக வெளியிட்டிருந்த பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவையின் தீர்மானங்கள் செயற்பாடுகளில் தாம் எந்த வகிபாகத்தையும் கொண்டிருக்கவில்லை என்றும் அவற்றிலிருந்து விலகி இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.\nஉலகத் தமிழர் பேரவையானது தந்து ஸ்தாபன ரீதியான விழுமியங்களான, கூட்டுத் தீர்மானம், ஜனநாயக ஆட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் ஒருங்கிணைத்தல் போன்ற விழுமியங்களை புறம்தள்ளி, தனது பாதையைத் தொலைத்து விட்டது என்று கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தது.\nPrevious Postஎகெலியகொடவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழப்பு Next Postடெய்லி மிரர் ஆசிரியரை தொடர்பு கொண்டதாகவும் ஆனால் அவரை அச்சுறுத்தவில்லை என்றும் ஒப்புக்கொண்ட கோதபாய\nஇலங்கையில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் குறித்து ஐ .நா மனித உரிமை ஆணையாளர் கவலை தெரிவிப்பு\nஅமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட பிளாய்டுக்கு நினைவஞ்சலி- , 60 ஆயிரத்து��்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பு\nஜீவன் தொண்டமான் வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2019/06/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-06-04T15:45:39Z", "digest": "sha1:CF6O5NCRFKEW4SELVQ5DNPBMNBQ3RRH7", "length": 18922, "nlines": 169, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் : நீயா? நானா? – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nஇந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் : நீயா\nஇங்கிலாந்தின் மேன்செஸ்டரில் (Old Trafford, Manchester) இன்று (16-6-19) நடக்கவிருக்கும் போட்டி, இந்த உலகக்கோப்பையின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்று. சுமார் 1.5 billion ரசிகர்கள் உலகெங்குமிருந்தும் இந்தப் போட்டியைப் பார்க்க இருக்கிறார்கள் என்கிறது ஒரு மதிப்பீடு. இத்தனை பெரிய ரசிகர்கூட்டம் வேறெந்த கிரிக்கெட் போட்டிக்கும் அமைய வாய்ப்பில்லை இருநாட்டு ரசிகர்களும் சில இரவுகளாகவே தூக்கத்தை விட்டுவிட்டு கைகளில் கொடி, முகத்தில் வர்ணம், மனமெலாம் ஏக்கமென வலம் வந்துகொண்டிருப்பார்கள். ஐசிசி-க்கும் ஒரே ஆனந்தம்- இந்திய, பாக் வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் மேன்செஸ்டரில் இதற்காகத்தானே மேட்ச் வைத்திருக்கிறார்கள் இருநாட்டு ரசிகர்களும் சில இரவுகளாகவே தூக்கத்தை விட்டுவிட்டு கைகளில் கொடி, முகத்தில் வர்ணம், மனமெலாம் ஏக்கமென வலம் வந்துகொண்டிருப்பார்கள். ஐசிசி-க்கும் ஒரே ஆனந்தம்- இந்திய, பாக் வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் மேன்செஸ்டரில் இதற்காகத்தானே மேட்ச் வைத்திருக்கிறார்கள் வருமானம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுமே.. பார்த்துப் பார்த்துத்தான் இந்த ஞாயிறு ’ஸ்லாட்’டும் கொடுக்கப்பட்டுள்ளது இந்தப் போட்டிக்கு. ஆனால் மேலே ஒருவர் இருக்கிறார் – வருணதேவன் வருமானம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுமே.. பார்த்துப் பார்த்துத்தான் இந்த ஞாயிறு ’ஸ்லாட்’டும் கொடுக்கப்பட்டுள்ளது இந்தப் போட்டிக்கு. ஆனால் மேலே ஒருவர் இருக்கிறார் – வருணதேவன் இதுவரை நாலைந்து மேட்ச்சுகளைக் காலிசெய்துவிட்ட தேவாதி தேவன் இதுவரை நாலைந்து மேட்ச்சுகளைக் காலிசெய்துவிட்ட தேவாதி தேவன் இன்றைய கதைக்கு எந்தமாதிரி கட்டம் போட்டுவைத்திருக்கிறாரோ, தெரியவில்லையே..\nஉலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை இந்தியாவும் பாகிஸ்தானும் 6 முறை சந்தித்திருக்கின்றன. அனைத்திலும் இந்தியா பாகிஸ்தானைத் தோற்கடித்திருக்கிறது. இது ஏதோ, தற்செயலாக நடந்ததல்ல. இப்படி தொடர்வெற்றிகளை வேறெந்த நாடும் தன்னுடைய பரம வைரிக்கெதிராக (உதாரணம்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து), நிகழ்த்தியதில்லை. மெச்சத்தக்க இந்திய வெற்றிகள் இவை.\n2017-ல் இங்கிலாந்தில் நடந்த ‘சேம்பியன்ஸ் ட்ராஃபி’யில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது. அந்தப் போட்டியில் இந்தியா காண்பித்த மோசமான, பொறுப்பற்ற ஆட்டம் காரணமாக, கோபமுற்ற இந்திய கோச் அனில் கும்ப்ளே சில இந்திய வீரர்களைக் கூப்பிட்டுக் கண்டிக்கப்போய், அது கேப்டன் கோஹ்லிக்குப் பிடிக்காமல் போக, கும்ப்ளே தன் கோச் பதவியை விட்டு விலக நேர்ந்தது. அந்த எளிதான வெற்றியை பாகிஸ்தான் மனதில் நினைத்து மகிழ்ந்து, உலகக்கோப்பையிலும் அது தொடரவேண்டும் என ஏங்குகிறது. அதன் ரிபீட்டைத்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டும், ரசிகர்களும் இன்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.\nபாகிஸ்தானி வீரர்களில் ஹாரிஸ் ஸோஹைல் மற்றும் ஆசிஃப் அலி மட்டுமே, தனிப்பட்ட காரணங்களுக்காக, தங்களது மனைவிகளை உலகக்கோப்பையின்போது இங்கிலாந்துக்கு அழைத்துவர பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டினால் அனுமதிக்கப்பட்டவர்கள். மற்றவர்களும் தங்களின் மனைவிகளை இங்கிலாந்துக்கு அழைத்துவர போர்டின் அனுமதியைக் கேட்டனர். பாக். போர்டின் ’இன்ஃபார்மலான பதில்’ இப்படி இருந்திருக்கிறது: ’முதலில் ஜூன் 16-ல் இந்தியாவுக்கெதிராக விளையாடி ரிசல்ட்டைக் காண்பியுங்கள். பிறகு மனைவிமார்களின் கதையைப் பேசுவோம்\nஇந்திய வீரர் கிரன் மோரேயின் மீது பாயும் பாகிஸ்தானின் ஜேவத் மியாண்டாட் (உலகக்கோப்பை 1992)\nஇந்தியாவை வீழ்த்துவதுபற்றி ரசிகர்களிடமிருந்து மட்டுமல்லாமல் மீடியா, கிரிக்கெட் போர்டு என எல்லா திசைகளிலும் துடிக்கிறது பாகிஸ்தான் இந்தியாவை ஜெயிப்பது, உலகக்கோப்பையை வெல்வதை விடவும் முக்கியம் என்று பச்சையாகவே சொல்லிவிட்டார் முன்னாள்வீரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைமை செலக்டருமான இன்ஸமாம்-உல்-ஹக்.\nஇந்தியா விளையாடும் மைதானங்களிலெல்லாம் படையெடுக்கும் ’பாரத் ஆர்மி’ உட்பட, இந்திய ரசிகர்களில் பலரும் பாகிஸ்தான் விஷயத்தில் கிட்டத்தட்ட ஒரு வெறியோடுதான் திரிகிறார்கள். ’ஜெயிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தில் விளையாடினாலும், இது எங்களுக்கு இன்னுமொரு போட்டிதான். ’ஜெயிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தில் விளையாடினாலும், இது எங்களுக்கு இன்னுமொரு போட்டிதான்’ -என்ற இந்தியக் கேப்டன் விராட் கோஹ்லி, ’இது ஒரு marquee event’ -என்ற இந்தியக் கேப்டன் விராட் கோஹ்லி, ’இது ஒரு marquee event எங்களிடமிருந்து உச்சபட்ச திறமையை இந்தப் போட்டி வெளிக்கொணரும்..’ என்றும் சொல்லியிருக்கிறார். அணித் தேர்விலிருந்து, போட்டியின் ஒவ்வொரு கட்டத்திலும் அழுத்தம் வீரர்களின்மீது சற்றுக் கூடுதலாக இருக்கத்தான் செய்யும். இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கு இருபுறத்திலிருந்தும் கோடிக்கணக்கானோர் காட்டும் ஹைப்பர் எமோஷன் -தான் இதற்குக் காரணம். ஒன்றும் செய்வதற்கில்லை. Lets enjoy \nபாகிஸ்தான் தரப்பிலிருந்து பேட்ஸ்மன்கள் ஃபக்ர் ஜமன், இமாம்-உல்-ஹக், பாபர் ஆஸம், முகமது ஹஃபீஸ் முக்கியமானவர்கள். பௌலிங்கில் வேகப்புலி முகமது ஆமீர் இந்தியாவுக்கு சவாலாக இருப்பார்.\nஷிகர் தவன் காயம் காரணமாக ஆடமுடியாத நிலையில், ரோஹித் ஷர்மாவுடன் கே.எல்.ராஹுல் ஆட்டத்தைத் துவக்குவார் என்பது நிச்சயம். நான்காவது இடத்தில் யார் என்பது இந்தியாவின் இன்றைய பெரிய கேள்வி விஜய் ஷங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் எனப் பெயர்கள் அடிபடுகின்றன. ஷங்கரைவிட கார்த்திக்கிற்கு சர்வதேசப்போட்டிகளின் அனுபவம், மற்றும் big match temperament உண்டு. கவனிக்கப்படவேண்டிய விஷயம் இது. ரவீந்திர ஜடேஜா அவருடைய அதிரடி பேட்டிங், இடதுகை ஸ்பின் பௌலிங்கிற்காக இணைக்கப்பட ஒரு ‘outside chance’ தெரிகிறது. ஒருவேளை, வெள்ளிக்கிழமைதான் இங்கிலாந்து வந்துசேர்ந்த ’இளம்புயல்’ ரிஷப் பந்த்-ஐ, நேரடியாக அணியில் 4-ஆம் இடத்தில் போட்டுவிடுவார்களோ விஜய் ஷங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் எனப் பெயர்கள் அடிபடுகின்றன. ஷங்கரைவிட கார்த்திக்கிற்கு சர்வதேசப்போட்டிகளின் அனுபவம், மற்றும் big match temperament உண்டு. கவனிக்கப்படவேண்டிய விஷயம் இது. ரவீந்திர ஜடேஜா அவருடைய அதிரடி பேட்டிங், இடதுகை ஸ்பின் பௌலிங்கிற்காக இணைக்கப்பட ஒரு ‘outside chance’ தெரிகிறது. ஒருவேளை, வெள்ளிக்கிழமைதான் இங்கிலாந்து வந்துசேர்ந்த ’இளம்புயல்’ ரிஷப் பந்த்-ஐ, நேரடியாக அணி��ில் 4-ஆம் இடத்தில் போட்டுவிடுவார்களோ ரிஷப் பந்த் மிடில்-ஆர்டரில் உள்ளே புகுந்து பாக் பௌலர்களைத் துரத்தித் தாக்கினால், அதைவிட ரசிகர்களுக்குக் குஷி ஏதுமில்லை. ஹர்தீக் பாண்ட்யா, தோனி போன்றோரிடமிருந்தும் இத்தகைய எதிர்பார்ப்புகள் எகிறுகின்றன. பும்ரா, புவனேஷ்வர், சாஹல், குல்தீப் ஆகிய இந்திய பௌலர்கள், பாகிஸ்தானை சாய்க்க ஏதாவது வியூகம் வைத்திருப்பார்கள்.\nஇன்னும் சிலமணிநேரங்களில் ஆட்டத்தின் போக்கு தெரிய ஆரம்பிக்கும். இருதரப்பு ரசிகர்களே, நிதானம்\nTagged அனில் கும்ப்ளே, இந்திய அணி, உலகக்கோப்பை கிரிக்கெட், பாகிஸ்தான், விராட் கோஹ்லி\nPrevious postகிரிக்கெட்: மனைவி எனும் மந்திரம் \nNext postஉலகக்கோப்பை: இந்தியாவிடம் பணிந்த பாகிஸ்தான்\n2 thoughts on “இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் : நீயா நானா\nஒரு கிரிக்கட் போட்டியை ஏதோ இரு தேச போர் போல சித்தரிப்பது சரியல்ல என்றே தோன்று கிறது எல்லாமே வெறும் ஹைப்தான்\nஜி எம் பி சார் இந்திய பாக் போட்டிகளின் களநிலவரம் தெரியாது சொல்கிறார் என்று தெரிகிறது நேற்று ஆட்டத்தில் நாம் ஜெயித்து விட்டோம் என்றாலும்..\nரோஹித் பின்னால் பில்டர் மாற்றப்பட்டதைப்பார்த்திருக்கலாம். கோஹ்லி சுட்டிக் காட்டியும் கவனிக்கத் தவறினார். கே எல் ராகுல் தனது இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள ஆரம்பத்தில் மந்தமான ஆட்டம் ஆடினார். கோஹ்லி கேப்டனாயிருந்தும் பொறுப்பற்று அவுட்டே இல்லை என்றாலும் தானாக வெளியேறினார். விஜய்சங்கர் நிறைய பந்துகள் வீணடித்தார். தினேஷ் கார்த்திக் எடுத்திருக்கலாம் என்கிற எண்ணம் வந்தது. ஆனால் விச தான் பௌலிங்கில் பிரேக் கொடுத்தார் மழை குறுக்கிட்டிருக்கா விட்டாலும் நேற்று இந்தியா ஜெயித்திருக்கும்.\nMaathevi on யமனின் சிரிப்பு \nAekaanthan on யமனின் சிரிப்பு \nதிண்டுக்கல் தனபாலன் on யமனின் சிரிப்பு \nVaduvoor Rama on மீண்டும் வரும் ராமாயணம், …\nVaduvur rama on யமனின் சிரிப்பு \nகில்லர்ஜி தேவகோட்டை on யமனின் சிரிப்பு \nஸ்ரீராம் on யமனின் சிரிப்பு \nAekaanthan on அடங்காத பேய் \nAekaanthan on ஒரு இந்தியப் படைவீரனின் ம…\nthulasidharan, geeth… on ஒரு இந்தியப் படைவீரனின் ம…\nAekaanthan on அடங்காத பேய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/134", "date_download": "2020-06-04T15:44:22Z", "digest": "sha1:GO25O6C5O4CDRITXWOVPV22XDDDA5MLL", "length": 8167, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/134 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nசெல்வப்பேறும் பதவியும் தமக்கு வரமுடியும் என்ற எண்ணம் கல்லும் நெல்லும் தூக்கிச் சுமந்து வாழ்ந்த அந்த இளமைக் காலத்தில் கனவிலேகூட அவருக்குத் தோன்றியதில்லை.\nஇளமையில் ஏழ்மையின் தொல்லைகளைத் தாமே நன்கு அனுபவித்து அறிந்திருந்தவர் ஆகையால், 'அப்போது எந்தப் பொருளின்றி நாம் ஏங்கினோமோ, அது இன்று நம்மிடம் வந்து சேர்ந்திருக்கின்றது நம்மைப் போல் இன்றும் ஏங்கிக் கிடக்கும் ஏழையர்க்கும் இரவர்க்கும் அவர்களுக்கும் மேலாகக் கலைஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் வாரி வாரி வழங்குவோம். அதுதான் அன்று நம்மை வருத்திய செல்வத்தை இன்று நன்றாகப் பழி வாங்குவதற்கு ஏற்ற வழி என்று எண்ணினார் அவர். அப்படியே செயலாற்றியும் வந்தார்.' செல்வம்' 'செல்வம்' என்று சொல்லும் பொருளைச் 'செல்வத்துப் பயனே ஈதல்’ என்ற மொழிக்கேற்பச் செல்லவிட்டுப் புகழடைந்து கொண்டே அவர் வாழ்க்கையைக் கழித்து விட வேண்டும் என்று கருதினார்.\nபிறருக்குக் கொடுத்து மகிழும் விருப்பத்தையே ஒரு பொழுதுபோக்காகக் கொண்டிருந்த இவரிடம் நாள் தவறினாலும் கலைஞரும் கவிஞரும் வந்து பரிசில் பெற்றுப் பழகிப்போவது தவறாது. வருகின்றவர்களின் மனப் பண்பை அறிந்து அதற்கு ஏற்றதுபோல உதவுகிற பண்பும் புண்ணிய கோட்டி முதலியாரிடம் சிறப்பாக அமைந்திருந்தது.\nஅன்று நடுப்பகலில் ஒரு புலவர் அவரைத் தேடிவந்தார். அப்போது வேனிற்காலம் தொடங்கும் பருவமாக இருந்ததனால், புண்ணியகோட்டி முதலியார் தம்முடைய மாளிகைக்கு முன் கோடை நாட்களுக்காக ஒரு பெரிய பந்தல் போட்டிருந்தார். பந்தலின் கீழே குளிர்ச்சிக்காக ஆற்று மணலை வண்டிகளில் கொண்டு வந்து பரப்பிக் கொண்டிருந்தார்கள். முதலியார் அவற்றை மேற்பார்த்துக் கொண்டிருக்கிற தருணத்திலேதான் அந்தப் புலவரும் வந்து சேர்ந்தார். மாளிகை முன்குறட்டில் அமர்ந்துகொண்டிருந்த முதலியார், தாமே வலுவில் அங்கிருந்து எழுந்து வெள்ளை வெளேரென்ற புதிதாகப் பரப்பியிருந்த\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 மார்ச் 2020, 12:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-04T15:43:46Z", "digest": "sha1:KAEMKX6EPCRJ3SVD2564TO3XZRCQBKAE", "length": 16683, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஸ்ரீதரர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 55\n54. பரிஎழுகை சதகர்ணிகளின் அமைச்சர் சுமத்ரர் எண்ணியதுபோலவே அனைத்தும் முன்சென்றன. ஓரிரு நாட்களுக்குள்ளாகவே பேரரசி தமயந்தி அஸ்வமேதம் நிகழ்த்தவிருப்பதாக உளவுச் செய்தி வந்தது. நிஷதபுரியின் அவையில் அதைப்பற்றி அவள் பேசியபோது கருணாகரர் மட்டும் தயக்கத்துடன் “இன்றைய சூழலில் பிற அரசர்கள் அதற்கு ஒத்துழைப்பார்களா என்று தெரியவில்லை. அவர்கள் மோதவேண்டுமென எண்ணினால் நாம் எதிர்கொள்ளும் ஆற்றலுடன் இல்லை. நம் குலங்கள் பிரிந்துள்ளன. இளையவர் உள்ளமாறுபாடு கொண்டிருக்கிறார்” என்றார். தமயந்தி உறுதியுடன் “ஆம், அதை நான் எண்ணினேன். ஆனால் இப்போது …\nTags: கருணாகரர், கிரிஷை, சிம்மவக்த்ரன், தமயந்தி, நளன், நாகசேனர், வஜ்ரகீர்த்தி, ஸ்ரீதரர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 14\n13. அவைநிற்றல் விதர்ப்பத்தின் அரண்மனை மிகச் சிறியதென்று முன்னரே உரையாடல்களில் இருந்து புஷ்கரன் அறிந்துகொண்டிருந்தான். விதர்ப்பத்திற்கு வரும் வழியில் சுனைக்கரையில் ஓய்வெடுக்கையில் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான். “இத்தகைய பெருநிகழ்வை அங்கெல்லாம் எப்படி நிகழ்த்த இயலுமென்று தெரியவில்லை” என்றார் ஸ்ரீதரர். “அது தொன்மையான அரண்மனை அல்லவா” என்று அவன் கேட்டபோது “தொன்மையான அரண்மனைகள் அனைத்துமே மிகச் சிறியவை” என்றார் நாகசேனர். “ஆனால் தொன்மையான காலங்களில் அனைத்து நிகழ்வுகளும் பெரிதாக அல்லவா நிகழ்ந்திருக்கின்றன” என்று அவன் கேட்டபோது “தொன்மையான அரண்மனைகள் அனைத்துமே மிகச் சிறியவை” என்றார் நாகசேனர். “ஆனால் தொன்மையான காலங்களில் அனைத்து நிகழ்வுகளும் பெரிதாக அல்லவா நிகழ்ந்திருக்கின்றன” என்று அவன் கேட்க நாகசேனர் “அவையெல்லாம் …\nTags: அங்கன், தமயந்தி, நளன், நாகசேனர், பீமகர், புஷ்கரன், மகதன், மாளவன், வங்கன், வஜ்ரகீர்த்தி, விதர்ப்பம், ஸ்ரீதரர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 13\n12. சகடத்திருமை அந்திப்பொழு��ில்தான் அவர்கள் குண்டினபுரியை சென்றடைந்தனர். அதன் புறக்கோட்டை வாயில் இரண்டு ஆள் உயரமே இருந்தது. அடித்தளம் மட்டுமே கற்களால் கட்டப்பட்டு அதன்மேல் மண்ணாலான சுவர் அமைந்திருந்தது. பசுவின் வயிறென வளைந்து நீண்டு சென்ற அச்சுவர் சில இடங்களில் தாவிக் கடக்குமளவே உயரமிருந்தது. அதன்மேல் மழைக்காலத்தில் வளர்ந்த புல் வெயிலில் காய்ந்து இளமஞ்சள் நிறத்தில் காற்றிலாடியது. கோட்டை வாயிலின்மேல் அமைந்த காவல்மாடம் ஈச்சை ஓலையால் கூரையிடப்பட்டிருந்தது. கோட்டைக்குள்ளிருந்த மரத்தாலான மூன்றடுக்குக் காவல்மாடத்தின் உச்சியில் நடுவே வடுவுடன் …\nTags: குண்டினபுரி, நளன், புஷ்கரன், வஜ்ரகீர்த்தி, ஸ்ரீதரர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 12\n11. இளநாகம் படைத்தலைவன் வஜ்ரகுண்டலனிடம் எல்லைகளை காத்து நிற்கும் பொறுப்பை அளித்து தலைமை அமைச்சர் கருணாகரரிடம் அரசுப்பொறுப்பை ஒப்படைத்தபின் மூன்று சிற்றமைச்சர்களும் சிறுகாவல்படையும் உடன்வர நளன் விதர்ப்பத்திற்கு கிளம்பினான். எல்லை ஊரான சம்பகிரியில் இருந்து முந்தையநாள் இரவே கிளம்பி வந்து சேர்ந்துகொண்ட புஷ்கரன் உடன் வந்தான். நளன் அழைத்ததுமே மூத்தவனை பார்க்கும் ஆவலுடன் அவன் கிளம்பியிருந்தான். பொறுப்பான அரசுப்பணிகள் எதுவும் அதுவரை அவனுக்கு அளிக்கப்பட்டதில்லை என்பதனால் அதுவும் வெறுமனே உடன் செல்லும் அரசப்பணி என்றே எண்ணியிருந்தான். நகர் …\nTags: குண்டினபுரி, நளன், புஷ்கரன், வஜ்ரகீர்த்தி, விதர்ப்பம், ஸ்ரீதரர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 11\n10. படைகொளல் விதர்ப்பத்தின் இளவரசி தமயந்திக்கு மணத்தன்னேற்பு அறிவிக்கப்பட்டிருக்கும் செய்தியை பிற மன்னர்கள் அறிவதற்கு முன்னரே நளன் அறிந்தான். அவனிடம் அதை சொன்ன ஒற்றன் “திடீரென்று எடுக்கப்பட்ட முடிவு, அரசே. அன்றைய நாள் அந்தி வரை அப்படி ஓர் எண்ணமே அரண்மனையில் இருக்கவில்லையென்று உறுதியாக நான் அறிவேன். அந்தி மயங்கியபின் ஏதோ செய்தி வந்திருக்கிறது. முன்னிரவில் அரசரை சென்று பார்த்து ஓலையில் இலச்சினை வாங்கி உச்சிக்குள் ஓலைகளை அனுப்பிவிட்டார்கள். மகதருக்கு அனுப்பப்பட்ட ஓலையைத்தான் நான் பார்க்க முடிந்தது. …\nTags: கருணாகரர், நளன், புஷ்கரன், வஜ்ரகுண்டலன், விதர்ப்பம், ஸ்ரீதரர்\nஎஸ்.ராமகிருஷ்ணன், சஞ்சாரம் - கடிதங்கள்\nகடைநிலை பொருளாதாரம் - அறுந்த நூல்கள்\nதேனீ ,ராஜன் - கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/iyal-vagai/noyinai-kondaduvom", "date_download": "2020-06-04T14:17:20Z", "digest": "sha1:AKBAXOQYUFS2VXBIS6TOAXMA7RDFIHZU", "length": 14801, "nlines": 218, "source_domain": "www.panuval.com", "title": "நோயினைக் கொண்டாடுவோம் - Noyinai Kondaduvom - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: உடல்நலம் / மருத்துவம் , வேளாண்மை / விவசாயம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஉடல் பசி மூலமாக தாகம் மூலமாக,தூக்கம் மூலமாக இன்னும் பல்வேறு வழிகளில் தனது தேவையை நிறைவெற்றிக்கொள்ளும் ஞானம் மிக்கது நம் உடல். நோயைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. நோய் வேறு சிகிச்சை வேறு அல்ல என்ற இயற்கை மருத்துவத்தின் கூற்றை விளக்கும் நூல்.\nகிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண் பட்டம் பெற்று, தமிழக வேளாண்..\nஇனி விதைகளே பேராயுதம் :இந்திய தேசத்தின் முதுகெலும்பாக இருக்கிற விவசாயம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை உடைத்தெறியாத வரை நம்மால் ஒருபோதும் அத்தேசத்தை வெல்ல முடியாது. ஆகவே, வெளிநாட்டிலிருந்து வருகிற எல்லாமே (ஆங்கிலம் உட்பட) தன்னுடையதைவிட மேலானது என எண்ணுகிற இந்தியர்களாக அவர்களை மாற்றவேண்டும்.இரத்தத்..\nகளை எடு - கோ.நம்மாழ்வார்:அப்பா, நான் காலேஜ்ல படிச்சு முடிச்ச பிறகு விவசாயம் பண்ணப் போறேன்'' 'அடப்பாவி மகனே இதுக்குத்தானா ஆயிரம் ஆயிரமா செலவழிச்சு உன்னைப் படிக்க வைச்சேன் இதுக்குத்தானா ஆயிரம் ஆயிரமா செலவழிச்சு உன்னைப் படிக்க வைச்சேன் இந்தத் தொழில் என்னோட போகட்டும்டா. டவுனுக்குப் போயி ஏதாவது ஒரு ஃபேக்டரியில சேர்ந்து மாசம் முவாயிரம் ரூபா நீ சம்பாதிச்சாகூட போதும்..\nவிதைசார் அரசிலை அறிவதற்கான எளியவாசல் இப்புத்தகம்: ஒரு கிராமத்தில், ஒரு வீட்டுப்பரணில் பழைய ராட்டை ஒன்று கிடந்தது. அந்த ராட்டையை கீழே இறக்கி தூசு தட்டினார்கள். அதில் எப்படி நூல் நூற்பது என்று காந்திக்கு அக்கிராமத்து மக்கள் கற்றுக்கொடுத்தார்கள். மக்கள்தான் முதன்முதலில் காந்திக்கு நூல் நூற்க ச..\nபெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, இன்று பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் ..\nகிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், ..\nபலவகையான நிலங்களைப் பற்றியும் அவற்றின் வளங்கள் பற்றியும் அவ்ற்றின் இன்றைய நிலை பற்றியும் விரிவாய் அலசும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு...\nஇந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத..\nஇனி விதைகளே பேராயுதம் :இந்திய தேசத்தின் முதுகெலும்பாக இருக்கிற விவசாயம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை உடைத்தெறியாத வரை நம்மால் ஒருபோதும் அத்தேசத்தை..\nஉணவு நூல் - மயிலை சீனி.வேங்கடசாமி\nஉணவு நூல் - மயிலை சீனி.வேங்கடசாமி : உடலுக்கு உரம் அளிக்கும்உணவுப் பொருட்கள் எவைநோய் வராமல் தடுக்க எத்தகையஉணவுகளை உண்ண வேண்டும்நோய் வராமல் தடுக்க எத்தகையஉணவுகளை உண்ண வேண்டும்\nஉடலிலுள்ள உறுப்புகளின் ஆரோக்கிய நிலையே சிறந்த வாழ்வை அளிக்கும். பொருள் தேடி அலைகின்ற வாழ்வில் மனதிலும் உடலிலும் சுகவீனம் அடைந்த மனிதர்கள் ஏராளம். அவர்..\nஅலர்ஜியை தள்ளு... ஆஸ்துமாவை வெல்லு\nநாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நோய்கள் பெருகி வருகின்றன. நம்மைச் சுற்றியுள்ள இடத்தைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொண்டு, நமது உடல் ஆரோக்க..\nநொறுங்கத் தின்றால் நூறு வயது, பல் போனால் சொல் போச்சு என்ற முதுமொழிகளை கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறு பல்லுக்கும் சொல்லுக்கும் உள்ள தொடர்பையும் சுத்தமா..\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். மனித சமுதாயம் நித்தம் நித்தம் விதவிதமான நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், லட்ச லட்சம..\nபலவகையான நிலங்களைப் பற்றியும் அவற்றின் வளங்கள் பற்றியும் அவ்ற்றின் இன்றைய நிலை பற்றியும் விரிவாய் அலசும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு...\nமனிதர்கள் மரங்கள் போல் வாழும் காலம் வரும்\nநம்மாழ்வார், தியோடர் பாஸ்கரன், நல்லக்கண்ணு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மருதையன், விக்டர் லூயிஸ் ஆன்த்துவான், தொ பரமசிவன் வண்ணதாசன், அறிவுமதி, வைக..\nதமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல்\nநம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் ஆரய்ந்து சேர்த்த பொக்கிஷம் தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல் ஆகும். இதனை கண்டறிந்து பயன்படுத்தி, அடுத்த தலைமுறைக்கு கொ..\n1909- இல் லண்டன் இந்திய ஹவுசிலிருந்���ு, இந்திய விடுதலைக்கான வன்முறை வழிகளைத் திட்டமிட்டுக் கொண்டிருந்த சர்வர்க்கார் போன்ற படித்த உயர்ஜாதித் தீவிரவாதக்க..\nநம்மாழ்வாரின் இயற்கை குறித்தான கட்டுரைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Ranil_21.html", "date_download": "2020-06-04T14:50:14Z", "digest": "sha1:DY5UIEFZMVHRCLJDMTUCQNG4OT5BCIOX", "length": 8583, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "மோடிக்கு படம் காட்டிய ரணில்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / மோடிக்கு படம் காட்டிய ரணில்\nமோடிக்கு படம் காட்டிய ரணில்\nடாம்போ October 21, 2018 இந்தியா\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரி மீதான கொலை முயற்சி சர்ச்சைகள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை பிரமதர் மேற்கொண்டிருந்த நிலையில், இந்த இரகசியப் பேச்சுவார்த்தை நேற்று(20) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றபோதிலும், என்ன கலந்துரையாடப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.\nநேற்றைய சந்திப்பின் பின்னர் ரணில் அல்லது மோடி இருவரும் ஊடகவியலாளர்களுக்கு எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.\nஇதனிடையே மகாத்மா காந்தி தொடர்பில் சிங்கள கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட காணொலி ஒன்றினை ரணில் சந்திப்பின் போது மோடிக்கு காண்பித்ததாக தெரியவருகின்றது.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடை���்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/05/15084724/1347732/Germany-Sports-Rules.vpf", "date_download": "2020-06-04T13:15:43Z", "digest": "sha1:LJ5QRXHQHKKN2VHWBUTOVSR2FEKNOTC6", "length": 8868, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "போட்டிகளை கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு - மாறாக இருக்கைகளில் ரசிகர்களின் புகைப்படங்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபோட்டிகளை கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு - மாறாக இருக்கைகளில் ரசிகர்களின் புகைப்படங்கள்\nஜெர்மனியில் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்ததையடுத்து , பண்டஸ்லீகா கால்பந்து தொடரை நடத்த முழு வீச்சில் பணிகள் நடைபெறுகிறது.\nஜெர்மனியில் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்ததையடுத்து , பண்டஸ்லீகா கால்பந்து தொடரை நடத்த முழு வீச்சில் பணிகள் நடைபெறுகிறது. ஆனால் போட்டிகளை ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரசிகர்களின் புகைப்படங்கள் மைதானத்தில் உள்ள இருக்கைகளில் ஒட்டப்பட்டுள்ளது..\nசீனா, இந்தியா இடையே போர் மூளும் அபாயம் - இந்திய எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா\nஇந்தியா, சீனா இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.\nமுக கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி என்றதால் ஆத்திரம் - பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல்\nமங்களூருவில் முக கவசம் அணிய வற்புறுத்திய பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை\nகொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.\nவெடி வைத்து யானை கொலை - விராட் கோலி கண்டனம்\nகேரளாவில் யானை வெடி வைத்து கொல்லப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபயிற்சியை தொடங்கியது இந்திய ஹாக்கி அணி\nஇந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணி தங்களது பயிற்சியை பெங்களூருவில் தொடங்கினர்.\nஇடி, மின்னலுக்கு இடையே தோனி தனது மகளுடன் பைக் சவாரி...\nஇடி, மின்னலுக்கு இடையே தோனி ,தனது மகளுடன் பைக் சவாரி மேற்கொண்டார்.\nஒரே நாளில் இத்தனை பிரபலங்களுக்கு பிறந்தநாளா\nஇசை அமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் மணி ரத்னம், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் என இத்தனை பிரபலங்களும் நேற்று தான் பிறந்தநாள்.\nஇந்திய அணியை பார்த்து தான் திருந்தினோம் : வங்கதேச கிரிக்கெட் வீரர் தமீம் இக்பால் கருத்து\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் உடல்தகுதியை மேம்படுத்த எடுத்த முயற்சியை கண்டு தான் தாங்கள் திருந்தியதாக வங்கதேச அணி கிரிக்கெட் வீரர் தமீம் இக்பால் தெரிவித்துள்ளார்.\nஇடி, மின்னலுக்கு இடையே தோனி பைக் சவாரி\nஇடி, மின்னலுக்கு இடையே தோனி ,தனது மகளுடன் பைக் சவாரி மேற்கொண்டார். இதனை தோனியின் மனைவி ஷாக்சி வீடியோவாக வெளியிட்டார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயப���ரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/tm/18/14.htm", "date_download": "2020-06-04T15:40:02Z", "digest": "sha1:HZ4FQSPDXPT5JM4DUWYSP2VERV4TUNYY", "length": 7197, "nlines": 44, "source_domain": "www.wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - யோபு 14: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.\n2 அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்.\n3 ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து, உம்முடைய நியாயத்துக்கு என்னைக் கொண்டுபோவீரோ\n4 அசுத்தமானதிலிருத்து சுத்தமானதை பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ\n5 அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக் கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர்.\n6 அவன் ஒரு கூலிக்காரனைப்போல் தன் நாளின் வேலையாயிற்று என்று ரம்மியப்படுமட்டும் அவன் ஓய்ந்திருக்கும்படி உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும்.\n7 ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்;\n8 அதின் வேர் தரையிலே பழையதாகி, அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும்,\n9 தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம்போலக் கிளைவிடும்.\n10 மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே\n11 தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து வெள்ளம் வற்றிச் சுவறிப்போகிறதுபோல,\n12 மனுஷன் படுத்துக்கிடக்கிறான் ; வானங்கள் ஒழிந்துபோகுமளவும் எழுந்திருக்கிறதும் இல்லை, நித்திரை தெளிந்து விழிக்கிறதும் இல்லை.\n13 நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.\n14 மனுஷன் செத்தபின் பிழைப்பானோ எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன்.\n15 என்னைக் கூப்பிடும், அப்பொது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைப்பீராக.\n16 இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர், என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர்.\n17 என் மீறுதல் ஒரு கட்டாகக் கட்டப்பட்டு முத்திரைபோடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒருமிக்கச் சேர்த்தீர்.\n18 மலை முதலாய் விழுந்து கரைந்துபோம், கன்மலை தன் இடத்தை விட்டுப்பேர்ந்துபோம்.\n19 தண்ணீர் கற்களைக் குடையும்; ஜலப்பிரவாகம் பூமியின் தூளில் முளைத்ததை மூடும்; அப்படியே மனுஷன் கொண்டிருக்கும் நம்பிக்கையை அழிக்கிறீர்.\n20 நீர் என்றைக்கும் அவனைப் பெலனாய் நெருக்குகிறதினால் அவன் போய்விடுகிறான்; அவன் முகரூபத்தை மாறப்பண்ணி அவனை அனுப்பிவிடுகிறீர்.\n21 அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனியான்.\n22 அவன் மாம்சம் அவனிலிருக்குமளவும் அதற்கு நோவிருக்கும்; அவன் ஆத்துமா அவனுக்குள்ளிருக்குமட்டும் அதற்குத் துக்கமுண்டு என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/we-have-no-way-of-income-premalatha/c77058-w2931-cid330874-su6269.htm", "date_download": "2020-06-04T13:10:10Z", "digest": "sha1:IPU3EV3VMINVNWOMFX4X43HKZ7OMJYVY", "length": 3831, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "சொத்துக்கள் ஏலம்;எங்களுக்கு வருமானத்திற்கு வழிகள் இல்லை: பிரேமலத", "raw_content": "\nசொத்துக்கள் ஏலம்;எங்களுக்கு வருமானத்திற்கு வழிகள் இல்லை: பிரேமலத\nதேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரி ஆகியவை ஏலத்தில் விடப்படுவது குறித்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார்.\nதேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரி ஆகியவை ஏலத்தில் விடப்படுவது குறித்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார்.\nஇதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை மேம்படுத்த கடன் வாங்கியிருந்தோம். கல்லூரியில் வரும் வருமானத்தை வைத்து கல்லூரி நிர்வாகத்தை நடத்த முடியவில்லை. கல்லூரியை தொடர்ந்து நடத்துவோம், கடன் பிரச்னையை சட்டபூர்வமாக எதிர்கொள்வோம். பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்கின்ற பிரச்சாரத்தால் சேர்க்கை குறைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலன ���ொறியியல் கல்லூரிகள் கடனில்தான் உள்ளன’ என்று பிரேமலதா அளித்தார்.\nமேலும், கேப்டன் சினிமாவில் நடிக்கவில்லை என்பதாலும், கல்யாண மண்டபம் இடிக்கப்பட்டுவிட்டதாலும், எங்களுக்கு வருவாய் தரும் மூலங்கள் தற்போது எதுவும் இல்லை என்று தெரிவித்த பிரேமலதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக உள்ளதாகவும், உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும் என்றும் கூறியுள்ளார்.\nரூ.5.52 கோடி பாக்கிக்காக விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏலத்தில் விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-04T15:15:56Z", "digest": "sha1:MWMY57OQ252UCLCNE2GM34TNPCU47ORQ", "length": 17796, "nlines": 132, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "கூகை நாவல் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nசாகித்ய அகாடமி : சோ. தர்மன்\n”வாசகன் எதற்காக வாசிக்க வேண்டும்’ என்ற கேள்வி எழலாம். இன்றுதான் எல்லா தகவல்களும் இணையத்திலேயே கிடைக்கின்றனவே என்ற எண்ணம் தோன்றலாம். தகவல்கள் இணையம் மூலம் கிடைக்கலாம். ஆனால், அந்தத் தகவல் சார்ந்த ஆழமான சுவடுகள் தெரிய, இலக்கியம்தான் வழிவகை செய்யும். இதை உணரும்போது, வாசகர்கள் இலக்கியத்தை வாசிக்க ஆரம்பித்துவிடுவர். வாசிப்பு, மனிதனை பல்வேறு தளங்களுக்கு அழைத்துச் செல்லும் ..”\nஇப்படி ஒரு நேர்காணலில் சொன்னவர் எழுத்தாளர் சோ. தர்மன். சாஹித்ய அகாடமியின் 2019-க்கான விருது, அவருடைய படைப்பிற்குக் கிடைத்திருப்பது, தமிழின் இலக்கிய வாசகர்களுக்கு மகிழ்ச்சி தரும். தான் பிறந்து வளர்ந்த மண்ணின் வாழ்க்கைச் சூழலைக் கனிவோடும், பரிவோடும், உள்ளார்ந்த கவலை, அக்கறையோடும் எழுத்தில் கொண்டுவரும் படைப்பாளி. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியவெளியில் இருப்பவர் . வணிகநோக்கம் கருதி விவஸ்தையில்லாமல், வேகவேகமாக எழுதித் தள்ளும் இனம் அல்ல . வாசகனின் மனதில் இறங்கும் விதமாக, ஆழமாக , கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு ஒரு நாவல் என்பதாய் வெளிவருபவை அவரது புதினங்கள். அவசர உலகில் அடிபட்டுவிடாது தன் சுயம் காக்கும் படைப்பாளி போலிருக்கிறது. நவீனத் தமிழின் ஆரோக்யத்துக்கு இத்தகைய இலக்கிய செயல்பாடு நல்லது.\nநான்குதான் நாவல்கள் இதுவரை. ’கூகை’, ’சூல்’ (2015), ’தூர்வை’ (2017) மற்றும் புதிதாக, ‘பதிமூ���ாவது மையவாடி’ (2020, அடையாளம் பதிப்பகம், CommonFolks-இல் ஆன்லைனில் வாங்கலாம்). மேலும், கவனம்பெற்ற சில சிறுகதைகளையடங்கிய தொகுப்புகள் – ’சோகவனம்’, ’வனக்குமாரன்’, ’ஈரம்’, ’நீர்ப்பழி’ போன்றவை.\nதமிழ் இலக்கியச் சூழலில், ஏன், பொதுவாக இந்திய இலக்கியப் பரப்பிலும், எந்தவித முத்திரையும் தன் மீது குத்தப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் இந்தப் படைப்பாளி . டெல்லியில் நடந்த சாகித்ய அகாடமி விழா ஒன்றில் -’The story of my stories’ என்கிற தலைப்பில் பிறமொழி எழுத்தாளர் முன் ஆங்கிலத்தில் பேசுகையில், இப்படிக் குறித்திருக்கிறார் தர்மன்:\n”(இலக்கியத்தில்) ’தலித் எழுத்து’ என்பதாக ஒன்று கிடையாது. பிறப்பால் நான் ஒரு தலித் என்பதற்காக, என் எழுத்தை அப்படி வகைப்படுத்திவிடாதீர்கள்”.\nகதைகேட்டல் மனித மனதில், எத்தகைய தாக்கத்தை நிகழ்த்துகிறது என்பதை, சொந்த அனுபவம் ஒன்றின் வழி விவரிக்கிறார் தர்மன்: ” சிறுவயதில் தினம் தூங்குவதற்குமுன், என் இரண்டு மகன்களுக்கும் நான் கதை சொல்வது வழக்கம். நானில்லாதபோது என் மனைவி சொல்வாள். ஒருநாள் எங்கள் இளைய மகன் விபத்துக்குள்ளானான். மருத்துவமனையில் ‘கோமா’விற்குப் போய்விட்டான். மூன்றாம் நாள், டாக்டர்கள் கைவிரித்த கையறுநிலை. அப்போது என் பாட்டி, பையனைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்திருந்தார். படுக்கையருகே நின்று பார்த்துவிட்டு, என்னை தைர்யப்படுத்தும்விதமாய் சொன்னார்: ’கவலைப்படாதே.. 50-60 வருடங்களுக்கு முன்பாக ஒருநாள், நானும் உன் தாத்தாவும் வயலில் உழுதுகொண்டிருந்தோம். திடீரென இடி, மின்னல், புயல் தாக்கியது. மின்னல், உருக்கிய தங்கப்பாகென கீழ் நோக்கிப் பாய, நாங்கள் இரண்டு மாடுகளையும் இழுத்துக்கொண்டு அலறிப்புடைத்துக்கொண்டு ஓடினோம். ஆனால் ஒரு பயங்கர மின்னல், இரண்டு காளைகளையும் வீழ்த்திவிட்டது. நாங்கள் இருவரும் மயக்கமுற்று சரிந்துவிட்டோம்…” அவர் பேசிக்கொண்டிருக்கையில் என் மகன் கண்விழித்தான். நான் ஆச்சரியப்பட்டு மேலும் கதையைத் தொடரச் சொன்னேன். இறுதியில், படுக்கையில் எழுந்து உட்கார்ந்துவிட்ட என் மகன், ’இன்னொரு கதை சொல்லு’ என்றான்\nதர்மனின் கூகை நாவல், ’The Owl’ என்கிற தலைப்பில் ‘ஆக்ஸ்ஃபர்டு இந்தியா’-வினால் (Oxford University Press, India) ஆங்கில மொழியாக்கமாக வெளியிடப்பட்டுள்ளது. மலையாளத்திலும் வந்திருக்க���றது, ‘மூங்கா’ என்ற தலைப்பில்.\n2015-ல் வந்த ‘சூல்’ நாவல்தான் இவருக்கு சாஹித்ய அகாடமியை இப்போது வென்று தந்து, நாட்டில் ‘மற்றவர்களையும்’ கொஞ்சம் கவனிக்கவைத்திருக்கிறது. ஏற்கனவே ‘சுஜாதா விருது’ வாங்கிய புதினம். சூல் நாவலின் பின்னணிபற்றி ஒரு நேர்காணலில் தர்மன் இவ்வாறு கூறுகிறார்:\n”நான் ஒரு விவசாயி. 10 ஏக்கர் நிலத்தினை தண்ணீர் இல்லாமல் தரிசாகப் போட்டுவிட்டு, கோவில்பட்டியில் வந்து உட்கார்ந்துள்ளேன். இது தான் இந்த நாவலை எழுதத் தூண்டுதலாக இருந்தது. இந்த நாவலுக்கு ‘சூல்’என்று பெயர் வைத்தேன். இதற்கு அர்த்தம், நிறைசூலி. ஒரு உயிரை உற்பத்தி பண்ணக்கூடியது. ஒரு கண்மாய், நீர்வாழ் பறவைகள், மீன்கள், தவளைகள் என ஏராளமான உயிர்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கும். இவை அத்தனையும் சேர்த்தது தான் சூல். ஒரு தாய் பிரசவிக்கும் வலியாகத்தான், அந்த நாவலை உருவகப்படுத்தியுள்ளேன். இந்த நூலில் எட்டயபுரம் ’எட்டப்ப மகாராஜா’ குறித்து எழுதியுள்ளேன். அந்தக் காலத்தில் கண்மாய்களை உருவாக்கிக் கொடுத்தது அவர்தான். அவரைப்போல் கண்மாய்களை உருவாக்கியதும், விவசாயிகளைப் பாதுகாத்ததும் யாருமில்லை. ஆய்வு செய்தவர்களுக்குத்தான் இது தெரியும். சூல் நாவலுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இருந்து ரூ.1 லட்சம் கொடுத்தனர். அதே போல் பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. தற்போது மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி. இதனால் எனக்குக் கடமைகள் அதிகரித்துள்ளன. இந்த விருதினை எனது உருளைக்குடி கிராம மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.”\nமேலும் சொல்கிறார்: “தமிழகம் அளவில் அறியப்பட்ட எழுத்தாளர்கள் கோவில்பட்டியில் உள்ளனர். சர்வதேச விருது, சாகித்ய அகாடமி விருது வாங்கியவர்களும் உள்ளனர். இதற்கெல்லாம் காரணம் எங்களது குரு கி.ரா தான். நாங்கள் எழுத்தாளர்களாக ஆனதும், எங்களை தட்டிக்கொடுத்து வளர்த்ததும், எழுத்தை சொல்லிக்கொடுத்ததும் எங்களது ஆசான் கி.ராஜநாராயணன் தான். அதனால் தான் கோவில்பட்டியை மையமாக வைத்து விருதுகள் கிடைக்கக் காரணம்.”\nபுதிதாக வந்திருக்கும் தர்மனினின் ‘பதிமூனாவது மையவாடி’ நாவல்பற்றிக் குறிப்பிடுகையில், எழுத்தாளர் ஜெயமோகன் இப்படிச் சொல்கிறார்: ’சோ.தர்மன் ஒரு கிராமத்துக்காரருக்கே உரிய ’வெள்ளந்தித்தனத்துடன்’ நேரடியாகப் பிரச்னைகளின் மையம் நோக்கிச் செல்கிறார். ஆய்வாளனுக்குரிய தகவல் நேர்த்தியுடன், கலைஞனுக்குரிய நுண்ணிய நோக்குடன் ஒட்டுமொத்தமான சித்திரத்தை உருவாக்குகிறார்’. தமிழ்நாடு இன்றிருக்கும் சூழலில், இந்த நாவலின் கதைக்களன் ஏதாவது தேவையில்லாத சர்ச்சையை உண்டுபண்ணாதிருக்கவேண்டுமே எனும் கவலையும், பக்கவாட்டிலிருந்து எழுகிறது.\nசோ. தர்மனின் சிறுகதை ஒன்றை அடுத்த பதிவில் பார்ப்போமா\nதகவல்களுக்கு நன்றி: இந்துதமிழ், விகடன்.காம், நியூஸ்18.காம்(தமிழ்).\nTagged எட்டப்ப மகாராஜா, கண்மாய், கூகை நாவல், சாகித்ய அகாடமி விருது, சூல் நாவல், சோ.தர்மன்Leave a comment\nMaathevi on யமனின் சிரிப்பு \nAekaanthan on யமனின் சிரிப்பு \nதிண்டுக்கல் தனபாலன் on யமனின் சிரிப்பு \nVaduvoor Rama on மீண்டும் வரும் ராமாயணம், …\nVaduvur rama on யமனின் சிரிப்பு \nகில்லர்ஜி தேவகோட்டை on யமனின் சிரிப்பு \nஸ்ரீராம் on யமனின் சிரிப்பு \nAekaanthan on அடங்காத பேய் \nAekaanthan on ஒரு இந்தியப் படைவீரனின் ம…\nthulasidharan, geeth… on ஒரு இந்தியப் படைவீரனின் ம…\nAekaanthan on அடங்காத பேய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/12/29/%E0%AE%85%E0%AE%83%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-06-04T15:42:15Z", "digest": "sha1:CGFWSEZ53KTA4XGMFGGNSE2J2JSNRYHH", "length": 75282, "nlines": 124, "source_domain": "solvanam.com", "title": "அஃகம் சுருக்கேல் – நாஞ்சில் நாடன் கட்டுரைத் தொகுப்பு – ஒரு மெச்சல் – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅஃகம் சுருக்கேல் – நாஞ்சில் நாடன் கட்டுரைத் தொகுப்பு – ஒரு மெச்சல்\nவ.ஸ்ரீநிவாசன் டிசம்பர் 29, 2014\nஆள்வது என்றால் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. துன்புறுத்துவது அல்ல, பரிபாலனம் செய்வது. மேன்மையுறக் கலந்துறவாடுவது.போற்றுவது.\nஒருமுறை நாஞ்சில் நாடன் அவர்களிடம், “‘நமஹ’ என்கிற சம்ஸ்க்ருத சொல்லின் பொருள் எனக்குத் தெரியாது; ஆனால் அதற்குப் பதிலாக தமிழ் வழிபாட்டுத் துதிகளில் ‘போற்றி’ என்று இருப்பது தெரியும். தமிழன் காலங்காலமாகப் போற்றி போற்றி என்று யாரையாவது முகஸ்துதி செய்து கொண்டே இருப்பவன் போலும்” என்று சொன்னேன். உடனே அவர் ‘போற்றி’ என்பது புகழ்வது மட்டுமல்ல; அதற்கு இன்னும் பல ஆழமான பொருள்கள் உண்டு என்று விளக்கினார். போற்றுவது என்பது அக்கறையோடு பேணுவ��ும் கூட. மதிப்பு தருவது மட்டுமின்றி அன்பு செலுத்துவதும் கூட என்றெல்லாம் பேசினோம். அந்த விதத்தில் ஆள்வது என்பது இவையனைத்துமானது.\nஆள்பவன் என்பவன் இப்படி இருந்தால் ‘ஆபயன் குன்றாது; அறு தொழிலோர் நூல் மறவார்’ குடியாள்பவன் இப்படி என்றால் எழுத்தாள்பவன் எப்படி இருக்க வேண்டும் மொழியின் மீது, சொல்லும் பொருளின் மீது முழுக்கட்டுப்பாடும், மோகமும், போற்றுதலும், நுண்ணறிவும், புலனுணர்வும், மொழியின் பரப்பையும், வீச்சையும் துல்லியமாய் கணிக்கும் திறனும் உடையவனாக இருக்க வேண்டும். மொழியை ஆள வேண்டும். போற்றிப் பேண வேண்டும். அவன்தான் எழுத்தாளன். இது எம்மொழிக்கும் பொருந்தும். பாக்கிப் பேர் ‘எழுத்துபயோகிகள்’ மட்டும்தான். தமிழில் அரிதாகக் கிடைக்கிற எழுத்தாளர்களில் நாஞ்சில் நாடனும் ஒருவர்.\nஇத்தகைய எழுத்தாளர்களிலும் வாழ்நாள் சுருக்கத்தாலும், வாழ்வின் நெருக்கத்தாலும், மனப் பாங்கினாலும் தேர்ந்தோ, எதேச்சையாகவோ எழுத்தின் பல்வேறு துறைகளிலும் கவனத்தைச் செலுத்தாதவர் அல்லது செலுத்துபவர் என்று இரு பெரும் பிரிவுகள் உண்டு. புதுமைப் பித்தனும், மௌனியும் நாவல் எழுதியதில்லை. ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி முதலியவர்கள் போல் நாஞ்சில் நாடனும் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை போன்ற பல பிரிவுகளிலும் தடம்பதித்தவர். தடம் பதித்தவர் என்றால் ஏனோ தானோ என்று அல்ல. முழு வீச்சுடனும் ஆழமாக. இவை தவிர திரைக்கதை, மேடைப் பேச்சு, உரையாடல், நேர்காணல் என்னும் பல துறைகளிலும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியப் பணி புரிந்து வருபவர்.\nஇப்போது எழுத்துகளை புனைவு, அ-புனைவு என்று பிரிக்கும் வழக்கம் வந்துள்ளது. முன்பெல்லாம் கதை, கவிதை மற்றும் கட்டுரை என்று சொல்வதுதான் வழக்கம். இந்த புனைவு மற்றும் அபுனைவு ஆங்கில Fiction, non-fiction ஆகிய இரண்டின் தமிழ்ப்படுத்துதல். புனைவு. இதில் எத்தனை அபுனைவு இந்த அபுனைவில் எவ்வளவு புனைவு இந்த அபுனைவில் எவ்வளவு புனைவு உலக இலக்கியத்தில் இது போன்ற கறாரான, மூச்சு முட்டும் கட்டுப்பாடுகள் எப்போதோ தளர்ந்து விட்டன. ‘Fiction, nonfiction – the two are bleeding into each other all the time.’ என்கிறார் ஜெஃப் டையர். இதை தமிழில் செய்தவர்களில் நாஞ்சில் நாடன் முக்கியமானவர். இவரது கதைகளில் கட்டுரைத் தன்மை திடீரென்று கதையாகும் மாயம் நிகழும். உதாரணத்திற்கு இ���ண்டு: ‘வனம்’ என்கிற சிறுகதை, மற்றும் சில ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில் வெளியான ‘பெருந்தவம்’ என்கிற கதை. அதே போல் இவரது கட்டுரைகளில் சிறுகதைகளின் சுவை இருக்கும்.\nகதை, கட்டுரை மட்டுமல்ல. கவிதையும் அப்படித்தான். நம் மரக்காலால் அளக்க முடியாத மகாநதி. கவிதை என்பது கவிதைகளில் மட்டுமே எழுதப்படுவது மட்டுமன்று. அது கவி உளத்திலிருந்து பிறப்பது. அப்படிப் பார்த்தால் இப்போது கவிதைகள் பலவற்றில் கவிதை இல்லை என்று சொல்லி விடலாம். எழுத்தின் இசை கவிதை. ஒரு கதையில், ஒரு கட்டுரையில் ஒரு கவிதை வரி மனதை ஆண்டு விடும். ‘மோகமுள்’ என்கிற தலைப்பே கவிதை. ‘கற்பு கற்பென்று கதைக்கிறீர்களே, இதுதான் ஐயா பொன்னகரம்’ என்கிற வரிகள் கவிதை. ‘கம்பனுக்குள் வந்த கதையில்’ நாஞ்சில் நாடன் தன் கம்ப ராமாயண ஆசிரியர் திரு ரா.பத்மநாபன் பற்றிக் குறிப்பிடுகையில் “ரா.ப. வுக்கு எந்த விதத்திலேயும் உபகாரம் செய்திருக்கலாகும் என அவர் இறந்து ஒரு வனவாச காலம் கடந்தபின்பு, இந்த நூலை (கம்பனின் அம்பறாத் தூணி) காணிக்கையாக்கி நான் அவருக்குக் கடன் செய்கிறேன். நீர்க்கடன் அல்ல நூற்கடன்” என்கையில் சொல்லாலும், பொருளாலும் நோக்கத்தாலும் கவிதை நிகழ்ந்துவிடுகிறது.\nஎனவே கட்டுரை அல்லது அபுனைவு என்பது நல்லதோர் எழுத்தாளனின் ஆளுமையில் வறண்ட தரிசு நிலம் அல்ல. அவன் கலை புணர்ந்து பெறும் குழந்தைகளுக்கு நாம் வைக்கும் பெயர்களால் அவற்றின் குணம் கட்டுப்படப் போவதில்லை.\nகட்டுரை உட்பட எழுத்தின் அடிப்படை, வாழ்க்கையின் அடிப்படையுமான, அதே சமயம் சொல்லிச் சொல்லித் தேய்வழக்காகி விட்ட ‘உண்மை, அன்பு, அழகு’தான். அதை எம்மொழியில் சொன்னால் என்ன ‘Truth Beauty, Love’ என்றாலும், ‘சத்யம், சிவம் சுந்தரம்’ என்றாலும் ஒன்றுதான். மேன்மையான எழுத்து இவற்றின் மேல் மலர்வது.\n‘உண்மை’ பற்றிச் சொல்கையில், நாஞ்சில் நாடன் அவர்களின் கதைகளிலேயே கூட ஒரு தகவல் இருந்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிறார் வெங்கட் சாமிநாதன். அப்போது கட்டுரைகள் பற்றி என்ன சொல்வது. கட்டுரைகள் என்பவை எழுத்தாளனின் தொடர்ந்த உரையாடல். அவன் சொல்லும் விஷயங்கள் தவிர அவனைப் பற்றியும், நம்மைப் பற்றியும் அவ்வெழுத்துகள் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம். அதில் தில்லு முல்லுகள் செய்வது, திரிப்பது என்பவை பஞ்சமா பாதகங்க���ை விட கொடியவை. நாஞ்சிலின் கட்டுரையில் உள்ள தகவல்கள் பலமுறை பல கோணங்களில் சரிபார்க்கப்பட்ட பின்பே அச்சுக்கு வருபவை. அவரது மனச் சாய்வுகள், பிடித்த பிடிக்காத தன்மைகள் என்று வாசகர் சிலவற்றைக் கருதலாம். ஆனால் தகவல் பிழைகள் இரா.\n‘அன்பு’ என்பது துன்பம் துடைத்தல். அதை மகத்தான எழுத்துகள் செய்து கொண்டே இருக்கின்றன. அதனால்தான் அநியாயத்துக்கு எதிரான, எனவே ஏழைகளுக்கும், பலஹீனமானவர்களுக்கும், வஞ்சிக்கப் பட்டவர்களுக்கும் ஆன, அதே சமயம் அதன் மூலம் ஆதாயம் தேடாத குரலாக நாஞ்சில் நாடன் எழுத்துகள் ஒலிக்கின்றன. இந்தத் துன்பங்களுக்குக் காரணமான வாழ்க்கைச் சீரழிவுகளைப் பற்றி மீண்டும், மீண்டும் பேசுகின்றன.\n‘அழகு’ என்பது துல்லியம், சரியான அளவு, தன்மை. சொல்ல வந்த விஷயத்தைப் பிசிறின்றிச் சொல்வது. இதற்கு அகத்தெளிவும், விஷய அறிவும் அவசியம். ‘The difference between the right word and the almost right word is the difference between lightning and a lightning bug.’ என்கிறார் மார்க் ட்வெய்ன். இந்த விஷயத்தில் வார்த்தைப் பற்றாக் குறை என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் எழுதுபவர் நாஞ்சில் நாடன். பழந்தமிழ்ச் சொற்கள், சமீப காலம் வரை இருந்து பிற மொழி மோகத்தால் வழக்கற்ற தமிழ்ச் சொற்கள் என்று கொட்டிக் கிடக்கும் நமது கருவூலத்தின் சாவி இவர் வசம் இருக்கிறது. இவரது நடை பழந்தமிழ் போல் இருக்கிறது. நவீன உலகுக்கு இது சாத்தியப்படுமா என்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி : ‘நீங்கள் நவீனம் என்பதை ஆங்கிலம் என்று நினைக்கிறீகளா, அல்லது ஒரு மொழியின் உயிர்த் தன்மை என்று நினைக்கிறீர்களா\nமேலும் கூடியவரை தமிழ்ச் சொற்களையே தனிப் பேச்சிலும் பயன்படுத்தும் இவர் தேவை இருக்கையில் பொருளின் தன்மை கருதி பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தத் தயங்குவதில்லை. ஒரு கலைஞனால் எந்த ஒரு மொழியையும் எப்படி துவேஷிக்க முடியும்\nஉலக நாடுகளுக்கும், இந்தியாவின் பலபகுதிகளுக்கும் சென்று வந்தவரும், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளவருமான இந்த நாகர்கோவில் தமிழர், அடிப்படையில் ஒரு விவசாயியாகவே தன்னைப் பாவிக்கிறார். இவரது உறவு முதலில் மண்ணோடு, பயிர்களோடு, தாவரங்களோடு, விலங்குகளோடு, பறவைகளோடு. இந்த உறவுகளின் வலிமையின் காரணமாகவே இவருக்கு மனித உறவுகள் சீராகவும், சிக்கலற்றும், அன்போடும் இருக்க வேண்டும் என்கிற அக்க��ையும், அதுகுறித்த தற்காலச் சூழல் மற்றும் தாக்கங்களால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அழிவு பற்றிய அச்சமும் ஒருங்கே உள்ளன. அதனல்தான் “இந்தியா பூராவும் செல்போன்களின் விதவிதமான வல்லிசைகளால் நிரம்பி பிரபஞ்சத்தில் வழியும் காலம் வெகு தூரத்தில் இல்லை” எனக் கவலுறுகிறார். “செண்பகப் பறவைக்குத் தெரியுமா அதன் பெயர் செண்பகம்” என்று என்று வினவுகிறார். “இவ்வுலகு மனிதர்க்கு மட்டுமே சொந்தமானது அல்ல” என்பதை நமக்கு நினைவு படுத்துகிறார்.\nஎழுத்தாளன் நேர்மையாக இருக்க வேண்டும். சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல். எல்லாம் சரி என்பதல்ல இக்கோல். எது சரி என்பதுதான். நாஞ்சில் நாடன் சில இடங்களில் ஒரு விஷயத்தின் இரண்டு பக்கங்களையும் சொல்லிச் சென்று விடுவார். உதாரணம் : “பர்வம்’ என்னும் வடமொழிச் சொல்லின் தமிழ் வார்ப்பே பருவம் என்றும் சொல்வார்கள் அற்ப மகிழ்ச்சி அடைய.”\nஆனால் இது போன்ற பெரிய ஆபத்தில்லா உபாதைகளைப் போலன்றி உயிர் கொல்லும் நோய்கள் பற்றி சர்வ நிச்சயமாகத் தன் நிலைப்பாடு இதுதான் என்பதை ஐயத்துக்கிடமின்றிச் சொல்லி, தான் யார் என்பதையும் காட்ட இவர் தயங்குவதில்லை. இது தமிழுலகில் அரிதான குணம். பாசாங்கு , சுயலாபக் கணக்கின் இடையறாத துரத்தல் தவிர அச்சத்தின் காரணமாகவும், தரங்கெட்ட சமூக அபாயங்கள் காரணமாகவும் இத்தகைய தீர்மானமான கருத்துகளைச் சொல்ல பலரும் தயங்குகிற சூழலில் தன் கருத்து இதுதான் என்பதை எள்ளளவும் தயங்காது உரத்துச் சொல்லும் இவர் துணிவு அரிதினும் அரிதானது. அத்துணிவினால்தான் “கம்ப ரசம் எழுதப்படலாம். கீமாயணம் எழுதப் படலாம். கொண்டு வந்து போட்டுக் கொளுத்து எனலாம். இராமனைச் செருப்பால் அடிக்கலாம். செருப்பு மாலை போடலாம். சீதையின் மேலாக்கை மாநாட்டு ஊர்வலத்தில் விலக்கி விலக்கிக் காட்டலாம். ஆனால் கம்பனும், அவனது இராமாயணமும் யாவற்றையும் வென்று வாழும்.” என்று இவரால் சொல்ல முடிகிறது.\nஅவரைப் பற்றி அவரே சொல்வது போல தமிழுடன் சகவாசம், இசையுடன் இசைவு, இளையவர் நட்பு இவரை முதுமையடையாமல் பார்த்துக் கொள்கிறது. அது நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொய்வின்றி எழுதி வரும் இவர் எழுத்தில் தெரிகிறது.\nதத்துவச் சேற்றுக்குள் கால் வைக்காதவர். இவரது வாழ்க்கை நெறி முறையும், அது குறித்து இவரது உறுத்தாத அறிவுரையும் மிக எளிமையனவை : “சக மனிதனைச் சகித்துக் கொள்ள முயல வேண்டும். சக மனிதனைப் புரிந்து கொள்ள முயல வேண்டும். முடியுமானால் நான் சக மனிதன் மீது அன்பு செய்ய முயல வேண்டும்.” “உலகம் அயோக்கியமயமாக இருக்கட்டும். நமக்கு வாய்த்திருக்கும் நல்ல தன்மைகளை அற்ப சுகங்களுக்காக இழக்க நாம் தயாராக இல்லை” இவ்வளவுதான். இதை விட வேறு என்ன வேண்டும்\nநாஞ்சில் நாடனின் இக்கட்டுரைகள் தீவிரமான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் அவரது எழுத்தின் இயல்பான நகைச்சுவை, ‘கன்னியாகுமரி கடலை என்ன செய்வதென்று தெரியாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் ஐயன் திருவள்ளுவன் சிலை’ என்பன போன்ற கவனிப்புகளாக, படிக்கும் சுவாரஸ்யத்தைத் தூண்டிக் கொண்டே இருக்கும்.\n‘செந்தமிழ்க் காப்பியங்கள்’ கட்டுரை ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், கம்ப ராமாயணம், மகாபாரதத் தமிழாக்ககங்கள், பெரிய புராணம், சீறாப்புராணம், இரட்சணி யாத்திரிகம், தேம்பாவணி என காப்பியங்கள் பற்றி சுருக்கமான அறிமுகங்களைத் தரும் முக்கியமான கட்டுரை. இது நாஞ்சில் நாடனின் இன்னொரு தொண்டு. தமிழன் தன்னிடம் உள்ள முத்துகளையும், வைர, வைடூர்யங்களையும் பற்றி கிஞ்சித்தும் அறியாமல் பிறரைப் பழிப்பதிலோ, பிரிவினை பேசுவதிலோ, வெற்று கோஷங்கள் எழுப்புவதிலோ, தமிழ்த் தொண்டு ஆற்றி விட்ட நிம்மதியில் உறங்கிக் கிடக்கிறான். ‘மொழியை அரணாகப் பயன்படுத்த, அதன் மூலம் இனத்தை, மரபை, பண்பாட்டை, இலக்கியச் செல்வங்களைக் காக்க நமது செயல் திட்டங்கள் என்ன’ என்று சிந்திக்க ஒரு நொடி ஒதுக்குவதில்லை. அவனிடம் “கேளப்பா இவையெல்லாம் உன் சொத்து. கண் திற” என்று அறிமுகம் செய்கிறார்.\nபல முக்கியமான தகவல்களைத் தரும் அறிவு சார் கட்டுரைகள் இவரது இன்னொரு தொண்டு. இவை தமிழில் எங்குள்ளன யார் எழுதியவை அவை பற்றிய அறிமுகம், மற்றும் கிடைக்குமிடம், அந்நூல்களின் சிறப்பு பற்றி எழுதுகிறார்.\nகணித முதுகலைப் பட்டதாரி. புள்ளியியல் படித்தவர். அபார நினைவாற்றல் உள்ளவர். இணையத்தின் துணையின்றியே பல நீண்ட விரிவான தகவல்களையும், பட்டியல்களையும் தரக் கூடியவர். கலைத் தன்மை, தர்க்கம் இரண்டும் ஒரு சேர இயங்கும் முழு மூளைக் காரர். இவ்வொத்திசைவினால் தாவரங்கள், தல விருட்சங்கள், மாடன்கள் என்று நீண்ட பட்டியல்களைத் தருகையிலேயே ��வற்றின் உட்பொருளையும், அவை நம் வாழ்வாதாரங்கள் என்பதை நமக்கு உணர்த்தவும் இவரால் முடிகிறது.\nஇயற்கையும் நாமும் ஒன்றுதான் என்கிற அடிப்படை உணர்வை இவரது கட்டுரைகள் வாசகருக்குத் தொடர்ந்து கடத்துகின்றன. மறந்து போன உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன. வெட்டுப்பட்ட ஆல மரத்தின் வெட்டுப் பரப்பில் உட்கார்ந்தது, இவருக்கு அறியாச் சிறுவனாய் தன் சித்தப்பா, சித்தி மடியில் அமர்வதைப் போல் இருக்கிறது. இது எவ்வளவு உண்மைகளை வாசகருக்கு ஒரு சேர அளிக்கிறது அமர்ந்தது மரத்தடி கூட இல்லை. என்றோ இருந்த ஆல மரத்தின் வெட்டுப் பரப்பு. அந்தப் பரப்பு மனித மடி ஆகிறது. அறியாச் சிறுவனின் வாழ்வில் மடி எவ்வளவு உந்நதமான, பாது காப்பான, நிம்மதியான இடம் அமர்ந்தது மரத்தடி கூட இல்லை. என்றோ இருந்த ஆல மரத்தின் வெட்டுப் பரப்பு. அந்தப் பரப்பு மனித மடி ஆகிறது. அறியாச் சிறுவனின் வாழ்வில் மடி எவ்வளவு உந்நதமான, பாது காப்பான, நிம்மதியான இடம் வளர்ந்த மனிதன் சாகும் வரை அத்தகு மடி தேடித்தானே அலைகிறான், கோயில் கோயிலாக, தலைவன் தலைவனாக, கொள்கை கொள்கையாக, கேளிக்கை கேளிக்கையாக . . . . அந்த மடி, உலகோர் குறுக்கி எதிர்பார்ப்பது போல் சொந்தப் பெற்றோரது கூட இல்லை. தாய் தகப்பனைப் போல் அல்லது தாய் தந்தையினும் சாலப் பரிந்து வாழ்வமுதூட்டிய சித்தப்பா சித்தி மடி.\n“அல்லாஹூ ஆலம்’ என்பதில் ஆலம் என்பதன் பொருள் உலகம். உலகமே இறைவன், இறைவனே உலகம்” என்று பொருள் சொன்ன நண்பரின் இச்சொற்றொடரில் ஆலம் என்கிற சொல்லினால் ஈர்க்கப் பட்டு “கடவுள் ஆலம், கடவுள் ஆலம், கடவுள் ஆலம்” என்று இவர் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்க்கிறார். ஆல மரத்தின் வெட்டுப் பரப்பு சித்தப்பா சித்தி மடி ஆகையில் ஆலம் கடவுளும்தானே\nஆனால் நாஞ்சில் நாடன் குணரூபமான (abstract) விஷயங்களில் ருசி கண்டு அங்கேயே உழல்பவர் அல்ல. மிகவும் யதார்த்தமானவர். நிஜ வாழ்க்கையை சரியாக்கும் பணியில் தளாராது ஈடுபடுபவர். அதனால்தான் நம்மிடம் கேட்கிறார் : “நாம் ஒன்றாக நின்று – வேற்றுமைகளுக்கு உள்ளும் ஒற்றுமையாக நின்று காசி என்று நினைத்தால் ராமேஸ்வரம் நினைவுக்கு வருவதைப் போல கூட்டாக உய்யப் போகிறோமா அல்லது தன்படை சுட்டுச் சாகப் போகிறோமா அல்லது தன்படை சுட்டுச் சாகப் போகிறோமா” கவனமும் கவலையும் மிக்க இக் கேள்வ���க்கு நாம் வாழ்வதன் மூலமாகச் சொல்லும் பதிலில் இந்தியாவின், தமிழனின் எதிர்காலம் உள்ளது.\nஓர் எழுத்தாளனின் பணி இதுதான். மனித குலத்தைத் துண்டாடுவனவற்றை மறுதலிப்பது. அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்று என்கிற உண்மையை விட்டு அசையாதிருப்பது. அதைச் செய்யும் இக்கட்டுரைகள் ஒரே நூலாக வருவது மிகுந்த மகிழ்ச்சிக்குக் காரணமாகிறது.\nதமிழ் மொழி, சமுக சிந்தனை, கல்வி, இலக்கியம், கலை, பண்பாடு, குடும்பம், உறவுகள், இயற்கை முதலிய பல்வேறு தளங்களில் கூர்மையான பார்வைகளையும், கருத்துகளையும் நேர்மையாக வைக்கும் திரு நாஞ்சில் நாடன் அவர்களின் பல கட்டுரைகளிலிருந்து பெரும்பாலான இத்தன்மைகள் வெளிப்படுமாறு இத்தொகுப்பு அமைந்திருக்கிறது.\nதொகுப்பாசிரியர் : ஜி. ஆர். பிரகாஷ்\nநூல் கிடைக்குமிடம் : மாலதி பதிப்பகம், கோவை. தொடர்புக்கு : 9 9946 95242, 94881 85920\nNext Next post: டிசம்பர் நாற்காலிகள்\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கி���ார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் ���ண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ���ோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 ம���ர்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/01/10/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2020-06-04T14:34:00Z", "digest": "sha1:DOF33GPQKKTH2BQPXQQZR3RQP3C3CAMU", "length": 85108, "nlines": 137, "source_domain": "solvanam.com", "title": "தான்ஸானியாவின் தேர்தல் – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅருண் மதுரா ஜனவரி 10, 2016\nஅக்டோபர் மாதம் 9 ஆம் தேதி, தான்ஸானியாவில் உள்ள நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே, எல்லோரும் சொன்னது – தான்ஸானியாவின் வரலாற்றையே புரட்டிப் போடக் கூடிய தேர்தல் இம்மாதம் 26 ஆம் தேதி நடக்கிறது. முதல் முறையாக ஆளும் chama Cha Mapinduzi (CCM) தோல்வியைச் சந்திக்கலாம். எதிர்க் கட்சியான chama Cha Demokrasia Na Maendeleo என்னும் Chadema வெல்லும் வாய்ப்புகள் இருக்கிறது எனச் சொல்லப் பட்டது. எதிர்க்கட்சி வென்றாலும், தோற்றாலும், வன்முறை வெடிக்கும் என எதிர்பார்க்கப் பட்டது.\nஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்குக் கடற்கரையோரத்தில் இருக்கும் தான்ஸானியா கொஞ்சம் வித்தியாசமான நாடு. இதன் தந்தை ஜூலியஸ் நைரேரே இந்தியாவுக்கு அறிமுகமானவர். கிட்டத் தட்ட 5 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு குட்டி நாடு. பெரும்பாலும் வேளாண்மைப் பொருளாதாரமாக இருந்த இந்நாட்டின் தென்பகுதியில், கடந்த பத்தாண்டுகளில், நிலக்கரி, இரும்பு மற்றும் கடலில் பெருமளவு இயற்கை எரிவாயு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உடனே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் மூக்கு வேர்த்து, தான்ஸானியாவுடன் அன்பு பாராட்டத் துவங்கியிருக்கிறார்கள். இந்தியா இன்னும் குறட்டை விட்டுக் கொண்டுதான் இருக்கிறது.\nசிசிஎம் ன் அதிகார வேட்பாளர், ஜான் பொம்பே ஜோஸஃப் மகுஃபுலி என்னும் ஜான் மகுஃபுலியும், சிசிம் ல் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படாத எட்வர்ட் லோவாஸா (இவர் சடேமா என்னும் எதிர்க் கட்சிக் கூட்டணிக்கு கடைசி நிமிடத்தில் தாவினார்) வும் போட்டியிட்டார்கள். ஊடகங்கள் அதிகம் இல்லாததால், இக்கட்டுரை எழுதும் எனக்கு, தேர்தல் பிரச்சாரத்தின் அளவுகள் புரியவில்லை. அதனால், குழப்பமாக இருந்தது. பொருளாதாரத்தின் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் சிசிம் ஆதரவாளார்களாகவும், கொஞ்சம் படித்த, இளைஞர்கள் சடேமாவின் ஆதரவாளர்களாகவும் தென்பட்டார்கள். ம்வான்ஸா என்னும் ஊரில் பயணம் செய்து கொண்டிருந்த போது, நாட்டின் மிக உள்ளடங்கிய கிராமங்களில் இன்னும் நைரேரே ஆட்சி செய்து கொண்டிருப்பதாக நம்பும் வயதானவர்கள��� இருக்கிறார்கள் என நண்பர் ஒருவர் சொன்னார்.. எனக்கு 60 களின் இந்தியா நினைவுக்கு வந்தது.. கொஞ்சம் மொபைல் போன்ற அடிப்படை வசதிகள் இருப்பதால், சற்று பிந்திய கால இந்தியா என மதிப்பிடலாம்.\nஒரு நாள் எனது நிறுவனத்தின் தலைவர் அழைத்தார். அவர் தான்ஸானியாவில் வாழும் மூன்றாம் தலைமுறை குஜராத்தி. என்றால் கோபித்துக் கொள்வார். சௌராஷ்ட்ரர். தேர்தல் நிகழ்வுகள் கவலையூட்டுகின்றன. எனவே, மனிதவள மேம்பாட்டுத் துறையை அழைத்து, அனவருக்கும் சம்பளத்தை 20 தேதியே கொடுத்து விடு என்று சொன்னார். அதை நீயே அவர்களை அழைத்துச் சொல்லிவிடு என்றார். முதன் முறையாக எனது நிறுவனத்தில் பணிபுரியும் உழைப்பாளிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கப் போகிறேன். கொஞ்சம் பதட்டமாக இருந்தது. எனக்கு ஸ்வாஹிலி தெரியாததாலும், மிகப் புதிது என்பதாலும், நான் கூட்டத்தைத் தலைமை தாங்க, மிக நீண்ட நாட்களாகப் பணிபுரியும் மூத்த சகா ராஜா ஸ்வாமிநாதன் பேசுவதாக முடிவெடுத்தோம். 20 தேதியே சம்பளம் வழங்கப் படும். அதன் பின்னர், தேர்தல் நடக்கும் வாரத்தில், யாரேனும் அலுவலகம் வர முடியாத நிலை ஏற்பட்டால், ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் போதும், நாங்கள் புரிந்து கொள்வோம் என்றோம். அதற்கு அவர்களின் முகத்தில் நிம்மதியும் மகிழ்வும் தெரிந்தது. கிபாஸா என்னும் மேலாளர் எழுந்து, ”நாங்கள் நிர்வாகத்துக்கு மிகவும் நன்றி சொல்கிறோம்” என்றார். இது எனக்குப் புதிது.\nஅந்த ஞாயிறு தேர்தலின் போதே வன்முறை வெடிக்கும் என்றார்கள். மாலை வரை ஒன்றும் நடக்கவில்லை. கை பேசியில் எல்லோருமே இதை உறுதி செய்தார்கள். பின்னர் திங்கள் முதல் வாக்கு எண்ணிக்கைகள் துவங்கும். திங்கள் மாலையிலிருந்து வன்முறை துவங்கலாம் என்றார்கள். அலுவலகத்தில் மிகவும் பதட்டத்துடன் காத்திருந்தோம். முதல் முடிவுகள் செவ்வாய் மதியவாக்கில் துவங்கியது. சிசிம் முன்னிலை என்றார்கள். மெல்ல மெல்ல முடிவுகள் வரத்துவங்கின. வியாழன் காலை மகுஃபுலி தான் என்று முடிவாகியது. முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என, லோவாஸா, அன்று மாலை நான்கு மணிக்கு, தலைநகர் டார் எஸ் ஸலாமில் பெரும் பேரணி நடத்துவார் என்றார்கள். அலுவலகத்தில் பலரும் மதிய உணவுக்குப் பின் கிளம்பி விட்டார்கள். நானும் வீட்டுக்குச் சென்றேன். ஊர்வலம் நடக்கவில்லை. மாலை அருகிலுள்ள சாலைய���ல் அமைந்திருந்த பேக்கரிக்குச் சென்றேன். பெரும் ஊர்வலம். சிசிஎம்மின் வெற்றி ஊர்வலம். சிறு சிறு வண்டிகள், பைக்குகள், ஓட்டை கார்கள் என ஊர்வலம் செல்ல.. பலர் – அதிக அளவில் பெண்கள் உற்சாக நடனமிட்டுச் சென்றார்கள். இம்மக்களின் நடனத்தின் போது, அவர்கள் உடல் மொழியில் வெளிப்படும் உற்சாகமும், சக்தியும் நம்மைத் தொற்றிக் கொள்பவை.. பார்த்துக் கொண்டிருந்த போது, ஒரு காரின் கண்ணாடி பைக்கில் மோதி உடைந்தது. நான் நேரில் கண்ட உச்ச கட்ட வன்முறை இதுதான்.\nதான்ஸானியா ஒரு மதச்சார்பில்லா, மக்களாட்சி, சோசலிஸ நாடு. இங்கு தேர்தலில், தலைவரும், எம்பிக்களும் தேர்ந்தெடுக்கப் படும் முறை. ஒரு புதுமையும் உண்டு. கட்சிகள் வாங்கிய வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், பெண்கள் பின்பு எம்.பிக்களாக நியமிக்கப் படுகிறார்கள். வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், கட்சிகள் பெண்களை நியமிக்கின்றன. இவர்கள் தொகுதியில்லா எம்.பிக்கள். 2015 ஆண்டு பாராளுமன்றத்தின், 369 எம்.பிக்களில், 110 எம்.பிக்கள் இவ்வாறு நியமிக்கப் பட்ட பெண் எம்.பிக்கள் ஆவர்.\nதான்ஸானியாவில் ஒரு தன்னாட்சி பெற்ற ஒரு தீவு ஸான்ஸிபார். இது அரேபியர்களின் ஆதிக்கத்தில் இருந்து 1963 ல் விடுதலை பெற்றது. 1961 விடுதலை பெற்ற தான்கினிக்கா என்னும் தேசமும், ஸான்ஸிபார் தீவுகளும் இணைந்து, தான்ஸானியாவாக உருவானது. இங்கே நடந்த தேர்தல் செல்லாது என ஸான்ஸிபார் தேர்தல் ஆணையர் அறிக்கை வெளியிட, அங்கே தகராறுகள் துவங்கின. ஆனால், கிட்டத் தட்ட இரண்டு கோடி வாக்காளர்கள் உள்ள தான்ஸானியாவில், ஸான்ஸிபாரில் வெறும் 5 லட்சம் ஓட்டுக்கள் மட்டுமே. இன்னும் தேர்தல் முடிவுகள் வெளியிடப் படாமல் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கின்றன. கொஞ்சம் இடியாப்பச் சிக்கல்தான். இதை வைத்து, மொத்த தான்ஸானியாவில் நடந்த தேர்தலே சிக்கல் என்பது போல், சில மேற்கத்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. ஆனால், இத்தேர்தலை மேற்பார்வையிட்ட சர்வதேச தேர்தல் பார்வையாளர் குழு, தான்ஸானியாவில் நடந்த தேர்தல்களிலேயே, மிகவும் நேர்மையான தேர்தல் இது என சான்றளித்துள்ளது. முரண்டு பிடிப்பது போல் அறிக்கைகள் வெளியிட்ட லோவாஸா விரைவிலேயெ மாயாவியானார்.\n2010 தேர்தல், முந்தைய அதிபர் கிக்விட்டே, 63 % வாக்குகள் பெற்று, 185 எம்.பிக்களுடன் ஆட்சியமைத்தார். இம்முறை, தோற்கக் கூட���ம் என எதிர்பார்த்த சிசிஎம், 58% வாக்குகள் பெற்று, 188 எம்.பிக்களுடன் ஜான் மகுஃபுலி ஆட்சியமைத்திருக்கிறார். லோவாஸா தனது சுயநலத்துக்காக, கடைசி நிமிடத்தில் கட்சி தாவி, எதிர்க் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டதை, மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள். இதைச் சொல்ல வல்லுநர்கள் தேவையில்லை போலத் தோன்றுகிறது. இந்தியா, லங்கா போல, மக்களாட்சி இங்கே இன்னும் முதிர்ச்சியடைவில்லை.\nஜான் மகுஃபுலி – பாயும் புலி\nடார் எஸ் ஸலாம் நகரின் ரமாடா இன் 13 ஆம் மாடியில் அமைந்திருக்கும் திறந்த வெளி உணவகத்தின் ஓரத்தில், அந்தி மயங்கும் கதிரவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, என் தலைவரைக் கேட்டேன். “சார்.. தான்ஸானியாவின் புதிய தலைவர் எப்படி” “மோதி மாதிரி” என்றார். அவரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்ததால், இந்தப் பதிலைக் கொஞ்சம் எதிர்பார்த்தேன். குஜ்ராத்தை விட்டு மூன்று தலைமுறைகளானாலும், மண் வாசம் விடுமா” “மோதி மாதிரி” என்றார். அவரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்ததால், இந்தப் பதிலைக் கொஞ்சம் எதிர்பார்த்தேன். குஜ்ராத்தை விட்டு மூன்று தலைமுறைகளானாலும், மண் வாசம் விடுமா இவருக்கு காந்தி பாயை விட, மோதி பாய் பிடிக்கும் என்றே தோன்றியது.. தொழிலதிபரல்லவா\nபுல்டோஸர் என்று மக்களால் அன்போடு அழைக்கப் படும் ஜான் பொம்பே ஜோஸஃப் மகுஃபுலி, உலகின் இரண்டாவது பெரிய நன்னீர் ஏரியான விக்டோரியா ஏரியை ஒட்டிய ம்வான்ஸா பிரதேசத்தில், ஒரு வேளாண் குடியில் பிறந்தவர். வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். சில அறிவியல் கட்டுரைகள் அவர் பெயரில் வெளியாகி உள்ளன. அவற்றைப் பெரும் சாதனை என்று சொல்வதற்கில்லை. முனைவர் பட்டம் பெறத் தேவையான விஷயமாகவும் இருக்கலாம். படிப்புக்கிடையில், இரண்டாண்டுகள் பள்ளி ஆசிரியராகவும், ஒரு கூட்டுறவு நிறுவனத்தில் வேதியியலாளராகவும் பணியாற்றினார். அவர் மனைவி, இவர் அதிபராகும் வரை பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றினார் என்பது ஒரு முக்கியமான புள்ளி விவரம். இவர் குழந்தைகள், இன்னும் அரசுப் பள்ளியில் தான் படிக்கிறார்கள் என்பது அதைவிட முக்கியமான புள்ளி விவரம்.\nஇரண்டு முறைகளாக தலைவர் பணியாற்றி, கொஞ்சம் காசு பார்த்திருப்பாரோ என்னும் ஒரு சந்தேகத்தில் வெளியேறும் முந்தைய தலைவர�� கிக்விட்டே மந்திரி சபையில், பொதுப் பணித் துறை அமைச்சராகப் பணியாற்றினார் மகுஃபுலி. பொதுப் பணித்துறையில், தான்ஸானியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பெரும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. பாகமாயோ என்னும் துறைமுக நகரை, சீனர்கள் 11 பில்லியன் டாலர் (72000 கோடி) செலவில் கட்டமைக்கிறார்கள். கிட்டத் தட்ட பாரதம் போல், கடந்த 10 ஆண்டுகளில் 7 சதம் பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள தேசம் தான்ஸானியா. இதில், பொதுப்பணித்துறை மந்திரிப் பதவி, தான்ஸானியாவின் மிகப் பெரும் செல்வந்தராகும் வாய்ப்பு. ஆனால், அதிபர் தேர்தலில் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப் பட்டதும், அதற்கான ஈட்டுத் தொகையைக் கட்ட மகுஃபுலியிடம் பணமில்லை என்பது அவரின் நேர்மைக்கு எடுத்துக்காட்டு என்கிறார்கள் சிசிஎம் தலைவர்கள்.. உண்மையைக் காலம் தான் சொல்ல வேண்டும்.\nமகுஃபுலி தலைவரானதும் நடந்த விஷயங்கள் ஒரு இந்திய மசாலா சினிமாக்களை, குறிப்பாக சங்கரின் முதல்வனை நினைவு படுத்துகின்றன. அன்று ரமாடா இன் விருந்தில், இன்னீர், சோம, சுரா பானங்களுக்கிடையே, மிகச் சுவையான சம்பவங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.\nஅதில் முதலாவது – தான்ஸானியாவின் அரசு அதிகாரிகள் வீட்டுத் திருமணத்தில், அரசு கார்களும், அரசின் கட்டமைப்பும் உபயோகப்படுத்தப் படுவது எழுதப்படாத விதி. மகுஃபுலி பதவியேற்ற முதல் வாரத்த்தில் ஒரு பெரும் அரசு அதிகாரி வீட்டுத் திருமணம் நடை பெற்றுக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு ஒரு செய்தி சென்றதாம். “ஐயன்மீர், நீங்கள் செய்து கொண்டிருப்பது விதிகளுக்கு முரணானது. உங்கள் இல்லத் திருமணத்துக்காக இயங்கும் அரசு மகிழ்வுந்துகளும் மற்ற விதி மீறல்களும் சேர்ந்து அரசுக்கு இத்தனை பில்லியன் ஷில்லிங்குகள் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளன. எனவே, இந்நிகழ்வில் பங்கெடுக்கும் அத்துணை அரசு அதிகாரிகளும் உடனடியாக வேலை நீக்கம் செய்யப் படுகிறார்கள். உடனடியாக அரசுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டி விட்டு, உங்களை ஏன் திரும்பவும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றிய ஒரு விண்ணப்பம் அனுப்பவும்” என.\nஅவர் பதவியேற்ற சில நாட்களில் ஒரு கோப்பு அவர் உத்தரவுக்காக வந்தது. 40-45 அதிகாரிகள் காமன்வெல்த் நாடுகளுக்கு அரசு முறைச் சுற்றுப் பயணம் செல்லும் திட்டம். அதை உடனடியாக ரத்து செய்தார். வ��ளிநாட்டுப் பயணம் எனில், அதிகாரிகள் அனைவரும் பிஸினஸ் க்ளாஸில் (முதல் வகுப்புக்கும் மேலே) பயணம் செய்வார்கள். இனி, தலைவர், உப தலைவர், பிரதமர் தவிர அனைவரும் பொது வகுப்பில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்னும் உத்தரவையும் பிறப்பித்தார். பாராளுமன்றம், டார் எஸ் ஸலாமில் இருந்து 450 கி.மீ தொலைவில் உள்ள டோடோமா என்னும் தலைநகரில் நடைபெறுகிறது. ஆனால், அரசின் முக்கிய அலுவலகங்கள், தலைவரின் அலுவலகம் முதலியவை வர்த்தகத் தலைநகரமான, டார் எஸ் ஸலாமில் உள்ளன. வழக்கமாக, பராளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பயணத்தை, அனைத்து அமைச்சர்களும் ஒப்பந்த வானூர்திகளில் செய்வார்கள். இம்முறை, மகுஃபுலி காரில் பயணம் சென்றார். இவரின் சிக்கன நடவடிக்கைகள், ‘மகுஃபுலி என்ன செய்வார்’ (whatwillmagufulido) என்னும் ட்விட்டர் கொம்பில் மிகப் பிரபலமாக இருக்கின்றன.\nடார் எஸ் ஸலாம் ஒரு துறைமுக நகரம். ஏற்றுமதி/ இறக்குமதிக்காக இங்கு வந்த 300 மேற்பட்ட கண்டெயினர்கள் கடந்த சில ஆண்டுகளில், காணாமல் போயின. இது அரசு தரப்பு செய்தி. உண்மை என்னவெனில், ஏற்றுமதிக்காக / இறக்குமதிக்காக வந்த கண்டெயினர்கள், ஏற்றுமதி/இறக்குமதி வரிகள் செலுத்தாமல், அதிகாரிகள் உதவியோடு மாயமாகின. அரசுக்குக் கிட்டத்தட்ட 240 கோடி ரூபாய் நஷ்டம். தமிழகம் அளவே உள்ள தான்ஸானியாவில், இது பகல் கொள்ளை. துறைமுக அதிகாரிகளைச் சந்தித்த அரசின் பிரதமர் மஜலிவா காஸிம் மஜலிவா, காணாமல் போனதாகக் கணக்குக் காட்டப்பட்ட 349 கண்டெயினர்களை பாதுகாப்பாக கையாளத் செய்யத் தவறிய குற்றத்துக்காக, தான்ஸானிய நிதித் துறை அதிகாரி ரிஷேத் பதே மற்றும் 5 மூத்த அதிகாரிகளை, உடனடியாக ஸஸ்பெண்ட் செய்தார்.\nஅடுத்ததாக இன்னும் ஒரு அதிசயம். தான்ஸானியாவின் சுதந்திரக் கொண்டாட்டங்களை நிறுத்தி, அதற்கான செலவுத் தொகையை, (கிட்டத்தட்ட 10-12 கோடி இருக்கலாம்) ஒரு சாலை அகலப்படுத்தும் பணிக்கு ஒதுக்கினார். (2011 ல், தான்ஸானியாவின் விடுதலை வெள்ளி விழாக் கொண்டாட்டங்கள் 200 கோடி பட்ஜெட்டில் நடத்தப் பட்டன) அன்று அவர் மேற்கொண்ட பணியும் வித்தியாசமானது. பொதுவெளிகளைச் சுத்தம் செய்வோம் என்னும் கோஷத்தோடு, களமிறங்கிச் சாலைகளைச் சுத்தம் செய்தார். இது வெறும் புகைப்படச் சந்தர்ப்பமாகக் கொள்ளாமல், உண்மையாகவே 3-4 மணிநேரம் சுத்தம் செய்தார் என்கிறார்கள்.\nபாராளுமன்றத் துவக்க விருந்துக்கான பட்ஜெட்டை 1 லட்சம் டாலரில் இருந்து 7000 டாலராகக் குறைத்து, மீதி நிதியை, டார் எஸ் ஸலாம் பொது மருத்துவமனையின் மேம்பாட்டுக்காக ஒதுக்கினார். அப்பொது மருத்துவமனைக்கு ஒருமுறை ரகசியப் பயணம் சென்ற போது, நோயாளிகள் அங்கே படுக்க இடம் இல்லாமல், தரையில் படுத்ததைக் கண்ட அவர், அம் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவை உடனடியாக நீக்கி உத்தரவிட்டார். நோயாளிகள் படுக்க உடனடியாகக் கட்டில்கள் வாங்கப் பட்டன.\nஅவர் மந்திரி சபையை அமைக்க கிட்டத்தட்ட ஒரு மாதம் எடுத்துக்கொண்டார். இறுதியில், 18 பேர் கொண்ட மந்திரிசபையை அறிவித்தார். கல்வி, பொதுப்பணித்துறை, சுற்றுலா, நிதி ஆகிய மிக முக்கியத் துறைகளுக்கு இன்னும் தனி அதிகாரம் கொண்ட மந்திரிகள் நியமிக்கப் படவில்லை. அவற்றை, நேரடியாகக் கையாளலாம் எனத் தெரிகிறது. இந்த மந்திரிசபை முந்தைய அரசில் பாதி அளவு. ஆப்பிரிக்க நாடுகளில், மந்திரிகள் மற்றும் அவர்களின் அல்லக்கைகளின் செலவு மிக அதிகம் – மகுஃபுலியின் இந்த நடவடிக்கை, அரசுச் செலவை மிகக் குறைக்கும். மிகச் சிறிய மந்திரிசபையின் செயல்திறனும் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள். செயல் திறன் வெளிப்பாடு, பதவிக்காலத்தின் முடிவில் தான் தெரியும். இப்போதைக்கு, செலவு குறைவு என்பதும், நாட்டின் முக்கிய துறைகள் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்பது மட்டுமே வெளியில் தெரிகிறது.\nஅண்டை நாடுகளான, உகாண்டாவின் தலைவர் யோவேரி முஸூவேணி யையும், கென்யாவின் உஹுரு கென்யாட்டாவையும், அந்த ஊர்ப் பத்திரிக்கைகள், நீங்கள் ஏன் மகுஃபுலியைப் போல சிக்கன நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது எனக் கேட்கின்றன. இது தான்ஸானியாவுக்குச் சிக்கல்களை ஏற்படுத்தாமல் இருந்தால் சரி.\nதான்ஸானியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து, நாட்டை ஆண்டு வரும் கட்சி சிசிஎம். நம்ம ஊர் காங்கிரஸ் போல. ஆனால், மிக முக்கியமான வித்தியாசம், கட்சிக்கு ஒரு பலம் வாய்ந்த நிர்வாகக் குழுவும், ஆலோசனைக் குழுவும் இருக்கிறது. ஆலோசனைக் குழுவில், முன்னாள் அதிபர்கள் (அலி ஹசன் ம்வேணி, பெஞ்சமின் காப்பா போன்றோர்) மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மிக உயிரோட்டமான அரசியல் நிறுவனம் சிசிஎம். அதிபர் தேர்வுக்குப் போட்டியிடும் நபர், முதலில் உள்கட்சித் தேர்தலில் பங்���ு கொள்ள விண்ணப்பிக்க வேண்டும்.. அதன் ethics and safety committee முதலில், கட்சித் தேர்தலில் போட்டியிடும் நபரின் பின்புலத்தை ஆராய்ந்து அலசி, தகுதிச் சான்றிதழ் தரும். அதன் பின்னர் நடக்கும் உள்கட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல வேண்டும். போட்டியிடும் வேட்பாளர் விண்ணப்பத்தில், குறைந்த பட்சம் 40 கட்சி நிர்வாகிகள் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இந்தப் பிரயாணத்தில், மிக வலுவான கட்சி அரசியல்வாதிகள் மட்டுமே ஜெயித்து வரமுடியும். ஆனால், மகுபுலி, இந்தக் கட்சி அரசியல் வட்டத்தில் பெரும்புள்ளி அல்ல. முந்தைய கிக்விட்டே அரசியலில், நேர்மையான பொதுப்பணித் துறை மந்திரி. அவர் செயல்படும் வேகத்தைக் கண்டு, மக்கள், அவரை, ”புல்டோஸர்” என்று அழைத்தார்கள். அவ்வளவே.\nமுந்தைய அதிபர் கிக்விட்டே அரசில், பிரபலமாகவும், பிரதமராகவும் இருந்த லோவாஸா தான் இம்முறை அதிபர் தேர்தலில் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப் படுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்த போது, ஒரு அரசியல் விளையாட்டு நிகழ்ந்தது. லோவாஸா, கிக்விட்டே அரசில் பிரதமராக இருந்த காலத்தில், ஒரு ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலக நேர்ந்தது. கிக்விட்டே, லோவாஸாவை ஆதரிக்காமல், பெர்னார்ட் மெம்பே என்னும் முன்னாள் வெளியுறவு மந்திரியை முன்னிறுத்தினார். தலைவர் தேர்தலுக்கு, கட்சி சார்பாக நிற்க ஆசைப்படும் போட்டியாளர்களை, சிசிஎம் கட்சியின் ethics and safety கமிஷன் ஆராய்ந்து, தேர்ந்தெடுத்த போட்டியாளர்களில், லோவாஸா இல்லை. இதை, வெளியே செல்லும் அதிபர் கிக்விட்டேதான் செய்திருக்கக் கூடும் எனப் பொதுவாக நம்பப்படுகிறது.\nஇறுதி லிஸ்ட்டில் ஐவர் இருந்தார்கள். இந்த ஐவரில் ஒருவர், சிசிஎம்மின் அதிகார பூர்வ வேட்பாளராக, சிசிஎம் நடத்தும் உள்கட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப் படவேண்டும். லோசாஸாவின் ஆதரவாளர்கள், கிக்விட்டேவைப் பழி வாங்க, அவரின் ஆதரவாளரான பெர்னார்ட் மெம்பேயைத் தோற்கடித்தார்கள். இந்த உள்கட்சி அரசியல் விளையாட்டில், ஒரு விபத்து போல ஜெயித்து வந்தார் மகுஃபுலி. இதுதான் மகுஃபுலி தலைவரான வரலாறு.\nதலைவரான பின்பு, மகுஃபுலியின் நடவடிக்கைகள், அவருக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளன என்பது மிக வெளிப்படையாகத் தெரிகிறது. மகுஃபுலியின் நடவடிக்கைகள், ஒரு புறம் நாட்டை மாற்றியமைக்கும் ஒர�� பெரும் தலைவரின் செயல் போலும், இன்னொரு புறம், மக்கள் ஆதரவோடு தனது அதிகாரத்தைக் காத்துக் கொள்ளும், அதிகாரத்தின் ஊற்றுக் கண்ணை மாற்றிக் கொள்ளும் அரசியம் சதுரங்கம் போலவும் தோன்றுகிறது.\nவழக்கமான எமது பயணங்களில், சாலன்ஸியா என்னும் ஊரில், ஒரு சாலையோரக் கடையில் சிற்றுண்டி உண்போம். விடுதியின் காப்பாளர், ஒரு சீட்டில் ரசீது தருவார். இம்முறை ஒரு சிறு மாற்றம். ஈ.எஃப்.டி என்னும் தான்ஸானிய அரசின் முத்திரை பெற்ற, அரசின் வருவாய்த்துறையின் கஜானோவோடு இணைக்கப் பட்ட மின் அணுக்கருவியில் அச்சிட்ட ரசீது கொடுத்தார். “ஏன்” எனப் புருவம் உயர்த்தினோம்.. ”திஸ் மகுஃபுலி இஸ் டேஞ்ஜரஸ்” என்றார் தலையில் அடித்த படி.. ”அந்த பயம்” என்னும் வடிவேல் வசனம் நினைவுக்கு வந்தது.\n4 Replies to “தான்ஸானியாவின் தேர்தல்”\nஜனவரி 11, 2016 அன்று, 1:20 மணி மணிக்கு\nஅரசன் எவ்வழியோ, குடிகள் அவ்வழி என்பதைத்தான் திஸ் மகுஃபுலி இஸ் டேஞ்சரஸ் என குடிகளை சொல்ல வைக்கிறது. ஒரு ஆப்ரிக்க நாட்டு தேர்தல் வன்முறையின்றி நடந்து முடிந்ததே ஓர் மிகப்பெரிய சாதனை\nஜனவரி 16, 2016 அன்று, 11:11 மணி மணிக்கு\nஇத்தகைய அரிய, அன்னிய நாட்டுச் செய்திகளை நல்ல தமிழில் அளித்தமைக்காக உங்களுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி\nஜனவரி 24, 2016 அன்று, 11:08 காலை மணிக்கு\nபிப்ரவரி 9, 2016 அன்று, 5:23 காலை மணிக்கு\nNext Next post: இலவசம் இணையச் சமநிலைக்கு ஆபத்தா\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மது���ா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோ��்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசே��ர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nக்ரேஸிலியானோ ஹாமோஸும��� [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nஇரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/30-ideale-balkonpflanzen-f-r-schattige-standorte", "date_download": "2020-06-04T15:24:18Z", "digest": "sha1:24UYWKENMIL3BJV3C5TEMPLG3XAFUH76", "length": 44544, "nlines": 192, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "நிழலான இடங்களுக்கு 30 சிறந்த பால்கனி தாவரங்கள் - பொதுமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய பொதுநிழலான இடங்களுக்கு 30 சிறந்த பால்கனி தாவரங்கள்\nநிழலான இடங்களுக்கு 30 சிறந்த பால்கனி தாவரங்கள்\nபி முதல் டி வரையிலான தாவரங்கள்\nஇ முதல் ஜி வரையிலான தாவரங்கள்\nகே முதல் பி வரையிலான தாவரங்கள்\nஎஸ் முதல் இசட் வரை தாவரங்கள்\nபால்கனி தாவரங்கள் நகர்ப்புற சூழலுக்கு ஒரு சொத்து. நீங்கள் ஒரு தோட்ட உரிமையாளராக இல்லாவிட்டாலும் அவை இயற்கையை கொஞ்சம் அனுமதிக்கின்றன, இது குறிப்பாக அடுக்குமாடி கட்டிடங்களில் மிகவும் பிரபலமாகிறது. ஒவ்வொரு பால்கனியும் கிளாசிக்கல் தாவரங்களை வைத்திருப்பதற்கு சாதகமான நிலையில் இல்லை, இது நிழலான இடங்களுக்கு தேவையான பால்கனி தாவரங்களைப் பயன்படுத்துகிறது.\nநிழலான இடங்களுக்கு பொருத்தமான பால்கனி செடிகளைத் தேடுவதில், நீங்கள் நினைப்பது போல, கணிசமாக அதிகமான இனங்கள் கேள்விக்குள்ளாகின்றன. பல தாவரங்கள் பல நூற்றாண்டுகளாக இருண்ட இடங்களில் வாழ்ந்து வருகின்றன, மேலும் அதிக சூரிய ஒளியால் அவதிப்படுகின்றன. உங்கள் பால்கனியில் வடக்கே நோக்கியிருந்தால் அல்லது சாதகமற்ற இடத்தில் அமைந்திருந்தால், சூரிய ஒளியைப் பெறுவதில்லை என்றால், இந்த பண்புகளைப் பயன்படுத்தலாம். பசுமையான தாவரங்களைத் தவிர, பசுமையான தாவரங்கள், பால்கனியில் வண்ணமயமான நுணுக்கங்களை உருவாக்கும் அழகிய மலர்களைக் கொண்ட இனங்கள் உள்ளன.\n30 நிழல் பால்கனி தாவரங்கள்\nபால்கனி தாவரங்களின் தேர்வு பெரியது மற்றும் நிழலான இடங்களுக்கு கூட சரியான ஆலை உள்ளது. இந்த இனங்களை பால்கனியில் வைத்திருப்பது இருண்ட மூலைகளை மிகவும் நட்பாக மாற்றும். மூன்று வெவ்வேறு நிழல் வகை��ளுக்கு நீங்கள் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும்.\nதெளிவான நிழல்: லேசான, பரவலான ஒளி நாள் முழுவதும் தாவரங்களை அடைகிறது\nபகுதி நிழல்: ஒரு நாளைக்கு சுமார் நான்கு மணி நேரம் சூரியன்\nமுழு நிழல்: ஒரு நாளைக்கு நான்கு மணி நேர சூரியனின் கீழ் நிரந்தரமாக\nஹால்ஃபோன் மற்றும் முழு நிழலின் வரையறைகள் தெளிவாக வேறுபடுகின்றன என்றாலும், ஒளி நிழலைப் புரிந்துகொள்வதில் பலருக்கு சிக்கல்கள் உள்ளன. பரவலான ஒளி மரங்கள் அல்லது பிற தடைகளால் உருவாக்கப்பட்டது, அவை கூரை அல்லது சுவர் போன்ற ஒளியை முழுவதுமாக பாதுகாக்காது, ஆனால் அது மீண்டும் மீண்டும் பிரகாசிக்கட்டும். இதனால், தாவரங்கள் இன்னும் நிறைய சூரிய ஒளியைப் பெறுகின்றன, இது மட்டுமே இதற்கு நேரடியாகத் தெரியவில்லை. நிழல் வகைகளில் வேறுபாடு முக்கியமானது, ஏனெனில் பின்வரும் 30 பால்கனி தாவரங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நிழல் தீவிரத்தை விரும்புகின்றன.\nபி முதல் டி வரையிலான தாவரங்கள்\nநிழலான பால்கனிகளுக்கு இணையான ஒரு சிறந்த. பெகோனியாஸை பானையில் செய்தபின் வைக்கலாம் மற்றும் ஒளியை முழு நிழலுக்கு எளிதில் தாங்கும். சூரிய ஒளியின் இறுதி அளவு வளர்ச்சியை தீர்மானிக்கிறது, எனவே பகுதி நிழலில் பிகோனியாக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. வண்ணங்களின் பரந்த தேர்வுக்கு அவை மிகவும் பிரபலமான நன்றி. இவை வெள்ளை முதல் வயலட் மற்றும் மஞ்சள் முதல் மென்மையான இளஞ்சிவப்பு வரை இருக்கும். உங்கள் பால்கனியில் அவசியம்.\nஇந்த இனத்தின் தாவரங்கள் சன்னியை ஓரளவு நிழலாடிய இடங்களுக்கு விரும்புகின்றன, மேலும் வுச்ஷே மற்றும் 30 சென்டிமீட்டர் அகல பரிமாணங்களை அடைகின்றன. தொட்டிகளில் நடப்பட்ட, தாவரங்கள் அவற்றின் ஒளியுடன் ஜென்டியன் நீலம், வயதான மஞ்சரி வரை அழகாக இருக்கும்.\nபாக்ஸ்வுட் (பக்ஸஸ் செம்பர்வைரன்ஸ் வழங்கியது)\nபாக்ஸ்வுட் வெட்டு-உறுதியானது, நிழலான இடங்களை எளிதில் தாங்கக்கூடியது மற்றும் மெதுவான வளர்ச்சிக்கு நன்றி சிறிய பால்கனிகளில் எளிதாக வைக்கலாம். குளிர்காலத்தில் வீட்டிற்குள் செல்ல வேண்டிய அவசியமில்லாத சில நிழல்-சகிப்புத்தன்மை கொண்ட பால்கனி தாவரங்களில் இவரும் ஒருவர், பசுமையான பசுமையாக சிலிர்ப்பாக இருக்கிறார்.\nநீங்கள் ஒரு கிரிஸான்தமம் விசிறி அல்லது இந்த இனத்தின் பல வகைகளை அனுபவிக்க வ��ரும்பினால், நிழலாடிய பால்கனியில் எளிதாக செய்யலாம். பால்கனி தாவரங்கள் பகுதி நிழலில் குறிப்பாக வசதியாக இருக்கும், மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வகையைப் பொறுத்து, குளிர்காலத்தில் நீண்ட பூக்கும் காலத்தை நீங்கள் எதிர்நோக்கலாம்.\nஆமாம், நீங்கள் டஹ்லியாக்களை கூட வாளியில் பால்கனி தாவரங்களாக பகுதி நிழலில் வைக்கலாம். நல்ல கவனிப்புடன் அவர்கள் முழு நிழலையும் வைத்திருக்கிறார்கள்.\nவயலட்டுகள் (போட். வயோலா ஓடோராட்டா)\nஒளி இருப்பிடத்திற்கு ஏற்றது, வாசனை வயலட் ஒரு ஆழமான வயலட்டில் ஒரு மோசமான வாசனை மற்றும் கவர்ச்சியான பூக்களுடன் தன்னை முன்வைக்கிறது. இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​வாசனை வயலட்டுக்கான இடத்தை மிகவும் இருட்டாக விடாமல் கவனமாக இருங்கள்.\nஇ முதல் ஜி வரையிலான தாவரங்கள்\nஐவி (ஹெடெரா ஹெலிக்ஸ் வழங்கியது)\nஐவி சிக்கலற்ற நிழல் தாவரங்களுக்கு சொந்தமானது, அதை நீங்கள் பால்கனியில் வைத்திருக்க முடியும். நீங்கள் தாவரத்தை இருண்ட மூலைகளில் வைக்கலாம் மற்றும் தாவரத்தின் விரைவான பரவலைப் பற்றி மகிழ்ச்சியடையலாம்.\nஏஞ்சல் எக்காளம் (போட். ப்ருக்மேன்சியா)\nபெனும்ப்ராவை பொறுத்துக்கொள்ளும் மிக அழகான மற்றும் அதே நேரத்தில் மிகவும் நச்சு பால்கனி தாவரங்களில் ஒன்று. முடிந்தால், நீங்கள் அதை இன்னும் கொஞ்சம் சூரியனுக்கு சிகிச்சையளிக்க வேண்டும், இல்லையெனில் பூ சற்று மோசமாக இருக்கும். மேலும், உங்களிடம் பெரிய பால்கனியில் இருந்தால் மட்டுமே ஏஞ்சல் எக்காளம் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவதை எக்காளத்தின் நறுமணம் அச .கரியத்திற்கு வழிவகுக்கும்.\nரசிகர் மலர் (ஸ்கவோலா சலிக்னா வழங்கினார்)\nவிசிறி பூவின் பூக்கள் உடனடியாக கண்ணில் விழும். ஒரு குறிப்பிட்ட வயதிலிருந்து, பெனும்ப்ராவுக்கான தாவரத்தின் தளிர்கள் வாளியின் விளிம்பிற்கு அப்பால் அடையும்.\nதீ முனிவர் (சால்வியா ஸ்ப்ளென்டென்ஸால் வழங்கப்படுகிறது)\nநன்கு அறியப்பட்ட முனிவருக்கு ஒரு சுவாரஸ்யமான மாற்று சால்வியா ஸ்ப்ளென்டென்ஸ் ஆகும். இந்த மூலிகை வண்ணமயமான பூக்கள் காரணமாக மே முதல் செப்டம்பர் தொடக்கத்தில் பூக்கும் பருவத்தில் உடனடியாக கண்ணைப் பிடிக்கும். இவை உமிழும் சிவப்பு, அழகான இளஞ்சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் பிரகாசிக்கக்கூடும். தீ ம��னிவர் பகுதி நிழலுக்கு ஒளியை விரும்புகிறார்.\nவிடாமுயற்சி லிஷென் (போட். இம்பாடியன்ஸ் வாலேரியானா)\nவிடாமுயற்சியுள்ள லிஷ்சென் பால்கனியில் உள்ள வாளியில் அதன் பெயர் வரை வாழ்கிறார். பால்சம் (போட். இம்பாடியன்ஸ்) ஒரு அசாதாரணமான வேகமான வளர்ச்சியையும், ஏராளமான சாயல்களில் பணக்கார மலர்களையும் கொண்டுள்ளது. 30 சென்டிமீட்டர் சிறிய உயரம் காரணமாக, உங்கள் பால்கனியில் பல நகல்களை எளிதாக வைக்கலாம். பகுதி நிழல் மற்றும் முழு நிழல் விரும்பப்படுகிறது.\nஃபுச்சியாக்கள் பிகோனியாவைப் போன்ற பிரபலமான பால்கனி தாவரங்கள். ஃபுச்சியாக்கள் அவற்றின் தொங்கும் வளர்ச்சி, உயர் நிழல் சகிப்புத்தன்மை மற்றும் பல வண்ண வகைகளுக்கு அவற்றின் சொந்த வண்ண மாறுபாடுகளால் மகிழ்ச்சியடைகின்றன.\nஜக்லர் பூக்கள் (மிமுலஸ் வழங்கியது)\nசிறிய, அழகான பூக்கள் மற்றும் பசுமையான பச்சை இந்த பால்கனி செடியை பெனும்ப்ராவுக்கு உருவாக்குகின்றன.\nஸ்பாட் டெட்னட்டில் (போட். லாமியம் மேக்குலட்டம்)\nஓரளவு நிழலாடிய இடங்களில் இந்த காலக்கெடு வீட்டில் உள்ளது. இது அதன் அழகான பூக்கள் மற்றும் அடர்த்தியான பசுமையாக மயக்குகிறது, இது பல்வேறு வகைகளைப் பொறுத்து வேறுபட்ட நிறத்தில் தன்னை முன்வைக்கிறது.\nபால்கனியில் புளூபெல்ஸ் மூலம் நீங்கள் பல மாறுபாடுகளில் ஒரு கவர்ச்சியான மலர் சிறப்பை எதிர்பார்க்கலாம். தனிப்பட்ட வகைகள் ஒளியை முழு நிழலுக்கு பொறுத்துக்கொள்கின்றன, ஆனால் அவை ஈரமான கால்களைப் பெறக்கூடாது, ஏனெனில் காம்பானுலா நீர் தேங்குவதை பொறுத்துக்கொள்ளாது. சில வகைகள் மற்றும் இனங்களின் எளிமையான அளவு காரணமாக பால்கனிகளுக்கு கூட சிறிய இடத்தை வழங்க முடியும். ஒரு உதாரணம் குள்ள பெல்ஃப்ளவர் (காம்பானுலா கோக்லீரிஃபோலியா வழங்கப்படுகிறது) அதிகபட்சமாக 15 சென்டிமீட்டர் உயரம் கொண்டது.\nகே முதல் பி வரையிலான தாவரங்கள்\nநாஸ்டர்டியம் (போட். ட்ரோபீலம் மஜஸ்)\nமலர்கள் ஏராளமாக இருப்பது சூரிய ஒளியின் மணிநேரத்தைப் பொறுத்து இல்லை என்பதால், மருத்துவ தாவரங்கள் வளர்ச்சி பண்புகள் காரணமாக நிழலான பால்கனிகளில் நன்றாக வைக்கப்படலாம். அதிகபட்சமாக 30 சென்டிமீட்டர் வரை உயரத்துடன், மற்ற தாவரங்களுக்கு இடையில் இடத்தை சேமிக்க இதைப் பயன்படுத்தலாம்.\nஏறும் ஹைட்ரேஞ்சா (போட். ஹைட்ரேஞ்சா பெட்டியோலரிஸ��)\nநீங்கள் ஏறும் பாணியைத் தேர்வுசெய்தால் பால்கனியில் ஒரு ஹைட்ரேஞ்சா கூட எந்த பிரச்சனையும் இல்லை. இது தொட்டிகளில் மிகச்சிறப்பாக நடப்படலாம் மற்றும் இனத்தின் மற்ற டாக்ஸாக்களைப் போல எந்த நேரத்திலும் சூரிய ஒளி இருக்கும். ஏறும் ஹைட்ரேஞ்சாக்கள் குறிப்பாக நகர்ப்புற மையங்களில் வசிக்கிறீர்கள் என பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் இவை பொதுவான நகர்ப்புற காலநிலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.\nகுளோபுலர் ப்ரிம்ரோஸ் (போட். ப்ரிமுலா டென்டிகுலட்டா)\nநிழல் சகிப்புத்தன்மையின் உயர் மட்டத்தின் காரணமாக பால்கனியில் எளிதாக வைக்கக்கூடிய மிகவும் பிரபலமான ப்ரிம்ரோஸில் ஒன்று. மார்ச் முதல் மே வரையிலான பல்வேறு வகையான இனங்கள் மற்றும் ஆரம்ப பூக்கள் குகல்ப்ரிமெல்னை சிறந்த பால்கனி தாவரங்களாக ஆக்குகின்றன.\nஆண் விசுவாசமானவர் (லோபிலியா எரினஸ் வழங்கினார்)\nMunnnertreu அதன் மலர் வண்ணங்களால் பிரபலமாக இருக்கும் மற்றொரு தாவரமாகும். அவள் அரை நிழலை வைத்திருக்கிறாள், ஆனால் முடிந்தவரை சூரியனை அனுபவிக்கிறாள். நீங்கள் ஒரு தொங்கும் மாறுபாட்டை விரும்பினால், மாற்றாக ஹேங்கிங் லோபிலியாவை (போட் லோபிலியா ரிச்சர்டி) தேர்வு செய்ய வேண்டும்.\nஆரஞ்சு மலர் (போட். சோய்சியா டெர்னாட்டா)\nஒரு கவர்ச்சியான பூக்கும் புதர், அதன் பூக்கள் ஆரஞ்சு போன்ற அற்புதமான வாசனை. பகுதி நிழலில் அவர்கள் குறிப்பாக வசதியாக உணர்கிறார்கள்.\nபென்னிவார்ட் (போட். லிசிமாச்சியா நம்புலரியா)\nமஞ்சள் பூக்கள் மற்றும் தேனீக்களுக்கு கவர்ச்சிகரமான அரை நிழலுக்கான ஒரு தரை. பென்னிவார்ட் ஒரு குறுகிய காலத்திற்குள் முழு அடி மூலக்கூறிலும் பரவுகிறது மற்றும் ஏராளமான இலைகள் மற்றும் பூக்களால் மகிழ்ச்சியடைகிறது. பானை விளிம்பில் வளரக்கூடிய நீண்ட தளிர்கள் குறிப்பாக ஈர்க்கின்றன.\nஎஸ் முதல் இசட் வரை தாவரங்கள்\nஸ்னோஃப்ளேக் மலர் (போட். சுடெரா டிஃபுசஸ்)\nதொங்கும் கற்றை அல்லது ஒரு தண்டவாளத்தின் மீது அழகாக இருக்கும் ஒரு அழகான மலர். இது வெள்ளை நிறத்தில் பூக்காது, ஆனால் வயலட், வெளிர் நீலம் அல்லது ஒரு மென்மையான இளஞ்சிவப்பு நிறத்தில் அதன் பெயர் இருந்தாலும். ஸ்னோஃப்ளேக் பூவுக்கு பகுதி நிழல் போதும்.\nநட்சத்திர மல்லிகை (போட். டிராச்செலோஸ்பெர்ம் ஜாஸ்மினாய்டுகள்)\nநட்சத்திர மல்லிகை பால்கனிய���ல் ஏறும் தாவரமாகும், இது மத்தியதரைக் கடலின் பூர்வீக நிலம் இருந்தபோதிலும் பகுதி நிழலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஜாஸ்மினம் இனத்தின் வாசனை இனங்கள் போன்றவை.\nஸ்ட்ரீக் ஃபெர்ன் (அஸ்ப்ளீனியம் ட்ரைக்கோமேன்கள் வழங்கப்படுகின்றன)\nநிச்சயமாக, ஒரு ஃபெர்ன் இங்கே காணாமல் போகலாம், ஏனெனில் அவை நிழலான இடங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. கோடிட்ட ஃபெர்ன் நிழல் வகையைப் பொறுத்து வெவ்வேறு பால்கனிகளுக்குப் பயன்படுத்தலாம். தாவரத்தின் முழு நிழலில் சிறியதாக உள்ளது மற்றும் சமமாக குறைந்த இட தேவைக்கு ஏற்றது. இருப்பினும், ஒளி அல்லது பகுதி நிழலில், அதன் முழு அளவை 30 சென்டிமீட்டர் வரை அடைகிறது.\nஇரத்தப்போக்கு இதயம் (லாம்ப்ரோகாப்னோஸ் ஸ்பெக்டபிலிஸ் வழங்கியது)\nஅழகிய நச்சு தாவரங்களில் ஒன்று, அதன் சிறப்பியல்பு இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை பூக்களால் உடனடியாக அடையாளம் காணப்படுகிறது. இரத்தப்போக்கு இதயம் சூரியனை முற்றிலுமாக முன்கூட்டியே விடுகிறது மற்றும் ஆண்டு முழுவதும் நிழலில் வசதியாக இருக்கும். பாப்பி தாவரங்களின் நச்சுத்தன்மைக்கு கவனம் செலுத்த மறக்காதீர்கள் (போட். பாப்பாவெரேசி).\nவெண்ணிலா மலர் (போட். ஹீலியோட்ரோபியம் ஆர்போரெசென்ஸ்)\nவெண்ணிலாவை நினைவூட்டும் வாசனைக்கு பெயர் பெற்ற இந்த சங்கிராந்தி பால்கனியில் ஒரு அழகியல் காட்சியாகும். பால்கனி செடிகளை ஒளி அல்லது பகுதி நிழலில் வைக்க வேண்டும்.\nவயலட் புதர் (அயோக்ரோமா சயனியம் வழங்கியது)\nவயலட் புஷ் அலங்கார குழாய் பூக்களை உருவாக்குகிறது, அவை பகுதி நிழலில் கூட வெவ்வேறு நிழல்களில் பிரகாசிக்கின்றன.\nஎன்னை மறந்துவிடு (மியோசோடிஸ் சில்வாடிகா வழங்கியது)\nஎன்னை மறந்துவிடுங்கள் பால்கனியில் காதலர்களுக்கு மட்டுமல்ல. அழகிய பூக்கும் ஆலை அனைத்து நிழல் வகைகளையும் தாங்கும்.\nஅலங்கார அஸ்பாரகஸ் (அஸ்பாரகஸ் டென்சிஃப்ளோரஸ் வழங்கப்படுகிறது)\nஅஸ்பாரகஸின் இந்த உண்ண முடியாத பதிப்பை எளிதில் ஒளி அல்லது பகுதி நிழலில் வைக்கலாம். அடர்த்தியான பச்சை பால்கனியில் ஒரு புதிய அம்சத்தை வழங்குகிறது.\nஅலங்கார புகையிலை (போட். நிக்கோட்டியானா)\nநைட்ஷேட் அரை நிழலை விரும்புகிறது மற்றும் பானைகளில் தன்னை நன்றாக ஆக்குகிறது. ஆலை புகைக்க முடியாது.\nஅவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்று உள்ளது: அவை அனை��்தும் தொட்டிகளில் வைக்கப்படுகின்றன. பால்கனியில் உள்ள வாளிகள் பூச்செடிகளிலிருந்து தாவரங்களின் அணுகுமுறையை மட்டுமல்ல, எளிதான உறக்கநிலையையும் அனுமதிக்கின்றன. பால்கனிகள் தனிமைப்படுத்தப்படவில்லை, இந்த காரணத்திற்காக குளிர்காலத்தில் குளிர்காலத்தில் இருக்கும்போது பானை உறைவதற்கு விரைவாக வருகிறது. வாளிக்கு நன்றி, நீங்கள் வீட்டில் பெரிய பிரச்சினைகள் இல்லாமல், உறைபனி சேதமடையாமல் குளிர்காலத்தில் தாவரங்களை குளிர்காலம் செய்யலாம்.\nஉதவிக்குறிப்பு: பூக்கும் பால்கனி செடிகளை போதுமான அளவு மற்றும் சரியான இடைவெளியில் உரமாக்க மறக்காதீர்கள். இந்த வழியில் மட்டுமே நீங்கள் தாவரங்களின் பூக்களைப் பெறுவீர்கள், இது பால்கனியில் அலங்காரமாக தன்னைக் காட்டுகிறது.\nமாற்று: பால்கனியில் நிழல் மூலிகைகள்\nநீங்கள் பூக்கள், புதர்கள் மற்றும் கொடிகளை பால்கனியில் வைக்க விரும்பவில்லை, ஆனால் நீங்கள் மூலிகைகள் நடவு செய்ய விரும்பினால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். ஜேர்மனியர்களின் மிகவும் பிரபலமான மூலிகைகள் பல மத்தியதரைக் கடலில் இருந்து வந்தவை, எனவே நிறைய சூரியனை விரும்புகின்றன என்பது அறியப்படுகிறது. நிழலான இடங்கள் இவற்றுக்கு உகந்தவை அல்ல, ஆனால் இதுபோன்ற பால்கனிகளுக்கு ஏற்ற பிற இனங்கள் உள்ளன.\nஇவை மத்திய ஐரோப்பிய காடுகளிலிருந்து அல்லது கிழக்கு ஆசியாவிலிருந்து வரும் மூலிகைகள். இவை நிழலான பால்கனிகளுக்கு மிக உயர்ந்த தகவமைப்புத் தன்மையைக் கொண்டுள்ளன, எனவே அவற்றை எளிதாக வளர்க்க முடியும். இவற்றில் பின்வருவன அடங்கும்.\nஉட்ரஃப் (போட். காலியம் ஓடோரட்டம்): நிழல்\nகாட்டு பூண்டு (போட். அல்லியம் உர்சினம்): நிழல்\nவசாபி (போட். வசாபியா ஜபோனிகா): பகுதி நிழல்\nவாட்டர்கெஸ் (போட். நாஸ்டர்டியம் அஃபிஸினேல்): பகுதி நிழல்\nஜப்பானிய வோக்கோசு (போட். கிரிப்டோடேனியா ஜபோனிகா): பகுதி நிழல்\nமினிட்ஸ் (மெந்தாவால் வழங்கப்படுகிறது): பகுதி நிழல்\nஉட்ரஃப் மற்றும் காட்டு பூண்டு ஆகியவை பல நூற்றாண்டுகளாக ஜெர்மனியில் பயன்படுத்தப்பட்டு வரும் பால்கனியில் செழித்து வளரும் நன்கு அறியப்பட்ட மூலிகைகள். வாட்டர் கிரெஸ் என்றும் அறியப்படுகிறது, மறுபுறம் ஜப்பானிய வோக்கோசு, ஒரு உண்மையான புதுமுகம், இது அதிக சிக்கல்கள் இல்லாமல் வைக்கப்படலாம். நீங்கள் வசாபி வளர முடிவு செய்தால், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால், பால்கனியில் அதிக தேவைகள் இருந்தபோதிலும் ஆலை வளர்கிறது என்றால், நீங்கள் முதல் வேர்த்தண்டுக்கிழங்குகளை அறுவடை செய்வதற்கு 18 மாதங்கள் வரை ஆகலாம்.\nஉதவிக்குறிப்பு: நீங்கள் மூலிகைகளுக்கு பதிலாக பழங்களை வளர்க்க விரும்பினால், இது ஒரு நிழல் பால்கனியில் கூட சாத்தியமாகும். இதற்காக ஒரு சிறிய நெடுவரிசை ஆப்பிளை (போட் மாலஸ்) தேர்ந்தெடுக்கவும், ஏனென்றால் ஆப்பிள் மரங்கள் ஓரளவு நிழலாடிய இடங்களை நன்றாக பொறுத்துக்கொள்கின்றன, எனவே உங்கள் பால்கனியில் வைக்கலாம்.\nஆரோக்கியமான கிரானோலா பார்களை நீங்களே உருவாக்குதல் - 5 சமையல்\nபால்கனியில் மற்றும் மொட்டை மாடியில் மர ஓடுகளை இடுங்கள்\nமூலிகை தோட்டத்தில் உள்ள கடினமான மூலிகைகளின் வற்றாத மூலிகை பட்டியல்\nஐஸ் கியூப் அச்சுகளில் மூலிகை பகிர்வு - வழிமுறைகள்\nவரையறை: ஒரு லோகியா என்றால் என்ன பால்கனியில் உள்ள வேறுபாடு விளக்கினார்\n3D படத்தை நீங்களே மடிக்கவும் - பசை இல்லாமல் ஓரிகமி அறிவுறுத்தல்கள்\nகுரோச்செட் கற்றாழை - ஒரு குங்குமப்பூ கற்றாழைக்கான வழிமுறைகள்\nஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி கடினமானதா உறைபனி எதிர்ப்பு இனங்கள் பற்றிய தகவல்\nகுழந்தைகளுக்கான அன்னையர் தினத்திற்கான கைவினைப்பொருட்கள் - அன்னையர் தின பரிசுகளுக்கான யோசனைகள்\nஓடுகளின் கூட்டு நிறத்தை மாற்றவும் - இது கூட்டு முள் ஆக இருக்கலாம்\nகாலுறைகள் குதிகால் இல்லாமல் பின்னப்படுகின்றன - அறிவுறுத்தல்கள் மற்றும் அளவு விளக்கப்படம்\nசிமென்ட் முக்காடு நீக்க - சிமென்ட் முக்காடு நீக்கி பயன்படுத்துங்கள்\nகுரோச்செட் துணிவுமிக்க தையல் - வெறுமனே விளக்கப்பட்டுள்ளது\nவானிலை எதிர்ப்பு மரம்: அதற்கு சிகிச்சையளிக்க 5 வீட்டு வைத்தியம்\nகுழந்தைகளின் உள்ளாடைகளில் தைக்கவும் - அண்டர்ஷர்ட் & பேன்ட்ஸிற்கான முறை\nஉள்ளடக்கம் பொருள் வழக்கமான குக்கீக்கு வேறுபாடு வழிமுறைகள்: அடிப்படை வேலைப்பாடு 1 வது வரிசை (வலமிருந்து இடமாக) 2 வது வரிசை (இடமிருந்து வலமாக) 3 வது வரிசை (வலமிருந்து இடமாக) 4. மற்றும் மற்ற அனைத்து வரிசைகளும் \"துனிசிய குரோசெட்\" எங்கு, எப்போது உருவாக்கப்பட்டது, ஒருவருக்கு இனி சரியாகத் தெரியாது. ஒருமுறை துனிஸ���ல் ஒரு சிறப்பு நெசவு கலை இருந்தது. துனிசிய கம்பளி மற்றும் பட்டு நூற்பு மையமான மஹ்தியாவில் இந்த அழகான நெசவுகளை நீங்கள் இன்னும் பாராட்டலாம\nஓரிகமி மலர் மடிப்பு - டிங்கரிங் செய்வதற்கான வழிமுறைகள்\nஇஞ்சி நீர் / இஞ்சி தேநீர்: செய்முறை + தயாரிப்பு - சமையல் அல்லது இல்லையா\nமுள்ளம்பன்றிகளை உருவாக்குதல் - 9 யோசனைகள் + அச்சிட நடைமுறை வார்ப்புருக்கள்\nகுளவிகளை அகற்றவும் - எதைப் பார்க்க வேண்டும்\nஒலியாண்டருக்கு மஞ்சள், ஒளி அல்லது வாடிய இலைகள் உள்ளன - எது உதவுகிறது\nகழுவவும், டூவெட்டை உலரவும் - எனவே அது பஞ்சுபோன்றதாக இருக்கும்\nCopyright பொது: நிழலான இடங்களுக்கு 30 சிறந்த பால்கனி தாவரங்கள் - பொதுமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/135", "date_download": "2020-06-04T15:56:54Z", "digest": "sha1:XWVLLOXDQX6R3DKQ5GBE7SBOAEB4B6R3", "length": 8003, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/135 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஈரமணலைத் தாண்டிப் புலவரை எதிர்கொண்டு அழைத்து வந்தார்.முன்பின் அறிமுகம் உள்ளவர்களானாலும் சரி, அறிமுகம் இல்லாதவர்களானாலும் சரி, அன்போடு வரவேற்று உபசரித்து ஆதரவு கொடுப்பதுதான் அவருக்கு வழக்கமாயிற்றே\nஅந்தப் பெரிய பந்தலைப் போட்டு வெம்மை தணிய ஈர வெண்மணலைப் பரப்புவதைக் கண்ணும் கருத்துமாக அவரே மேற்பார்த்துச் செய்வதற்குக்கூட அவரது கொடையுள்ளமே காரணம். வெயிலில் கால்வாட நடப்போர், உடலும் மனமும் குளிரத் தங்கிச் செல்வதற்காகவும் நீர் வேட்கையோடு வருபவர்கள் தண்ணீரும் நீர்மோரும் பருகி இளைப்பாறிச் செல்வதற்காகவுமே அவர் அந்தப் பந்தலை அவ்வளவு அக்கறையோடு கவனத்துடனே மேற்பார்த்து வேலை வாங்கினார். புதிதாக வந்த புலவர் இந்த அழகான ஏற்பாடுகளை எல்லாம் பார்த்துக்கொண்டே முதலியாருடன் திண்ணை முன்குறட்டிலே சென்று அமர்ந்தார். தரையில் பரப்பியிருந்த புது மணலில் நடந்து சென்றபோது, 'சித்திரம் வரைந்தாலும் தெளிவாகத் தெரியும் போல' இருந்த அந்தத் துாய வெண்மணல் புலவர் கவனத்தை வெகுவாகக் கவர்ந்துவிட்டது.\nபுலவரும் முதலியாரும் பந்தல் வேலைக்காரர்கள் மணலைப் பரப்பித் தங்கள் வேலைகளையெல்லாம் முடித்துச் சென்ற பின்னரும் மிகுந்த நேரமாக வாசல் குறட்டிலேயே அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். பின், முதலியார் புலவரை அன்போடு உணவுக்கு அழைத்துச் சென்றார். சிறிது நேரப் பழக்கத்திலேயே புலவர் முதலியாரைத் தம்மிடம் ஈடுபாடு கொள்ளச் செய்துவிட்டார்.\nதம்முடைய விருந்தினராகிய புலவரை உண்பித்த பின், குளிர்ச்சியாக இருக்கும் என்றெண்ணி வாயிலிற் புதிதாகப் போட்டிருந்த பந்தலின் கீழ் மணற் பரப்பில் ஒரு பட்டுக் கம்பளத்தை விரிக்கச் செய்து தாம்பூல சகிதம் புலவரோடு அமர்த்தார் முதலியார். கீழே குளிர்ந்த மணலின் இதமும் சூழ மாளிகைக்கு முன்புறம் இருந்த தோட்டமும் கீற்றுப் பந்தலும்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 மார்ச் 2020, 12:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/tn-chief-minister-seeking-corona-fund-to-the-people-vaiju-276055.html", "date_download": "2020-06-04T15:36:04Z", "digest": "sha1:ILZOKMUA3FDCQJ5TGLD347SUQBV7WYV2", "length": 8596, "nlines": 118, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா நிதியுதவி கோரும் முதலமைச்சர்! | TN Chief Minister seeking Corona fund to the People– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nஏழை, எளிய மக்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும்... கொரோனா நிதியுதவி கோரிய முதல்வர்\n\"சிறு துளி பெரு வெள்ளம்\" என்பதற்கு ஏற்ப ஒவ்வொருவரும் சிறு தொகையை வழங்க வேண்டும்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற அளவு நிதியுதவி அளிக்க முன்வர வேண்டும் என்று, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் \"சிறு துளி பெரு வெள்ளம்\" என்பதற்கு ஏற்ப தமிழ்நாட்டில் ஒவ்வொருவரும் சிறு தொகையை வழங்கினாலே பேரிடர் நேரத்தில் ஏழை, எளிய மக்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும் என முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.\nECS மூலம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பலாம் என்றும், வெளிநாடுவாழ் இந்தியர்கள் SWIFT Code-ஐ பயன்படுத்தி பணம் செலுத்தலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nஏழை, எளிய மக்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும்... கொரோனா நிதியுதவி கோரிய முதல்வர்\nபிரேசிலில் பலூன்களை பறக்கவிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்\nமற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\nடெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் - இந்தியா வர 10 ஆண்டுகள் தடை\nபிரேசிலில் பலூன்களை பறக்கவிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்\nமற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/page/42/", "date_download": "2020-06-04T13:45:50Z", "digest": "sha1:ZLSYHINABFBKVDFJ6ZOSAA6WFYMPR6M6", "length": 10163, "nlines": 74, "source_domain": "www.itnnews.lk", "title": "அக்டோபர் 2018 - Page 42 of 42 - ITN News", "raw_content": "\nபுனித செபஸ்டியார் ஆலய 175 ஆண்டு விழா சிறப்பாக இடம்பெற்றது 0\nகொழும்பு புதுக்கடை புனித செபஸ்டியார் ஆலய 175 ஆண்டு விழா நேற்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. கடந்த 9 நாட்கள் தொடர்ச்சியாக இவ்வாலயத்தில் நவநாள் வழிபாடுகள் ஆலய பங்குதந்தை அருட்பணி ஜோய் மரியரட்னம் தலைமையில் இடம்பெற்றது. அதிமேற்றாணியார் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அவரது தலைமையில் திருப்பலி ஒப்புக்\nபுதிய வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து 0\nஅமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்��் டிரம்ப், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தத்தின் மூலம் ஒரு ரில்லியன் டொலர் பெறுமதியான வர்த்தக கொடு;க்கல் வாங்கல்கள் இடம்பெறவுள்ளன. வடஅமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என\nதிருத்தப்பட்ட ரயில் கட்டணங்கள் இன்று முதல் அமுல்படுத்தப்படுகிறது 0\nதிருத்தப்பட்ட ரயில் கட்டணங்கள் இன்று முதல் அமுல்படுத்தப்படுவதுடன் ஆக குறைந்த கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லையென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 10 வருடங்களின் பின்னர் ரயில் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்டணத்தின் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பருவகாலசீட்டின் கட்டணத்திலும் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது. ஆனால் பருவ காலச்சீட்டுக்கு இதுவரை காலமும் அறவிடப்பட்ட விகிதாசாரத்தில் எவ்வித மாற்றமும் இடம்பெறாதென\nகுளத்திலிருந்து சடலமொன்று மீட்பு 0\nநேற்று மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகை குளத்திலிருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்துபுரம், திருமுருகண்டி பகுதியை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய பொன்னையா திருநீலகண்டன் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபிரதமரின் முதியோர் மற்றும் சிறுவர் தின வாழ்த்துச்செய்தி 0\nஉலக சிறுவர் முதியோர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் சிறுவர் உலகினைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும், வயதான முதியோருக்குக் கிடைக்க வேண்டிய அன்பு, கண்ணியம், அவதானத்தினை வழங்கவும் திடசங்கற்பம் பூணுவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள உலக சிறுவர் மற்றும் முதியோர் தினச்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nஜனாதிபதியின் சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துச்செய்தி 0\nபுகழ் பூத்த பாடகர் ரொனி லீச் காலமானார் 0\nஇன்று மாலை நாடு திரும்பவிருந்த நிலையில் புகழ் பெற்ற சிங்கள பாடகர் ரொனி லீச் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் வைத்து மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.தனது 65 ஆவது வயதில் மரணமான ரொனி லீச் கடந்த சனிக்கிழமை மரியசேல குணதிலகவுடன் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மாரடைப்புக் காரணமாகவே இவர் உயிரிழந்திருப்பதாக பாடகர், பாடகிகள் சங்கத்தின் தலைவர் கீர்த்தி\nஇலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டில், குறிப்பாக வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் காணப்படும் மழையுடனான வானிலை நிலைமை மேலும் அதிகரிக்குமெனவும் அடுத்த சில நாட்களுக்கு (ஒக்டோபர் 1 முதல் 3 வரை) தொடருமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது மாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2013/12/12/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-06-04T14:26:36Z", "digest": "sha1:IQVRIVTD3WACV77IKNF2E4PD4MLKHYMI", "length": 6929, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "பிரதேச சபை தலைவர் மீது தாக்குதல் சம்பவம்; சந்தேகநபருக்கு விளக்கமறியல் - Newsfirst", "raw_content": "\nபிரதேச சபை தலைவர் மீது தாக்குதல் சம்பவம்; சந்தேகநபருக்கு விளக்கமறியல்\nபிரதேச சபை தலைவர் மீது தாக்குதல் சம்பவம்; சந்தேகநபருக்கு விளக்கமறியல்\nஹோமாகம பிரதேச சபையின் தலைவர் ஏ.டி.குமாரசிறிமீது தாக்குதல் நடத்திய சந்தேகநபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசந்தேகநபர் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nநேற்றைய தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த ஹோமாகம பிரதேச சபையின் தலைவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமிஹிந்தலையில் ஆளுங்கட்சி உறுப்பினர் மீது தாக்குதல்\nமாளிகாவத்தை சம்பவம் தொடர்பில் கைதான அறுவருக்கு 4 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nசெவனகலயில் 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு: 6 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nஹோமாகம சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் ICC\nபுதிய கிரிக்கெட் விளையாட்டரங்கு அமைக்கும் அரசின் திட்டத்திற்கு மஹேல உள்ளிட்ட பலர் எதிர்ப்பு\nவெலிசறையில் 230 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்ற��்\nமிஹிந்தலையில் ஆளுங்கட்சி உறுப்பினர் மீது தாக்குதல்\nமாளிகாவத்தை சம்பவம்: கைதான அறுவருக்கு விளக்கமறியல்\nசிறுமி துஷ்பிரயோகம்: 6 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nஹோமாகம சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் ICC\nபுதிய விளையாட்டரங்கு திட்டத்திற்கு மஹேல எதிர்ப்பு\n230 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றல்\nஎவரும் PCR பரிசோதனையை நிராகரிக்க முடியாது\nதிருமலை எண்ணெய் குதங்கள் மீள பெறப்படுமா\nபோலி ஆவணம் தயாரித்தவருக்கு விளக்கமறியல்\nமேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nடெரிக் ஷாவின் மீது இரண்டாம் நிலை கொலைக்குற்றம்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/05/30/139899/", "date_download": "2020-06-04T15:38:32Z", "digest": "sha1:3N6DULGMBSZUI7IQY47DT7WIIG5OPYDJ", "length": 9938, "nlines": 90, "source_domain": "www.newsfirst.lk", "title": "60 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமற்போன ராஜ ராஜ சோழன் சிலை உள்ளிட்ட தங்க சிலைகள் மீட்பு", "raw_content": "\n60 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமற்போன ராஜ ராஜ சோழன் சிலை உள்ளிட்ட தங்க சிலைகள் மீட்பு\n60 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமற்போன ராஜ ராஜ சோழன் சிலை உள்ளிட்ட தங்க சிலைகள் மீட்பு\nதஞ்சை பெரிய கோவிலில் இருந்து 60 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமற்போன ராஜ ராஜ சோழன் சிலை உள்ளிட்ட இரண்டு தங்க சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.\nதென்னிந்தியா முழுவதையும் 985 ஆம் ஆண்டு முதல் 1014 ஆம் ஆண்டு வரை ராஜ ராஜ சோழன் ஆட்சி செய்தார்.\nராஜ ராஜ சோழன் சிவபெருமானுக்கு ஆத்மார்த்தமாகக் கட்டிய தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், “பெரிய கோவில்’ என்ற அடைமொழியைப் பெற்றது.\nஇந்த கோவிலின் கும்பாபிஷேகத்தின் போது பெருவுடையார் எனப்படும் சிவபெருமானை நோக்கி வணங்குவது போன்ற ராஜ ராஜ சோழன் மற்றும் அவரது மனைவி லோகமாதேவி ஆகியோரது உருவச்சிலைகள் தங்கத்தால் செய்து வைக்கப்பட்டன.\nஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த இந்த தங்கச்சிலைகள் 1900 ஆம் ஆண்டு வரை கோவிலின் வடமேற்கு மண்டபத்தில் இருந்தது. அதன் பின்னர் மர்ம நபர்களால் திருடப்பட்டன.\nஇதனையடுத்து, காணாமற்போன சிலைகளைக் கண்டுபிடிக்க முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.\nஇதன்போது, குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள கவுதம் சாராபாய் அறக்கட்டளைக்கு சொந்தமான அருங்காட்சியகத்தில் ராஜ ராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டது.\n74 சென்டிமீட்டர் உயரம் கொண்ட ராஜ ராஜ சோழனின் சிலை மற்றும் லோகமாதேவியின் 53 சென்டிமீட்டர் உயரம் கொண்ட சிலை என்பன 100 கோடிக்கும் அதிக பெறுமதியுடையதென தெரிவிக்கப்படுகின்றது.\nகாணாமற்போன சிலைகள் தொடர்பில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு பொலிஸார் நடத்திய விசாரணையில் தஞ்சை பெரிய கோவிலில் இருந்த ராஜ ராஜ சோழன் சிலை உள்ளிட்ட 13 சிலைகள் காணாமற்போனமை உறுதி செய்யப்பட்டது.\nதற்போது இந்த இரு சிலைகளும் ரயில் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.\nமுதன் முதலில் விண்வௌிக்குச் சென்ற பூனைக்கு பிரான்ஸில் சிலை\nசிலாபத்தில் குளமொன்றிலிருந்து வடிவாம்பிகை சிலை கண்டுபிடிப்பு\nவாகனேரி பகுதியில் கோயில் சிலை சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை\nஎஜமானருக்காக 9 ஆண்டுகளாய்க் காத்திருந்த நாய்; 80 ஆண்டுகளா...\nவிஜய்க்கு சிலை திறந்த பேஸ்புக் ரசிகர்கள்\nதிருகோணமலை பாலத்தோப்பூரில் பிள்ளையார் சிலை உடைப்பு\nமுதன் முதலில் விண்வௌிக்குச் சென்ற பூனைக்கு பிரான்ஸில் சிலை\nசிலாபத்தில் குளமொன்றிலிருந்து வடிவாம்பிகை சிலை கண்டுபிடிப்பு\nவாகனேரி பகுதியில் கோயில் சிலை சேதப்படுத்தப்பட்டமை தொடர்பி...\nஎஜமானருக்காக 9 ஆண்டுகளாய்க் காத்திருந்த நாய்; 80 ஆண்டுகளா...\nவிஜய்க்கு சிலை திறந்த பேஸ்புக் ரசிகர்கள்\nதிருகோணமலை பாலத்தோப்பூரில் பிள்ளையார் சிலை உடைப்பு\nவௌிநாட்டிலிருந்து வருவோருக்கு PCRபரிசோதனை கட்டாயம்\nஏறாவூரில் அமைதியின்மை: எவரும் கைது செய்யப்படவில்லை\nகழிவுகளால் நிரம்பிய கல்கிசை கடற்கரை\nPCR பரிசோதனையை நிராகரித்த அமெரிக்க அதிகாரி யார்\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nடெரிக் ஷாவின் மீது இரண்டாம் நிலை கொலைக்குற்றம்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pattivaithiyam.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE/", "date_download": "2020-06-04T14:12:55Z", "digest": "sha1:QT3NFOT7HANRAU42NPEIVGZ4Z5XIKI2C", "length": 40824, "nlines": 186, "source_domain": "www.pattivaithiyam.com", "title": "கற்றாழை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை - Patti Vaithiyam", "raw_content": "\nசர்க்கரை அளவு எப்பொழுதும் 150க்குள் கட்டுக்குள் கொண்டு இருக்க\nவறட்டு இருமலை உடனடியாக நிறுத்த\nகொய்யா இலை டீயின் மருத்துவ நன்மைகள்\nகண் பார்வையை அதிகரிக்க சில மருத்துவ குறிப்புகள்\nஇளம் வயதினரை ஆட்டிப்படைக்கும் நரை முடிக்கான சில தீர்வுகள்\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட எலுமிச்சம் பழம்\nரத்தக் கொதிப்பைத் தடுக்கும் எலுமிச்சை\nதினமும் காரட் சாப்பிட்டால் இதய நோய்கள் வராதாம் ..\nபெண்களுக்கு முக பொலிவைத் தரும் பீட்ரூட்\nHome ஆரோக்கியம் கற்றாழை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை\nகற்றாழை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை\nகுமரியை வெல்ல குமரியை உண்க\nசோற்றுக் கற்றாழையை பனங்கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டுவர வயாகரா இன்றி இளைஞர்களின் இல்வாழ்க்கை அளவோடு சிறக்கும். இதைத்தான் சித்தர்கள் தங்களுடைய பரிபாஷையில் ‘குமரியை வெல்ல குமரியை உண்க’ என்று குறிப்பிட்டுள்ளனர்.\nமகரி தேரையரின் பாடலில் செப்பிய\n“பொல்லா மேகம் கபம் புல் சூலை\nகுட்டம் ரசம் அல்லார் மந்தம்\nபகம் தரும் குன்மம் எல்லாம் விட்டு ஏகும்\nஅரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும் இவை\nஆரோக்கியம், அழகு என இரண்டு ஏரியாவிலுமே சொல்லி அடிக்கும் கில்லி என்று கற்றாழையைச் சொல்லலாம். சாதாரண உடல் சூட்டிலிருந்து புற்றுநோய் வரை அத்தனைக்கும் நிவாரணமாகும் திறன் கொண்டது கற்றாழை. இதன் அருமையை உணர்ந்த சித்தர்கள், நீண்ட நாட்கள் வாழ்வதற்கு உறுதுணையாகும் வகையில் காயகல்ப மருந்தாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.கற்றாழையின் மருத்துவ மற்றும் வரலாற்றுச் சிறப்புகளைப் பற்றி விளக்குகிறார் சித்த மருத்துவர் வெங்கடேசன்.\nஉடலை உறுதியாக்கி நோய்களை அருகில் வரவிடாமல் செய்யும் ஆற்றல் கொண்டது கற்றாழை. இதை உணர்ந்துதான் சித்தர்கள் அதைக் கொண்டு காயகல்ப மருந்தாக செய்து பயன்படுத்தியிருக்கிறார்கள். நாமும் செய்து பின்பற்றக் கூடிய எளிய முறைதான் இது.\nகற்றாழையின் உட்பகுதியில் உள்ள ஜெல் போன்ற பகுதியான சோற்றை எடுத்து 7 முறை நீரில் நன்றாகக் கழுவ வேண்டும். அதை சிறுசிறு துண்டுகள் போன்று வெட்டி, அதன்மீது பனங்கற்கண்டு சிறிது தூவிக் கொள்ள வேண்டும். இதை மூன்றிலிருந்து ஐந்து ஸ்பூன் அளவில் பகல் நேரத்தில் மட்டும் ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகும்.\nவெப்பம் மிகுதியால் ஏற்படக்கூடிய உடல்நல பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணியாக கற்றாழை உள்ளது. உடல் சூட்டைக் குறைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கற்றாழை உதவுகிறது. சர்வரோக நிவாரணிநமது உடல் ஆரோக்கியமாக செயல்படுவதற்குத் தேவையான 22 அமினோ அமிலங்கள் கற்றாழையில் உள்ளது.\nவைட்டமின்கள் A, B1, B2, B3,B5, B6, B12, C, E, மற்றும் துத்தநாகம், செலினியம், கால்சியம், மாங்கனீசு, மெக்னீசியம், குரோமியம், தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாதுக்களும் இதில் உள்ளன. பெருங்குடலை சுத்தம் செய்து, மலத்தை வெளியேற்றும் Aloin, Emodin போன்ற Anthraquinones என்கிற வேதிப்பொருளும், ஜீரண சக்தியை அதிகரிக்கும் Amylases, Bradykinases, Catalases, Phosphokinases போன்ற நொதிகளும், சருமத்தைப் பாதுகாக்கத் தேவையான Lignins போன்றவையும் உள்ளன.\nகற்றாழையில் உள்ள Salicylic Acid மற்றும் Saponins, Sterols ஆகியவை புண்களை ஆற்றுவதில் பெரும்பங்கு வகிக்கிறது. இவை அனைத்தும் ஒருமித்த முறையில் செயல்படுவதால் கற்றாழையை சர்வரோக நிவாரணி என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.\nஆரம்பநிலை புற்றுநோய்களுக்கு கற்றாழை நல்ல தீர்வளிப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் Acemannan இதில் உள்ளது. இதை பயன்படுத்தி தற்போது எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய்களுக்கான மருந்துகள் தயாரித்து அமெரிக்க நிறுவனம் ஒன்று விற்பனை செய்து வருகிறது. ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல; அழகுக்கும்\nபெண்களின் சரும பராமரிப்பில் தனிச்சிறப்பு பெற்றது கற்றாழை. சருமம் பளபளப்பாக இருப்பதோடு பல்வேறு சரும நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் கற்றாழை உதவுகிறது. சோற்றுக் கற்றாழையை வெட்டி எடுத்து, அதில் சிறிது மஞ்சள் பொடியைக் கலந்து குழைத்து, உடல் முழுவதும் தேய்க்க வேண்டும். அதன்பிறகு அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான சுடுநீரில் குளிக்க வேண்டும். இது போல் வாரத்துக்கு இரண்டு நாள் குளித்து வந்தால் பெண்களின் சருமம் மிளிரும். பேரழகி என்று வர்ணிக்கப்படும் கிளியோபாட்ரா சோற்றுக் கற்றாழையைப் பயன்படுத்தி தன்மேனி அழகை பாதுகாத்துக் கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் உண்டு.\nமலச்சிக்கலுக்கு முழுமையான நிவாரணம்சோற்றுக் கற்றாழையை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, ஆமணக்கு எண்ணெயில் கலந்து அத்துடன் சிறிது சின்ன வெங்காயம், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் போன்றவற்றை சேர்த்து காய்ச்சி, லேகிய பதத்தில் தயார் செய்து கொள்ள வேண்டும். மலச் சிக்கல் ஏற்பட்டு அவதிப்படும்போது இதனை ஒரு ஸ்பூன் அளவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் முழுமையாக குணமாகும்.\nகூந்தல் வளர்ச்சிதேங்காய் எண்ணெய், சோப்பு, ஷாம்பூ போன்றவை தயாரிக்கும்போது, அவற்றுடன் கற்றாழை கலக்கப்படுகிறது. கற்றாழை பால் எடுத்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி ஆறிய பிறகு பாட்டிலில் வைத்து தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி உதிர்வது குறைந்து, முடி கருமையாக இருக்கவும், நன்கு வளர்வதற்கும் உதவுகிறது.\nபுண்களை ஆற்றும் கற்றாழைகாயங்கள் ஏற்பட்டவுடன் கற்றாழையின் சோற்றை எடுத்து அதன் மீது தடவிவர கொப்பளங்கள் மறைந்து புண்கள் குணமாகும். அல்சர் என்கிற வயிற்றுப்புண், மூலநோய் போன்றவற்றுக்கும் சோற்றுக் கற்றாழை சிறந்த நிவாரணம். வாய்ப்புண் மற்றும் நாக்கில் ரணம் வந்து அவதிப்படுபவர்கள் கற்றாழையை வெந்தயப்பொடி கால் ஸ்பூனுடன் கலந்து சாப்பிட்டுவந்தால் புண்கள் ஆறும். அலெக்ஸாண்டருக்கு உதவிய கற்றாழை\nஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களை வெற்றி கொண்ட பிறகு, அடுத்த போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தார் மாவீரன் அலெக்ஸான்டர். தொடர்ந்து போர்க்களத்திலேயே வீரர்கள் இருந்ததால் என்ன செய்வது என்று குழப்பம் அலெக்ஸாண்டருக்கு வந்தது.\nஉடனே தன்னுடைய குருவான அரிஸ்டாட்டிலிடம் ஆலோசனை கேட்டார்.\nஅப்போதுதான் சோற்றுக் கற்றாழையைத் தொடர்ந்து 15 நாட்கள் காயங்களின்மீது தடவி வந்தால், புண்கள் ஆறும் என்று ஆலோசனை கூறினார் அரிஸ்டாட்டில். கற்றாழையைப் பயன்படுத்தி வீரர்களின் காயங்களை குணமாக்கிய பிறகு மீண்டும் பழைய உற்சாகத்தோடு போருக்கு வீரர்களை அழைத்துச் சென்று மேலும் பல வெற்றிகளைப் பெற்றார் அலெக்ஸாண்டர்.\nகற்றாழை குளிர்ச்சியானது என்பதால் ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் சோற்றுக் கற்றாழை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.\nகற்றாழை ஒரு செடி வைத்தால் அதனருகே சிறிய சிறிய செடிகளாக வளரக்கூடியது. இதுபோன்ற ஒரு சிறிய செடியை அடிவேருடன் எடுத்து சின்ன சின்ன தொட்டிகளில் வைத்து வீடுகளில் எளிதாக வளர்க்கலாம். தோட்டங்கள் போன்ற மண் தரையில் ஒரு இடத்தில் ஒரு செடியை வைத்து நீரூற்றி வந்தால், பக்கத்திலேயே அடுத்தடுத்து சிறுசிறு செடிகளாக வளர்ந்து பல்கிப் பெருகக்கூடியது கற்றாழை.\n“பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை”\nஇதற்கு தழிழ் மெய் உலகம் பல்ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இதை உணர்து இத்தாவரத்துக்கு “குமரி” என பெயர் இயம்பி இழமையை நிலைத்து முதுமையை விரட்டிடும் அற்புதமுகிலிகையாக இயம்பியிருக்கின்றது. மானிடப் பிறவியின் அர்த்தம் புரிந்து மானிடர்க்காக வாழ்ந்த சித்தார்கள் இதை புரிந்திருந்தனர். அனுபவ அறிவால் நுன்மதி நுளை புலத்தால் அவர்களின் தெய்வீக அற்றலால் வெளிப்படுத்தினர்.\nதேரையர் பாதார்த்த குணசிந்தாமனியில் குமரியின் மருத்துவ பண்பை “பொல்லா மேகம் கபம் புல் சூலை\nகுட்டம் ரசம் அல்லார் மந்தம்\nபகம் தரும் குன்மம் எல்லாம் விட்டு ஏகும்\nஅரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும்\nகுமரிக்கு மருண்டு” என கூறுகிறார்\n1.“பொல்லா மேகம்”: இது சக்கரை நோயைக் குறிக்கின்றது. இதனை மேகத்துக்கு ஒப்பிடுகின்றார். மேகமானது தோன்றி மறைவதுடன் திரும்பத் திரும்ப தோன்றுவதும் மேகங்கள் உயர்வதும் ��ாழ்வதும் அதன் இயக்கையான குணமாமும் இதையொத்த பண்புடையது சக்கரை நோயாகும். இன் நோயைப் போக்கும் தன்மை குமரிக்கு உண்டு.\n2.“கபம்”: கபம் என்பது நாசி, தொண்டை, நெஞ்சிப்பகுதியில் சளி கட்டி உடலை உபாதைக்குட்படுத்தும். இதனை கிராமப்புறங்களில் சளிபிடித்தால் சனிபிடித்தமாதிரி என்று இயம்புவதுண்டு அவ்வளவு அவத்தைப்பாடுத்தும். கண்டத்தில் கபம் கட்டி சுவாசத்தை தடை செய்து உடல் இயக்கத்தை நிறுத்தக்கூடிய தன்மையானது கபம். நெருப்பெரிய ஒட்சிசன் தேவை ஒட்சிசன் இல்லாவிட்டால் நெருப்பு அனைந்து விடும். இது போன்றே பிரபஞ்கம் இயங்க பிராணவாயு தேவை. அதுபோன்று உடல் இயங்க ஆத்துமா வாகிய அக்கினி பிரகாசிக்க வேண்டும். அதற்கு பிராணவாயு கண்டத்தின் வழியாக செல்ல வேண்டும். அதை கபம் தடைசெய்யும் இச் சந்தர்ப்பாத்தில் வாயால் சுவாசிக்க நேரும் இதனை “மோவாய் சுவாசம்”என்பர். இது போன்று ஒரு மனிதன் இறப்பதற்கு முன்னர் சுவாசம் நெஞ்கிப்பகுதிக்கு மேல் சுவாசம் இழுத்துக் கொண்டு இருக்கும் இதனை “சேப்பம் கட்டி இழுக்குது” என்பர். சேப்பம் என்பது கபம் இறுதியாக உடலிலிருந்து உயிரை பிரிக்க கபம் உதவுகின்றது. அப்படிபட்ட கபத்தை இல்லாமல் செய்யும் ஆற்றல் குமரிக்குண்டு.\nகுமரி குளிர்த்தன்மையானது. இது கபத்தை உருவாக்கக்கூடியது எனலாம். இதன் தன்மை கபத்தை இல்லாமல் செய்துவிடும் தன்மையுள்ளது. ஆரம்பத்தில் சளியை ஏற்படுத்தி பின்னர் தெடர்ந்து உண்டுவர நோய் எதிப்புச் சக்தியை உருவாக்கி கபத்தை அடியோடுடொலித்து விடும் சக்தி பெற்று விடும் குமரி. குமரியைப் பயன்படுத்துவதில் கவனம் தேவை பொதுவாக கபத்தினால் உண்டாகும் அஸ்டுமா,கடுமையான ஜலதோம், சைனஸ் வருத்தங்கள் உள்ளவர் நிதானத்துடன் தவித்துக் கொள்வது நன்று. பொதுவாக குளிர்சியைத் தரும் தன்மை குமரிக்கு உண்டு. அதேவேளை சளியைத் தடுக்கும் வல்லமையும் குமரிக்கு உண்டு. சிறிது சிறிதாக நாளுக்கு நாள் உணவாக சேர்த்து வர காலப்போக்கில் நோய்எதிப்பு சத்தியைப் பொற்று விடும் உடல் அதன் பின்னர் கபம் தனது சக்தியை இழந்து விடும். வயதானவர்களுக்கு மார்புப் பகுதியில் கபம் கட்டுவது இயல்பு இதனால் உடல் நல்ல திடகாத்திரத்தை இழந்து விடும் அச்சந்தப்பத்தில் குமரியை உணவாக்கி திடகாத்திரத்தைப் பெறமுடியும் எனவே குமரி ஓர் காயகற்ப முகிலி���ையாகும.;\n3.“புல் சூலை”: உடலில் குடலில் புழுக்கள் ஒட்டுண்ணியாக இருப்பது உடலில் உள்ள சத்துப்பொருட்களை உறுஞ்சி குடித்து தேகாரோக்கியத்தை இழக்கச் செய்வது இயல்பு பல்வேறு நோய்களை ஏற்ப்படுத்தும். இப்படிப்பட்ட புழுக்களை அகற்றும் ஆற்றல் குமரிக்கு உண்டு.\n4.“சூலை”: சூலை என்பது கணுக்களில், கபாலத்தில்,வயிற்றில், குடலில் வரும். கணுக்களில் வரும்போது கணுச்சூலை என்றும் கபாலத்தில் ஏற்படுகின்ற போது கபாலைச்சூலை அல்லது சிரசூலை என்றும் குடலில் வருகின்ற போது குடல்சூலை என்றும் இரைப்பையில் வருகின்ற போது சூலை நோய் என்றும் குறிப்பிடுகின்றனர். சூலையின் வேதனை சூலத்தால் குத்துவதை ஒத்தவலியை போன்றது. இது உஸ்னத்தால் உண்டாவது இதை தடுக்கும் ஆற்றல் குமரிக்கு உண்டு. சங்கால இலக்கியம் குமரியின் தன்மையை “குமரியின் சாற்றை உண்டு குடல் புண் ஆறக்கண்டேன்” என்று கூறுகின்றது. கருக்குடலில் இருக்கும் பினிகளுக் கெல்லாம் அருமருந்து குமரி\n5.“குட்டம்”: தொழுநோய்யாகிய விரல்கள் அழுகி விழுவதுடன் அங்கங்கள் சுருங்கி ஒலிந்து அபலட்சணத்தை உருவாக்கின்ற கிருமிகளை அகற்றி ஒழிக்கும் ஆற்றல் குமரிக்குண்டு.\n6.“ரசம்”: எலும்பு மச்சையை ரசம் என்று அழைப்பதுண்டு எலும்பு மச்சையில் உள்ள சத்துக்கள் குன்றிப்போனால் சிவப்பணுக்களின் உற்பத்தி தடைப்படும் இதன் விளைவால் இரத்தத்தை நரம்பு வளியாக இலுத்துக் செல்லும் பிராணவாயுவின் அளவு குறைவடைந்து நாம் செயல்படும் செயலாற்றல் குறைவடையும் இதனால் இளமையில் முதுமையை எதிர் நோக்க விளையும் அத்துடன் வெளுப்பு நோய்க்கு ஆட்படுவோம். இன்நிலையிலிருந் எம்மை காக்க குமரி ஓர் அருமந்தாகும். இது சிவப்பணு உற்பத்தியை அதிகரித்து எம்மை பலமிக்தாக்கும் தன்மை குமரிக்கு உண்டு.\n7.“மந்தம்”: மந்தம் என்பது ஐPரணக்குறைபாடு இயல்பான வேகத்தில் குறைபாடு இதனால் ஏற்படும் அஐPரணம் வயிற்று பொருமலாக இருக்கும் இதன் மூலம் உடலில் அமிலம் சுரந்து அசாதாரன நிலையை ஏற்படுத்தும் இவ்வாறன நிலையிலிருந்து குமரி எம்மைப் பாதுகாக்கும்.\n8. “பகம் தரும்”: பகர்தரும் என்பது ஆசன வாசலில் ஏற்படும் புண்ணும் சீளுமான நிலை இதை வயல் வெளியில் சேறும்சகதியுமாக இருக்கும் நிலைக்கு ஒப்பிடுவர். இது மூலநோயின் ஒருவகை இதனால் குத்துகின்றது போன்ற வலியும் எரிச்சலு���் கடுப்புடண் கூடிய வலியும் ஆசனவாசலால் இரத்தக்கசிவுள்ள பல பண்புகளைக் கொண்ட மூலரோகம் உழையும் மூலரோகம் எனப்படும். மூலநோய் என்பது பலவகை உண்டு உள்மூலம், வெளிமூலம், உதிரமூலம், ஆசனவாய் வெடிப்பு, ஆசனவாயில் திறவு இன்னுமோர் மேலதிக பாதை போல் தோன்றும் இயல்பு இதை பவித்திரம் என்பார்கள் இதனை போக்க வவ்லது குமரி.\n9.“குன்மம் எல்லாம் விட்டு ஏகும்”: அஜினத்தால் ஏற்படும் நோய் குன்மம் இப்படிப்hட்ட நோய்கள் எல்லாம் நம்மை விட்டு ஓடிடும் எனக்குறிப்பிர்வதுடன்.\n10. “அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும்”: கிரிச்சரம் என்பது சிறுநீர்த்தாரையில் சிறுநீர் வரும் பாதையில் அரிப்பும் எரிச்சலும் இருந்து அளொகரியத்தை ஏற்படுத்துகின்ற நீர்த்தாரை நோய் இதற்கு குமரி அருமருந்து .\nசோற்றுக்கற்றாழை(குமரி)யின் தொலை நீக்கி சோற்றை எடுத்து அதை ஏழு முறை சுத்மான நீரில் திரும்பத்திரும் புதிய புதிய நீரினால் கழுவி சுத்தம் செய்து அதிலுள்ள அலோயின் என்ற சத்தை நீக்கிவிட வேண்டும். இது கொளுகொளுப்பாக இருக்கும் இதை நீக்கியபின் மருத்து உயயோகத்துக்கு உகந்தாக அமையும். தாழையின் மடலைத் தெரிவு செய்கையில் பின்வரும் விடையங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.\n1. கற்றாழை மரத்தின் முதிர்வு ஆகக்குறைந்தது ஒன்றரைவருடத்தை பூர்திசெய்திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் முழுமையான மருத்துவ பண்புகள் நிறைந்தாக இருக்கும். வேதியல் மூலக்கூறுகளை முழுமையாக பெற்றிருக்கும்.\n2. தாழை ஓலை மரத்திலிருந்து வெட்டி எடுத்து அரைமணித்தியாலத்;துக்கும் ஒரு மனித்தியாலத்துக்கும் இடையில் தோலை நீக்கி சுத்தம் செய்தல் உத்தமம். ஆனாலும் நான்கு மணித்தியாலத்துக்கு மேல்படுதலாகாது.\n3. இவ்வாறு எடுத்து கொள்வதன் நோக்கம் உடலில் சத்து பொருளைகளை படிப்படியாக சேர்த்துக் கொள்வதே இதன் நோக்கம் இப்படி முறையான செயல் பாட்டுக்கு காரணமாகும்.\n4. ஏக்கனவே கபம் அதிமாகி இளை நோய்க்கு ஆளானவர்களும் பினிச நோக்கு ஆளானவர்களுடம் வைத்தியரின் ஆலோசணையுடன் குமரியை உபயோகித்தொடங்குவது சிறந்தது. உகயோகிப்பதானால் தற்போது பயன்படுத்திக் கொண்டு இருக்கும் ஆலோபதி மருந்துடன் சேர்த்து பயன்படுத்தி காலப் போக்கில் ஆலோபதி மருந்துகளை நிறுத்திக் கொள்ள முடியும். பொதுவாக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளல் ந���்று.\n5. முதுமையால் உண்டாகும் மூட்டுவலி முட்டிவலி மூட்டுக்களில் வழுவின்மை போன்ற நோய்களுக்கு குமரியை தோலுடன் இரண்டு சதுரடி அளவு எடுத்து அதனுடன் இஞ்சி, மஞ்சல் சமனிடை சேர்த்து விழுது போல் அரைத்து சாதுவாக சூடாக்கி மூட்டுகளில் பற்றுப்போல் நன்றாக பூசி காயவிட மூட்டுவலி, வீக்கம் என்பன நீங்கி சுகம் பெறலாம். இது போன்று காலை மாலை பற்றிடலாம்.\nகுமரி குளிர்மையானது இதை பாவிக்க ஆரம்பிக்கும் போது இது முதலில் கபத்தை உருவாக்கி பின்னர் எதிப்புச் சத்தியை உடலில் ஏற்படுத்தி உடலை கபத்திலிருந்து காத்து ஸ்திரப்படுத்தும்\nPrevious articleஆண்மைக் குறைவு என்றால் என்ன\nNext articleபுற்று நோயைத் தடுக்கும் செளசெள..\nசர்க்கரை அளவு எப்பொழுதும் 150க்குள் கட்டுக்குள் கொண்டு இருக்க\nவறட்டு இருமலை உடனடியாக நிறுத்த\nகொய்யா இலை டீயின் மருத்துவ நன்மைகள்\nகண் பார்வையை அதிகரிக்க சில மருத்துவ குறிப்புகள்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போன்று உணர்கிறீர்களா அதற்கு என்ன காரணம் தெரியுமா\nவியக்கவைக்கும் அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட கருஞ்சீரகம்….\nமாதவிடாய் வயிற்று வலியை குறைக்க இதை பண்ணுங்க\nதடைப்பட்ட மாதவிடாயை வரசெய்யும் அற்புத வழி\nவெரிகோஸ் வெயின் பிரச்சினையை குணப்படுத்த\nஎன்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா…\nசக்கரை நோயை அடியோடு விரட்டும் பூசணி விதைகள்\nகொடிய நோயையும் போக்கும் தொப்புள் கொடி\nமாதுளை பழத்தின் 35 வகையான மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்\nஆடாதோடையில் இவ்வளவு மருத்துவ குணங்களா..\nநாங்கள் பல சிறந்த பாரம்பரிய சமையல் குறிப்புகள், ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய சித்த மருத்துவ குறிப்புகள் மற்றும் அழகு குறிப்புகள் பற்றிய தகவல்களை எங்கள் தளத்தில் பதிவு செய்கிறோம்.\nபருக்களை நீக்கி முகத்தை மென்மையாக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/04/08003644/1244427/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2020-06-04T15:15:11Z", "digest": "sha1:PDUNJTUTFIVUY6WSYFVSRN22ZSEXE3UH", "length": 9827, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "(07.04.2020) ஆயுத எழுத்து - கொரோனா Vs ஹைட்ராக்சிக்ளோரோகுவின்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(07.04.2020) ஆயுத எழுத்து - கொரோன��� Vs ஹைட்ராக்சிக்ளோரோகுவின்\nசிறப்பு விருந்தினராக - Dr.விஜயராகவன், மருத்துவர் //பி.ஏ.கிருஷ்ணன்,அரசியல் விமர்சகர் // செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் // ஜெயசீலன், மருந்து உற்பத்தியாளர்\n* இந்தியாவிடம் ஹைட்ராக்சிக்ளோரோகுவின் கேட்ட ட்ரம்ப்\n* கொடுக்காவிட்டால் விளைவு நேரும் என எச்சரிக்கை\n* ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா\n* தேவை போக மீதியை ஏற்றுமதி செய்யலாம்-ராகுல்காந்தி\n* டெல்லியின் உதவியை நாடிய மேலும் 30 நாடுகள்\n* அறிகுறியே இல்லாமல் தாக்குகிறது - முதலமைச்சர்\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\nஇலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.\n\"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்\" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\n(03/06/2020) ஆயுத எழுத்து - வியாபாரமாகும் சிகிச்சை : தடுக்கத் தவறியதா அரசு...\nDr.ஜெயவர்தன்,அதிமுக // பேரா.கான்ஸ்டன்டைன் ,திமுக //Dr.ராஜா, இந்திய மருத்துவ சங்கம் // Dr.ரவீந்திரநாத், மருத்துவர்\n(02/06/2020) ஆயுத எழுத்து : கொரோனா களத்தில் அறிக்கை போர்\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அ.தி.மு.க, Dr.பூங்கோதை, தி.மு.க, யுவராஜ், த.மா.கா, நடிகை கஸ்தூரி, செயற்பாட்டாளர்\n(01/06/2020) ஆயுத எழுத்து - மின்சார சட்ட திருத்தம் : யாருக்கு ஷாக் \nசிறப்பு விருந்தினராக -வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // ஜி.சேகர், பொருளாதார நிபுணர்//சரவணன், தி.மு.க// கோவை சத்யன், அ.தி.மு.க\n(31/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா தளர்வு 1.0 : மக்கள் vs வைரஸ்...\n(31/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா தளர்வு 1.0 : மக்கள் vs வைரஸ்... சிறப்பு விருந்தினராக - குறளார் கோபிநாதன், அதிமுக // பொன்ராஜ், விஞ்ஞானி // சிவ ஜெயராஜ், திமுக // கே.டி.ராகவன், பாஜக // ராதாகிருஷ்ணன், சாமானியர்\n(30/05/2020) ஆயுத எழுத்து - முகமூடி வாழ்க்கை...மூச்சுத் திணறும் மக்கள்...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, தி.மு.க // கோவை செல்வராஜ், அ.தி.மு.க // தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு இ.பேரவை // பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // ஆசிர்வாதம் ஆச்சாரி, பா.ஜ.க\n(29/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா கோரதாண்டவம் : தடுக்க தவறியது யார்...\nசிறப்பு விருந்தினராக - கண்ணதாசன், தி.மு.க // Dr.குழந்தைசாமி, பொதுசுகாதார நிபுணர் // Dr.சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // கோவை சத்யன், அ.தி.மு.க\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/tm/18/6.htm", "date_download": "2020-06-04T14:18:46Z", "digest": "sha1:NVSOROWALPLJU3LRC4P5K6PJAN42GGHC", "length": 8817, "nlines": 52, "source_domain": "www.wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - யோபு 6: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\n2 என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு, என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும்.\n3 அப்பொழுது அது கடற்கரை மணலைப் பார்க்கிலும் பாரமாயிருக்கும்; ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது.\n4 சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது.\n5 புல்லிருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ தனக்குத் தீவனமிருக்கிற இடத்திலே எருது கதறுமோ\n6 ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடக்கூடுமோ முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ\n7 உங்கள் வார்த்தைகளை என் ஆத்துமா தொடமாட்டேன் என்கிறது; அவைகள் அரோசிகமான போஜனம்போல் இருக்கிறது.\n8 ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு, நான் வாஞ்சிப்பதை தேவன் எனக்குத் தந்து,\n9 தேவன் என்னை நொறுக்கச் சித்தமாய், தம்முடைய கையை நீட்டி என்னைத் துண்டித்துப்போட்டால் நலமாயிருக்கும்.\n10 அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே; அப்பொழுது என்னைத் தப்பவிடாத நோவிலே மரத்திருப்பேன்; பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்து வைக்கவில்லை, அவர் என்னைத் தப்பவிடாராக.\n11 நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம் என் ஜீவனை நீடித்திருக்கப்பண்ண என் முடிவு எப்படிப் பட்டது\n12 என் பெலன் கற்களின் பெலனோ\n13 எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ\n14 உபாதிக்கப்படுகிறவனுக்கு அவனுடைய சிநேகிதனால் தயை கிடைக்கவேண்டும், அவனோ சர்வவல்லவருக்குப் பயப்படாதேபோகிறான்.\n15 என் சகோதரர் காட்டாறுபோல மோசம்பண்ணுகிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள்.\n16 அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையிலும் கலங்கலாகி,\n17 உஷ்ணங் கண்டவுடனே உருகி வற்றி, அனல் பட்டவுடனே தங்கள் ஸ்தலத்தில் உருவழிந்துபோகின்றன.\n18 அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்; அவைகள் விருதாவிலே பரவி ஒன்றும் இல்லாமற்போகும்.\n19 தேமாவின் பயணக்காரர் தேடி, சேபாவின் பயணக்கூட்டங்கள் அவைகள்மேல் நம்பிக்கை வைத்து,\n20 தாங்கள் இப்படி நம்பினதினாலே வெட்கப்படுகிறார்கள்; அவ்விடமட்டும் வந்து கலங்கிப்போகிறார்கள்.\n21 அப்படியே நீங்களும் இப்பொழுது ஒன்றுக்கும் உதவாமற்போனீர்கள்; என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள்.\n22 எனக்கு ஏதாகிலும் கொண்டுவாருங்கள் என்றும், உங்கள் ஆஸ்தியிலிருந்து எனக்கு யாதொரு வெகுமானம் கொடுங்கள் என்றும்;\n23 அல்லது சத்துருவின் கைக்கு என்னைத் தப்புவியுங்கள், வல்லடிகாரரின் கைக்கு என்னை நீங்கலாக்கி மீட்டுவிடுங்கள் என்றும் நான் சொன்னதுண்டோ\n24 எனக்கு உபதேசம் பண்ணுங்கள், நான் மவுனமாயிருப்பேனே; நான் எதிலே தவறினேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.\n25 செம்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு உங்கள் கடிந்து கொள்ளுதலினால் காரியமென்ன\n26 கடிந்துகொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து, நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகி��ீர்களோ\n27 இப்படிச் செய்து திக்கற்றவன்மேலே நீங்கள் விழுந்து, உங்கள் சிநேகிதனுக்குப் படுகுழியை வெட்டுகிறீர்கள்.\n28 இப்போதும் உங்களுக்குச் சித்தமானால் என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது நான் பொய் சொல்லுகிறேனோ என்று உங்களுக்குப் பிரத்தியட்சமாய் விளங்கும்.\n29 நீங்கள் திரும்புங்கள், அக்கிரமம் காணப்படாதிருக்கும்; திரும்புங்கள் என் நீதி அதிலே விளங்கும்.\n30 என் நாவிலே அக்கிரமம் உண்டோ என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/buy-linen-clothes-and-give-life-to-weavers-request-of-the/c77058-w2931-cid328940-su6269.htm", "date_download": "2020-06-04T14:07:51Z", "digest": "sha1:WUMZAJPK74O7XGSMY44QPHNEAJIG7SWT", "length": 2636, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "கைத்தறி ஆடைகளை வாங்கி, நெசவாளர்களுக்கு வாழ்வளியுங்கள்: அமைச்சர் வேண்டுகோள்", "raw_content": "\nகைத்தறி ஆடைகளை வாங்கி, நெசவாளர்களுக்கு வாழ்வளியுங்கள்: அமைச்சர் வேண்டுகோள்\nசிறந்த வடிவமைப்புகளை உருவாக்கும் நெசவாளர்களுக்கு பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேரவையில் அறிவித்துள்ளார்.\nசிறந்த வடிவமைப்புகளை உருவாக்கும் நெசவாளர்களுக்கு பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேரவையில் அறிவித்துள்ளார்.\nநெசவாளர்களுக்கு முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.10,000, ரூ.6,000, ரூ.4000 வழங்கப்படும் என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கான மின்காந்த அசைவுடன் கூடிய கைத்தறி உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.\nமேலும், திங்கள், வெள்ளி ஆகிய நாட்களில் கைத்தறி ஆடை அணியுங்கள், கைத்தறி ஆடைகளை வாங்குங்கள், நெசவாளர்களுக்கு வாழ்வளியுங்கள் என்ற அமைச்சர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தொகுதி பழைய நிலைக்கு திரும்ப 10 ஆண்டுகளாகும் என்றும் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/archives/2020/291-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-16-29-2020/5559-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%9C%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E2%80%9D.html", "date_download": "2020-06-04T15:10:12Z", "digest": "sha1:TTD7VERMXXUSCDZFBHXO2NJS5LCDTBL5", "length": 9857, "nlines": 29, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - பெண்ணால் முடியும் ! : ���இருளர் மக்களின் உயர்வுக்கான நம்பிக்கை ஒளி!”", "raw_content": "\n : “இருளர் மக்களின் உயர்வுக்கான நம்பிக்கை ஒளி\nவிழுப்புரத்திலிருந்து 50 கிலோ மீட்டர், அம்மா குளம் பழங்குடி இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் திவ்யா. எழுதப்படிக்கத் தெரியாத மக்கள் கூட்டத்தில் சிறுவயதில் இருந்தே படிக்கும் கனவோடு வளர்ந்தவர். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அவர் வசிக்கும் இருளர் குடியிருப்பில் இருந்து முதல் ஆளாகக் கல்லூரியில் கால்பதித்துள்ள பெண். செல்லூரில் முதலாமாண்டு வேதியியில் படித்துவருகிறார். ஜாதியப் புறக்கணிப்புகளைக் களைய தன் பகுதியில் உள்ள மக்கள் எல்லோருக்கும் எழுதப் படிக்கக் கற்றுத்தருபவர். மக்களுக்குப் பாடம் சொல்லிக்கொண்டிருந்த திவ்யாவுடன் பேசுகையில்,\n“எத்தனையோ அவமானங்களைப் பார்த்தாச்சு. எங்க போனாலும் புறக்கணிப்புகள் நிழலாய்த் தொடருது. இங்க இருக்க யாரும் படிப்பு வரலைன்னு பள்ளிக்கூடத்துக்குப் போகாம இல்ல. அவமானங்களுக்குப் பயந்துதான் படிப்பை நிறுத்துறாங்க. ஜாதியைத் தலையில் தூக்கிவெச்சுக் கொண்டாடுற நிறைய பேருக்கு ஜாதியால எங்க வாழ்க்கையே அழிஞ்சுட்டு இருக்குன்னு தெரியுறது இல்ல. ஜாதி சார்ந்த புறக்கணிப்புகளுக்கும் அவமானங்களுக்கும் பயந்து எல்லாரும் ஒதுங்கிப்போனால் எங்க வாழ்க்கை மாறவே மாறாதுன்னு புரிஞ்சுது. எங்க கூட்டத்திலிருந்து ஒரு ஆள் படிச்சு ஜெயிச்சுட்டா போதும், அந்த வெற்றி எல்லோருடைய வாழ்க்கையின் ஆரம்பமாக இருக்குங்கிறதால், படிப்புக்காக நான் போராட ஆரம்பிச்சேன். ஜாதியைக் காரணம் காட்டி வகுப்புல சில பேர் ஒதுங்கிப்போவாங்க. `படிப்பு ஒழுங்கா வரல, உங்களுக்கெல்லாம் படிப்பு அவசியமான்னு ஆரம்பக் காலத்துல அவமானப்படுத்துவாங்க. எங்க ஏரியால பஸ்ஸை நிப்பாட்டாமப் போவாங்க. இப்படி அவமானப்படும் நிமிஷத்தில் எல்லாம் நான் படிக்கணுங்கிறது மட்டும்தான் என் மனசுக்குள் ஓடும்’’ என்கிறார் திவ்யா.\nஇந்தக் குடியிருப்பில் மொத்தம் 60 குடும்பங்கள் இருக்கோம். நிலையான தொழில்னு எதுவும் கிடையாது. ஒரு நாள் கூலி 150 ரூபாய். அதை வெச்சு குடும்பத்துல இருக்கற எல்லாரும் நிறைவா சாப்பிடுறதே பெரிய விஷயம். இதுல படிப்புக்குச் செலவழிங்கன்னு பெத்தவங்களைத் தொல்லை பண்ண முடியாது.\n“எங்க வீட்டுல நாங்க அஞ்சு புள்ளைங்க. பல போராட்டங்களுக்குப் பிறகுதான் ஜாதிச் சான்றிதழ் கிடைச்சு எங்க அப்பா எங்கள பள்ளிக்கூடத்தில் சேர்த்தாங்க. பள்ளிப் படிப்புக்குப் பிறகு படிக்க வேண்டும் என அழுது அடம் பண்ணி, ஒரு தனியார் அமைப்பின் உதவியோடு காலேஜ் சேர்ந்தேன். அதுக்கு அப்புறம்தான் எனக்கு இதயப் பிரச்சினையும், கல்லீரல் பிரச்சினையும் வந்துச்சு. அடிக்கடி மயக்கம் வந்துரும், மூச்சு வாங்கும். அரசு ஆஸ்பத்திரிக்குப் போனால் ஒரு நாள் முழுக்க காக்க வெச்சு பதிலே சொல்லாமல் திருப்பி அனுப்புவாங்க. பெத்தவங்களுக்குக் கிடைக்குற அன்றாடக் கூலியும் இல்லாமல் போகும்.\nஉடம்பு சரியில்ல, படிப்பை நிறுத்திடலாம்னு வீட்டில் சொன்னாங்க. நான் பின்வாங்குனா, எங்க மக்கள் அடுத்த திவ்யா உருவாகுற வரை காத்திட்டிருக்கணும். என் உசுரைவிட எங்க மக்களின் எதிர்காலம் முக்கியம். அதனால் நோயைப் பத்தியெல்லாம் யோசிக்கிறதில்ல. மருந்து மாத்திரை மட்டும் எடுத்துட்டிருக்கேன். இவங்க எல்லாருக்கும் எழுதப் படிக்கத் தெரியுங்கறதில் முழுக் கவனத்தைச் செலுத்த ஆரம்பிச்சிருக்கேன். ஆரம்பத்தில் எல்லாரிடமும் தயக்கம் இருந்துச்சு. `இந்த வயசுல படிச்சு என்ன பண்ணப் போறோம்னு கேட்பாங்க. நம்மள நாலு பேரு மதிக்கணும்னா படிங்கன்னு சொன்னேன். இப்போ நான் யாரையும் கட்டாயப் படுத்துறது இல்ல. வேலை விட்டு வந்த உடன் சிலேட்டு குச்சியை எடுத்துட்டு வீட்டுக்கு வந்துருவாங்க. 10 வயசு பையனில் இருந்து 80 வயசு தாத்தா பாட்டி வரை ஒண்ணா உட்கார்ந்து படிக்க ஆரம்பிச்சிருக்காங்க.\nஇப்போ எங்க ஏரியால இருக்கற எல்லாத்துக்கும் அவங்க பெயரை எழுதக் கத்துக்கொடுத்துட்டிருக்கேன். இதெல்லாம் ஆரம்பம்தான் அடுத்த பத்து வருஷத்தில் நான் இருந்தாலும் இல்லைன்னாலும் இங்க நூறு திவ்யாக்கள் இருப்பாங்க’’ என்று தன் சமூகத்திற்கு மாற்றத்திற்கான விதையிட்டு உள்ளார்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://a1tamilnews.com/weekly-twice-allowed-for-grocery-in-ariyalur-district/", "date_download": "2020-06-04T13:10:51Z", "digest": "sha1:36XEAP6LQRP2OKWEB4B6XHUB7Q2Z5NU4", "length": 20208, "nlines": 228, "source_domain": "a1tamilnews.com", "title": "வாரத்தில் ரெண்டு நாள் மட்டுமே கடைக்கு வரலாம் - அரியலூர் கலெக்டர் அதிரடி உத்தரவு! - A1 Tamil News", "raw_content": "\nவாரத்தில் ரெண்டு நாள் மட்டுமே கடைக்கு வரலாம் – அரியலூர் கலெக்டர் அதிரடி உத்தரவ���\n3 மாதங்களுக்கு வாடகை கேட்டு ஹவுஸ் ஓனர்கள் தொந்தரவு செய்யக் கூடாது\nஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்\n10,+2 பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்\nகருப்பினத்தவர்களுக்கு எதிரான ட்ரம்பின் கருத்துக்களை ப்ரமோட் செய்ய முடியாது அதிரடி காட்டிய ஸ்நாப் சாட்\nதிருச்செந்தூரு முருகா, உன்னை பார்க்க அனுமதியில்லையே\n10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை\nசானிடைசர்கள் உபயோகிப்பதால் புற்றுநோய் ஏற்படுகிறதா\nஷாக் அடிக்கும் மின் கட்டணம்\n10ம் வகுப்பு தேர்வுகள் முடிந்த பிறகே பள்ளிகள் திறப்பதைப் பற்றி யோசிக்க முடியும்\nதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனோ தொற்று\nகருணாநிதி நினைவிடத்தில் இலவச திருமணம்\n பிரபல நடிகரின் பரபரப்பு குற்றச்சாட்டு\nசொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் அரசு\n இந்த மாநிலங்களுக்கு எல்லாம் ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nமுன்பதிவு டிக்கெட் கட்டணங்களைத் திரும்ப பெற சேவை மையங்கள்\nவார்த்தைக்கு வார்த்தை ‘கலைஞர்’ என்று நெகிழ்ந்த அன்றைய முதல்வர் எம்ஜிஆர்\n10 ஜிபி டேட்டா இலவசம்\nதலைமைச் செயலகம், எடப்பாடி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் காவல் துறை தீவிர விசாரணை\nசென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம்\n கலைஞரின் மூச்சுக்கூட சமூகநீதி பேசும்\nவெளிநாட்டு பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை கட்டாயம்\nஇந்தியப் பெண்களுக்கு சொத்துரிமை பெற்றுத் தந்தவர் கலைஞர்\nகணிணித் துறையை தமிழகத்திற்கு மீட்டுத் தந்த ‘நாயகன்’ கலைஞர்\nமத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி – கலைஞரின் ஆட்சி முழக்கம்\nஇளையராஜா எப்படி “இசைஞானி” ஆனார்\nஇந்தியாவில் 2 லட்சத்தைத் தாண்டியது கொரோனா தொற்றின் எண்ணிக்கை\nவாரத்தில் ரெண்டு நாள் மட்டுமே கடைக்கு வரலாம் – அரியலூர் கலெக்டர் அதிரடி உத்தரவு\nகொரொனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியே வரலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஇந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் எ��்று அரியலூர் மாவட்ட்ட ஆட்சித் தலைவர் ரத்னா உத்தரவிட்டுள்ளார்.\nஅரியலூர் மாவட்டத்தில் உள்ள 22 ஆயிரத்து 760 குடும்பங்களுக்கும் பச்சை, நீலம், மஞ்சள் நிற அடையாள அட்டை வழங்க உத்தரவிட்டுள்ள ஆட்சியர், ஒவ்வொரு கலர் அடையாள அட்டை குடும்பத்தினருக்கும் வாரத்தில் இரண்டு நாட்கள் என பிரித்துள்ளனர்\n“நிற அட்டை உள்ளவர்கள் திங்கள் மற்றும் வியாழன், நீல நிறத்திற்கு செவ்வாய் மற்றும் வெள்ளி, மஞ்சள் நிற அட்டைக்கு புதன் மற்றும் சனிக் கிழமை என்று ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அட்டை உள்ள குடும்பதாரர்களில் ஒருவர் மட்டும் குறிப்பிட்ட நாட்களில் அத்தியாவசிப் பொருட்கள் வாங்க வெளியே வரலாம். இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் வருவது தடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் கண்காணிப்புடன் இந்த அட்டவணை முறை நடைமுறைப்படுத்தப்படும்.\nமேலும் 1077 எண்ணுக்கு தொடர்பு கொண்டால் மருந்து, மாத்திரை போன்ற அத்தியாவசிப் பொருட்கள் வீட்டிற்கே வருமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா கூறியுள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கு அரசு தரப்பில் முழு வீச்சி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நோயின் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகும்.\nTags: அரியலூர் மாவட்டம்கொரோனா வைரஸ்வாரம் இருமுறை மளிகை\n3 மாதங்களுக்கு வாடகை கேட்டு ஹவுஸ் ஓனர்கள் தொந்தரவு செய்யக் கூடாது\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருக்கும் தொடர் ஊரடங்கால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் வீட்டின் உரிமையாளர் ஒரு மாதத்திற்கு வாடகை வசூலிக்கக் கூடாது என...\n10,+2 பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்\nஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன்15ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. 10லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் பொதுத் தேர்வு எழுத...\nதிருச்செந்தூரு முருகா, உன்னை பார்க்க அனுமதியில்லையே\nதிருச்செந்தூர் உள்பட முருகப்பெருமானின் கோயில்களில் நடைபெறும் வைகாசி விசாகத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று இந்து அறநிலையத் துறை அறிவித்துள்ளது. திருச்செந்தூரி���் வைகாசி விசாகம் வெகு...\nஷாக் அடிக்கும் மின் கட்டணம்\nமார்ச் மாதம் 23ம் தேதி தொடங்கி கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக ஊரடங்கு அமலில் இருப்பதால், மின்சார வாரிய ஊழியர்களால் வீடுகளில் ரீடிங் எடுக்க முடியவில்லை. பிப்ரவரி...\n10ம் வகுப்பு தேர்வுகள் முடிந்த பிறகே பள்ளிகள் திறப்பதைப் பற்றி யோசிக்க முடியும்\nதமிழகத்தில் பல்வேறு தடுப்பு முறைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஜூன் தொடங்கி விட்ட நிலையில்...\nதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனோ தொற்று\nசென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவும் சென்னை மேற்கு மாவட்ட திமுக எம்.எல்.ஏவுமான ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ள ஒன்றிணைவோம் வா...\nகருணாநிதி நினைவிடத்தில் இலவச திருமணம்\nதிமுக வின் தலைவரும்,முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 97வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு,...\n பிரபல நடிகரின் பரபரப்பு குற்றச்சாட்டு\nகொரோனாத் தடுப்பு நடவடிக்கையாக கடந்த இரண்டு மாதங்களாக மின்வாரியக் கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வீடு, வீடாக ரீடிங் எடுக்கப்பட்டு வருகிறது....\nமுன்பதிவு டிக்கெட் கட்டணங்களைத் திரும்ப பெற சேவை மையங்கள்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் பொதுப் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டிருந்தது. புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக இந்தியா முழுவதும்...\nவார்த்தைக்கு வார்த்தை ‘கலைஞர்’ என்று நெகிழ்ந்த அன்றைய முதல்வர் எம்ஜிஆர்\nசென்னை : கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் தீராத பகை என்ற எண்ணம் தமிழகத்தில் பொதுவான கருத்தாகும். திமுகவிலிருந்து விலகி அதிமுக தொடங்கி ஆட்சியைப் பிடித்த எம்ஜிஆர், கருணாநிதி ஊழல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2016/02/blog-post_22.html", "date_download": "2020-06-04T14:52:45Z", "digest": "sha1:BUS2UKSSGQEOTODA2IHU3Y6VPTBQXIJL", "length": 9607, "nlines": 238, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: பயன் தராப் பயம்", "raw_content": "\nதிங்கள், 22 பிப்ரவரி, 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பயம்\nகரந்தை ஜெயக்குமார் திங்கள், பிப்ரவரி 22, 2016\nUnknown திங்கள், பிப்ரவரி 22, 2016\nதிண்டுக்கல் தனபாலன் திங்கள், பிப்ரவரி 22, 2016\n செவ்வாய், பிப்ரவரி 23, 2016\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுதந்திர சுவாசம் - கவிதை\nசுதந்திர சுவாசம் - கவிதை ------------------------------------------- பறவைகள் மரக்கிளைகளில் சுதந்திரமாய் பாடிக் கொண்டு மீன்கள் நீர்நிலை...\nஇயற்கையின் இயற்கை - ஊக்கப் பேச்சு\nபழைய வீடு - கவிதை\nபழைய வீடு - கவிதை ----------------------------------- தரையில் கிடந்த பொருட்கள் மாறிப் போய் இருக்கும் சுவற்றில் வரைந்த கிறுக்கல்கள் மா...\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு ------------------------------------------------------------ பகுப்பும் தொகுப்பும் - யூடியூபில் Hum...\nபாட்டியின் தூக்கம் ------------------------------ லேசான குறட்டையோடு தூங்கிய பாட்டி முழித்ததும் ' என்ன பாட்டி , நல்ல தூக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1343197", "date_download": "2020-06-04T15:52:22Z", "digest": "sha1:XK3K6KXVBHUFXXBPPHE4SOWT2IB7DQNY", "length": 3720, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"குட்டால்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குட்டால்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:13, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n993 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 44 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n01:34, 16 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nYFdyh-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n13:13, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 44 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-06-04T15:45:14Z", "digest": "sha1:OWBQQMKAXSDLR7MFUUYCM56HJWVSDF6R", "length": 6696, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தேவ���் (நடிகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதேவன் (Devan (actor)) மே 5, 1954இல் பிறந்த ஒரு இந்திய திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி நடிகரும் மற்றும் அரசியல்வாதி ஆவார்.[1]\nதேவன், மே 5, 1954[2] அன்று, இந்தியாவின் திரிச்சூர் மாவட்டத்தில், முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை, ஸ்ரீநிவாசன், ஒரு பொது வழக்கறிஞர் ஆவார். மற்றும் அவரது தாயார் லலிதா, வீட்டு நிர்வாகி ஆவார்.[3]\nதேவன் தனது ஆரம்பக் கல்வியினை, திருச்சூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நிறைவு செய்தார். அவர் திரிச்சூர் செயின்ட் தாமஸ் கல்லூரியில் பி.எஸ்.சி பட்டம் பெற்றார். பின்னர் முதுகலை வணிக மேலாண்மை படித்து பட்டம் பெற்றார்.\nதேவன், 1985 ஆம் ஆண்டில் மலையாள திரைப்படமான வெள்ளமின் படத்தின் தயாரிப்பாளராக தனது தொழில் வாழ்க்கையைத் துவங்கினார். ஆனால் படத் தயாரிப்புகளில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக, படங்களில் நடிக்கத் தொடங்கினார்.[4]\nசென்னையில் ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள தயாரிப்பாளரை அணுகியதன் மூலம் தேவன் துணை நடிகராக நடிக்கத் தொடங்கினார்.[5] இவர் நடித்த படங்களில், \"ஏகலைவன்\", பாட்ஷா மற்றும் இந்திரபிரஸ்தம் போன்றவை மிகவும் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ஆகும்.[1] மேலும், இவர், பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.[6]\nஇவர் கேரள மக்கள் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இது இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும்.\nஇவருக்கு ஷோபா, ஷீலா மற்றும் சுரேஷ்பாபு என்கிற மூன்று உடன்பிறப்புகள் உண்டு. புகழ்பெற்ற மலையாள திரைப்பட இயக்குனர் ராமு கரியத், இவரது மாமா ஆவார்.[7] இவர், தனது மாமா கரியத்தின் மகளான சுமாவை மணந்தார். இத் தம்பதியருக்கு லக்ஷ்மி என்ற மகள் உள்ளார்.[8]\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 3 May 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 May 2014.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-04T14:29:05Z", "digest": "sha1:I2DWDMWLITPDHAHN6L3JK35W5I634J7L", "length": 3153, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மகேந்திரலால் சர்க்கார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசர்.மகேந்திரலால் சர்க்கார் (Mahendralal Sarkar;1833–1904) ஒரு இ���்திய மருத்துவரும் கல்வியாளரும் சமூக ஆர்வலரும் ஆவார். ஓமியோபதி மருத்துவத்தில் புகழ்பெற்ற மகேந்திரலால் சர்க்கார் பத்தொன்பதாம் நூற்றாண்டில் (1876 இல்) கொல்கத்தாவில் 'இந்திய அறிவியலைக் கற்பிக்கும் கழகத்தை' (Indian Association for the Cultivation of Science)நிறுவியவர் ஆவார்.[1]\nபைக்பாரா கிராமம், ஹவுரா மாவட்டம்\nசுவாமி விவேகானந்தரின் குருவான ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுள் ஒருவர்.[2]\n↑ ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் 3; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 378\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/famous-actress-maanvi-gagroo-about-casting-cough-q8iq1z", "date_download": "2020-06-04T15:50:07Z", "digest": "sha1:HEDA23HDZJ24YBQBJK5U6DXWSKZODF77", "length": 9966, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்! சில வருடங்களுக்கு பின் வாய்திறந்து பிரபல நடிகை! | famous actress Maanvi Gagroo about casting cough", "raw_content": "\n சில வருடங்களுக்கு பின் வாய்திறந்து பிரபல நடிகை\nபிரபல நடிகை மான்வி கக்ரூ பல வருடங்களுக்கு பின், தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விஷயத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.\nபிரபல நடிகை மான்வி கக்ரூ பல வருடங்களுக்கு பின், தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விஷயத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.\nஇவர் சமீபத்தில் பிரபலமான அமேசான் பிரைம் வலைத் தொடரான ​​'ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்' இல் நடித்து வரும் பாலிவுட் நடிகிகளில் ஒருவர் மான்வி கக்ரூ. இவருக்கு ஏற்கனவே ஒரு வலைத் தொடர் தயாரிப்பாளர் கொடுத்த தொந்தரவை தான் இப்போது பகிர்ந்துள்ளார்.\nஒரு புதிய வலைத் தொடர் தொடர்பாக தயாரிப்பாளர் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்தது. அதில் 'நாங்கள் ஒரு வலைத் தொடரை தயாரிக்க உள்ளோம், அதில் உங்களை நடிக்க வைக்க விரும்புவதாக தெரிவித்தார். ' அவர் என்னிடம் பட்ஜெட் பற்றி சொன்னபோது அது மிகவும் குறைவு என கூறினேன்.\nஎனினும் பட்ஜெட்டைப் பற்றி பிறகு பேசலாம், ஸ்கிரிப்டைச் சொல்லுங்கள் என ஆர்வமாக கேட்டேன். பின் அவர் நான் சொல்லும் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டால் பணத்தைப் பற்றி விவாதிக்க முடியும் என கூறியவர், திடீர் என தனக்கு பேசிய தொகையை மூன்று மடங்கு உயர்த்தி கூறினார்.\nபின் வெளிப்ப���ையாகவே தன்னிடம் படுக்கையை அவர் பகிர்ந்து கொள்ளும் படி கூறியதாக, அந்த தயாரிப்பாளர் பற்றி, மான்வி கக்ரூ சில வருடங்களுக்கு பின் கூறியுள்ளார்.\n மலையாள பைங்கிளி பார்வதி நாயர் சட்டை பட்டனை கழட்டி விட்டு கொடுத்த ரணகள போஸ்\n'காக்க காக்க' பார்ட் 2 படத்திற்கு ஓகே சொன்ன ஜோதிகா சூர்யாவும் தயார் ஆனால் இது ஒன்னு தான் பிரச்சனை\nகர்ப்பிணி யானைக்கு வெடி மருந்து வைத்த கொடூரம் கொரோனாவே கோத்து விட்டு கொந்தளித்த விஜயகாந்த்\nடீப் நெக் ஓபன்... டாப் ஆங்கிளில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி... எல்லை மீறும் சாக்‌ஷி...\nகங்கை அமரனுக்கு தலை சீவி அழகு பார்க்கும் எஸ்.பி.பி .. பிறந்த நாள் ஸ்பெஷல் புகைப்பட தொகுப்பு\nதமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1384 பேருக்கு கொரோனா.. 585 பேர் டிஸ்சார்ஜ்.. 12 பேர் உயிரிழப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nமும்பையில் ஆதார் அட்டை வாங்கினால், தமிழர்கள் இல்லையா. வியப்பில் எடப்பாடியாருக்கு கடிதம் எழுதிய கே.எஸ்.அழகிரி\nகீழடியில் கிடைத்த அடுத்த ஆதாரம். பழங்கால விலங்குகளின் எலும்பு கூடு.. பழங்கால விலங்குகளின் எலும்பு கூடு.. பிரம்மிப்போடு பார்க்கும் தமிழ் மக்கள்.\nஇஎம்ஐ அவகாசம்..வட்டியை தள்ளுபடி செய்தால் 2.10 லட்சம் கோடி இழப்பு.. உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/uyirm/uyirm00021.html", "date_download": "2020-06-04T14:14:23Z", "digest": "sha1:CNKQJWMMUG2UB2FTO2Q6264W33FJMM52", "length": 9601, "nlines": 168, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } மூக்குத்தி காசி - Mookkuththi Kasi - புதினம் (நாவல்) - Novel - உயிர்மை பதிப்பகம் - Uyirmmai Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும் 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் நூல் வாங்க ஆர்டர் செய்தவர்கள் அனைவருக்கும் ஜுன் 3ம் தேதி அன்று நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.\nமூக்குத்தி காசி - Mookkuththi Kasi\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 165.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: ஆணுருவில் இருக்கும் தனக்குள் மாறுபட்ட பால்நிலைகள் இயங்குவதை உணரும் மூக்குத்திகாசி அந்த நிலைமாற்றங்களுக்கு தன்னை முழுமையாக ஒப்புக் கொடுப்பவராகிறார். அதன் பொருட்டான மகிழ்வையும் இடர்ப்பாடுகளையும் ஒன்றேபோல் எதிர்கொள்ளும் அவர் ஒரு மாற்று பாலினத்தவரை இயல்பாக ஏற்பதில் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மனத்தடைகளை கேள்விக்குள்ளாக்குகிறார்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pattivaithiyam.com/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-04T14:31:02Z", "digest": "sha1:IAOKJJTKYCDDOA46ZSGSBXVBD22HV3AF", "length": 12876, "nlines": 153, "source_domain": "www.pattivaithiyam.com", "title": "வறுத்த பூண்டு அற்புதபலன்கள் - Patti Vaithiyam", "raw_content": "\nசர்க்கரை அளவு எப்பொழுதும் 150க்குள் கட்டுக்குள் கொண்டு இருக்க\nவறட்டு இருமலை உடனடியாக நிறுத்த\nகொய்யா இலை டீயின் மருத்துவ நன்மைகள்\nகண் பார்வையை அதிகரிக்க சில மருத்துவ குறிப்புகள்\nஇளம் வயதினரை ஆட்டிப்படைக்கும் நரை முடிக்கான சில தீர்வுகள்\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட எலுமிச்சம் பழம்\nரத்தக் கொதிப்பைத் தடுக்கும் எலுமிச்சை\nதினமும் காரட் சாப்பிட்டால் இதய நோய்கள் வராதாம் ..\nபெண்களுக்கு முக பொலிவைத் தரும் பீட்ரூட்\nHome ஆரோக்கியம் வறுத்த பூண்டு அற்புதபலன்கள்\nவறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா\nபூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த அற்புதங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.\nபூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தலாம்.\nமேலும் பூண்டுகள் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தைத் தடுக்கும் மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும். இத்தகைய பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த அற்புதங்கள் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது.\nவறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.\n2-4 மணிநேரத்தில் பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.\n4-6 மணிநேரத்தில் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.\nபூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் ��ள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்..\nஇக்காலத்தில், பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.\nமுதல் 1 மணிநேரத்தில் ழுண்டு செரிமானமாகியப் பின், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடுவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும்.\nதமனிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.\nஉடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.\nஉடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கும்.\nஅதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும்.\nஉடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கும்\nஉங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட் செய்யவும்\nPrevious articleதலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி\nNext articleபயனுள்ள 20 வீட்டு உபயோக குறிப்புகள்\nசர்க்கரை அளவு எப்பொழுதும் 150க்குள் கட்டுக்குள் கொண்டு இருக்க\nவறட்டு இருமலை உடனடியாக நிறுத்த\nகப சுர குடிநீர் தயாரிக்கும் முறை\nகொய்யா இலை டீயின் மருத்துவ நன்மைகள்\nகண் பார்வையை அதிகரிக்க சில மருத்துவ குறிப்புகள்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போன்று உணர்கிறீர்களா அதற்கு என்ன காரணம் தெரியுமா\nவியக்கவைக்கும் அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட கருஞ்சீரகம்….\nமாதவிடாய் வயிற்று வலியை குறைக்க இதை பண்ணுங்க\nதடைப்பட்ட மாதவிடாயை வரசெய்யும் அற்புத வழி\nவெரிகோஸ் வெயின் பிரச்சினையை குணப்படுத்த\nபயனுள்ள 20 வீட்டு உபயோக குறிப்புகள்\nவெள்ளறுகு செடியின் மருத்துவ நன்மைகள்\nபருக்களை நீக்கி முகத்தை மென்மையாக்க\nமுகம் கழுவும் போது இதெல்லாம் செய்யாதீங்க\n14 நாட்கள் 2 பேரிச்சம்பழம் மட்டுமே சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nநாங்கள் பல சிறந்த பாரம்பரிய சமையல் குறிப்புகள், ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய சித்த மருத்துவ குறிப்புகள் மற்றும் அழகு குறிப்புகள் பற்றிய தகவல்களை எங்கள் தளத்தில் பதிவு செய்கிறோம்.\nஇயற்கையான முறையில் முகத்தை பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள்\nபெண்களுக்கு முக பொலிவைத் தரும் பீட்ரூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/10879", "date_download": "2020-06-04T14:39:51Z", "digest": "sha1:N4HEUIPAHT5G6NFDBL53IVSVM6QLSGY4", "length": 11072, "nlines": 88, "source_domain": "www.writerpara.com", "title": "கலோரிக் கங்கணம் – Pa Raghavan", "raw_content": "\nமுன்னொரு காலத்தில் எடைக்குறைப்பில் ஒரு தீவிரவாத வேகத்துடன் ஈடுபட்டிருந்தேன். ஒரு வருட இடைவெளியில் பதினாறோ பதினேழோ கிலோக்களை இழக்கவும் செய்தேன். அது குறித்து அப்போது நிறைய எழுதியும் உள்ளேன்.\nஅதன்பின் அந்த ஆர்வம் வற்றிவிட்டது. ஏனெனில் எடைக் குறைப்பு முயற்சிகளும் உணவுக் கட்டுப்பாடும் தனியொரு அலுவலாக எனக்கு இருந்தன. கணிசமான நேரம், அதைவிட அதிக கவனத்தைக் கோரின. என் வாழ்க்கை முறை அதற்கு இடம் தரவில்லை. எனவே விட்டுவிட்டேன். காலக்ரமத்தில் நல்லபடியாக மீண்டும் பழைய எடைக்கே வந்து சேர்ந்தேன்.\nஇப்போது பணிச்சுமை மேலும் அதிகரித்தது. எனது ஒழுங்கீனங்கள் எல்லை மீறத் தொடங்கின. ஒழுங்கான உணவு, ஒழுங்கான உறக்கம் என்பது அறவே இல்லாது போனது. ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்பட்டது. அதற்குத் தனியே மாத்திரை எடுத்துக்கொள்ளத் தொடங்கினேன். எழுத்து வேலைகளைக் கணிசமாகக் குறைத்து வெறும் இரண்டே சீரியல்கள்தான் இப்போது. இதுவே நாக்கு தள்ளச் செய்கிறது. வயதும் ஏறுகிறதல்லவா\nசில நாள்களுக்கு முன்னர் சொக்கன் வீட்டுக்கு வந்திருந்தான். அவன் கையில் ஒரு பட்டை கட்டியிருந்தான். MI Band என்று சொன்னான். தினசரி எத்தனை அடிகள் நடக்கிறோம் என்று அளந்து சொல்லும் பட்டை. அதன்மூலம் எத்தனை கலோரி செலவாகிறது என்று அறிந்துகொள்ளலாம்.\nஎன்னை அது பெரிதாகக் கவரவில்லை. எண்ணெயும் வெண்ணெயும் பெரிதாகக் கவரக்கூடிய யாரையும் அது கவரத் தான் கவராது. ஆனால் என் மனைவிக்கு அந்தப் பட்டை பிடித்துவிட்டது. உடனே இரண்டு வாங்கியாக வேண்டும் என்று அடம் பிடித்து சொக்கன் மூலமாகவே வரவழைத்தும் விட்டாள்.\nநேற்று கூரியரில் வந்து சேர்ந்த அந்த கலோரிக் கரைப்புப் பட்டையை நேற்று மாலையே கங்கணமாகக் கட்டிக்கொண்டாகிவிட்டது. கட்டாயத்தின்பேரில் நிகழ்ந்ததுதான் இது என்றாலும் அதைக் கட்டிக்கொண்டதில் இருந்து நிமிடத்துக்கொருதரம் எத்தனை அடிகள் நடந்திருக்கிறேன் என்று பார்க்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது.\nநானே சற்றும் எதிர்பாராவிதமாக இன்று காலை பத்து நிமிட வாக்கிங் போய்வந்தேன். (டிரைவிங் வகுப்பு சேர்ந்ததில் இருந்து நீச்சலுக்கு விடுப்பு. இது முடிந்ததும் மீண்டும் அது.) எப்போதும் உட்கார்ந்து குளிப்பவன் இன்று நின்று குளித்தேன். ஏழெட்��ு முறை குனிந்து நிமிரவும் செய்திருக்கிறேன் என்பது எனக்கே பரவசமளிக்கிறது. இன்று காலை 6 மணி முதல் இதை எழுதும் பன்னிரண்டரைக்குள்ளாக 3263 அடியெடுத்து வைத்திருக்கிறேன் என்கிறது எம்.ஐ. ஆப்.\n மீண்டும் எடைக்குறைப்பு வெறி உண்டாகி ஓர் ஆண் இலியானாவாகிவிடப் போகிறேனோ என்னவோ.\nஅது ஆகாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் என் மனைவியும் இப்பட்டையைக் கட்டிக்கொண்டிருக்கிறபடியால் தினசரி யார் அதிகக் கலோரி செலவிட்டிருக்கிறார்கள் என்கிற ஒப்பீடு வீட்டில் அவசியம் எழும். தினசரி மண்ணைக் கவ்வுவது சற்று சங்கடம் தரக்கூடும் என்று உள்ளுணர்வு எச்சரிக்கிறது. எம்பெருமான் என் பக்கம் இருந்து அப்பட்டையைக் காட்டிலும் இப்பட்டை அரைக் கலோரியேனும் அதிகம் இழந்திருப்பதாகச் சுட்ட விழைகிறேன்.\nகாஷ்மீர் – அரசியல், ஆயுத வரலாறு\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஅஞ்சலி: கடுகு (பி.எஸ். ரங்கநாதன்)\n300 வயதுப் பெண் (கதை)\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 30\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 29\nஒரு கொலைக் கதை (கதை)\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 28\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 27\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 26\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/05/08/82", "date_download": "2020-06-04T13:42:44Z", "digest": "sha1:G2SZD3A5N6CXTOPCU7FBJOT6FTI4JAVA", "length": 10885, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கர்நாடகா: பிபிசி பெயரில் போலி கருத்துக் கணிப்பு!", "raw_content": "\nமாலை 7, வியாழன், 4 ஜுன் 2020\nகர்நாடகா: பிபிசி பெயரில் போலி கருத்துக் கணிப்பு\nநாட்டிலேயே முதல் முறையாகக் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போலிச் செய்திகளைத் தடுக்கத் தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. இதற்காகத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியோடு குறிப்பிட்ட கட்சிகளுக்கு ஆதரவான, எதிரான போலி செய்திகளைக் கண்டறிந்துவருகிறது.\nஇந்நிலையில் போலிச் செய்திகளைவிட, பிரபல செய்தி நிறுவனங்களின் பெயரால் போலிக் கருத்துக் கணிப்புகளும் வெளியிடப்பட்டுக் கர்நாடக மக்களைக் குழப்பிவருகின்றன. இந்த மோசடியின் ஒரு பகுதியாக பாஜகவுக்கு ஆதரவான கருத்துக் கணிப்பு ஒன்று பிரபல செய்தி நிறுவனமான பிபிசியின் பெயரால் வெளியிடப்பட்டது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n‘ஜன் கி பாத்’ அதாவது மக்கள் குரல் என்ற பெயரில் பிபிசி செய்தி நிறுவனத்தின் இலச்சினையோடும், பிபிசி.காம் என்ற முகவரியிடப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பு கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக சமூக தளங்களிலும், வாட்ஸ் அப்பிலும் பரவியது.\nஅந்தக் கருத்துக் கணிப்பின்படி பாஜக 135 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 45 இடங்களிலும், காங்கிரஸ் 35 இடங்களிலும், மற்றவர்கள் 19 இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அந்தக் கருத்துக் கணிப்பில் இடம்பெற்றுள்ள குறிப்பில், “மாநிலம் முழுதும் 10 லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் கர்நாடகத்தில் காங்கிரசைவிட பாஜகவே தனிப்பெரும் கட்சியாக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nமேலும் அந்தக் கருத்துக் கணிப்பின்படி மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கை 234 வருகிறது. ஆனால் கர்நாடகத்தில் மொத்தமுள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 224தான். இந்தக் கணக்கிலேயே இது போலிக் கருத்துக் கணிப்பு என்று தெரியவருகிறது. ஆனால் மேலோட்டமாகவும் அவசரமாகவும் இணையத்தில் வாசிக்கும் பலருக்கு இந்தக் கருத்துக் கணிப்பு பாஜகவே ஜெயிக்கும் என்ற ஒரு தோற்றத்தை பிபிசியின் பெயரால் ஏற்படுத்தி வந்திருக்கிறது.\n‘ஆல்ட் நியூஸ்’ என்ற போலிச் செய்திகளைக் கண்டுபிடிக்கும் நிறுவனம்தான் மேற்கண்ட இந்த சர்வே போலியானது என்று கண்டறிந்தது. பிபிசி செய்தி நிறுவனம் இதுபோன்ற ஒரு கருத்துக் கணிப்பைக் கர்நாடகத்தில் நடத்தவே இல்லை என்றும் ஆல்ட் நியூஸ் உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலும் பிபிசியின் இணைய தளப் பக்கத்திலும் இப்படி ஒரு கருத்துக் கணிப்பு பற்றிய செய்தி இடம்பெற்றிருக்கவில்லை.\nரோஹின் தர்மகுமார் என்ற பத்திரிகையாளர் இந்த போலிக் கருத்துக் கணிப்பு பற்றித் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தக் கருத்துக் கணிப்பு எனது இன்ஜினியரிங் வகுப்புத் தோழர்களுக்கான வாட்ஸ் அப் க்ரூப்பில் பகிரப்பட்டிருந்தது. இது ஒரு போலியான கருத்துக் கணிப்பு. இணையத்தில் படித்தவர்களைக்கூட நம்ப வைக்கும் இதுபோன்ற போலியான செய்திகள் எப்படியெல்லாம் பரவுகின்றன’’ என்று ஆச்சரியம் வெளியிட்டிருக்கிறார்.\nஇந்தத் தகவல் பிபிசி தலைமையகத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. இதையடுத்து பிபிசியின் டிஜிட்டல் எடிட்டர் ட்ரஷர் பராட் நேற்று (மே 7) தனது ட்விட்டர் பதிவில், “பிபிசியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி இன்னொரு போலியான சர்வே பற்றிய செய்தி இணையத்தில் பரவுகிறது. பிபிசி செய்தி நிறுவனம் கர்நாடகத் தேர்தல் பற்றி எந்தக் கருத்துக் கணிப்பும் நடத்தவில்லை’’ என்று தனது மறுப்பைப் பதிவு செய்திருக்கிறார்.\nஇந்தக் கருத்துக் கணிப்பை பிபிசியின் பெயரில் போலியாக வெளியிட்டது பாஜகவைச் சேர்ந்தவர்கள்தான் என்று கர்நாடகப் பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.\nகர்நாடகத் தேர்தலில் இதுவரை நான்கு செய்தி நிறுவனங்களே கருத்துக் கணிப்புகள் நடத்தி அறிவித்துள்ளன. டைம்ஸ் நவ்- விஎம்ஆர், ஏபிபி-சிஎஸ்டிஎஸ், இந்தியா டுடே ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தொங்கு சட்டமன்றமே கர்நாடகத்தில் அமையும் என்று கணிக்கப்பட்டது. சி ஃபோர் என்ற நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் 118 முதல் 128 சீட்டுகள் வரை பெற்று காங்கிரஸே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டது.\nஇந்நிலையில்தான் இந்தப் போலி கருத்துக் கணிப்பு பாஜக வெற்றி பெறும் என்ற தகவலை பிபிசியின் பெயரில் வெளியிட்டு கர்நாடக வாக்காளர்களை நம்பிக்கை மோசடி செய்திருக்கிறது. வாட்ஸப்பில் வரும் தகவல்கள் அனைத்தையும் விசாரணைக் கண் கொண்டு பார்க்க வேண்டியது அவசியம் என்பதை இந்த போலிக் கருத்துக் கணிப்பு மேலும் உறுதிப்படுத்துகிறது.\nசெவ்வாய், 8 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-04T14:20:33Z", "digest": "sha1:JSYN7DQRHGKSSIDZ56EOGIRMS5FSE73W", "length": 11070, "nlines": 68, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | சம்பூர்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஒலுவில்: காணாமல் போகும் கிராமம்\n– றிசாத் ஏ காதர் – மனிதர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கு, அவர்களின் கவனக்குறைவே, அநேகமான தருணங்களில் காரணமாகி விடுகின்றன. எல்லாத் துன்பங்களுக்கும் தீர்வுகள் உள்ளன. ஆனால், தீர்வுகளை நாம் தேடிச் செல்ல வேண்டும். அவை, நமது காலடியில் வந்து விழுவதில்லை. அம்பாறை மாவட்டம், அட்டாள��ச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒலுவில் கிராமம் கடந்த ஒரு தசாப்தத்துக்கும்\nகிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீருக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்\nகிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி பி. லியன ஆராய்ச்சி என்பவர் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார். சம்பூர் பிரதேசத்தில் வைத்து கடந்த 20 ஆம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர், கடற்படை அதிகாரி ஒருவரை மோசமமாகத் திட்டியதோடு,\nகிழக்கு முதலமைச்சருக்கு ஜனாதிபதி மட்டுமே தடைவிதிக்க முடியும்: பிரதமர் தெரிவிப்பு\nகிழக்கு மாகாண முதலமைச்சரை ராணுவ முகாம்களுக்குள் நுழைய முயாமல் தடைசெய்வதற்கு ஜனாதிபதியால் மட்டுமே முடியும் என்று பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாட்டில் இல்லாதபொழுது, கடற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் திட்டிய விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு, ராணுவத்தினர் இனப்பாகுபாட்டினைத் தூண்டினார்களா என்பது குறித்து விசாரிக்குமாறு, பல அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே,\nமின் பொறிக்குள் சம்பூர்; இன்று வெளியீடு\n– றிசாத் ஏ காதர் – ‘மின் பொறிக்குள் சம்பூர்’ எனும் தலைப்பிலான வீடியோ இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு, திருகோணமலை விபுலானந்தா கல்லூரியின் கேட்போர்கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருகோணமலை பசுமை அமைப்பு இந்த இறுவட்டினை வெளியிட்டுட்டது. திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசசிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், சட்டத்தரணி ஜே.எம். லாஹிர் மற்றும் ஜே .\nதவறிழைத்த அதிகாரியை பாதுகாக்கும் முடிவு; முப்படையின் தீர்மானம் குறித்து கிழக்கு முதலமைச்சர் கண்டனம்\nகிழக்கு மாகாண முதல​மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படைகளும் புறக்கணிப்பது என்று எடுத்த முடிவானது “தவறிழைத்த அதிகாரிகளைப் பாதுகாக்கும் குறுகிய நோக்குடன் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் முடிவு” என்று கண்டனம் தெரிவித்துள்ளார். நசீர் அஹமட் மே 20ம் திகதி வெள்ளிக்கிழமை சம்பூர் மஹா வித்தியாலய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது,\nசம்பூர் அனல் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தோப்பூர் அல்லை நகரில் ஆர்ப்பாட்டம்\n– றிசாத் ஏ காதர் – மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சம்பூர் பகுதியில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள அனல் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தோப்பூர் அல்லை நகரில் இன்று வெள்ளிக் கிழமை பேரணியொன்று இடம்பெற்றது. நிலக்கரி மூலம் செயற்படும் அனல்மின்சார நிலையத்தைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக எரிவாய்வு மூலம் செயற்படும் மின்சார நிலையத்தை அமைப்பதற்கு\nதமிழ் தேசிய கூட்டமைப்பைப் போல், கிழக்கு முதலமைச்சர் செயற்படுவதாக மஹிந்த குற்றச்சாட்டு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் போன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்து கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சம்பூரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கடற்படை அதிகாரி ஒருவரை, கிழக்கு மாகாண முதலமைச்சர் அவமதித்தமை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு முதலமைச்சர், கடற்படை அதிகாரியைத் தூற்றிய சம்பவமானவது படைவீரர்களை\nPuthithu | உண்மையின் குரல்\nஅரச உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும் போது, படம் பிடித்து வெளியிடும் அதிகாரிகள் குறித்து முறையிடத் தீர்மானம்\nமாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார்\nபேராசியர் ஹூல் மீதான அழுத்தங்கள் கைவிடப்பட வேண்டும்: ரிசாட் பதியுதீன்\nகூட்டுத் தொழுகை இல்லை; ஒரே நேரத்தில் 30 பேருக்கு மட்டும் அனுமதி: 15ஆம் திகதி பள்ளிவாசல்களைத் திறக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D.pdf/134", "date_download": "2020-06-04T15:52:59Z", "digest": "sha1:B6DK54BFFDRPHBXJYGEXM6QXNWIEJSM6", "length": 7975, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/134 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆரம்ப அரசியல் நூல் இத்தனே பேரென்ற நிர்ணயம் ஏற்படுகிறது. உதாரணமாக: தேசமுழுவதும் முந்நூறு ஸ்தானங்களுக்குத் தேர்தல் நடப்ப தாக வைத்துக்கொள்வோம். ஒரு கட்சி ஜாபிதாவுக்கு எல்லாத் தொகுதிகளிலும் சேர்ந்து, தேசம் முழுவதும் ஒட்டுச் செய்தவர்கள் த��கையில் ஆறில் ஒரு பங்கு ஒட்டுகள் கிடைத்தால், அக் கட்சிக்கு முந்நூறு ஸ்தானங்களில் ஆறில் ஒன்ருகிய ஐம்பது ஸ்தானங்கள் அளிக்கப்படும். இந்த ஐம்பது ஸ்தானங்களுக்கும் ஐம்பது பிரதிநிதிகளே நியமிக்கும் பொறுப்பு அக்கட்சித் தலைவருக்கு உரியது. இம்முறை பிரெஞ்சு லிஸ்டு முறையையும், பிரிட்டிஷ் முறையையும்விட மேலானது என்பதிற் சந்தேகமில்லை. ஆனால், இதிலும் பல குறைகள் சாதாரணமாய்க் காணப்படு கின்றன. வாக்காளர்கள் அபேட்சகர்களின் யோக்கியதை யையும் திறமையையும் தெரிந்து ஒட்டுச் செய்வதில்லை. வாக்காளர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் நேரான தொடர்பு ஏற்படுவதில்லை. ஆகையால் சரியான ஜனநாயக லகதியத் திற்கு இது விரோதமாக இருக்கின்றது. . ஸோவியத் ருஷ்யாவில் பிரதிநிதித்துவம் நேர்முகமாக னது; அன்றி ஒரு தொழிலையும் அடிப்படையாகக் கொண் Gasu \" ' தேர்தல் திட்டங்களாக அமைத்து இ நிதித்துவ முறை வொரு திட்டத்திற்கும் ஏற்பட்ட பிரதிநிதி . . . . களே அக்கூட்டத்தில் சேர்ந்த தொழிலாளி கள் நேர்முகமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்தியாவில் தேர்தல் தொகுதிகளைப் பிரதேசவாரியாக வம் ஜனத்தொ برای این * . . . . . . . . . . . . . . - - - - இந்தியாவில் வும ஜனததொகை வீதப்படியும் அமைத் திருப்பது மட்டுமின்றி, வகுப்பு வீதமாகவும் பொதுத் தேர்தல் : a... + 6 تش شا شر... ::بہمہ سٹہ தொகுதியும், பிரித்திருக்கின்றனர். பொதுத் தேர்தல் இதகுதிகளைத் தவிர, முகம்மதியர்கள், தத் கிறிஸ்துவர்கள் முதலிய சிறுபான்மை, தொகுதியும் வகுப்பினர்களுக்குத் தனித் தொகுதிகள் ஏற்படுத்தப் பெற்றிருக்கின்றன. இதற்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை யென்று பெயர். 122\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 19:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/gold-rate-increased-rs-512-per-sovereign/", "date_download": "2020-06-04T13:46:54Z", "digest": "sha1:VFXUBX5YQ74KTUG7K6KHWZFJMJULH2EF", "length": 7543, "nlines": 89, "source_domain": "tamil.livechennai.com", "title": "தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு 512 ரூபாய் உயர்வு - Live chennai tamil", "raw_content": "\nயோகா வாயிலாக ஆரோக்கிய வாழ்வு\nதமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி: தமிழக அரசு\nரெப்போ வட்டி குறைப்பு; இஎம்ஐ (EMI) கடன் தவணை கால நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nநுண்கிருமிகள் பரவலை தடுக்க காய்கறி, பழங்கள் ஆகியவற்றை எவ்வாறு கழுவ வேண்டும்\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமின்கட்டணம் செலுத்த மீண்டும் அவகாசம்\nதமிழக கிராம பகுதிகளில் சலூன்களை திறக்க அனுமதி\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்\nசென்னையில் 50% அரசு ஊழியர்களுக்காக, அத்தியாவசி பணி, அவசரப்பயணத்திற்காக 200 மாநகர அரசு பேருந்துகள் இயக்கம்\nஅமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nதங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு 512 ரூபாய் உயர்வு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்து ரூ. 25,688-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து 40.90 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nசர்வதேச சந்தையில் சில தினங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதனால், உள்ளூரிலும் தங்கத்தின் விலை மாறுபடுகிறது. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 25 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nசென்னையில் நேற்று மாலை 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 25,176–க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்துள்ளது.\nமியூச்சுவல் ஃபண்ட் கேள்விகள் – பாகம் 1\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 504 உயர்வு\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nகொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களின் முழுமையான முகவரி விவரங்களை சேகரிக்க உத்திரவு: சென்னை மாநகராட்சி ஆணையர்\nRYOGA: சூரிய நமஸ்காரா – நாளைய பயிற்சி (4th June 2020)\nபெருநகர சென்னை மாநகராட்சியின் ஊரடங்கு வழிகாட்டுதல்கள்\nPAYTM இணையவழி மூலம் பேருந்து கட்டணம் வசூல்: அமைச்சர் விஜய பாஸ்கர்\nபெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் இணைய வ���ி கல்வி: சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. கோ. பிரகாஷ் IAS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-i-am-not-in-facebook-or-instagram-says-lokesh-kanagaraj-msb-275565.html", "date_download": "2020-06-04T15:40:29Z", "digest": "sha1:NAMONSQSTQW5EUVUEEP2SWHQ2K6ZWEXN", "length": 9360, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் குறித்து ‘மாஸ்டர்’ பட இயக்குநர் விளக்கம்! | I am not in facebook or instagram - says lokesh kanagaraj– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nபேஸ்புக், இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் குறித்து ‘மாஸ்டர்’ பட இயக்குநர் விளக்கம்\nசமூகவலைதளங்களில் திரைத்துறை பிரபலங்களின் போலி அக்கவுண்டுகள் உலா வரும் நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் எந்தெந்த சமூகவலைதளத்தில் இருக்கிறேன் என்பதை அறிவித்துள்ளார்.\n‘மாநகரம்’ திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கார்த்தி நடித்த ‘கைதி’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு அந்தப் படமும் வெற்றியைக் கொடுத்தது. இதையடுத்து தற்போது விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இம்மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கின் காரணமாக தள்ளிப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇருப்பினும், மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்றும் படம் குறித்த அப்டேட்கள் கிடைக்குமா என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ட்விட்டர் பக்கம் வந்த லோகேஷ் கனகராஜ், “நான், ஃபேஸ்புக்கிலும், இன்ஸ்டாகிராமிலும் இல்லை. நான் ட்விட்டரில் மட்டும்தான் இருக்கிறேன். மற்றதெல்லாம் போலி கணக்குகள்” என்று கூறியுள்ளார்.\nலோகேஷ் கனகராஜின் இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள், மாஸ்டர் ட்ரெய்லர் எப்போது வெளிவரும், 14-ம் தேதிக்கு மேல் தான் மாஸ்டர் திரைப்படத்தின் அப்டேட் வெளியிடுவீர்களா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nமேலும் படிக்க: Exclusive | 144 தடை உத்தரவு நீட்டிப்பா... அரசுத் தரப்பு விளக்கம் என்ன...\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nபேஸ்புக், இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் குறித்து ‘மாஸ்டர்’ பட இயக்குநர் விளக்கம்\nகாட்மேன் சர்ச்சை - இயக்குநர் பா. ரஞ்சித் பரபரப்பு கருத்து\nதனுஷ் பட வசனத்திற்கு டிக்டாக் வெளியிட்ட நடிகை பிரியா வாரியர்... 2 மில்லியன் பார்வையாளர்களை அள்ளியது\nஅச்சு அசலாக ஐஸ்வர்யாராய் தான்... டிக்டாக் பெண்ணை புகழும் நெட்டிசன்கள்\nஷாந்தனுவின் குறும்படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டிய விஜய்\nகொரோனாவுக்கு ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த 'ஆர்சனிக் ஆல்பும் 30’ மருந்து - அரசு மருத்துவக் குழு பிரதிநிதி விடுத்த எச்சரிக்கை\nடெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் - இந்தியா வர 10 ஆண்டுகள் தடை\nபிரேசிலில் பலூன்களை பறக்கவிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்\nமற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/lupi-d3-p37126537", "date_download": "2020-06-04T15:06:25Z", "digest": "sha1:DDVH7L4BDC3HVPNBP3WAQHQVCHXLJOSB", "length": 16479, "nlines": 273, "source_domain": "www.myupchar.com", "title": "Lupi D3 in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஇந்த Lupi D3 பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Lupi D3 பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Lupi D3-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Lupi D3-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Lupi D3-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Lupi D3-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Lupi D3-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Lupi D3 எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்கும�� அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Lupi D3 உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Lupi D3 உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Lupi D3 எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Lupi D3 -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Lupi D3 -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nLupi D3 -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Lupi D3 -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/104640/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-06-04T13:55:56Z", "digest": "sha1:DGUPUF7VURYEWOIEQHJR4PIXCTGG4KFI", "length": 7105, "nlines": 77, "source_domain": "www.polimernews.com", "title": "நாளை காலை வரை ஊரடங்கு நீட்டிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவாகனத்துறையில் முன்னணியில் உள்ள 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்\nதமிழ்நாட்டில் இன்று 1384 பேருக்கு கொரோனா உறுதி\nஉலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவன...\nவிதிகளை மீறும் கொரோனா நோயாளிகளின் நெருங்கிய மற்றும் நேரடி...\nபடைத்தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு -...\nகொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..\nநாளை காலை வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\nபிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, கொரோனா பரவுவதை தடுக்க காலை 7 மணிமுதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் ��ாமகவே முன் வந்து ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றனர்.\nபல்வேறு தரப்பு மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இரவு 9 மணிக்கு இந்த ஊரடங்கு நிறைவடைய இருந்தது. இந்நிலையில், மக்களின் நலன் கருதி நாளை காலை 5 மணி வரை, இந்த ஊரடங்கு தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nமக்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் அத்தியாவசியப்பணிகள் தொடர்ந்து நடைபெற எந்த தடையும் இல்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்தொடர் ஊரடங்குக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.\nகொரோனா பாதிப்பு காப்பீடு திட்டத்தில் கட்டணம் எவ்வளவு \n9 மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களைத் திறக்க அனுமதி\nதலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு\nகொரோனா காலத்தில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு\nவணிகவரி, பத்திரப்பதிவு துறையில் ரூ.17ஆயிரம் கோடி இழப்பு-அமைச்சர்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரம் : தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு\n9 ஆண்டுகளுக்குப் பின் குறுவை நெல் பயிரிட ஏற்பாடு\nரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட் கட்டணங்களை திரும்பப் பெற சிறப்பு மையங்கள்\nஉலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவனம்\nபடைத்தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு -...\nகொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..\nகொரோனாவால் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறதா\nஎஸ்.பி.பி. பிறந்த நாள் -பாடும் வானம்பாடியின் குரலுக்கு வய...\nஇப்பவா, அப்பவா அல்லது தப்பவா... பரிதாபத்தில் விஜய் மல்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/05/16152330/1357831/World-Health-Organisation-about-COVID-19.vpf", "date_download": "2020-06-04T14:22:54Z", "digest": "sha1:45YAF3JYKVUHTMPWUCFH275JRPJ5O64H", "length": 8756, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "\"இணைந்து பணியாற்றினால் வெற்றி கிடைக்கும்\"- உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"இணைந்து பணியாற்றினால் வெற்றி கிடைக்கும்\"- உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஉலகின் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தொற்றை அழிக்க உதவும் மருந்து மற்றும் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் இறுதிக் கட்ட நிலைக்கு முன்னேற்றம் கண்டு உள்ளதாக கூறப்படுகிறது.\nஉலகின் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தொற்றை அழிக்க உதவும் மருந்து மற்றும் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் இறுதிக் கட்ட நிலைக்கு முன்னேற்றம் கண்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த கொரோனா தொற்று நோயை மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் சமமான விநியோகத்தால் மட்டுமே வெல்ல முடியும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வழக்கமான நடைமுறைகள் இதனை தடுக்க பயனளிக்காது என்றும், உலகம் முழுவதும் இணைந்து பணியாற்றினால் ஒழிய, கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவது சாத்தியமில்லை என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு அச்சம் தொடரும் எனவும் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்\nபோலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாயிட்டுக்கு கொரோனா தொற்று\nஜார்ஜ் பிளாயிட் கொல்லப்படுவதற்கு முன்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.\nகருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் - தொடரும் போராட்டம்\nஅமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட, ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு, வாஷிங்டன்னில் போராட்டம் நடைபெற்றது.\nகொரோனா பரிசோதனை செய்ய ரோபோக்கள் - டென்மார்க் பல்கலைகழகம் வடிவமைப்பு\nடென்மார்க்கில் உள்ள ஒரு பல்கலைகழகம் கொரோனா பரிசோதனை செய்யும் ரோபோக்களை வடிவமைத்துள்ளது.\nகருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் : காந்தி சிலை அவமதிப்பு - இந்தியாவிடம் மன்னிப்பு கோரிய அமெரிக்கா\nஅமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்திய தூதரகம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி அவமதித்துள்ளனர்.\nஇந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை\nஇந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை\nஅணில்களுக்கான சாகச சவால் விளையாட்டு : நாசா விஞ்ஞானியின் ஊரடங்கு குறும்பு\nமுன்னாள் நாசா விஞ்ஞானி ஒருவர் தனது தொழில்நுட்ப அறிவை எல்லாம் பயன்படுத்தி அணிகளுக்காக ஒரு சவால் விளையாட்டை உருவாக்கியிருக்கிறார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/05/21155453/1368221/Tamilnadu-New-District.vpf", "date_download": "2020-06-04T13:37:32Z", "digest": "sha1:QADRKZDSZPCMHKNNSEYSA66KFWDL3FNT", "length": 11811, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழகத்தின் ஆறு புதிய மாவட்டங்கள் - விரைவில் அ.தி.மு.க நிர்வாகிகள் நியமனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகத்தின் ஆறு புதிய மாவட்டங்கள் - விரைவில் அ.தி.மு.க நிர்வாகிகள் நியமனம்\nபுதிய மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் சில மாவட்டச் செயலாளர்களை மாற்றுவது குறித்து அ.தி.மு.க தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅ.தி.மு.க.வின் ஊராட்சி செயலாளர் பொறுப்புகளை ரத்து செய்து கடந்த 19ஆம் தேதி அக்கட்சியின் தலைமை அறிவித்தது. இதையடுத்து அக்கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள, அ.தி.மு.க தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வரிசையில், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, மயிலாடுதுறை ஆகிய 6 புதிய மாவட்டங்கள், விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளையும் மாற்ற கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. இதேபோல், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும் ஆலோசனை நடத்தி, பல்வேறு நடவடிக்கைகள் மேற���கொண்டு வருகின்றன. எனவே, தமிழக அரசியல் கட்சிகள், 2021 சட்டமன்ற தேர்தலை நோக்கி நடைபோடுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\nஇலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.\n\"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்\" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபிரதமரால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மகள் - நேரில் அழைத்து கவுரவப்படுத்திய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nபிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மகளை, நேரில் அழைத்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கவுரவப்படுத்தியுள்ளார்.\n\"தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்\" - பொதுத்தேர்வு பணி குறித்து இயக்குனர் அறிவிப்பு\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளில் தொடக்கக்கல்வித் துறையை சேர்ந்த அனைத்து அலுவலர்களையும், ஆசிரியர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தொடக்க கல்வித்துறை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\n\"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்\" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசென்னையில் இருந்து யார் வந்தாலும் பி.சி.ஆர். சோதனை\nசென்னையில் இருந்து கடலூர் மாவட்ட��்திற்கு யார் வந்தாலும் பிசிஆர் சோதனை மேற்கோள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n\"நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தல்\" - அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.\nவைகாசி விசாக திருவிழா ரத்து - முருகப்பெருமானின் பக்தர்கள் ஏமாற்றம்\nஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதை அடுத்து, திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/09/blog-post_55.html", "date_download": "2020-06-04T15:11:14Z", "digest": "sha1:2PU4547ITMAJAIFVACOLOW2ALBX4ISCX", "length": 5575, "nlines": 95, "source_domain": "www.thulirkalvi.com", "title": "பள்ளிக்கல்வி - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - ஆசிரியர் பயிற்றுனர்கள் ஒன்றிய அளவில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள அரசு மேனிலைப் பள்ளியினை குருவளமையமாகக் கொண்டு கல்வி மேம்பாட்டுப் பணியினை மேற்கொள்ளுதல் - புதிய அணுகுமுறையினை செயல்படுத்துதல் - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி\nபள்ளிக்கல்வி - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - ஆசிரியர் பயிற்றுனர்கள் ஒன்றிய அளவில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள அரசு மேனிலைப் பள்ளியினை குருவளமையமாகக் கொண்டு கல்வி மேம்பாட்டுப் பணியினை மேற்கொள்ளுதல் - புதிய அணுகுமுறையினை செயல்படுத்துதல்\nபள்ளிக்கல்வி - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - ஆசிரியர் பயிற்றுனர்கள் ஒன்றிய அளவில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள அரசு மேனிலைப் பள்ளியினை குருவளமையமாகக் கொண்டு கல���வி மேம்பாட்டுப் பணியினை மேற்கொள்ளுதல் - புதிய அணுகுமுறையினை செயல்படுத்துதல்\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/36699-2019-02-21-06-45-37", "date_download": "2020-06-04T13:22:33Z", "digest": "sha1:ZOFUZBZUCN6RFY7CMGH5EJMJXV2TMO5N", "length": 9296, "nlines": 222, "source_domain": "www.keetru.com", "title": "சாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்குப் பாராட்டு விழா", "raw_content": "\nவரலாற்றுப் பெண்களை ஆவணமாக்கிய ‘காலக் கண்ணாடி’\nபத்திரிகைகள் அனைத்தும் அயோக்கியத்தனம் செய்கின்றன\nமே 20ம் தேதி மனுசாஸ்திர எரிப்புப் போராட்டம்\nமதவெறி எதிர்ப்புக் கருத்தரங்குடன் நடந்த ஃபாரூக் நினைவு நாள்\nசிறப்பு திருமணச் சட்டம் - ஒரு பார்வை\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nமகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்\nதொல்லியல் பயிலரங்கு (12-05-2020 முதல் 18-05-2020)\nஎழுத்தாளர்: கலப்புத் திருமணம் புரிந்தோர் நலச் சங்கம்\nவெளியிடப்பட்டது: 21 பிப்ரவரி 2019\nசாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்குப் பாராட்டு விழா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t23244-topic", "date_download": "2020-06-04T14:13:07Z", "digest": "sha1:DDT6GXXFVXW4A5KVOLKOSQZP5R2OYKCN", "length": 19855, "nlines": 103, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "ராசி பலன்களில் உண்மை உள்ளதா? அறிவியல் விளக்கம்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்\n» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...\n» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை\n» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…\n» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...\n» உலகம் கண்டிராத விடுமுறை\n» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…\n» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…\n» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்\n» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…\n» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….\n» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\n» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\n» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\n» வானம் கொட்டட்டும் – விமர்சனம்\n» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு\n» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..\n» அடவி – விமர்சனம்\n» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்\n» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» வெட்கச் சுரங்கம் - கவிதை\n» மழைக்காதலி - ஹைகூ\n» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..\n» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா\n» நேற்று பெய்த மழையில்…\n» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...\n» தேடல் – ஒரு பக்க கதை\nராசி பலன்களில் உண்மை உள்ளதா\nசேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nராசி பலன்களில் உண்மை உள்ளதா\nஅந்தச் சட்டை எனக்கு இராசியானது இந்த சைக்கிள் அவனுக்கு இராசியானது அந்த வீடு அவர்களுக்கு இராசியானது இந்தப் பொண்ணு இராசி சரியில்லை என்று பலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏன், நீங்களேகூடச் சொல்லியிருப்பீர்கள். இப்படிப்பட்ட இராசி நம்பிக்கை உண்மையா என்றால் இல்லவே இல்லை என்பதே சரியான பதில். ஆனாலும், படித்தவர்கள்முதல் பாமரர்கள்வரை இந்த நம்பிக்கை பரவலாகக் காணப்படுகிறது. இது ஒரு தனி மனிதனின் ஒரு பொருள் சார்ந்த நம்பிக்கையாக இருக்கும்வரை அதனால் அவனுக்கோ பிறருக்கோ அதிக பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால், அதுவே ஒரு நபர் மீதான நம்பிக்கையாக இருந்தால் அதனால் ஏற்படும் பாதக விளைவுகள் மிக மோசமாக இருப்பதுண்டு.\nபொதுவாக, இந்த நம்பிக்கை சில நிகழ்வுகளின் அடிப்படையில் எழுகிறது. ஒருவர் ஒரு சட்டையை அணிந்துகொண்டு சென்றபோது, காரியம் நல்ல முறையில் முடிந்தால் மீண்டும் அந்தச் சட்டையைப் போட்டுக்கொண்டு முக்கியமான காரியத்திற்குச் செல்வார். அந்த முறையும் காரியம் நல்முறையில் முடிந்தால் அந்தச் சட்டை இராசியான சட்டை என்று முடிவிற்கு வந்துவிடுவார். ஒரு வீட்டிற்குக் குடிவந்தவர், வந்த சில நாட்களில் ஏதாவது ஒரு கேடு வந்துவிட்டால் அந்த வீடு இராசி இல்லாத வீடு என்ற முடிவுக்கு வந்துவிடுவார். எந்தப் பாதிப்பு வந்தாலும், அது அந்த வீட்டிற்கு வந்ததால் என்ற முடிவிற்கு வந்துவிடுவார்.\nஇப்படித்தான் பல பொருள்களின் மீது இராசி நம்பிக்கை ஏற்படுகிறது. சிலர், சில மனிதர்களையே இராசி இல்லாதவர்கள் என்று ஒதுக்கி விடுவர். ஒருவரால் ஒரு காரியம் தொடங்கப்பட்டு அது தோல்வியில் முடிந்தால் அவர் இராசி இல்லாதவர் என்று வெறுக்கப்படுகிறார்.\nசில வீடுகளில் சில பெண்கள் இந்த இராசி நம்பிக்கையால் அடையும் துன்பத்திற்கு அளவே இருக்காது. ஒரு வீட்டிற்கு மருமகளாக ஒரு பெண் வந்த பின் அந்த வீட்டில் ஏதாவது கேடு அல்லது இழப்பு வந்தால் அந்தப் பெண் வந்த இராசிதான் இப்படி நடக்கிறது என்று அப்பாவிப் பெண்மீது அபாண்டமாகப் பழியைப் போட்டுவிடுவர். அத்துடன் நில்லாமல், அடுத்தடுத்து வரும் எல்லாப் பாதிப்புகளுக்கும் இழப்புகளுக்கும் அவள் வந்த இராசிதான் என்று பழி போட்டு பாடாய்ப்படுத்துவர்.\nஇப்படி எல்லாம் சொல்லப்படுவதிலும் நம்பப்படுவதிலும் ஏதாவது உண்மை உள்ளதா என்றால், இல்லை என்பதே ஆய்வின் முடிவு. நல்லது கெட்டது நடப்பதற்கு ஒரு பொருளுக்கோ, ஒரு இடத்திற்கோ, ஒரு நபருக்கோ உள்ள இராசி காரணம் அல்ல. இயல்பாய் நடப்பதை இவற்றுடன் பொருத்திப் பார்க்கும் அறியாமையே இவைகளுக்குக் காரணம். ஒரு சட்டையைப் போட்டுச் சென்றபோது நல்லது நடந்தால் அந்தச் சட்டையைப் போட்டுக்கொண்டு செல்லும்போதெல்லாம் நல்லதே நடக்கும் என்பது உண்மையல்ல.\nநான்கைந்து முறைக்குப் பதிலாக நாற்பது அய்ம்பது முறை சோதித்துப் பார்த்தால் நல்லதும் கெட்டதும் கலந்தே நடக்கும். ஒரு ரூபாய் நாணயத்தைச் சுண்டி விட்டால் மூன்று நான்கு முறை தலையாகவேகூட விழும். அப்படியானால், அந்த நாணயத்தைச் சுண்ட�� விட்டால் தலையாகவேதான் விழும் என்று எண்ணினால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ அவ்வளவு பெரிய முட்டாள்தனம் இந்த இராசி நம்பிக்கை.\nஅதே ஒரு ரூபாய் நாணயத்தை 100 முறைச் சுண்டிவிட்டால் தலைவிழும் எண்ணிக்கையும், பூ விழும் எண்ணிக்கையும் சற்றேறக்குறைய சம எண்ணிக்கையிலேயே இருக்கும். எனவே, ஓரிரு சம்பவங்களை வைத்து ஒன்றை அல்லது ஒருவரை இராசியானவர் (வை), இராசியற்றவர்(வை) என்று நம்புவதும், நம்பிச் செயல்படுவதும் அறியாமையாகும். எனவே, பிஞ்சுக் குழந்தைகள் தங்கள் நெஞ்சில் இதுபோன்ற அறியாமைகளைப் பதியச் செய்யாமல் அறிவோடு சிந்தித்துச் செயல்பட்டால் வாழ்வில் சிறக்கலாம்.\nசேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/illegal-lovers", "date_download": "2020-06-04T15:05:54Z", "digest": "sha1:C576OECAGVQTVNHXU72JFDXRE5O3VQM6", "length": 12729, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "illegal lovers: Latest News, Photos, Videos on illegal lovers | tamil.asianetnews.com", "raw_content": "\nபட்டப்பகலில் கள்ளக்காதல் ஜோடி துடிதுடிக்க வெட்டி படுகொலை... நேரில் பார்த்து அலறியடித்து ஓடிய பொதுமக்கள்..\nமேலூர் அருகே வீட்டை விட்டு ஓடிய கள்ளக்காதலர்களை 6 பேர் கொண்ட கும்பல் பட்டப்பகலில் நடுரோட்டில் சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஊரடங்கில் வெட்ட வெளிச்சமான கள்ளக்காதல்.. மனைவியை சந்திக்க வந்த கள்ளக்காதலனை அடித்துக்கொன்ற வாலிபர்..\nதற்போது கொரோனா பரவுதலை கட்டுப்ப்டுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்���ு இருப்பதால் வெளியிடங்களுக்கு சென்று கள்ளக்காதலர்கள் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது திவ்யாவின் வீட்டு வழியாக சண்முகசுந்தரம் சென்று வந்திருக்கிறார். சண்முகசுந்தரம் வரும் நேரத்தில் திவ்யாவும் வீட்டு வாசலில் நிற்பதை வழக்கமாக வைத்துள்ளார்.\nகாவிரிக்கரையில் கள்ளக்காதல் ஜோடிக்கு நிகழ்ந்த விபரீதம்..\nதிருச்சியில் இருக்கும் காவேரி கரைக்கு அப்பெண்ணுடன் ரமேஷ் சென்றுள்ளார். அங்கு இருவரும் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துள்ளனர். தங்களுடன் விஷ பாட்டில் ஒன்றையும் கொண்டு சென்ற அவர்கள், திடீரென அதை அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.\nகள்ளக் காதலனை மறக்க முடியாத இளம் பெண் கள்ளக் காதலன் இறந்த இடத்திலேயே ரயில்முன் பாய்ந்து தற்கொலை \nநெல்லை அருகே கள்ளக்காதலன் இறந்த இடத்தில் இளம்பெண் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..\n தற்கொலை செய்து கொண்ட கள்ளக் காதல் ஜோடி \nதஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே அண்டமி பாலத்தின் அடியில் கள்ளக் காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபோலீஸ் வேனில் தற்கொலை செய்து கொண்ட கள்ளக் காதல் ஜோடி காவலர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு விஷமாத்திரை தின்றனர் \nபோலீசார் விசாரணையின் போது போலீஸ் வேனிலேயே விஷ மாத்திரை தின்று கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோயம்பேட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசாவுக்குப் பிறகும் ஒன்றாக இருக்க வேண்டும் தற்கொலை செய்து கொண்ட கள்ளக் காதல் ஜோடி உருக்கமான கடிதம் \nதஞ்சையை அடுத்த அதிராம்பட்டிணத்தில் பெண் சத்துணவு அமைப்பாளர் தனது கள்ளக் காதலருடன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக எங்கள் இருவரின் உடல்களையும் ஒன்றாக புதைக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்துள்ளனர்.\n குழந்தைகளை விட்டுவிட்டு காதல் ஜோடி என்ன செய்தார்கள் தெரியுமா \nதஞ்சாவூர் அருகே கள்ளக் காதலை விட முடியாமல் கள்ளக் காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமன��வி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\nகட்டியாச்சி... கட்டியாச்சி... தூக்கி அடித்த மின்சார வாரியம்... வெள்ளைக்கொடி ஏந்திய பிரசன்னா...\nராகுல்காந்தி தொகுதிக்குள் நடந்த யானைக் கொலை. வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன் வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2020/05/02110138/World-Badminton-Championship-Tournament.vpf", "date_download": "2020-06-04T15:07:41Z", "digest": "sha1:PSIONTRGW4VBWCWCLKRHO42LYOFUQMOA", "length": 8627, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Badminton Championship Tournament || உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி அட்டவணை மாற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி அட்டவணை மாற்றம் + \"||\" + World Badminton Championship Tournament\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி அட்டவணை மாற்றம்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\n26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயினின் ஹெல்வா நகரில் அடுத்த ஆண்டு (2021) ஆகஸ்டு மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா அச்சத்தால் டோக்கியாவில் இந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் விளையாட்டு அடுத்த அண்டு ஜூலை-ஆகஸ்டுக்கு மாற்றப்பட்டதால், ���லக பேட்மிண்டன் போட்டிக்கான தேதியை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஇந்த நிலையில் உலக பேட்மிண்டன் போட்டிக்கான அட்டவணையை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று மாற்றி அமைத்து வெளியிட்டது. இதன்படி 2021-ம் ஆண்டு நவம்பர் 29-ந்தேதி முதல் டிசம்பர் 5-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது. உலக பேட்மிண்டன் போட்டி ஒலிம்பிக் ஆண்டை தவிர மற்ற ஆண்டுகளில் நடத்தப்படுவது வழக்கம். இந்த முறை ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு தள்ளிபோனதால், முதல்முறையாக ஒலிம்பிக் போட்டி நடக்கும் ஆண்டிலேயே உலக பேட்மிண்டன் போட்டியும் அரங்கேற உள்ளது.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. ராணி ராம்பால், மனிகா பத்ராவுக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை\n2. விருதுக்கு புறக்கணிக்கப்பட்டதால் பேட்மிண்டன் வீரர் பிரனாய் அதிருப்தி\n3. தேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 22-ந் தேதி வரை நீட்டிப்பு\n4. பார்முலா1 கார்பந்தயத்தின் முதல் 8 சுற்று ஆட்டங்களின் விவரம் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/subavees-article15-pain/", "date_download": "2020-06-04T14:19:49Z", "digest": "sha1:CKBPIBZ4NV5E4VYPD5LCSBSBGV7RUV6A", "length": 23781, "nlines": 166, "source_domain": "www.patrikai.com", "title": "வலி – கல் சுமந்து, மண் சுமந்து… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nவலி – கல் சுமந்து, மண் சுமந்து…\nபல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. அப்ப���து நான் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அன்று சற்றுக் காலந்தாழ்ந்து புறப்பட நேர்ந்தது. முதல் மணி வகுப்பு எனக்கு. விரைந்து போய்விட வேண்டுமே என்ற கவலையுடன், பேருந்து ஏறினேன். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, போக்குவரத்து நெரிசல். ஓர் ஊர்வலம் போய்க் கொண்டிருந்ததால், வண்டிகள் எல்லாம் நின்றுவிட்டன. கட்டிடத் தொழிலாளர்கள், பணியில் இருக்கும்போது விபத்து நேர்ந்தால், உரிய இழப்பீடு வேண்டும் என்று கேட்டு ஊர்வலம் போவதாகச் சொன்னார்கள்.\nபேருந்தில் இருந்தவர்கள் பலருக்கும் எரிச்சல். தாமதமாகிறதே என்று எனக்கு கூட ஒரு கோபம்தான். “இதுக்கெல்லாம் போலீஸ் அனுமதியே கொடுக்கக் கூடாது” என்றார் ஒருவர். “எல்லாரும் சங்கம் வச்சிட்டாங்க. ஒரு இடத்திலேயும் ஒழுங்கா வேல நடக்கிறதில்ல” என்று சலித்துக் கொண்டார் இன்னொருவர். நான் உள்பட, அந்த ஏழைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக யாரும் ஒரு சொல் கூடச் சொல்லவில்லை.\nஅடுத்த மாதம், ஊதிய உயர்வு கேட்டு, கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் நாங்கள் நூற்றுக்கணக்கில் அதே பாதையில் ஊர்வலம் போனோம். அப்போது எங்கள் சங்கத்தில் இருந்த, சென்னை, ராணி மேரி கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய தோழர் கீதா உடன் வந்தார். அவர் கட்டிடத் தொழிலாளர் சங்கத்திலும் அவர்களோடு சேர்ந்து முனைப்பாகப் பணியாற்றக் கூடியவர். அவர்தான் ஒரு குற்றவுணர்வை எனக்குள் ஏற்படுத்தினார்.\nஇவ்வளவு ஊதியம் வாங்கும் நாமே மேலும் ஊதிய உயர்வு கேட்டுப் போராட்டம் நடத்தும்போது, அவர்கள் ஊர்வலம் போவதில் என்ன தவறு அதனை நாம் ஆதரிக்க வேண்டாமா அதனை நாம் ஆதரிக்க வேண்டாமா அவர்களின் வேலை எவ்வளவு கடினமானது, அவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது அவர்களின் வேலை எவ்வளவு கடினமானது, அவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது – என்றெல்லாம் கேட்டு என்னைச் சிந்திக்க வைத்தவர் அவர்தான்.\nநேரடியாகவே அவர்கள் வேலை செய்யும் இடத்தில் நின்று பார்க்கும் எவர் ஒருவருக்கும் அது எவ்வளவு கடினமானது என்று புரியும். கட்டிடத் தொழிலாளர்களின் வேலை குறித்து இப்படிச் சொல்லலாம். 1. அது நிரந்தரமற்றது 2. கடினமானது 3. ஆபத்தானது 4. நோய்களைக் கொண்டுவரக் கூடியது.\nகாலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேலை பார்த்தால் ஒரு நாள் கூலியைப் பெறலாம். கட்டிட உரிமையாளர்களிடம் கேட்கும்போது, “எங்க சார், 9 மணிக்குத்தான் வருவாங்க, 5.15 மணிக்கெல்லாம் கை கழுவிடுவாங்க” என்கின்றனர். தொழிலாளர்களும் அது உண்மைதான் என்று ஏற்றுக் கொள்கின்றனர். ஒரு அரை மணி நேரம் வேலை நேரத்தில் குறைந்தாலும், அதன் கடுமையை நோக்கும்போது அது இயல்பானதே என்று புரியும்.\nஒரு நாள் கூலி சித்தாளுக்கு 300 முதல் 450 வரை கிடைக்கிறது. சற்று பயிற்சி உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 600 ரூபாய் வரை வாங்குகின்றனர். ஆனால் 365 நாள்களும் வேலை இருக்காது என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது. மழைக்காலத்தில் பூமி குளிரலாம். இவர்கள் வயிறு காய்ந்து விடும். அதே போல எந்த மேஸ்திரியைச் சார்ந்து இருக்கின்றார்களோ, அவர்களுக்கு வேலை வந்தால்தான் இவர்களுக்கும் கிடைக்கும்.\nஇன்று பொதுவாகவே, மணல், சிமெண்ட், செங்கல் விலை எல்லாம் கூடியிருப்பதால், கட்டிட வேலை குறைந்து போயுள்ளது. மணலைக் கள்ளச் சந்தையில்தான் வாங்க வேண்டியுள்ளது. அரசு சொல்லும் விலைக்கும் அதற்கும் தொடர்பே இல்லை. 2.80 ரூ செங்கல் இன்று 6 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. எனவே கட்டிடங்கள் கட்டுவது குறைந்துள்ளது என்கின்றனர்.\nஇது ஒரு ஆபத்தான தொழில். பல மாடிக் கட்டிடங்கள் கட்டப்படும்போது, தொழிலாளர்கள் தவறி விழுந்து இறந்து போவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. கை, கால் முறிவுகளும் அடிக்கடி நிகழ்கின்றன.\nசிமெண்ட், பெயிண்ட் ஆகியவற்றுடன் தொடர்ந்து வேலை செய்வதால், நுரையீரல் பாதிப்பு தொழிலாளர்கள் பலருக்கும் ஏற்படும். பட்டி பார்ப்பது என்பது கடினமான வேலை. நுண்தூசுகள் மூக்கு வழியாகச் செல்வதைத் தடுக்கவே முடியாது.\nஉடல் உழைப்பு கூடுதலாக இருப்பதால், பலர் வீட்டுக்குப் போகும் வழியிலேயே உடல்வலி தீர, டாஸ்மாக் கடைகளை நோக்கிச் சென்று விடுகின்றனர். வாங்கும் கூலியில் பாதிதான் வீடு போய்ச் சேர்க்கிறது.\nநீண்ட பல போராட்டங்களுக்குப் பிறகு, கட்டிடத் தொழிலாளர்களுக்கு உரிமை நல்கும் சில சட்டங்கள் வந்துள்ளன. அச்சங்கத்தின் தலைவர் திரு பொன். குமார் அவர்களைப் பார்த்த பொழுது, அது தொடர்பான பல தகவல்களைத் தந்தார். எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் 1982 ஆம் ஆண்டு முதன்முதலாக, உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கான ஒரு சட்டம் வந்தது. அதன் அடிப்படையில்தான் பிறகு வாரியங்கள் உருவாகியுள்ளன.\n(திரு பொன். குமார் அவர்களைப் பார்த்த ��ொழுது)\n1995 டிசம்பரில் ஜெயலலிதா ஆட்சியில், சென்னை, மதுரை, கோவையில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமென ஒரு வாரியம் தொடங்கப்பட்டுள்ளது. அதுவும் செயல்படவில்லை. கலைஞர் ஆட்சியில்தான், 2000 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் 14 வாரியங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. கட்டிடத் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, சவரத் தொழிலாளர், மூட்டை தூக்குவோர், நடைபாதை வணிகர்கள் என்று அமைப்பு சாராத தொழிலாளர்கள் அனைவருக்குமான வாரியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் இன்றுவரை, கட்டிடத் தொழிலாளர்களுக்கும், பிறருக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன.பணியில் இருக்கும்போது விபத்தில் இறந்தால் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், பிற இடங்களில் விபத்தில் இறந்தால் 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகின்றது. இயற்கை மரணத்திற்கு 17000 ரூபாய் அளிக்கின்றனர். திருமணம், பிரசவம், கல்வி ஆகியனவற்றிற்கும் நிதி உதவி செய்யப்படுகின்றது. தொழிலாளர்களுக்கான ஓய்வூதியமாக மாதம் ரூபாய் 1000 வழங்கப்படுகின்றது.\nஆனால் இன்று, நம் தொழிலாளர்களுக்கு ஒரு புதிய சிக்கலும் எழுந்துள்ளது. பீஹார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களிலிருந்து கூலித் தொழிலாளர்கள் வரவழைக்கப் படுகின்றனர். அவர்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வேலை செய்வோம் என்கின்றனர். ஒரு நாள் ஊதியமாக 300 ரூபாய் போதும் என்று கூறுகின்றனர். அங்கே வறுமையில் வாடும் அவர்களை முகவர்கள் சிலர் இங்கு அனுப்பி இடையில் அவர்கள் பணம் சேர்க்கின்றனர். நம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படுகின்றது. இதனால் இங்கு வேலை இழக்கும் சிலர் கத்தார போன்ற பிற நாடுகளுக்குச் சென்று ஒட்டகம் மேய்க்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.\nகல் சுமந்து, மண் சுமந்து பிழைக்கும் மக்கள், தங்கள் கால் வயிற்றுக் கஞ்சிக்காய் நாடு விட்டு ஓடும் நிலை வராமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டாமா\nவலி – போரின் வலியை யாரே அறிவார் வலி – காதல், காதல், காதல் வலி – காதல், காதல், காதல் வலி – சக்கரங்கள் சிரிக்கின்றன\nPrevious வலி – வெந்த புண்ணில் வேல்\nசென்னையில் இன்று மேலும் 1072 பேருக்கு கொரோனா… மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: சென்னையில் இன்று வது நாளாக 1072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்டுள்ள…\nகொரோனா : திமுக எம் எல் ஏ அன்பழகன் உடல் நிலையில் முன்னே��்றம் இல்லை\nசென்னை கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினரான ஜே அன்பழகன் உடல்நிலை முன்னேற்றம் இன்றி உள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. திமுகவின்…\nஇன்று 1384 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27ஆயிரத்தை தாண்டியது….\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வரும் நிலையில், இன்று புதிதாக 1384 பேர் பாதிக்கப்பட்டுள்ள…\nகொரோனா பாதிப்பற்ற கொடைக்கானலுக்கு 10ஆம் வகுப்புத் தேர்வு எழுத வந்த மாணவிக்கு கொரோனா\nதிண்டுக்கல் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதச் சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு வந்த மாணவியால் கொரோனா பாதிப்பற்ற கொடைக்கானலில் கொரோனா ஏற்பட்டுள்ளது….\n10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்… பள்ளிக்கல்வித்துறை\nசென்னை: வரும் 15ந்தேதி 10ம் வகுப்பு பொது தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வு அறைக்கு தேவைப்படும் ஆசிரியர் கள்…\nமுதல்வர் காப்பீடு… அடித்தட்டு மக்களுக்கு கிடைக்க அரசு ஆவன செய்யுமா\nநெட்டிசன்: பத்திரிகையாளர் ந.பா.சேதுராமன் முகநூல் பதிவு… முதல்வர் காப்பீடு… முதல்வர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விலையற்ற (கொரோனா கால) சிகிச்சை…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/india-defeat-bangladesh-by-5-runs-to-clinch-under-19-asia-cup-2019-trophy/", "date_download": "2020-06-04T14:24:25Z", "digest": "sha1:OJ77QVL7TZG4ISU3CYJFUEQWD7XLIXDO", "length": 7069, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி சாம்பியன்", "raw_content": "\nஎன்டிஆரை யாரென்று தெரியவில்லை என்று கூறிய பிரபல நடிகை.\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடம்\n#Breaking: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 1,384 பேருக்கு கொரோனா.\nஇளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி சாம்பியன்\nஇளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம்\nஇளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இளையோருக்கான ஆ���ிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது.இதில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது.முதலில் விளையாடிய இந்திய அணி 32.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்கள் மட்டும் அடித்த.இந்திய அணியில் அதிகபட்சமாக கரண் 37 ரன்கள் அடித்தார்.வங்கதேச அனியின் பந்துவீச்சில் சமீம்,ரிட்டோன்ஜாய் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 33 ஓவர்களில் 101 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.இந்திய அணி பந்துவீச்சில் அன்கேட்லேர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இதன் மூலம் இறுதி போட்டியில் வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பை வென்றது இந்திய அணி. இந்திய அணி இந்த கோப்பையையும் சேர்த்து 7-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்திய அணி ஆசிய கோப்பையை வென்ற ஆண்டுகள்: 1989-இந்தியா 2003-இந்தியா 2012-இந்தியா/பாகிஸ்தான் (சமனில் முடிந்த போட்டியால் கோப்பை பகிர்ந்து அளிக்கப்பட்டது) 2014-இந்தியா 2016-இந்தியா 2017-ஆப்கானிஸ்தான் 2018-இந்தியா 2019-இந்தியா 1989: India U19 2003: India U19 2012: India U19/Pakistan U19 (tie) - Shared\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nமனைவியுடன் அடுத்த வீடியோவை வெளியிட்ட வார்னர்..\nஇளையராஜா இசையோடு டிராக்டர் ஓட்டும் தல தோனி.. சென்னை அணி வெளியிட்ட வீடியோ\nதல தோனி கிரிக்கெட் விளையாடி பாத்திருப்பிங்க ஆனா டிராக்டர் ஓட்டி பாத்திருக்கிங்களா\nதனுஷ் பட பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\n கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தந்தையாக போகிறார்.\nஜெர்மனியிலிருந்து இந்தியா வரும் கிராண்ட்மாஸ்டர்.. ஆனால் சென்னை வருவதில் தாமதம்\nராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை.\nமகேஷ் பாபு,ரஷ்மிகா காதல் ஜோடி போல் டேவிட் வார்னர் காதல்.\nநாளை வெளியாகும் விடியோவிற்கு ப்ரமோ வெளியிட்ட டேவிட் வார்னர்.\n35 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறயிருந்த formula -1 கார் ரெஸ் என்னாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=2&tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T14:13:36Z", "digest": "sha1:OSSZEH54NQQNSK45E3J2E3CCHLHZHLDJ", "length": 11639, "nlines": 75, "source_domain": "eeladhesam.com", "title": "���ிவாஜிலிங்கம் – பக்கம் 2 – Eeladhesam.com", "raw_content": "\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nதமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது கண்டுகொள்ளாத சர்வதேசம் இப்போது அக்கறை காட்டுவது ஏன்\nசெய்திகள் நவம்பர் 21, 2018நவம்பர் 22, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது கண்டுகொள்ளாத சர்வதேசம் தற்போது இந்த ஜனநாயகம் பறிபோய்விட்டது என கூறுவது வேதனையளிக்கின்றது என முன்னாள்\nவடமாகாண கொடி:சிங்கள அமைச்சர்களிற்கு கவலை வேண்டாம்\nசெய்திகள் மே 21, 2018மே 22, 2018 இலக்கியன் 0 Comments\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வட மாகாணத்திற்குள் மே 18 ஆம் திகதி வட மாகாண சபைக்கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது\nதமிழ் இளையோர்களே சிங்கள இராணுவத்தில் இணையவேண்டாம்-சிவாஜிலிங்கம்\nசெய்திகள் மே 13, 2018மே 14, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழ் இளை­யோர்­கள் இரா­ணு­வத்­தில் இணை­யக் கூடாது. இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­பட்ட பின்­னரே அது தொடர்­பில்\nஇதே நிலமை தொடர்ந்தால் நல்லிணக்கம் வராது-சிவாஜிலிங்கம்\nசெய்திகள் ஏப்ரல் 12, 2018ஏப்ரல் 13, 2018 இலக்கியன் 0 Comments\nவடக்கு-கிழக்கு மாகாணங்களிலே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்தாவிடில்,\nசிங்கள இனவாதிகள் சுதந்திர தமிழீழத்தை தரப்போகிறீர்களா\nசெய்திகள் ஏப்ரல் 5, 2018ஏப்ரல் 6, 2018 இலக்கியன் 0 Comments\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் புற்றுநோய்க்கு ஒத்ததாக சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுக் கொண்டிரு க்கிறார்கள்.\nநிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரதியை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு வழங்கினேன்\nசெய்திகள் மார்ச் 14, 2018மார்ச் 16, 2018 இலக்கியன் 0 Comments\nஇலங்கை அரசாங்கத்தை சர்வதேச விசாரணைக்குட்படுத்துமாறு கோரி வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரதியை ஐ.நா மனித உரிமைகள்\nசிவாஜிலிங்கத்திற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு\nசெய்திகள் பிப்ரவரி 23, 2018பிப்ரவரி 25, 2018 இலக்கியன் 0 Comments\nமுல்லைத்தீவு வட்டுவாகலில் அமைந்துள்ள கோத்தபாய கடற்படை முகாம் முன் நேற்று நடைபெற்ற நில மீட்பு போராட்டம் தொடர்பில் நில அளவை திணைக்கள அதிகாரிகளால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் நில அளவை திணைக்களத்தின் வாகனத்தின் மீது தாக்குல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலேயே முறைப்பாடு பதிவு செய்துள்ளது. குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிவாஜிலிங்கத்திடம் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமுடிவுக்கு வருகிறதா இந்திய- இலங்கை ஒப்பந்தம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் ஜனவரி 20, 2018ஜனவரி 22, 2018 சாதுரியன் 0 Comments\nஇந்தியா – இலங்கை ஒப்பந்தம் முடிவிற்கு வருகின்றதா என்பதை இந்திய அரசாங்கம் பகிரங்கமாக அறிவிக்க\nஅடக்குமுறைக்கு அடங்குபவர்கள் நாங்கள் கிடையாது\nசெய்திகள் டிசம்பர் 22, 2017டிசம்பர் 23, 2017 காண்டீபன் 0 Comments\nஆரியகுளம் நாகவிகாரை விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வதை தொடர்ந்து\nதமிழ் மக்களைக் கொன்றொழித்தது தவறில்லை, சிங்கக்கொடியை ஏற்ற மறுத்தது தவறா\nசெய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 21, 2017நவம்பர் 22, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழ் மக்களை கொன்று குவித்தது தவறில்லை. தேசியக் ​கொடியை ஏற்ற மறுத்தது\nசிவாஜிலிங்கத்தை ஏமாற்றினார் சிங்களச் சட்டத்தரணி\nசெய்திகள் அக்டோபர் 31, 2017நவம்பர் 1, 2017 சாதுரியன் 0 Comments\nதமிழ் அரசியல்கைதிகளின் வழக்கை அனுராதபுரத்திற்கு மாற்றுவதற்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்படவிருந்த நிலையில்,\nஅரசியல் கைதிகள் தனிச் சிறைக்கு மாற்றம்\nசெய்திகள் அக்டோபர் 24, 2017அக்டோபர் 25, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழ் அரசியல் கைதிகளை வேறு சிறைக்கு மாற்றுவதாக சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன வடமாகாண ஆளுநரூடாக தனக்குத் தெரியப்படுத்தி\nமுந்தைய 1 2 3 அடுத்து\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67287/Italy-s-coronavirus-deaths-rise-by-889--death-toll-crosses-10-000", "date_download": "2020-06-04T15:34:00Z", "digest": "sha1:CHYM2ETQ7MEVITYX7NRAU5ODEKCCO32Y", "length": 10176, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திணறும் மருத்துவமனைகள்: கொரோனாவால் மொத்தமாக முகம் மாறி போன இத்தாலி! | Italy's coronavirus deaths rise by 889, death toll crosses 10,000 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதிணறும் மருத்துவமனைகள்: கொரோனாவால் மொத்தமாக முகம் மாறி போன இத்தாலி\nகொரோனாவால் மொத்தமாக முகம் மாறி போயிருக்கிறது இத்தாலி. சீனாவின் வுகான் நகரம்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலகின்\nமுதல் பகுதி. இன்றைய தேதி வரை சீனாவில் கொரோனாவுக்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். அந்நாட்டில் இருந்து பரவிய கொரோனா இத்தாலியை படுமோசமான மரண குழியில் தள்ளிவிட்டிருக்கிறது. இதுவரை 92,472 பேர் இத்தாலியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10,023 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇத்தாலியில், இறப்பு விகிதம் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கிறது. கொரோனாவால் எங்கு பார்த்தாலும் கொத்து கொத்தாக மாண்டு போனவர்கள், அவர்களுக்காக கண்ணீர் விடும் உறவினர்களின் மரண ஓலங்கள் என இத்தாலி முழுவதும் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் செய்வதறியாது இத்தாலி விழிபிதுங்கி நிற்கிறது.\nஇத்தாலியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறிவருகின்றன. இத்தாலியின் லம்பார்டியில் அதிக\nஉயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா தொற்றுடன் வந்து உயிருக்குப் போராடுவோரை மீட்க, இரவு பகலாக மருத்துவக்குழுவினர்\nபோராடுகிறார்கள். சிறிது நேர உறக்கம், இளைப்பாறுதலோடு, முழு நேரமும் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவசரகால சிகிச்சைப்பிரிவில் மட்டும் தினசரி குறைந்தபட்சம் 40 நோயாளிகளுக்காவது சிகிச்சை தர வேண்டிய சூழல் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கோட்டைவிட்டதே அதிக உயிரிழப்புகளுக்கு காரண���் எனக் கூறப்பட்டாலும், விரைவில் இத்தாலி உள்ளிட்ட உலக நாடுகள் கொரோனா பிடியில் இருந்து மீண்டு வர வேண்டுமென்பதே அனைவரின் வேண்டுதலாக உள்ளது.\nஆயிரம் முகக்கவசங்களை இலவசமாக வழங்கிய தையல்காரர் \nமுக்கிய நகரங்களுக்கு விமானம் மூலம் செல்லவுள்ள மருந்துகள், ஆய்வு கருவிகள்\nதனி அறை வசதி இல்லை: சென்னையில் இருந்து திரும்பி மரங்களில் தனிமைப்படுத்திக் கொண்ட இளைஞர்கள்\nஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்\n\"தலைசிறந்த ஐபிஎல் அணிக்கு தோனிதான் கேப்டன்\" - ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட \"லிஸ்ட்\"\nஇசையமைப்பாளராக அவதாரம் எடுத்த ‘ஆளப்போறான் தமிழன்’ பாடகர் சத்ய பிரகாஷ்\n”ஒரு யானை இறந்தால் கூடவே சேர்ந்து காடும் அழியும்” - வன விலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை\nஊரடங்கு குறித்து பரத் பாலா இயக்கிய ‘மீண்டும் எழுவோம்’ - 6ஆம் தேதி வெளியீடு\nஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: என்னதான் நடந்தது\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுக்கிய நகரங்களுக்கு விமானம் மூலம் செல்லவுள்ள மருந்துகள், ஆய்வு கருவிகள்\nதனி அறை வசதி இல்லை: சென்னையில் இருந்து திரும்பி மரங்களில் தனிமைப்படுத்திக் கொண்ட இளைஞர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/147700-indian-players-nearly-sweeped-icc-awards", "date_download": "2020-06-04T15:35:38Z", "digest": "sha1:HDT4PYQGA4HG6E24WRTDMKL2LXIXKK5M", "length": 10803, "nlines": 121, "source_domain": "sports.vikatan.com", "title": "கோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா! #ICCAwards | Indian players nearly sweeped ICC awards", "raw_content": "\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\nகோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா\n2018-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், ஆண்டின் சிறந்த வீரர் என 3 விருதுகளையும் இந்திய கேப்டன் விராட் கோலி வென்று அசத்தியுள்ளார். ஐசிசி விருது வரலாற்றில், ஒரே ஆண்டில், அந்த 3 விருதுகளையும் வென்ற முதல் வீரர் கோலிதான்\n13 டெஸ்ட் போட்டிகளில் 1322 ரன்களும், 14 ஒருநாள் போட்டிகளில் 1202 ரன்களும் குவித்து, கடந்த ஆண்டு பட்டையைக் கிளப்பினார் கோலி. ஆசிய கோப்பை போன்ற தொடரில் விளையாடாத நிலையிலும், ஒருநாள் கிரிக்கெட்டின் டாப் ரன் ஸ்கோரராக வந்தது இவர்தான். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா என எதிர்த்து விளையாடிய அனைத்து அணிகளின் பௌலர்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய விராட், 'ஆண்டின் சிறந்த கிரிக்கெட்டர்' விருதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக வென்றுள்ளார். ரிக்கி பான்டிங்குக்குப் பிறகு, இந்த விருதை இரண்டு முறை பெறும் வீரர் இவர்தான்\nஇந்த விருதுகள் பற்றி ஐசிசி-க்கு கொடுத்த பேட்டியில் கோலி பேசியது : \"சிறந்த வீரருக்கான விருதை இரண்டாவது முறை வென்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடும்போது, நானும் சிறப்பாக விளையாடுவது திருப்தியளிக்கிறது. பல வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடும்போது, ஐசிசி போன்ற அமைப்பால் நான் கௌரவிக்கப்பட்டுள்ளதைப் பெருமையாக நினைக்கிறேன். இது எனக்கு இன்னும் உத்வேகம் அளிக்கும். தொடர்ந்து இதுபோன்று கன்சிஸ்டென்ட்டாக விளையாட, இந்த விருது எனக்கு உந்துசக்தியாக இருக்கும்.\n2018 எனக்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்தது. இப்படி விளையாடுவேன் என்று நானே எதிர்பார்த்ததில்லை. சரியான நோக்கத்தோடு, கடுமையாக முயற்சி செய்தால், அதற்கான பதில் நம் கண் முன்னே தெரியும். எப்போதுமே அணிக்கு உதவ வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கமாக இருந்திருக்கிறது. அதுதான் என்னை அடுத்த கட்டங்களுக்கு எடுத்துச்செல்கிறது. அடிலெய்ட் வெற்றியும், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் மெல்போர்னில் வென்றதும்தான் இந்த ஆண்டின் என்னுடைய சிறந்த தருணங்கள். அணியின் வெற்றிதானே நமக்கு மகிழ்ச்சியையும் சிறந்த நினைவையும் கொடுக்கும்\nசில தினங்களுக்கு முன்பு பெண்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டபோது... சிறந்த வீராங்கனை, சிறந்த ஒருநாள் வீராங்கனை என இரண்டு விருதுகளையும் ஸ்மிரிதி மந்தனா வென்றிருந்தார். இப்போது இந்திய கேப்டன் கோலி அனைத்து விருதுகளையும் வென்று 'க்ளீன் ஸ்வீப்' செய்துள்ளார். வளர்ந்துவரும் இளம் வீரருக்கான விருதும் இந்தியாவுக்கே அந்த விருத���, விக்கெட் கீப்பர் ரிசப் பன்ட் வென்றுள்ளார்.\nஇந்த சிறப்புகள் மட்டுமல்லாமல், இந்த ஆண்டின் ஒருநாள் மட்டும் டெஸ்ட் அணிகளுக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார் விராட். அவரோடு ஜஸ்ப்ரீத் பும்ராவும் இரண்டு அணியிலும் இடம்பெற்றுள்ளார். ரிசப் பன்ட் டெஸ்ட் அணியிலும், ரோஹித் ஷர்மா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ஒருநாள் அணியிலும் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஐசிசி விருது மொத்தமும் இந்திய மயம்தான்\nநியூஸிலாந்தில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரை, இந்திய அணி வென்றது, கடந்த ஆண்டின் சிறந்த தருணமாக ரசிகர்களால் தேர்வுசெய்யப்பட்டது. வாக்களித்த ரசிகர்களில் 48% பேர், இந்தியாவின் இளம் சாம்பியன்களைத் தேர்வு செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/world-cup-2019/world-cup-2019-rain-causes-more-damage", "date_download": "2020-06-04T14:55:32Z", "digest": "sha1:PTUN4YNT6CKK3K7WN2KEBV7J3YEZJC3B", "length": 9319, "nlines": 114, "source_domain": "sports.vikatan.com", "title": "`கடைசில மேன் ஆஃப் தி சீரிஸ் மழைக்குதானா?' - 2019 உலகக்கோப்பையை சோதிக்கும் இயற்கை! | World cup 2019: Rain causes more damage", "raw_content": "\n`கடைசில மேன் ஆஃப் தி சீரிஸ் மழைக்குதானா' - 2019 உலகக்கோப்பையை சோதிக்கும் இயற்கை\nஇந்த மழையால் பலன் பெற்ற அணி என்றால் அது இலங்கைதான். படு சுமாரான லைன் அப் கொண்ட இலங்கை அணி தற்போது 5-ம் இடத்தில் இருக்க மழைதான் காரணம்.\nநடப்பு உலகக்கோப்பை தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்புகளையும் கருத்துகளையும் அள்ளித்தெளித்தனர். இங்கிலாந்து கண்டிஷன் பேட்ஸ்மேன்களுக்கு சாதமாக இருக்கும். இந்த உலகக்கோப்பை தொடர் ஹை ஸ்கோரிங் கேமாக இருக்கும் என்றெல்லாம் பேசினர். ஆனால், இந்தத் தொடரில் அணிகள் விளையாடியதாக தெரியவில்லை. 'தம்பி எங்க வந்து என்ன பேசுறீங்க' என்ற டோனில் இயற்கைதான் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது.\n'நான் ஆடுறத நிறுத்துனாதானா நீங்க ஆடிவீங்க' என மழை தொடர்ந்து பல போட்டிகளில் தன் ஆட்டத்தைக் காட்டி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆட்டத்தின் நடுவே மழை வந்து ஓவர் குறைக்கப்பட்ட போட்டியும் உண்டு. இது சில அணிகளுக்கு சாதமாகவும் சில அணிகளுக்கு பாதகமாகவும் முடிந்துள்ளது.\nபாதி ஆட்டம் ஆடிய பின்னர் ஏதேனும் காரணங்களால் போட்டி கைவிடப்பட்டால் அது நோ - ரிசல்ட் கேம் என அழைக்கப்பட���ம். டாஸ்கூட போடாமல் வீரர்கள் மைதானம் பக்கமே காலை வைக்கவில்லை என்றால் அது கைவிடப்பட்ட போட்டியாக (ABANDONED) அறிவிக்கப்படும்.\nஅந்த வகையில் உலகக்கோப்பை வரலாற்றில் 2019-தொடரில்தான் நோ - ரிசல்ட் மற்றும் கைவிடப்பட்ட போட்டிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதுவரை 16 போட்டிகள்தான் நடந்துள்ளன. தற்போது அதிலேயே 3 போட்டிகள் காலி. இனி வரப்போகும் சில போட்டிகளுக்கும் இதே நிலை ஏற்படலாம் என்று வேறு தெரிகிறது.\nஆனால், இந்த மழையால் பலன் பெற்ற அணி என்றால் அது இலங்கைதான். படு சுமாரான லைன் அப் கொண்ட இலங்கை அணி முதல் போட்டியில் நியூசிலாந்துடன் மண்ணை கவ்வியது. இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தானை காலி செய்தது. இதன்மூலம் 2 புள்ளிகள் கிடைத்தன. பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டதால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் தற்போது சத்தமே இல்லாமல் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5-ம் இடத்தில் இப்போது உட்கார்ந்திருக்கிறது இலங்கை.\nஇந்த மழையால் பலன் பெற்ற அணி என்றால் அது இலங்கைதான். படு சுமாரான லைன் அப் கொண்ட இலங்கை அணி தற்போது 5-ம் இடத்தில் இருக்க மழைதான் காரணம்.\nதொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்காவுக்கு வருண பகவான் புண்ணியத்தில் ஒரு புள்ளி கிடைத்தது. குட்டி புலியான வங்கதேசம் நிலைமைதான் பாவம். 4 போட்டிகளில் 1 வெற்றி, 2 தோல்வி, 1 டை என 3 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. இனி வரும் முக்கியப் போட்டிகளிலாவது மழை குறிக்கிடாமல் இருந்தால் மட்டுமே இந்தக் கிரிக்கெட் திருவிழா களைகட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.pdf", "date_download": "2020-06-04T14:53:15Z", "digest": "sha1:N5QA2ADQYZNOPMB3UTSODYZSJZTREF4Z", "length": 4758, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"அட்டவணை:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"அட்டவணை:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடிய���விக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅட்டவணை:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்/நூற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/218", "date_download": "2020-06-04T15:42:04Z", "digest": "sha1:RIKJHVU7SS6D2YB2ZRIEY7NA4IE73LDQ", "length": 7544, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/218 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n198 அருணகிரிநாதர் (1) (பார்ப்பதி மைந்தன், கமலாலயன் (தாமரையில் இடங்கொண்டு தோன்றியவன்), படையினன், சேவகன், வரபதி, சுரபதி, கந்தன், கார்த்திகேயன், குருபரன், கதம் பன், கருணுகரன், மால் திருமருகன்-ஆகிய முருகவேளின் திருவடிச் சூட்டு: (2) திகூைடி என்னும் குண்டலம்; (3) அணிமயச் சிவிகை, (4) அரியாசனம்: (5) பொன்னடை, (6) சயசாரம், (7) அத்துவித நிலை; (8) பிணியின்மை; (9) ஆக்கம்: (10) இன்பம்; பின்னும் (11) இரப்போர்க்கு ஈகை என்னும் எக்காளம்; (12) துறவு நிலையினுங் கொடை என் அனும் சங்கு: (13) பொறை என்னும் முரசு: (14) தேவரும் முநிவரும் உலகோரும் இறைஞ்சும் படியான கீர்த்திக் குதிரை: (15) வெற்றி வாரணம் (யானை); (16) வினை யொழிய வல்ல சுத்த பரம மவுனம். வகுப்புக்களின் ஆற்றல் மேற் சொல்லப்பட்ட திருவகுப்புக்களின் ஆற்றலைப் பற்றிக் கூறுவாம். (1) சீர்பாத வகுப்பு: ஞா ன த் தை அளித்து யம. பயத்தை நீக்கி, அருள் நெறியிற் சேர்த்து வினைப்பகை ஆதிய எவ்வகைப் பகையையும் அழித் தொழிக்க வல்ல மணி வகுப்பு இது. (21 தேவேந்த்ர சங்க வகுப்பு : பூதம், பிசாசு, கடிய வினை ஆதிய துஷ்டப் பகைகளையும் யமனையும் வெருட்டு தற்கு வல்ல மந்திர வகுப���பு இது. (3) வேல் வகுப்பு : எவ்வித ஆபத்தையும் விலக்கி உயிர்த் துணையாய் நிற்கும் ஒளவுத வகுப்பு (மருந்து வகுப்பு) இது; ஆகவே, முதல் மூன்று வகுப்புக்களும் மணி மந்திர ஒளவுத வகுப்புக்களாம் என்க. 14:1-16) 4-ஆம் வகுப்பு-திருவேளைக்காரன் வகுப்பு 12-ஆம் வகுப்பு-வேடிச்சி காவலன் வகுப்பு. 15-ஆம் வகுப்பு-புய வகுப்பு-இம்மூன்றும் தோத்திரத்துக்கு உரி யனவாய்ப் பத்தித்துறை யிழிந்து ஆனந்த வாரியில் திளைத்து நிற்பதற்கு உதவும் துதி வகுப்புக்களாம் என்க.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 10:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-receives-salary-settlement-after-40-years-pziarv", "date_download": "2020-06-04T15:09:26Z", "digest": "sha1:O7ZRCLKYUBH3Q57HW4ICN75NZFVPIEZL", "length": 13579, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தேசிய விருதுபெற்ற நடிகைக்கு 40 ஆண்டுகள் கழித்து சம்பள பாக்கியை செட்டில் செய்த தயாரிப்பாளர்...", "raw_content": "\nதேசிய விருதுபெற்ற நடிகைக்கு 40 ஆண்டுகள் கழித்து சம்பள பாக்கியை செட்டில் செய்த தயாரிப்பாளர்...\nதற்போது 74 வயதாகும் பழம்பெரும் நடிகை ஊர்வசி சாரதா. 1959ல் நடிக்கத்துவங்கிய இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்தவர். தமிழில் துலாபாரம், ஞான ஒளி, என்னைப்போல் ஒருவன், நினைத்ததை முடிப்பவன், மிஸ்டர் பாரத் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான ஊர்வசி விருதை 3 முறை, இரு மலையாளப்படங்களுக்காகவும் ஒரு தெலுங்குப்படத்துக்காகவும் வென்ற ஒரே நடிகை இவர்தான்.\nமூன்று முறை தேசிய விருதுபெற்ற நடிகை ஊர்வசி சாரதாவுக்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு சம்பள பாக்கியை செட்டில் செய்து அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறார் பிரபல மலையாள தயாரிப்பாளர் ஒருவர்.\nதற்போது 74 வயதாகும் பழம்பெரும் நடிகை ஊர்வசி சாரதா. 1959ல் நடிக்கத்துவங்கிய இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்தவர். தமிழில் துலாபாரம், ஞான ஒளி, என்னைப்போல் ஒருவன், நினைத்ததை முடிப்பவன், மிஸ்டர் பாரத் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான ஊர்வசி விருதை 3 முறை, இரு மலையாளப்படங்களுக்காகவும் ஒரு தெலுங்குப்படத��துக்காகவும் வென்ற ஒரே நடிகை இவர்தான். பிரபலமாக விளங்கிய இவரை வைத்து 1979-ம் ஆண்டு, புஷ்யராகம் என்ற பெயரில் மலையாளப்படம் ஒன்றை கேரள மாநிலம், ஆலுவாவை சேர்ந்த தயாரிப்பாளர் வி.வி. ஆண்டனி எடுத்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்போது அவர், நடிகை ஊர்வசி சாரதாவுக்கு பேசியபடி சம்பளபாக்கியை அவர் செட்டில் செய்யவில்லை.\nதொடர்ந்து வி.வி.ஆண்டனி எடுத்த படங்கள், வர்த்தக ரீதியில் பெரிய வெற்றி பெறவில்லை. இதனால் நடிகை ஊர்வசி சாரதாவுக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை அவர் தர முடியாமலேயே போய்விட்டது. காலங்கள் உருண்டோடின. 40 ஆண்டுகள் கடந்து விட்டன. தனக்கு பட தயாரிப்பாளர் ஆண்டனி சம்பள பாக்கி தர வேண்டியதை நடிகை ஊர்வசி சாரதா மறந்தே போய்விட்டார். ஆனால் ஆண்டனி மறக்கவில்லை. இதற்கு இடையே பிள்ளைகளால் ஆண்டனியின் பொருளாதார நிலை உயர்ந்தது. அதைத் தொடர்ந்து அவர் நடிகை ஊர்வசி சாரதா வீட்டுக்கு சென்று, அவரை சந்தித்து சம்பள பாக்கியை கொடுத்துவிட விரும்பினார். இந்த நிலையில் நடிகை ஊர்வசி சாரதா, சினிமா விழா ஒன்றில் பங்கேற்பதற்காக கொச்சி டவுன் ஹாலுக்கு வருவதாக ஆண்டனிக்கு தெரிய வந்தது. அவருக்கு தர வேண்டிய பணத்தை விட கூடுதலான ஒரு தொகையை கவரில் போட்டு எடுத்துக்கொண்டு கொச்சி விழாவுக்கு ஆண்டனி சென்றார்.\nவிழாவுக்கு இடையே அவர் நடிகை ஊர்வசி சாரதாவை சந்தித்து பேசினார். அப்போது அவர் தான் எடுத்து வந்திருந்த பண கவரை அவரிடம் தந்தார். 40 ஆண்டுகள் ஆன போதும், கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை மறக்காமல் திருப்பி தந்ததில், அவர் காட்டிய நேர்மை, நடிகை ஊர்வசி சாரதாவுக்கு வியப்பை தந்தது. அவர் நெகிழ்ச்சி அடைந்தார். இருவரும் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டு விடை பெற்றனர்.\nநடிகைகளின் சம்பள பாக்கியை செக்காக கொடுத்துவிட்டு அதை பவுன்ஸ் செய்துவிட்டு ‘நீ யாருன்னே எனக்குத் தெரியாதும்மா’என்று ரீல் விடும் தயாரிப்பாளர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு அபூர்வ மனிதர்.\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முற���க்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nகடைசி நேரத்தில் மாஸ்டருக்கு வந்த சோதனை.. நிதி நெருக்கடியால் தயாரிப்பாளர் எடுத்த முடிவு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\nகட்டியாச்சி... கட்டியாச்சி... தூக்கி அடித்த மின்சார வாரியம்... வெள்ளைக்கொடி ஏந்திய பிரசன்னா...\nராகுல்காந்தி தொகுதிக்குள் நடந்த யானைக் கொலை. வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன் வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/third-covid19-death-in-tamil-nadu-yuv-274837.html", "date_download": "2020-06-04T15:38:15Z", "digest": "sha1:4QZGADNFKJ66ZC2IJBNK5QOJJNS5FQJM", "length": 7939, "nlines": 114, "source_domain": "tamil.news18.com", "title": "BREAKING தமிழகத்தில் ஒரே நாளில் இருவர் கொரோனாவுக்கு உயிரிழப்பு– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nBREAKING தமிழகத்தில் ஒரே நாளில் இருவர் கொரோனாவுக்கு உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேனியைச் சேர்ந்த பெண் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆனது.\nதேனியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபரின் மனைவிக்கு (53) தொற்று பரவியுள்ளது.அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மதியம் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.\nஅதேபோல், இன்று காலை விழுப்புரத்தைச் சேர்ந்த நபர் உயிரிழந்தார். அவர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர். அவருக்கு வயது 51 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nBREAKING தமிழகத்தில் ஒரே நாளில் இருவர் கொரோனாவுக்கு உயிரிழப்பு\nகொரோனாவுக்கு ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த 'ஆர்சனிக் ஆல்பும் 30’ மருந்து - அரசு மருத்துவக் குழு பிரதிநிதி விடுத்த எச்சரிக்கை\nபிரேசிலில் பலூன்களை பறக்கவிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்\nமற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nகொரோனாவுக்கு ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த 'ஆர்சனிக் ஆல்பும் 30’ மருந்து - அரசு மருத்துவக் குழு பிரதிநிதி விடுத்த எச்சரிக்கை\nடெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் - இந்தியா வர 10 ஆண்டுகள் தடை\nபிரேசிலில் பலூன்களை பறக்கவிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்\nமற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/us-orders-first-shutdown-of-website-over-coronavirus-fraud-san-270803.html", "date_download": "2020-06-04T14:56:01Z", "digest": "sha1:7RQSVLRVQ3TPXP3NWLPBQIVSAFWXLKT2", "length": 9582, "nlines": 118, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா துயரத்திலும் ஏமாற்று வேலை... இணையதளத்தை முடக்க உத்தரவு US orders first shutdown of website over coronavirus fraud– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்��ிகள் » கொரோனா\nகொரோனா துயரத்திலும் ஏமாற்று வேலை... இணையதளத்தை முடக்க உத்தரவு...\nகொரோனா தடுப்பு மருந்துகளை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்த இணையதளத்தை முடக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசீனாவில் தொடங்கிய கொரோனா உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. வல்லரசு நாடுகளே திணறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.\nஅமெரிக்கா தடுப்பு மருந்தை பாதிக்கப்பட்டவர்களிடம் பரிசோதனை செய்து, அவர்களின் உடல்நிலையை கண்காணித்து வருகிறது. இதில் முன்னேற்றம் ஏற்படும் என்று அந்நாடு நம்புகிறது. தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 34,717 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n452 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அமெரிக்காவே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இந்நிலையில், coronavirusmedicalkit.com என்ற இணையதளம் கொரோனா கோவிட் 19 வைரஸ் தடுப்பு மருந்துகளை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்தது. “4.95 அமெரிக்க டாலர்கள் செலுத்தினால், கொரோனா தடுப்பு மருந்துகளை பெறலாம்” என்று இணையதளத்தின் முகப்பில் கூறப்பட்டிருந்தது.\nகோவிட் 19 வைரஸுக்கு தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டறியப்படாத நிலையில், இந்த இணையதளத்தின் விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகாரை விசாரித்த டெக்ஸாஸ் நீதிபதி உடனடியாக இணையதளத்தை முடக்க உத்தரவிட்டார்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nகொரோனா துயரத்திலும் ஏமாற்று வேலை... இணையதளத்தை முடக்க உத்தரவு...\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\nஐந்தாவது நாளாக இன்றும் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று\nதலைசுற்ற வைத்த தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை கட்டணம் - முதல்வர் முக்கிய அறிவிப்பு\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா.. வெளியேற எளிய வழிகள் இதோ..\nதனது சேமிப்பை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய சலூன் கடைக்காரர் - அமைச்சர் உதயகுமார் பாராட்டு\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/delhi-metro-rail-couple-kissing-vjr-232899.html", "date_download": "2020-06-04T15:33:00Z", "digest": "sha1:TL2FM5PMW7IQCP2OPK5GLFDRGUNPEQNF", "length": 8310, "nlines": 114, "source_domain": "tamil.news18.com", "title": "டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிகள் முன் காதல் ஜோடி முத்தம்..– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » ட்ரெண்டிங்\nபக்கத்தில் இருப்பவர்கள் பொருட்டே இல்லை... மெட்ரோ ரயில்களில் தொடரும் காதல் ஜோடிகளின் முத்த சம்பவம்...\nடெல்லி மெட்ரோ ரயிலில் பயணிகள் அதிகமாக இருக்கும் போது காதல் ஜோடி முத்தமிட்டு கொள்ளும் வீடியோ வெளியாகி உள்ளது.\nடெல்லி மெட்ரோ ரயில் என்றதுமே நவநாகரீக ஆண்கள் - பெண்கள் அதிகம் புழங்குவது சட்டென்று நினைவுக்கு வரும். மற்ற நகர மெட்ரோக்களை விட டெல்லி மெட்ரோ ரயில்களில் காதல் ஜோடிகள் நெருக்கமாக அமர்ந்து செல்லும் காட்சிகளும் சகஜம்.\nஅதையெல்லாம் தாண்டி மேற்கத்திய நாடுகளில் உள்ளதைப் போன்று ஒரு காதல் ஜோடி அக்கம்பக்கத்தில் ஆட்கள் இருப்பதை பொருட்படுத்தாமல் முத்தமிட்டுக் கொள்ளும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அது இணையத்தில் வேகமாகவும் பகிரப்பட்டு வருகிறது.\nபலரும் இதற்கு காரசாரமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்னர், இதேபோல இளம் ஜோடி இருக்கையில் அமர்ந்து முத்தமிடும் வீடியோ, எதிரில் இருந்த பயணியால் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nபக்கத்தில் இருப்பவர்கள் பொருட்டே இல்லை... மெட்ரோ ரயில்களில் தொடரும் காதல் ஜோடிகளின் முத்த சம்பவம்...\nதனுஷ் பட வசனத்திற்கு டிக்டாக் வெளியிட்ட நடிகை பிரியா வாரியர்... 2 மில்லியன் பார்வையாளர்களை அள்ளியது\n129 ஆண்டுகளுக்கு பின் தாக்கிய வெப்பமண்டல புயல்... மின்னல் தாக்கியதில் பற்றி எரியும் மரம் (ஷாக் வீடியோ)\nகருப்பின இளைஞருக்கு ஆதரவாக போராட்டக்களத்தில் குதித்த நாய்... வாயில் பதாகை கவ்விக்கொண்டு எதிர்ப்பு\nநட்புனா என்ன தெரியுமா... மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு நண்பனான நாய் - வைரலாகும் வீடியோ\nடெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் - இந்தியா வர 10 ஆண்டுகள் தடை\nபிரேசிலில் பலூன்களை பறக்கவிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்\nமற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=25", "date_download": "2020-06-04T14:09:22Z", "digest": "sha1:6F27M2HDPEQFL5PDWGNWTE23XBEM2EA5", "length": 23369, "nlines": 227, "source_domain": "temple.dinamalar.com", "title": " Vaikundavasa Perumal Temple : Vaikundavasa Perumal Vaikundavasa Perumal Temple Details | Vaikundavasa Perumal - Koyambedu | Tamilnadu Temple | வைகுண்டவாசப்பெருமாள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2020\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு வைகுண்டவாசப்பெருமாள் திருக்கோயில்\nதல விருட்சம் : வில்வம், வேம்பு\nதீர்த்தம் : லவகுச தீர்த்தம்\nபுராண பெயர் : குசலவபுரி\nஆனியில் பிரம்மோற்ஸவம், ஆடியில் விகனஸர் உற்ஸவம் 10 நாட்கள், பங��குனி உத்திரத்தில் சுவாமி திருக்கல்யாணம். திருவோண நட்சத்திரத்தில் சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது.\nஇங்குள்ள பெருமாள் நின்றகோலத்தில் காட்சி தருகிறார். லவகுசர் வழிபட்ட தலம். இங்கு கர்ப்பிணி கோலத்தில் சீதை இருக்கிறாள். இங்குள்ள விமானம் சாயா விமானம்.\nகாலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு வைகுண்டவாசப்பெருமாள் திருக்கோயில், கோயம்பேடு - 600107 சென்னை.\nராமன், சீதையை அயோத்திக்கு அழைத்தபோது, அவர் இங்கேயே வந்ததாக நினைத்துக்கொண்டாள் சீதை.சீதையின் மனக்கண்ணில் இத்தலத்தில் ராமர் எழுந்தருளியதால் இத்தலத்திற்கு, \"ராகவபுரம்' என்ற பெயரும் உண்டு.வால்மீகி முனிவர் இங்கு தங்கியிருந்ததன் அடையாளமாக பிரகாரத்தில் புற்று இருக்கிறது. லவகுசர் வழிபட்ட குறுங்காலீஸ்வரர் இத்தலத்திற்கு அருகில் இருக்கிறார்.பித்ரு தோஷம் உள்ளவர்கள் சிவன், பெருமாள் இருவரையும் வணங்கி குசலவ தீர்த்தத்தில் பரிகார பூஜைகளும், தர்ப்பணமும் செய்து கொள்கிறார்கள். லவகுசர்கள் \"கோ' எனப்படும் அரசனாகிய ராமனின் குதிரைகளை, \"அயம்' என்னும் இரும்பு வேலியால் கட்டி வைத்த தலமென்பதால் இத்தலம் \"கோயம்பேடு' என பெயர் பெற்றது. \"பேடு' என்றால் \"வேலி' எனப் பொருள்.அருணகிரியார் இத்தலத்தை திருப்புகழில் \"கோசைநகர்' என்று குறிப்பிட்டுள்ளார்.\nதிருமணமான பெண்கள் இங்கு வேண்டிக்கொள்ள அறிவான ஆண் குழந்தைகள் பிறக்கும் என்பதும், தெரிந்தே தவறு செய்தவர்கள் வேண்டிக்கொள்ள பிராயச்சித்தம் உண்டாகும் என்பதும் நம்பிக்கை.திருமணதோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்க்கிழமைகளில் இங்குள்ள பார்வதி சுயம்வர விருட்சத்திற்கு தாலி கட்டி வேண்டிக்கொள்கின்றனர்.சீதை தங்கியிருந்த இடமென்பதால் இங்கு வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும், பொறுமையும், தியாகம் செய்யும் மனப்பான்மையும் வளரும் என்பது நம்பிக்கை.\nசுவாமி, தாயார் மற்றும் சீதைக்கு வஸ்திரங்கள் சாத்தி, விசேஷ திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.\nபிரகாரத்தில் வைகானஸ ஆகமத்தை உண்டாக்கிய, விகனஸர் இருக்கிறார். கோயில் வளாகத்தில் இரண்டு வில்வ மரங்களுடன், ஒரு வேம்பு மரம் இணைந்திருக்கிறது. இதற்கு, \"பார்வதி சுயம்வர விருட்சம்' என்று பெயர். இவை சிவன், விஷ்ணு மற்றும் ���ம்பிகையின் அம்சமாக கருதி வழிபடுகின்றனர்.\nஅனுமன் இல்லாத ராமர்: சீதையை, ராவணன் கடத்திச்சென்றபோது அவளை ராமர் மீட்பதற்கு உறுதுணையாக இருந்தவர் ஆஞ்சநேயர். லட்சுமணன், நொடிப்பொழுதுகூட அண்ணன் ராமனை பிரியாதவர். எனவே, ராமபிரான் வீற்றிருக்கும் தலங்களில் அவருடன் ஆஞ்சநேயரும், லட்சுமணரும் இருப்பர். ஆனால், இக்கோயிலில் ராமர், சீதை இருவர் மட்டுமே இருக்கின்றனர்.ராமபிரான், அரச கோலத்தில் இல்லாமல் \"மரவுரி தரித்த' கோலத்தில் இருக்கிறார். இத்தகைய கோலத்தை காண்பது அபூர்வம். ஆஞ்சநேயருக்கு, இக்கோயிலுக்கு வெளியே லவகுச தீர்த்தக்கரையில் பிற்காலத்தில் தனிக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.\nவால்மீகி மகரிஷி:வைகுண்டத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாள் அமர்ந்த கோலத்தில்தான் இருப்பார். ஆனால், இங்கு நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இருக்கிறார். முன்மண்டபத்தில் ஒரே கல்லில், வால்மீகி மகரிஷியுடன் லவன், குசன் இருவரும் சேர்ந்த வடிவம் இருக்கிறது. வால்மீகி அமர்ந்திருக்க, அவருக்கு இருபுறமும் லவன், குசன் வணங்கியபடி இருக்கின்றனர். அருகில் சீதாதேவி, கர்ப்பவதி கோலத்தில் இருக்கிறாள். தினசரி வால்மீகிக்கும் பூஜை நடக்கிறது.உற்சவர் பக்தவச்சலர் இடது கரத்தால் பக்தர்களை அழைத்து, வலக்கரத்தால் ஆசிர்வதிக்கும் கோலத்தில் இருக்கிறார். பக்தனுக்கு அருள் செய்பவர் என்பதால் இவருக்கு \"பக்தவச்சலர்' என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள். இக்கோயிலிலுள்ள விமானம் சுவாமியின் நிழல் போல, அவரது வடிவில் இருப்பதாக ஐதீகம். எனவே, இவ்விமானத்திற்கு சாயாவிமானம் (நிழல் விமானம்) என்று பெயர்.\nஅயோத்தியில் ராமபிரான் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, சீதையின் கற்பிற்கு களங்கம் உண்டாகும்படி சிலர் அவதூறாக பேசினர். சீதையின் கற்பை நிரூபிக்க ராமர் அவளை வனத்திற்கு அனுப்பினார். வனத்திலிருந்து வால்மீகி முனிவர், சீதைக்கு ஆதரவு கொடுத்து தன்னுடன் தங்க வைத்தார். கர்ப்பவதியாக இருந்த அவள், வால்மீகி ஆசிரமத்தில் லவன், குசன் என்னும் இரண்டு மகன்களை பெற்றாள். ராமன் தங்களது தந்தை என தெரியாமலேயே, லவகுசர் வளர்ந்தனர்.இச்சமயத்தில் ராமன், அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடத்தினார். அஸ்வமேதயாக குதிரை லவகுசர் வசித்த பகுதிக்கு வந்தது. அவர்கள் அவற்றை கட்டிப்போட்டுவிட்டனர்.குதி��ையுடன் வந்த சத்ருக்கனன் குதிரையை விடுவிக்கச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. மேலும், சத்ருக்கனனுடன் போரிட்டு வென்றதோடு, குதிரையை மீட்க வந்த லட்சுமணரையும் வென்றனர். இதையறிந்த ராமன், வனத்திற்கு ஒரு ஒற்றனை அனுப்பி சீதையையும், வால்மீகியையும் அழைத்து வரும்படி செய்தார்.அப்போது சீதாதேவி, தன் கணவரை மீண்டும் சந்திக்கப்போகும் மகிழ்ச்சியில் இங்கிருந்து கிளம்பிச்சென்றாள். இதனிடையே, வால்மீகி மகரிஷி, லவகுசர்களிடம் ராமனே அவர்களது தந்தை என்பதையும், அவர்களது அன்னையே சீதை என்பதையும், எந்தச் சூழ்நிலையில் சீதாதேவியை ராமபிரான் காட்டுக்கு அனுப்பினார் என்பதையும் விளக்கினார்.அப்போது தனது சீடர்களான லவகுசர் அறியாமல் சத்ருக்கனன், லட்சுமணர் மற்றும் தந்தை ராமனையும் எதிர்த்ததற்கு மன்னிக்கும்படி வேண்டினார். திருமால் அவருக்கு வைகுண்டவாசராக காட்சி தந்து அவர்களை மன்னித்தருளினார். வால்மீகியின் வேண்டுதலுக்காக பெருமாள், \"வைகுண்டவாசராக' இங்கே எழுந்தருளினார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள பெருமாள் நின்றகோலத்தில் காட்சி தருகிறார். லவகுசர் வழிபட்ட தலம். இங்கு கர்ப்பிணி கோலத்தில் சீதை இருக்கிறாள். இங்குள்ள விமானம் சாயா விமானம்.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nசென்னை கோயம்பேட்டில் இருந்து சுமார் 1 கி.மீ.,தூரத்தில் இத்தலம் இருக்கிறது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதாஜ் கோரமண்டல் +91445500 2827\nலீ ராயல் மெரிடியன் +91442231 4343\nசோழா ஷெரிட்டன் +91442811 0101\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/review/bigil-movie-review-and-rating-in-tamil/", "date_download": "2020-06-04T13:48:54Z", "digest": "sha1:K4MM6ISMA7PUSOSO5HFDD66BWGJLYCWW", "length": 6460, "nlines": 121, "source_domain": "www.filmistreet.com", "title": "ராயப்பன் ஏரியா வெறித்தனம்.. பிகில் விமர்சனம் 3/5", "raw_content": "\nராயப்பன் ஏரியா வெறித்தனம்.. பிகில் விமர்சனம் 3/5\nராயப்பன் ஏரியா வெறித்தனம்.. பிகில் விமர்சனம் 3/5\nவிஜய் & அட்லி கூட்டணியில் 3வது படம்.. பிகில் பட்டைய கிளப்புமா\nராயப்பன் இவரின் மகன் மைக்கேல். ராயப்பன் டான்.. அவரது வழியில் மகனும் டான்.\nஇவர்கள் பகுதி மகளிர் புட் பால் அணியை ஜெயிக்க வைக்க போராடுகின்றனர்.\nஒரு கட்டத்தில் கால்பந்தாட்ட அணியை கோச்சராக வழி நடத்த வேண்டிய சூழ்நிலையில் வருகிறார் மைக்கேல்.\n என்பது தான் படத்தின் மீதிக் கதை.\nடான்ஸ், ரொமான்டிக், ஆக்ஷன், எமோஷன், காமெடி என அனைத்திலும் விஜய் தெறிக்க விட்டுள்ளார். ராயப்பன் கேரக்டர் செம மாஸ்.\nபுள்ளைங்களோ ஸ்டைலில் விஜய் டயலாக்ஸ் சூப்பர்.\nநயன்தாரா, விவேக் என பலர் இருந்தாலும் பெரிதாக ஸ்கோர் இல்லை.. கொஞ்சம் ரொமான்ஸ் உண்டு. யோகி பாபு காமெடி சூப்பரூ.\nகதிர், இந்துஜா நடிப்பு கச்சிதம். டேனியல் பாலாஜி வில்லன் ரோல் ஓகே.. ஜாக்கி ஷெராப் மிரட்டல்..\nஏ.ஆர் ரஹ்மானின் இசை படத்திற்கு பெரிய பலம்… பாடல்கள் வெறித்தனம்.\nரூபனின் எடிட்டிங் சரியில்லை. முதல் பாதியில் 20 நிமிட நேரத்தை குறைத்திருக்கலாம்.\nஜி.கே விஷ்ணுவின் ஒளிப்பதிவு காட்சிகள் கச்சிதம்.\nடான் & புட்பால் ரெண்டையும் மிக்ஸ் பண்ணி வைரைட்டி கொடுத்துள்ளார்.. விஜய் ரசிகராக அவரது ரசிகர்களுக்காக ஒரு படத்தையும் எடுத்துள்ளார்.\nமுதல் பாதியில் விறுவிறுப்பை கூட்டி இருந்தால் படம் படு வெறித்தனமாக இருந்திருக்கும்.\nபெட்டர் மார்க் கொடுக்க முடியல.. பெட்ரோமாக்ஸ் விமர்சனம் (3/5)\nஅசுரன் & பிகில் சூப்பரூ; தனுஷ்-அட்லியை புகழ்ந்து தள்ளிய கரண் ஜோஹர்\nபாலிவுட்டில் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக…\nமார்ச் 12 இன்றும் ஐடி ரெய்டு.; மாஸ்டர் விஜய்க்கு தொடரும் டார்ச்சர்..\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படம்…\nவில்லன் நடிகர் ஆனந்தராஜின் சகோதரர் விஷம் அருந்தி தற்கொலை.\nரஜினி, பிரபு, சரத்குமார், விஜயகாந்த், உள்ளிட்ட…\nநடிகர் விஜய்யின் சொத்துகளை அரசு பறிமுதல் செய்யனும்.. – அர்ஜூன் சம்பத்\nநடிகர் விஜய்யின் வீடுகள், தொழில் நிறுவனங்களில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/05/20153822/1368133/Madurai-Airport-Flight.vpf", "date_download": "2020-06-04T13:25:57Z", "digest": "sha1:6FS7FE2UBV23BVJFH7PE7OFZSZDZ3LS5", "length": 11449, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "57 நாட்களுக்கு பின்னர் வந்த முதல் பயணிகள் ​விமானம் - விமானத்தில் வந்தவர்கள் ரஷ்ய விஞ்ஞானிகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n57 நாட்களுக்கு பின்னர் வந்த முதல் பயணிகள் ​விமானம் - விமானத்தில் வந்தவர்கள் ரஷ்��� விஞ்ஞானிகள்\nகொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 57 நாட்களுக்கு பின்னர் மதுரை விமான நிலையத்திற்கு இன்று ஒரு பயணிகள் விமானம் வந்தது.\nகொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 57 நாட்களுக்கு பின்னர் மதுரை விமான நிலையத்திற்கு இன்று ஒரு பயணிகள் விமானம் வந்தது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் மூன்றாவது அணு உலையை பார்வையிட வந்த ரஷ்ய விஞ்ஞானிகள் குழு தான் அந்த விமானத்தில் வந்தவர்கள். ரஷ்யாவில் இருந்த வந்த 6 பேர் கொண்ட குழுவினர் அகமதாபாத்தில் இருந்து இன்று மதுரை வந்தனர். அவர்களை வரவேற்ற விமான நிலைய அதிகாரிகள் குழு, அவர்களுக்கு தெர்மல் ஸ்கிரீனிங் மூலம் காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி உள்ளதா என சோதனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, ரஷ்ய குழுவினர் கார்கள் மூலம் கூடங்குளத்திற்கு புறப்பட்டு சென்றனர்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\nஇலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.\n\"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்\" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபிரதமரால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மகள் - நேரில் அழைத்து கவுரவப்படுத்திய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nபிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மகளை, நேரில் அழைத்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கவுரவப்படுத்தியுள்ளார்.\n\"தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை பயன்ப��ுத்திக் கொள்ளலாம்\" - பொதுத்தேர்வு பணி குறித்து இயக்குனர் அறிவிப்பு\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளில் தொடக்கக்கல்வித் துறையை சேர்ந்த அனைத்து அலுவலர்களையும், ஆசிரியர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தொடக்க கல்வித்துறை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\n\"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்\" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசென்னையில் இருந்து யார் வந்தாலும் பி.சி.ஆர். சோதனை\nசென்னையில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு யார் வந்தாலும் பிசிஆர் சோதனை மேற்கோள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n\"நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தல்\" - அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.\nவைகாசி விசாக திருவிழா ரத்து - முருகப்பெருமானின் பக்தர்கள் ஏமாற்றம்\nஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதை அடுத்து, திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2013/11/21/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-06-04T14:47:46Z", "digest": "sha1:XZCTXONBDL6ASOZTUDMMDP77RRCDANI7", "length": 25335, "nlines": 156, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "சங்கீதமாக இனிக்க வேண்டிய தாம்பத்திய உறவை சில‌ ஆண்கள் . . . – விதை2விருட்���ம்", "raw_content": "Thursday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nசங்கீதமாக இனிக்க வேண்டிய தாம்பத்திய உறவை சில‌ ஆண்கள் . . .\nபொதுவாக பல ஆண்களுக்கு பெரும் சங்கடத்தையும், அச்சத்\nதையும் கொடுக்கும் விடயம் இந்த சுயஇன்பம் காண்பது தான். இவ் விடயம் தொடர்பில் பெரிதும் மன ரீதியாக பதிப்பும் அடைந்துள்ளன ர். அவ்வானவர்களுக்கு விளக்கும் முகமாக இப்பத்தி பிரசுரமாகின்ற து.\nஒரு உண்மைத் தெரியுமா உங்களுக்கு 100 ஆண்களை எடுத் துக்\nகொண்டால் அவர்களில் 99 பேர் திருமணத்துக்கு முன்பு\nசுய இன்ப பழக்கத்தினை மேற்கொ ண்டவர்களாகத்தான் இருப்பார் கள். மீதம்இருக்கிற ஒருவர், ‘தான் சுய இன்ப பழக்கத்தினை மேற்கொண்டதில்லை’ என்று பொய் சொல்பவராக இருப்பார்.\nசில ஆண்களுக்கு திருமணத்துக்குமுன்பு சுய இன்ப பழக்கம் இருந்திருக்கும். இத்தகைய பழக்கத்தினை கொண்டிருந்த பல\nஆண்கள் திருமணத்துக்கு பின் பு ஒரு குழப்பமான மனநிலை யில் இருப்பார்கள்.\nஅதாவது தங்களிடம் பல நாட் கள் தொற்றிக் கொண்டு இரு ந்த சுய இன்ப பழக்கம் ஆனது, திருமணத்துக்கு பின்பு தங்கள் செக்ஸ் வாழ்க்கையை பாதி த்து இனிமையான சங்கீதமாக இருக்க வேண்டிய தாம்பத்திய உறவை குழி தோண்டிப் புதைத்துவிடுமோ என்று அஞ்சுவா\nஇவர்களுக்கு ஒரு நம்பிக்கையான டானிக் அறிவுரை என்னவெனில் சுய இன்பப் பழக் கம் என்பது தவறான நடவடிக்கை அல்ல. அது மனித வாழ்க்கையில் இயல்பானது.\nகடந்த நூற்றாண்டுகளில் சுய இன்ப பழக் கம் என்பது ஒரு பாவ காரியமாக கருதப் பட்டது. மனிதனை படைத்து, காத்து வரு கிற கடவுளுக்கு செய்கிற துரோகமாகக் கருதப்பட்டது. அதற்கு பிந்தைய காலக்கட்டத்தில் அந்நாளை ய மருத்துவர்களே சுய இன்ப பழக்கம் என்பது ஒருமனநோய்\nஎன்று தப்புப் பிரச்சாரம் செய்து வந்தனர்.\nஆனால், இன்றைய நாட்களில் சுய இன்பப் பழக்கம் என்பது ஒரு இயல்பான செக்ஸ் நடவடிக்கை என்று ஆகிவிட்டது. இதனை மருத்துவ உலகமும் சரியானது என்று அங்கீகரித்துவிட்டது.\nசுய இன்ப பழக்கமானது உடலை எந்த வித த்திலும் பாதிக்காது என்பதனை மருத்துவ உலகம் அறிவியல் பூர்வமாக நிரூபித்து விட்டது, எனவே எந்த ஒரு கணவனும் தனது முந்தைய சுய இன்ப பழக்கத்தை எண்ணி கலக்கமடைய வேண்டாம்.\nசுய இன்ப பழக்கம் என்ப து ஒருவரது உடம்பிலே யே ஆரம்பித்து அவரது மூளையை சென்றடைந் ���ு இன்பக்கிளர்ச்சி அடை ய வைத்து அவருக்குள் ளேயே முடிந்து விடும்.\nதாம்பத்திய சுகம் என்பது ஒருவர் இன்னொருவருக்குக் கொடுப்பதுடன் ஒருவர் இன் னொருவரிடமிருந்து பெறுவது. எனவே… சுய இன்பப் பழக்கத்\nதுக்கும் தாம்பத்திய சுகத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆக வே எந்த ஒர் ஆணும் தான் எப் போதோ சுய இன்பம் அனு பவித்த தை நினைத்து நினைத்து மனத் தளர்ச்சி அடையத்தேவையில்லை .\nயாராவது சுய இன்ப பழக்கம் உள்ளவர் களால் செக்ஸ் வாழ்க்கையில் மனை வியை திருப்திபடுத்த முடியாது என்று சொன்னால்… நல்லா பீதியைக் கிளப்பு றாங்கப்பா என்று ஒரு சிரிப்பை சிந்திய படி அந்த இடத்தை விட்டு நடையைக் கட்டிவிடுங்கள்.\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍\nTagged இனிக்க, உறவை சில‌ ஆண்கள் . . ., காண்பதால் தாம்பத்திய வாழ்வு பாதிக்குமா, சங்கீதமாக, சங்கீதமாக இனிக்க வேண்டிய தாம்பத்திய உறவை சில‌ ஆண்கள் . . ., சுய இன்பம், சுய இன்பம் காண்பதால் தாம்பத்திய வாழ்வு பாதிக்குமா, சங்கீதமாக, சங்கீதமாக இனிக்க வேண்டிய தாம்பத்திய உறவை சில‌ ஆண்கள் . . ., சுய இன்பம், சுய இன்பம் காண்பதால் தாம்பத்திய வாழ்வு பாதிக்குமா\nNextபீஷ்மரின் பிறப்பு ரகசியமும், முன்பிறவியில் பெற்ற‍ சாபமும்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் ��மிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(த���)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்ப���க்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/240379", "date_download": "2020-06-04T14:53:54Z", "digest": "sha1:JRPRRPPCINNDHWXI2KH5HHWJQSJRUT6W", "length": 6772, "nlines": 23, "source_domain": "www.viduppu.com", "title": "நான் எத்தனை பேரை வேண்டுமானாலும் காதலிப்பேன்.. அடுத்த காதலனுக்காக காத்திருக்கும் ஸ்ருதி.. - Viduppu.com", "raw_content": "\nதிடீரென வைரலாகும் ஈழப்பெண் லாஸ்லியாவின் புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடுக்கையறையில் இரட்டை அர்த்தத்தில் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை தமன்னா.. கேவளமாக மெசேஜ் செய்யும் ரசிகர்கள்..\nதனிமையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ.. என்ன கன்றாவி இது என்று ஷாக்காகும் ரசிகர்கள்..\nசேலையை நழுவவிட்டு படுமோசமாக பொஸ் கொடுத்த தாஜ்மகால் நடிகை.. வைரலாகும் புகைப்படம்..\nசினிமாவில் அறிமுகவாதற்கு முன்பே திருமணமான கமல்ஹாசன் பட நடிகை.. 4 வருடத்திலே விவாகரத்தான பரிதாபநிலை..\nபிரபுதேவாவுடன் மீண்டும் இணைந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.. அப்போ விக்னேஷ் கதி என்ன என்று கிண்டலடிக்கும் ரசிகர்கள்..\nநான் எத்தனை பேரை வேண்டுமானாலும் காதலிப்பேன்.. அ��ுத்த காதலனுக்காக காத்திருக்கும் ஸ்ருதி..\nஉலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் தான் ஸ்ருதி ஹாசன். இவர் 1986 இல் கமல் ஹாசனுக்கும், நடிகை சரிக்காவிக்கும் பிறந்தவர். 33 வயதாகும் ஸ்ருதி ஹாசனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. ஆனால் இவர் மைக்கேல் கோர்சலேவுடன் காதல் மோகம் கொண்டிருந்தார். இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்யப்போவதாக கூறினார்கள்.\nஇதற்கு பிறகு இவர்கள் இருவரும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்தாலும் ஒன்றாகவே செல்வதும், கடற்கரைகளுக்கு சென்று கவர்ச்சியான புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதுமாக உறவில் இருந்தார்கள். இப்படி இருக்க சமீபத்தில் இவர் மைக்கேல் கோர்சலேவுடன் தற்போது பிரேக் அப் செய்திருந்தார். இதனை பற்றி எதுவும் தெரிவிக்காத இவர் தற்போது தெலுங்கு லட்சுமி மஞ்சு தொகுத்து வழங்கும் பொது நிகழ்ச்சி ஒன்றில் வசமாக சிக்கினார்.\nஅப்போது லட்சுமி மன்சு சுருதியிடம், ’நீங்கள் மைக்கேலுடன் கொண்ட காதலை பற்றி கூறுங்கள்’ என்று கேட்டார். அப்போது ஸ்ருதி ஹாசன் ’நானும் மைக்கேலும் பிரேக் அப் செய்துகொண்டோம். ஆனால் அதற்காக நான் வருத்தப்படவில்லை. எல்லா மனிதர்களும் சில விஷங்களை புரிந்து கொள்வதில்லை சில மனிதர்கள்தான் புரிந்துகொள்வார்கள்’ என்று கூறினார்.\nஅதனால் நான் அடுத்து யாரையும் காதலிக்க மாட்டேன் என்று எண்ணாதீர்கள். நான் எத்தனை பேரை வேண்டுமானாலும் காதலிப்பேன் என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய சுருதி ’நான் இதில் இருந்து நிறையாக அனுபவங்களை கற்றுக்கொண்டேன். இதற்கு பிறகு நான் ஒரு நல்ல காதலனை தேடுகிறான்’ என்று லட்சுமி மஞ்சு கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார் ஸ்ருதி ஹாசன்.\nதனிமையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ.. என்ன கன்றாவி இது என்று ஷாக்காகும் ரசிகர்கள்..\nதிடீரென வைரலாகும் ஈழப்பெண் லாஸ்லியாவின் புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nசேலையை நழுவவிட்டு படுமோசமாக பொஸ் கொடுத்த தாஜ்மகால் நடிகை.. வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/tm/18/19.htm", "date_download": "2020-06-04T14:49:40Z", "digest": "sha1:RSLVUTZLLYBOUNCFV7HFCPMYACQDFS3M", "length": 8944, "nlines": 51, "source_domain": "www.wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - யோபு 19: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\n2 நீங்கள் எந்தமட்டும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்\n3 இப்போது பத்துதரம் என்னை நிந்தித்தீர்கள்; நீங்கள் எனக்குக் கடினமுகம் காண்பிக்கிறதினால் உங்களுக்கு வெட்கமில்லை.\n4 நான் தப்பிநடந்தது மெய்யானாலும், என் தப்பிதம் என்னோடேதான் இருக்கிறது.\n5 நீங்கள் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு நிந்தையாக என்னைக் கடிந்துகொள்ளவேண்டும் என்றிருப்பீர்களாகில்,\n6 தேவன் என்னைக் கவிழ்த்து தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள்.\n7 இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்குரலிடுகிறேன், நியாய விசாரணை இல்லை.\n8 நான் கடந்துபோகக் கூடாதபடிக்கு அவர் என் பாதையை வேலியடைத்து என் வழிகளை இருளாக்கிவிட்டார்.\n9 என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு, என் சிரசின் கிரீடத்தை எடுத்துப்போட்டார்.\n10 அவர் என்னை நான்குபுறத்திலும் நாசமாக்கினார், நான் அற்றுப்போகிறேன்; என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார்.\n11 அவர் தமது கோபத்தை என்மேல் எரியப்பண்ணினார், என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார்.\n12 அவருடைய தண்டுப்படைகள் ஏகமாய் வந்து, எனக்கு விரோதமாய்த் தங்கள் வழியை உயர்த்தி, என் கூடாரத்தைச் சுற்றிப் பாளயமிறங்கினார்கள்.\n13 என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப்போனார்கள்.\n14 என் பந்துஜனங்கள் விலகிப்போனார்கள்; என் சிநேகிதர் என்னை மறந்துவிட்டார்கள்.\n15 என் வீட்டு ஜனங்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியனாக எண்ணுகிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் பரதேசியானேன்.\n16 நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு உத்தரவு கொடான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று.\n17 என் சுவாசம் என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது; என் கர்ப்பத்தின் பிள்ளைகளுக்காகப் பரிதபிக்கிறேன்.\n18 சிறுபிள்ளைகளும் என்னை அசட்டைபண்ணுகிறார்கள்; நான் எழுந்தால், அவர்கள் எனக்கு விரோதமாய்ப பேசுகிறார்கள்.\n19 என் பிராண சிநேகிதர் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் சிநேகித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள்.\n20 என் எலும்புகள் என் தோலோடும் என் மாம்சத்தோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது, என் பற்களை மூடக் க��ஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது.\n21 என் சிநேகிதரே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது.\n22 தேவனைப்போல நீங்களும் என்னைத் துன்பப்படுத்துவானேன் என் மாம்சம் பட்சிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியற்றிருக்கிறதென்ன\n23 ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு,\n24 அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும் ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும்.\n25 என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.\n26 இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்.\n27 அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்து போகிறது.\n28 காரியத்தின் மூலம் எனக்குள் கண்டுபிடிக்கப்படுகையில், நாம் ஏன் அவனைத் துன்பப்படுத்துகிறோம் என்று நீங்கள் சொல்லவேண்டியதாமே.\n29 பட்டயத்துக்குப் பயப்படுங்கள்; நியாயத்தீர்ப்பு உண்டென்கிறதை நீங்கள் அறியும்பொருட்டு, மூர்க்கமானது பட்டயத்தினால் உண்டாகும் ஆக்கினையை வரப்பண்ணும் என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/08/23/ram-rm-4/", "date_download": "2020-06-04T13:17:11Z", "digest": "sha1:HTFZHFUESGZAO74XOBDZ343N7L5RNIRE", "length": 11327, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "சாய்ந்த நிலையில் நெடுஞ்சாலையோர மின்கம்பம்! - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nசாய்ந்த நிலையில் நெடுஞ்சாலையோர மின்கம்பம்\nAugust 23, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nராமேஸ்வரத்தில் இருந்து மதுரை செல்லும் மேலக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் ஈ. சி. ஆர் பகுதியில் சாய்ந்த நிலையில் இருக்கும் மின் விளக்கு கம்பம்…இந்த நெடுஞ்சாலை இரவிலும் பகலிலும் நெடுந் தூரம் பயணிக்கும் வாகனங்களுக்கு குறைவு இல்லாத நெடுஞ்சாலை ஆகும். நான்கு வழி சாலை பிரியும் மையமான இடத்தில் சாய்ந்த நிலையில் இருக்கக்கூடிய மின்கம்பத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைவில் கவனம் கொண்டு பழுது நீக்கம் செய்ய வேண்டும். மேலும் அந்த வழியே தெரியாமல் இருக்க���ம் விளக்குகளை கவனித்து அவற்றை பழுது நீக்கி மீண்டும் சரியான முறையில் மின் விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுப்பதன் மூலம் வாகன விபத்துகளை தவிர்த்து வாகன ஓட்டிகளுக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பை அளிக்க முடியும். ஆகவே விரைவில் பணியை துவங்கி அப்பகுதிக்கு நெடுஞ்சாலைப் பகுதிக்கு வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் உடைய விண்ணப்பமாக உள்ளது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதிருவண்ணாமலையில் சுடுகாடு ஆக்கிரமிப்பு.. தடுப்பு வேலியை உடைத்தெறிந்து பெண்கள் ஆவேசம்\nதொடர்ந்து சலிக்காமல் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பிரேதங்களை அடக்கம் செய்யும் நேதாஜி ஆம்புலன்ஸ்\nகீழையூரில் கூரை வீடு எரிந்து நாசம்\nஉசிலம்பட்டியில் அமமுக சார்பில் சலவை தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி\nகுறவகுடி பஞ்சாயத்தில் பூமி பூஜை விழா\nமதுரை சலூன் கடைக்காரரின் மகளுக்கு அமைச்சர் ஆர்பி – மதுரை கலெக்டர் கேடயம் வழங்கி பாராட்டு\nமதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டு களுடன் வந்தவரிடம் போலீஸார் விசாரணை\nபழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற வேண்டிய திருப்பணிகள் தொடக்கம்:பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி\nதிருமங்கலம் நகர் பகுதியில் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்; காதலை சேர்த்து வைக்க கோரி போராட்டம்\nஆத்தூர் தாலுகா தேவரப்பன் பட்டி ஊராட்சி பனியாளர்களுக்கு தொகுப்பு பொருட்களை அதிமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் PKT.நடராஜன் வழங்கினார்\nசிறுமி நரபலி; சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் கருணாகரன்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு\nகத்தரிக்காய் விளைச்சலில் போதிய விலை கிடைக்காமல் நஷ்டம்: அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..\nவேலூர் மாவட்ட தட்டச்சு (டைப்ரைட்டிங்) மைய பயிற்சி சங்கம் சாா்பில் மனு\nநிலக்கோட்டை அருகே சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை\nதீயணைப்புத் துறை சாா்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி\nமதுரை விமான நிலையம் வந்த மேலும் ஒருவருக்கு கொரான தொற்று உறுதி. எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.\nகாதலியுடன் சேர்த்து வைக்ககோரி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி\nமின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம்-தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு..\nசீர்காழி அர��கே ஊரடங்கால் புடலங்காய் விற்பனை செய்ய முடியாமல் விவசாயி தவிப்பு. நிவாரணம் வழங்க கோரிக்கை\nஆட்சியா் குடிமராமத்து பணிகளை பார்வையிட்டார்\nஉபி மாநிலம் கான்பூரை சேர்ந்த டாக்டர் ஆர்த்தி லால் சந்தை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என; இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மத்திய அரசுக்கும், உபி மாநில அரசுக்கும் கோரிக்கை\nவடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக நடைபெற்ற ரமலான் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு….\n, I found this information for you: \"சாய்ந்த நிலையில் நெடுஞ்சாலையோர மின்கம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67369/chief-minister-speech-about-house-rent-issue", "date_download": "2020-06-04T15:16:08Z", "digest": "sha1:ZM5PPX5FWKOP36BCFHK5QDLRO6SHJC7X", "length": 11143, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“வீட்டு வாடகைதாரர்களின் பிரச்னை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்” - முதல்வர் பழனிசாமி | chief minister speech about house rent issue | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n“வீட்டு வாடகைதாரர்களின் பிரச்னை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்” - முதல்வர் பழனிசாமி\nவீட்டு வாடகைதாரர்களின் பிரச்னை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஉலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,23,716 ஆகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,51,824 ஆகவும் உள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சுற்றறிக்கை ஒன்றை மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அனுப்பியுள்ளார். அதில் இடம் பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களிடம் ஒரு மாதத்திற்கான வாடகையை வீட்டு உரிமையாளர்கள் வாங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.\n“வருவாய் இன்றி தவிக்கிறோம்.. நேரத்தை அதிகப்படுத்துங்கள்” - 'டெலிவரி பாய்ஸ்' வேதனை\nமேலும் வீட்டு உரிமையாளர்கள் தம்மிடம் வாடகைக்கு இருக்கும் தொழிலாளர்களையும் மாணவர்களையும் வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பக் கூடாது என்றும் இந்த உத்தரவுகளை மீறினால் அவர்கள் மீது மாநில அரசுகள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஊரடங்கை காரணம் காட்டி தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரிவோருக்கான ஊதியத்தில் நிர்வாகங்கள் எவ்வித பிடித்தமும் செய்யாமல் அப்படியே வழங்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழைகளுக்கு உணவு, இருப்பிட வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n“அமெரிக்காவில் 2 வாரங்களில் கொரோனா உயிரிழப்பு உச்சம் தொட வாய்ப்பு”- ட்ரம்ப் அச்சம்\nஇந்நிலையில், தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு பற்றி அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் “தமிழகத்தில் ஒருவர் மட்டும்தான் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக ஈரோட்டில் 10 பேருக்கும், சென்னையில் 5 பேருக்கும், கரூர் மற்றும் மதுரையில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50லிருந்து 67 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வீட்டு வாடகைதாரர்களின் பிரச்னைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.” எனத் தெரிவித்தார்.\nஊரடங்கு உத்தரவால் தவித்த இளைஞர்கள் - உடனடியாக உதவி செய்த கோவை போலீஸ்\nஉலகக்கோப்பை டி20 தொடர் ரத்தாக வாய்ப்பு \nஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்\n\"தலைசிறந்த ஐபிஎல் அணிக்கு தோனிதான் கேப்டன்\" - ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட \"லிஸ்ட்\"\nஇசையமைப்பாளராக அவதாரம் எடுத்த ‘ஆளப்போறான் தமிழன்’ பாடகர் சத்ய பிரகாஷ்\n”ஒரு யானை இறந்தால் கூடவே சேர்ந்து காடும் அழியும்” - வன விலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை\nஊரடங்கு குறித்து பரத் பாலா இயக்கிய ‘மீண்டும் எழுவோம்’ - 6ஆம் தேதி வெளியீடு\nஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: என்னதான் நடந்தது\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஊரடங்கு உத்தரவால் தவித்த இளைஞர்கள் - உடனடியாக உதவி செய்த கோவை போலீஸ்\nஉலகக்கோப்பை டி20 தொடர் ரத்தாக வாய்ப்பு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2009/03/blog-post_8563.html", "date_download": "2020-06-04T15:26:10Z", "digest": "sha1:66T2CFALNGFHSPINR72ZF5OXBIBIUVME", "length": 32896, "nlines": 528, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: நிவாரணப் பொருட்களில் அரிசி இல்லை : மட்டக்களப்பில் யுத்த அகதிகள் புகார்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கு முதலமைச்சரின் விவசாய அபிவிருத்தி நடவடிக்கை...\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 5 - வது ...\nபுலிகளின் பௌத்த மதத்திற்கு எதிரான தாக்குதல்கள்\nகிழக்கு மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கப்படக் கூடாது ...\nஜூன் மாதம் முதல் திருகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கு...\nகிழக்கு மாகாணத்தில் நெசவுக் கைத்தொழிலைநவீனமயப்படுத...\nஅந்த நாலு பேருக்கு நன்றி\nதமிழ்க் கூட்டமைப்பினருடன் பேச்சு நடத்துவதற்கு ஜனாத...\nகாணி பகிர்ந்தளித்தால் மட்டும் போதாது\nகொழும்பு முஸ்லிம்களின் முற்றத்தில் புதையுண்டிருக்க...\nதமிழ் மக்களின் தீர்வு பற்றியல்ல தலைவரின் உயிர் பற்...\nஇந்தோனேஷியாவில் அணை உடைந்ததில் 50 பேர் பலி; 100க்க...\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்\nகிழக்கு மாகாணத்தில் இன நல்லுறவு மேலோங்கியுள்ளது.\nபிரான்ஸ் செனட் சபையின் உள்ளும் புலிகளின் அட்டகாசம்...\nகிழக்கு மாகாண விளையாட்டு விழாவை நான்கு கட்டமாக நடத...\nகிழக்கு மீள்குடியேற்றப் பகுதி கிராமங்களில் வீதிகள்...\nபொட்டு அம்மானின் அதிநவீன வசிப்பிடம் படையினரிடம்\nரணிலுக்கு எதிரானதைப் போன்ற நடவடிக்கையை மு.காவும் ப...\nபுலித் தலைமையின் சுயநலமிக்க செயற்பாடே வன்னி மக்களி...\nஇரணைப்பாலை முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டில்\nசுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் கிழக்கு மாகாணத்தின்...\nகிழக்கு பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் மாணவி தீகுள...\n44 வகையான விசேட மருந்துப் பொருட்களுடன் கிறீன் ஓசிய...\nஇரணைமடுக்குளத்தை பிரதானப்படுத்தி வடக்கில் பாரிய நீ...\nபுலிகளின் இந்து பாசிச முகத்தை உலகிற்கு உறுதிப்படுத...\nபுகழ் பூத்த திரைப்படப்பாடகர் வீ.முத்தழகு\nகலாபூஷணம் முத்தழகு அவர்களின் பெயர் காலத்தால் அழிந்...\nபாசிக்குடா அபிவிருத்தி பணிகள் இன்று வைபவரீதியாக ஆர...\nமோதல் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள மக்களின் நிலை கவ...\nபுதுமாத்தளன் பகுதிக்கு 1265 மெற்றிக்தொன் உணவு\nரி.எம்.வி.பியில் சிறுவர்கள் எவருமே இல்லை. கட்சியின...\nபிரான்ஸ் நாட்டின் நீதித்துறை புலிகளின் நிதி வலயங்க...\nபுலிகளின் பொலிஸ் நிலையம், வாகனங்கள் பொதுமக்களால் த...\nஎம்.எச்.எம். ஷம்ஸின் வாழ்வும் இலக்கியப் பங்களிப்பு...\nவாகரைப் பிரதேச காட்டுப் பகுதி ஒன்றில் இடம்பெற்ற து...\n‘உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக...\nநேர்த்தியான சிந்தனையாலும், அரசியல் ஞானத்தாலும் ம...\nசிறீலங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வி...\nஅக்கரைப்பற்றில் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்க நடவடிக்கை...\nதிருகோணமலை சிறுமி படுகொலை: பிரதான சந்தேக ந...\nஎம் மக்களை காப்பதற்கான இறுதி சந்தர்ப்பம் -வீ. ஆனந்...\nஇனியும் வேண்டாம் இந்தக் கொடுமை. கொலைகாரர்கள் சட...\nஎம்.எஸ்.காரியப்பருக்கு முத்திரை வெளியிட்டு கெளரவம்...\nதமிழ்அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் ரிஎம்விபி ஊடக ப...\nயார் எங்கே சென்றாலும் நாம் மக்களுடனேயே இருப்போம். ...\nகொடப்பிட்டிய தற்கொலை தாக்குதலுக்கு 14 முஸ்லிம் நாட...\nஇந்திய தேர்தல் பிரசார விளம்பரங்களில் இலங்கை பிரச்ச...\nசிறீலங்கா முஸ்லிம் தகவல் மையம் (ஐக்கியராஜ்யம்) கண்...\nவழிபாட்டுத்தலத்தில் நடந்த தற்கொலைக் குண்டு தாக்குத...\nகிழக்கு முதல்வரின் பிரத்தியேகசெயலாளர் ஒருவரின் வீட...\nஅரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும்.\nதற்குறி பிரபாகரனின் தரம்கெட்ட கொடுஞ்செயல்.\nமுரளிதரன் எம்.பி அமைச்சராக நியமனம் அபிவிருத்தி ம...\nசமாதானத்தின் தூது - கைகோர்க்கும் தமிழ் முஸ்லிம் த...\nஆயுத ஒப்படைப்பு - கிழக்கு மக்களின் ஜனநாயகப் பாதையி...\nமிக்க அவதானத்துடன் செயற்பட வேண்டியதன் அவசியம்.\nபுளொட் அமைப்பினரின் நிவாரண உதவிப் பணிகள்.\nபுலி ஆதரவு தமிழக அரசியலில் புதிய திசையில் பயணிக்கு...\n\"அரசியலை ஜனநாயக மயமாக்குவோம், ஜனநாயகத்தை மக்கள் ம...\nரி.எம்.வி.பி. அமைப்பு இன்று அரசிடம் ஆயுதங்கள் கையள...\nபுதிய மொத்தையில் பழைய (கள்)ளினை அடைத்��ு வியாபாரம்...\nதமிழ்அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் சிறீ தமிழ் ஈழ வ...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதப்பிரிவு உத்த...\nபுலி ஆதரவு தமிழக அரசியலில் புதிய திசையில் பயணிக்கு...\nபெரும் துயரில் வன்னி மக்கள் ...\nபாம்பின்கால் பாம்பறியும்-செய்தி மறு ஆய்வு ப...\nவெல்லாவெளி:-பெண்களைக் குறிவைக்கும் ஆணாதிக்க வக்கிர...\nநிவாரணப் பொருட்களில் அரிசி இல்லை : மட்டக்களப்பில்...\nகிழக்கு மாகாண அமைச்சர்கள் பங்கேற்ற வைபவமொன்றில் து...\nஐ.ம.சு.மு. ஆதரிக்க உலமாக் கட்சி முடிவு\nA-9 வீதியினூடாக யாழ்ப்பாணத்துக்கு பொருட்கள் 9ஆம் த...\nஏ-9 வீதி இன்று திறப்பு\nகாயமடைந்த 282 பேர் நேற்று திருமலைக்கு அழைத்துவரப்ப...\nபுகலிடத் தமிழர்களின் வாய்க்கொழுப்பு புலிகளின் சீலை...\nநிவாரணப் பொருட்களில் அரிசி இல்லை : மட்டக்களப்பில் யுத்த அகதிகள் புகார்\nமாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களில் யுத்த அகதிகளாகத் தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் தேச நிர்மாண அமைச்சு வழங்கும் வாராந்த உணவு நிவாரணத்தில் கடந்த 2 மாதங்களாக அரிசி வழங்கப்படவில்லை எனப் புகார்; தெரிவிக்கப்படுகின்றது. அரிசிக்குப் பதிலாகவும் கோதுமை மாவே வழங்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. மேலதிக கோதுமை மாவை விற்பனை செய்தே தாங்கள் அரிசி வாங்கி சோறு சமைக்க வேண்டியிருப்பதாகவும் இக் குடும்பங்களைச் சேர்ந்த பலரும் தெரிவிக்கின்றனர். இம்மாவட்டத்தில் 12 நலன்புரி நிலையங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 1091 குடும்பங்களை உள்ளடக்கிய 4992 பேரும் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 695 குடும்பங்களைச் சேர்ந்த 2445 பேரும் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக தங்கியிருக்கின்றனர். இக்குடும்பங்களுக்குத் தற்போது அரச நிவாரணமாக உலக உணவுத் திட்டத்தின் கீழ் அரிசி,கோதுமை மா, சீனி, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியன மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. தற்போது அரிசி வழங்குவது நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாகவும் கோதுமை மாவே வழங்கப்படுவதால் தாங்கள் பல்வேறு சிரமங்களையும் கஷ்டங்களையும் எதிர்நோக்குவதாகக் கூறும் இவர்கள் தாம் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட குடும்பங்கள் என்றும் சுட்டிக் காட்டுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட புனர்வாழ்வுத் திட்டப் பணிப்பாளர் கே. சிவநாதனைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, \"உலக உணவுத் திட்டம் நேரடியாக இந்நிவாரணப் பொருட்களை வழங்குகிறது. தற்போது அவர்களிடம் அரிசி கையிருப்பில் இல்லை என்பதால் தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது\" என்று கூறினார். இருப்பினும் உள்ளுரில் அரிசியைக் கொள்வனவு செய்து இவர்களுக்கு வழங்குவது தொடர்பாகத் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்\nகிழக்கு முதலமைச்சரின் விவசாய அபிவிருத்தி நடவடிக்கை...\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 5 - வது ...\nபுலிகளின் பௌத்த மதத்திற்கு எதிரான தாக்குதல்கள்\nகிழக்கு மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கப்படக் கூடாது ...\nஜூன் மாதம் முதல் திருகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கு...\nகிழக்கு மாகாணத்தில் நெசவுக் கைத்தொழிலைநவீனமயப்படுத...\nஅந்த நாலு பேருக்கு நன்றி\nதமிழ்க் கூட்டமைப்பினருடன் பேச்சு நடத்துவதற்கு ஜனாத...\nகாணி பகிர்ந்தளித்தால் மட்டும் போதாது\nகொழும்பு முஸ்லிம்களின் முற்றத்தில் புதையுண்டிருக்க...\nதமிழ் மக்களின் தீர்வு பற்றியல்ல தலைவரின் உயிர் பற்...\nஇந்தோனேஷியாவில் அணை உடைந்ததில் 50 பேர் பலி; 100க்க...\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்\nகிழக்கு மாகாணத்தில் இன நல்லுறவு மேலோங்கியுள்ளது.\nபிரான்ஸ் செனட் சபையின் உள்ளும் புலிகளின் அட்டகாசம்...\nகிழக்கு மாகாண விளையாட்டு விழாவை நான்கு கட்டமாக நடத...\nகிழக்கு மீள்குடியேற்றப் பகுதி கிராமங்களில் வீதிகள்...\nபொட்டு அம்மானின் அதிநவீன வசிப்பிடம் படையினரிடம்\nரணிலுக்கு எதிரானதைப் போன்ற நடவடிக்கையை மு.காவும் ப...\nபுலித் தலைமையின் சுயநலமிக்க செயற்பாடே வன்னி மக்களி...\nஇரணைப்பாலை முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டில்\nசுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் கிழக்கு மாகாணத்தின்...\nகிழக்கு பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் மாணவி தீகுள...\n44 வகையான விசேட மருந்துப் பொருட்களுடன் கிறீன் ஓசிய...\nஇரணைமடுக்குளத்தை பிரதானப்படுத்தி வடக்கில் பாரிய நீ...\nபுலிகளின் இந்து பாசிச முகத்தை உலகிற்கு உறுதிப்படுத...\nபுகழ் பூத்த திரைப்படப்பாடகர் வீ.முத்தழகு\nகலாபூஷணம் முத்தழகு அவர்களின் பெயர் காலத்தால் அழிந்...\nபாசிக்குடா அபிவிருத்தி பணிகள் இன்று வைபவரீதியாக ஆர...\nமோதல் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள மக்களின் நிலை கவ...\nபுதுமாத்தளன் பகுதிக்கு 1265 மெற்றிக்தொன் உணவு\nரி.எம்.வி.பியில் சிறுவர்கள் எவருமே இல்லை. கட்சியின...\nபிரான்ஸ் நாட்டின் நீதித்துறை புலிகளின் நிதி வலயங்க...\nபுலிகளின் பொலிஸ் நிலையம், வாகனங்கள் பொதுமக்களால் த...\nஎம்.எச்.எம். ஷம்ஸின் வாழ்வும் இலக்கியப் பங்களிப்பு...\nவாகரைப் பிரதேச காட்டுப் பகுதி ஒன்றில் இடம்பெற்ற து...\n‘உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக...\nநேர்த்தியான சிந்தனையாலும், அரசியல் ஞானத்தாலும் ம...\nசிறீலங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வி...\nஅக்கரைப்பற்றில் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்க நடவடிக்கை...\nதிருகோணமலை சிறுமி படுகொலை: பிரதான சந்தேக ந...\nஎம் மக்களை காப்பதற்கான இறுதி சந்தர்ப்பம் -வீ. ஆனந்...\nஇனியும் வேண்டாம் இந்தக் கொடுமை. கொலைகாரர்கள் சட...\nஎம்.எஸ்.காரியப்பருக்கு முத்திரை வெளியிட்டு கெளரவம்...\nதமிழ்அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் ரிஎம்விபி ஊடக ப...\nயார் எங்கே சென்றாலும் நாம் மக்களுடனேயே இருப்போம். ...\nகொடப்பிட்டிய தற்கொலை தாக்குதலுக்கு 14 முஸ்லிம் நாட...\nஇந்திய தேர்தல் பிரசார விளம்பரங்களில் இலங்கை பிரச்ச...\nசிறீலங்கா முஸ்லிம் தகவல் மையம் (ஐக்கியராஜ்யம்) கண்...\nவழிபாட்டுத்தலத்தில் நடந்த தற்கொலைக் குண்டு தாக்குத...\nகிழக்கு முதல்வரின் பிரத்தியேகசெயலாளர் ஒருவரின் வீட...\nஅரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும்.\nதற்குறி பிரபாகரனின் தரம்கெட்ட கொடுஞ்செயல்.\nமுரளிதரன் எம்.பி அமைச்சராக நியமனம் அபிவிருத்தி ம...\nசமாதானத்தின் தூது - கைகோர்க்கும் தமிழ் முஸ்லிம் த...\nஆயுத ஒப்படைப்பு - கிழக்கு மக்களின் ஜனநாயகப் பாதையி...\nமிக்க அவதானத்துடன் செயற்பட வேண்டியதன் அவசியம்.\nபுளொட் அமைப்பினரின் நிவாரண உதவிப் பணிகள்.\nபுலி ஆதரவு தமிழக அரசியலில் புதிய திசையில் பயணிக்கு...\n\"அரசியலை ஜனநாயக மயமாக்குவோம், ஜனநாயகத்தை மக்கள் ம...\nரி.எம்.வி.பி. அமைப்பு இன்று அரசிடம் ஆயுதங்கள் கையள...\nபுதிய மொத்தையில் பழைய (கள்)ளினை அடைத்து வியாபாரம்...\nதமிழ்அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் சிறீ தமிழ் ஈழ வ...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதப்பிரிவு உத்த...\nபுலி ஆதரவு தமிழக அரசியலில் புதிய திசையில் பயணிக்கு...\nபெரும் துயரில் வன்னி மக்கள் ...\nபாம்பின்கால் பாம்பறியும்-செய்தி மறு ஆய்வு ப...\nவெல்லாவெளி:-பெண்களைக் குறிவைக்கும் ஆணாதிக்க வக்கிர...\nநிவாரணப் பொருட்���ளில் அரிசி இல்லை : மட்டக்களப்பில்...\nகிழக்கு மாகாண அமைச்சர்கள் பங்கேற்ற வைபவமொன்றில் து...\nஐ.ம.சு.மு. ஆதரிக்க உலமாக் கட்சி முடிவு\nA-9 வீதியினூடாக யாழ்ப்பாணத்துக்கு பொருட்கள் 9ஆம் த...\nஏ-9 வீதி இன்று திறப்பு\nகாயமடைந்த 282 பேர் நேற்று திருமலைக்கு அழைத்துவரப்ப...\nபுகலிடத் தமிழர்களின் வாய்க்கொழுப்பு புலிகளின் சீலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://youthceylon.com/?p=15010", "date_download": "2020-06-04T15:48:54Z", "digest": "sha1:6Z4WBJMF6G6BZYCBS3QFBPOCX5NXWQWK", "length": 9828, "nlines": 111, "source_domain": "youthceylon.com", "title": "கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி என்ற அறிவாளுமை (ஆலவிருட்சம்) அமைதியாக சரிந்தது - Youth Ceylon - Sri Lankan Magazine Website", "raw_content": "\nகலாநிதி எம். ஏ. எம். சுக்ரி என்ற அறிவாளுமை (ஆலவிருட்சம்) அமைதியாக சரிந்தது\nMay 19, 2020 admin கட்டுரை, வியூகம் வெளியீட்டு மையம் கலாநிதி எஸ். எம். எம். மஸாஹிர்\nஎனது அறிவுத் தந்தை, என்னை அறிவால் வார்த்தெடுத்த சிற்பி, எனது உதாரணபுருஷர் (Role Model) கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி அவர்களின் மரணச் செய்தி ஓரு பேரிடியாக வந்து சேர்ந்தது. ஒரு நிமிடம் நிலைகுலைந்து, இறைசித்தத்தை மனதிலிருத்திய பின்னர் சுதாகரித்துக் கொண்டு இதனை எழுதுகின்றேன்.\nஜாமிஆ நளீமிய்யாவில் கல்வி கற்கும் போது அவரின் ஒவ்வொரு செயலாலும் நான் ஆகர்சிக்கப்பட்டேன். அவரின் மிடுக்கான நடை, பணிவான பார்வை, கனிவான பேச்சு, கணீர் என்ற குரல், ஆன்மீக ஈடுபாடு, ஆற்றொழுக்கான எழுத்து, அறிவாளுமை அனைத்துமே எனக்குள் வரித்துக் கொள்ள முடியுமான முன்மாதிரிகளைத் தந்தது. அவரைப் போலவே பேச வேண்டும். அவரைப் போலவே புத்தகமொன்றைக் கையில் வைத்திருக்க வேண்டும். தொலைபேசியில் பதிலளிக்கும் போது கூட அவரைப் போலவே நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு பேராசை என்னிடமிருந்தது. பலபோது நான் அவரைப் போல் மிமிக்ரி பண்ணியிருக்கின்றேன்.\nசூபித்துவ சிந்தனையை அவர் கொண்டிருந்த போதிலும் அவர் தற்காலத்திற்கேற்ற ஆன்மீக ஈடுபாடு கொண்டவராக இருந்தார். கோட் சூட் போட்ட சூபி என்று அவரை நினைத்துக் கொண்டு ஒரு மேடையில் பேசிய ஞாபகம் இருக்கிறது.\nஅவரின் ஆற்றொழுக்கான, அமைதியான உரை அனைவரையும் கவரும் வல்லமை கொண்டது. மிக நீண்ட காலமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பெருநாள் விசேட உரையாக கலாநிதி சுக்ரி உடைய உரையையே ஒலிபரப்பி வந்தது.\nஒரு முறை எமது அழைப்பின் பேரில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு வந்து, இஸ்லாமிய தத்துவம் தொடர்பாக ஓர் அழகான உரையை நிகழ்த்தினார். அவ்வுரை முடிவடைந்ததும் தத்துவஞானத்தை விசேட துறையாக கற்று வந்த ஒரு மாணவன் என்னிடம் வந்து ‘இன்றுதான் தத்துவஞானம் என்றால் என்ன என்று எனக்கு விளங்கியது’ என்றார். அந்தளவிற்கு தெளிவாகவும் அறிவுப்பூர்வமாகவும் அவர் பேசுவார்.\nஅவரைப் போலவே அவரின் எழுத்துக்களும் அமைதியானவை. அறிவுப்பூர்வமாகவும் ஆய்வுபூர்வமாகவும் அமைந்த அவரின் ஆக்கங்கள் இலகுவாக வாசித்து விளங்கிக் கொள்ள முடியுமானவை.\nஇலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடம் 2005ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட போது அதன் ஆரம்ப வெளிவாரி அங்கத்தவராக இருந்து, பீடத்தின் வளர்ச்சிக்காக காத்திரமாகப் பங்காற்றியவர். அதன் கலைத்திட்டத்தை செம்மைப்படுத்துவதில் தனது புலமையை வெளிப்படுத்தியவர். வெளிவாரிப் பரீட்சகராக இருந்து சேவையாற்றியவர்.\nஅவரைப் போன்ற ஒரு கலாநிதியாக மாற வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. அல்லாஹ் அக்கனவை நிறைவேற்றித் தந்தான். அதனை அவரிடம் சொன்ன போது மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.\nஎன்னை உருவாக்கிய இந்த தேசத்தின் புலமைச் சொத்து இன்று (25ஆம் நோன்பு) எம்மை விட்டும் பிரிந்து செல்கின்றது. உலக வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டவர்களாக அவரை வழியனுப்பி வைப்போம். பிரார்த்தனைகளில் அவரை மறவாதிருப்போம். இன்ஷா அல்லாஹ் அவருக்கு சுவர்க்க வாழ்வு கிட்டும்.\nகலாநிதி சுக்ரி அவர்களின் கல்விப் பணி – ஒரு பார்வை\nகலாநிதி எம்.ஏ.எம் சுக்ரியின் நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2009/04/blog-post_24.html", "date_download": "2020-06-04T14:00:14Z", "digest": "sha1:3CWYBDNRXRWFETUQHBAXIZZE7YJ6MXXH", "length": 8841, "nlines": 223, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: பசியும் ருசியும்", "raw_content": "\nவெள்ளி, 24 ஏப்ரல், 2009\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுதந்திர சுவாசம் - கவிதை\nசுதந்திர சுவாசம் - கவிதை ------------------------------------------- பறவைகள் மரக்கிளைகளில் சுதந்திரமாய் பாடிக் கொண்டு மீன்கள் நீர்நிலை...\nஇயற்கையின் இயற்கை - ஊக்கப் பேச்சு\nபழைய வீடு - கவிதை\nபழைய வீடு - கவிதை ----------------------------------- தரையில் கிடந்த பொருட்கள் மாறிப் போய் இருக்கும் சுவற்ற���ல் வரைந்த கிறுக்கல்கள் மா...\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு ------------------------------------------------------------ பகுப்பும் தொகுப்பும் - யூடியூபில் Hum...\nபாட்டியின் தூக்கம் ------------------------------ லேசான குறட்டையோடு தூங்கிய பாட்டி முழித்ததும் ' என்ன பாட்டி , நல்ல தூக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2014/10/blog-post_25.html", "date_download": "2020-06-04T15:20:33Z", "digest": "sha1:5XRYBMX627UMVVVEN5JMQB3K6SPMBN2N", "length": 8935, "nlines": 224, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: வடக்குத் தெரு", "raw_content": "\nசனி, 25 அக்டோபர், 2014\nவடக்குத் தெரு - நன்றி - குங்குமம் இதழ் - 31/8/15\nதமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமர்ம மனங்கள் - கவிதை\nமர்ம மனங்கள் - கவிதை -------------------------------------- பார்த்து வளர்ந்தாலும் பழகித் திரிந்தாலும் சேர்ந்து நடந்தாலும் சிரித்து இ...\nசுதந்திர சுவாசம் - கவிதை\nசுதந்திர சுவாசம் - கவிதை ------------------------------------------- பறவைகள் மரக்கிளைகளில் சுதந்திரமாய் பாடிக் கொண்டு மீன்கள் நீர்நிலை...\nஇயற்கையின் இயற்கை - ஊக்கப் பேச்சு\nபழைய வீடு - கவிதை\nபழைய வீடு - கவிதை ----------------------------------- தரையில் கிடந்த பொருட்கள் மாறிப் போய் இருக்கும் சுவற்றில் வரைந்த கிறுக்கல்கள் மா...\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு ------------------------------------------------------------ பகுப்பும் தொகுப்பும் - யூடியூபில் Hum...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535190/amp", "date_download": "2020-06-04T13:21:32Z", "digest": "sha1:UTMSU4EHFY4AAWT2764XU4CTSYGTUU4N", "length": 27669, "nlines": 109, "source_domain": "m.dinakaran.com", "title": "Red Alert for Dindigul, Theni, Coimbatore and Nilgiris | திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட் 17 மாவட்டங்களில் கனமழை | Dinakaran", "raw_content": "\nதிண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட் 17 மாவட்டங்களில் கனமழை\n* ஏரி, குளம், நிரம்புகின்றன * ஊட்டி, கொடைக்கானலில் நிலச்சரிவு * திருவள்ளூரில் மழை கொட்டும்\nசென்னை: வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 17 மாவட்ட��்களில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20ம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் வரை பெய்யும். இந்த காலங்களில் வங்கக் கடல் பகுதியில் பல்வேறு காற்றழுத்தங்கள், புயல்கள் உருவாகி தமிழகத்துக்கு நல்ல மழையை கொடுக்கும். இந்த ஆண்டுக்கான வட கிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி தொடங்கியது. இது தற்போது மேலும் வலுப்பெற்று தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த பருவ மழையின் தொடக்கமே இயல்பு மழை பெய்வதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. அதனால், இந்த பருவ மழை காலங்களில், அதிக அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தமிழகத்தில் மழை நீர் வடிந்து செல்லவும், வெள்ள பாதிப்புகளை சமாளிக்கவும், புயல் முன்னெச்சரிக்ைக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு தரப்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகங்கள் பருவமழை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளன. அதே மழை நீரை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பல்வேறுஇடங்களில் தாமாக முன்வந்து நீர் நிலைகளை ஆழப்படுத்தியும், நீர் சேமிப்புக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதேபோல நீர் பிடிப்புகளில் பெய்யும் மழையால் கிடைக்கும் நீர் ஏரி, குளங்களுக்கு வந்து சேரும் வரையில் கால்வாய்களை சரி செய்தும் வைத்துள்ளனர். பல இடங்களில், ஏரிகள் தூர்வாரவில்லை, குளங்களை சீர் படுத்தவில்லை, நீர் வழித்தடங்களை சரி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளன.\nஇதனால் இந்த ஆண்டு மழையின் காரணமாக அதிக அளவில் பொதுமக்கள் சிரமப்படும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில், கடந்த 16ம் தேதி முதல் பெய்து வரும் மழையின் தொடர்ச்சியாக தற்போது வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதே நேரத்தில் அரபிக் கடலின் மத்திய பகுதியில் நேற்று முன்தினம் தோன்றிய வெற்றிடம் காரணமாக அங்கு புயல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அரபிக் கடல் மற்றும் தரைப்பகுதியில் உள்ள ஈரப்பதம் உள்ள காற்று அரபிக் கடல் பகுதிக்கு உறிஞ்சப்படுகிறது. அதன் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக குழித்துறையில் நேற்று 140 மிமீ மழை பெய்துள்ளது. பெரிய நாயக்கன் பாளையம் 120மிமீ, மேட்டுப்பாளையம் 90 மிமீ, குலசேகரபட்டினம் 80மிமீ, வால்பாறை 70மிமீ, அரவக்குறிச்சி, ஆழியாறு, பாம்பன், கடலாடி, தக்கலை, சென்னை விமான நிலையம், தென்காசி, கோத்தகிரி, பொள்ளாச்சி, வேடச்சந்தூர், 60 மிமீ, ஊத்தங்கரை, சிதம்பரம், ரமேஸ்வரம், கோவை, போடி நாயக்கனூர், குன்னூர் 50மிமீ, தாம்பரம், திருத்துறைப்பூண்டி, சீர்காழி, மாமல்லபுரம், வட சென்னை, கொளப்பாக்கம் 40மிமீ மழை பெய்துள்ளது.\nஊட்டி, கொடைக்கானலில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுபோல, பல மாவட்டங்களில் அணைகள், ஏரி குளங்கள் நிரம்பி ெகாண்டிருக்கின்றன. திண்டுக்கல், தேனி உட்பட சில மாவட்டங்களில் வெள்ளம் காணப்படுகிறது. சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கில் உருவாகியுள்ள காற்றுசுழற்சியும், தென்மேற்கு வங்கக் கடலில் புதிதாக ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் உருவாகியுள்ளது. அத்துடன் வங்கக் கடலில் இலங்கை வரையில் குறைந்த காற்றழுத்தம் உருவாவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்தம் வலுப்பெற்று இந்தோனேசியா பகுதியில் இருந்து நகர்ந்து தமிழக கடலோரப் பகுதிக்கு நெருங்கி வருவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். அது வரை தமிழகத்தில் நல்ல மழை பெய்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் மிக பலத்த மழை பெய்யும் இடங்களாக இந்திய வானிலை மையம் கண்டறிந்து அந்த இடங்களுக்கு சிவப்பு நிற(ரெட் அலர்ட்) எச்சரிக்கை கொடுத்துள்ளது.\nஅதேபோல தமிழகத்திலும் எந்தெந்த இடங்களில் மிக பலத்த மழை, மிக கனமழை, கனமழை பெய்யும் இடங்கள் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆகியவை, கணித்துள்ளன. அந்த இடங்கள் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும். இதன் அளவு 21 செமீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் இடங்கள் என்று கணித்துள்ளனர். ஆரஞ்சு: மிக கனமழை பெய்யும் இடங்களாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ஆகிய இடங்களில் மிக கனமழையை குறிக்���ும் ஆரஞ்சு நிறம் குறிக்கப்பட்டுள்ளது.\nமஞ்சள்: திருநெல்வேலி தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். இதற்காக மேற்கண்ட இடங்கள் மஞ்சள் நிறம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட இடங்களில் சிவப்பு நிறமிடப்பட்டுள்ள இடங்களில் மிக பலத்த மழை என்பது 210 மிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு நிகழ்வு எப்போதாவது சில நேரங்களில் தான் உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பரவலாகவே நல்ல மழை பெய்யும். இதையடுத்து, தமிழகத்தில் அதிக மழை பெய்யும் இடங்கள் என்று எதிர்பார்க்கப்படும் மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மழை நீர் அதிகமாக தேங்கும் இடங்கள், வெள்ள அபாயம் உள்ள இடங்களில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் வேண்டிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மலைப் பிரதேசங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, இன்றும் மலைப் பகுதியில் அதிக அளவில் மழை பெய்யும் என்பதால் அந்த இடங்களில் தொடர் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nவங்கக் கடலில் காற்றழுத்தம் உருவாகும் சூழல் உருவாகியுள்ளதால் தமிழக கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். கடலில் மணிக்கு 50 கிமீ வேகம் முதல் 65 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் கடலில் சீற்றம் அதிகம் காணப்படும்.\n5 கேரள மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’\nகேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக திருவனந்தபுரம், கொல்லம், பாலக்காடு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. அடுத்த 5 நாட்களுக்கு பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இன்று இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொல்லம், பத்தனம்திட்���ா, ஆலப்புழா, கோட்டயம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக எர்ணாகுளம் ஸ்தம்பித்துள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண் பாறை, பைன் பாரஸ்ட், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய பகுதிகளுக்கு இன்றும், நாளையும் (அக். 22, 23) சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பேரிஜம் வனச்சரக ரேஞ்சர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.\nவானிலை ஆய்வுமைய கணிப்பின்படி தமிழகத்தில் அதிக மழை பெய்யும் இடங்கள் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்ற நிறங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.\n* மஞ்சள் நிறத்தின்படி, 64.5 மிமீ முதல் 115.5 மிமீ(7-11செமீ) மழை பெய்யும்.\n* ஆரஞ்சு நிறத்தின்படி, 115.6 மிமீ முதல் 204.4 மிமீ(12-20 செமீ) வரை மழை பெய்யும்.\n* சிவப்பு நிறத்தின்படி, 204.4 மிமீ முதல் அதற்கும் அதிமாக (21 செ.மீ மேல்) மழை பெய்யும்.\nகடந்த 2015ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் 250 மிமீ (25 செமீ) அதிகமாக மழை பெய்த காரணத்தால், ெசம்பரம் பாக்கம் ஏரி ஒரேநாள் இரவில் 90 ஆயிரம் கனஅடி அளவுக்கு நீர் நிரம்பியது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு இன்று (22.10.2019) 21 செமீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\n தொடந்து 5-வது நாளாக ஆயிரத்திற்கு மேல் கொரோனா: இன்று மட்டும் 1,384 பேருக்கு பாதிப்பு உறுதி: சுகாதாரத்துறை\nமகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா; இதுவரை போலீஸ் துறையை சேர்ந்த 2,557 பேர் பாதிப்பு: 30 பேர் உயிரிழப்பு\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி திட்ட மேலாளர் மனு: உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை\nரயில் டிக்கெட்கள் ரத்து; நாளை முதல் முன்பதிவு மையங்களிலே பணத்தை பெற்று கொள்ளலாம்: சென்னையில் 19 இடங்களில் திறப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்: தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க தமிழக அரசு உத்தரவு..\nவங்கி கடன் வட்டியை தள்ளுபடி செய்தால் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்: உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பதில்மனு தாக்கல்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குனர் நியமனம்; மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் கடிதம்...\nகொரோனா அறிகுறி உள்ளவர்களை வீட்டில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்தா...மாநகராட்சி ஆணையர் கூறியதற்கு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம்..\n; பணிக்கு திரும்பாத ஊழியர்கள் கலக்கம்; ஊரடங்கில் முழு ஊதியம் வழங்க கோரிய அரசாணையை திரும்பப் பெற்றது மத்திய அரசு...\nஜூலை 15க்குள் சென்னையில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகிவிடும்; அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் ஆபத்து : எம்.ஜி.ஆர் பல்கலை.விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்\nமக்களிடம் அச்சம் வேண்டாம்; அடுத்த 1 மாதம் முகக்கவசம் அணிந்தால் தான் தொற்றை கட்டுப்படுத்த முடியும்...கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி.\nபிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தவில்லை....: இங்கிலாந்து அரசு திட்டவட்ட மறுப்பு\nஉலக நன்மைக்கான இணைந்து பணியாற்ற வேண்டும்; இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரை...\nகொரோனாவுக்கு சிகிச்சையளிக்க ஒரு நாளைக்கு ரூ.23,000 வசூலிக்கலாம்; தனியார் மருத்துவமனை கட்டண நிர்ணயிக்க அரசுக்கு IMA பரிந்துரை\nசீனா தாய் வீடு; சென்னை புகுந்த வீடு; கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் சென்னை மாநகரம்..\nஇது இந்திய கலாச்சாரம் அல்ல; கேராளாவில் யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம்...மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆதங்கம்...\nகர்ப்பிணி யானை பலி எதிரொலி; நம்மை சுற்றியுள்ள விலங்குகளை அன்பாக நடத்துங்கள்...இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி டுவிட்\nமகாராஷ்டிராவில் பாதிப்பு 75,000-ஐ நெருங்கியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.16 லட்சமாக உயர்வு; 6075 பேர் பலி\nஇந்தியா பங்கேற்கும் முதல் மெய்நிகர் உச்சிமாநாடு; ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி உரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/beauty/03/186580", "date_download": "2020-06-04T15:33:50Z", "digest": "sha1:5M7Q7C232B67OLEZHA7OWHRGWVHW4S3Z", "length": 6396, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "பத்து நாட்களில் தொப்பையை குறைக்க எளிய வழி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபத்து நாட்களில் தொப்பையை குறைக்க எளிய வழி\nவயிற்றில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதே தொப்பை வருவதற்கு காரணமாகிறது.\nஇதற்கு வீட்டிலேயே அருமையான மருந்து தயாரிக்கலாம்.\nமுதலில் துருவிய இஞ்சியை எடுத்து சாறு எடுத்துக் கொள்ளவும், பின் நன்றாக கொதிக்க விடவும்.\nகொதித்த பின் அதில் ஒரு டீஸ்பூனும், சம அளவு தேன் எடுத்துக் கொள்ளவும்.\nஇந்த கலவையை தினமும் காலை மாலை சாப்பாட்டிற்கு பின் சாப்பிட்டு வந்தால் 10 நாட்களில் தொப்பை குறைந்துவிடும்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/102717-fans-experience-at-chepauk-stadium", "date_download": "2020-06-04T13:00:53Z", "digest": "sha1:3GAQTQARRSZKQTKM7MOWGQHFAO45J6BR", "length": 42417, "nlines": 128, "source_domain": "sports.vikatan.com", "title": "தோனி, தோனி, தோனி... சேப்பாக்கம் மைதானத்தில் செம்ம்ம்ம்ம அனுபவம்! #VikatanExclusive | Fans experience at Chepauk stadium", "raw_content": "\nதோனி, தோனி, தோனி... சேப்பாக்கம் மைதானத்தில் செம்ம்ம்ம்ம அனுபவம்\nதோனி, தோனி, தோனி... சேப்பாக்கம் மைதானத்தில் செம்ம்ம்ம்ம அனுபவம்\n‘கிளம்பு, கிளம்பு... இங்க எல்லாம் நிக்கக் கூடாது...’\n‘சார்... ஃப்ரெண்டு டிக்கெட் எடுத்துட்டு வர்றான். அவன் வந்ததும் கிளம்பிருவேன்’\n‘பாஸ்... எக்ஸ்ட்ரா டிக்கெட் இருக்கா இருந்தா ஒன்னு உஷார் பண்ணுங்களேன். அதுவும் எனக்கில்லை... இருந்தா ஒன்னு உஷார் பண்ணுங்களேன். அதுவும் எனக்கில்லை...\nகுரலில் அதிகாரமில்லை. காக்கிச்சட்டையில் மிடுக்கில்லை.\nஇடம்: பட்டாபிராமன் கேட், சேப்பாக்கம் மைதானம். நேரம்: ஞாயிறு மதியம் 12.30.\nவழக்கத்தை விட வாலாஜா ரோட்டில் ஹெவி டிராபிக். பெல்ஸ் ரோடு, விக்டோரியா ஹாஸ்டல் ரோடு என சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தைச் சுற்றியுள்ள அத்தனை சாலைகளிலும் ஹாரன் சவுண்ட். அங்கிருந்து பிரஸ் கிளப்புக்குச் செல்லும் சாலையின் இரு மருங்கிலும் அணிவ���ுத்து நின்றன டூ வீலர்கள். இது எதிர்பார்த்ததே. எதிர்பாராதது இதுவே... கறுப்புச் சட்டைகளைக் கவனமாகத் தவிர்த்தது காக்கி. பதாகைகளுக்கும் தடா. காரணம், அச்சம். அனிதா மரணம். நீட் தேர்வு எதிர்ப்பு. எதேச்சையாக கருப்பு டீ - சர்ட் போட்டு வந்தவன், வேறு வழியின்றி தோனி, கோலியின் ஜெர்ஸிக்கு ரூ.150 அழுதான். வழக்கமாக அந்த டீ-சர்ட்டின் விலை 100 ரூபாய். தோனியின் பெயரை முதுகிலும், கன்னத்திலும் சுமந்து ஒரு சிறுவன் பட்டாபிராம் கேட்டைக் கடந்தான். அவனைப் பின்தொடர்ந்து உள்ளே நுழைந்தால், மெட்டல் டிடெக்டர், செக்கிங் எனப் பல கட்ட சோதனைகள். அங்கும் களையப்பட்டன கறுப்புச் சட்டைகள்.\nடிக்கெட்டை ஸ்கேனரில் பரிசோதித்துக் கொண்டிருக்கும்போதே அந்தச் சத்தம் கேட்டுவிட்டது. இல்லை இல்லை, வாலாஜா ரோட்டுக்கு வந்தபோதே அந்தச் சத்தம் கேட்டது. எந்தச் சத்தம் ஏதோ ஒரு சத்தம்... ஹோவென ஆர்ப்பரிக்கும் சத்தம். யாரோ பேசுவதுபோல தெரிகிறது. ஆங்கில உச்சரிப்பு புரியவில்லையே. Accent-ஐப் பார்த்தால் பேசுவது இந்தியர் அல்ல. ஆம், ஸ்டீவ் ஸ்மித். ஆஸ்திரேலிய கேப்டன். அதற்குள் டாஸ் போட்டு விட்டார்களா ஏதோ ஒரு சத்தம்... ஹோவென ஆர்ப்பரிக்கும் சத்தம். யாரோ பேசுவதுபோல தெரிகிறது. ஆங்கில உச்சரிப்பு புரியவில்லையே. Accent-ஐப் பார்த்தால் பேசுவது இந்தியர் அல்ல. ஆம், ஸ்டீவ் ஸ்மித். ஆஸ்திரேலிய கேப்டன். அதற்குள் டாஸ் போட்டு விட்டார்களா நாம லேட்டா இல்லை இல்லை. மணி 1. இன்னும் அரை மணி நேரம் இருக்கு. சரியான டைம்தான். இவ்ளோ கெடுபிடி இருக்கும் எனத்தெரியாது. யார் ஃபர்ஸ்ட் பேட்டிங் கேள்வி எழும் முன், விடை வந்தது... இந்தியா. We are going to bat first... ஆம், இந்தப் பேச்சுத் தெளிவாகக் கேட்கிறது. பேசுவது கோலி, இந்தியக் கேப்டன் விராட் கோலி.\nவார்ம் அப் முடிந்தது. டாஸ் முடிந்தது. கசகசவென இருந்த மைதானத்தில் இப்போது எந்தப் பொருளும் இல்லை. வீரர்கள் இல்லை. சப்போர்ட்டிங் ஸ்டாஃப் இல்லை. வர்ணனையாளர்கள் இல்லை. அதிகாரிகள் இல்லை. மைதான பராமரிப்பாளர்கள் இல்லை. ஸ்டம்ப் தவிர வேறு எதுவும் இல்லை. மேகமூட்டம் இல்லை. மழை வர வாய்ப்பில்லை. ரன் மழைக்கு மட்டுமே வாய்ப்பு. விராட் கோலி சதம் அடிக்க வாய்ப்பு. கடைசியாக இங்கு அவர் சதம் அடித்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில்... இன்றும் அடிப்பாரா வாய்ப்பில்லை. இது தோனியின் செகண்ட் ஹோம்.. டிரஸ்ஸிங் ரூமில் தோனியின் தலை தெரிந்தாலே, தோனி, தோனி, தோனி... சத்தம் எக்கோ அடிக்கிறது. ‛பார்த்துக்கிட்டே இரு. இன்னிக்கி என் தலைவன் அடிப்பான். இறங்கி அடிப்பான்’ - உரக்கச் சொன்னான் தோனி ரசிகன்.\nகாலகாலமாக இந்தப் பேச்சு உண்டு. ‘நேர்ல கிரிக்கெட் பார்க்கிறதைவிட டிவியில பார்த்துரலாம்.’ உண்மைதான். டெக்னிக்கல் ரீதியாக, விலாவரியாக, அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து மேய நினைப்பவர்களுக்கு... இன்ச் பை இன்ச் கிரிக்கெட்டை ரசிக்க நினைப்பவர்களுக்கு, டிவிதான் சரி. டேட்டா சல்லிசாகக் கிடைப்பதால், 23 சி-யில் பயணித்தபடி மொபைலில் மேட்ச் பார்த்து விடலாம். ஆனால், நேரில் மேட்ச் பார்ப்பதென்பது ஒரு வகையில் தவம். ஒருவகையில் கலை. எல்லோருக்கும் அது கைகூடாது. அந்த வித்தை தெரிந்தவன் எப்படியாவது டிக்கெட் உஷார் பண்ணத் துடிப்பான். இறுதியில் Sold out-களை வெல்வான். டிக்கெட்டுடன் எம்.ஜி.கோபாலன் ஸ்டேண்ட் முன் போட்டோ எடுப்பான். மைதானத்துக்குள் நுழைந்ததும், தடுப்பு வேலிக்கு இந்தப் பக்கம் இருந்து செல்ஃபி எடுப்பான். அதை உடனே ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்வான். காலத்துக்கும் நீடித்திருக்கும் நினைவில் அடியெடுத்து வைப்பான்.\nஇதோ இரு அணி வீரர்களும் தங்கள் டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து அடியெடுத்து வைக்கின்றனர். பெவிலியன் அருகே இருந்து வீடியோகிராபர், இரு அணி வீரர்களையும் ஃபோகஸ்செய்தபடி பின்னோக்கி மைதானத்துக்குள் வருகிறார். ஸ்டீவ் ஸ்மித் வருகிறார். ஆஸ்திரேலிய அணி வருகிறது. விராட் கோலி வருகிறார். தோனி வருகிறார், (தோனி, தோனி, தோனி...) ஒட்டுமொத்த இந்திய அணியும் வந்துவிட்டது. பல விஷயங்களில் ஆஸ்திரேலிய அணி கச்சிதம். இதோ பிளேயிங் லெவன் வீரர்கள் ஒருவருக்கொருவர் தோள் சேர்த்து நிற்பதிலேயே அது தெரிகிறது. இந்திய வீரர்கள் அப்படி இல்லை. தனித்தனி ஆளாக இருக்கின்றனர். இடைவெளி இருக்கிறது. ஆஸ்திரேலிய தேசிய கீதம் ஒலிக்கிறது. டேவிட் வார்னர் உற்சாகமாகப் பாடுகிறார். அந்த உற்சாகம் முடிந்தது. அவர்கள் தேசியகீதம் முடிந்தது. இதோ இந்திய தேசிய கீதம். தேசிய கீதம் பாடும்போது யாரும் ஆடக் கூடாது, அசையக் கூடாது, சத்தம் போடக் கூடாது. ஆனால், மெகா ஸ்கிரீனில் தோனியை க்ளோசப்பில் காட்டும்போது ��த்தம் போடாமலும் இருக்க முடியாது. தேசிய கீதம் முடிந்தது. இனி கிரிக்கெட் கீதம்\nபேட்ஸ்மேனுக்கும் விக்கெட் கீப்பருக்குமான இடைவெளி, வேகப்பந்து வீச்சாளர்கள் ஓடி வரும் தூரம், இவை இரண்டும்தாம் மைதானத்தில் இருக்கையில் அமர்ந்த ரசிகனுக்கு முதலில் பிரமிப்பை ஏற்படுத்தும். அதுவும் ஸ்கொயர் லெக் திசையில் இருந்தால் மட்டுமே அந்த நீளம் புரியும். D,E,F Stand-களில் இருப்பவர்களுக்கு மட்டுமே அக்காட்சி கிடைக்கும். பெவிலியன் எண்ட் மற்றும் Far End ஸ்டேண்ட்களில் இருப்பவர்களுக்கு இந்த பிரமிப்பு தெரியாது. ஆனால், அவர்களால் மட்டுமே, பிட்ச்சில் நடப்பதை உன்னிப்பாகக் கவனிக்க முடியும். எல்டபிள்யு-வில் இருந்து பந்து ஸ்விங் ஆவது வரை எல்லாவற்றையும் அங்கிருந்தால்தான் துல்லியமாகக் கணிக்க முடியும். பெவிலியனுக்கு மேலே இருக்கும் ஸ்டேண்டில் இருப்பவர்களால் மட்டுமே, வீரர்களை மிக அருகில் பார்க்க முடியும். அதனால்தான் அந்த இருக்கைகளுக்கு அவ்வளவு கிராக்கி (8,000 ரூபாய்). ஆனாலும், அவர்களுக்கு ஒரு அசெளகர்யம். பேட்ஸ்மேன் Far end-ல் இருந்து பேட் செய்யும்போது, பெவிலியனுக்கு மேலே இருக்கும் Stand-ல், Sight Screen அருகே இருப்பவர்கள் எழுந்திருக்கக் கூடாது.\n‘சேப்பாக்கத்துக்கு மேட்ச் பார்க்கப் போனால், கண்களை மைதானத்தில் அலைபாய விட்டு, காதுகளைப் பக்கத்தில் இருப்பவர்களிடம் கொடுத்து விடுங்கள்’ என்பார்கள் சீனியர் ரசிகர்கள். உண்மைதான். ஒரு மேட்ச் பார்க்கப் போனால், பல கிளைக்கதைகள் விரியும். மகாபாரதம்போல. ஸ்லிப்பில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் ஒரு கேட்ச்சை மிஸ் செய்தபோது, ‘இப்படித்தான் ஒரு வாட்டி சேவாக் கேட்ச் மிஸ் பண்ணான்’ என ஏதோ ஒரு மேட்ச்சுக்குள் அழைத்துச் சென்றது ஒரு குரல்.\nகுரல் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. மைதானத்தில் மேட்ச் பார்ப்பவர்களுக்கு சக ரசிகன் எழுப்பும் குரல்தான், வர்ணனை. சமயத்தில் அது சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கமென்ட்ரியை மிஞ்சும். ரோகித்தின் டிஃபென்ஸிவ் ட்ரைவுக்கு ‘பேட்டிங்டா, பேட்டிங்டா’ என கமென்ட் வரும். ரோகித் சர்மா ஸ்கொயர் லெக் திசையில் தட்டிவிட்டு ரன் ஓடும்போது, ஆஸி விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் பந்தை பெளலரிடம் எறிகிறார். ‘விக்கெட் கீப்பர்னா, விக்கெட் கீப்பர் வேலையை மட்டும் பாருடா’ எனக் கிண்டல் வரும். அதேநேரத்தில் டேவிட் வார்னர் Direct hit அடித்தபோது ‘சபாஷ்டா’ எனப் பாராட்டும் வரும். கோல்டர் நைல் அநியாயத்துக்கு பெளன்ஸர் போட்டபோது ‘கெட்ட வார்த்தையில் திட்டு விழும். ரோகித் டிஃபென்ஸிவ் ஸ்ட்ரோக் அடித்தபோது ‘நீ அடிக்கவே வேணாம் தல’ என அட்வைஸ் வரும். ஹாட்ரிக் சிக்ஸர்கள் கொடுத்த ஜாம்பா பேட்செய்ய வரும்போது ‘வாழ வெச்ச தெய்வம்யா ஜாம்பா’ எனப் பரிதாபம் வரும். பெளன்ஸரை எதிர்கொள்ள முடியாமல் புவனேஷ்வர் குமார் குனிந்தபோது ‘அப்படித்தான் அப்டித்தான் உக்காந்துக்கோ’ என அப்ளாஸ் அள்ளும். கைதட்டல் என்றதும் நினைவுக்கு வருவது இதுவே.\nலாபி செய்து விருதுகளை வாங்கி விடலாம். சாமானியனிடம் கைதட்டல் வாங்குவது கடினம். Put Your Hands together Pls எனக் கெஞ்சாத தருணங்களில் வெளிப்படும் கைதட்டலுக்கு வீச்சு அதிகம். மதிப்பும் அதிகம். கைதட்டல் என்பது போதை. கைதட்டல் என்பது அங்கீகாரம். கைதட்டல் என்பது கெளரவிப்பு. கைதட்டுவது என்பது ஊக்குவிப்பது. அது இயல்பு. என்றாலும் இயல்பான தருணங்களில் எல்லாம் அந்தச் சத்தம் கேட்பதில்லை. ஆனால், இந்தியா - ஆஸ்திரேலிய மேட்ச்சின் ஒவ்வொரு நிமிடமும் அந்தச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. பேட் கம்மின்ஸ் முதல் பந்தை வீச ஓடி வந்ததில் இருந்து, இரு அணி வீரர்களும் கைகுலுக்கி விடைபெறுவது வரை அந்தச் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு முறையும் தினுசு தினுசாக...\nரகானே அவுட். பேட்டில் பந்து பட்ட சத்தம் இங்கு கேட்கிறது. அம்பயர் கைவிரலை மேலே தூக்கத் தேவையில்லை. நடையைக் கட்டலாம். ரகானே பெவிலியன் விரைகிறார். பரவாயில்லை எனும் விதத்தில் கைதட்டல். ரகானேவை மிதமான வேகத்தில் வழியனுப்பி வைத்த அந்தக் கைதட்டல், பெவிலியினில் இருந்து விராட் கோலியைக் கூடுதல் உற்சாகத்துடன் அழைத்து வந்தது. கைதட்டலின் ஓசை கூடுகிறது. காற்றில் கைகளை வட்டமிட்டபடி வருகிறார் விராட். கைதட்டல் மட்டுமல்ல விசில். விசில் மட்டுமல்ல ஹோவென ஆர்ப்பரிப்புச் சத்தம்தான் மைதானத்தில் இருந்தவர்களை ஒன்றுபடுத்துகிறது. எங்கிருந்தோ வரும் அலைகள் நம் கால்களை நனைத்துச் செல்வதுபோல... எல்லா நேரத்திலும் எல்லாச் சத்தமும் உற்சாகப்படுத்துவதில்லை. இதோ இப்போது ஊஊஊஊ சத்தம். இது என்ன சத்தம் இதற்கென்ன அர்த்தம் நம்ப முடியவில்லை. டக் அவுட்டா\nசேப்பாக்கம் ��ைதானத்தின் ஒவ்வொரு ஸ்டேண்டும் மூன்று அடுக்குகள் கொண்டது. அப்பர், மிடில், லோயர். இதில் நடுவில் இருப்பவை அனைத்தும் ஏ.சி அறைகள். அங்கு தண்ணீர், உணவு, டீ, ஸ்நாக்ஸ், Wifi எல்லாமே கிடைக்கும். இலவசம். மீடியா, ஸ்பான்சர்கள், வி.ஐ.பி-கள், வர்ணனையாளர்கள் எனக் கனவான்கள் இருக்கும் இடம். மைதானத்தில் என்ன நடந்தாலும் அவர்களிடம் எந்தவித எக்சைட்மென்ட்டும் இருக்காது. ஒட்டுமொத்த மைதானமும் ஓவெனக் கத்தினாலும் கிணற்றுக்குள் இருந்து கத்துவது போலத்தான் அவர்களுக்குக் கேட்கும். மீறிக் கத்தினாலும் அது வெளியே யாருக்கும் கேட்பதுவும் இல்லை. தனித்தீவு போல இருக்கும். ஆனால், தோனி இறங்கியபோது அங்கும் பேரலை அடித்தது.\nசென்னை ரசிகர்களுக்குத் தோனி, தொலைதூரத்து வெளிச்சம். அந்த வெளிச்சம் எப்போதும் வசீகரித்துக்கொண்டே இருக்கும். ரோகித் சர்மா அவுட்டானதும் மைதானத்தில் ஒரு வெறுமை. அந்த வெற்றிடத்தை நிரப்ப வருகிறார் தோனி. டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து தோனி புறப்படும் தருணம், மெகா ஸ்கிரினில் விரிகிறது. இங்கு யாருக்கும் இருப்பு கொள்ளவில்லை. யாரும் உட்காரவில்லை. தோனியின் வருகைக்காகக் காத்திருந்தனர். எழுந்து நின்று கைதட்டி வரவேற்கக் காத்திருந்தனர். பொதுவாக சாதித்த வீரன் பெவிலியன் திரும்பும்போதுதான் Standing Ovation கிடைக்கும். தோனி அதில் விதிவிலக்கு. தோனி வருகிறார். வேகவேகமாக... டிரஸ்ஸிங் ரூம் இருக்கும் இடத்துக்கும் F stand-க்கும் இடையே 100 மீட்டருக்கும் மேல் இடைவெளி இருக்கும். இங்கிருந்து Redmi Note 4 மொபைலில் வீடியோ எடுத்தால் எதுவுமே தெரியாது. எதுவுமே எனில் தோனியின் உருவம் தெரியாது. தெரிந்தாலும் துல்லியம் இருக்காது. 6,000 ரூபாய்க்கு லென்ஸ் வாடகைக்கு வாங்கி, மெட்ராஸ் கிரிக்கெட் க்ளப்புக்கு முன் தேவுடு காத்துக்கொண்டிருக்கும் போட்டோகிராபர் கூட, தோனியின் சரியான ஒரு ஷாட் கிடைக்கத் திணறுகிறார். எனில், இந்த வீடியோ எல்லாம் எம்மாத்தரம் ஆனாலும், விடுவதாக இல்லை. இது பொக்கிஷம். ஏனெனில் அதில் இருப்பது தோனி. சி.எஸ்.கே தலைவன், இந்திய அணியின் முன்னாள் கேப்டன். முன்பல்ல, இப்போதும், இப்போதல்ல, எப்போதும்...\n‘அந்த சீனுக்கே கொடுத்த காசு செத்துச்சு’ என்ற மனநிலையில் இருப்பவர்களால் மட்டுமே மைதானத்துக்கு வரமுடியும். காசு கொடுத��து கிரிக்கெட் பார்க்க முடியும். இந்தியா - ஆஸ்திரேலியா மேட்ச்சிலும் அப்படியொரு தருணம் வந்தது. ஜேம்ஸ் ஃபாக்னர் பந்தில் எக்ஸ்ட்ரா கவர் திசையில் தோனி சிக்ஸ் அடித்தபோது சொன்னான் ஒரு தோனி வெறியன்... ‘1,200 ரூபாய்க்கு இது போதும்டா...’ ரசிகர்கள் இப்படித்தான் குழந்தைகள் மாதிரி. அவர்களை எளிதில் திருப்திபடுத்திவிட முடியும். சமயத்தில் திருப்திப்படுத்தவும் முடியாது. ஹர்திக் பாண்டியா ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தபோது கூட இந்த மாதிரி கமென்ட் வரவில்லை. உற்சாகம் மட்டுமே வந்தது. திருப்தி வரவில்லை. ஆனால், மைதானத்தில் ஒருவித எனர்ஜியைக் கொண்டு வந்தது பாண்டியாவே. அந்த சிக்ஸர்களே’ ரசிகர்கள் இப்படித்தான் குழந்தைகள் மாதிரி. அவர்களை எளிதில் திருப்திபடுத்திவிட முடியும். சமயத்தில் திருப்திப்படுத்தவும் முடியாது. ஹர்திக் பாண்டியா ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தபோது கூட இந்த மாதிரி கமென்ட் வரவில்லை. உற்சாகம் மட்டுமே வந்தது. திருப்தி வரவில்லை. ஆனால், மைதானத்தில் ஒருவித எனர்ஜியைக் கொண்டு வந்தது பாண்டியாவே. அந்த சிக்ஸர்களே ஜாம்பா பந்தில் பாண்டியா முதல் சிக்ஸர் அடித்தபோது இங்கு ஒருவன் சொல்லிவிட்டான், ‘இன்னிக்கிம் ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்கப் போறான் ஜாம்பா பந்தில் பாண்டியா முதல் சிக்ஸர் அடித்தபோது இங்கு ஒருவன் சொல்லிவிட்டான், ‘இன்னிக்கிம் ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்கப் போறான்’. தீர்க்கதரிசி அவன். இரண்டாவது பந்தும் சிக்ஸர். கத்தல், கைதட்டல், விசில், உற்சாகம்...சேப்பாக்கம் குலுங்கியது. யாரும் இருக்கையில் அமர்ந்திருக்கவில்லை. மூன்றாவது சிக்ஸர்... பாண்டியா, பாண்டியா, பாண்டியா.... இந்தியா, இந்தியா, இந்தியா.... சத்தம் விண்ணைப் பிளக்கிறது. யாராலும் துள்ளிக்குதிக்காமல் இருக்க முடியவில்லை. செக்கிங் பாயின்ட்டுக்கு முன்பு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த Paytm அட்டைகள் லாட்டரிச் சீட்டுகளாகக் கிழிபடுகிறது. காகித மழை பொழிகிறது. ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை. உற்சாகம் கரைபுரளும்போது யாரும் இருப்புக் கொள்ளவில்லை. எப்போது எழுந்து நிற்கிறோம், எப்போது கைதட்டுகிறோம், எப்போது சகஜ நிலைக்குத் திரும்புகிறோம் என்பதை உணரமுடியவே இல்லை. எல்லாம் அதன்போக்கில் நடக்கிறது. அதுதான் சுவாரஸ்யமும் கூட.\nஜாம்பாவின் பந்து வெ���ுக்கப்படுவதை உணர்ந்து அவருக்கு ஓவர் கொடுக்கவில்லை ஸ்மித். அப்போது வந்தது ஒரு குரல் ‛வீ வான்ட் ஜாம்பா, வீ வான்ட் ஜாம்பா, வீ வான்ட் ஜாம்பா... சத்தம் கேட்டு டீப் மிட் விக்கெட் திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த டிராவிஸ் ஹெட் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்தார். உடனே ‛என்ன லுக்கு...’ என ஒருவர் கத்திச் சொன்னது டிராவிஸ் ஹெட் காதிலும் விழுந்தது. மீண்டும் ஜாம்பாவிடம் பந்தைக் கொடுக்கிறார் ஸ்மித்... உடனே ஒரு சவுண்ட்... ‛வீ வான்ட் சிக்ஸர், வீ வான்ட் சிக்ஸர், வீ வான்ட் சிக்ஸர்...’ இது ஹர்திக் பாண்டியாவின் காதுகளுக்குக் கேட்டிருக்கும்போல லாங் ஆன் திசையில் பறந்து விழுந்தது பந்து. ஜாம்பா.... ஏம்பா... ஜாம்பா... ஏம்பா... லாங் ஆன் திசையில் பறந்து விழுந்தது பந்து. ஜாம்பா.... ஏம்பா... ஜாம்பா... ஏம்பா... ரைமிங் கமென்ட். ஒரு வகையில் பாண்டியாவின் ஆட்டத்துக்கு இந்த ரசிகர்களின் உற்சாகமும் ஒரு காரணமாக இருக்குமோ\nஇருக்கலாம். ஏனெனில்... நியூஸிலாந்து முன்னாள் வீரர் மெக்கல்லம் ஃபிட்டானவர். தார் ரோட்டிலும் டைவ் அடிக்கக் கூடிய உடல்வாகுடையவர். அவர், வெல்லிங்டன் டெஸ்ட்டில் இந்தியாவுக்கு எதிராக விட்டு விளாசிக் கொண்டிருக்கிறார். முச்சதம் அடிக்கப் போகிறார். ஆனால், ஸ்டாமினா இல்லை. வியர்வை வழிகிறது. எனர்ஜி குறைகிறது. ‘சுத்தமா முடியாது’ என்றநிலை. திடீரென கரகோஷம் விண்ணைப் பிளக்கிறது. ஏதோ ஒளி தெரிகிறது. உற்சாகம் பிறக்கிறது. மெக்கல்லம் உயிர்பெறுகிறார். அவர் சந்திக்கும் ஒவ்வொரு பந்துக்கும் கைதட்டல்... ஒவ்வொரு பந்துக்கும் என்பதை விட, பெளலர் ஓடி வரும் ஒவ்வொரு ரன் அப்புக்கும் கைதட்டல்... அரங்கமே அதிர்கிறது. மெக்கல்லம் முச்சதம் அடித்து விட்டார். அடிக்க வைத்துவிட்டனர் ரசிகர்கள். ரசிகனின் கைதட்டல் என்ன வேண்டுமானாலும் செய்யும்\nசென்னை ரசிகர்களும் அப்படியே. ஆஸ்திரேலியா பேட்டிங். முதல் பந்தை வீச வருகிறார் புவனேஷ்வர். அவர் ஓடி வரும்போது எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் கைதட்டல். அந்தப் பந்தில் ரன் இல்லையா... பலத்த கைதட்டல். ரன் அடித்து விட்டார்களா... ‛பரவாயில்லை, பரவாயில்லை’ எனக் கைதட்டல். டேவிட் வார்னர் பவுண்டரி அடித்து விட்டாரா, அதற்கும் பரவாயில்லை என கிளாப்ஸ். பும்ராவின் பந்தில் கார்ட்ரைட் கிளீன் போல்டாகி விட்டார��� ஸ்டம்பில் இருந்த லைட் எரிகிறதா, கைதட்டல்... அப்ளாஸ் மட்டுமல்ல கூச்சல், ஆர்ப்பரிப்பு. இங்குதான் ஒரு விஷயம் புரிகிறது கைதட்டல் என்பது அங்கீகாரம். சத்தம் என்பது கொண்டாட்டத்தின் வெளிப்பாடு. டீப் மிட்விக்கெட்டில் இருந்து பந்தை பிட்ச் செய்யாமல் விக்கெட் கீப்பர் தோனிக்குப் பந்தை கேதர் ஜாதவ் த்ரோ செய்தபோது அடித்த கிளாப்ஸ் பாராட்டுக்குரியது. மணிஷ் பாண்டேவின் த்ரோவின்போதும் விராட் கோலியின் அட்டகாச ஃபீல்டிங்கின்போதும் அடித்த கிளாப்ஸும் ஒரே ரகம். வார்னர் வெளியேறியபோது கிடைத்த கைதட்டலும் பாராட்டுக்குரியது. ஹாட்ரிக் பாண்ட்யாவின் சிக்ஸர்களின்போது வந்த சத்தமும் தோனியைப் பார்க்கும்போதெல்லாம் வந்த சத்தமும் கொண்டாட்டத்துக்குரியது.\nபாண்டியா 2 விக்கெட் எடுத்தபோதே இங்கு முடிவுசெய்து விட்டார்கள். இவன்தான்டா இன்னிக்கி மேன் ஆஃப் தி மேட்ச். சொன்னதுபோலவே பாண்டியா ஆட்ட நாயகன். ஆனால், சேப்பாக்கத்தைப் பொறுத்தவரை தோனிதான் என்றென்றும் நாயகன். ‘எங்க தல தோனிக்குப் பெரிய விசில் அடிங்க...’ - தோனி நிதானமாக ஆடும்போது இப்படிக் கத்தினார்கள். அவர் 50 அடித்ததும் அடிவயிற்றிலிருந்து கத்தினார்கள். எக்ஸ்ட்ரா கவரில் தோனி சிக்ஸர் அடித்தபோது ஜென்ம சாபல்யம் அடைந்தார்கள். 50 dismissal against Australia என ஸ்கிரீனில் பாராட்டு தெரிவித்தபோதும் சரி, சிக்ஸர்கள் விளாசியபோதும் சரி... கோலிக்குப் பதிலாக ஃபீல்டிங் செட் செய்தபோதும் சரி.... தோனி, தோனி, தோனி... எனச் சத்தம் ஒலித்துக்கொண்டே இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T15:42:21Z", "digest": "sha1:5CASSVRMKILTQ4DWA6MQ7TUZ6OSWJCHX", "length": 7181, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "அறிவுக்கு உணவு/கேள்விச் செல்வம் - விக்கிமூலம்", "raw_content": "\nஅறிவுக்கு உணவு ஆசிரியர் கி. ஆ. பெ. விசுவநாதம்\n429982அறிவுக்கு உணவு — கேள்விச் செல்வம்கி. ஆ. பெ. விசுவநாதம்\nஎதையும் எவரிடமும் கேட்டுவிடாதே. கேட்கும்போது யோசித்துக்கேள். அவரும் யோசித்துப் பதில் கூறுவதை மட்டுமே கேள். பிறர் எளிதாகப் பதில் கூறுகிற ஒன்றை நீ எவரிடமும் கேட்டுவிடாதே.\nமுட்டாளிடம் எதையும் கேட்டுவிடாதே. அதில் இரண்டுவ��த ஆபத்து உண்டு; ஒன்று, அவன் தவறாகப் பதில் கூறிவிடுவான். மற்றொன்று அவன் உன்னைத் தன்னைவிட மட்டமானவன் என்று கருதிவிடுவான்.\nஅறிஞனிடம் மட்டுமே கேள். அதில் இரண்டுவித இலாபமுண்டு; ஒன்று, அவன் சரியான விடையையே கூறுவான். மற்றொன்று, உன்னை மட்டமானவன் என்று கருதவும் மாட்டான்.\nநீ பிறரிடம் கேட்கின்ற கேள்வி ஒவ்வொன்றையும் ஆர அமர யோசித்துக் கேள். கேள்வி ஒவ்வொன்றும் அவசியம் கேட்டுத் தீரவேண்டியதுதானா என்றும் யோசித்துக் கேள். அப்படிப் பட்டவற்றிலும் சிலவற்றை மட்டுமே கேள்.\nபெரும்பான்மையான கேள்விகளைப் பிறரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்வதைவிட, நீயே பொறுமையாய் இருந்து அறிந்து கொள்வது நல்லது. .\nஇரண்டு நிமிடங்களுக்குப் பிறகு நீயே அறிந்து கொள்ளக் கூடிய எளிதான ஒன்றை, அவசரப்பட்டுப் பிறரிடம் கேட்டுக் கொண்டே இராதே.\nநீ கேட்கிற கேள்வி ஒவ்வொன்றும் உன்னையும் உனது அறிவையும் பிறனுக்குக் காட்டிக்கொண்டே இருக்கும். ஆகையினால், பிறரிடம் கேள்விகளைக் கேட்கும் ப்ோது, இதை மனத்தில் வைத்துக் கொண்டு கேள்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 14 மார்ச் 2020, 14:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D.pdf/137", "date_download": "2020-06-04T15:44:39Z", "digest": "sha1:PKO7ZR2XCRKMCKGMSMGRITM5MF5BHTL4", "length": 8093, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/137 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபிரதிநிதித்துவம் தாய்ப் பாஷையில் அவர் குழந்தைகள் கல்வி கற்க வசதிகள், தனிப்பட்ட பள்ளிக்கூடங்கள் இவைபோன்ற கலாபிவிருத் திக்கும் மன வளர்ச்சிக்கும் தேவையான உரிமைகளையே சிறுபான்மையோர்கள் வேண்டுகின்றனர். தனிப்பட்ட அர சியல் சலுகைகளையோ, தங்கள் ஜாதியினருக்கு விசேஷ உத்தியோகங்களையோ, பதவிகளேயோ அவர்கள் விரும்ப வில்லை. ஆதலின், அரசியல் திட்டத்திலேயே அவர்களது வேண்டுகோளின்படிப் பாதுகாப்புகளை அளித்து விட்டால் சிறுபான்மையோர் பிரச்னை தீர்ந்து முடிவு பெறும். - சிறுபான்மை வகுப்பினர்.:--இது இந்தியாவுக்கென��றே ஏற் பட்ட விசேஷ அம்சம். முன்பே சொல்லியபடி சில இந்துக் கள், முகம்மதியர்கள், கிறிஸ்துவர்கள், ஐரோப்பியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் ஆகியவர்களுக்கு அளித்திருக்கும் தனித்தேர்தல் தொகுதிகளால் தேசமே சின்ன பின்னமாய்ப் பிரிக்கப்பட்டு விடுகிறது. ஒரே தேசத்தினராயிருந்தும், ஜனங்கள் வகுப்புணர்ச்சியினல் பிரிந்து கின்று, தனித் தேர் தல் தொகுதியிலேயே கருத்துக்கொண்டிருக்கிருர்கள்; அத\" ல்ை தாங்களும் காட்டு மக்கள் என்பதைக்கூட மறந்துவிடு கின்றனர். எனவே, ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள் கையாகிய சமத்துவத்தையே இம் முறை பாதித்துப் பொதுப்பிரஜை என்ற உணர்ச்சியின் வளர்ச்சிக்குப் பெரிய தடையாக ஏற்பட்டுவிடுகிறது. - - ஒட்டுப் பலத்தில் சிறுபான்மையோர் :-ஒவ்வொரு பிரதி நிதித்துவ முறையிலும் சிறுபான்மையோருக்குத் தேவை. யான பாதுகாப்பு அளிக்கவேண்டுமென்பது ஜனநாயக ஆட் சியின் முக்கிய அம்சங்களில் ஒன்று. பிரிட்டிஷ் அங்கத்தினர். தேர்தல் தொகுதி முறையில் சில ஜனக்கூட்டங்களுக்கு நடைமுறையில் ஒட்டு உரிமையில்லாமலே போய்விடுகிறது. சில சமயங்களில் பிரதிநிதிகள் பெரும்பான்மையோரின் இஷ்ட்மின்றியே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எனவே, இம்முறை சிறுபான்மைக் கூட்டத்தினர்களுக்கும் சிறு பான்மைக் கட்சிகளுக்கும் பெருத்த அநியாயம் விளைவித். திருக்கின்றது. -- -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 19:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/anarchist", "date_download": "2020-06-04T15:40:41Z", "digest": "sha1:65YBVJYC6DWD5WRD4MT7VJI2TYI23PJU", "length": 5304, "nlines": 108, "source_domain": "ta.wiktionary.org", "title": "anarchist - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅராசகவாதி; அராசகன்; அராசகம் புரிபவன்\nஅரசிலிக் கோட்பாட்டாளர், ஆட்சியில்லா நிலையே சிறந்ததென்ற கருத்தடையவர், ஆட்சி கவிழ்ப்பவர், அரசழிப்பவர், (பெ.) அரசிலாக்கோட்பாடுடைய, ஆட்சிகவிழ்க்கிற, கிளர்ச்சி தூண்டுகிற\nஅரசின்மைவாதி = அரசு + இன்மை + வாதி - அரசாங்கத்தால் ஆளப்படாது, மக்கள் முழு உரிமையோடு, தங்களைத் தாங்களே ஆளும் நிலையை ஆதரிப்பவர்கள்\nஆதாரங்கள் ---anarchist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் #\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2019, 01:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/category/social-media-updates/page/2/", "date_download": "2020-06-04T14:46:16Z", "digest": "sha1:HTDUNF73OE7CJSBGRP7L6KTIHXQMRKDC", "length": 10384, "nlines": 109, "source_domain": "tamil.livechennai.com", "title": "Social Media Updates Archives - Page 2 of 3 - Live chennai tamil", "raw_content": "\nயோகா வாயிலாக ஆரோக்கிய வாழ்வு\nதமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி: தமிழக அரசு\nரெப்போ வட்டி குறைப்பு; இஎம்ஐ (EMI) கடன் தவணை கால நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nநுண்கிருமிகள் பரவலை தடுக்க காய்கறி, பழங்கள் ஆகியவற்றை எவ்வாறு கழுவ வேண்டும்\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமின்கட்டணம் செலுத்த மீண்டும் அவகாசம்\nதமிழக கிராம பகுதிகளில் சலூன்களை திறக்க அனுமதி\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்\nசென்னையில் 50% அரசு ஊழியர்களுக்காக, அத்தியாவசி பணி, அவசரப்பயணத்திற்காக 200 மாநகர அரசு பேருந்துகள் இயக்கம்\nஅமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nபத்து நாட்கள் முன்னதாகவே பட்டாசுகளை காயவைக்கும் சாக்கில் தொட்டுப்பார்த்து சந்தோஷப்பட்டு விரல்விட்டு நாட்களை எண்ணிப்பார்த்து நண்பர்கள் யார்யார் வீட்டில் எவ்வளவு ரூபாய்க்கு பட்டாசு வாங்குவார்கள் என ஆராய்ச்சி செய்து புதுத்துணி...\nஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய் கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்’ ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள்...\nதினமும் காலையில் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை உட்கொள்வதால் பெறும் நன்மைகள் – இயற்கை மருத்துவம்\nதினமும் காலையில் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை உட்கொள்வதால் பெறும் நன்மைகள் – இயற்கை மருத்துவம் உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது....\nஉங்கள் ஏடிஎம் பாதுகாப்��ு நடவடிக்கை. நீங்கள் இன்று செய்யவேண்டிய 10 விஷயங்கள்\nஒரு பேரங்காடி வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம். மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த கணவனைக் கவனித்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர்,...\nபிரபல பத்தமடை கோரை பாய்கள்\nபத்தமடை பாய்: ……………………. பத்தமடை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். திருநெல்வேலியில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு...\nநீங்கள் சென்னையின் உணவு பிரியராக இருந்தால் இந்த உணவுகளை சுவைத்து பாருங்கள்\nநாம் அன்றாட பழக்கவழக்கங்கள் செய்யவேண்டியவை செய்ய கூடாதவை\n*விபூதி* எந்தெந்த விரல்களால் *விபூதியை* தொடலாம் எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச்ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப் படும்...\nஇணையம் இல்லாமல் உங்கள் மொபைல் கிடைக்கும் உங்கள் வங்கி சிறிய அறிக்கைகள்\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nகொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களின் முழுமையான முகவரி விவரங்களை சேகரிக்க உத்திரவு: சென்னை மாநகராட்சி ஆணையர்\nRYOGA: சூரிய நமஸ்காரா – நாளைய பயிற்சி (4th June 2020)\nபெருநகர சென்னை மாநகராட்சியின் ஊரடங்கு வழிகாட்டுதல்கள்\nPAYTM இணையவழி மூலம் பேருந்து கட்டணம் வசூல்: அமைச்சர் விஜய பாஸ்கர்\nபெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் இணைய வழி கல்வி: சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. கோ. பிரகாஷ் IAS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-ban-indian-physio-attends-injured-bangladeshi-player-017676.html", "date_download": "2020-06-04T15:37:11Z", "digest": "sha1:WQBNJTGRS44SJSFZPKKF6MZQMSCZBGVJ", "length": 18035, "nlines": 183, "source_domain": "tamil.mykhel.com", "title": "எதிரணியாக இருந்தால் என்ன? ஓடோடி வந்த இந்திய பிசியோதெரபிஸ்ட்.. களத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! | IND vs BAN : Indian Physio attends injured Bangladeshi player - myKhel Tamil", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\n» எதிரணியாக இருந்தால் என்ன ஓடோடி வந்த இந்திய பிசியோதெரபிஸ்ட்.. களத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n ஓடோடி வந்த இந்திய பிசியோதெரபிஸ்ட்.. களத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகொல்கத்தா : வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச வீரருக்கு உதவ ஓடோடி வந்தார் இந்திய பிசியோதெரபிஸ்ட்.\nவங்கதேச வீரர் நயீம், ஷமியின் பந்துவீச்சில் ஹெல்மட்டில் தாக்கப்பட்ட போது இந்த சம்பவம் நடந்தது.\nஎதிரணி வீரருக்கு உதவ ஓடோடி வந்த இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட்டுக்கும் மற்றும் அவரை விரைவாக அழைத்த இந்திய அணிக்கும் பாராட்டுக்கள் குவிந்தன.\nகொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.\nஅந்த அணியின் விக்கெட்கள் விரைவாக வீழ்ந்தன. இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷமி அச்சுறுத்தும் வகையில் பந்து வீசினர். அதிலும் ஷமி பவுன்சர்கள் வீசி மிரட்டினார்.\n20 ஓவர்களுக்குள் 6 விக்கெட்களை இழந்த வங்கதேச அணியின் லிட்டன் தாஸ் மிடில் ஆர்டரில் களமிறங்கி ஆடி வந்தார். ஷமி வீசிய பந்தில் அவர் ஹெல்மட்டில் தாக்கப்பட்டு காயம் அடைந்தார்.\nசில ஓவர்கள் தாக்குப் பிடித்து ஆடிய அவர், பின்னர் தலையில் ஏற்பட்ட காயத்தின் தாக்கத்தால் களத்தை விட்டு வெளியேறினார். வங்கதேச அணியின் கூடாரத்தில் இதனால் பரபரப்பு எழுந்தது.\nஅந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த சில ஓவர்களில் வங்கதேச பேட்ஸ்மேன் நயீம் ஹெல்மட்டில் தாக்கியது ஷமியின் பவுன்சர். ஏற்கனவே காயம் அடைந்த லிட்டன் தாஸை கண்காணித்து வந்த வங்கதேச அணியின் பிசியோதெரபிஸ்ட் களத்திற்கு வர தாமதமானது.\nஅதே சமயம், நயீம் காயமடைந்த உடன் இந்திய வீரர்கள் இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட்டை அழைத்தனர். அவர் உடனடியாக களத்திற்கு விரைந்து நயீமுக்கு முதல் உதவி அளித்து பரிசோதனை செய்தார்.\nஇதைக் கண்ட ரசிகர்கள் இணையத்தில் பிசியோதெரபிஸ்ட் நிதின் பட்டேல் மற்றும் இந்திய அணியின் உதவியை பாராட்டினர். நயீம் தொடர்ந்து பேட்டிங் செய்தார் என்றாலும் இந்திய அணியின் பேட்டிங்கின் போது அவர் களத்திற்கு வரவில்லை.\nநயீம், லிட்டன் தாஸ் இருவரும் மூளை அழற்சி காரணமாக போட்டியில் இருந்து பாதியில் விலகினர். அவர்களுக்கு பதிலாக இரண்டு வீரர்களை அணியில் சேர்த���தது வங்கதேசம். அவர்கள் இருவரும் பேட்டிங் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதல் இன்னிங்க்ஸில் இஷாந்த் சர்மா 5, உமேஷ் யாதவ் 3, ஷமி 2 விக்கெட்கள் வீழ்த்தினர். ஷமி விக்கெட்கள் குறைவாக வீழ்த்தினாலும், எதிரணி பேட்ஸ்மேன்களை பவுன்சர் வீசி மிரட்டினார்.\nவங்கதேசம் 106 ரன்கள் மட்டுமே எடுத்து முதல் இன்னிங்க்ஸில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து முதல் இன்னிங்க்ஸ் ஆடிய இந்தியா 200 ரன்களை தாண்டி முன்னிலை பெற்றது.\nஷமி கோச்சுக்க மாட்டாரா.. மனைவி போட்ட வீடியோ.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா\nமகனே.. நான் உனக்கு கேப்டன்.. தப்பு செய்துவிட்டு பொய் சொன்ன ஷமி.. செம கடுப்பாகி எகிறிய தோனி\nசான்ஸே இல்லை.. அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. வெறுத்துப் போயிட்டாரே ஷமி\nபாட்டுப் பாடி டான்ஸ் ஆடிய ஷமி மனைவி.. டிரோல் செய்து ஓட்டிய ரசிகர்கள்.. எதுக்கு இந்த விளம்பரம்\nமனைவியுடன் சண்டை.. டீமிலும் சேர்க்கவில்லை.. 3 முறை அந்த முடிவை எடுத்தேன்.. அதிர வைத்த இந்திய வீரர்\nகூடவே இருந்ததால்.. கோலியை எப்படி அவுட் ஆக்குவது என தெரியும்.. அதிர வைத்த இந்திய பவுலர்\nகால்ல முறிவோட 2015 உலக கோப்பையில விளையாடினேன்... கடினமான காலம் குறித்து ஷமி\nஇது என்னான்னு சொல்லுங்க.. அட இது ஓவியங்க.. கலகலக்க வைத்த முகம்மது ஷமி\nசெமயா பயந்துட்டேன்.. இந்திய வீரர்களின் அதிரடி அட்டாக்.. அரண்டு போன ஆஸி. வீரர்.. உண்மைக் கதை\nஇப்படி நடக்கும்னு கனவுல கூட நினைச்சிருக்க மாட்டார்.. கேப்டன் கோலிக்கு ஷமியால் வந்த அவமானம்\nஇன்னும் ஒரே நாள்.. அத்தோட வீட்டுக்கு கிளம்புங்க.. நியூசி. அதிரடி.. தோல்வியின் விளிம்பில் இந்தியா\n இந்தியா செஞ்ச தப்பு இதுதான்.. புட்டு புட்டு வைத்த பாக். வீரர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n43 min ago வீரர்களை தயார் படுத்துறதுதான் நமக்கு இருக்கற மிகப்பெரிய சவால்... கேகேஆர் சிஇஓ\n1 hr ago திட்டு வாங்கினாலும் பரவாயில்லை.. எங்களுக்கு இதுதான் வேணும்.. மிகப் பெரிய டகால்ட்டி வேலை பார்த்த WWE\n1 hr ago சாதிய ரீதியில் பேசியதாக யுவராஜ் சிங் மீது வழக்கு.... ரோஹித்தும் சிக்க வாய்ப்பு.. வெளியான ஷாக் தகவல்\n2 hrs ago தப்பான ஆளை பிடித்த நடாஷா திடீர் நிச்சயம்.. ரகசிய திருமணம் திடீர் நிச்சயம்.. ரகசிய திருமணம் அப்பாவாகப் போகும் பண்டியாவின் காதல் கதை\nNews இந்திய தூதரை 'சேஸ்' செய்து அட்டகாசம் செய்த பாகிஸ்தான் உள���ு அமைப்பு.. வெளியான பரபர வீடியோ\nMovies பிகினியில் அரைகுறையாக காட்டி கதறவிடும் பிரபல சீரியல் நடிகை.. திணறும் சோஷியல் மீடியா\nAutomobiles ஆச்சரியம், ஆனால் உண்மை... நவீன யுக காராக புதிய அவதாரம் எடுத்த மாருதி 800... நம்பவே முடியலையா\nFinance கான்டிராக்ட் ஊழியர்கள்.. ஐடி நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கப் புதிய யுக்தி..\nEducation Anna University: அண்ணா பல்கலையில் அசோசியேட் வேலை\nLifestyle உங்களை சுற்றியும் உங்கள் வீட்டை சுற்றியும் இருக்கும் கண்திருஷ்டியை எளிதில் எப்படி விரட்டலாம்\nTechnology 48 எம்பி கேமரா, 6 ஜிபி ரேம்: அட்டகாச சாம்சங் ஏ 31 விற்பனை தொடக்கம்., விலை தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nHydroxychloroquine-ஐ பயன்படுத்துங்கள், பரிசோதனை செய்யுங்கள்- WHO\nராகுல் டிராவிட் குறித்து விவிஎஸ் லஷ்மன் புகழ்ச்சி\nகோலி செய்யறதைப் பார்த்து அவமானமா இருந்துச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/corona-rapid-test-will-be-conducted-from-april-10-says-edappadi-palanisamy-skd-275461.html", "date_download": "2020-06-04T15:12:32Z", "digest": "sha1:F5VTX3F5SWIWENH24EXBCJELO3ELQMHM", "length": 9489, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "ஏப்ரல் 10-ம் தேதி முதல் பரவலாக சோதனை செய்ய ஒரு லட்சம் கிட் தயார் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி | rapid test will be conducted from april 10 says edappadi palanisamy– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகொரோனா: 1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கப்பட்டுள்ளன - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் மக்கள் மத்தியில் பரவலாக சோதனை செய்யப்படும் (Rapid Test). அதற்காக 1 லட்சம் 'கிட்' வாங்கப்பட்டுள்ளன என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் முறையில் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழகத்தில் இதுவரையில் 4,162 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசிடம் போதுமானநிதி உள்ளது. மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.500 கோடி வந்துள்ளது.\nமக்களின் நலனுக்காகத் தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களை துன்புறுத்துவதற்காக பிறப்பிக்கப்படவில்லை. சென்னையிலும் நடமாடும் காய்கறிகளை விற���பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும். பொதுமக்கள் தேவையின்றி வெளியில் சுற்றாமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். விசைத்தறி, முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தலா 1,000 ரூபாய் வழங்கப்படும். பல்வேறு தொழிலாளர் நல வாரியங்களில் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். இந்தியாவில் கொரோனா வீரியம் படிப்படியாக அதிகரித்துவருகிறது.\nநம்மிடம் தேவையான அளவுக்கு N95 முகக் கவசம் கையிருப்பு உள்ளது. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தார்.\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nகொரோனா: 1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கப்பட்டுள்ளன - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nதனது சேமிப்பை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய சலூன் கடைக்காரர் - அமைச்சர் உதயகுமார் பாராட்டு\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\nமற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா.. வெளியேற எளிய வழிகள் இதோ..\nதனது சேமிப்பை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய சலூன் கடைக்காரர் - அமைச்சர் உதயகுமார் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=26", "date_download": "2020-06-04T14:26:30Z", "digest": "sha1:WRPIM5XJ6BJBKI3Z44WI62NG2LWCRTIT", "length": 19005, "nlines": 226, "source_domain": "temple.dinamalar.com", "title": " Balasubrahmanyar Temple : Balasubrahmanyar Balasubrahmanyar Temple Details | Balasubrahmanyar- Kumaran Kunram, Chromepet | Tamilnadu Temple | பாலசுப்பிரமணியர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2020\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> முருகன் - 111 > அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில்\nமூலவர் : பாலசுப்பிரமணியர், சுவாமிநாதசுவாமி\nதல விருட்சம் : அரசு\nதீர்த்தம் : குமார தீர்த்தம்\nவைகாசி விசாகம், கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம்.\nகுமரனாகிய முருகன் குடியிருக்கும் குன்றம் என்பதால் தலம், \"குமரன் குன்றம்' என்றழைக்கப்படுகிறது. சித்திரை பிறப்பின்போது, இங்குள்ள 120 படிகளுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அன்று சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளுவார்.\nகாலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்\nஅருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், குமரன்குன்றம், குரோம்பேட்டை, சென்னை-600 044.\nஐஸ்வர்ய முருகன்: மூலஸ்தானத்தில் சுவாமிநாதர், கையில் தண்டம் வைத்து பால வடிவில் காட்சி தருகிறார். இவரது பீடத்திலும், சன்னதி எதிரிலும் யானை வாகனம் இருக்கிறது. உற்சவர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். மலையிலேயே வற்றாதகுமார தீர்த்தம் இருக்கிறது. ஆடி, தை கிருத்திகை, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் சுவாமிமலையை \"கிரிவலம்' வருகிறார்.\nதிருமண, புத்திர தோஷம் நீங்க இத்தல முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இங்குள்ள முருகன் வடக்கு திசை நோக்கியிருப்பதால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக இவருக்கு மங்கலப்பொருட்கள் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். எனவே இவரை பக்தர்கள், \"ஐஸ்வர்ய முருகன்' என்றும் அழைக்கிறார்கள்.\nமுருகன், சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.\nமலைக்கோயில்களான திருநீர்மலை, திரிசூலம் ஆகிய தலங்களுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் சித்தி விநாயகர், இடும்பன் சன்னதி இருக்கிறது. இங்குள்ள காளி, ஜெயமங்களதன்மகாளி என்றழைக்கப்படுகிறாள்.\nதன்னை வேண்டுபவர்களுக்கு வெற்றியும் (ஜெயம்), மங்களமும் சாந்தமாக தருபவள் என்பதால் இவளுக்கு இப்பெயர். பவுர்ணமியில் இவளுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. கந்த சஷ்டியின்போது சூரசம்ஹாரம் முடிந்ததும், முருகன் யானை வாகனத்தில் புறப்பாடாகிறார்.\nவலது கால் தூக்கிய நடராஜர்: மலைக்கோயிலுக்குச் செல்லும் வழியில் சுந்தரேஸ்வரர் கோயில் இருக்கிறது. இங்கு சிவன், வடக்கு நோக்கிய சன்னதியில், கஜபிருஷ்ட விமானத்தில் கீழ் அருளுகிறார். லிங்கத்தின் பாணத்தில் சிவனின் முழு உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அம்பாள் மீனாட்சிக்கும் சன்னதி இருக்கிறது. இங்குள்ள நடராஜர், இடது காலை ஊன்றி, வலக்காலை தூக்கி நடனமாடியபடி காட்சி தருகிறார்.\nமதுரையில் அருளும் மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு அமைக்கப்பட்ட சன்னதி என்பதால், இவ்வாறு நடராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். சிவசக்தி அம்சமான சிவனின் வலது பாதம், சிவனுக்குரியதாக கருதப்படுகிறது. எனவே இங்கு நடராஜரை \"தன்பாதம் தூக்கிய நடராஜர்' என்றும் அழைக்கிறார்கள. நடராஜர் வழிபாட்டிற்குரிய ஆறு நாட்களில், இவருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது. சரபேஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு வேளையில் இவருக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர்.\nபல்லாண்டுகளுக்கு முன்பு இத்தலத்தில் குன்று மட்டும் இருந்தது. ஒருசமயம் இவ்வூருக்கு வந்த காஞ்சிப்பெரியவர், இம்மலையைப் பார்த்து பிற்காலத்தில் இங்கு முருகன் கோயில் உண்டாகும் எனச் சொல்லிவிட்டுச் சென்று விட்டார். சில காலம் கழித்து பக்தர்கள் சிலர், இம்மலையை சீர்படுத்தினர். அப்போதும் குன்றில் ஒரு வேல் கிடைத்தது. அதை இங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பின்பு முருகனுக்கு தனிக்கோயில் கட்டப்பட்டது. சுவாமிநாதன் என்று பெயர் சூட்டப்பட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: குமரனாகிய முருகன் குடியிருக்கும் குன்றம் என்பதால் தலம், \"குமரன் குன்றம்' என்றழைக்கப்படுகிறது. சித்திரை பிறப்பின்போது, இங்குள்ள 120 படிகளுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அன்று சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளுவார்.\n« முருகன் - 111 முத���் பக்கம்\nஅடுத்த முருகன் - 111 கோவில் »\nசென்னை தாம்பரத்தில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் குரோம்பேட்டை சென்று, அங்கிருந்து 1 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதாஜ் கோரமண்டல் போன்: +91-44-5500 2827\nலீ ராயல் மெரிடியன் போன்: +91-44-2231 4343\nசோழா ஷெரிட்டன் போன்: +91-44-2811 0101\nகன்னிமாரா போன்: +91-44-5500 0000\nரெய்ன் ட்ரீ போன்: +91-44-4225 2525\nகால் மாறி நடனமாடிய நடராஜர்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-04T15:54:57Z", "digest": "sha1:MCBEVKPSQO7CQRA4J6377STSOZKB63BJ", "length": 8687, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆற்றல்", "raw_content": "\nஅனுபவம், கேள்வி பதில், புகைப்படம்\nஅன்புள்ள ஜெ, நான் எழுதும் இந்த விஷயங்களை நீங்கள் எப்படிப்புரிந்துகொள்வீர்கள் என்று தெரியவில்லை.நான் சிறுவயதிலேயே ஒரு நோயாளி என்பதை அறிவீர்கள். என்னுடைய ஈரல் பழுதடைந்தது. அதைச் சரிசெய்ய முடியாது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டிருகிறார்கள். ஆனால் என் குடும்பத்தாரின் நம்பிக்கை காரணமாக நான் சில அறுவைசிகிழ்ச்சைகளைச் செய்துகொண்டேன். அவற்றால் எனக்கு கடுமையான வலியும் தனிமையும்தான் ஏற்பட்டது. இப்போது சாதாரண இயற்கை உணவு சிகிழ்ச்சை செய்கிறேன். பிரச்சினைகள் இருந்தாலும் வலியும் கஷ்டமும் கிடையாது. நோய் கொண்டிருப்பது என்பது ஒரு சாதாரணமான …\nTags: அனுபவம், ஆற்றல், கேள்வி பதில், புகைப்படம்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–27\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 2\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 67\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 22\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டி��ள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-06-04T15:08:12Z", "digest": "sha1:2PSWXCJPP433M2QODY3W4ACAQNQ2AMEM", "length": 8906, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாரத ரத்னா", "raw_content": "\nஇவ்வாண்டின் பத்ம விருதுகளில் இரண்டு விருதுகள் மனநிறைவளிப்பவை. நானாஜி தேஷ்முக் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாரத ரத்னா இந்த நூற்றாண்டில் இந்தியா உருவாக்கிய மாமனிதர்களில் ஒருவரை தேசம் வணங்குவதற்கு நிகரானது. அவரை நான் கல்லூரி மாணவனாக இருக்கும்போது சந்தித்து வணங்கும் பேறு பெற்றிருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முதன்மைத் தலைவர்களில் ஒருவராக அவர் அன்று இருந்தார். நெருக்கடி நிலை காலகட்டத்தை எதிர்த்துப் போராடியவர். ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு அணுக்கமான நண்பர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்குள் அன்றிருந்த காந்தியவாதிகளில் முக்கியமானவர் அவர். 1980-இல் தீவிர …\nTags: நம்பி நாராயணன், நானாஜி தேஷ்முக், பத்ம விருது, பாரத ரத்னா\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 71\nதம்மம் தந்தவன்- கட���ூர் சீனு\nஜெகெ உரை- கடிதங்கள் 4\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 17\nவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: பத்தாண்டு, பத்து நூல்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pattivaithiyam.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-06-04T14:11:30Z", "digest": "sha1:RKSFZOIVZK4LIS55VNSOMF73REFHASHW", "length": 10857, "nlines": 148, "source_domain": "www.pattivaithiyam.com", "title": "பேரிச்சம்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?", "raw_content": "\nசர்க்கரை அளவு எப்பொழுதும் 150க்குள் கட்டுக்குள் கொண்டு இருக்க\nவறட்டு இருமலை உடனடியாக நிறுத்த\nகொய்யா இலை டீயின் மருத்துவ நன்மைகள்\nகண் பார்வையை அதிகரிக்க சில மருத்துவ குறிப்புகள்\nஇளம் வயதினரை ஆட்டிப்படைக்கும் நரை முடிக்கான சில தீர்வுகள்\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட எலுமிச்சம் பழம்\nரத்தக் கொதிப்பைத் தடுக்கும் எலுமிச்சை\nதினமும் காரட் சாப்பிட்டால் இதய நோய்கள் வராதாம் ..\nபெண்களுக்கு முக பொலிவைத் தரும் பீட்ரூட்\nHome ஆரோக்கியம் 14 நாட்கள் 2 பேரிச்சம்பழம் மட்டுமே சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\n14 நாட்கள் 2 பேரிச்சம்பழம் மட்டுமே சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானம், வாயுத்தொல்லைகள், பெருங்குடல் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.\nபேரிச்சம் பழத்தில் விட்டமின் B6, B12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது. அத்தகைய பேரிச்சம்பழத்தை 14 நாட்கள் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு வந்தால், உடலின் ஏற்படும் அற்புத மாற்றங்கள் இதோ\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானம், வாயுத்தொல்லைகள், பெருங்குடல் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.\nபேரிச்சம்பழத்தில் இருக்கும் மெக்னீசியம், ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு பொருளாக உள்ளதால், அது சிறந்த\nஒரு வலி நிவாரணியாகவும், கை, கால் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.\nபேரிச்சம்பழத்தில் உள்ள மெக்னீசியம் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஸ்ட்ரோக் போன்ற\nபிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.\nபேரிச்சம்பழத்தில் இருக்கும் விட்டமின் B6 மூளையின் செயலாற்றலை அதிகரித்து, அறிவாற்றல்,\nநினைவாற்றலை ஊக்குவித்து, ஞாபகசக்தி மற்றும் கவனம் செலுத்துதல் போன்ற திறனை அதிகரிக்கச்செய்கிறது.\nகர்ப்பிணிகள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால், வலி உண்டாகாமல் சுகப்பிரசவம் ஏற்படவும், பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.\nPrevious articleஆஸ்துமா, இருமல் மற்றும் சளிக்கு உடனடி தீர்வு\nNext articleசுய இன்பத்தால் ஏற்பட்ட ஆண்மைகுறைவுக்கு தீர்வு\nசர்க்கரை அளவு எப்பொழுதும் 150க்குள் கட்டு���்குள் கொண்டு இருக்க\nவறட்டு இருமலை உடனடியாக நிறுத்த\nகொய்யா இலை டீயின் மருத்துவ நன்மைகள்\nகண் பார்வையை அதிகரிக்க சில மருத்துவ குறிப்புகள்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போன்று உணர்கிறீர்களா அதற்கு என்ன காரணம் தெரியுமா\nவியக்கவைக்கும் அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட கருஞ்சீரகம்….\nமாதவிடாய் வயிற்று வலியை குறைக்க இதை பண்ணுங்க\nதடைப்பட்ட மாதவிடாயை வரசெய்யும் அற்புத வழி\nவெரிகோஸ் வெயின் பிரச்சினையை குணப்படுத்த\nவியர்குருவைப் போக்கும் வேப்பிலை, சந்தனம், அருகம்புல், தயிர்\nவெரிகோஸ் வெயின் பிரச்சினையை குணப்படுத்த\nமாதவிடாய் வயிற்று வலியை குறைக்க இதை பண்ணுங்க\nஇயற்கையான முறையில் முகத்தை பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள்\nநாங்கள் பல சிறந்த பாரம்பரிய சமையல் குறிப்புகள், ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய சித்த மருத்துவ குறிப்புகள் மற்றும் அழகு குறிப்புகள் பற்றிய தகவல்களை எங்கள் தளத்தில் பதிவு செய்கிறோம்.\nசுய இன்பத்தால் ஏற்பட்ட ஆண்மைகுறைவுக்கு தீர்வு\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட எலுமிச்சம் பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/104413/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-06-04T13:51:49Z", "digest": "sha1:6VUUQTH7V42NN4ZT7AGXBSM2IVJQQNX4", "length": 9014, "nlines": 79, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா கிருமிநாசினி அவ்வளவும் வீண்....மாநகராட்சியின் அலட்சியம் ..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழ்நாட்டில் இன்று 1384 பேருக்கு கொரோனா உறுதி\nஉலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவன...\nவிதிகளை மீறும் கொரோனா நோயாளிகளின் நெருங்கிய மற்றும் நேரடி...\nபடைத்தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு -...\nகொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..\n10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான ஹால் டி...\nகொரோனா கிருமிநாசினி அவ்வளவும் வீண்....மாநகராட்சியின் அலட்சியம் ..\nகொரோனா தொற்று பரவாமல் தடுக்க சென்னை முழுவதும் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தெளிக்க வேண்டிய கிருமிநாசினிகளை, சுத்தமாக இருந்த ரிப்பன் கட்டிட வளாகத்திலேயே மாநகராட்சி பணியாளர்கள் தெளித்து வீணட���த்த சம்பவம் நடந்தேறியுள்ளது ...\nஇந்த தார்சாலையில் தண்ணீர்போல் வழிந்தோடுவது வேறு ஏதும் இல்லை குடியிருப்பு பகுதிகளில் தெளிப்பதற்கான கிருமிநாசினி நீர்மம் தான்....\nபொதுமக்கள் அதிகமாக கூடும் பொதுவெளியில் மட்டுமில்லாமல், சென்னையில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று கிருமிநாசினிகளை தெளிக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. இதற்காகவே வார்டுக்கு ஒன்றுக்கு என 200 கிருமிநாசினி தெளிப்பான் மற்றும் பணியாளர்கள் இன்று முதல் பணியைத் துவங்கியுள்ளனர். முன்னதாக ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இதற்கான துவக்க நிகழ்ச்சியில் தான் இந்த அலட்சிய சம்பவம் நிகழ்ந்தேரியது.\nமருந்து தெளிப்பான்களை சோதனை செய்வதற்காக பணியாளர் ஒருவர் கிருமிநாசினியை தெளிக்க துவங்க அதனை பின்தொடர்ந்து 200 பணியாளர்களும் சுற்றி சுற்றி ஒரே இடத்திலே தெளித்து அங்கிருந்த அனைவரையும் தெறிக்கவிட்டனர் . அதிலும் குறிப்பாக ஏற்கனவே சுத்தமாக உள்ள ரிப்பன் மாளிகையின் மூலை முடுக்கு, மரங்கள் செடிகள், சுற்றுச்சுவர், தார்ச்சாலை, மணல்பரப்பு என அனைத்திலும் கிருமிநாசியினை போட்டிப்போட்டு தெளித்து வீணடித்து அசத்தினர். ஒருக்கட்டத்தில் இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய அதிகாரிகள் ஒலிப்பெருக்கியில் அறிவித்து கட்டுப்படுத்த முயன்றனர்.\nசென்னையின் 200 வார்டுகளில் குடியிருப்புகளில் தெளிக்கவேண்டிய கிருமிநாசினியை சிறுஇடத்திலேயே தெளித்து வழிந்தோடிவிட, மாஸ்க் அணியாத அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் உட்பட பலர் மூச்சுவிட சிரமப்பட்டு மூக்கைமூடி தெறித்து ஓடக்கூடிய நிலை ஏற்பட்டது.\nநோய்த்தொற்று பரவாமல் பொதுமக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டிய கிருமிநாசினியை மாநகராட்சி பணியாளர்கள் வீணடித்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தங்களது பொறுப்பை உணர்ந்து வரும்காலத்தில் இதுபோன்ற வீணடிக்கும் செயலைத் தவிர்க்க உரிய நடவடிக்கையை மாநகராட்சி ஆணையர் எடுக்கவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு...\nஉலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவனம்\nபடைத்தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு -...\nகொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..\nகொரோனாவால் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறதா\nஎஸ்.பி.பி. பிறந��த நாள் -பாடும் வானம்பாடியின் குரலுக்கு வய...\nஇப்பவா, அப்பவா அல்லது தப்பவா... பரிதாபத்தில் விஜய் மல்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-06-04T13:29:31Z", "digest": "sha1:U4HDGIXO36R5A4IU3W7PRCD3KL3NYCLG", "length": 8283, "nlines": 94, "source_domain": "www.tamildoctor.com", "title": "இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் இதயம் & இரத்தம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி\nஇரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி\nஉடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்பொருமல், சுவாசக்கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்போம்.\nபீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழி முட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தியாகிறது. இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால் வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.\nஇலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டும் அல்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.இன்றைய காலக்கட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாக தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.\nஇதற்கடுத்தது இரத்த அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப்பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். மேலும் ஒரு டம்���ர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாபிட்டால் இரத்த அழுத்தம் சீராகும். இது தவிர அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாபிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.\nஇரத்தக்கட்டுகளுக்கு நிவர்த்தியாக மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும். விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.\nPrevious articleஎன்னுடைய 14வது வயது முதல் செக்ஸ் புத்தகம் படிப்பவள். செக்ஸ் உறவிற்கு மட்டுமா நம் உடம்பு\nNext articleபித்த கோளாறு போக்கும் நன்னாரி\nஉணவில் உப்பின் அளவை குறைத்தால் இதயநோய் எச்சரிக்கை தகவல்\nஇரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/sundhari-akka-kadai/", "date_download": "2020-06-04T15:14:09Z", "digest": "sha1:NGHJCDM4IVWYI47BIGK2YP6M7CULF5UO", "length": 6049, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "தரமான தெருக்கடை உணவு! மெரினா 'சுந்தரி அக்கா' கடைக்கு மத்திய மாநில உணவு தரச்சான்று!", "raw_content": "\nஎன்டிஆரை யாரென்று தெரியவில்லை என்று கூறிய பிரபல நடிகை.\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடம்\n#Breaking: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 1,384 பேருக்கு கொரோனா.\n மெரினா 'சுந்தரி அக்கா' கடைக்கு மத்திய மாநில உணவு தரச்சான்று\nசென்னை மெரினா கடற்கரையில், உழைப்பாளர் சிலைக்கு அருகில் இருக்கும் சுந்தரி\nசென்னை மெரினா கடற்கரையில், உழைப்பாளர் சிலைக்கு அருகில் இருக்கும் சுந்தரி அக்கா கடை மிகவும் பிரபலம். நியாமான விலையில் தரமான ருசியான சாப்பாடு கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். தற்போது சுந்தரி அக்கா கடைக்கு மேலும் ஒரு பெருமையாக மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையும், மத்திய அரசு உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயம் ஆகியவை பாதுகாப்பான உணவுகளை வழங்குவதாக சான்று அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் தரமான தெருக்கடை உணவு என குறிப்பிடப்பட்டுள்ளது. சுந்தரி அக்கா கடையில், மீன், மட்டன், இறால் என அசைவ உணவுகள் கிடைக்கும். இந்த தரச்சான்று குறித்து சுந்தரி அக்கா கூறுகையில், ' இந்த சான்றை எனது வாடிக்கையாளர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். 'என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nதனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் எண் கட்டாயம்\nசென்னையில் கடனை அடைப்பதற்காக சொகுசு காரை திருடிய காவலாளி\nகலைஞரின் பிறந்தநாளையொட்டி இலவச திருமணம் செய்து வைத்த மு.க.ஸ்டாலின்\nசென்னையில் மூடப்பட்ட விலையில்லா அம்மா உணவு\n69 நாட்கள் ஊரடங்குக்கு பிறகு சென்னையில் திறக்கப்டும் சலூன் கடைகள்\nஜூன் 1-ம் தேதி முதல் உயர்நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணை\nசென்னை கோயம்பேடு சந்தையை தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை - சிஎம்டிஏ\nதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சென்னையில் 75 சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க முடிவு\nசென்னை ராஜீவகாந்தி மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 4 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/vijay-awards-does-not-celebrate/", "date_download": "2020-06-04T15:19:14Z", "digest": "sha1:4PIGK4CGA3JTT5SRKVPZN7BHNABAL73E", "length": 15835, "nlines": 190, "source_domain": "newtamilcinema.in", "title": "விஜய்க்கு பாராட்டு விழா நடக்காது! முறுக்கிக் கொள்ளும் சங்கங்கள்! - New Tamil Cinema", "raw_content": "\nவிஜய்க்கு பாராட்டு விழா நடக்காது\nவிஜய்க்கு பாராட்டு விழா நடக்காது\nIARA AWARDS என்ற விருது 2014 ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தில் உள்ள ஒரு அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறை ‘இன்டர்நேஷனல் பெஸ்ட் ஆக்டர்’ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் விஜய். ‘மெர்சல்’ படத்திற்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது.\nவிஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழர்களும் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதத்தில் இந்த செய்தி இருந்தாலும், அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே இதை பெரிய விழாவாக எடுத்து கொண்டாட திட்டமிட்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். ஆனால் இதற்கு விஜய் ஒப்புக்கொள்வாரா என்பது டவுட். இந்த நிலையில்தான் இதை நடிகர் சங்கம் ஏன் கொண்டாடக் கூடாது என்கிற கேள்வியை எழுப்புகிறார்கள் இங்கே.\nஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று உறுதியாக மறுக்கிறார்கள் கோடம்பாக்க புள்ளிகள் சிலர். ஏன் விஷால் நடிகர் சங்கத்தின் செயலாளர் பொறுப்பிற்கு வந்த நாளில் இருந்தே சங்கத்தின் உள் விவகாரங்களில் மட்டுமல்ல, வெளி விவகாரங்களிலும் அக்கறை ��ெலுத்தவில்லை விஜய். பொதுக்குழு உள்ளிட்ட முக்கியமான கூட்டங்களுக்கு கூட வந்தவர் இல்லை.\nஇதற்கு முன் சரத்குமார், ராதாரவி இருவரும் பதவியில் இருந்தபோது விஜய்யின் சம்பளம், விநியோகஸ்தர்களுக்கு தரவேண்டிய நஷ்டம் போன்ற விஷயங்களில் அக்கறையோடு தலையிட்டு முடித்து வைத்தார்கள் அவர்கள். அதனால் விஜய்க்கும் சங்கத்தின் மீது ஒரு நம்பிக்கையும் அக்கறையும் இருந்தது. ஆனால் இப்போது பஞ்சாயத்துகள் எதிலும் சிக்குவதில்லை அவர். சிக்கினாலும் சொந்த செல்வாக்கில் அதை தீர்த்துக் கொள்கிற அளவுக்கு பலம் பொருந்தியவராக மாறியிருக்கிறார். அப்படியிருக்க அவர் ஏன் கலந்து கொள்ள வேண்டும்\nஇன்று தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் வலுவாக இருக்கிற விஷால், தன் தொழில் போட்டியாளராக விஜய்யை கருதி வருவதாலும்() இந்த விருது விழாவை நடத்த முன்வர மாட்டார்.\nஆனால் தமிழகத்தில் இயங்கி வரும் சில கல்வி நிறுவனங்களின் தந்தைகள் மட்டும் ‘விஜய் ஒரு வார்த்தை சொல்லட்டும். ஊரை கூட்டி மேளம் கொட்டிடுவோம்’ என்று ஆர்வமாகிறார்களாம். விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி யிடம் இது குறித்து பேசி வருகிறார்களாம். இவர்கள் தவிர முன்னணி சேனல் காரர்கள் சிலரும் இதை பெரிய விழாவாக எடுத்து கொண்டாடிவிட வேண்டும் என்று துடிக்கிறார்களாம். டி.ஆர்.பி, ரொக்கம் என்று மனசு அலைபாயும் அல்லவா\nசலசலப்புக்கு ஆசைப்பட்டு சந்தோஷத்தை இழப்பவரல்ல விஜய். அதனால் எல்லாரும் கொஞ்ச நேரம் சும்மாயிருங்கப்பா…\nவட்டிக்காரர்களின் கொட்டத்தை ஒழிக்க நடிகர் சங்கம் புதிய திட்டம்\nஅடிப்படை நாலெட்ஜ் இல்லாதவர் விஷால்\nசபாஷ்… சரியா செஞ்சிங்க விஷால் இதுதாண்டா 9 வது தோட்டா\n விஷால் தரப்பு மீது சுரேஷ் காமாட்சி ஆவேசம்\nதடையாவது ஒண்ணாவது… மெர்சல் தீபாவளிக்கு வரும்\nதிடீர் தலைவர் ஆனார் விஷால் புதிய திட்டத்துடன் ரசிகர்கள் ஒருங்கிணைப்பு\nவிஷாலின் மெகா முயற்சி அவுட் குட்டையை குழப்பியது தியேட்டர் வட்டாரம்\nவரலேன்னு சொன்னா வர்றோம்னு அர்த்தம் விஜய் எஸ்.ஏ.சி அரசியலில் புது ரூட்\n24 மணி நேரமும் ஜிம் பாய்ஸ் பாதுகாப்புடன் விஷால்\n விளங்க முடியா அரசியல் கணக்கு\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nகருணாசை பார்க்க ஜெயிலுக்குப் போறேன்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஇந்த விருது விழாவை நடத்த முன்வர மாட்டார்.\nதமிழ் திரை உலகில் விஜயை போன்ற ஒரு சுயநலவியாதியை யாரும் பார்த்து இருக்க முடியாது. தனக்கு ஒரு பிரச்சனை என்றால் நடிகர் சங்கம் துணை நிற்க வேண்டும் என நினைப்பான். ஆனால், நடிகர் சங்கம் நடத்தும் எந்த விழாவினையும் புறக்கணிப்பான் அந்த துரோகி விஜய். இந்த தேவாங்கு மூஞ்சி பயலுக்கு பாராட்டு விழா ஒரு கேடா பணத்தை கொடுத்து வாங்கியது இனி வெளிச்சத்துக்கு வரும்.\nஉண்மையான தமிழர்கள், இனியாவது அவனது உண்மை முகம் அறிந்து அவனது படத்தை புறக்கணிக்க வேண்டும். தமிழ் சினிமாவின் சாபக்கேடு.\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1295471.html", "date_download": "2020-06-04T14:03:21Z", "digest": "sha1:QA5IWYXQNT4QF4MXH57FFNDHIDWUNEEX", "length": 10974, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஒட்டுசுட்டான் – கட்சிலைமடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஒட்டுசுட்டான் – கட்சிலைமடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை…\nஒட்டுசுட்டான் – கட்சிலைமடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை…\nமுல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் ,கட்சிலைமடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை காலங்களாக அதிகரித்து வந்த வெப்பநிலை காரணமாக கடும் வறட்சி நிலை ஏற்பட்டிருந்தது.\nஇதனால் பொதுமக்கள் குடிநீரை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதுடன், விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இன்று பிற்பகல் ஒட்டுசுட்டான் கட்சிலைமடு பகுதியில் ஓரளவு மழை பெய்துள்ளது.எனினும் முள்ளியவளை, குமுழமுனை, செம்மலை, அளம்பில், புதுக்குடியிருப்பு, விசுவம��ு உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்தும் வெப்பநிலை அதிகரித்தே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமாட்டு தீவன ஊழல்: டியோகர் கருவூல வழக்கில் லாலுவுக்கு ஜாமீன் கிடைத்தது..\nஆண்டாங்குளம் பாடசாலை மாணவர்களின் பாவனைக்காக இரு கட்டிடங்கள் திறந்து வைப்பு…\nஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர்…\nஅதிக விலைக்கு மணலை விற்பனை செய்வோரின் உரிமம் ரத்து\nமேலும் 8 பேருக்கு கொரோனா\nPCR பரிசோதனையை மறுத்து இலங்கை வந்த அமெரிக்க அதிகாரி\nவிண்வெளியில் இவ்வளவு மர்மங்கள் மறைந்திருக்கா.\nஎடியூரப்பா அரசு தானாகவே கவிழும்: சித்தராமையா..\nமேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅம்பாறையில் விபச்சார விடுதி நடாத்தி வந்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம் 2 இலட்சம் ரூபா…\nநோய்த்தொற்றில் புதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9304 பேருக்கு கொரோனா..\nஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை…\nஅதிக விலைக்கு மணலை விற்பனை செய்வோரின் உரிமம் ரத்து\nமேலும் 8 பேருக்கு கொரோனா\nPCR பரிசோதனையை மறுத்து இலங்கை வந்த அமெரிக்க அதிகாரி\nவிண்வெளியில் இவ்வளவு மர்மங்கள் மறைந்திருக்கா.\nஎடியூரப்பா அரசு தானாகவே கவிழும்: சித்தராமையா..\nமேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅம்பாறையில் விபச்சார விடுதி நடாத்தி வந்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம்…\nநோய்த்தொற்றில் புதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9304…\nகஞ்சா மற்றும் வாளுடன் இளைஞன் கைது\nஅம்பாறை மாவட்டத்தில் கொரோனா நிவாரணச்சேவையில் சாதனை\nமாவீரர்களின் நினைவுகூரலை வன்முறை மூலம் தடுக்க நினைக்கிறது…\nகுளவிகள் கொட்டியதினால் 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதி\nவவுனியாவில் ஊரடங்கு அமுலில் : அதிகரித்துள்ள மக்களின் நடமாட்டம்\nஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை…\nஅதிக விலைக்கு மணலை விற்பனை செய்வோரின் உரிமம் ரத்து\nமேலும் 8 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/472-2017-06-06-06-07-42", "date_download": "2020-06-04T13:59:52Z", "digest": "sha1:BWW7LXJYU277JXKPW6POJ75Q7MCJRUFD", "length": 8193, "nlines": 97, "source_domain": "www.eelanatham.net", "title": "கிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில் - eelanatham.net", "raw_content": "\nகிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில்\nகிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில்\nகிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில்\nகிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசங்களில் முப்பது கள் விற்பனை நிலையங்கள் சட்டரீதியான அனுமதிகளோடு இயங்கிவருகின்றன.\nஇதில், 650 இற்கும் மேற்பட்ட பனை தென்னை வள தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த தொழிலாளர்கள் தாம் உற்பத்தி செய்யும் கள்ளினை குறித்த நிலையங்களில் வழங்கியே பிள்ளைகளின் படிப்புச் செலவு தொடக்கம் அன்றாட வாழ்க்கைச் செலவு வரை அனைத்திற்கும் இந்த தொழிலையே நம்பி வாழ்கின்றனர். இவர்களின் உழைப்பை நம்பியே அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்துவருகின்றனர்.\nஎனவே, தாம் நாற்பது அல்லது ஐம்பது அடி உயரமான மரங்களில் ஏறி மிகவும் அபாயகரமான நிலையில் தொழிலில் ஈடுபட்டுவரும் நிலையில், சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் சட்டவிரோதமான கசிப்பு விற்பனையாளர்களினால் தமது குடும்பம் வாழ்வாதாரத்தினால் பாதிக்கப்பட்டு வறுமைக்கு தள்ளப்படும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விடயம் சம்பந்தமாக கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் எஸ்.துரைசிங்கமிடம் கேட்டபோது, கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது அதிகரித்துக் காணப்படும் கசிப்பு மற்றும் கஞ்சா விற்பனையால் பனை தென்னை வள தொழிலாளர்கள் என்றுமில்லாதவாறு பாரிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.\nஅதுமட்டுமல்ல கள் விற்பனையில் வீழ்ச்சி நிலையும் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் செயற்றிட்டங்களை முன்னெடுத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.\nMore in this category: « 20வது தமிழர் விளையாட்டு விழா. திருமலை சிறார் வன்புணர்வு- அடையாள‌ அணிவகுப்பில் குளறுபடியா\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இ���ுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஅர்ஜுனா மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேற்றம்\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nஅவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை\nஅரசுகள் தமிழர் பிரச்சினையை தீர்க்கமுன்வரவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/arima-nambi-movie-reviews/", "date_download": "2020-06-04T13:32:14Z", "digest": "sha1:THEOTYYFV72UWZIF4NNWJQUGFP6CP6R5", "length": 27671, "nlines": 119, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – அரிமா நம்பி – சினிமா விமர்சனம்", "raw_content": "\nஅரிமா நம்பி – சினிமா விமர்சனம்\nபார்த்துப் பார்த்துச் சலித்துப் போன கதைதான்.. ஆனால் விஷுவலில், புதிய திரைக்கதையில் அசத்தியிருக்கிறார்கள். ஒரு மத்திய அமைச்சரின் வேலைக்கே உலை வைக்கும்விதமான காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை மீட்க வேண்டி ஒரு டிவி சேனல் அதிபரின் மகளைக் கடத்துகிறார்கள். அவளுடைய காதலனான ஹீரோ தற்செயலாக இதில் சம்பந்தப்பட.. கடத்தப்பட்ட காதலியை எப்படி மீட்கிறான் என்பதுதான் கதை..\nஇந்த மெமரி கார்டு, சிம் கார்டு, செல்போன் இவைகளை வைத்து கடந்த சில ஆண்டுகளில் ஹாலிவுட், பாலிவுட், கோடம்பாக்கத்தில் நிறைய கதைகள் வந்துவிட்டன. இருந்தாலும் புத்திசாலித்தனமான வேகமான திரைக்கதையால் இந்தப் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.\nமுதல் காட்சியிலேயே ஒரு கலாச்சாரப் புரட்சியை எடுத்து வைத்திருக்கும் இயக்குநர் இதற்காக பிரஸ்மீட்டில் சொன்ன பதிலை கேட்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.. “பெண்கள் பாருக்கு சென்று குடிப்பது போல காட்சிகள் வைத்திருக்கிறீர்களே.. இது நல்லதா..” என்ற கேள்விக்கு.. “ஆண்கள் மட்டும் குடிக்கிறார்களே.. பெண்களும் குடிக்கட்டுமே என்பதை சொல்லத்தான் அந்தக் காட்சியை வைத்தேன்..” என்றார் இயக்குநர். வாழ்வாங்கு வாழ்வீர் இயக்குநர் அவர்களே..” என்ற கேள்விக்கு.. “ஆண்கள் மட்டும் குடிக்கிறார்களே.. பெண்களும் குடிக்கட்டுமே என்பதை சொல்லத்தான் அந்தக் காட்சியை வைத்தேன்..” என்றார் இயக்குநர். வாழ்வாங்��ு வாழ்வீர் இயக்குநர் அவர்களே.. பாரில் மட்டுமல்ல.. ஹீரோவை வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கேயும் வோட்கா பாட்டிலை காலி செய்கிறார் ஹீரோயின். தைரியமான கேரக்டர்தான்..\nஇதற்குப் பின்தான் அதகளம் ஏற்படுகிறது.. ஹீரோயினை கடத்த.. ஹீரோ போலீஸ் ஸ்டேஷனுக்கு போக.. சப்-இன்ஸ்பெக்டர் வந்து தேடிப் பார்க்க.. வீடு கலையாமல் அப்படியே இருக்க.. ஏதோ தவறு இருக்கிறதே என்று ஊகித்து ஹீரோவும், சப்-இன்ஸ்பெக்டரும் ஹீரோயினின் அப்பா வசிக்கும் ஈசிஆர் ரோடு வீட்டுக்குச் சென்று பார்க்க.. அங்கே நடக்கும் துப்பாக்கிச் சூட்டில் ஹீரோயினின் அப்பா சாகிறார். ரோட்டில் நடக்கும் சண்டையில் சப்-இன்ஸ்பெக்டர் இறக்கிறார்.\nசாகும் தறுவாயில் அந்த நல்ல சப்-இன்ஸ்பெக்டர்.. “நீ நல்லா ஸ்டண்ட் போடுறப்பா.. இந்தப் பிரச்சினையை இப்படியே விட்ராத.. எப்படியாச்சும் தேடி உண்மையைக் கண்டுபிடி…” என்று சொல்லிவிட்டே சாகிறார்.. இதன் பின்பு ஹீரோ அவர்களைத் தேடி ஓட.. படமும் ரன் வேகத்தில் ஓடுகிறது.. ஆனாலும் அநியாயத்திற்கு லாஜிக் ஓட்டைகள்..\nஅந்தப் பகுதி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் சொல்லிவிட்டுத்தான் கடத்தியிருக்கிறார்கள். அதே சம்பவத்தைப் பற்றி புகார் சொல்ல ஒருவன் வந்திருக்கிறான் என்றால் அந்த இன்ஸ்பெக்டருக்கு ஏதாவது அதிர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டுமா இல்லையா.. ம்ஹூம்.. எரிந்து விழுகிறார் இன்ஸு..\nஒரு மத்திய அமைச்சர் செய்த கொலை அந்த மெமரி கார்டில் பதிவாகியிருக்கிறது. அது தற்செயலாக ஒரு டிவி சேனல் அதிபரின் கையில் சிக்கிவிட்டது. அதை மீட்க போலீஸை அனுப்பி மிரட்டுகிறார்கள். மகளைக் கடத்துகிறார்கள்.. இதெல்லாம் நடக்குற விஷயமா.. மீடியாவை இவ்வளவு எளிதா எடை போட்டுட்டாரே இந்த இயக்குநர்.. மீடியாவை இவ்வளவு எளிதா எடை போட்டுட்டாரே இந்த இயக்குநர்.. ஒரு இன்ஸ்பெக்டர் ஒரு சேனல் அதிபரை நேரில் சந்தித்து மிரட்டுகிறாராம்.. இது எந்த ஊர்ல.. ஒரு இன்ஸ்பெக்டர் ஒரு சேனல் அதிபரை நேரில் சந்தித்து மிரட்டுகிறாராம்.. இது எந்த ஊர்ல.. (ஆனாலும் இது போன ஆட்சிக் காலத்தில் சென்னையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் என்று மீடியாவுலகம் இப்போது கிசுகிசுக்கிறது..)\nசாகும் நிலையில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ஹீரோவிடம், “இதுல ஏதோ மர்மம் இருக்கு.. கண்டுபிடி”ன்னு சொன்னாலும் நம்பலாம்.. “நீ நல்ல சண்டை போடுற.. அவனுக துப்��ாக்கிதான் வைச்சிருக்கானுக.. அதுனால உன்னால அவனுகளைத் தோக்கடிக்க முடியும்.. விடாத.. பிடி.”. என்கிறார்.. எதற்கு இந்த உசுப்பேற்றல்..\nஒரு மத்திய அமைச்சர், மாநில ஆளும் அரசுடன் கூட்டணி கட்சியாகவே இருந்தாலும் அதிகப்பட்சம் என்ன செய்துவிட முடியும்.. மாநிலத்தில் இருக்கும் தன் துறையைத்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.. ஆட்டிப் படைக்க முடியும்.. ஆனால், தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மாநில அரசின் உள்துறையை கட்டுப்படுத்துவது போலவும், மாநில போலீஸுக்கே ஆர்டர் போடுவது போலவும் காட்சிகளை வைத்து கொஞ்சம் சிரிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர்.\nபோலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கே நேரில் வரும் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஹீரோவை வடபழனி ஏரியாவில் பார்த்தவுடனேயே கொல்ல உத்தரவிடுகிறார். இவர் உத்தரவை கூடுதல் டிஜிபி ஒருவர் அப்படியே கடமையாற்றுகிறாராம்.. தெலுங்கு கதாசிரியர்கள் மட்டுமே இப்படியெல்லாம் நேக்காக யோசிப்பார்கள்..\nதமிழ்நாட்டில் இதெல்லாம் நடக்குற காரியமா.. ஏற்கெனவே மத்திய அமைச்சர்கள் மூன்று பேர் சிறைக்குள் தள்ளப்பட்ட கதையைத்தான் தமிழகம் சந்தித்திருக்கிறதே.. ஏற்கெனவே மத்திய அமைச்சர்கள் மூன்று பேர் சிறைக்குள் தள்ளப்பட்ட கதையைத்தான் தமிழகம் சந்தித்திருக்கிறதே.. இயக்குநர் பேப்பரே படிப்பதில்லை போலும்..\nஹீரோ விக்ரம் பிரபுவிற்கு இது மூன்றாவது படம்.. மனுஷனுக்கு ரொமான்ஸ்தான் வராமல் பாடாய்படுத்துகிறது. ஆனால் ஆக்சனில் பின்னுகிறார்.. போலீஸ் ஸ்டேஷனில் திக்கித் திணறி ஒப்பிக்கும் காட்சியில் நடிப்பை சொல்ல வைத்திருக்கிறார்.. பாரில் நடக்கும் காட்சிகளில் ரொம்ப ரொம்ப சாதாரணமாகத் தோன்றுகிறார். இது போன்ற படங்களின் ஹீரோக்களுக்கு பார்த்தவுடன் ஒரு கவர்ச்சி வேண்டும் என்பார்கள்.. அதுதான் மிஸ்ஸிங்.. மற்றபடி இறுதிவரையில் இவர் ஓடும் ஓட்டத்தினால்தான் படமே இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது..\nஹீரோயின் பிரியா ஆனந்த்.. ரொம்ப தைரியமாக மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடித்திருக்கிறார். அதற்காக ஒரு பாராட்டு. இத்தனை அழகா இவர்.. இதற்கு முன்பு இவர் நடித்த படங்களின் கேமிராமேன்களிடம் கேட்க வேண்டி கேள்வி இது.. இதற்கு முன்பு இவர் நடித்த படங்களின் கேமிராமேன்களிடம் கேட்க வேண்டி கேள்வி இது.. வோட்காவை முழுதாக சோடா ��லக்காமல் குடிக்க முடிவெடுத்து சொல்லும் காட்சியில் தயக்கமின்று கை தட்ட வைத்தார்.. பாடல் காட்சிகளில் காஸ்ட்யூம்ஸ் பாதி.. மீதியில் கால்வாசியை கேமிராவும் பிடுங்கிக் கொள்ள மிகச் சரியாக இவரது அழகே காட்சியை பரிபூரணமாக்குகிறது..\nகுறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது எம்.எஸ்.பாஸ்கரை.. ஒரு இன்வெஸ்டிகேட்டிவ் ஆபீஸர் எப்படி பேச வேண்டும் என்பதற்கு இவர் ஹீரோயினின் அப்பாவிடம் பேசுகின்ற காட்சியே சாட்சி.. மிகவும் யதார்த்தமாக, அடக்கமாக, அமைதியாக வாட்ச்மேனை அதட்டி வேலை வாங்கும்விதமும் அவர் போட்டிருக்கும் காக்கிச் சட்டைக்குப் பொருத்தமானது.. ஒரு சில காட்சிகளே ஆனாலும் மறக்க முடியாத கேரக்டர் பாஸ்கருக்கு..\nதெலுங்கு ஹீரோ சக்கரவர்த்தி வில்லனாக வந்திருக்கிறார்.. ஸ்டைலிஷான நடிப்பு.. ஒரு மத்திய அமைச்சருக்கே உரித்தான பந்தா.. அந்த உடல் மொழி.. எல்லாம் சரி.. ஆனால் “உன்னைப் போல அழகியை நான் பார்த்ததே இல்லை..” என்று லேகா வாஷிங்டனை பார்த்து சொல்கிறார் பாருங்கள்.. அது ஒன்றுதான் சகிக்கவில்லை..\nகிளைமாக்ஸில் ஏதோ ஒன்று நடக்கிறது என்பதை நமக்கு ஊகிக்கக் கொடுத்துவிட்டு சக்கரவர்த்தியை அம்பவோவென விட்டுவிட்டார் இயக்குநர். அதுவும் டிவியில் லைவ் ரிலே ஆகி.. அந்தக் களபரத்திலும் மனிதரை ரசிக்க முடிந்தது..\nஅருள்தாஸ் கச்சிதமான அடியாள் வேடம்.. பணத்தின் தேவை கருதி செல்போனில் நைச்சியமாகப் பேசுவதும்.. வங்கியில் இருந்து துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவுடன் யார்ரா இவன் என்று தன் கையாளிடம் கேட்டுவிட்டு முழிப்பதும் நல்ல காமெடி.. இந்த காட்சியில் இருந்த பரபர திரைக்கதையில் இதனுள் இருந்த மிகப் பெரிய ஓட்டையை மறந்தே போனார்கள் ரசிகர்கள்..\nபணத்திற்காகத்தான் இத்தனையும் செய்யும் அருள்தாஸ், அந்தப் பணமே தங்கள் கையைவிட்டுப் போய்விட்டதை உணர்ந்தும் சர்வசாதாரணமாக இருப்பதும்.. லாட்ஜுக்கு திரும்பியவுடன் அடியாளை ஒரு பெண் இழுக்க.. “போறியா.. போ..” என்று ஜாலியாக சிரித்தபடியே சொல்லிவிட்டுப் போவதும் என்னவொரு லாஜிக் ஓட்டை.. எப்படி முடியும் இந்த ரவுடிகளால்..\nஇதுவரைக்கும் எத்தனையோ இசையமைப்பாளர்களுக்கு செவிட்ட்டி அடித்திருக்கும் டிரம்ஸ் சிவமணி முதல்முறையாக இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகியிருக்கிறார். முதல் பாடலில் காது கிழ��ந்தது.. இரண்டாவது பாடலில் அதற்கு நேர் எதிர்.. வார்த்தைகளை வாசிக்கவிட்டு பின்பு மெதுவாக இடையிடையே டிரம்ஸை தடவியிருக்கிறார் சிவமணி.. ஆனால் பின்னணி இசையில் தாலாட்டியிருக்கிறார்.. மெல்லிய இசை.. தேவையான இடத்தில் மட்டுமே டிரம்ஸ்.. வெல்டன் ஸார்..\nஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு இந்தப் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம். முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் ஸ்கிரீனைவிட்டு அகலவில்லை கண்கள்.. பெரிய பட்ஜெட்டுதான்.. பெரிய சம்பளம்தான் என்றாலும், இந்த அளவுக்கு குவாலிட்டி கிடைக்குமென்றால் நிச்சயமாக இவரை மாதிரியானவர்களை பயன்படுத்தலாம்..\nஒரு சினிமாவுக்குத் தேவை தியேட்டருக்குள் இருக்கும் ரசிகனை வேறு எதையும் யோசிக்க வைக்கக் கூடாது என்பதுதான்.. ஆயிரம் குறைகள் இருந்தாலும், படத்தின் செய்நேர்த்தி அனைத்தையும் புறக்கணித்துவிட்டு படத்தை பார்க்கவும் வைத்து, மற்றவர்களிடத்தில் சொல்லவும் வைத்திருக்கிறது..\nதயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் பிரமாண்டமான செலவிற்கு உரிய மரியாதையை இந்தப் படத்தில் வழங்கியிருக்கிறார் படத்தின் இயக்குநர். அவருக்கு நமது பாராட்டுக்கள்..\nஒரு விறுவிறுப்பான திரில்லரை காண வேண்டுமெனில் அவசியம் இந்தப் படத்தை காணுங்கள்..\narimanambi reviews cinema reviews movie reviews reviews slider அரிமா நம்பி சினிமா விமர்சனம் அரிமா நம்பி திரைப்படம் சினிமா விமர்சனம் தயாரிப்பாளர் தாணு நடிகர் விக்ரம் பிரபு\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%AA%E0%AE%B7%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D&paged=3", "date_download": "2020-06-04T13:26:28Z", "digest": "sha1:VA37QCV64RZVW5UQHQIVTEH52IA4JXQC", "length": 15395, "nlines": 78, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | பஷீர் சேகுதாவூத்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமறைக்கப்பட்ட மர்மங்கள் புத்தகத்துடனான தொடர்பினை, விசாரணையில் மறுத்தார் பஷீர்\nதாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள் எனும் புத்தக வெளீட்டுடன், தன்னைத் தொடர��புபடுத்தும் குற்றச்சாட்டுக்களை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் பஷீர் சேகுதாவூத் மறுத்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்திடம் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு -விசாரணையொன்றினை நேற்று செவ்வாய்கிழமை நடத்தியதாகத் தெரியவருகிறது. தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள் எனும் புத்தகம் தொடர்பிலேயே இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஅஷ்ரப்பின் மரணம் தொடர்பான அறிக்கையை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்குமாறு, பஷீர் சேகுதாவூத் கோரிக்கை\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பாக, புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவென நியமிக்கப்பட்ட நீதியரசர் எல்.கே.ஜீ. வீரசேகர , தனி நபர் ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியை தனக்கு வழங்குமாறு கோரி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் விண்ணப்பம் ஒன்றின் மூலம் கோரியுள்ளார்.\nபிரதமருக்கு, பஷீர் கடிதம்; தேசப் பற்றாளர்கள் போல் நடிப்பவர்கள் குறித்தும் எச்சரிக்கை\nமுஸ்லிம்களின் மொத்த வாக்குகளில் முப்பது வீத வாக்கு வங்கி, இலங்கையின் தேர்தல் அரசியலில் அற்புதங்களை நிகழ்த்த வல்லது என்ற படிப்பினையை, எதிர்காலத்திலும் செல்லுபடியாக்கும் திட்டம் ஒன்று உள்ளதாகச் சந்தேகிக்க வேண்டியுள்ளது என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுதிய கடிதமொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nபிரதிநிதித்துவ அரசியலிலிருந்து விலகிக் கொள்கிறேன்; மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அறிவிப்பு\nபிரதிநிதித்துவ அரசியல் முறையில் இருந்து முழுமையாக விலகிக்கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் நாடாளுமன்றம், மாகாண சபை உள்ளிட்ட எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டுள்ளார். பஷீர் சேகுதாவூத் நேற்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இவ்விடயங்களைத் தெரிவித்துள்ளார். எந்தவொரு ���ட்சி ஊடாகவோ, தேசிய பட்டியலின் மூலமோ\nஅன்று இரவு நடந்தவற்றை நினைவு கூருங்கள்; மு.கா. தவிசாளர் பஷீர், உச்சபீட உறுப்பினர்களுக்கு மடல்\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். அனைத்து உச்சபீட உறுப்பினர்களுக்கும், அஸ்ஸலாமு அலைக்கும். நமது கட்சியின் கடந்த 15 வருட கால வரலாற்றை, இவ்வரலாற்றின் வழி நெடுகிலும் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட இவ்வுச்ச பீட உறுப்பினர்களில் அநேகருடன் கைகோர்த்து நடந்து வந்தவன் என்ற வகையில் நான் உட்பட நம் அனைவருக்கும் இவ்வரலாற்றுப் பதிவுகளை மீள் நினைவுறுத்த கடமைப்பட்டுள்ளேன்.\nஎதிர்பார்க்கப்பட்ட அந்தப் போர் தொடங்கி விட்டது. முஸ்லிம் காங்கிரசுக்குள் கொஞ்சக் காலமாக இருந்து வந்த புகைச்சல், இப்போது காட்டுத் தீயாக எரியத் துவங்கி விட்டது. மு.காங்கிரசின் ‘தலை’களிடையே போர் ஒன்று நடைபெறுவதற்கான சாத்தியங்கள் குறித்தும், அவை தொடர்பான தகவல்கள் பற்றியும் ‘போருக்கு முன்னரான குறிப்புகள்’ என்கிற தலைப்பில் கடந்த வாரம் எழுதியிருந்தோம். அவற்றில் ஏராளமானவை பலிக்கத்\nமு.காங்கிரஸ்: போருக்கு முன்னரான குறிப்புகள்\nமுஸ்லிம் காங்கிரசின் பெரிய தலைகளுக்கிடையில் இலைமறை காயாக நிகழ்ந்து கொண்டிருந்த ஒரு யுத்தம், கொஞ்சம் கொஞ்சமாக உருவேறி, நேரடித் தாக்குதல்களாக மாறிக் கொண்டிருப்பதை சமீப கால நிகழ்வுகள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால், அது குறித்து நாமும் கொஞ்சம் வெளிப்படையாகப் பேச வேண்டியிருக்கிறது. இந்த யுத்தம் எங்கிருந்து தொடங்கும், என்ன வகையான கருவிகளெல்லாம் இந்த\nவரலாற்று உண்மைகளை பஷீர் சேகுதாவூத் திரிபுபடுத்தக் கூடாது: அமான் அஷ்ரப்\nமுஸ்லிம் காங்கிரசின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், ஒன்றுபட்ட இலங்கை எனும் கொள்கையில் உறுதியாக இருந்தவர் என்றும், பிரிவினையை அவர் ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும், அஷ்ரப்பின் புதல்வர் அமான் அஷ்ரப் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு தனியான மாகாணம் தேவை என்பதை, முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் உறுதிப்படுத்தியிருந்தார் என்று, அந்தக் கட்சியின் தற்போதைய\nமுஸ்லிம் மாகாண கோரிக்கையை கைவிட முடியாது: பஷீர் சேகுதாவூத்\nதனியான முஸ்லிம் மாகாணம் என்ற கொள்கையை முஸ்லிம்கள் கைவிடமுடியாது என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். காத்தான்குடியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கருத்தமர்வின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளில் இந்த விடயமும் உள்ளடக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களை பொறுத்தவரையில் சுயநிர்ணய உரிமை என்ற விடயத்தை அவர்கள் கைவிடத்\nமுஸ்லிம் காங்கிரஸ் நீண்ட காலமாக அடைகாத்து வந்த, இரண்டு தேசியப்பட்டியல் முட்டைகளில் ஒன்று ‘குஞ்சு’ பொரித்திருக்கிறது. முட்டைக்குள்ளிருந்து வெளிவரும் ‘குஞ்சு’ எதுவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது. ஆயினும், அடைகாக்கும் காலம் அலுப்பூட்டும் வகையில் நீண்டு சென்றதால், ‘குஞ்சு’ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்கிற மனநிலை கணிசமானோரிடம் உருவாகத் துவங்கியது. இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான், மு.காங்கிரசின்\nPuthithu | உண்மையின் குரல்\nமாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார்\nபேராசியர் ஹூல் மீதான அழுத்தங்கள் கைவிடப்பட வேண்டும்: ரிசாட் பதியுதீன்\nகூட்டுத் தொழுகை இல்லை; ஒரே நேரத்தில் 30 பேருக்கு மட்டும் அனுமதி: 15ஆம் திகதி பள்ளிவாசல்களைத் திறக்க தீர்மானம்\nதேர்தலுக்கான திகதி, திங்கட்கிழமை தீர்மானிக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/130354/", "date_download": "2020-06-04T14:33:23Z", "digest": "sha1:GX5HZBKA52277BJKNXRTF5DSPBHK4K45", "length": 10220, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "அங்காடித்தெரு பத்தாண்டுகள்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–13 »\nஅங்காடித்தெரு படம் வெளியாகி பத்தாண்டுகளாகின்றன. ஒரு நல்ல சினிமா இனிய நினைவுகளாக ஆகிவிடுகிறது. ஏனென்றால் அது ஒரு கூட்டு உழைப்பு. பலருடைய பங்களிப்பால் உருவாவது. கூடிச் செயல்படும் எச்செயலும் இனியது. அது படைப்பூக்கம் கொண்டதாக இருக்குமென்றால் மேலும் இனியது\nஅங்காடித்தெருவின் படப்பிடிப்பு நடந்த சென்னை கடை, நெல்லை இட்டமொழி அருகே செங்காடு எல்லாம் நினைவில் எழுகின்றன. வசந்தபாலன். வசந்தபாலனின் வலங்கையாக அப்படத்தில் பணியாற்றிய நண்பர் வரதன் என முகங்கள் முன்னால் வருகின்றன. அனைவருக்கும் அன்பு\nதிரைப்படம் – ஏற்பின் இயங்கியல்\nவளைகுடா-ஒரு கேள்வி ஒரு பதில்\nசீன அங்காடித்தெரு ஒரு கடிதம்\nஅங்காடி தெரு கடிதங்கள் 2\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 42\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paathukavalan.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-04T14:13:53Z", "digest": "sha1:DAMKUKWJXJUCVML3J63K2O7MP7GIIZ72", "length": 8827, "nlines": 152, "source_domain": "www.paathukavalan.com", "title": "செய்திகள் – paathukavalan.com", "raw_content": "\nவன்முறை நிகழ்வுகள் நம்மை நாமே அழிப்பதற்கு உதவுகின்றன\nஜுன் 4 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 04)\nஇயேசுவின் திரு இருதய வணக்க மாதம் 4 -ம் தேதி\nதிருச்சபை திருத்தந்தை பாதுகாவலன் புனிதர் வத்திக்கான் வீடியோ\nஜூன் 08, உலகப் பெருங்கடல் நாள்\nஇவ்வுலகின் வருங்காலத்திற்கு, கடல்கள் பாதுகாக்கப்பட வேண்டியது மிக அவசியம் என வலியுறுத்தியுள்ளார், ஐ.நா. அதிகாரி…\nதிருத்தந்தை துவக்கி வைத்த மருத்துவ உதவி வாகனப்பணி\nவத்திக்கானின் மருத்துவ உதவி ஊர்தி ஒன்றை, உரோம் நகரில் தெருவில் வாழ்கின்ற ஏழைகளுக்கென அர்ப்பணித்துள்ளார் திருத்தந்தை…\nஇயேசுவின் திரு இருதய வணக்க மாதம். ஜூன்-2-ம் தேதி.\nதிருஇருதயப் பக்தி எதில் அடங்கியிருக்கிறது. சேசுவின் திரு இருதயத்தை அன்பு செய்து பக்தி செய்ய அனைவருக்கும்…\nஜுன் 3 : நற்செய்தி வாசகம்\nஅவர் வாழ்வோரின் கடவுள்; இறந்தோரின் கடவுள் அல்லர். மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 18-27…\nநற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 03)\nபொதுக்காலம் ஒன்பதாம் வாரம் புதன்கிழமை மாற்கு 12: 18-27 சதுசேயர்கள் என்னும் குழப்பவாதிகள் நிகழ்வு அது ஓர்…\nஇயேசுவின் திரு இருதய வணக்க மாதம். முதல் நாள்\nமுதல் நாள் ஜூன்-1 செய்ய வேண்டியவை. சேசுவின் திரு இருதயத்தின் மேல் நமக்கு மிகுந்த பக்தியிருக்க வேண்டும். அளவற்ற…\nஜுன் 2 : நற்செய்தி வாசகம்\nசீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள். மாற்கு எழுதிய…\nநற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 02)\nபொதுக்காலம் ஒன்பதாம் வாரம் செவ்வாய்க்கிழமை மாற்கு 12: 13-17 இயேசுவைப் பேச்சில் சிக்கவைக்க முயற்சி நிகழ்வு…\nவறுமை என்ற கொள்ளைநோயை முடிவுறச்செய்வோம்\nநாம் மற்றவர் மீது சுமத்தியுள்ள காயங்கள் உட்பட, நம் அனைத்துக் காயங்களைக் குணப்படுத்தவும், இயேசுவின் நற்செய்தியை…\nஉரோம் நேரம் காலை பத்து மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் விசுவாசிகளின் பங்கேற்பின்றி பெந்தக்கோஸ்து…\nமறைக்கல்வியுரை – இறைவனுடன் உரையாடும்போது, அஞ்சத்…\nமே 18ம் தேதி, 2ம் ஜான் பால் பிறப்பின் நூற்றாண்டு திருப்பலி\nபிலிப்பீன்ஸ் மரியாவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிப்பு\nதிருத்தந்தையின் உதவிக்கு லெபனான் நன்றி\nகிறிஸ்துவிடம் செல்வதற்கு நல்வழிகாட்டியதற்கு நன்றி\nப்ரோக்னே நகர தூய கெரார்ட்\nகடவுளின் செயலுக்காக நான் மெளனமாய்க் காத்திருக்கின்றேன��; எனக்கு மீட்புக்…\nஅருளாளர் ஜான் ஃபெல்டன் – ஆகஸ்ட் 8. பிறப்பு : தெரியவில்லை\nஅருளாளர் கிளாடியோ க்ரன்ஸோட்டோ – செப்டம்பர் 06\nபுனிதர் ஒன்பதாம் லூயிஸ் ✠\nபுனிதர் ஜோசஃப் கலசன்ஸ் ✠\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/AAVA-Vaale.html", "date_download": "2020-06-04T13:48:05Z", "digest": "sha1:YDD4MQDA52TZPG5ENODAXT4XM5SUZ2EL", "length": 8528, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "ஆவாக்களுக்கு வாள் விநியோகிப்பவர் கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / ஆவாக்களுக்கு வாள் விநியோகிப்பவர் கைது\nஆவாக்களுக்கு வாள் விநியோகிப்பவர் கைது\nநிலா நிலான் October 15, 2018 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில்,சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகாவல்துறையினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்றுக்காலை இவர் கைது செய்யப்பட்டார் என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.\nகைது செய்யப்படும் போது அவரிடம் வாள் ஒன்று இருந்ததாகவும், காவல்துறையினர் கூறியுள்ளனர்.\nஆயுதங்களை வழங்குவது தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஆவா குழுவினருடன் தொலைபேசி தொடர்புகளை வைத்திருந்தார் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nஅத்துடன் இவர் ஏற்கனவே குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் என்றும் சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர் சுன்னாகம் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/18/saint-proved-recover-mystery/", "date_download": "2020-06-04T13:10:43Z", "digest": "sha1:EJHZ5JZOWRXTDFHHM2FTPGZRL52BZULA", "length": 42645, "nlines": 466, "source_domain": "india.tamilnews.com", "title": "saint proved recover mystery, india tamil news, india news", "raw_content": "\n“என்னை அவர்களோடு ஒப்பிடாதீர்கள்” : பிறப்புறுப்பை அறுத்தெறிந்த துறவி\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\n“என்னை அவர்களோடு ஒப்பிடாதீர்கள்” : பிறப்புறுப்பை அறுத்தெறிந்த துறவி\nபாலியல் பலாத்காரம் செய்து சிறையில் இருக்கும் போலிச்சாமியார்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசியதால், ஆத்திரமடைந்த சாமியார் தனது மர்ம உறுப்பை வீசி எறிந்து தான் உண்மையான துறவி என்பதை நிரூபித்துள்ளார்.\nராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டம், மந்தன் கிராமத்தைச் சேர்ந்தவர் அனில் புரோஹித்(வயது41). துறவியான அனில் புரோஹித் தன்னைத்தானே கடவுள் என்று கூறிக்கொண்டு சேவாவள்ளி தாம் ஆஸ���ரம் தொடங்கி நடத்தி வந்தார். மக்களுக்கு அவ்வப்போது பிரசங்கம், அறிவுரைகள் கூறிவந்துள்ளார்.\nஆனால், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருபகுதியினர் அனில் புரோஹித்தை நம்பவில்லை. பாலியல் பலாத்காரக் குற்றத்தில் சிக்கி தண்டனை அனுபவித்து வரும் ஆஸ்ரம் பாபா, பாபா ராம் ரஹிம் சிங், பல்ஹரி பாபா, தாதி மஹாராஜ் ஆகியோருடன் அனில் புரோஹித்தை ஒப்பிட்டுப் பேசி கிண்டல் செய்து வந்துள்ளனர்.\nஇந்த போலிச்சாமியாரைப் போலத்தான் அனில் புரோஹித்தும் இருப்பார் யாரும் அவரை நம்பாதீர்கள் என்று ஒரு பகுதி மக்கள் எதிர்மறையாகப் பிரச்சாரம் செய்தனர். இதனால், பெரும் மனவேதனையில் அனில் புரோஹித் இருந்ததாகக் கூறப்படுகின்றது.\nஇந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மந்தஹன் கிராமத்தில் உள்ள தனது ஆசிரமத்தில் தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்து பிரசங்கத்தில் துறவி அனில் புரோஹித் ஈடுபட்டு இருந்தார்.\nஅந்த கூட்டத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களும் பங்கேற்று துறவி அனில் புரோஹித்தின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.\nஅப்போது, கூட்டத்தில் உள்ள சிலர் அனில் புரோஹித்தை, பாலியல் குற்றத்தில் சிக்கி போலிச்சாமியார்களுடன் ஒப்பிட்டுப் பேசி கிண்டல் செய்தனர். இதைக் கேட்ட துறவி அனில் புரோஹித் கூட்டத்தில் இருந்தவர்களை அமைதி காக்கும்படியும், தான் நீங்கள் நினைக்கும்படி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் மோசமான சாமியார் இல்லை. ஏதாவது நான் தவறு செய்தால் என்னை தண்டிக்கலாம் என்றார்.\nஆனால், கூட்டத்தில் உள்ளவர் அனில் புரோஹித்தைப் பார்த்துச் சிரித்தனர். இதனால், ஆத்திரமடைந்த துறிவி அனில் புரோஹித் தனது ஆணுறுப்பை அறுத்து, கூட்டத்தில் இருவர்கள் முன் வீசி எறிந்து, இனிமேல் என்னை எந்தச் சாமியாருடன் ஒப்பிட்டுப் பேசமாட்டீர்கள் என்றார்.\nஇதைப் பார்த்த அவரின் ஆதரவாளர்கள் ரத்தவெள்ளத்தில் இருந்த துறவி அனில் புரோஹித்தை அருகில் உள்ள ஆல்வார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர் ரத்தப்போக்கு கூடுதலாக இருப்பதால், ஜெய்ப்பூர் சிறப்பு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அறிவுறுத்தினார்கள்.\nஇந்த சம்பவத்தை நேரில் பார்த்த தரம்பால் கூறுகையில், ‘‘ஆதரவாளர்கள் போலிச்சாமியாருடன் தன்னை ஒப்பிட்டுப் பேசியதால், அவமானப்பட்ட அனில் புரோஹித், தான் ��ுற்றமற்றவன் என்பதை நிரூபிக்கத் தனது ஆணுறுப்பைக் கண் இமைக்கும் நேரத்தில் அறுத்துத் தூக்கிவீசிவிட்டார். ரத்தம் சொட்ட, சொட்ட இருக்கும் அவரை ஜெய்ப்பூர் சிறப்பு மருத்துமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.\nஅந்தப் பிரசங்கத்தில் பங்கேற்ற மக்கள் கூறுகையில், ‘‘துறவி அனில் புரோஹித்தும் மற்ற போலிச் சாமியார்களைப் போல் மாதத்தில் இரு நாட்கள் இரவு நேரத்தில் பூஜைக்கு ஏற்பாடு செய்தார். இதனால், பாலியல் குற்றத்தில் சிக்கிய போலிச் சாமியார்கள்போல் இவரும் மோசமானவர் என்ற ரீதியில் மக்களில் ஒருசிலார் பேசினார்கள்.\nஆனால், அதை ஏற்க அனில் புரோஹித் மறுத்தார். நீங்கள் நினைப்பதுபோல் நான் பாலியல் குற்றங்கள் செய்யும் சாமியார் அல்ல. நான் துறவி என்று அடிக்கடி கூறி வந்தார்.\nஅவர் குறித்த வதந்திகளும், கிண்டல்களும் அதிகமாகவே தான் உண்மையான துறவி, ஆசைகளைத் துறந்தவன் என்பதை நிரூபிக்கத் தனது ஆணறுப்பை அறுத்து எறிந்துவிட்டார்’’ என்று தெரிவித்தனர்.\n<< மேலதிக இந்திய செய்திகள் >>\n*டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி\n*விடுதலைப் புலியின் உளவு பிரிவு தளபதி பொட்டு அம்மான் ​உயிருடன் இருக்கிறாரா\n*அமெரிக்க பொருட்களுக்கு ரூ.1,600 கோடி வரி – இந்தியா அதிரடி நடவடிக்கை\n*காவிரியில் வெள்ளப்பெருக்கு: தமிழகத்துக்கு 36 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\n*கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்த அரசு பேருந்து ஓட்டுனர்\n<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>\nகந்தக அமிலத்தை அகற்றினால் மீண்டும் திறக்கப்படுமா\n – நடிகை கஸ்தூரி வீடியோ\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்த��வ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\n – திமுக மாஸ்டர் பிளான்\nநடிகை காஜல் அகர்வால் கிகி சவால் எச்சரிக்கை (காணொளி)\nஉலியம்பாளையம் கிராமத்தை தத்ததெடுத்த வானதி ஸ்ரீனிவாசன்…\nவாஜ்பாய் கண்ணீர் விட்ட அந்த தருணம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்ட���யில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்���ோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n – திமுக மாஸ்டர் பிளான்\nநடிகை காஜல் அகர்வால் கிகி சவால் எச்சரிக்கை (காணொளி)\nஉலியம்பாளையம் கிராமத்தை தத்ததெடுத்த வானதி ஸ்ரீனிவாசன்…\nவாஜ்பாய் கண்ணீர் விட்ட அந்த தருணம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\n – நடிகை கஸ்தூரி வீடியோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/masala-padam-evolution-of-cinema-video-song/", "date_download": "2020-06-04T13:04:35Z", "digest": "sha1:RXNG7XM5RB5FOXNA3PYIGK7M6XCEUENQ", "length": 3012, "nlines": 100, "source_domain": "kollywoodvoice.com", "title": "Masala Padam – Evolution Of Cinema Video Song – Kollywood Voice", "raw_content": "\nதுருவ், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் தேவதாஸ் பிரதர்ஸ் – ட்ரெய்லர்\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க/பெ. ரணசிங்கம் – டீசர்\nஆண்ட்ரியா நடிப்பில் கா – டீசர்\nமாஸ்டர் வெளியானால் விபரீதம் ஏற்படும் – கேயார்\nபரத்பாலாவின் பெரு முயற்சி ஊரடங்கைப் பற்றிய ஒரு காட்சிப்படம்\nதலைவி படம் சம்பந்தப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67813/Everyone-should-wear-mask-says-government", "date_download": "2020-06-04T14:42:41Z", "digest": "sha1:EXO7S5DNS3FIUHN2WMWCX7YE2WIAM57M", "length": 8417, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வீட்டைவிட்டு வெளியே வந்தால் முகக் கவசம் அணியுங்கள் - மத்திய அரசு | Everyone should wear mask says government | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nவீட்டைவிட்டு வெளியே வந்தால் முகக் கவசம் அணியுங்கள் - மத்திய அரசு\nவீட்டைவிட்டு வெளியே வந்தால் முகக் கவசம் அணியுமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது\nசீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2902 ஆக அதிகரித்துள்ளது.\nநேற்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் இதன் தாக்குதலுக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 184 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது\nகொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டுமென்றும், சமூக விலகல் வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇந்நிலையில் அத்தியாவசியத் தேவைக்காக வீட்டைவிட்டு வெளியே வந்தால் முகக் கவசம் அணியுமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. முகக்கவசம் அணிவது சமூக பரவலை தடுக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும் - ட்ரம்ப் உறுதி \nஒலிம்பிக் மைதானத்தை பரிசோதனை மையமாக மாற்றிய தென் கொரியா \nமகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு \nஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்\n\"தலைசிறந்த ஐபிஎல் அணிக்கு தோனிதான் கேப்டன்\" - ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட \"லிஸ்ட்\"\nஇசையமைப்பாளராக அவதாரம் எடுத்த ‘ஆளப்போறான் தமிழன்’ பாடகர் சத்ய பிரகாஷ்\n”ஒரு யானை இறந்தால் கூடவே சேர்ந்து காடும் அழியும்” - வன விலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை\nஊரடங்கு குறித்து பரத் பாலா இயக்கிய ‘மீண்டும் எழுவோம்’ - 6ஆம் தேதி வெளியீடு\nஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: என்னதான் நடந்தது\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒலிம்பிக் மைதானத்தை பரிசோதனை மையமாக மாற்றிய தென் கொரியா \nமகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/archives/2020/293--16-31-2020.html", "date_download": "2020-06-04T13:46:04Z", "digest": "sha1:WKFX4647IZEUZX5FJBEILI3VVMOIA4P5", "length": 3660, "nlines": 41, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - இவர் பகுத்தறிவாளர்", "raw_content": "\nபெயர் : எர்னஸ்ட் எம்மிங்வே (Earnest Hemingway)\nபிறப்பு : ஜூலை 21, 1899. இல்லினய்ஸ்\nஇறப்பு : ஜூலை 2, 1961. இடாஹோ\nதுறை : எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கியவாதி\nஉலகப் புகழ் பெற்ற எழுத்தாள���ான இவர் சிறந்த இலக்கியவாதியாக அறியப்பட்டவர்.\n1920 லிருந்து 1950 வரை இவர் எழுதியவை பெருமளவில் வாசகர்களால் கவரப்பட்டது. தலைசிறந்த அமெரிக்க இலக்கியங்களில் இவரது படைப்புகளும் அடங்கும்.\n7 நாவல்கள்,6 சிறுகதைத் தொகுப்புகள்,\n2 கட்டுரைத் தொகுப்புகளை வாழும் காலத்தில் எழுதி வெளியிட்டார்.\n3 நாவல்கள்,4 சிறுகதைத் தொகுப்புகள்,\n3 கட்டுரைத் தொகுப்புகள் இவரது மறைவுக்குப் பின் வெளி வந்தது. ஒரு எழுத்தாளராக இருந்தபோதிலும் முதலாம் உலகப் போரின்போது 1918இல் இத்தாலி நாட்டில் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஓட்டுனராக மனிதாபிமான அடிப்படையில் பணியாற்றினார். இவருடைய இண்டியன் கேம்ப் (Indian Camp), தெ மூவெபில் பீஸ்ட் (The movable feast) ஆகிய நாவல்கள் புகழ்பெற்றவை.\nஇவரது கடலும் கிழவனும் நாவலுக்கு தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்\n1954 ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.\n1953 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது.\nபகுத்தறிவோடு சிந்திக்கக்கூடிய எந்த மனிதனுமே நாத்திகன்தான்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/8185-104-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-icc", "date_download": "2020-06-04T14:41:14Z", "digest": "sha1:3AIYX46OSZSUJYWQK3QGLHHOUMJJHV5R", "length": 25157, "nlines": 304, "source_domain": "www.topelearn.com", "title": "104 நாடுகளுக்கு சர்வதேச T20 அந்தஸ்து; ICC", "raw_content": "\n104 நாடுகளுக்கு சர்வதேச T20 அந்தஸ்து; ICC\nசர்வதேச கிரிக்கெட் சபையில் மொத்தம் 104 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளதோடு இதில் 12 நாடுகள் முழுநேர உறுப்பினர்களாக உள்ளனர்.\nஇதில் அங்கம் வகிக்கும் 104 உறுப்பு நாடுகளுக்கும் சர்வதேச T20 அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக ஐசிசியின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.\nகொல்கத்தாவில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து, ஆப்ரிக்கா (22), அமெரிக்கா (17), ஆசியா (21), கிழக்கு ஆசிய- பசுபிக் (11), ஐரோப்பா (34) ஆகிய 104 உறுப்பினர்களும் சர்வதேச T20 அந்தஸ்து பெற்றுள்ளனர்.\nஇதுவரை 18 நாடுகளுக்கு மட்டுமே சர்வதேச T20 அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநாளை 3 வது T20 போட்டி\nமலிங்க தலைமைய���லான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச T20 இல் இந்தியா வெற்றி\nதுடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமையே இந்தியாவுக்கு எத\nபாகிஸ்தானின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய ICC தீர்மானம்\nஇலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான\nT20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் 80 நாடுகளை இணைத்துள்ள ICC\nசர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட்டை பல நாடுகளில\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nசர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவி கோரியுள்ளார் பாகிஸ்தானிய பிரதமர்\nபாகிஸ்தானை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கும்\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nலசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ச\nதென் ஆபிரிக்கா அணி ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nசர்வதேச டி20 போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் சாதனை\nசர்வதேச இருபதுக்கு இருபது (T20I) அரங்கில் அதிகூடிய\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nICC இன் விஷேட காரியாலயம் இலங்கையில்\nசர்வதேச கிரிக்கெட் சபை இலங்கையில் விஷேட காரியாலயம்\n104 ஓட்டங்களுடன் இலங்கை அணி\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம்\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் க\nசர்வதேச ஒருநாள் தொடரை வெற்றிகொண்டால் அது உலகக் கிண்ணத் தொடருக்கு உளரீதியாக வலுப்\nஇங்கிலாந்துக்���ு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை வெற்ற\nசர்வதேச அளவில் குழந்தைகள் கொல்லப்படும் விகிதம் அதிகரிப்பு\nசமீபத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்திய ஆய்வு\nஏ.பீ. டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தென் ஆப்ப\nT20 தரவரிசையில் இலங்கை பின்னடைவை சந்தித்துள்ளது (நாடுகளின் தரவரிசைகள் இணைப்பு)\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தரவரிசையில் 8\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள புதிய ரோபோ\nவிண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தி\nஇன்று சர்வதேச மகளிர் தினம்\nஇன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's\nஇன்று ஒக்டோபர்11 சர்வதேச பெண் பிள்ளைகள் தினம்.\nஉலகம் முழுவதும் வாழுகின்ற பெண் பிள்ளைகளுக்கான ஒரு\n104 கிரகங்கள் புதிதாக கண்டுபிடிப்பு\nசூரிய மண்டலத்திற்கு வெளியே புதிதாக 104 கிரகங்களைத்\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இ\nஇத்தாலி சர்வதேச டென்னிஸ் மர்ரே சாம்பியன்\nரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் (ரோம் ஓபன்) தொடரின்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றித் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவராக BCCI யி\nDec-03; சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் இன்று\nஉலகலாவிய ரீதியில் டிசம்பர் 3 ஆம் திகதியை சர்வதேச ம\nஇலங்கை - இங்கிலாந்து; ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nவிளையாட்டுச் சுற்றுலாவை மேற்கொண்டு இங்கிலாந்து அணி\nசர்வதேச கிரிக்கெட் பேரவை தலைவராக என்.ஸ்ரீனிவாசன் நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள்\nMay 22; சர்வதேச உயிர்ப் பல்வகைமை தினம் இன்றாகும்.\nதீவுகளின் உயிர்ப் பல்வகைமை என்ற தொனிப் பொருளில் இந\nசர்வதேச தரப்படுத்தலில் கூகுளுக்கு முதலிடம்\nஅமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல தேடல் இய\nMay 18; சர்வதேச அருங்காட்சியக தினம் இன்றாகும்\nஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் தேதி உலகலாவிய ரீதியில் ச\nஇன்று மே-17 சர்வதேச தொலைத்தொடர்பு தினம்\nஉலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர\nMay 15; சர்வதேச குடும்ப தினம் இன்றாகும்\n1992 ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச குட\nT20 தரவரிசை அறிவிப்பு; தொடர்ந்தும் முதலிடத்தில் இலங்கை\nசர்வதேசக் கிரிக்கெட் சபையின் வருடாந்த டுவென்டி டுவ\nOctober 6 - சர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும்.\n'ஆசியர்களுக்காக மேற்கொள்ளப்படும் முதலீடு – எதிர்கா\nசர்வதேச ஜனநாயக தினம் இன்று\nசர்வதேச ஜனநாயக தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்படுகின\nஇன்று செப்டெம்பர்-15 சர்வதேச ஜனநாயக தினமாகும்\nசர்வதேச ஜனநாயக தினம் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர்\nஇன்று ஆகஸ்ட்-13 சர்வதேச இடதுகைப் பழக்கமுடையோர் தினமாகும்\nசர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் (International\nசர்வதேச அகதிகள் சட்டத்தை இலங்கை மீறியுள்ளது - ஐ.நா\nபாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களிடம் விசாரண\nJune 15 - சர்வதேச தந்தையர் தினம் இன்றாகும்\nதமக்கென இன்றி நமக்கென வாழும் அனைத்து தந்தையர்களுக்\nJune 14 - இன்று சர்வதேச ரத்த தான தினமாகும்\nஉலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் தேத\nகராச்சி சர்வதேச விமான நிலையம் மீது ஆயுததாரிகள் தாக்குதல்; 23 பேர் பலி\nபாகிஸ்தானில் அமைந்துள்ளதும் மிகப்பெரிய விமான நிலைய\nஇன்று யூன்-01 சர்வதேச குழந்தைகள் தினம்(International Children's Day)\nசர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடும்; போது திகதி குற\nMay 31 - இன்று சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாகும்\nஉலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே, 31 ஆம் தேதி சர்வதே\nமே-12; இன்று சர்வதேச தாதியர் தினமாகும்\nஉலகளாவிய ரீதியில் ஒவ்வொரு மே 12ம் திகதியும் சர்வதே\nமே 11 - சர்வதேச அன்னையர் தினம் உருவானது எப்படி\nஉலக அளவில் தாயை போற்றும் வகையில் கொண்டாடப்படும் 'அ\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரப்படுதலில் இந்தியா முதல் இடம்(LIST)\nசர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்படும் இருப\nசிரியாவில் சர்வதேச செஞ்சிலுவைப் பணியாளர்கள் கடத்தப்பட்டனர்\nசிரியாவில் சர்வதேச செஞ்சிலுவை சங்கப் பணியாளர்கள் ஆ\nஇஸ்ரேல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு துரோகம் செய்து விட்டது\nமத்திய கிழக்கு நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும் பெர\nஇன்று (16-09) சர்வதேச ஓசோன் அடுக்கு பாதுகாப்பு தினம்\nசர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப\nஇன்று சர்வதேச தொழிலாளர் தினம்\nஉழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்காக குரல் எழுப்பும\nசர்வதேச ஓசோன் தினம் 16/09 ஒர் அலசல்\nசூரியனின் கதிர்களில் உயிர்ச் சூழலுக்குத் தீங்கு வி\nடோனி 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாடுவார்\nகணணியின் செயல் வேகத்தை அதிகரிப்பத���்கு இதோ சில வழிகள்.. 2 minutes ago\nரத்தம், உடல் உறுப்புகள் உடனான‌ செயற்கை மனிதனை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஅதிரடியாக வெளியாகியது iPhone 8 பற்றிய செய்தி 7 minutes ago\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nசிறுநீரகங்கள் செயலிழப்புக்கு காரணம் என்ன தெரியுமா\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\nஅன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராகும் கூகுள்\nZoom அப்பிளிக்கேஷனில் இந்த வசதிகளை பயன்படுத்துவது எப்படி என்று தெரியுமா\n இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும் இதிலிருந்து விடுபடலாம்\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t54620-topic", "date_download": "2020-06-04T13:55:41Z", "digest": "sha1:ZAKAUMHWRTE3VQPKIUPST5LB47SUPM5V", "length": 16434, "nlines": 144, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "ஹீலியம் பயங்கர டேஞ்சர்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்\n» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...\n» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை\n» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…\n» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...\n» உலகம் கண்டிராத விடுமுறை\n» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…\n» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…\n» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்\n» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…\n» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….\n» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\n» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\n» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\n» வானம் கொட்டட��டும் – விமர்சனம்\n» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு\n» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..\n» அடவி – விமர்சனம்\n» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்\n» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» வெட்கச் சுரங்கம் - கவிதை\n» மழைக்காதலி - ஹைகூ\n» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..\n» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா\n» நேற்று பெய்த மழையில்…\n» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...\n» தேடல் – ஒரு பக்க கதை\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nசென்னை போன்ற பெரிய நகரங்களில், விழாக்களில்,\nஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலுான்களை பயன்\nஹீலியம், ஒரு வகை வாயு; தீப்பிடிக்காது.\nகாற்றை விட லேசானது. இந்த வாயு நிரப்பிய பலுானை,\nநுால் கட்டி விட்டால், பறந்து போகும்; சாதாரண பலுான்\nஅதனால் தான், விருந்து நிகழ்ச்சிகளில் ஹீலியம் நிரப்பிய\nபலுான்களை, கொத்து கொத்தாக கட்டி வைக்கின்றனர்.\nஇந்த வாயு கண்டறியப் பட்டது, ஆந்திர மாநிலம், குண்டூரில்\nதான். ஐரோப்பா கண்டம், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த,\nவானவியல் விஞ்ஞானி, ஜூலஸ் ஜான்சன், பூரண சூரிய\nகிரகணத்தை ஆராய, 1868ல் இந்தியா வந்தார்.\nகுண்டூரில், சூரிய ஒளியின் நிறமாலையை ஆராய்ந்த போது,\nமஞ்சள் நிற வரியைக் கண்டார்.\nஅந்த வரி, எந்த தனிமத்துடனும் ஒத்து போகவில்லை\nஎன்பதால், புதிய தனிமத்தாலோ, மூலக்கூறாலோ\nஐரோப்பா கண்டம், இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளிவந்த,\nஇயற்கை என்ற அறிவியல் இதழின் ஆசிரியர்கள் லாக்கியர்,\nபிராங் லாண்டு இருவரும் சேர்ந்து, ஹீலியம் என பெயர்\nவைத்தனர். கிரேக்க மொழியில், இதற்கு சூரியன் என்று\nஎந்த பொருளும் தாராளமாக, எளிதில் கிடைக்கிறது என்றால்\nஅது, வீணடிக்கப்படும். ஹீலியம் வாயு விஷயத்தில் இது\nஅதற்கு உதாரணம் தான் ஹீலியம் பலுான்.\nஹீலியம் வாயு இயற்கை வளங்களில் ஒன்று.\nஎல்லா இடங்களிலும் கிடைப்பது இல்லை. இது, வற்றாமல்\nகிடைக்கக் கூடியது அல்ல என்பதால், நிபுணர்கள்,\n‘ஹீலியத்தை வீணடிக்க வேண்டாம்’ என்று வலியுறுத்தி\nஎம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்கும் கருவிகளில், காந்தங்களை\nபல ஆராய்ச்சிக் கூடங்களுக்கு ��ீலியம் தேவைப்படுகிறது.\nஇன்று, ஹீலியத்தை வீணாக்கினால், எதிர்காலத்தில்\nதிண்டாட்டமாகி விடும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\nஆங்காங்கு, ஹீலியம் பலுான்களின் நடுவே, உரத்த குரலில்\nகூச்சலிட்டபடி, விருந்து கொண்டாடுவோர் காதில் இது விழுமா…\nRe: ஹீலியம் பயங்கர டேஞ்சர்\nஅருமையான தகவல் நன்றி ஐயா\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்ப���த்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE-3", "date_download": "2020-06-04T14:59:23Z", "digest": "sha1:B3DRWPOZUNWJLQQQOEQPZDCQBSXYKWLQ", "length": 8147, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும், விவசாயமும் – III – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும், விவசாயமும் – III\nசில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுக்கு கொடுக்க படும் ஒரு இன்னொரு பெரிய காரணம் இதோ:\n“சிறு விவசாயிகள், இடை தரகர்களிடம் மாட்டி கொண்டு அவர்களின் பொருட்களுக்கு ஏற்ற விலை கிடைப்பதில்லை. அனால், வால்மார்ட் போன்ற பெரிய சில்லறை நிறுவனங்கள், இப்படி செய்யாது. விவசாயிகளிடம் உடன்படிக்கை செய்து கொண்டு (Contract farming) ஸ்திரமான விலையை கொடுக்கும்.”\nஇந்த நிலை உண்மை தானா என்று பார்ப்போம்.\n1. பஞ்சாபில், பெப்சி கம்பெனி, விவசாயிகளிடம் உடன்படிக்கை போட்டு உருளை கிழங்கு, தக்காளி போன்றவற்றை வாங்குகிறார்கள். ஆனால் இந்த நிறுவனங்கள், தான் போட்ட உடன்படிக்கை படி வாங்காமல் குறைந்த விலை கிடைக்கும் இடத்தில் வாங்குகிறார்கள் என்று குற்றம் சாட்ட பட்டுள்ளது பஞ்சாப் அரசு இந்த பிரச்னையை அலசி வருகிறது\n2. இங்கிலாந்தில், டெஸ்கோ என்ற மாபெரும் நிறுவனம், விவசாயிகளிடம் குறைந்த விலையை நிர்பந்தித்ததாக, அந்த நாட்டில், 10 மில்லியன் பவுண்ட் தண்டனை விதித்து உள்ளார்கள்\n3. நிகாரகோவில் மிசிகன் பல்கலைகழகத்தின் ஆய்வில், வால்மார்ட், விவசாயிகளுக்கு கொடுக்கும் தொகை, லோக்கல் விலையை விட மிகவும் குறைந்து இருப்பதாக கண்டு பிடித்து உள்ளனர்\nநம்ப ஊரில் இருக்கும் நமக்கு தெரிந்த இடை தரகர்களின் அதிகாரத்தையே ஒன்றும் பண்ண முடியாத நாம் $370 பில்லியன் வருமானம் கொண்ட இந்த மாபெரும் நிறுவனங்கள் உடன் மோத முடியுமா அப்படி அவர்கள் போட்ட உடன்படிக்கையை மீறினால், நாம் கோர்ட்டில் போய் சண்டை போட முடியுமா\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in சொந்த சரக்கு, விவசாயம்\nமா சாகுபடியில் அடர்நடவு முறை →\n← நெற்பயிருக்கு உயிர் உரங்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/22250/", "date_download": "2020-06-04T15:28:33Z", "digest": "sha1:UFAIFTMMNSWNUSIAXHZZYQC3JA6FNCNU", "length": 12469, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆதமிண்டே மகன் அபு", "raw_content": "\nநோபல் பரிசு இந்தியருக்கு »\nஅன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,\nநான் தங்களின் நீண்டநாள் வாசகன், “ஆதமின்டே மகன் அபு” திரைப்படம் பற்றி ஓர் அறிமுகக் கட்டுரை எழுத முயற்சித்தேன், இந்த வாரம் உயிரோசையில் வெளிவந்துள்ள அக்கட்டுரை இங்கு தாங்கள் பார்வைக்கு,\nஇன்னும் கூட விரிவாகவே அந்தப்படத்தைப்பற்றி எழுதியிருக்கலாம். படத்தைப்பற்றி எழுதும்போது நம்மை விகடன் குமுதம் வகை எழுத்துக்கள் கட்டுப்படுத்துகின்றன. படத்தின் கதையைச் சொல்லி, ஒரு மதிப்பீட்டை முன்வைத்து முடிக்கிறோம். இணையத்தில் அதிகம் தென்படுவது இத்தகைய விமர்சனங்கள்தான்.\nஉண்மையில் திரைப்படத்தைப்பற்றிய நம்முடைய புரிதல்களை மட்டுப்படுத்துவதே இந்தவகையான சுருக்கமான பேச்சுதான். ஒரு படம் அளித்த எல்லா சிந்தனைகளையும் முன்வைக்க முயலவே���்டும். அதன் எல்லா சிறு அம்சங்களையும் கருத்தில்கொண்டு பேசவேண்டும். அப்போதுதான் சினிமா பற்றிய நம்முடைய விவாதம் பயனுள்ளதாக அமையும்.\nஆதமிண்டே மகன் அபு ஒரு நல்ல படம். ஆனால் உணர்ச்சிகரமான படம் மட்டும் அல்ல. மிக மென்மையாக அது சில சிந்தனைகளை முன்வைக்கிறது. மதமும் பாரம்பரியமும் நமக்கு அளிக்கும் அறத்தை அப்படியே கடைப்பிடிப்பதல்ல சரியான வழி என்று சொல்கிறது இல்லையா நம் சொந்த வாழ்க்கையின் அனுபவங்கள் மூலம் அந்த அறத்தை இன்னும் நீட்டித்துக்கொள்ள அது அறைகூவுகிறது. அபு சென்று சேர்வது மதம் சார்ந்த அறத்தை அல்ல. மதம் சார்ந்த அறத்தில் வேரூன்றி நின்றுகொண்டு மனிதம் சார்ந்த நவீன அறம் ஒன்றை அவர் தொடுகிறார்.\nஅந்த மையம் சார்ந்த சிந்தனைகளை முன்வைத்து விவாதிக்கும்போதுதான் நாம் அந்தப்படத்தைப்பற்றிய உண்மையான எதிர்வினையை ஆற்றுகிறோம். அதுவே அந்தப் படத்துக்கு நாம் ஆற்றும் கௌரவம்.\nசலீம்குமார் அற்புதமான நடிகர். நான் எழுதும் எல்லாப் படங்களுக்கும் அவரை இங்கே பரிந்துரை செய்திருக்கிறேன். நடக்கவில்லை.\nசமீபத்தில்கூட பல நல்ல படங்கள் வெளிவந்தன. பிராஞ்சியேட்டன் ஆண்ட் த செயிண்ட் [இயக்கம் ரஞ்சித்] முக்கியமான படம். இன்னொரு தளத்தில் சால்ட் ஆண்ட் பெப்பர் [இயக்குநர் ஆஷிக் அபு] முக்கியமான படம்\nTags: ஆதமிண்டே மகன் அபு, சலீம்குமார்\nயுவன் நிகழ்வு - கடிதம்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா, சுப்ரபாரதிமணியன் பேச்சு\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 19\nஇந்தியப் பயணம் 14 – சாஞ்சி\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-1\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/10/12/rohoni-about-raguvaran/", "date_download": "2020-06-04T13:33:07Z", "digest": "sha1:GIC4Q5PVQFHKAYT5GRFHFMVUM6BWBFZZ", "length": 14664, "nlines": 121, "source_domain": "www.newstig.net", "title": "எனக்கு நடந்த மாதிரி வெறு யாருக்கும் நடக்க கூடாது ரகுவரனை பற்றிய பல ரகசியத்தை உடைத்த மனைவி ரோகிணி - NewsTiG", "raw_content": "\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\n100துல 90 பெண்கள் திருமணமான கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள்\nநண்பனின் காதலியையும் விட்டுவைக்காத காசி அதன்பின் நடந்த கோர சம்பவங்கள்- வெளியான பகீர் தகவல்\nஅப்டேட் கேட்ட அஜித் ​ ரசிகர்களுக்கு போனிகபூர் பதிலடி \nஇஸ்லிவ்லெஸ் உடையில் நீர் சொட்ட சொட்ட ஹாட் போஸ் காட்டி ரசிகர்களை ஜொள்ளு விட…\nஆடிய ஆட்டம் என்ன அதளபாதாளத்தை நோக்கி செல்லும் சிவர்கார்த்திகேயனின் திரைப்பயணம் \nஅஜித் திரைப்பயணத்தில் அவரை வசூல் மன்னனாக மாற்றிய முக்கியமான படங்கள் லிஸ்ட் இதோ\nபோதையில் தள்ளாடிய கனவுக் கன்னியின் வாரிசு\nஆத்தி சிங்கம் புலி படத்தில் நடித்த ஆண்டியா இப்படி \nமொட்டை மாடியில் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்திய அஞ்சனா\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\nபாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே…\nஇதன் மூலமும் கொரோனா பரவுமா நிபுணர்கள் சொன்ன உண்மை தகவல்… அதிர்ச்சியில் மக்கள்\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் இந்த பழம் …\nஅட இது தெரியாம போச்சே தேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் இப்படி ஒரு நன்மை உள்ளதா…\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\nஜூன் மாதத்தில் அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரர்களே உங்களுக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசனி ஆளும் ராசிக்கு வரப்போகும் பேர் அதிஷ்டம்.. பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி…\nகாந்ததை போல் பணத்தை ஈர்க்கும் சக்தி யாருக்கு உண்டு தெரியுமா\nகுரு வக்ர பெயர்ச்சியால் 4 மாதத்திற்கு பிறகு இந்த இந்த ராசிக்காரர்களின் வாழ்கை தலைகீழாக…\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வ��ல்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nஎனக்கு நடந்த மாதிரி வெறு யாருக்கும் நடக்க கூடாது ரகுவரனை பற்றிய பல ரகசியத்தை உடைத்த மனைவி ரோகிணி\nரகுவரன் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் வில்லத்தனத்தை ஈடுக்கட்ட இன்று வரை யாருமில்லை என்பதே உண்மை.\nஇந்நிலையில் இவருடைய மனைவி ரோகினி முன்னர் ஒரு பேட்டியில், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு சில கருத்துக்களை கூறியுள்ளார்.\nஇதில், ‘ரகுவரன் மரணத்தின் போது பத்திரிகையாளர்கள் யாரும், வீட்டின் உள் வந்து புகைப்படம் எடுக்கவேண்டாம் என்றேன். எல்லோரும் சரி என்றார்கள், ஆனால், நான் என் மகனை அழைத்து வந்த போது அனைவரும் உள்ளே வந்துவிட்டார்கள்.உண்மையாகவே எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, அதை தொடர்ந்து சில வருடங்கள் நான் எந்த பத்திரிகையிலும் பேசவில்லை.\nஅந்த நேரத்தில் கூட தனிமை இல்லையென்றால் என்ன செய்வது, இனி எந்த ஒரு இடத்திலும் இப்படி நடக்கக்கூடாது ’ என்று ரோகினி கூறியுள்ளார்.\nPrevious articleரஜினியின் அடுத்தப் படத்தை இயக்கும் இயக்குனர் இவராஅஜித் ரசிகர்கள் ஹேப்பி\nரசிகர்கள் கைகொடுத்ததால் கைகழுவிய தளபதிவிஜயை கிழி கிழி\nஆடிய ஆட்டம் என்ன அதளபாதாளத்தை நோக்கி செல்லும் சிவர்கார்த்திகேயனின் திரைப்பயணம் \nஅஜித் திரைப்பயணத்தில் அவரை வசூல் மன்னனாக மாற்றிய முக்கியமான படங்கள் லிஸ்ட் இதோ\nபோதையில் தள்ளாடிய கனவுக் கன்னியின் வாரிசு\nஇந்த வயதில் இப்படி ஒரு கவர்ச்சி தேவையா முன்னழகு பின்னழகு இரண்டையும் காட்டி ரசிகர்களுக்கு...\nஅன்பே சிவம், வில்லன், வின்னர், திருமலை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண். இதையடுத்து அன்பே சிவம், வில்லன், வின்னர், திருமலை...\nவாவ் இம்பூட்டு அழகா …குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்திய நடிகை...\nசரோஜா படத்தில் கோடான கோடி பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்ட நடிகை நிகிதா...\nபூவை கையில் வைத்த படி சட்டைக்கு பட்டன் போடாமல் அது தெரியும் படி போஸ்...\nஅஜித் திரைப்பயணத்தில் அவரை வசூல் மன்னனாக மாற்றிய முக்கியமான படங்��ள் லிஸ்ட் இதோ\nகல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமான பத்து நடிகைகள் யார் யார் தெரியுமா\nவெளிவந்த தகவலால் குஷியான விஜய் ரசிகர்கள் மாஸ் அப்டேட்\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றிய வெளிவரும் படு மாஸ் அப்டேட் ரசிகர்கள் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190129120437", "date_download": "2020-06-04T14:45:11Z", "digest": "sha1:EXYZFAMMJBNZD2XGMHGRJNLQWS2ZS5HF", "length": 8668, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "உடல் சூட்டைத் தணிக்க இதை செய்ங்க போது.. இரண்டே நிமிடத்தில் இனிய தீர்வுக்கு சித்தர்கள் காட்டிய வழி", "raw_content": "\nஉடல் சூட்டைத் தணிக்க இதை செய்ங்க போது.. இரண்டே நிமிடத்தில் இனிய தீர்வுக்கு சித்தர்கள் காட்டிய வழி Description: உடல் சூட்டைத் தணிக்க இதை செய்ங்க போது.. இரண்டே நிமிடத்தில் இனிய தீர்வுக்கு சித்தர்கள் காட்டிய வழி சொடுக்கி\nஉடல் சூட்டைத் தணிக்க இதை செய்ங்க போது.. இரண்டே நிமிடத்தில் இனிய தீர்வுக்கு சித்தர்கள் காட்டிய வழி\nசொடுக்கி 29-01-2019 மருத்துவம் 2181\nசிலரது உடல் இயல்பாகவே சூடாகவே இருக்கும். அவர்கள் மேல் கைவைத்தாலே கொதிப்பதைக் காண முடியும். சிலருக்கு தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதாலும் உடல் சூடு அதிகமாகி கண் எரிச்சல் உண்டாகும். அதிலும் ஏசியில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடல் சூடு இன்னும் அதிகமாகக் காணப்படும்.\nஉடல்சூட்டினால் தான் முகப்பரு, தோல்வியாதி, வயிற்றுவலி, எடை குறைதல், தலைமுடி உதிர்தல் உள்பட பல பிரச்னைகள் உருவாகின்றன. இதனை தவிர்க்க அலோபதி மருத்துவரைத் தேடி ஓட வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. சித்தர்கள் இதை தவிர்க்க அற்புதமான ஆலோசனைகளை கூறியுள்ளனர். வெறும் இரண்டே நிமிடத்தில் இதைச் செய்து விடலாம்.\nநல்லெண்ணெய், பூண்டு, மிளகு ஆகியவையே இதற்குத் தேவை. முதலில் நல்லெண்ணெயை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டைப் போட்டு சில நிமிடங்கள் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். சூடு ஆறியதும் எண்ணெயை இரு கால்களின் பெருவிரல் எனப்படும் கட்டைவிரல் நகத்தில் மட்டும் பூசிவிட வேண்டும். இரண்டு நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவ வேண்டும். இதை செய்யும் போதே உடலில் சூடு தணிந்திருக்கும். முக்கியமாக இதை இரண்டு நிமிடங்களுக்கு மேல் உடலில் வைத்திருக்கக் கூடாது.\nசளி, காய்ச்சல் நேரத்தில் இம்முயற்சியில் ஈடுபடக் கூடாது. மிகுந்த மன அழுத்தம், உடல் உஷ்ணம் உள்ளவர்களுக்கு இது அருமருந்தாக இருக்கும். இதை பெரியவர்கள் தினசரி 2 நிமிடமும், சிறியவர்கள் வாரத்துக்கு இருமுறையும் செய்யலாம். நீண்டதூர பயணத்தினால் உண்டான சூட்டையும் இது ஓடவிட்டு விடும். குளிப்பதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்னர் இதைச் செய்தாலே போதும். அப்புறமென்ன நீங்களும் உங்க சூட்டை இப்படி தணிச்சுருங்க....\nவீடியோ செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.. பார்த்து பயனடையுங்கள்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபூஜை அறையில் இந்த சாமிப்படங்களை மறந்தும் வைச்சுடாதீங்க.. அதுவே பெரிய பிரச்னையை தந்துவிடும்..\nஈயம் பூசும் காமெடியால் பேமஸான நடிகர் கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா.. கடைசிகாலத்தில் அவருக்கு இப்படி ஒரு நிலமையா..\nபிக்பாஸ் மூன்றில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் இவர்களா\nதினமும் இதை குடித்தால் இள நரை முடி காணாமல் போகும்\nவேலைக்கு சேர்ந்த மறுநாளே நடந்த விபரீதம்.. எட்டாவது மாடியில் இளம்பெண்ணுக்கு நடந்தது என்ன\nகுளிக்கும் தண்ணீரில் கொஞ்சம் உப்புசேர்த்தால் இவ்வளவு நன்மையா\nதமிழண்டா என மார்தட்ட வைத்த கெத்தான சம்பவம்.. வெளிநாட்டில் தமிழன் என்றே தெரியாமல் வாழ்ந்தவருக்கு காத்திருந்த ஆச்சர்யம்..\nஇதையெல்லாம் தொட்டால் உடனே கைகளை கழுவிடுங்க.. இதன் மூலமெல்லாம் கொரனா பரவும் வாய்ப்பு அதிகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/small-girl-attacks-thieves-bravely", "date_download": "2020-06-04T14:32:22Z", "digest": "sha1:YPAGWSFKBHUN67T4LRLBR2ZSSE5JL2GR", "length": 6394, "nlines": 56, "source_domain": "www.sodukki.com", "title": "கொள்ளையர்களை ஓட ஓட விரட்டிய வீர சிறுமி இந்த வீடியோவை பாருங்க!", "raw_content": "\nகொள்ளையர்களை ஓட ஓட விரட்டிய வீர சிறுமி இந்த வீடியோவை பாருங்க Description: கொள்ளையர்களை ஓட ஓட விரட்டிய வீர சிறுமி இந்த வீடியோவை பாருங்க Description: கொள்ளையர்களை ஓட ஓட விரட்டிய வீர சிறுமி இந்த வீடியோவை பாருங்க\nகொள்ளையர்களை ஓட ஓட விரட்டிய வீர சிறுமி இந்த வீடியோவை பாருங்க\nசொடுக்கி 02-10-2018 செய்திகள் 7326\nஎங்களது இணைய தளத்திற்கு வந்து பயன்படுத்தியமைக்கு மிக்க நன்றி.\nஉங்களுக்கு தேவையான அனைத்து செய்திகளை (கல்வி, சினிமா, பொழுதுபோக்கு, அறிவியல், தொழில்நுட்ப) இங்கு நீங்கள் சுலபமாக பெற்றுக்கொள்ளலாம்.\nமேலும் உங்களுக்கு என்ன செய்திகள் மற்றும் வேண்டுகோள் வேண்டும் என நினைத்தால் நீங்கள் உங்கள் கருத்துகளை இங்கு பகிர்ந்தால் போதும் நாங்கள் அதை பயன்படுத்தி எங்களது தளத்தில் உருவாக்கி உங்களுக்காக பதிவிடுவோம்.\nஎங்களது தளத்தை உங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்க, பகிருங்கள் அவர்களும் இதன் மூலம்பயன் அடைந்துகொள்ளட்டும்.\nஎங்கள் இணையதளம் பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, மேலும் எங்கள் இணையத்தில் உள்ள பதிவில் ஏதாவது குறைகள் இருந்தால் அதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் நாங்கள் அதை மாற்றி அமைக்கின்றோம்.\nஉங்களுக்கு நல்ல நல்ல தகவல்களை கொடுப்பதே எங்கள் நோக்கம் எங்கள் இணையத்திற்கு வந்து நீங்கள் புதிய புதிய தகவலை பெற்று பயனடைய வேண்டும் என்பதை நோக்கம்\nஎங்கள் இணையத்திற்கு வந்து எங்களுக்கு ஆதரவு கொடுத்த உங்கள் அனைவருக்கும் எங்களின் மனமார நன்றிகள்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபூஜை அறையில் இந்த சாமிப்படங்களை மறந்தும் வைச்சுடாதீங்க.. அதுவே பெரிய பிரச்னையை தந்துவிடும்..\nஈயம் பூசும் காமெடியால் பேமஸான நடிகர் கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா.. கடைசிகாலத்தில் அவருக்கு இப்படி ஒரு நிலமையா..\nஇரண்டே நிமிடத்தில் உங்கள் மஞ்சள் பற்கள் வெண்மையாகணுமா இதோ இதை மட்டும் செய்யுங்க..\nபரபரப்பு பேட்டியால் ஒரே நாளில் ஹாட்டாபிக் ஆன விஜய் சேதுபதி... இங்கு அல்ல...கேரளத்தில்\nமேக்கப் இல்லாமல் லாஸ்லியா...பயங்கர ஷாக்கான ரசிகர்கள்.. என்னம்மா இப்படி இருக்கீங்களேம்மா..\nஆம்புலன்ஸ்க்கு வழி கிடைக்க ஓடி, ஓடி வேலை: வைரலாகும் போலீஸ்காரர்...\nதயவு செய்து அதை வச்சு மட்டும்... கிண்டல் பண்ணாதீங்க.. நடிகை நடிகர்களிடம் கதறும்... பிரபல காமெடி நடிகை..\nஇந்த கடைக்கு பேரே இராகுகாலம் தான் ஓனரின் நல்ல நேரம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2014/02/01/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF/", "date_download": "2020-06-04T13:21:49Z", "digest": "sha1:LFETICTMG3NB437EYDTUYJGXMX3IQFBP", "length": 22860, "nlines": 149, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "பெண்ணுறுப்பு இல்லாமல் உயிர் வாழும் அதிசய பெண் – பிறப்பில் அபூர்வம் – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nபெண்ணுறுப்பு இல்லாமல் உயிர் வாழும் அதிசய பெண் – பிறப்பில் அபூர்வம்\nஇங்கிலாந்தில் உள்ள ஒரு இளம்பெண் பிறவியிலேயே\nபெண்ணுறுப்பு இல்லாமல் பிறந்து வளர்ந்து வருவதை தற் போதுதான் மருத்துவர்கள் தற் செயலாககண்டுபிடித்துள்ளனர்.\nஇங்கிலாந்து நாட்டை சேர்ந்த 19 வயது இளம்பெண் Jacqui Beck என்பவர் சென்ற வாரம் முதுகுவலியால் அவதிப்படுவதாக ஒரு பிரபல\nஅவரை பரிசோதனை செய்த மருத்துவர்க ள் அவர் பெண்ணு றுப்பே இல்லாமல் இது வரை வாழ்ந்து வந்துள்ளதை கண்டு பிடித் தனர். இந்த குறை இருப்பதை அவர் முன் பே அறிந்திருந்தாலும், அவர் இதுகுறித்து யாரிடமும் கூறாமல் இருந்துள் ளதும், தற்போது தெரியவந்துள்ளது.\nசாதாரண பெண்களுக்கு இருக்கும் பெண் ணுறுப்பு எனப்படும் vagina, கர்ப்பப்பை மற் றும் cervix or vaginal opening. என ப்படும் உறுப்பு ஆகியவை இந்த பெண்ணுக்கு இல்லை.\nஇவரால் மற்ற பெண்களைப்போல செக்ஸ் உறவு வைத்து\nக்கொள்ளவோ அல்லது குழந் தை பெற்றுக்கொள்ளவோ முடி யாது. இதுபோன்ற குறைபாடுக ளுடன் பெண்கள் பிறப்ப தும் மிக அரிதினும்அரிது என இவரை பரி சோதித்த மருத் துவர்கள் கூறுகி ன்றனர். ஆனால் இவர் வெளித் தோற்றத் தில் பார்ப்பதற்கு மற்ற சாதாரண பெண்களை போலவே இருப்பார்.\nஇவருக்கு இருக்கும் குறைபாட்டை அவரே சொல்லாமல் யாரும் அறியமுடியாது.\nஇவருக்கு இருக்கும் இந்த குறை பாட்டை இதுவரை இவருடைய பெற்றோர்களும் ஏன் மறைத்தா ர்கள். இதற்கு மருத்துவ சிகிச்சை யை ஏன் மேற்கொள்ளவில்லை என்ற விபரங்கள் தெரியவில் லை என மருத்துவர்கள் தெரிவி த்தனர்.\nஇவருக்கு தகுந்த அறுவை சிகிச்சை செய்து செக்ஸ் உறவுக்கு தகுதி பெற செய்ய மருத்து வத்தில் வாய்ப்பு உள்ளது என்றும் இதுகுறித்து இவருடைய பெற்றோர்களுடன் கலந்து ஆ லோசித்து முடிவு எடுக்கப்படும் என மருத்து வர்கள் தெரி வித்தனர்…\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍\nPosted in அதிசயங்கள் - Wonders, அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், செய்திகள், மரு‌த்துவ‌ம்\nTagged Jacqui Beck, vagina, without, without vagina, அதிசய பெண், இல்லாமல், பெண்ணுறுப்பு, பெண்ணுறுப்பு இல்லாமல் வாழும் அதிசய பெண்\nPrev1947ஆம் ஆண்டில் நடந்த வேற்று கிரகவாசியின் பிரேத பரிசோதனை – நேரடி காட்சி – அரிய வீடியோ\nNextகால் நகங்களை முறையாக சுத்தம் செய்வது எப்படி\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரி���் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/cinema/04/240325", "date_download": "2020-06-04T14:41:34Z", "digest": "sha1:IMXIGOMY7C5AJDZGWZ53MJCCPMXXBTE3", "length": 6641, "nlines": 29, "source_domain": "www.viduppu.com", "title": "இறுதி விழாவில் மதுமிதா கணவர் செய்த காரியம்.. வைரலாகும் வீடியோ.. - Viduppu.com", "raw_content": "\nதிடீரென வைரலாகும் ஈழப்பெண் லாஸ்லியாவின் புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடுக்கையறையில் இரட்டை அர்த்தத்தில் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை தமன்னா.. கேவளமாக மெசேஜ் செய்யும் ரசிகர்கள்..\nதனிமையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ.. என்ன கன்றாவி இது என்று ஷாக்காகும் ரசிகர்கள்..\nசேலையை நழுவவிட்டு படுமோசமாக பொஸ் கொடுத்த தாஜ்மகால் நடிகை.. வைரலாகும் புகைப்படம்..\nசினிமாவில் அறிமுகவாதற்கு முன்பே திருமணமான கமல்ஹாசன் பட நடிகை.. 4 வருடத்திலே விவாகரத்தான பரிதாபநிலை..\nபிரபுதேவாவுடன் மீண்டும் இணைந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.. அப்போ விக்னேஷ் கதி என்ன என்று கிண்டலடிக்கும் ரசிகர்கள்..\nஇறுதி விழாவில் மதுமிதா கணவர் செய்த காரியம்.. வைரலாகும் வீடியோ..\nபிக்பாஸ் 3 சீசன் முடிவடைந்து வெற்றியாளராக முகன் ராவ் அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடமாக சாண்டியும், மூன்றாவது இடம் லாஸ்லியாவும், நான்காம் இடம் ஷெரினும் மக்கள் ஓட்டுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ம்துமிதா, சரவணன் இருவரும் தவிர்த்து அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டு வெற்றிபெற்ற முகனுக்கு வாழ்த்துக்களோடு மகிழ்ச்சியை கொண்டாடினர்.\nஇந்நிலையில் மதுமிதா ஏன் வரவில்லை, பிக்பாஸ் அவரை அழைக்கவில்லையா, பிக்பாஸ் அவரை அழைக்கவில்லையா என்ற கேள்விகள் சமுகவலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பிக்பாஸ் குழுவின் மேல் சிலர் கோபப்பட்டு திட்டியும் வந்தனர்.\nதிரைப்படத்தில் நடிப்பவர்கள் சமூக அக்கறையோடு இருக்கக் கூடாதா தீவிரவாதிகளாக நடிப்பவர்கள் தீவிரவாதிகளா\nதற்போது மதுமிதாவின் கணவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நான் வந்தேன் அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்று ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்���ார். பிக்பாஸ் இறுதி விழாவின் முன் பக்கமாக போட்டியாளர்களின் உறவினர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்திருந்தார்.\nஇந்த வீடியோவை பார்த்த மதுமிதாவின் ரசிகர்கள் அந்த காட்சியை சமுகவலைத்தளத்தில் பரப்பி வைரலாக்கி வருகிறார்கள்.\n@madhumithamoses நா போகல...நா போகல.. இது உண்மையா\n@madhumithamoses Omg😡😡😡😡 நா போகல... எப்படி இது நடந்தது\nதிடீரென வைரலாகும் ஈழப்பெண் லாஸ்லியாவின் புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nதனிமையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ.. என்ன கன்றாவி இது என்று ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடுக்கையறையில் இரட்டை அர்த்தத்தில் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை தமன்னா.. கேவளமாக மெசேஜ் செய்யும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/topics/actress/", "date_download": "2020-06-04T14:37:57Z", "digest": "sha1:ZQ3FUHGNVLR6GZZMRUD2G2AOJGS6MVDJ", "length": 5001, "nlines": 228, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | Actress Archives | Cinesnacks.net", "raw_content": "\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/12/27/petition-10/", "date_download": "2020-06-04T14:36:47Z", "digest": "sha1:NJB3XCBAJZDCSN3Q7SULJUPFIAQI77XG", "length": 12758, "nlines": 137, "source_domain": "keelainews.com", "title": "உத்தமபாளையம் பகுதியில் விபத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க திமுக கட்சி மனு.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉத்தமபாளையம் பகுதியில் விபத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க திமுக கட்சி மனு..\nDecember 27, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதேனி மாவட்டத்திலே உத்தமபாளையம் காவல் நிலைய எல்லைக்குள் வருடத்திற்கு 16 பேர் உயிரிழப்பு ஏற்படுவத��க பதிவாகியுள்ளது, தாலுகாவின் தலைமையிடம் என்பதால் அரசு சார்ந்த அனைத்துப் பணிகளான, சார் ஆட்சியர் அலுவலகம், வட்டாரமோட்டார் போக்குவரத்து அலுவலகம், அரசு பொது மருத்துவமனை, கலைக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி பள்ளி, கால்நடை அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம், உட்பட பெரும்பாலான அலுவலகங்களுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பைபாஸ் வழியாக வந்து செல்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் கிராமங்களிலிருந்து வருவதால் இரண்டு சக்கர வாகனங்களில் வருகின்றனர், பைபாஸில் போக்குவரத்து குறித்து முறையான அறிவிப்போ, மாற்றுப்பாதை பற்றியோ யாருக்கும் தெரியப்படுத்தவில்லை.\nமேலும் சபரிமலை அய்யப்பன் கோவில் சீசன் என்பதால் வெளி மாநில வாகனங்களும் அதிகமாகவும், அதிவிரைவாகவும் வருகின்றனர், பைபாஸில் எந்தத் திசையில் தேனிக்குச் செல்ல வேண்டும் என்பது தெரியாமல் சாலை ஓரத்தில் நிற்பவர்கள் மீதும் மோதி உயிரிழப்பும் ஏற்பட்டு விடுகிறது, எனவே பைபாஸில் விபத்தில்லாத போக்குவரத்தை ஏற்படுத்தவும், பொதுமக்களுக்கு போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் போக்குவரத்து காவலர்கள் நியமிக்க வேண்டும், பைபாஸில் போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு வழங்க அலுவலகம் திறக்க வேண்டும், ரவுண்டானா அமைக்க வேண்டும், என உத்தமபாளையம் பேரூர் திமுக கட்சியின் செயலாளர், அ.சுல்தான் இப்ராகிம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமநாதபுரத்தில் வாஜ்பாய் பிறந்த நாள்..\nமதுரை தியாகராஜ பொறியியல் கல்லூரி பகுதி பாலத்தின் கீழ் உள்ள சுகாதார அவலம்..\nசெங்கம் அருகே பயங்கரம்:இரு சக்கர வாகனங்கள் மோதி மூவர் படுகாயம்\nகருணாநிதி படம் வைப்பது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக-அதிமுக மோதல்\nகாட்பாடியில் மருத்துவருக்கு கொரோனா நோய்த்தொற்று.மருத்துவமணைக்கு தன்னுடைய காரில் தான் வருவேன் என்று அடம் பிடித்த மருத்துவர்\nகீழையூரில் கூரை வீடு எரிந்து நாசம்\nஉசிலம்பட்டியில் அமமுக சார்பில் சலவை தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி\nகுறவகுடி பஞ்சாயத்தில் பூமி பூஜை விழா\nமதுரை சலூன் கடைக்காரரின் மகளுக்கு அமைச்சர் ஆர்பி – மதுரை கலெக்டர் கேடயம் வழங்கி பாராட்டு\nமதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டு களுடன் வந்தவரிடம் போலீஸார் விசாரணை\nபழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற வேண்டிய திருப்பணிகள் தொடக்கம்:பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி\nதிருமங்கலம் நகர் பகுதியில் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்; காதலை சேர்த்து வைக்க கோரி போராட்டம்\nஆத்தூர் தாலுகா தேவரப்பன் பட்டி ஊராட்சி பனியாளர்களுக்கு தொகுப்பு பொருட்களை அதிமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் PKT.நடராஜன் வழங்கினார்\nசிறுமி நரபலி; சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் கருணாகரன்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு\nகத்தரிக்காய் விளைச்சலில் போதிய விலை கிடைக்காமல் நஷ்டம்: அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..\nவேலூர் மாவட்ட தட்டச்சு (டைப்ரைட்டிங்) மைய பயிற்சி சங்கம் சாா்பில் மனு\nநிலக்கோட்டை அருகே சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை\nதீயணைப்புத் துறை சாா்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி\nமதுரை விமான நிலையம் வந்த மேலும் ஒருவருக்கு கொரான தொற்று உறுதி. எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.\nகாதலியுடன் சேர்த்து வைக்ககோரி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி\nமின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம்-தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு..\nசீர்காழி அருகே ஊரடங்கால் புடலங்காய் விற்பனை செய்ய முடியாமல் விவசாயி தவிப்பு. நிவாரணம் வழங்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D-2", "date_download": "2020-06-04T15:15:33Z", "digest": "sha1:DWJNFU6ULT3ZLRQJZM7SXB7RZIEHKPZE", "length": 9470, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "பப்பாளியில் மாவுப்பூச்சி கட்டுப்பாட்டு முறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபப்பாளியில் மாவுப்பூச்சி கட்டுப்பாட்டு முறைகள்\nபப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதல் அறிகுறிகள் இருந்தால் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து தோட்டக்கலைத்துறையின் வேளாண் அலுவலர்கள் களப்பயிற்சி அளித்து வருகின்றனர்.\nதாக்கப்பட்ட இலை மற்றும் காய்களில் வெண்ணிற பஞ்சால் மூடப்பட்டது போல் காணப்படும்.\nமஞ்சள் நிறமான காய்ந்த, வளைந்து, நெளிந்த வளர்ச்சி குன்றிய குருத்துகள் காணப்படும்.\nச��வப்பு மற்றும் கருப்பு எறும்புகளின் நடமாட்டம் இருக்கும்.\nபளபளப்பான ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற திரவம் இலை மற்றும் இதர பாகங்களில் தென்படும். தேன் போன்ற திரவத்தின் மேல் ‘கேப்னோடியம்’ எனப்படும் கரு நிற பூசணம் படர்ந்திருக்கும்.\nபூச்சி தாக்கப்பட்ட பப்பாளி மரங்கள் மற்றும் களைச் செடிகளை அழித்து வயல்களை சுத்தமாக வைக்க வேண்டும்.\nதாக்குதல் குறைவாக இருக்கும்போதே தேவையான கட்டுப்பாட்டு முறைகளை கையாள வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீருடன் 5 சதவிகிதம் வேப்பங்கொட்டைச்சாறு (10 கிலோ / எக்டருக்கு) என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது மீன் எண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 15 கிராம் வீதம் கலந்து அதனுடன் 5 முதல் 10 மில்லி ஒட்டும் திரவம் சேர்த்து தெளித்தல்.\n‘தயோமீத்தாக்சாம்’ 2 கிராம் மருந்தினை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தல்.\nகுளவி ஒட்டுண்ணியான ‘அசிரோபேகஸ் பப்பாயினை’ வயலில் விட்டு கட்டுப்படுத்ததுல் (ஏக்கருக்கு 50 எண்கள் வீதம்) போன்ற வழிமுறைகளை கையாண்டால் பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்.\n– பூபதி, தோட்டக்கலை துணை இயக்குனர், மதுரை.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பப்பாளி Tagged மாவுப்பூச்சி\nஇலவச காளான் வளர்ப்பு பயிற்சி →\n← வேளாண்மை புரட்சி செய்த நூல்\n2 thoughts on “பப்பாளியில் மாவுப்பூச்சி கட்டுப்பாட்டு முறைகள்”\nஎன்னுடைய தோட்டம் சின்னது. மிளகாய் செடி தொட்டியில் வைத்துள்ளேன். நன்றாக வளர்ந்தது. இப்பொழது இலையெல்லாம் சுருங்கறது. கருப்பு, சிகப்பு கடிக்கும் எறும்பு உள்ளது. என்ன செய்ய\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/acmc-23-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-06-04T14:08:13Z", "digest": "sha1:VTC44LKPRKIZ2Y7EWN6ZGZTJ63SE3CA2", "length": 15015, "nlines": 80, "source_domain": "srilankamuslims.lk", "title": "ACMC 23 ஆசனங்களுக்கு மேல்பெற்று கல்முனை மாநகர சபையைக் கைப்பற்றும் » Sri Lanka Muslim", "raw_content": "\nACMC 23 ஆசனங்களுக்கு மேல்பெற்று கல்முனை மாநகர சபையைக் கைப்பற்றும்\nகல்முனை மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியியின் சார்பாக பெரியநீலாவணை 2ஆம் வட்டாரத்தில் மயில் சின்னத்தில் போட்டியிடும் தொழிலதிபர் ஏ.நெய்னா முஹம்மட்டுடனான நேர்காணல்.\nகேள்வி:-தற்பொழுது நடைபெறவுள்ள வட்டாரத்தேர்தல் முறைபற்றி உங்களுடைய கருத்து என்ன \nபதில்:-வட்டாரத்தேர்தல் முறையென்பது சிறந்த தேர்தல் முறையாகும் காரணம் ஒரு குறுகிய பிரதேசத்;தை உள்ளடக்கி அந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களுடைய தேவைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு சிறந்த முறையிலே சேவையாற்ற முடியும் அந்த வகையிலே இந்த வட்டாரத்தேர்தல் முறை வரவேற்கக்கூடியது என்று சொல்லலாம்.\nகேள்வி:-நீங்கள் போட்டியிடுகின்ற பெரியநீலாவணை 2ஆம் வட்டாரத்திலே எவ்வாறான பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.\nபதில்:-இந்த வட்டாரத்திலே தொழில் பிரச்சினை,வீதிப்பிரச்சினை,பாடசாலை அபிவிருத்தி உள்ளீட்ட நிறைப்பிரச்சினைகள் இருக்கின்றன.முக்கியமான பிரச்சினையாக வீதிப்பிரச்சினை காணப்படுகின்றது.முக்கியமாக வீசி வீதி உள்ளீட்ட பல வீதிகள் பயணிக்க முடியாமல் சிதைந்து காணப்படுகின்றது.\nவிதிகளைப் புனரமைப்பதன் மூலம் பல விடையங்களுக்கு அதன் மூலம் தீர்வு காணமுடியும்.அதேபோன்று எனது வட்டாரத்திலே இருக்கின்ற ஒரே ஒரு பாடசாலை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயம் அந்தப் பாடசாலை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது இதைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை மிகவும் அவசியமாக உள்ளது.அதே போன்று படித்துவிட்ட பல இளைஞர்,யுவதிகள் தொழில் வாய்ப்பு இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள்,மேலும் இப்பிரதேச மீனவர்கள் மீன்பிடித்தொழில் மிகவும் பின்டைவில் உள்ளார்கள்,மருதமுனையின் பாரம்பரிய நெசவுக்ககைத் தொழில் பாதிக்கப்பட்டிருக்கின்றது இவற்றுக்கெல்லாம் தீர்வு காணவேன்டியிருக்கின்றது.\nகேள்வி:-இந்தத்தேர்தலிலே நீங்கள் வெற்றி பெற்றால் உங்கள் வட்டாரத்திலே இருக்கின்ற பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பீர்கள் \nபதில்:-நான் வெற்றி பெற்று அரசியல் அதிகாரம் கிடைக்குமானால் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் அமைச்சர் றிஷட் பதியுதீன் அவர்களின் கவனத்திற்கு இந்த வட்டாரத்தின் பிரச்சினைகயைக் கொண்டு சென்று அவரின் ஆலோசனையைப் பெற்று இந்த வட்டார மக்களின��� பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இருக்கின்றேன்.\nஇருக்கின்ற பிரச்சினைகளில் சுயதொழிலுக்கு முன்னுரிமை வழங்கி படித்து விட்டு அரச தொழிலைப் பெறமுடியாத இளைஞர்.யுவதிகளை இனங்கண்டு அவர்களின் தகைமைகளுக்கு ஏற்றவாறு சிறந்த சுய தொழில் முயற்சிகளை தெரிவு செய்த அவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டுதல்.\nஅதே போன்று மின்பிடித்தொழிலில் பாதிக்கப்பட்டிருக்கின்ற மீனவர்களுக்கு நவீன ஆழ்கடல் மீன்பிடி பயிற்சிகளை வழங்கி அவர்களின் மின்பிடியை ஊக்கவிக்கின்ற செயற்திட்டங்களையும் அரசாங்கத்தின் மூலமாக முன்னெடுக்க திட்டமிட்டிருக்கினறேன்.மருதமுனையின் பாரம்பரிய நெசவுத் தொழிலை நவீன முறையில் முன்னேற்றுவதற்கு நெசவாளர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கும் தீர்வைக்காண்பதோடு இந்த வட்டாரத்தை ஒரு கைத்தறிக் கிராமமாக மாற்றுவதற்கும்,நவீன முறையிலே நெசவுத் தொழிலை மேம்படுத்த நெசவுப்ட பயிற்சி நலையமொன்றை அமைப்பதற்கும் திட்டமிட்டுள்ளேன்.\nகேள்வி:-கடந்த 17 வருடங்களாக கல்முனை மாநகர சபையை ஆட்சி செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்;கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார்கள் இதுபற்றி உங்கள் கருத்து என்ன\nபதில்:-மக்களின் வாக்ககளைப் பெற்று 17 வருடங்களாக ஆட்சி செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சிக் காலத்தில் மக்கள் எதிர்நோக்கி பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவில்லை என்பது முற்றிலும் உண்மையானதாகும்.தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளில் பத்து சதவீதமானவற்றைக் கூட அவர்கள் நிறைவேற்றவில்லை.\nதேர்தல் காலங்களில் போரளிகள் என்றும்,முஸ்லீம்களுக்கான போராட்டங்கள் என்ற கோஷங்களை முன்வைத்து பாடல்களை ஒலிபரப்பி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வருகின்றார்கள் பின்னர் மக்களை மறந்த விட்டு தங்களின் நலன்களில் மட்டுமே அக்கறைகாட்டி மக்களைப் புறந்தள்ளி விட்டு அடுத்த தேர்தல் வந்ததும் மீண்டும் வேதளம் முருங்கை மரத்தில் என்பது போல மாறிவிடுகின்றார்கள்.\nகல்முனை மாநகரத்தை அபிவிருத்தி செய்யப் போகின்றோம் என்று சொல்லிச் சொல்லி இது வரை ஆக்க பூர்வமான எந்த அபிவிருத்தியையும் செய்யவில்லை.கல்முனை மாநகர சபை இயங்குகின்ற கட்டம் கூட பாழடைந்த மண்டபம் போல்காணப்படு���்றது மழைகாலங்களில் கட்டம் வெள்ளம் நிறைந்த காணப்படுகின்றது இது போதும் அவர்கள் சேவை செய்யவில்லை என்று உறுதியாக் சொல்வதற்கு.\nகல்முனை மாநகர சபைக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட எத்தனையோ உள்ளுராட்சி சபைகள் இன்று பெறுமதியான கட்டங்களுடன் தலைநிமிர்ந்து நிற்கின்றது ஆனால் கல்முனை மாநகர சபைக்கட்டம் மட்டும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றது.இதுதான் இவர்களின் அபிவிருத்தியும்,சேவையும்.பிரதேச சபையாக,நகர சபையாக,மாநகர சபையாக தரமுயர்ந்த போதும் கட்டம் மட்டம் இன்னும் தரமுயரவில்லை.செய்ய வருகின்றவர்களையும் செய்ய விடாமல் தடுப்பதிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னிலை வகுக்கின்றது.\nகேள்வி:-இந்தத் தேர்தலிலே உங்களுடைய வெற்றிவாய்பு எவ்வாறு உள்ளது \nபதில்:-இம்முறை மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்திருக்கின்றார்கள் அதனால் எங்கள் கட்சிக்கு நல்ல சாதகமான சூழல் காணப்படுகின்றது.நிச்சயமாக கல்முனை மாநகர சபையிலே எனது வெற்றி வாய்ப்பு மட்டுமல்ல எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வெற்றிவாய்ப்பும் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.நிச்சயமாக நாங்கள் 23 ஆசனங்களுக்கு மேல்பெற்று கல்முனை மாநகர சபையை ஆட்சி செய்வோம்.\nஐ.நாவினை நாடவேண்டிய நிலைமையே ஏற்படும்\nதமிழ் – முஸ்லிம் உறவை சீர்குலைக்க கூட்டுச் சதி’ – விசேட நேர்காணல்\nஞானசாரர் தேரர் என்பவர் யார், அவர் எப்படிப்பட்டவர்\nதாலிபன் தலைவரின் விசேட பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/news/143383-all-tickets-were-sold-out-for-indian-team-marches-for-2019-world-cup-tickets", "date_download": "2020-06-04T15:00:12Z", "digest": "sha1:NF4PGVEL4Q3DU6GKJXPD62JVU77Q2XQW", "length": 6647, "nlines": 111, "source_domain": "sports.vikatan.com", "title": "விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள் - எதிர்பார்ப்பின் உச்சத்தில் கிரிக்கெட் உலகக் கோப்பை #WC2019 | all tickets were sold out for Indian team marches for 2019 World Cup tickets.", "raw_content": "\nவிற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள் - எதிர்பார்ப்பின் உச்சத்தில் கிரிக்கெட் உலகக் கோப்பை #WC2019\nவிற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள் - எதிர்பார்ப்பின் உச்சத்தில் கிரிக்கெட் உலகக் கோப்பை #WC2019\n2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான பெரும்பலான டிக்கெட்டுகள் விற்பனை ஆகிவிட்டன என்றும் இன்னும் மீதம் வெறும் 3,500 டிக்கெட்கள் மட்டுமே இருக்கின்றன என்றும் செய்தி வெள���யாகியுள்ளது.\nஐ.சி.சி-யின் விளம்பரப் பிரிவு ஜெனரல் மேனேஜர் கம்பெல் ஜெய்மிசன், ``இங்கிலாந்தில் 2019 மே மாதம் 30-ம் தேதி முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடக்கவுள்ளன. இதில் மொத்தமாக 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் பெரும்பாலும் விற்றுத் தீர்ந்துவிட்டன. இன்னும் மிச்சம் 3,500 டிக்கெட்டுகள் மட்டுமே இருக்கின்றன என நான் நினைக்கிறேன். உலகக் கோப்பை போட்டிகள் மீது மற்ற ஆண்டுகளைவிட இந்தமுறை அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதையே இது காட்டுகிறது” என ஐ.சி.சி-யும் இந்தியன் பியர் கம்பெனியான பிரா 91-யுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அறிவித்தபின் அவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.\nமேலும், ``இந்தியா பாகிஸ்தானுடன் ஓல்டு ட்ராஃபொர்டில் ஜூன் 16-ல் மோதுகிறது. இந்தப் போட்டி உட்பட இந்தியா விளையாடவுள்ள அனைத்துப் போட்டிகளுக்குமான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன” என்றார்.\nமே 30-ல் ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் போட்டியில் இங்கிலாந்தும் தென் ஆப்பிரிக்காவும் மோதவுள்ளன. இறுதிப்போட்டி ஜூலை 14-ல் லார்ட்ஸில் நடக்கவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-06-04T15:57:22Z", "digest": "sha1:ATROYYYYSZ4Y5A3EIY2BRF44Z2JOXLE5", "length": 4302, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புருசிய இராச்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுருசிய இராச்சியம் (Kingdom of Prussia, இடாய்ச்சு: Königreich Preußen) என்பது 1701 முதல் 1918 வரை ஜெர்மனியில் இருந்த இராச்சியம் ஆகும். இது 1871 முதல் ஜெர்மன் பேரரசின் முதன்மை நாடாகவும் அப்பேரரசின் மூன்றில் இரண்டு பகுதியைக் கொண்டதாகவும் இருந்தது.\nபுருசிய இராச்சியம் அதன் உச்சக் கட்டத்தில், ஜெர்மன் பேரரசு உருவான காலத்தில், 1871\n- 1701 — 1713 பிரெடெரிக் I (முதலாவது)\n- 1888 — 1918 வில்லியம் II (கடைசி)\n- 1848 அடொல்ஃப் ஹைரிக் வொன் ஆர்னிம்-பொய்ட்சன்பூர்க் (முதலாவது)\n- 1918 பாடனின் இளவரசர் மாக்சிமிலியன் (கடைசி)\n- உருவாக்கம் சனவரி 18 1701\n- பிரெஞ்சு ஆதிக்கம் அக்டோபர் 14\n- மறுசீரமைப்பு ஜூன் 9\n- அரசியலமைப்பு முடியாட்சி டிசம்பர் 5\n- ஜெர்மன் பேரரசு ஜனவரி 18\n- அழிப்பு நவம்பர் 9 1918\n1 (1867-1918) காலப்பகுதியில் பிரஷ்யாவின் தலைமை அமைச்சரே ஜெர்மனியின் அதிபராகவும் (Chancellor) இருந்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-04T14:45:32Z", "digest": "sha1:SLWSAKR2GVWKKTZNBJSC3IK5LFREFVFL", "length": 9225, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கஜமேகர்கள்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 37\n[ 4 ] அந்திவேளை வேள்வியும் சொல்லாடலும் முடிந்தபின் முன்னிரவில் சாந்தீபனி குருநிலையின் முதன்மை ஆசிரியரின் தனியறைக்குள் தருமன் அவர் முன் அமர்ந்திருந்தார். அவர்களுக்குள் நிகழ்ந்த உரையாடல் முறுகிச்சென்று முறிந்திருந்ததன் அமைதி அங்கே நிலவியது. “பிருகதர் எந்தையின் அணுக்கர். இனியவர். எளிய பற்றுக்களால் ஆனவர். அவருக்கு எந்தைமேல் உள்ள அன்பு இப்போது இளைய யாதவன் மீதான வஞ்சமாக மாறிவிட்டது” என்றார் சாந்தீபனி முனிவர். அவர் முகம் மெல்லிய சிரிப்பில் வளைந்தது. “அது எளியதென்பதனாலேயே கடினமானதும்கூட.” “அரசே, எளியமானுடர் …\nTags: கஜமேகர்கள், கிரிஜன், கிருஷ்ணன், சங்ககிரி, சங்கர்கள், சமுத்ரலக்‌ஷணகாரிகை, சாந்தீபனி முனிவர், சிரோநாகர்கள், தரங்கர்கள், தருமன், தாராபுத்ரர்கள், பஞ்சஜனம், பலராமர், பிரபாச தீர்த்தம், பிருகதர், மகாஜலர்கள், மாளவம்\nவெளியே செல்லும் வழி - 1\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 57\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 44\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/05/14/why-is-the-admk-government-opposing-the-sale-of-alcohol-online", "date_download": "2020-06-04T15:24:24Z", "digest": "sha1:MW2MXKONQTKU6ZQMPZM6FYRJFJHLOQK4", "length": 13522, "nlines": 69, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Why is the ADMK government opposing the sale of alcohol online?", "raw_content": "\nஆன்லைன் மது விற்பனையை ஏன் எதிர்க்கிறது எடப்பாடி அரசு - கமிஷன் அடிக்க முடியாத விரக்திதான் காரணமா \nஉயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பெயரில் தமிழக அரசு மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ளாததுக் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனா பாதிப்பு காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டதால் மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தாலும், வருவாய் இழப்பை ஈடுகட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்கின்றது. நிபந்தனைகளுடம் சில தொழில்களை நடத்திக்கொள்ள அனுமதி அளித்த அரசு, பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தியதோடு, மதுபானங்கள் விலை மற்றும் வரியும் உயர்த்தியது.\nஇதனிடையே மது விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி கிடைத்ததையடுத்து பல மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் மதுக் கடைகளை திறந்தன. தமிழகத்திலும் சென்னையை தவிர பிற மாவடங்களில் மதுக் கடைகளை திறக்க அனுமதி அளித்தது அ.தி.மு.க அரசு.\nபின்னர், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி வழக்குத் தொடரப்பட்டது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில், எந்த கடையிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை. கொரோனா வைரஸ் பரவல் அபாயம் ஏற்பட்டதால், கூட்டத்தை கட்டுப்படுத்த ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யக் ஏற்பாடு செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.\nஇதனையடுத்து இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ”உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைகளும் கடைபிடிக்கப்படவில்லை. ஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். அரசு விரும்பினால் ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யலாம்” என உத்தரவிட்டனர். இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது.\nதமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு வலுவான எதிர்ப்பு எழுந்தப் போதும் கூட வருவாயைக் காரணம் காட்டித் திறக்க நினைக்கும் தமிழக அரசு, மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுக்கவேண்டிய நிதியை பெறாமல் மக்களை குடிகாரர்களாக்கி வருவாயை ஈடுசெய்யவேண்டுமா என்று, சமூக ஆர்வலர்கள், பெண்கள் உட்பட பலர் கடும் விமர்சனம் செய்தனர்.\nஇந்நிலையில் நீதிமன்றம் அறிவுறுத்தலின் படி ஆன்லைனில் விற்பனை செய்ய அரசு தயங்குவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது, டாஸ்மாக் விவகாரங்களில், ஹிப் பார் (எச்.ஐ.பி) என்ற பிண்டெக் நிறுவனம் மனு தாக்கல் ஒன்றை செய்தது. அந்த மனுவில், ஆன்லைனில் மதுபானங்களை சேவைகளை கட்டணமின்றி வழங்க உத்தரவாதம் அளிப்பதாகவும், ஆன்லைன் விற்பனைக்கு ஏற்கெனவே டாஸ்மாக்குடன் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் உயர் ரக மதுவிற்பனை செய்யும் எலைட் ஏற்கெனவே நகரின் பல்வேறு இடங்களில் ஹிப்பார் ஆப்ஸ் என்ற செயலி மூலம் ஆன்லையனில் விற்பனை செய்து வருகிறது. அந்த ஆன்லையன் விற்பனையில் எலைட் தவிர பிற டாஸ்மாக் கடைகளில் இந்த ஆப்ஸ் மூலம் மது வாங்க அனுமதியில்லை என்று கூறப்படுகிறது.\nஅதற்கு காரணம், டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும் அதிக லாபம் அதாவது விலையைவிட அதிகமாக வசூலிகப்படும் கமிஷ்ன்தான். இந்த கமிஷ்ன் விவகாரத்தில் ஒரு டாஸ்மாக் கடைகளில் ஒரு மது பாட்டில்களுக்கு ரூ.10 முதல் 20 வரை கூடுதல் விலையை தினந்தோரும் சர்வ சாதரணமாக விற்கின்றனர். மதுகுடிப்போரும் கி���ைத்தால் போதும் என விற்கப்படும் விலைக்கே வாங்கிச் செல்கின்றனர். மேலும் ஒரே நபருக்கு அதிகபட்ச சில்லரை விலைக்கு மேல் விற்கக்கூடாது என்று உத்தரவு இருந்தும் யாரும் கடைப்பிடிப்பதில்லை.\nஇந்நிலையில் ஆன்லைனில் மதுவிற்பனை செய்தால் அந்த வருமானம் கிடைக்காது; அதுமட்டுமின்றி டாஸ்மாக் கடைகளில் உள்ள பார் வருமானமும் இல்லாமல் போய்விடும். தமிழகத்தில் உள்ள பெரும்பாலன ஆளும் கட்சியினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் என அவர்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.\nபார்களுக்கு தற்போது அனுமதி இல்லாவிட்டாலும், மது உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மூலமாக கணக்கில் வராமல் சரக்கு வரவழைத்து விற்று லாபம் சம்பாதிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.\nஇதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தமிழக அரசு ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. கொள்ளை லாபம் சம்பாதிப்பவர்களுக்கு வருமானம் போகும் என்றால் விட்டுவிடுவார்களா என்ன உச்சநீதிமன்றம் சென்றாவது தனது வசூல்வேட்டையை நடத்ததான் போகிறார்கள் என பலரும் விமர்சித்துள்ளனர்.\n“குடிபோதையில் தகராறு” : ஒன்றாக சுற்றிய நண்பனைக் கொன்ற இளைஞர் - உயிரைப் பறித்த டாஸ்மாக் திறப்பு\nஇன்று ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா பாதிப்பு... 12 பேர் பலி - சென்னையைச் சூழ்ந்த தொற்று\n“மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் ஒப்புதல் அளிப்பதா” : அவசரச் சட்ட விவகாரத்தில் கொதிக்கும் சி.பி.ஐ.எம்\n“ஒருபக்கம் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மறுபக்கம் மலினமான அரசியல்”- குஜராத் பா.ஜ.கவின் குதிரைபேர அரசியல்\n“ ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி” - உடற்கூறாய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\n“ ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி” - உடற்கூறாய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nஇன்று ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா பாதிப்பு... 12 பேர் பலி - சென்னையைச் சூழ்ந்த தொற்று\n“மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் ஒப்புதல் அளிப்பதா” : அவசரச் சட்ட விவகாரத்தில் கொதிக்கும் சி.பி.ஐ.எம்\n“ஒருபக்கம் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மறுபக்கம் மலினமான அரசியல்”- குஜராத் பா.ஜ.கவின் குதிரைபேர அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/04/08201712/1404755/Ajinkya-Rahane-picks-his-favorite-innings-so-far.vpf", "date_download": "2020-06-04T13:57:04Z", "digest": "sha1:IOLLGGHYRZCA6A2HV3TNN2KRKEFEKY5F", "length": 17775, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "தன்னுடைய இன்னிங்சில் மிகவும் பிடித்த இன்னிங்ஸ் எது?: விவரிக்கிறார் ரகானே || Ajinkya Rahane picks his favorite innings so far", "raw_content": "\nசென்னை 04-06-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதன்னுடைய இன்னிங்சில் மிகவும் பிடித்த இன்னிங்ஸ் எது\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனான ரகானே, தன்னுடைய இன்னிங்சில் மிகவும் பிடித்தது எது\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனான ரகானே, தன்னுடைய இன்னிங்சில் மிகவும் பிடித்தது எது\nஇந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனாக இருப்பவர் ரகானே. மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினாலும் தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். 31 வயதாகும் இவர் இருபது டி20, 90 ஒருநாள் மற்றும் 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nஇந்திய அணி இக்கட்டான நிலையில் தவிக்கும்போதெல்லாம் தனது சிறப்பான பேட்டிங்கால் அணியை காப்பாற்றியுள்ளார். பொதுவாக சுழற்பந்து வீச்சைவிட வேகப்பந்து வீச்சை சிறப்பாக விளையாடக் கூடியவர்.\nதற்போது கிரிக்கெட் போட்டிகள் இல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் கிரிக்கெட் வீரர்கள் உரையாடி வருகின்றனர்.\nஇந்நிலையில் தன்னுடைய இன்னிங்சில் மிகவும் பிடித்த இன்னிங்ஸ் குறித்து விவரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘2014-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்சில் 103 ரன்கள் விளாசியது, 2015-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் மெல்போர்னில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 79 ரன்கள் அடித்தது சிறப்பு வாய்ந்தது’’ என்றார்.\nலார்ட்ஸ் டெஸ்டில் ரகானே 154 பந்தில் 103 ரன்கள் விளாசினார். இந்தியா ஒரு கட்டத்தில் திணறியபோது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புவனேஷ்வர் குமார் உடன் இணைந்து 8-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தார். இதனால் அணி சரிவில் இருந்து மீண்டது. 2-வது இன்னிங்சில் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீச இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nமெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் குவித்தது. தவான் 137 ரன்கள் அடித்த போதிலும், ரகான�� 60 பந்தில் 79 ரன்கள் விளாசினார். தவான் - ரகானே ஜோடி 125 ரன்கள் குவித்தது. பின்னர் 308 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 177 ரன்னில் சுருண்டது.\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 3 டி.எஸ்.பி.களுக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,384 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\nசென்னையில் காவல்துறை துணை ஆணையருக்கு கொரோனா தொற்று\nப.சிதம்பரத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குனர் நியமனம்- ரஜினிகாந்த் பாராட்டு\nஉலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை- ராகுல் காந்தி\nமுதல் மெய்நிகர் உச்சிமாநாடு- காணொலி மூலம் ஆஸ்திரேலிய பிரதமருடன் ஆலோசனை நடத்திய மோடி\nடி20 உலகக் கோப்பையை நியூசிலாந்தில் நடத்தலாம்: டீன் ஜோன்ஸ் யோசனை\nஉலகக் கோப்பையில் இந்திய அணி வேண்டுமென்றே தோற்றது: அப்துல் ரசாக்\nஹர்திக் பாண்ட்யாவின் ஐ.பி.எல். வீரர்களை கொண்ட சிறந்த லெவன் அணிக்கு டோனி கேப்டன்\nதேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 22-ந் தேதி வரை நீட்டிப்பு\nமூன்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்து செல்ல மறுப்பு\nகழுத்தை அறுக்க போகிறேன்: 6 சிக்ஸ் அடிக்கும் முன் பிளின்டாப் உடன் நடந்த காரசாரமான விவாதம்- யுவராஜ்\nஎம்எஸ் டோனிக்கு மாற்று வீரர் நானில்லை: அவர் சென்றதால் வாய்ப்பு என்கிறார் சஹா\nசச்சினை அவுட்டாக்கிய போதிலும், ஒருநாள் போட்டியில் டபுள் செஞ்சூரி அடிக்க வைத்தது நடுவர்தான்- ஸ்டெயின்\nஇப்படியொரு பந்து வீச்சு திறனா: டேல் ஸ்டெயினை வியக்கவைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்\nசதத்திற்குப் பிறகு நீக்கியது ஏன்: இதுவரை டோனியிடம் கேட்டது கிடையாது- மனோஜ் திவாரி\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nபுரோட்டீன் நிறைந்த பொட்டுக்கடலை பர்ஃபி\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nகூகுள் பிளே ஸ்டோரில் மாஸ் காட்டும் இந்திய செயலி\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண���டறியும் செல்லப்பிராணி\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n7 வகையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி\nநாகர்கோவிலுக்கு ஒரே பஸ்சில் 80 பேர் பயணம்- காற்றில் பறந்த சமூக இடைவெளி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/subavees-article12-pain/", "date_download": "2020-06-04T13:26:31Z", "digest": "sha1:N3UDH6QTTV7WHRK5NINXSO7KIC4XPVOB", "length": 26063, "nlines": 173, "source_domain": "www.patrikai.com", "title": "வலி – சமரசம் உலாவும் இடமே! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nவலி – சமரசம் உலாவும் இடமே\nவழக்கமாய்ப் படிக்கும் செய்தித்தாள்களைத் தாண்டி வேறு சிலவற்றையும் வாங்குவதற்காக நான் ஒரு கடையில் நின்று கொண்டிருந்தபோது அந்த மனிதர் வந்தார். அறுபதைக் கடந்த வயது. மெலிவான உடல். முகத்தில் கருப்பும் வெள்ளையும் கலந்த தாடி. வறுமையைப் பறை சாற்றும் தோற்றம்.\nமெல்லிய குரலில் கடைக்காரரைப் பார்த்து, ஹான்ஸ் இருக்கா என்று கேட்டார். ‘இல்ல, அதெல்லாம் விக்கிறதில்ல’ என்றார் கடைக்காரர். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, அந்தப் பெரியவர் மீண்டும் ‘குடுப்பா’ என்றார். ‘இருந்தா குடுக்க மாட்டேனா, உண்மையாவே இல்ல’ என்றார் கடைக்காரர். பெரியவர் போவதாக இல்லை. வேறு சில பெயர்களைச் சொல்லிக் கேட்டார். மாவோ என்றோ வேறு ஏதோ சொன்னார். எனக்குச் சரியாகப் புரியவில்லை.\nகடைக்காரர் இப்போது சற்றுக் கோபமாக, “சொன்னா புரிஞ்சுக்கிட மாட்டீங்களா அதெல்லாம் பெரிய பிரச்சினை ஆகுது. நிஜமா விக்கிறதில்ல” என்றார் அழுத்தம் திருத்தமாக அதெல்லாம் பெரிய பிரச்சினை ஆகுது. நிஜமா விக்கிறதில்ல” என்றார் அழுத்தம் திருத்தமாக ஒரு நிமிட அமைதிக்குப் பின், “சரி, ஒரு பீடி குடுப்பா” என்று கேட்டு அவர் வாங்கிச் செல்லும் வரையில், செய்தித்தாள் படிப்பதுபோல் நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.\nஅந்த மனிதர் ஏமாற்றத்தோடு திரும்பியபோது, எனக்குள் ஒரு பொருளற்ற அனுதாபம் பிறந்தது. அவருக்கு நல்���துதான் நடந்துள்ளது என்றாலும், அந்த முகம் காட்டிய வெறுமை ஒரு பரிவை உண்டாக்கியது. பல்லாயிரக்கணக்கானவர்கள் இப்படிப் போதைக்கும், மதுவுக்கும் அடிமையாகிக் கிடக்கின்றனர்.\nகள் அருந்துதல் தமிழர்களுக்குப் புதியதன்று. கள் பற்றிய பல செய்திகள் நம் பழந்தமிழ் இலக்கியங்களான சங்க நூல்களில் காணப்படுகின்றன. ‘கள் நிறைந்த முசிறி’ என்பார் பரணர் (புறம்). பனைமரத்துக்குக் கீழே நின்ற ஆமை, மேலே இருந்து சொட்டிய கள்ளைக் குடித்துவிட்டு, பக்கத்து வயலை எப்படிக் கலக்கியது என்று கற்பனை நயத்துடன் எடுத்துரைப்பார், மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்.\nஅவ்வையும், அதியமானும் சேர்ந்து கள் அருந்திய புறநானூற்றுப் பாடல் புகழ் மிக்கது.\n“சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே\nஎன்று தொடங்கும் அப்பாடல். இன்னும் பல பாடல்களில் இக்குறிப்பு காணப்படுகிறது. ஆனால் எங்கும் குடித்துவிட்டுக் கலவரம் ஏதும் செய்ததாகத் தெரியவில்லை. எனினும், கள் அருந்துவது தமிழர் மரபில் ஒரு பகுதியாகத்தான் அன்று இருந்துள்ளது.\nஆரியர்களும் கள்ளை விரும்பி அருந்தியுள்ளனர். வேதங்களில் காணப்படும் சுரா பானம் , சோம பானம் எல்லாம் மது வகைகள்தான். ராமாயணத்திலும் மது உண்டு. கி.மு. 4 ஆம் நூறாண்டைச் சேர்ந்த சாணக்கியர், திராட்சை ரசம் (ஒயின்) பற்றிப் பேசுகின்றார்.\nதிருக்குறள், நாலடியார் போன்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்தான் கள்ளையும், குடியையும் மறுக்கின்றன. “உண்ணற்க கள்ளை” என்று தெளிவாக அறிவுறுத்தியவர் திருவள்ளுவர்தான். என்றாலும், போதையின் மீது மக்களுக்குப் போதை குறையவே இல்லை. கூடிக்கொண்டேதான் வந்துள்ளது. இன்றைக்குக் குடியால் நாடு அழிவுப் பாதையை நோக்கிச் செல்கிறது என்னும் விழிப்புணர்ச்சி மக்களிடையே ஏற்பட்டுள்ளது. சாராயக் கடைகளை அடித்து நொறுக்கும் பெண்கள் ஒரு புறமும், சாராயம் குடித்துவிட்டு மனைவியரை அடித்து நொறுக்கும் ஆண்கள் மறுபுறமுமாக நம் சமூகப் பயணம் இன்று நடக்கிறது.\nபோதைப் பழக்கம் எப்படி வருகிறது உழைக்கின்ற மக்கள் தங்கள் உடலின் களைப்பு தீர மது அருந்துகின்றனர். துப்புரவுத் தொழிலாளிகள் தங்கள் உடலின் நாற்றம் கலைய மது அருந்துகின்றனர். நகரத்து இளைஞர்களோ இளம் வயதில் நாகரிகம் என்னும் பெயரில், புகைக்கவும், குடிக்கவும் தொடங்கி, காலப்போக்க��ல் சிலர் அதற்கு அடிமையாகவே ஆகி விடுகின்றனர். பணக்காரர்கள் மத்தியில் அது சிலருக்குக் கௌரவத்தின் அடையாளமாக உள்ளது. எப்படியிருந்தாலும், எல்லாம் உடல்நலக் கேட்டிற்கே வழி வகுக்கின்றன.\nவெள்ளையர்களின் வருகைக்குப் பிறகு வகை வகையான மேலை நாட்டு மதுவகைகள் இங்கு வந்திறங்கின. அதன்பிறகு, ஏழைகளுக்கு, கள்ளும், சாராயமும், பணக்காரர்களுக்கு விஸ்கியும் ஒயினும் என்றாகி விட்டது.\nமுதலில் குடிப்பழக்கத்திற்கு உள்ளாகிறவர்கள், ‘பீர்’ என்னும் மதுவில்தான் பெரிதும் தொடங்குவார்கள். அதில் மிகுதியான போதை கிடையாது என்பதும், ஏறத்தாழ அது பார்லி தண்ணீர்தான் என்பதும் பலரிடம் உள்ள கருத்து. ஆனால் அது உண்மையன்று. பீர் என்னும் மதுவகையிலும் போதைப் பொருள் (ஆல்கஹால்) உள்ளது. என்ன வேறுபாடு என்றால், மேலை நாடுகளில் அது 3.5% மட்டுமே கலக்கப்படுகிறது. ஆனால் நம்நாட்டில், போதை வணிகத்திற்காக 8 முதல் 12% வரை கலக்கப்படுகிறது. அதனால் இங்கு தொடர்ந்து பீர் குடித்தாலும் பின் விளைவுகள் கேடாகத்தான் இருக்கும்.\nஇந்தியாவில் பீர் தவிர பிராண்டி, ரம், விஸ்கி, ஒயின், வோட்கா என்று பல்வேறு மது வகைகளும், பட்டைச் சாராயம் போன்ற உள்ளூர் சரக்குகளுமாக ஏராளம் உள்ளன. எல்லாம் நம்முடைய கல்லீரலைக் கெடுப்பதில் போட்டி போட்டு வேலை செய்கின்றன. கூடுதல் மதுப்பழக்கத்தால், கை நடுக்கம், கட்டுப்பாட்டை இழத்தல், சுய நினைவு இழத்தல், வயிற்று வலி, ரத்த வாந்தி எடுத்தல் போன்ற பல்வேறு உடல்நலக் கேடுகளுக்கு உள்ளாகும் வாய்ப்புண்டு.\nஎல்லாவற்றையும் தாண்டி, ஒரு கட்டத்தில் மூளையைப் பாதிக்கின்றது என்பதும் உண்மை. உடல்நலம் தாண்டி, சமூகச் சிக்கல்கள் பலவற்றிற்கும் இந்தக் குடிப் பழக்கமே காரணமாக உள்ளது. வரவை மிஞ்சிய செலவு, கணவன் மனைவிடையே தேவையற்ற சண்டைகள், மன உளைச்சல் போன்ற குடும்பச் சிக்கல்களும், தெருச்சண்டை, கலவரம் போன்ற சமூகச் சிக்கல்களும் இதனால் ஏற்படுகின்றன.\nஉலக நாடுகளும் மதுவின் தீமையை உணர்ந்து, அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கின.முதன்முதலில், சீன நாட்டில் உள்ள ஷாங்காயில், 1909 ஆம் ஆண்டு இதற்காகவே ஒரு மாநாடு நடந்துள்ளது. மதுவின் கொடுமைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேறியுள்ளது.\nஅனைத்துலக போதைக் கட்டுப்பாட்டு வாரியம் (INCB – International Narcotics Control Board) 1961 இல் 161 போதை மருந்துகளைத் தடை செய்துள்ளது. 1997 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அவை, போதைக் கட்டுப்பாடு மற்றும் குற்றத் தடுப்பு மாநாட்டைக் கூட்டி விவாதித்துள்ளது.\n மக்களைப் போதையிலிருந்து இன்னும் மீட்க முடியவில்லை. தமிழ்நாட்டில் சாராயம் அருந்தும் பழக்கம் மாணவர்களிடையே கூட பரவி வருகின்றது.கல்லூரி மாணவியரின் விடுதிகளிலும் இப்பழக்கம் இப்போது மிகுதியாகி வருவதை ஒரு புள்ளி விவரம் கூறுகின்றது. இன்று ‘டாஸ்மாக்’ கடைகள்தாம், சமரசம் உலாவும் இடங்களாக இருக்கின்றன. அரசும், சாராய விற்பனையில்தான் காலம் தள்ளுகிறது. ஒரு திரைப்படத்தில் சொல்வது போல, “நாங்க தடுமாறினாத்தான் அரசு ஸ்டெடியா நிக்க முடியும்” என்பது உண்மை போல் ஆகி விட்டது.\nகுடிப்பவர்கள் எல்லோரும் தீயவர்கள், மற்றவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று பொருளில்லை. குணம் வேறு, பழக்கம் வேறு. இந்தப் பழக்கம் உடலுக்குக் கேடு என்பதை உணர்த்துவதே நம் நோக்கம். இப்பழக்கம் உடையவர்கள் ஒருவித நோயாளிகளே. அவர்களை அன்புடன் நடத்துவதன் மூலமே அவர்கள் மன நிலையை மாற்றிக் கொண்டு வர முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.\nசரிந்து கொண்டுள்ள சமூகத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், போதைப் பொருள்களையும் மதுவையும் ஒழித்தே தீரவேண்டும்.\nவலி – தாயின் அன்பும் தவறிப் போனது வலி – அவர்கள் ‘சின்ன’ மனிதர்கள் இல்லை வலி – அவர்கள் ‘சின்ன’ மனிதர்கள் இல்லை வலி – கல் சுமந்து, மண் சுமந்து…\nPrevious வலி – மதிப்பிழக்கும் மதிப்பெண்கள்\nNext வலி – நீயா நானா\nஇன்று 1384 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27ஆயிரத்தை தாண்டியது….\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வரும் நிலையில், இன்று புதிதாக 1384 பேர் பாதிக்கப்பட்டுள்ள…\nகொரோனா பாதிப்பற்ற கொடைக்கானலுக்கு 10ஆம் வகுப்புத் தேர்வு எழுத வந்த மாணவிக்கு கொரோனா\nதிண்டுக்கல் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதச் சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு வந்த மாணவியால் கொரோனா பாதிப்பற்ற கொடைக்கானலில் கொரோனா ஏற்பட்டுள்ளது….\n10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்… பள்ளிக்கல்வித்துறை\nசென்னை: வரும் 15ந்தேதி 10ம் வகுப்பு பொது தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வு அறைக்கு தேவைப்படும் ஆசிரியர் கள்…\nமுதல்வர் காப்பீடு… அடித்தட்டு மக்களுக்கு கிடைக்க அரசு ஆவன செய்யுமா\nநெட்டிசன்: பத்திரிகையாளர் ந.பா.சேதுராமன் முகநூல் பதிவு… முதல்வர் காப்பீடு… முதல்வர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விலையற்ற (கொரோனா கால) சிகிச்சை…\nதப்லீஹி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட 960 வெளிநாட்டினர்கள் இந்தியா வர தடை… தமிழகஅரசு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலுக்கு அச்சாரமிட்ட, டெல்லி தப்லீஹி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட 960 வெளிநாட்டினர் 10 ஆண்டுகள் இந்தியாவுக்கு…\nமுதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்ப்பு… தமிழக அரசு உத்தரவு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/96625/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-06-04T13:31:13Z", "digest": "sha1:N7NBCKTVK5KNG5J3TU5NSSZLXJR6UUMC", "length": 7280, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "மாட்டுப்பொங்கல் அன்று சென்னையை சுற்றிக்காட்ட சிறப்பு ஏற்பாடு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழ்நாட்டில் இன்று 1384 பேருக்கு கொரோனா உறுதி\nஉலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவன...\nவிதிகளை மீறும் கொரோனா நோயாளிகளின் நெருங்கிய மற்றும் நேரடி...\nபடைத்தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு -...\nகொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..\n10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான ஹால் டி...\nமாட்டுப்பொங்கல் அன்று சென்னையை சுற்றிக்காட்ட சிறப்பு ஏற்பாடு\nமாட்டுப்பொங்கலை முன்னிட்டு வரும் 16ம் தேதி சென்னை மாநகரில் உள்ள சுற்றுலா தலங்களை 10 ரூபாய் கட்டணத்தில் கண்டு ரசிக்கலாம் என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அறிவித்துள்ளது.\nகாலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை10 ரூபாய் கட்டணத்தில் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான 15 சொகுசுப் பேருந்துகளில் சுற்றுலாப் பயணிகள் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதீவுத்திடலில் தொடங்கி மெரினா, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசண்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலஷ்மி கோயில், அறுபடை முருகன் கோயில், கிண்டி குழந்தைகள் பூங்கா ஆகிய பகுதிகளுக்கு அழைத்து செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தையோ அல்லது http://www.tamilnadutourism.org/ என்ற இணையதள முகவரியையோ தொடர்பு கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்\nசென்னை காவல் துறையில் இதுவரை 401 பேர் கொரோனாவால் பாதிப்பு\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி\n10 - 15 நாட்களில் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் - டாக்டர்\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டவன் கைது\nசென்னையிலிருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில்களில் பயணம்\nகழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து காயம் - பட்டம் பறக்கவிட்ட 3 பேர் கைது\nரூ. 2 லட்சம் கடனை அடைக்க சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள கார் திருட்டு\nஉலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவனம்\nபடைத்தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு -...\nகொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..\nகொரோனாவால் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறதா\nஎஸ்.பி.பி. பிறந்த நாள் -பாடும் வானம்பாடியின் குரலுக்கு வய...\nஇப்பவா, அப்பவா அல்லது தப்பவா... பரிதாபத்தில் விஜய் மல்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/keyboards/cheap-keyboards-price-list.html", "date_download": "2020-06-04T14:19:29Z", "digest": "sha1:6XWCX3CAD62HW7Y7CQB7RX2QG7G5QN6S", "length": 18637, "nlines": 388, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண கெய்போர்ட்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nCheap கெய்போர்ட்ஸ் India விலை\nவாங்க மலிவான கெய்போர்ட்ஸ் India உள்ள Rs.189 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லை��் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. லோகிதேச் கஃ௪௮௦ மல்டி டேவிஸ் ப்ளூடூத் கேய்போஅர்து பழசக் Rs. 2,575 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள கேய்போஅர்து உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் கெய்போர்ட்ஸ் < / வலுவான>\n8213 ரூ குறைவான கிடைக்கக்கூடிய கெய்போர்ட்ஸ் உள்ளன. 24,745. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.189 கிடைக்கிறது ஸிஸ் துறப்பிலே சொபிட் மிசிரோபைபரே கார் ஏர் கண்டிஷனெட் வென்ட்ஸ் வுட்லேட் கிளீனிங் குல்டிபியூன்க்ஷன் பருச் டூல் போர் ஹோமோ கிறீன் வைட் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஸிஸ் துறப்பிலே சொபிட் மி� Rs. 189\nஎனத் ஸ்டாண்டர்ட் உசுப்பி Rs. 199\nஎனத் உசுப்பி கேய்போஅர்து Rs. 199\nஸிபிரோனிக்ஸ் ஸ்ப் கஃ௧௬ வ� Rs. 205\nப்ரோடோட் கிபி ௨௦௭ஸ் விரா� Rs. 210\nப்ரோடோட் கிபி ௨௦௭ஸ் விரா� Rs. 210\nரஃ௩ ஜேர்மன் பி௦௭ம்௯௫ழ்மக Rs. 218\nபாபாவே ரஸ் 2 5000\nபேளா ரஸ் 3 500\nஸிஸ் துறப்பிலே சொபிட் மிசிரோபைபரே கார் ஏர் கண்டிஷனெட் வென்ட்ஸ் வுட்லேட் கிளீனிங் குல்டிபியூன்க்ஷன் பருச் டூல் போர் ஹோமோ கிறீன் வைட்\nஎனத் ஸ்டாண்டர்ட் உசுப்பி கேய்போஅர்து E கஃபி௫௦௩க்கு\nஎனத் உசுப்பி கேய்போஅர்து பழசக் கலர்\nஸிபிரோனிக்ஸ் ஸ்ப் கஃ௧௬ விராட் உசுப்பி டெஸ்க்டாப் கேய்போஅர்து பழசக்\n- இன்டர்நெட் கீஸ் No\nப்ரோடோட் கிபி ௨௦௭ஸ் விராட் உசுப்பி ஸ்டாண்டர்ட் கேய்போஅர்து வித் 1 5 மீட்டர் கேபிள் அண்ட் போல்டப்ளே ஸ்டாண்ட்ஸ் பழசக்\nப்ரோடோட் கிபி ௨௦௭ஸ் விராட் உசுப்பி லேப்டாப் கேய்போஅர்து\n- இன்டர்நெட் கீஸ் No\nரஃ௩ ஜேர்மன் பி௦௭ம்௯௫ழ்மக்௩ பழசக் உசுப்பி விராட் டெஸ்க்டாப் கேய்போஅர்து\nர்ட்ஸ் உசுப்பி டிபே A மேலே டு 2 பஸ் பிமல் கேய்போஅர்து அண்ட் மவுசு வித் ர்ட்ஸ்\nகொலாபியுல் சொபிட் சிலிகான் கேய்போஅர்து கவர் போர் ஆப்பிள் மேக்புக் ஏர் ப்ரோ உச வேர்சின் லேப்டாப்\nஸிபிரோனிக்ஸ் ஸிபி கஃ௨௫ உசுப்பி மல்டிமீடியா கேய்போஅர்து\nசிரசில் சம்௩௨௧ உசுப்பி மவுசு\nலைவ் டெக் கஃபி௦௧ உசுப்பி விராட் கேய்போஅர்து பழசக்\nகுஆன்ட்டம் கிஹ்௭௪௦௩ உசுப்பி கேய்போஅர்து பழசக்\nமப்ர௧௨௧ ப்ரெஅகௌட் வஃ௧௨ சபாஸிடீவ் டச் சென்சார் கண்ட்ரோலர் மாடுலே இ௨க் கேய்போஅர்து கஃ௫௧௭\nகுவாண்டம் கிஹ்௭௪௦௩ பழசக் உசுப்பி விராட் டெஸ்க்டாப் கேய்போஅர்து\nசெர்டிபிக்கேட் ரேபியர்பிஸெட் லோகிதேச் கஃ௧௨௦ விராட் கேய்போஅர்து பழசக்\nஇன்டெஸ் காரோண பிளஸ் உசுப்பி கேய்போஅர்து பழசக்\nஇன்டெஸ் காரோண பிளஸ் விராட் உசுப்பி டெஸ்க்டாப் கேய்போஅர்து பழசக்\nடே டேசின்ன் ஒட்டக எனப்பிலேட் ௭இன்ச் அன்றொஇட் விராட் உசுப்பி டேப்லெட் கேய்போஅர்து வைட் பழசக்\nகுவாண்டம் கிஹ்ப்ல் ப்ஸ௨ கேய்போஅர்து பழசக்\nலைவ் டெக் கிபி 04 உசுப்பி விராட் கேய்போஅர்து பழசக்\nஇன்டெஸ் ஸ்லிம் காரோண உசுப்பி கேய்போஅர்து\n- இன்டர்நெட் கீஸ் No\nஸிபிரோனிக்ஸ் கம்௩௫௦௦ மல்டிமீடியா பழசக் உசுப்பி விராட் டெஸ்க்டாப் கேய்போஅர்து\n- இன்டர்நெட் கீஸ் Yes\nஸிபின் எரிகோ பழசக் உசுப்பி விராட் ரிப்ளஸ்ட்மென்ட் லேப்டாப் கேய்போஅர்து\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?paged=9&tag=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-04T14:00:11Z", "digest": "sha1:3UO6DGZROV3QL3MXKTRWIHHURJFONVUC", "length": 17356, "nlines": 303, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர் – Page 9 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகூட்டுக் குடும்பம் June 4, 2020\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26... June 3, 2020\nசெடிகள் பூக்களைத்தான் தரும் June 3, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)... June 3, 2020\nநாலடியார் நயம் – 25 June 3, 2020\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவை���் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nTag: இந்த வார வல்லமையாளர்\n ஜூன் 9, 2014 சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் கு\n ஜூன் 2, 2014 சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்ப\n மே 26, 2014 சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழு\n மே 18, 2014 சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழு\n மே 12, 2014 சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் கு\n மே 5, 2014 வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வ\n ஏப்ரல் 28 , 2014 வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப\n ஏப்ரல் 21 , 2014 வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப\n ஏப்ரல் 14 , 2014 வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப\n ஏப்ரல் 7 , 2014 வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்\n மார்ச் 31, 2014 வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூக���ள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/category/world/uk/", "date_download": "2020-06-04T14:36:10Z", "digest": "sha1:3FJX7Q3HSE56ND3QZDGBNXBJR45TAQAE", "length": 37561, "nlines": 238, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "UK Archives - SRI LANKA TAMIL NEWS", "raw_content": "\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nஅண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்தின் றோயல் திருமணம் பற்றிய செய்திகள் வந்து முடிவதற்குள் மற்றுமொரு சந்தோஷமான செய்தி வெளியாகியிருக்கிறது. பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் tabloid என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. (meghan markle baby pregnant prince harry royal ...\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nநடிகை எமி ஜாக்சன் தற்போது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார். விளம்பர படங்களில் நடித்து வரும் நடிகை எமி ஜாக்சன் தற்போது அவரது சொந்த ஊரான லண்டனில் உள்ளார். Actress Amy Jackson London Mosque Photo Issue அதுமட்டுமன்றி இவர் இலண்டனில் ஒளிபரப்பாகும் சூப்பர் கேர்ஸ் ...\nகோடி கோடியாய் வாங்கிக் குவித்த நகைகளை பக்கிங்காம் அரண்மனையில் பூட்டி வைத்திருக்கும் மேகன்\nஅண்மையில் நடந்தேறிய றோயல் திருமணத்தில் மணப்பெண் மேகன் பற்றிய செய்திகள் என்னும் குறைந்தபாடில்லை. (British Princess Megan Markle Jewellery Worth Million) அவரைப் பற்றிய செய்திகள் தினமும் வந்தவண்ணமேயுள்ளது. இந்நிலையில் மேகன் மெர்க்கலிடம் உள்ள மொத்த நகைகளின் மதிப்பு குறித்து தெரியவந்துள்ளது.இது குறித்த தகவலை W Magazine ...\nமனைவி மெர்க்கலை மிரட்டிய இளவரசர் ஹரி\nபிரித்தானிய அரச குடும்பத்தின் மருமகளாகியுள்ள மெர்க்கல், அதிகம் பேசும் தன்மை கொண்டவர் என்பதால் அரச குடும்பத்து விடயங்களை தனது நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளக்கூடாது என இளவரசர் ஹரியால் எச்சரிக்கப்பட்டுள்ளார் என நடிகையும், மெர்க்கலின் தோழியுமான Millie Mackintosh கூறியுள்ளார். Britain Prince Harry Ordered Wife Markle Keep Secrets ...\n150 அடி உயரத்தில் அந்தரத்தில் நின்று லிப் டு லிப் கிஸ் அடித்து அசத்திய ஜோடி\nஸ்காட்லாந்தில் 150 உயரம் கொண்ட ராட்சஷ கிரேன் மீது நின்று கொண்டு காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Scotland Wedding Couple Amazing Activity 150 Feet Height பேரி என்ற இளைஞரும், கேட் என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்ய ...\nகோடிகளில் குவிந்த திருமணப் பரிசுகளை றோயல் தம்பதிகள் என்ன செய்தார்கள் தெரியுமா\n(Royal Wedding Hari Megan Gifts Worth Seven Million Pounds) இங்கிலாந்தின் இளவரசர் ஹரி மேகன் திருமணம் கடந்த 19ஆம் திகதி வெகு விமரிசையாக நடைபெற்றிருந்தது. இவர்களது திருமணத்திற்கு உலகெங்கிலும் இருந்து பரிசுப் பொருட்கள் குவிந்தன. உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் கூட தமது வாழ்த்துக்களை பரிசுப் ...\nஇளவரசர் ஹரியின் மனைவி வேற்று ஆண்களுடன் முத்தமிட்டு கூத்தடிக்கும் காட்சிகள் அம்பலம்\n(Prince Harry Wife Meghan Markle Unseen Pictures Released) பிரித்தானிய இளவரசர் ஹரி அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலை காதலித்து கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார். புகழ் பெற்ற அரச திருமணம் என்பதால் உலகமே இவரின் திருமணத்தை கண்டு களித்தது. ஆனால் நடிகை ...\nஇங்கிலாந்தை வாட்டும் மின்னல் தாக்குதல்கள்\n(England Huge Lightning Attacks Delay Flight Services) இங்கிலாந்து நாட்டில் கடந்த சில தினங்களாக வானிலை மாறியுள்ளது. இதனால் அங்கு தொடர் மின்னல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 60,000க்கு மேற்பட்ட மின்னல்கல் பதிவாகி உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் ...\nஇங்கிலாந்தில் அழிக்கப்பட்டவை இலங்கையின் போர் குற்ற ஆவணங்களா\n(England Commonwealth Office Destroyed 195 Documents Issue) இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள காமன்வெல்த் அலுவலகத்தில் இந்தியா, இலங்கை தொடர்பான 195 முக்கிய ஆவணங்களை குறித்த அலுவலகம் முற்றிலுமாக அழித்துவிட்டது. இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தில் காலனி நாடுகள் பற்றிய முக்கிய ஆவணங்கள் சேகரித்து ...\nஇத்தனை வேலைப்பாடுகளோடு தத்ரூபமாக நெய்யப்பட்டதா மேகனின் திருமண ஆடை\n(Princess Megan Wedding Costume Design Speciality) பிரித்தானிய இளவரசர் ஹரி மேகனின் திருமணம் கடந்த ஆம் திகதி வெகு விமரிசையாக நடைபெற்றிருந்தது. உலகமே பார்த்துப் பொறாமைப்படும் அளவு றோயல் திருமணம் நடைபெற்றிருந்தது. இதில் குறிப்பாக மணப்பெண் மேகன் பற்றிய தகவல்கள் சமீப காலமாக வெளிவந்த வண்ணம் ...\nஇளவரசி மேகன் மெர்க்கலின் பெற்றோர் இந்துக்களா அதிர்ச்சி தரும் தகவல் கசிந்தது\n(British Princess Meghan Markle Parents Hindu Issue) பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கலின் பெற்றோர் திருமணம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இந்திய கோயிலில் நடைபெற்றது மெர்க்கலின் மாமா Johnson தெரிவித்துள்ளார். Photo Source : express.co.uk இந்தியாவில் உருவான யோகா கலையின் மீது மெர்க்கலுக்கு ...\nவேதாந்தா குழுமத்திற்கு இலண்டனில் வலுக்கும் நெருக்கடி\n(Vedanta Group London Stock Exchange Values Down) தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் ...\nஇளவரசர் ஹரி திருமணத்துக்கு அழைக்கவில்லை சோகம் தாங்காமல் கதறியழுத சிறுமி சோகம் தாங்காமல் கதறியழுத சிறுமி\n(Britain Prince Harry Not Invited Wedding Child Got Upset) பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் மார்க்லே திருமணம் கடந்த சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டாலும் 600 விருந்தினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், ஹரியின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என 5 ...\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி மெகன் மார்க்லே\n(Britain Princess Meghan Markle Wish Service India NGO) கடந்த 2015-ல் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மைனா மகிளா தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மெகன் மார்க்லே இந்தியா வந்தபோது மைனா தொண்டு நிறுவன பணிகளில் ஈர்க்கப்பட்டார். அந்த நிறுவனத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ...\nதிருமணத்தின் போது இதற்காகத்தானா ஹரி கண்ணீர் சிந்தினார்\n32 32Shares (Prince Hari Wedding Wiping Tears Thinking Mother) பாங்கிங்காம் அரண்மனையின் இளவரசர் ஹரியின் திருமணம் நேற்றைய தினம் லண்டனில் உள்ள செய்ன்ட் ஜார்ஜ் சேப்பலில் கோலாகலமாக நடைபெற்றிருந்தது. பல உலகத்தலைவர்கள் கலந்து சிறப்பிருந்த றோயல் திருமணத்தில் பல உணர்ச்சி பூர்வமான நிகழ்வுகள் நடைபெற்றிருந்தது. ஏஞ்சலிகன் தேவாலயத்தில் ...\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண நிகழ்வின் மகிழ்ச்சிமிக்க தருணங்கள் புகைப்படத் தொகுப்பாக\n4 4Shares (tamilnews Royal wedding 2018 Prince Harry Meghan married Windsor) இங்கிலாந்து விண்ட்சர் கோட்டையில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கி���் ஆகியோரின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. திருமண நிகழ்வின் முக்கிய தருணங்கள் புகைப்படங்களாக கிடைத்துள்ளன. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியின் ...\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக மாற்றிய பெண்\n(Prince Harry Meghan Markle Wedding Cake Information) பிரித்தானிய இளவரசர் ஹரி-மேகன் மார்க்லே திருமணம் இன்று லண்டனில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த லாரா மான்சன் என்பவர் ஹரி திருமணத்திற்கு கேக் ஒன்றை வடிவமைத்துள்ளார். ஹரி-மேகன் ...\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\n(Cuba Flight Accident Killed 110 Passengers Havana Airport) கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 110 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ...\nறோயல் திருமணத்துக்கு தயாராகிறது லண்டன் ஹரியின் கரம் பற்றவுள்ள மேகன் மார்க்கல்\n(Britain Prince Harry Weds Meghan Markle Today Windsor Palace) பிரித்தானிய இளவரசர் ஹரி(33) அமெரிக்க நாட்டை சேர்ந்த நடிகை மேகன் மார்கிலை (வயது 36) காதலித்து வந்தார். இவர்களது காதல் திருமணத்துக்கு இளவரசர் ஹரியின் பாட்டியும், இளவரசர் சார்லசின் தாயாருமான ராணி இரண்டாம் எலிசபெத் ...\nஇலண்டன் நச்சு தாக்குதலுக்குள்ளாகிய ரஷ்ய உளவாளி உடல்நலம் தேறினார்\n(London Poison Attack Russian Former Spy Discharged) கடந்த மார்ச் 4-ந் திகதி இலண்டன் சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே , ரஷிய நாட்டின் ராணுவத்துறை உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றிய செர்ஜய் ஸ்கிர்பால் என்பவரை குறிவைத்து நடத்தப்பட நச்சு தாக்குதலில் அவரும் ...\nஇளவரசர் ஹரியின் திருமணத்துக்கு மணப்பெண்ணின் தந்தை எதிர்ப்பா\n( Meghan Markle Father Opposed Prince Harry Royal Wedding) கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இளவரசர் ஹரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் காதலித்து வந்தனர். இவர்கள் கடந்த டிசம்பர் மாதத்தில் நிச்சயம் செய்துகொண்டனர். அதன்படி, இளவரசர் ஹரி – மேகன் மார்க்லேயின் திருமணம் ...\nஇலங்கைக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர்\n(UK Opposition Party Leader Jeremy Corbyn Warns Sri Lanka Government) இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி நீதி நிலைநாட்டப்படாது விட���டால் தொடர்ந்தும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் என்றும் பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர் ஸ்ரீலங்கா அரசை எச்சரித்துள்ளார். தமிழினப் படுகொலையின் ...\nபிரித்தானிய அரச குடும்பத்தின் வைரத்துக்கு இவ்வளவு பெறுமதியா\n(British Royal Family Diamond Auction Sale 45 Crore Indian Rupees) வைரம் ஒன்று சுமார் 45 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது. கடந்த 300 வருடங்களாக பிரித்தானிய அரச குடும்பத்தின் வசமிருந்த நீல வைரம் ஒன்றே இந்த பெரும் ...\nஇளவரசர் ஹரி மணக்கபோகும் நடிகையின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\n(Prince Harry Lover Makkal Property Value Revealed) பிரித்தானியா இளவரசர் ஹரிக்கும், நடிகை மேகன் மெர்க்கலுக்கும் வரும் 19-ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது. பிரபல நடிகையாக வலம் வரும் மெர்க்கல் நடிப்பின் மூலம் அதிகளவு பணம் சம்பாதித்துள்ளார். இந்நிலையில் இளவரசி மேகன் மெர்க்கலில் நிகர சொத்து ...\nபிரித்தானிய நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\n(Britain Labour Party Celebrates Mullivaikkal Remembrance Day) பிரித்தானியாவில் தொழிற்கட்சி, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்தவுள்ளது. இதில் முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினர்களும், நிழல் செயலாளர்களும் பங்கேற்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கையில் யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவுக்கூறும் வரையில் இந்த நிகழ்வு இன்று(16) ஒழுங்கு ...\nஇளவரசர் ஹரி, மார்கல் திருமண ஏற்பாடுகள் மும்முரம்\n(British Prince Harry Meghan Markle Wedding Getting Ready) பிரித்தானிய இளவரசர் ஹரி அவருடைய நெடுநாள் காதலியான அமெரிக்க நடிகை மேகன் மார்கலை எதிர்வரும் ௧௯ ஆம் திகதி மணம்புரியவுள்ளார். இளவரசரின் திருமணதுக்கு அரச குடும்பம் தடாலடியாக தயாராகி வருகின்றது. அரச குடும்பத்தின் திருமணதுக்கு அவசியமான ...\nஇளவரசர் ஹரி – மார்க்லேயின் திருமணத்துக்கு மகாராணி எழுத்து மூல அனுமதி\n(Britain Queen Elizabeth Permitted Prince Harry Wedding) பிரித்தானிய இளவரசர் ஹாரி – மேகன் மார்க்லேயின் திருமணம் இந்த மாதம் 19-ம் திகதி நடைபெற உள்ளது. அரச குடும்பம் முறைப்படி இந்த திருமணத்துக்கு லண்டன் ராணி முறைப்படி ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்நிலையில், இளவரசர் ஹாரியின் ...\nபிரித்தானியாவின் கோடிஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாமிடம் இந்த இந்தியர்களுக்கு தான்\n(Britain Billionaires List Indian People Second Place) பிரித்தா���ியாவின் கோடிஸ்வரர்கள் பட்டியலில் 2018-ம் ஆண்டுக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரபல ரசயான தொழிலதிபர் ஜிம் ராட்கிளிப் 21.05 பில்லியன் பவுண்டுகள் சொத்து பெறுமதியுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் இந்தியாவில் பிறந்து தற்போது லண்டன் நகரில் ...\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95/", "date_download": "2020-06-04T14:52:02Z", "digest": "sha1:KJZTNBDTYLZ4RBFNTSZCDX2MY5ZD37NS", "length": 8868, "nlines": 103, "source_domain": "www.thamilan.lk", "title": "யாழ்ப்பாணத்தில் இராணுவ கெடுபிடிகளை குறைக்க உத்தரவிட்டார் மைத்ரி - டக்ளஸின் கோரிக்கையை ஏற்றார் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் இராணுவ கெடுபிடிகளை குறைக்க உத்தரவிட்டார் மைத்ரி – டக்ளஸின் கோரிக்கையை ஏற்றார் \nயாழ்ப்பாணத்தில் படையினரின் கெடுபிடிகள் அதிகரித்து வருவது தொடர்பில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபை ஆலோசனை கூட்டத்தில் ஈ பி டி பி செயலாளர் நாயகமும் எம் பியுமான டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியதையடுத்து உடனடியாக அதனை கவனிக்குமாறு இராணுவத்தளபதியை பணித்தார் ஜனாதிபதி மைத்ரி\nஜனாதிபதி ,பிரதமர் ,சபாநாயகர் , எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வடக்கின் பாதுகாப்பு நிலைமை குறித்து விளக்கிய டக்ளஸ் எம் பி , தேவையற்ற கெடுபிடிகள் மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டுபண்ணும் நிலைமை இருப்பதை சுட்டிக்காட்டினார்.\n“ குடு மற்றும் கடு தான் இப்போது குடாநாட்டின் பிரச்சினை ( குடு – போதைப்பொருள் , கடு – வாள் )\nஅங்கு தேவையற்ற கெடுபிடிகளை செய்யாதீர்கள்”\nஎன்று டக்ளஸ் எம் பி கூறியதையடுத்து அது குறித்து கவனிக்குமாறு உடனடியாக இராணுவத் தளபதியை பணித்தார் ஜனாதிபதி.\nஇந்த கூட்டம் முடிந்த கையோடு இராணுவத் தளபதியின் அறிவுறுத்தல் யாழ்ப்பாண கட்டளைத் தளபதிக்கு சென்றது. இதனையடுத்து டக்ளஸ் எம் பியை தொலைபேசியூடாக தொடர்புகொண்ட யாழ் கட்டளைத் தளபதி ஹெட்டியாராச்சி , குடாநாட்டில் பெரும்பாலான இடங்களில் பாதுகாப்பு படையினர் மக்கள் பாதிக்காத வகையில் செயற்படுவதாகவும் – ஆனாலும் ஏதும் அனாவசிய செயற்பாடுகள் நடைபெறுமாயின் தமது கவனத்திற்கு கொண்டுவருமாறும் தெரிவித்துள்ளார்.\nமண்டைதீவில் கடற்படை கெடுபிடிகள் இருப்பதாகவும் படையினரும் மக்களிடம் கெடுபிடிகளை விதித்து நடக்கக் கூடாதென்றும் யாழ் கட்டளைத் தளபதியிடம் டக்ளஸ் எம் பி கூறியதாக அறியமுடிந்தது.\n( கோப்புப் படம் இணைப்பு )\nசம்பந்தனை சந்தித்தார் சஜித் – பிடிகொடுக்காமல் நழுவினார் கூட்டமைப்பின�� தலைவர் \nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்குமிடையில் முக்கியமான சந்திப்பொன்று நேற்றிரவு நடைபெற்றது.\nமஸ்கெலியா லயன் குடியிருப்பில் தீ.-16 குடும்பங்களை சேர்ந்த 126 பேர்பாதிப்பு \nமஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஸ்காப்ரோ தோட்டபகுதியில் உள்ள 22ம் இலக்க 28 குடியிருப்புகளை கொண்ட லயன் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் மற்றாக எறிந்து சாம்பராகின.\nஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்\nஞாயிறு சில இடங்களில் தேர்தல் ஒத்திகை \nஜனாதிபதியின் போலி கையொப்பத்தின் ஊடாக மோசடி செய்ய முயன்றவர் கைது \nஅமெரிக்க தூதரக இராஜதந்திரி பி சி ஆர் பரிசோதனையின்றி நாட்டுக்குள் பிரவேசம்\nகுளவிகள் கொட்டியதினால் 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதி\nஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்\nஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி\nதமுகூ மலையக வரலாற்றில் ஒரு சாதனை இயக்கம் – ஆறு ஆண்டுகள் நிறைவு தொடர்பில் தலைவர் மனோ கணேசன்\nBreaking news தேர்தல் மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது உயர்நீதிமன்றம்\nதிங்கட்கிழமை முதல் வழமைபோல் போக்குவரத்து சேவைகள் – அரசு தீர்மானம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://youthceylon.com/?p=15014", "date_download": "2020-06-04T13:42:31Z", "digest": "sha1:7MPTRC3MQO7XWFZAU447ZBNHEJIL5PSS", "length": 27222, "nlines": 116, "source_domain": "youthceylon.com", "title": "முஸ்லிம்களின் அறிவியல் பாரம்பரியம். - Youth Ceylon - Sri Lankan Magazine Website", "raw_content": "\nகொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலயத்தின் 50 ஆம் ஆண்டு நிறைவையோற்றி 1985 ஆம் ஆண்டு வௌியிட்ட “அஸ்-ஸாதாத் பொன் விழா மலர்”ரில் வௌியிடப்பட்ட கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களின் இஸ்லாமிய நாகரீக ஆய்வுக் கட்டுரை.\nஅரபுத் தீபாற்பத்தில் ஓர் ஆத்மீக சக்தியாக எழுச்சியுற்ற இஸ்லாம் குறுகிய ஒரு நூற்றாண்டு காலப்பிரிவில் மாபெரும் கலாச்சார பண்பாட்டுப் பாரம்பரியம் ஒன்றை உருவாக்கும் சக்தி வாய்ந்த நாகரிகமாக வளர்ச்சியடைந்த சம்பவம் மனித இன வரலாற்றில் நிகழ்ந்த மகத்தான ஒரு சம்பவமாகும். கி.பி. எட்டாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டின் மத்திய காலப் பிரிவுவரை அறிவியலின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் முஸ்லிம்களின் தாக்கத்தினை அவதானிக்க மு���ிகின்றது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு முன்னர் விஞ்ஞானத்தினதும் அறிவியலினதும் வெளிப்பாட்டு ஊடகமாக அரபுமொழியே விளங்கியது. அரபு மொழியானது அரபு முஸ்லிங்களுக்கும், அரபியல்லாத இனத்தைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கும் மட்டுமன்றி, இஸ்லாமிய நாகரிகத்தின் செல்வாக்கிற்குற்பட்ட அனைத்து இனங்களினதும் பண்பாட்டு மொழியாக விளங்கியது. யூதர்கள்-கிறில்தவர்கள், பாரசீகர், பேர்பர் இனத்தவர், துருக்கியர் அனைவரும் இப்பிரிவில் அடங்குவர்.\nஅறிவுப்பணி என்பது எந்த இனத்தினதோ சமூகத்தினதோ பிறப்புரிமையன்று என்பது வரலாறு உணர்த்தும் உண்மையாகும். போர்கள், இயற்கையின் அழிவுகளின் பாதிப்புகளுக்கு ஆளாகாமல் நிலையாக ஒரிடத்தில் தங்கிவாழும் அமைதியான சூழல் அறிவுப்பணிக்கு அவசியமாகும். அமைதியான குழலும் செல்வ வளர்ச்சியும் பொதுவாக எல்லா இடங்களிலும் எல்லாக் காலப்பிரிவிலும், சிந்திக்கும் ஆற்றலும், ஆர்வமும் படைத்த உள்ளங்கள் சிறப்பாக ஆய்வு நிகழ்த்தும் வாய்ப்பை அளித்துள்ளன. எனவே எந்த ஒரு இனம் நீண்ட காலம் அமைதியான, வளமான வாழ்வைப் பெறும் வாய்ப்பை அடைகின்றதோ, அந்த இனம் அறிவு வளர்ச்சிக்கும் கூடுதலான பங்களிப்பை செய்துள்ளது. முஸ்லிம்கள், அவர்கள் அரசியல் வாழ்வின் மிக உன்னத நிலையில் இருந்த காலங்களில் கூட அமைதியான நிலை மிகக்குறுகியதாகவே இருந்தது. ஆட்சி மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் மிகத்துரிதமாகவே நிகழ்ந்துள்ளன. ஆனால் முஸ்லிம் ஆட்சியின் சிறப்பம்சம் என்னவெனில் புதிதாக ஓர் ஆட்சி தோன்றி, அரசியல் ஸ்திர நிலையும் அதனடியாக பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்டவுடன் விவசாயம், வணிகம் என்பனவற்றிற்குத் தூண்டுதல் அளிக்கப்பட்டு, அறிவியலும், கலைகளும் இலக்கியமும் வளர்ச்சியடைவதை நாம் காண முடிகிறது. இதன் காரணமாக முஸ்லிம்கள் அறிவியல் கலை பண்பாட்டு வளர்ச்சிக்கு மிக உன்னதமான பணியைப் புரிந்துள்ளனர்.\nமுஸ்லிம் வரலாற்றறிஞர்கள், அறிவியல் மேதைகள், சிந்தனையாளர்கள் எண்ணற்ற, நூல்களை உருவாக்கி அறிவுப் பணிபுரிந்தனர். இந்நூல்களில் இலட்சக்கணக்கானவை 1258ல் பக்தாதை மங்கோலியத் தாத்தாரியர் படை எடுத்த போதும், ஸ்பெயினை கிறிஸ்தவர் கைப்பற்றிய போதும் அழிக்கப்பட்டன. இப்பேரழிவிலிருந்து தப்பிய நூல்கள் மிகச் சிலவே, இன்று பதிப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஆயிரக்கணக்கானவை இன்னும் கையெழுத்துப் பிரதிகளாகவும், சுவடிகளாகவும் லண்டனிலுள்ள பிரிடிஷ் மியூசியம், பாரிஸிலுள்ள BIBILOTHICA NATION ALE PARIS என்னும் நூதனசாலை நூல் நிலையம், துருக்கி, டமஸ்கஸ் கைரோ, ரபாத் ஆகிய இடங்களில் காணப்படும் நூல்நிலையங்களில் காணப்படுகின்றன. இத்துறையில் ஐரோப்பிய அறிஞரான கலாநிதி ஜோர்ஜ் ஸார்டன் (GEORGE SARTON) செய்துள்ள பணி அளப்பரியதாகும். அவர் விஞ்ஞான வளர்ச்சி முஸ்லிம் அறிஞர்கள் ஆற்றிய, அவர்கள் இத்துறையில் உருவாக்கிய நூல்களை வகைப்படுத்தி தனது “அறிவியலில் வரலாறும் தத்துவம்” (HISTORY AND PHILOSOPHY OF SCIENCE) எனும் நூலில் விளக்கியுள்ளார்.\nஅப்பாஸியர் காலப்பிரிவே முஸ்லிம்களின் அறிவுப் பணியில் உச்ச நிலையாக அமைந்தது. கிரேக்க பாரசீக, சமஸ்கிருத மொழியில் காணப்பட்ட அறிவியல் சார்ந்த முக்கிய நூல்கள் அனைத்தும் இக்காலப் பிரிவில் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து முஸ்லிம் அறிஞர்கள் இந்நூல்களை விமர்சன நோக்கில் ஆராய்ந்து விளக்கும் முயற்சிகளில் ஈடுபட்டவுடன் பல்வேறு கலைகள் சார்ந்த நூல்களை எழுதும் முயற்சியிலும் ஈடுபட்டனர். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டானது “முஸ்லிம் நூற்றாண்டு எனக் கணிக்கத்தக்க வகையில் விரிவான அளவில் இப்பணி நடைபெற்றது. இக்காலப் பிரிவில் முஸ்லிம் அறிஞர்களே நாகரிகத்தின் தலைவர்களாக விளங்கினர். கணிதம் வானவியல், தத்துவம் போன்ற துறைகளிலும், அவை சார்ந்த ஏனைய கலைகள் பற்றியும் அல் – கிந்தி, அல் குவரிஸ்மி, அல்பர்காணி உட்பட எண்ணற்ற அறிவு நூல்களை உருவாக்கினர். வான நூல் குறித்து அல் பர்கானி (AL FARGHANI)யின் நூல் பிற்காலப் பிரிவில் ஹிப்ரு மொழியிலும், இலத்தின் மொழியிலும் பெயர்க்கப்பட்டு இத்துறையில் பிரபல்யம் வாய்ந்த நூலாக பல நூற்றாண்டு காலம் விளங்கியது – அபு மஃஷர் (ABU MASHAR) எனும் புவியியல் அறிஞர் சந்திரனுக்கும் கடலின் வற்றல் பெருக்கத்திற்குமிடையே உள்ள தொடர்பை அவரது நூலில் சிறப்பாக விளக்கியுள்ளார்.\nமத்தியகாலப் பிரிவின் புகழ்பூத்த தத்துவ ஞானிகள் அறிவுத்துறையில் பல்வேறு கலைகளையும் பொதிந்த கலைக்களஞ்சியங்கள் போன்று காட்சி நல்கின்றனர். ஐரோப்பாவி RHAZES எறும் பெயரால் பிரபல்யம் அடைந்த அடியார் அபுபக்ர் அர்றாஸி (கி.பி. 952) மத்திய காலப்பிரிவின் தலைசிறந்த மருந்துவ அறிஞராக விளங்கியது மட்டுமன்றி, இரசா��னம், பௌதிகம் பற்றிய துறைகளிலும் ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்தார். சின்னம்மை (MEASLES) பெரியம்மை (SMALL FOX) குறித்து அவர் எழுதிய “கிதாபுல் (ஜூதரி வல் ஹஸ்பாவஹ்) ஸஸமுவல் ஜூத்ரி” எனும் நூல் அறிவியல் சார்ந்த சிறந்த ஆய்வு முயற்சியாகும். LAVIOSIER எனும் அறிஞரின் கண்டுபிடிப்பிற்கு முன்னர் உலோகங்களின் (METALS) தன்மைகள் (PROPERPIES) உட்பொதிவுகள் (CONSTITMTION) பற்றிய அவரது கருத்துக்கள் உலோகங்களின் ரசாயன அடிப்படைகள் குறித்து பல புதிய கருத்துக்களை உணர்த்தின.\nஇப்னு யூனுஸ், இப்னு ஹைதம் (கி.பி. 1039), அல்பெருனி (1048), இப்னுஸீனா (1037), உமர்கையாம் (1123), போன்ற அறிஞர்கள் இத்துறைகளில் ஆற்றிய பங்களிப்பு மகத்தானாதாகும். “காநூன் மஸஅதி” எனும் நூலில் பொதிந்துள்ள அல்பெரூனியின் கருத்துக்கள் வானவியல் அறிஞர்கள் வரிசையில் மிக உன்னத இடத்தை அவருக்குப் பெற்றுக் கொடுத்தது. மலர்களில் காணப்படும் இதழ்களின் எண்ணிக்கை, நீருற்றுக்களில் நீர் உயர்ந்து செல்லல், சிந்துந்தியின் பழமையான வரலாறு ஆகியன பற்றி அல்-பெரூனி தெரிவிக்கும் கருத்துக்கள் அவரை, இயற்கையை மிகக்கூர்ந்து அவதானித்து பல அறிவியல், வரலாற்று உண்மைகளை கண்டறிந்த அறிஞராக அவரைக் காட்டுகின்றன.\nஇப்னுஸினாவின் “கானூன் பித்–திப்” எனும் நூல் எண்ணற்ற நூற்றாண்டுகள் மருத்துவக் கலையின் மகத்துவம் மிக்க ஒரே நூலாகக் கருதப்பட்டது. தண்ணீர் மூலம் நோய்கள் பரவும் முறையையும் அவர் கண்டுபிடித்தார். இப்னு ருஷ்த் அரிஸ்டோட்டலின் தத்துவ ஞானியாக மட்டுமன்றி, கண்ணுக்குப் பார்வையை வழங்குவதில் கண்ணின் மிகமுக்கிய பகுதியான RETINA வகிக்கும் பங்கை விளக்கிய மருத்துவ மேதையாகவும் விளங்கினார். வான நூல் துறையில் முஸ்லிம்கள் மகத்தான பங்களிப்பை செய்துள்ளனர், மரகாவில் (MARAGHA) ஹலாகுஹானின் அவதான நிலையத்தின் பொறுப்பாளராக இருந்த நாஸிருத்தின் தூஸி (கி.பி. 1201-1274) இத்துறை பற்றி பல அழகான நூல்களை எழுதினார். இந்நூல்களுல் “அல்முதவஸ்ஸிதாத்” எனும் நூல் புகழ் பெற்றதாகும். அவரது மாணவராக விளங்கிய குதுபுத்தீன் ஷீராஸீ டெஸ்கார்டிஸ் (DESERTES) என்னும் அறிஞருக்கு 3 நூற்றாண்டுகளுக்கு முன்பே வானவில்லின் (RAINBOW) தன்மை பற்றி மிகச்சிறப்பாக விளக்கியுள்ளார்.\nஇப்னு ஹப்கல் (கி . பி . 925) இப்னு ஜுபைர் (1192) இப்னு பதுதா (1353) ஆகிய அரபுப்பயணிகளின் நூல்கள் பல்வேறு இனங்கள், புவியியல் தன்மைக���், பொருளா தார அமைப்புகள் பற்றிய பல முக்கிய, அரிதான உண்மைகளை உள்ளடக்கியுள்ளன . மைப்பியல் ஸஹ்ராவி (அபுல் காஸிம் அஸ் ஸஹ்ராவி) எனும் அறிஞர் மனிதனின் உடல் (ANATOMY) பற்றிய ஆய்வுத்துறையில் புகழ்பெற்ற அறிஞராக விளங்கினார். இவரது “அத்- தஸ்ரிப்” என்ற நூலில் இது குறித்த பல முக்கிய கருத்துக்கள் காணப்படுகின்றன இந்நூல் 1947ல் வெனிஸிலும் 1498ல் ஒக்ஸ்போட்டிலும் பதிப்பிக்கப்பட்டது. இப்னு நபீஸ் கண் நோய்கள், உணவின் சீரணம் பற்றிய பல முக்கிய உண்மைகளை விளக்கியதோடு தனது “ஷரஹ் தஷ்ரீஹ் இப்னு ஸீனா” எனும் நூல் மனித உடலில் இருதயத்தின் பங்கு பற்றியும், இரத்தச்சுற்றோட்டம் பற்றிம் விளக்கியுள்ளார்.\nமுஸ்லிழ் அறிஞர்கள் தாவரங்கள் பற்றிய ஆய்விலும் கவனம் செலுத்தினர். அபுல் அப்பாஸ் அந் – நபாதீ, இப்னுல் பைதார் ஆகியோரது மருத்துவ நூல்கள் தாவரங்கள் பற்றிய மிக அரிய உண்மைகளை உள்ளடக்கியுள்ளன. பல முஸ்லிம் மருத்துவ மேதைகள் மருந்து மூலிகைகள் பற்றிய ஆய்வுகளுக்காக ஆபிரிக்க கரைகளிலும், சிரியா செங்கடல் பகுதிகளிலும் பல பயணங்களை மேற்கொண்டனர். ஸ்பைனில் முஸ்லிம்களால் தொடங்கிவைக்கப்பட்ட விஞ்ஞான ரீதியான விவசாய முறையை ஐரோப்பாவின் எல்லாப் பகுதிகளுக்கும் பரவியது. இப்னுல் அவ்வாம் எழுதிய விவசாயம் பற்றிய “அல்-பிலாஹா” என்னும் மண்ணின் தன்மைகள், பசளைவகைகள் பற்றிய பல முக்கிய விளக்கங்களை உள்ளடக்கியுள்ளது. அல்-அஸ்மாயின் ஒட்டகத்தைப் பற்றிய “கிதாபுல் இபில்” என்னும் நூலும் குதிரை பற்றிய “கிதாபுல் கைல்” என்னும் நூலும் மிருகவியல் பற்றிய மிக அரிய குறிப்புகளைக் கொண்டுள்ளன. அத் – திபாசியின் “ஜவாஹிருல் அப்கார” என்னும் நூல் முஸ்லிம்கள் கனிப்பொருட்கள் (MINERALS) பற்றிய ஆய்வில் செலுத்திய அக்கரைக்கு ஒரு சிறந்த சான்றாகும்.\nஇத்தகைய மகத்தான ஒரு அறிவியல் பாரம்பரியத்தின் வாரிசுகளான முஸ்லிம்கள் மத்திய காலப்பிரிவில் அறிவுலகின் தலைமைப்பீடத்தைப் பெற்றிருந்தனர். அறிவுத்துறையின் எல்லாப் பிரிவுகளும் அவர்களது கைவண்ணத்தால் பொலிவுற்றது. குர்ஆனிய நோக்கில் உலகையும், அதன் பொருட்களையும், ஆழ்ந்து ஆராய்ந்த அவர்கள் அதில் மகத்தான இயற்கையின் இரகசியங்கள் பொதிந்திருப்பதைக் கண்டனர். அதில் விண்ணையும் மண்ணையும் வியத்தகு வான் வெளியையும் படைத்த வல்ல அல்லாஹ்வின் ப���ராற்றலையும் கண்டு வியந்து அவனைப் போற்றினர். அங்கு அறிவியலும், ஆத்மீகமும், விஞ்ஞானமும், மெஞ்ஞானமும் ஆராய்ச்சியும், இறைபக்தியும் ஒன்றாக இணைந்து அறிவியலின் வரலாற்றில் ஒளி வீசியது. இன்று ஆத்மீக அடிப்படையற்ற விஞ்ஞானமும் அறிவு வளர்ச்சியும், மனிதனுக்கும் இறைவனுக்குமிடையேயுள்ள உறவைத் துண்டித்து அவனை லோகாயத வாழ்வில் சிக்கிவைத்துவிட்டது. அதனால் மனிதனின் மதிப்பீடுகள் தடம்புரண்டு மனித வாழ்வில் பேரழிவின் பாதையில் ஒவ்வொரு கணமும் நகர்ந்து கொண்டுள்ளது.\nதமது வரலாற்றுப் பாரம்பரியத்தின் வழி நின்று நாம் செயல்பட்டு மீண்டும் அறிவியலையும், ஆத்மீகத்தையும் இணைந்து உலகை அல்லாஹ்வின் அருள்நெறிப் பாதையில் இட்டுச் செல்லும் மகத்தான பொறுப்பு முஸ்லிம்களைச் சார்ந்ததாகும். எமது வரலாற்றுப் பாரம்பரியம் இதற்கான தூண்டுதலை எமது இளஞ் சந்ததிகளுக்கு அளிக்குமாக.\nசீறற்ற ஸகாத்தால் சீரழியும் சமூகமும் சீர் திருத்தப்பட வேண்டிய ஸகாத் விநியோகமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-3/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-04T15:13:28Z", "digest": "sha1:G6B6BAMDRIXTABUELOJN74JLPPEWYTA6", "length": 20639, "nlines": 103, "source_domain": "ta.wikisource.org", "title": "குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/குறள் பணிகள் - விக்கிமூலம்", "raw_content": "குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/குறள் பணிகள்\n< குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3 ஆசிரியர் குன்றக்குடி அடிகளார்\n430340குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3 — குறள் பணிகள்குன்றக்குடி அடிகளார்\nஅடிகளாரின் குறள் பணிகள் பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன்\nதமிழ்மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழ்கூறு நல்லுலகில் சமய மறுமலர்ச்சிக்கு வழிகண்டவர். அடிகளார் பூர்வாசிரமத்தில் செட்டிநாட்டில் எங்கள் ஊராகிய இராமச்சந்திரபுரத்தில் உயர்நிலைக் கல்வி பயின்றார்கள். எங்கள் தந்தையார் குங்கிலியம் பழ. சண்முகனார் அவர்களும், அடிகளாரின் அண்ணன் அவர்களும் விநோபா பாவே வாசகசாலையைத் தொடங்கினர். அடிநாள் தொட்டு அடிகளாரை நான் நன்கறிவேன். அடிகளார் திருவண்ணாமலை ஆதீனத்தில் பொறுப்பேற்ற பின்னர் சிறந்த சொற்��ொழிவாளராக விளங்கினார்கள். முதன்முதலில் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும் அடிகளார் அவர்களும் நாங்கள் நடத்திய தமிழர் திருநாள் திருக்குறள் விழாவில் ஒரே மேடையில் பேசினர். அப்பொழுது ஆத்திகமும் நாத்திகமும் ஒரே மேடையில் சந்திக்கின்றன என்ற செய்தியை வியப்புடன் நாளிதழ்கள் வெளியிட்டன. \n50, 60களில் அடிகளார் தமிழ்மேடைக்குத் தம் பேச்சால் புதிய வலிமை சேர்த்தார்கள். தமிழகம் முழுவதும் அடிக்கடி பயணம் செய்யும் நான் அடிகளாரின் நூற்றுக்கு மேற்பட்ட பொழிவுகளைச் செவிமடுக்கும் நல்வாய்ப்பைப் பெற்றேன். அடிகளார் நூல் பலவற்றைப் படிக்கும் பேறு பெற்றேன். அப்பொழுதெல்லாம் சிந்தனைகள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்துப் பார்க்க வேண்டும் என்ற வேனவா என்னுள்ளத்தில் முகிழ்த்தது. அது இன்று கைகூடுகிறது.\nபுகழ்மிக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அடிகளார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் (D.Litt.) வழங்கிய போது அவர்களிடம் வாழ்த்துப்பெற்று, அடிகளார் நூல் வரிசைத் திட்டத்தை விரிவாக விளக்கினேன். “நான் நினைக்க வில்லை. நல்ல திட்டமாக இருக்கிறது” செய்யலாம் என்று சொல்லி இசைவளித்தார்கள். அடிகளார் எழுதிய 50-க்கு மேற்பட்ட நூல்களையும் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.\nதவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்களை நேரில் சந்தித்து ஆசிபெற்று நூல்வரிசைத் திட்ட அறிக்கையைப் பணித்தேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்தி இசைவு தந்தார்கள். பதிப்புக் குழுவை உருவாக்கினார்கள். கட்டுரைகளை வகைப்படுத்தும் பணி தொடங்கிற்று.\nஒவ்வொரு தொகுதியும் 400 பக்கங்கள் கொண்ட 10 தொகுதிகளாக வெளியிடும் திட்டத்தில் ஏற்கனவே இரண்டு தொகுதிகள் வெளிவந்துள்ளன. இன்று மூன்றாவது தொகுதி வெளிவருகிறது.\nஎன 5 நிலைகளில் இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.\nமறைமலை அடிகளுக்குப்பின் 1960-90களில் சைவ உலகில் அடிகளார் பெரும்புரட்சி செய்தவர். சைவ சமய மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தவர். சமயக்காழ்ப்பின்றி சைவசமயத்தின் கோட்பாடுகளை, தத்துவக் கூறுகளை பொதுமக்களும் உள்ளம் கொள்ளும்படி விளக்கியவர் தமிழ் மாமுனிவர். சைவசமயத்தை நடைமுறைச் சமயமாக்கவும், சீர்திருத்தக் கருத்துக்கள் செயற்படவும் அல்லும் பகலும் அயராது உழைத்து, புதியதொரு விடியலைக் கண்டார்கள். பெரியாரும் போற்றும் வண்ணம் பெருமிதமாக வாழ்ந்தார்கள். த��ிழ்நாட்டில் பெரிய சைவத்திரு மடங்கள் 18 இருந்த போதிலும் குன்றக்குடி ஆதீனமே மக்களால் பெரிதும் அறியப்பட்டிருந்தது. தமிழ் மறுமலர்ச்சியின் ஒரு கூறாகிய சமய எழுச்சி, திருமுறை எழுச்சி, திருக்குறள் இயக்கம் முதலியவற்றின் வாயிலாக, எழுச்சி மிக்க புதிய தமிழகத்தை உருவாக்கினார்கள். அடிகளார் அவர்களை\nஎன ஐந்து நிலைகளில் வைத்து அடிகளாரின் பங்களிப்பை நாம் விளக்கலாம்; மதிப்பீடு செய்யலாம்.\nபுரட்சித்துறவி : தத்துவ தரிசனங்கள் அனைத்தையும் கற்றதோடு மார்க்சியமும் கற்றவர். சமூக இயலில் ஆழங்கால் பட்டவராதலால் தமிழ்ச் சமூக மாற்றத்திற்கு சைவ சமயம் வழியாக எவ்வாறு மேம்பாடு காணலாம் என உழைத்தார். தமிழ் வழிபாடு, ஆட்சி மொழி, பயிற்றுமொழி, இந்திஎதிர்ப்பு முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் தலைமையேற்று தமிழகத்திற்கு வழிகாட்டினார். அவருடைய எழுத்திலும், பேச்சிலும், புதுமைகள் பூத்துக் குலுங்கின. திருமடத் தலைவர்கள் பல்லக்கில் பவனிவந்தபோது பட்டி தொட்டிகளுக்கெல்லாம் அடிகளார் சைக்கிளில் சென்று சமயம் பரப்பினார். புரட்சித்துறவி அடிகளாரின் புரட்சிச் சிந்தனைகளை இந்த 10 தொகுதிகளிலும் நாம் காணலாம். நடைமுறைக்கு ஒத்து வராத சமயக் கருத்துக்களைத் துணிவோடு எடுத்துக்காட்டிய சமயப் புரட்சியாளர்.\nசிந்தனையாளர் : தமிழ்ச் சிந்தனைக்குப் புதுவளம் சேர்த்தவர். திரு.வி.க. நெறியில் சமுதாய நோக்கில் சமயச் சிந்தனைகளை வழங்கியவர். பன்னுற் பயிற்சியும், பேரறிஞரின் நட்பும், தொடர்ந்த மேடைப்பொழிவுகளும், பட்டறிவும் அவருக்குப் பல்வேறு புதிய சிந்தனைகள் தோன்ற வாய்ப்பளித்தன. துறவியாய், தமிழறிந்த சான்றோராய் மட்டுமல்லாமல் மானுடம் மேன்மையுற வேண்டும் என்ற வேணவாவினால் எவர்க்கும் அஞ்சாமல், எதனையும் எதிர்பாராமல் புதிய சிந்தனை விதைகளைத் தூவினார்கள். அவை இன்று பூத்துக் குலுங்குகின்றன. அவரின் சிந்தனைகள் தனி நூலாகத் தொகுக்கப் பெற்றுள்ளன.\nநூலாசிரியர் : பல்வேறு காலங்களில் பல்வேறு இதழ்களில் அடிகளார் எழுதிய கட்டுரைகள் நூல்வடிவம் பெற்றுள்ளன. சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் அவர் ஆற்றிய அறக் கட்டளைச் சொற்பொழிவுகள் அறிஞர் பெருமக்களால் பெரிதும் மதித்துப் போற்றப்படுகின்றன. சிறியனவும், பெரியனவுமாய் 54 நூல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அவற்றில் அடிகளாரின் சிந்தனைத் தெளிவும் விளக்கும் திறமும், விரித்துரைக்கும் வகையும் நூலாசிரியர் இயல்புகளாய் அமைந்துள்ளன. ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு நூலிலும் சமூகப் பார்வையுடன் கூடிய புதிய சிந்தனை, புதிய செய்தி ஒன்று இருக்கும்.\nசொற்பொழிவாளர் : 1960-90களில் தலைசிறந்த சொற்பொழிவாளர் ஐவரைச் சுட்டினாலும், மூவரைச் சுட்டினாலும் அடிகளார் பெயர் முதல் வரிசையில் நிற்கும். புதுமைச் சிந்தனையாலும், புரட்சிக் கருத்துக்களாலும் தமிழக இளைஞர்கள் மத்தியில் பாராட்டப் பெற்றவர்.\nநிறுவனர் : அருள்நெறித் திருக்கூட்டம் : அடிகளார் தொடங்கிய இந்த இயக்கம் தமிழ்ச்சைவ உலகில் புத்தார்வத்தையும், புத்துணர்ச்சியையும், புத்தெழுச்சியையும் உண்டாக்கியது. சிற்றூர்களில், பேரூர்களில் கிளைகள் முகிழ்த்தன. திருமுறைகள் வழிபாட்டில் சிறப்பிடம் பெற்றன. ஊர்தோறும், திருக்கோயில் தோறும் உழவாரப்பணி ஊக்குவிக்கப் பெற்றது. நாள்வழிபாடு ஒழுங்கு செய்யப் பெற்றது. வார வழிபாட்டுக்கூட்டம் வளர்ந்தோங்கியது.\nதெய்விகப் பேரவை : தமிழ்க அரசின் இந்து அறநிலையத்துறையின் வழி தொடங்கப் பெற்ற இந்த அமைப்பு, பேரியக்கமாகப் பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்தது. சமய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இறை உணர்வு நாளும் பெருக நல்லதொரு இயக்கமாக வளர்ந்தது.\nதிருக்குறள் பேரவை : தமிழ்மாமுனிவர் தோற்றுவித்த அமைப்புக்களில் இன்றும் இளமை குன்றாது மாநாடுகள் நடத்திவரும் பேரியக்கம் இது. தமிழறிந்தோர் எல்லோரும் திருக்குறள் அறிந்திடுதல் வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் திருக்குறள் கருத்தரங்கு நடைபெறுதல் வேண்டும். ஆண்டுதோறும் மாநில மாநாடுகள் நடத்துதல், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் திருக்குறள் மாநாடு நடத்துதல் முதலியன இதன் செயல்திட்டங்கள்.\nதிருக்குறளைத் தேசிய நூல் எனப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று அடிகளார் எழுப்பிய குரல் இன்று நாடு முழுவதும் ஒலிக்கிறது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 23 மார்ச் 2020, 04:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/60", "date_download": "2020-06-04T15:52:13Z", "digest": "sha1:LGUGGRZQLDV4AE4ADJIG55HU67ROU3PT", "length": 7364, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/60 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஈசுவரனின் இயல்பு 3芷 கொண்டு படர்ந்த எல்லாப் பொருள்களும் தானே யாகி, அவ்வப் பொருள்கள்தோறும் உடலுக்குள் இருக்கின்ற உயிரைப் போன்று மறைந்து, எங்கும் பரந்தவனாய் ஒளி மிக்க வேதத்துள் தோன்றுகின்றவன் ஆவான்.\" (7) பிரமன் முதல் தேவர்களாலும் அறிவரிதான நிலை யினையுடைய மூலப்பகுதி தொடக்கமாகவுள்ள எல்லா வற்றுக்கும் சிறத்த காரணமாகி, பின் அவற்றையெல்லாம் அழித்த பராபரன், சிவனாக இருந்து ஒப்பற்ற முப்புரங் களையும் எரித்தழித்துப் பின் உலகங்களையெல்லாம் அழித்தும், பிரமனாக இருந்து தேவர்கட்கு ஞானத்தை உபதேசித்துப் பின் ஒரு காலத்தில் உலகத்தையெல்லாம் படைத்தும், அவ்விருவருடைய உயிர்களுக்குள் உயிராகத் தங்கியிருக்கின்றான். (8) இறைவன் உளன் என்றால் உன்ளவன் ஆவான்; அப் பொழுது உருவத்தோடு இருக்கும் இப்பொருள்களெல்லாம் அவனுடைய துால சரீரமாகும். இறைவன் இலன் என்றாலும் உள்ளவனேயாவான்; அப்பொழுது உருவம் இல்லானவாய் இருக்கும் இப்பொருள்கள் எல்லாம் அவ னுடைய சூக்கும் சரீரமாகும்; ஆதலால், உளன் என்றும் இலனென்றும் கூறப்படும் இவற்றைக் குணமாக உடை மையின், உருவமும் அருவமுமான தூல சூக்குமப் பொருள் களையுடையவனாய் எங்கும் ஒழிவில்லாதவனாகிப் பரந்து இருக்கின்றவனேயாவான். (9) உலகங்களையெல்லாம் கற்பாந்த காலத்து உண்டு காத்த தலைவன், பரந்திருக்கின்ற குளிர்ந்த மாக் கடலி லுள்ள ஒவ்வொரு நீர் அணுக்கள்தோறும் பரந்திருக்கின்ற அண்டம் இது என்று கூறும்படி பரந்திருக்கின்றான்; அவ்வாறே பூமி ஆகாயம் இவற்றிலும் எங்கும் பரந்து நிறைந்திருக்கின்றான்; மிகவும் சூக்குமமான உடல்கள் 11. இதில் சரீர-சரீரி பாவனை தோற்றுகின்றது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-06-04T15:41:05Z", "digest": "sha1:ZDCU3QU74UWBDGYCQWIZSXPJAIT7WZEG", "length": 4647, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "அவுரிப்பச்சை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nவை. மூ. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 சூலை 2014, 02:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-vimal-who-became-a-cleaning-worker-to-save-his-hometown-accumulate-praise-q81l09?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-06-04T15:13:48Z", "digest": "sha1:77VMMAVHSRYSJFM76UM2JCMX5LSBOKDP", "length": 10670, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சொந்த ஊரை காப்பாற்ற துப்புரவு பணியாளராக மாறிய நடிகர் விமல்! குவியும் பாராட்டு! | Actor vimal who became a cleaning worker to save his hometown Accumulate praise", "raw_content": "\nசொந்த ஊரை காப்பாற்ற துப்புரவு பணியாளராக மாறிய நடிகர் விமல்\nதமிழ் திரையுலகில், கில்லி, கிரீடம், போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் சிறு வேடத்தில் நடித்து, பின் கதாநாயகனாக மாறியவர் நடிகர் விமல்.\nதமிழ் திரையுலகில், கில்லி, கிரீடம், போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் சிறு வேடத்தில் நடித்து, பின் கதாநாயகனாக மாறியவர் நடிகர் விமல்.\nஇவர் ஹீரோவாக அறிமுகமாக 'பசங்க' படத்திற்காக, சிறந்த அறிமுக நடிகருக்கான விருது கிடைத்தது. இதையடுத்து, களவாணி, தூங்கா நகரம், வாகை சூடவா, மஞ்சப்பை, போன்ற பல வெற்றி படங்களில் நடித்து, தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார்.\nநடிப்பை தாண்டி 'மன்னர் வகையறா' படத்தில்... தயாரிப்பாளராகவும் மாறினார். இந்த திரைப்படம் முதலுக்கு மோசம் இல்லாமல் இவருக்கு வெற்றியை பெற்று தந்தது.\nமேலும் செய்திகள் :நடிக்க ஆரம்பிக்கும் முன்பே நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் நடிகர் ஜெயராம் மகள் மாளவிகா..\nதற்போது இவரின் கை வசம் 'கன்னி ராசி' என்கிற படம் மட்டுமே உள்ளது. இந்நிலையில் பட பிடிப்பு பணிகள், ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், சொந்த ஊரில் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகிறார் விமல்.\nஇவரின் சொந்த ஊரான திருச்சி மாவட்டம் பனங்கொம்பு கிராமத்தை, கொரோனாவின் பிடியில் இருந்து பாதுகாக்கும் விதமாக, விமல் வீடு வீடாக சென்று கிருமி நாசினி தெளித்து வருகிறார். எந்த ஒரு பந்தா மற்றும் பகட்டும் இல்லாமல், நல்ல எண்ணத்தோடு இவர் செய்து வரும் இந்த செயலை பார்த்து அந்த கிராமத்து மக்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.\nமேலும் செய்திகள் : பசி பட்டினியோடு சொந்த ஊருக்கு நடந்து செல்லும் குழந்தைகள் கண் கலங்க வைக்கும் வீடியோவை வெளியிட்ட நயன் காதலர்\nஅதே போல், ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்தை நடிகர் விமலுக்கு தெரிவித்து வருகிறார்கள்.\nகர்ப்பிணி யானைக்கு வெடி மருந்து வைத்த கொடூரம் கொரோனாவே கோத்து விட்டு கொந்தளித்த விஜயகாந்த்\nடீப் நெக் ஓபன்... டாப் ஆங்கிளில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி... எல்லை மீறும் சாக்‌ஷி...\nகங்கை அமரனுக்கு தலை சீவி அழகு பார்க்கும் எஸ்.பி.பி .. பிறந்த நாள் ஸ்பெஷல் புகைப்பட தொகுப்பு\nபொன்மகளாய் வந்து ஏஞ்சலாய் மனதில் நிற்கும் ஜோதிகா\n'கருப்புராஜா வெள்ளைராஜா'... கிடப்பில் போட்டதை கிளறுகிறாரா பிரபுதேவா - நயன் பற்றி உண்மையை உடைத்த தயாரிப்பாளர்\nபிரபல இயக்குநர் உடல் நலக்குறைவால் மரணம்... திரைத்துறையினர் இரங்கல்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\nகட்டியாச்சி... கட்டியாச்சி... தூக்கி அடித்த மின்சார வாரியம்... வெள்ளைக்கொடி ஏந்திய பிரசன்னா...\nராகுல்காந்தி தொகுதிக்குள் நடந்த யானைக் கொலை. வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன் வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/lokesh-ganagaraj-join-with-rajini-and-kamal-with-same-filim--q8knqi?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-06-04T14:40:47Z", "digest": "sha1:HARRPI5EGMT7KD3SMUG535XU322WBQAR", "length": 11484, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரு கல்லுல ரெண்டு மங்கா... ஒரே படத்திற்காக ரஜினி - கமலுடன் இணைகிறாரா லோகேஷ் கனகராஜ்? மாஸ் அப்டேட்! | lokesh ganagaraj join with rajini and kamal with same filim?", "raw_content": "\nஒரு கல்லுல ரெண்டு மாங்கா... ஒரே படத்திற்காக ரஜினி - கமலுடன் இணைகிறாரா லோகேஷ் கனகராஜ்\nகடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் சுதீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா நடித்த 'மாநகரம்' என்கிற வித்தியாசமான கதையை படமாக இயக்கி, ரசிகர்களை தன்னுடைய முதல் படத்திலேயே ஒட்டுமொத்தமாக கவர்ந்தவர், இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.\nகடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் சுதீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா நடித்த 'மாநகரம்' என்கிற வித்தியாசமான கதையை படமாக இயக்கி, ரசிகர்களை தன்னுடைய முதல் படத்திலேயே ஒட்டுமொத்தமாக கவர்ந்தவர், இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.\nநடிகர் கார்த்தியை வைத்து, தன்னுடைய இரண்டாவது படமான கைதி படத்தை இயக்கி இருந்தார். குறிப்பாக இந்த படத்தில் ஹீரோயின் இல்லை, பாடல்கள் இல்லை, பின் எப்படி படம் சுவாரஸ்யமாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் இருந்த கேள்வியை பொடி பொடியாக்கி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது இப்படம். ஒரே இரவில் நடக்கும் கதையை மிகவும் யதார்த்தமாகவும் விறுவிறுப்புடனும் கூறியிருந்தார்.\nஇவ்விரு படங்களை அடுத்து தற்போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. தளபதி நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் நேற்றைய தினமே வெளியாகவேண்டிய நிலையில், கொரோனாவால்... போடப்பட்ட ஊரடங்கு காரணமாக வெளியாகாமல் போனது. இதே போல் கடந்த இரண்டு வாரங்களாக ரிலீஸ் ஆக வேண்டிய படங்கள் அனைத்தும் வெளியாகாமல் உள்ளது. எனினும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களுக்கு மட்டும் இன்றி, அணைத்து தரப்பு ரசிகர்களுக்குமே சற்று அதிகமாகவே உள்ளது.\nமாஸ்டர் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதால், அடுத்தது தலைவருக்கு லோகேஷ் கனகராஜ் ஸ்கிரிப்ட் எழுதி கொண்டிருப்பதாக ஒரு தகவல் உலா வருகிறது. மேலும் இந்த படத்தை உலகநாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஒரே கல்லுல ரெண்டு மங்க:\nஒருவேளை லோகேஷ் கனகராஜ், ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் இயக்கும் படத்தில், ரஜினிகாந்த் நடிப்பது உறுதியாகிவிட்டால், தலைவர் - உலகநாயகன் என இருவருடனும் ஒரே படத்தில் சேர்ந்து பயணிக்கும் மிக பெரிய வாய்ப்பு இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கிடைக்கும்.\nடீப் நெக் ஓபன்... டாப் ஆங்கிளில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி... எல்லை மீறும் சாக்‌ஷி...\nகங்கை அமரனுக்கு தலை சீவி அழகு பார்க்கும் எஸ்.பி.பி .. பிறந்த நாள் ஸ்பெஷல் புகைப்பட தொகுப்பு\nதமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1384 பேருக்கு கொரோனா.. 585 பேர் டிஸ்சார்ஜ்.. 12 பேர் உயிரிழப்பு\nபொன்மகளாய் வந்து ஏஞ்சலாய் மனதில் நிற்கும் ஜோதிகா\n'கருப்புராஜா வெள்ளைராஜா'... கிடப்பில் போட்டதை கிளறுகிறாரா பிரபுதேவா - நயன் பற்றி உண்மையை உடைத்த தயாரிப்பாளர்\nபிரபல இயக்குநர் உடல் நலக்குறைவால் மரணம்... திரைத்துறையினர் இரங்கல்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநடிகர் ரஜினிகாந்த் கடிதத்திற்கு தமிழில் பதிலளித்த மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.\nகொழு, கொழுன்னு இருந்த குஷ்புவா இது... ஓவர் ஸ்லிம் லுக்கில் மார்டன் உடையில் மனதை மயக்கும் கிளிக்ஸ்...\nமூன்றில் ஒரு நிறுவனம் மூடப்படும் அவலம்.. மீளமுடியாத நிலைக்கு சென்று விட்டதாக வேதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-puttaparthi-sri-sai-baba-temple-002036.html", "date_download": "2020-06-04T14:11:56Z", "digest": "sha1:YOJKQPKIFXALDMMDEGAMOCE3UG2ZOQTE", "length": 16326, "nlines": 185, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go to Puttaparthi sri sai baba temple - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளைப் பெறுவோம்\nஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளைப் பெறுவோம்\n317 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n323 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n323 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n324 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles மல்டி பிராண்டு யூஸ்டு கார் விற்பனையில் இறங்கும் ஃபோக்ஸ்வேகன்\nNews J Anbazhagan: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது..\nSports சாதிய ரீதியில் பேசியதாக யுவராஜ் சிங் மீது வழக்கு.... ரோஹித்தும் சிக்க வாய்ப்பு.. வெளியான ஷாக் தகவல்\nFinance சில்லறை மற்றும் சிறு வணிக கடன்களும் மோசமடையும்.. மூடிஸ் கணிப்பு..\nEducation Anna University: அண்ணா பல்கலையில் அசோசியேட் வேலை\nLifestyle உங்களை சுற்றியும் உங்கள் வீட்டை சுற்றியும் இருக்கும் கண்திருஷ்டியை எளிதில் எப்படி விரட்டலாம்\nMovies அதை போடாம சுத்துரீங்களே வீட்ல கேட்க மாட்டாங்களா.. பிக்பாஸ் பிரபலத்தை வச்சு வாங்கும் நெட்டிசன்ஸ்\nTechnology 48 எம்பி கேமரா, 6 ஜிபி ரேம்: அட்டகாச சாம்சங் ஏ 31 விற்பனை தொடக்கம்., விலை தெரியுமா\nசீமாந்திராவின் அனந்தபுரா மாவட்டத்தில் சித்ராவதி ஆற்றங்கரையோரம் அமைந்திருக்கும் சிறிய நகரமான புட்டப்பர்த்தி, ஸ்ரீ சத்ய சாய் பாபா வாழ்ந்த இடமாதலால் மிகவும் புகழ்பெற்ற யாத்ரீக மையமாக திகழ்ந்து வருகிறது. புட்டப்பர்த்தி நகரின் வரலாறு சத்ய சாய்பாபாவின் பிறப்பு மற்றும் வாழ்கையோடு ஒன்றாக பின்னிப் பிணைந்திருக்கிறது. அதாவது 'இடையர்களின் ���ூமி' என்ற பொருளில் கொல்லப்பல்லி என்று அறியப்பட்டு வந்த புட்டப்பர்த்தி நகரம் முன்பு ஒரு சிறிய விவசாய கிராமமாக இருந்து வந்தது. இங்குதான் அவதரித்தார் ஸ்ரீ சத்ய சாய் பாபா. இதுதான் நாம் காணப்போகும் அவதாரத் தலம்....\nசத்யநாராயன் ராஜுவின் வியக்கத்தக்க ஆற்றலையும், அதீத ஆன்மீக சக்தியையும் கண்டுணர்ந்த மக்கள் அவரை சீரடி சாய் பாபாவின் மறுபிறப்பாகவே ஏற்றுக் கொண்டனர். இதற்கு பின்பு சத்ய சாய் பாபா அகிம்சை, அமைதி, அன்பு, நேர்மை, உண்மை உள்ளிட்ட தன்னுடைய கொள்கைகளை பின்பற்றி பக்தர்களுக்கு அளித்த போதனைகள் அனைத்தையும் உலகமே உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தது.\nஸ்ரீ சத்ய சாய் பாபாவால் 1950-ஆம் ஆண்டு பிரஷாந்தி நிலையம் என்ற ஆஸ்ரமம் நிறுவப்பட்ட பின்பு புட்டப்பர்த்தி நகரம் உலகத் தரம் மிக்கதாக மாற்றமடைந்தது. இதற்கு பிறகு விமான நிலையம், ரயில் நிலையம், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் என்று அனைத்தும் சேர்ந்து புட்டப்பர்த்தி நகரை இந்தியாவின் எந்த ஒரு நவீன நகரத்துக்கும் இணையாக விளங்கச் செய்து கொண்டிருக்கின்றன.\nபுட்டப்பர்த்தி நகரின் முக்கிய சுற்றுலாப் பகுதிகளாக ஹனுமான் கோயில், வில்லேஜ் மசூதி மற்றும் சாய் பாபாவின் தாத்தா கொண்டம ராஜுவால் கட்டப்பட்ட சத்யபாமா கோயில் ஆகியவை அறியப்படுகின்றன. அதோடு மற்றுமொரு சத்யபாமா கோயில் புட்டப்பர்த்தியிலிருந்து பெங்களூர் செல்லும் வழியில் சாய் பாபாவின் அண்ணன் சேஷம ராஜுவால் கட்டப்பட்டுள்ளது.\nஇவைதவிர நீங்கள் புட்டப்பர்த்தி வரும் போது சத்ய சாய் பாபா பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள சிவன் கோயிலை கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது. மேலும் சித்ராவதி நதிக்கரையோரம் அமைந்திருக்கும் வரம் கொடுக்கும் மரம் பயணிகள் மற்றும் சாய் பாபாவின் பக்தர்கள் மத்தியில் வெகுப்பிரபலம்.\nபுட்டப்பர்த்தியின் பிரஷாந்தி நிலையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீ சத்ய சாய் உள்நாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையம் மும்பை, சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர புட்டட்பர்த்தியிலிருந்து 131 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பெங்களூர் பன்னாட்டு விமான நிலையத்தையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் செப்டம்பரிலிருந்து, ��ிப்ரவரி வரையிலான காலங்கள் புட்டப்பர்த்தி நகருக்கு சுற்றுலா வருவதற்கு மிகவும் உகந்த பருவங்களாகும்.\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/judge-sri-srinivasan-becomes-first-indian-american-to-lead-powerful-federal-circuit-court-san-255851.html", "date_download": "2020-06-04T15:22:32Z", "digest": "sha1:TI3V37WEHPCETYYLAZYPRW6R2MSVETIZ", "length": 8859, "nlines": 114, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சீனிவாசன் அமெரிக்காவில் தலைமை நீதிபதியாக நியமனம்...! Judge Sri Srinivasan becomes first Indian-American to lead powerful federal circuit court– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nதமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சீனிவாசன் அமெரிக்காவில் தலைமை நீதிபதியாக நியமனம்...\nஅமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் உச்ச் நீதிமன்றத்திற்கு அடுத்த நிலையில் இருப்பது கொலம்பியா சர்கியூட் அப்பீல் நீதிமன்றம் ஆகும். இந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு அமெரிக்க வாழ் தமிழரான சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவரது தந்தை பத்பநாபன் சீனிவாசன், திருநெல்வேலி அருகேயுள்ள மேல திரு���ேங்கடநாதபுரத்தை சேர்ந்தவர் ஆவார். அமெரிக்காவில் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் பத்பநாபன் கணித பேராசிரியராக இருந்தார். தாயார் சரோஜா அதே பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியையாக இருந்தார். 1960-களில் இவர்களது குடும்பம், அமெரிக்காவில் குடியேறியது.\nஎனினும், சீனிவாசன் பிறந்தது இந்தியாவின் சண்டிகார் ஆகும். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அவர் அங்கேயே சட்டப் பட்டமும் பெற்றார்.\nஒபாமா அதிபராக இருந்தபோது, இரு முறை சீனிவாசன் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கும் பரிசீலிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தெற்கு ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவர் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகி இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nதமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சீனிவாசன் அமெரிக்காவில் தலைமை நீதிபதியாக நியமனம்...\nபிரேசிலில் பலூன்களை பறக்கவிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\nவாஷிங்டனில் மகாத்மா காந்தி சிலை சேதம்: மன்னிப்பு கோரியது அமெரிக்கா\nஊஹானில் 99 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை: அறிகுறிகள் இல்லாமல் 300 பேருக்கு தொற்று\nடெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் - இந்தியா வர 10 ஆண்டுகள் தடை\nபிரேசிலில் பலூன்களை பறக்கவிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்\nமற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Kondavil.html", "date_download": "2020-06-04T14:14:22Z", "digest": "sha1:SLPX274HCXWANJDCTRGR2VQ5CYURVKCE", "length": 9383, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "கோண்டாவில் வாள்வெட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கோண்டாவில் வாள்வெட���டுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது\nகோண்டாவில் வாள்வெட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது\nநிலா நிலான் October 23, 2018 யாழ்ப்பாணம்\nயாழ். கோண்டாவில் உப்புமட சந்தியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் இளைஞர் ஒருவரை நேற்றைய தினம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்து யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கோண்டாவில் உப்புமட சந்தியில் உள்ள உணவகம் மற்றும் அதன் முன்பாக நின்ற முச்சக்கர வண்டி என்பவற்றின் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் மற்றும் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். அத்துடன் பொலிஸ் விசேட அதிரடி படையினரும் விசாரணைகளை முன்னேடுத்து வந்தனர்.\nஅந்நிலையில் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றின் பதிவிலக்கத்தை அடையாளம் கண்டு அது தொடர்பில் விசாரணைகளை முன்னேடுத்த பொலிஸ் விசேட அதிரடி படையினர் நேற்று திங்கட்கிழமை மாலை குறித்த மோட்டார் சைக்கிள் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிசாரிடம் நேற்று இரவு ஒப்படைத்துள்ளனர். குறித்த சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/96_22.html", "date_download": "2020-06-04T15:13:09Z", "digest": "sha1:QY6KAWFSVNHRLAL7ZKKZNRVYQJ6UJDP3", "length": 4814, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "மலையக மக்களுக்கு ஆதரவாக களமிறங்கும் திருகோணமலை மக்கள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மலையக மக்களுக்கு ஆதரவாக களமிறங்கும் திருகோணமலை மக்கள்\nமலையக மக்களுக்கு ஆதரவாக களமிறங்கும் திருகோணமலை மக்கள்\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக நிர்ணயம் செய்ய வழியுறுத்தும் அறவழிப் போராட்டம் ஒன்று திருகோணமலையில் முன்னெடுக்கப்படவுள்ளது.\nகுறித்த போராட்டம் நாளை மறுதினம் புதன் கிழமை காலை 8.30 மணிக்கு திருகோணமலை, அநுராதபுரச் சந்தியில் உள்ள சந்தைக்கு முன்னால் இடம்பெறவுள்ளது.\n\"உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் கைகோர்ப்போம்\" எனும் தொனிப் பொருளினை உள்ளடக்கிய போராட்டமாக இது மேற்கொள்ளப்படவுள்ளது.\nஅகரம் மக்கள் மன்றம் மற்றும் திருகோணமலை சமூக ஆர்வலர்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.windsolarchina.com/ta/products/solar-system/10kw-off-grid-solar-system/", "date_download": "2020-06-04T14:53:08Z", "digest": "sha1:HYMRG7S7RVQOBJ7DQUSGHE44YO34JDQL", "length": 5485, "nlines": 205, "source_domain": "www.windsolarchina.com", "title": "10Kw இனிய கட்டம் சூரியக் தொழிற்சாலை | சீனா 10Kw இனிய கட்டம் சூரியக் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "\nநிறுவனத்தின் RW-5kw மாறி சுருதி\nநிறுவனத்தின் RW-10KW மாறி சுருதி\nநிறுவனத்தின் RW-20KW மாறி சுருதி\nநிறுவனத்தின் RW-30KW மாறி சுருதி\nLED சூரிய தெரு விளக்கு\nLED சூரிய இயற்கை ஒளி\nLED சூரிய புல்வெளி ஒளி\nஎல்இடி உயர் பே ஒளி\nகாற்று சூரிய கலப்பின தெரு விளக்கு\n5kw மீது கட்டம் சூரிய\n5kw இனிய கட்டம் சூரிய\n10kw மீது கட்டம் சூரிய\n10kw இனிய கட்டம் சூரிய\n10kw இனிய கட்டம் சூரிய\nநிறுவனத்தின் RW-10KW மாறி சுருதி\nநிறுவனத்தின் RW-20KW மாறி சுருதி\nநிறுவனத்தின் RW-30KW மாறி சுருதி\nநிறுவனத்தின் RW-5kw மாறி சுருதி\nகாற்று சூரிய கலப்பின தெரு விளக்கு\nஎல்இடி உயர் பே ஒளி\nLED சூரிய இயற்கை ஒளி\nLED சூரிய புல்வெளி ஒளி\nLED சூரிய தெரு விளக்கு\n10kw இனிய கட்டம் சூரிய\n10kw மீது கட்டம் சூரிய\n5kw இனிய கட்டம் சூரிய\n5kw மீது கட்டம் சூரிய\n5kw மீது கட்டம் சூரிய\nநிறுவனத்தின் RW-30kW மாறி சுருதி காற்றாலை விசையாழி\n10kw மீது கட்டம் சூரிய\nநிறுவனத்தின் RW-5kw மாறி சுருதி காற்றாலை விசையாழி\nநிறுவனத்தின் RW-10kW மாறி சுருதி காற்றாலை விசையாழி\n10kw இனிய கட்டம் சூரிய\n10kw இனிய கட்டம் சூரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/category/business/page/3/", "date_download": "2020-06-04T13:50:38Z", "digest": "sha1:WGDNPZMPSW7N567H4VDUFEFPFY5NFVQ6", "length": 11647, "nlines": 87, "source_domain": "arasumalar.com", "title": "Business – Page 3 – Arasu Malar", "raw_content": "\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம்\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19\nகாவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட ஐஸ் அவுஸ், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் அபிராமபுரம் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு\nவிளாத்திகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைமேதை நல்லப்பசுவாமி அவர்களின் நினைவுத�� தூணினை காணொளிக் காட்சி\nபோயர் சமூதாய சங்கங்களின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்\nபோயர் சமூதாய சங்கங்களின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் இடம் உட்லன்ஸ் சென்னை 2 நோக்கம் அரசியல் கட்சி துவங்குதல் கட்சிபெயர் தமிழக மக்கள் ஒற்றுமை கழகம் விரைவில் நாங்கள் அரசியல் அதிகாரம் பெறுவோம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிர்வாகிகள் மாநில தலைவர். N.பூபதி இ அணி தலைவர். கோபாலகிருஷ்ணன் சட்ட ஆலோசகர் சக்திவேல் நாமக்கல் மாவட்டம் தலைவர் சின்னுசாமி செயலாளர் தர்மராஜ் கருர் மாவட்ட தலைவர் கிருஷ்ணாசாமி.பிச்சைமுத்து நன்றியுரை c.k.வாசன் சென்னை விரபோயர் சங்கத்தின் தலைவர் சுதாகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,\nதேனிசைத் தென்றல் “தேவா” முதன் முறையாக Live Show – பண்ணுகிறார் 400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள தேனிசை தென்றல் தேவா இதுவரை இந்தியாவில் Live Show நடத்தியதில்லை – முதன் முறையாக பாண்டிச்சேரியில் மிகப் பிரம்மாண்டமான இசைவிழா நடத்த உள்ளார். தன்னுடன் திரைப்படங்களுக்கு பணியாற்றிய சகோதரர்கள் சபேஷ் முரளி, சிவா சம்பத், மகன் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோருடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என விருந்து படைக்க உள்ளார். இதுவரை Live Show பண்ண ஒத்துக்காத தேனிசை தென்றல் தேவா – Show பண்ண ஒத்துக்கொண்ட தன் காரணம் SRBS Entertainment- தான். யார் இந்த SRBS Entertainment…. சுரேஷ் மற்றும் அவரது சகோதரர்கள் இந்த SRBS Entertainment-ஐ நடத்தி வருகிறார்கள். சுரேஷ் திரைப்பட ஸ்டில்போட்டோகிராபர் – நிறைய படங்களில் பணியாற்றி உள்ளார். சினிமாக்காரர்களுக்கு இவர் தெரிந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/118018-people-who-did-not-wear-helmets-dgp-office/", "date_download": "2020-06-04T14:33:44Z", "digest": "sha1:64JPWS5BWSYRRBZLQZIB3EYGVEOV7JRL", "length": 6276, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "2 நாட்களில் ஹெல்மெட் அணியாத 1,18,018 பேர் மீது வழக்குப்பதிவு -டிஜிபி அலுவலகம்", "raw_content": "\nஎன்டிஆரை யாரென்று தெரியவில்லை என்று கூறிய பிரபல நடிகை.\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடம்\n#Breaking: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 1,384 பேருக்கு கொரோனா.\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாத 1,18,018 பேர் மீது வழக்குப்பதிவு -டிஜிபி அலுவலகம்\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,18,018 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,18,018 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் அமலுக்கு வந்தது .இந்த சட்டம் டெல்லியிலும் அமலுக்கு வந்தது.அன்று முதலே விதிகளை மீறுவோரிடம் பராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டிஜிபி அலுவலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 14 மற்றும் 15-ஆகிய தேதிகளில் சிறப்பு வாகன சோதனை நடைபெற்றது.கடந்த இரு நாட்களில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,18,018 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற 36,835 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 28 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\n#Breaking: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 1,384 பேருக்கு கொரோனா.\nஇரண்டாவது நாளாக சென்னையில் 1,072 பேருக்கு கொரோனா .\nதேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்டுடன் முகக்கவசங்கள் வழங்கப்படும்.\nஇதுவரை 14,901 பேர் கொரோனாவிலிருந்து வீடு திரும்பினார்கள்.\n#Breaking: தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு\nநடப்பாண்டில் ரூ.2,564 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் - அமைச்சர் செல்லூர் ராஜு\nகட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடு தேடி வரும் \"ஹால் டிக்கெட்\"\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம்; உச்சநீதிமன்றத்தில் மனு.\nபொது தேர்வுகளுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் - தொடக்ககல்வி இயக்குனர்\nமுதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை- தமிழக அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=125169?shared=email&msg=fail", "date_download": "2020-06-04T14:34:34Z", "digest": "sha1:35AI5GGM7XPL2HZLZ2JMMABQXP3RFJUA", "length": 11407, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசீனாவை தாக்கிய கொரோனா வைரஸ் மனிதரிடமிருந்தே மனிதருக்கு பரவலாம் - சீனா அதிகாரிகள் தெரிவிப்பு - Tamils Now", "raw_content": "\nகொரோனா நெருக்கடி -ஊரடங்கு குறித்து ராகுல் காந்தி- ராஜிவ் பஜாஜ் உரையாடல் - 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் பாஸ் என அறிவிக்கவேண்டும்: திருமாவளவன் - நாடுகளின் ஒற்றுமைக்கு எதிரான அமெரிக்கா ஜி 7 குழுவில் பல நாடுகளை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு - இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா தொற்று - 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் பாஸ் என அறிவிக்கவேண்டும்: திருமாவளவன் - நாடுகளின் ஒற்றுமைக்கு எதிரான அமெரிக்கா ஜி 7 குழுவில் பல நாடுகளை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு - இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா தொற்று தனிமைப்படுத்தப்பட்டார் - ஒரே நாளில் இந்தியாவில் 9 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nசீனாவை தாக்கிய கொரோனா வைரஸ் மனிதரிடமிருந்தே மனிதருக்கு பரவலாம் – சீனா அதிகாரிகள் தெரிவிப்பு\nசீனாவை தாக்கிய கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்தே மனிதர்களுக்கு பரவலாம் என்பதை மறுக்க முடியாது என சீனாவின் வுஹான் நகர சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் இவ்வருட தொடக்கத்தில் இருந்தே மர்ம வைரஸ் மூலம் நிமோனியா காய்ச்சல் பரவியது. வுஹான் நகரில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் இந்த காய்ச்சலினால் பாதிக்கப்பட்டனர்.\nஇதையடுத்து இந்த நிமோனியா காய்ச்சலுக்கான காரணம் ‘சார்ஸ்’ நோயை உருவாக்கும் வைரஸ் குடும்பத்தைச் சார்ந்த கொரோனா வைரஸ்கள் என சீன ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். விலங்குகளிடமிருந்து மனிதர்களிடையே பரவும் கொரோனா வைரஸ்கள் உள்ளன. ஆனால் அவை மனிதர்களிடமிருந்து பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வருகின்றனர் என வுஹான் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த புதிய கொரோனா வைரஸ் மற்ற பகுதிகள் மற்றும் அண்டை நாடுகளில் பரவுவதற்கு முன்பு அதன் மூலத்தை கண்டறியுமாறு உலக சுகாதார அமைப்பு சீனா அரசை வலியுறுத்தியது.\nஇந்நிலையில், புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்தே மனிதர்களுக்கு பரவலாம் என்பதை மறுக்க முடியாது என சீனாவின் வுஹான் நகர சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n‘புதிய கொரோன வைரஸ் மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுவதற்கான எந்தவொரு தெளிவான ஆதாரமும் தற்போதைய சோதனைகளில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது, எனினும் மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுவதற்கான ஆபத்து ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது’, என சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஉலகசுகாதார மையம் கொரோனா வைரஸ் சீனா 2020-01-15\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஊரடங்கு 5.0-ல் நீட்டிப்பில் என்னென்ன தளர்வுகள்முழு விவரம்;மத்திய அரசு வெளியீடு\nதமிழகத்தில் 4 வழித்தடங்களில் ஜூன் 1-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயங்க தொடங்குகிறது\n4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- மருத்துவ நிபுணர் குழு\nகொரோனா வைரஸ் வூகான் சந்தையில்உருவாகவில்லை அறிவியலை அரசியலாக்காதீர்கள் விஞ்ஞானிகள் கருத்து\n மகாரஷ்டிரா மாநில மந்திரி பேட்டி\n‘ஹைட்ராக்சிகுளோரோகுயின்’ கொரோனா சிகிச்சைக்கு பலனளிக்காது; உலக சுகாதார அமைப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதலைமை செயலகத்தில் 30 ஊழியர்களுக்கு தொற்று: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோனா\nஇந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கோரிய மனு தள்ளுபடி- உச்ச நீதிமன்றம்\nமணலூரில் தொன்மையான உலைகலன் கண்டுபிடிப்பு: கீழடி ஒரு தொழில் நகரம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா: 11 பேர் உயிரிழப்பு\nகொரோனா நெருக்கடி -ஊரடங்கு குறித்து ராகுல் காந்தி- ராஜிவ் பஜாஜ் உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_184364/20191010201709.html", "date_download": "2020-06-04T15:24:57Z", "digest": "sha1:XV4TNEI66AWMZ2XUI33ZHOXUDITT3CMQ", "length": 10486, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "தமிழக மாணவர்களின் வாழ்க்கையில் தீப ஒளி : கின்ஸ் அகாடமி பாராட்டு", "raw_content": "தமிழக மாணவர்களின் வாழ்க்கையில் தீப ஒளி : கின்ஸ் அகாடமி பாராட்டு\nவியாழன் 04, ஜூன் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதமிழக மாணவர்களின் வாழ்க்கையில் தீப ஒளி : கின்ஸ் அகாடமி பாராட்டு\nடிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ்மொழி நீக்கப்பட்டதற்கும்,தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடுவதற்கும் தூத்துக்குடி கின்ஸ் அகாடமி பாராட்டு தெரிவித்துள்ளது.\nதமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் எந்த தேர்வுக்கும் ஆங்கில மொழி அவசியம் இல்லை என்ற நிலை இருந்ததின���ல் தமிழக மாணவர்கள் முழு மூச்சாக ஆங்கிலத்தை ஒதுக்கி வந்தார்கள். இதனால் மத்திய அரசு தேர்வுகளான எஸ்எஸ்சி, யூபிஎஸ்சி போன்ற தேர்வுகள் எதனையும் எதிர் கொள்ள தமிழக மாணவர்கள் பயந்தார்கள். இந்த தேர்வுகளில் ஆங்கிலம் கட்டாய பாடமாக இருக்கிறது.\nகால் நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இத்தகை தவறான தேர்வு திட்டம் தான் அமலில் இருந்தது வருகிறது. இதனால் நமது மாணவர்களின் வேலை வாய்ப்பு மிகவும் குறைந்து போனது.இப்போது இந்த தேர்வு திட்டம் முற்றிலுமாக மாற்ற பட்டிருக்கிறது. இதன்படி தமிழ் தெரியாத எந்த மாணவரும் தேர்வில் வெற்றி பெற முடியாது. அது போல ஆங்கிலமொழி அறிவு கண்டிப்பாக தேவை. இதனால் தமிழக மாணவர்கள் ஆங்கிலம் படிக்க துவங்குவர். அதனால் மத்திய அரசு தேர்வுக்கும் தங்களை எளிதாக தயார்படுத்துவார்கள். இது தமிழக மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.\nமத்திய அரசு தேர்வாணையத்தை போலவே தமிழக அரசு தேர்வாணையமும் தேர்வு அறிவிக்கப்பட்ட ஒரு வருட காலத்திற்குள் அனைத்து தேர்வுகளின் முடிவுகளும் வெளியிடப்பட வேண்டும் என்று நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டுக்குரியதாகும்.கடந்த 11.11.2018 அன்று நடந்த குரூப் -2 பணிக்கான முதல்நிலை தேர்வின் முடிவுகள் சரியாக ஒரு மாத காலத்தில் 11.12.2018 வெளியிடப்பட்டது தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒரு வரலாற்று சாதனை ஆகும்.\nஇதே போல தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 2017, 2018 மற்றும் 2019 என தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழக சீருடை பணியாளருக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போலீஸ், தீயணைப்பு மற்றும் ஜெயிலராக பணியிடம் பெற்று வருவது முன் எப்போதும் இல்லாதது. இதற்கு முன்னர் கடந்த 2013ம் ஆண்டும் அதற்கு முன்பாக 2008ம் ஆண்டுகளிலும் மட்டுமே இந்த தேர்வுகள் நடத்தப்பட்டன.\nஇவ்வாறாக தமிழக அரசு தேர்வுகளில் சீர்திருத்தம் செய்து தமிழக மாணவர்களின் வாழ்க்கையில் தீப ஒளியை ஏற்றியிருக்கும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கும், தமிழ்நாடு சீருடைய பணியாளர் தேர்வு வாரியத்திற்கும் எங்களது கின்ஸ் அகாடமி மாணவர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கின்ஸ் அகாடமி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்க��யின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதாமிரபரணி நதிக்கு பிறந்தநாள் பூஜை : உறுதிமொழி ஏற்பு\nகூட்டுறவு வங்கி மூலம் ரூ.2.41 கோடி மதிப்பில் கடன் உதவி : அமைச்சர் வழங்கினார்\nதூத்துக்குடி கரோனா வார்டிலிருந்து 8 பேர் டிஸ்சார்ஜ்\nதிருமண தாம்பூழ பையில் வெற்றிலை பாக்குடன் மாஸ்க் : கரோனா எதிரொலி\nதூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 ரவுடிகள் கைது\nபைக் மீது லாரி மோதி தனியார் நிறுவன காவலாளி பலி\nபக்தர்கள் இல்லாமல் திருச்செந்தூர் விசாகத் திருவிழா: களையிழந்து காணப்பட்ட கோயில் வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/37069-2019-04-22-06-52-57", "date_download": "2020-06-04T13:51:42Z", "digest": "sha1:TQW76YINQ4GCHTP76GIWWWRZVKQ3KMDO", "length": 20311, "nlines": 241, "source_domain": "www.keetru.com", "title": "‘தணிகை மணி’ செங்கல்வராயர்!", "raw_content": "\nஆங்கில மொழி பெயர்ப்பாளர் அ.கி. இராமானுசன்\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 12\nதமிழ்த் தேசியப் போராளி ஓவியர் வீரசந்தானம் மறைந்தார்\nஇறுதிவரை கம்யூனிஸ்டாகவே வாழ்ந்த தோழர் ச.சீ. கண்ணன்\nதலித் பண்பாட்டு அரசியலில் ராஜ்கெளதமன்\n‘ஈழத்துத் திறனாய்வு முன்னோடி’ பேராசிரியர் வி. செல்வநாயகம்\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nமகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்\nதொல்லியல் பயிலரங்கு (12-05-2020 முதல் 18-05-2020)\nவெளியிடப்பட்டது: 22 ஏப்ரல் 2019\n‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா.வைக்காண 1942 –ஆம் ஆண்டு அவரது வீட்டிற்குச் சென்றார் செங்கல்வராயர். அப்போது உ.வே.சா.உடல் நலம் குன்றிப் படுக்கையில் சாய்ந்திருந்தார். தம்மைக் காண வந்திருந்த செங்கல்வராயரைத் தமது அருகில் அழைத்து, இரு கரங்களையும் பற்றி, ‘இந்தக் கைகள் திருப்புகழ் ஆராய��ச்சி செய்த திருக்கைகள் ஆயினவே’ எனப் பெரிதும் நெகிழ்ந்து கண்களில் ஒற்றிக் கொண்டார். அந்த இருபெரும் புலவர்களின் சந்திப்பின்போது, பண்பாட்டுணர்வு, பைந்தமிழ் வரலாற்றின் சிகரத்தில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது\nஅருட்தமிழ்ச் செல்வமாகிய ‘திருப்புகழுக்கு உரை எழுதியதுடன், ‘திருப்புகழ்ப் பாக்களைப் பதினொரு திருமுறைகளாகப் பகுத்தார். சைவத் திருமுறை பன்னிரெண்டினைப் போல், முருகவேள் திருமுறையில் பன்னிரெண்டாவதாக ’சேய்த் தொண்டர்புராண’ அமைப்பை வகுத்தார்\nசெங்கல்வராயரின் தந்தையார் வ.த.சுப்பிரமணியபிள்ளை திருப்புகழை முறையாகப் பதிப்பித்து வழங்கியதால், ‘திருப்புகழ் பதிப்பாசிரியர்’ எனப்பெரும் புகழ் பெற்றவர். பதிப்பாசிரியரின் மைந்தரோ திருப்புகழுக்கு உரை எழுதியும், உரிய ஆராய்ச்சிச் செய்திகளை வெளிப்படுத்தியும் பெருமை பெற்றதோடு, ‘அருணகிரிநாத சுவாமிகளின் சரித்திர ஆராய்ச்சி’ எனும் நூலை வெளியிட்டுத் தமிழ் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்\n‘அப்பர் தேவார ஆராய்ச்சி’, ‘நால்வர் பிள்ளைத் தமிழ்’, ‘தேவார ஒளி நெறி’, ‘திருவாசக ஒளிநெறி’, ‘திருக் கோவையார் ஒளி நெறி’ முதலிய நூல்களையும், ‘வள்ளி கல்யாண கும்மி’ ‘அறுபத்து மூவர் துதிப்பா’ முதலிய செய்யுள் நூல்களையும் பாடி தமிழுலகுக்கு வழங்கினார் செங்கல்வராயர்\nபழநியில் 1942-ஆம் ஆண்டு நிகழ்ந்த திருப்புகழ் மாநாட்டில், சூரியனார் திருக்கோயில் ஆதீனத்தலைவர் தவத்திரு மீனாட்சி சுந்தர தேசிகர், செங்கல்வராயருக்கு ‘தணிகைமணி’ என்னும் பட்டமளித்துச் சிறப்பித்தார்.\nதமது வாழ்நாள் முழுவதையும் தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வந்த செங்கல்வராயர் மதுரை சாமராசர் பல்கலைக் கழகம் 1969-ஆம் ஆண்டு ‘டாக்டர்’ பட்டமளித்துச் சிறப்பித்தது.\nமதுரைத் திருவள்ளுவர் கழகம் ‘சித்தாந்த கலாநிதி’ என்னும் பட்டத்தை ஒளவை துரைசாமி பிள்ளை தலைமையில், தமிழ்ச் சங்கத் தலைவர் ‘தமிழ்வேள்’ பி.டி. இராசனைக் கொண்டு பொன்னாடை அணிவித்துப் போற்றியது.\nஒன்பதாம் திருமுறையான ‘திருவிசைப்பா’ ஆராய்ச்சியில் அப்பெருந்தகை ஈடுபட்டு, தமது எண்பத்தி எட்டாவது வயதில் திருவிசைப்பா ஆராய்ச்சியை நிறைவு செய்து ஆராய்ச்சிப் படைப்பை கழக ஆட்சியாளர் வ.சுப்பையாவிடம் பெருமகிழ்ச்சியுடன் ஒப்படைத்தார்.\nகடலூர் மாவட���டம் மஞ்சக் குப்பத்தில், வ.த.சுப்பிரமணிய பிள்ளை-தாயாரம்மாள் தம்பதியினருக்கு 1883-ஆம் ஆண்டு பிறந்தார்.\nமஞ்சக்குப்பத்துத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் எண்ணும், எழுத்தும் கற்றார். தமது தந்தையார் நாமக்கல்லில் முன்சீப்பாகப் பணியாற்றியபோது, அங்குள்ள கழக உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் தந்தையார் கும்பகோணம் மாற்றலாகி வர அங்கும் கல்வி பயில்வதைத் தொடர்ந்தார்.\nசெங்கல்வராயர் தமது தமையனாரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களை விரும்பிக் கற்றார். பதினாறு வயதிலேயே பாடும் திறம் பெற்று விளங்கினார்.\nமதுரையில் எஃப் ஏ படித்துத் தமிழ்த் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதால், செங்கல்வராயருக்கு ‘இராமநாதபுரம் இராணி கல்வி உதவித் தொகை’ ரூபாய் நாலரை, திங்கள்தோறும் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது. பின்னர் சென்னை மில்லர் கல்லூரியில் பி.ஏ., வகுப்பில் சேர்ந்து பயின்று, பல்கலைக் கழகத் தேர்வில், தமிழ் மாநிலத்திலேயே முதன்மை பெற்றதால், ‘பல்கலைக் கழகத் தங்கப் பதக்கமும்’, ‘சேதுபதி தங்கப் பதக்கமும்’ செங்கல்வராயரைத் தேடி வந்து சேர்ந்தன.\nசெங்கல்வராயருக்கு பி.ஏ., வகுப்பில் தமிழ்ப் பேராசிரியர்களாக பரிதிமாற் கலைஞர், கோபாலாச்சாரி, மறைமலை அடிகள் ஆகிய தமிழ் அறிஞர்கள் விளங்கினர். அத்தமிழ் அறிஞர்கள் மூலம் செங்கல்வராயரின் சிந்தையுள் தமிழ் மணம் கமழ்ந்தது.\nமுதுகலைத் தேர்வில் 1905-ஆம் ஆண்டு முதன்மை பெற்று வெற்றியடைந்தார். எம்.ஏ., படிக்கும்போது பேரறிஞர் பரிதிமாற் கலைஞரின் வழிகாட்டுதலின்படி ‘தமிழ் உரைநடை வரலாறு’ எனும் சிறந்த ஆங்கில ஆய்வு நூலை எழுதி, அச்சிட்டு பல்கலைக் கழகப் பதிவாளருக்கு அனுப்பி வைத்தார். இந்நூலே செங்கல்வராயர் எழுதிய முதல் நூல்\nகல்லூரியில் படித்து முடித்த பின்னர், பத்திரப் பதிவுத் துறையில் பணியில் சேர்ந்தார். பின்னர் சார் பதிவாளராகவும், துறைத் தலைவரின் அணுக்கச் செயலாளராகவும் பதவி வகித்து 1938-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.\n‘தணிகை நவரத்தின மாலை’, ‘சேவல் பாட்டு’, ‘வள்ளிக் கிழவர் வாக்குவாதம்’ முதலிய பக்தி நூல்களை இயற்றி வெளியிட்டார். தமது இறுதிக் காலத்தில் தேவார திருவாசக ஆய்வில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.\nசெந்தமிழ் வளர்ச்சிக்காக அயராது தொண்டாற்றிய ‘தணிகைமணி’ டாக்டர் செங்கல்வராயர் தமது எண்பத்தொன்பத���ம் வயதில் 1972-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/05/22/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/52170/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9", "date_download": "2020-06-04T14:37:39Z", "digest": "sha1:S2RFKD4LLT6VFF3DRWNGZUGIPNWVI6CK", "length": 8801, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "புறக்கோட்டையில் சட்டவிரோத கடைகள் அகற்றப்பட்டன | தினகரன்", "raw_content": "\nHome புறக்கோட்டையில் சட்டவிரோத கடைகள் அகற்றப்பட்டன\nபுறக்கோட்டையில் சட்டவிரோத கடைகள் அகற்றப்பட்டன\nபுறக்கோட்டைப் பகுதியில், ஐந்தாம் குறுக்குத் தெருப்பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த பல கடைகள் நேற்று (21) பொலிஸாரால் அகற்றப்பட்டன.\nநீண்ட நாட்களாக பலர் இவ்வாறு சட்டவிரோதமாக கடைகளை நடாத்தி வந்த நிலையிலேயே இக்கடைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவட்டவளை மௌன்ஜீன் தோட்டத்தில்அதிகரிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nPCR முடிவுகளின் பின் வெளிநாடுகளில் இருந்து வருவோரை தனிமைப்படுத்தவும்\nஜனாதிபதி பணிப்புரை- நாட்டுக்கு வரவிரும்பும் அனைவருக்கும் சந்தர்ப்பம்-...\nஇன்று இதுவரை 40 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,789\n- இந்தியாவிலிருந்து 03 பேர்; பங்களாதேஷிலிருந்து ஒருவர்; 36 கடற்படையினர்-...\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம்\n- மைத்துனர்களிடையே சண்டைஎம்பிலிப்பிட்டிய, மருதவான பிரதேசத்தில் நேற்றிரவு (...\nகஞ்சா மற்றும் வாளுடன் இளைஞன் கைது\n- பதிவு செய்யப்படாத மோ. சைக்கிள், கைத்தொலைபேசி மீட்புகஞ்சா மற்றும் வாளினை...\nபேராசிரியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட விடுங்கள்\n- மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்தேர்தல்கள் ஆணைக்குழு...\nகாத்தான்குடி வீடொன்றின் கிணற்றில் பெண்ணின் சடலம்\nகாத்தான்குடியில் வீட்டுக் க��ணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று (03)...\nகொரோனாவை உரிய முறையில் கட்டுப்படுத்திய நாடு இலங்கை\n‘கொரோனா பரவல் அச்சுறுத்தலின் ஆபத்தை நன்கு புரிந்து கொண்டு சரியான...\nபிளாஸ்டிக் பொருட்களின் பாவனையால் அருகிச் செல்லும் பிரம்புக் கைத்தொழில்\n“பிரம்புத் தொழிலைச் நம்பித்தான் எங்களது குடும்ப சீவியம் நடந்தது....\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T13:39:55Z", "digest": "sha1:O4LVCZXLS5QKYXJHQQNLC3H6N3GVM6F2", "length": 11032, "nlines": 111, "source_domain": "ta.wikisource.org", "title": "\"திருவிளையாடற் புராணம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"திருவிளையாடற் புராணம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதிருவிளையாடற் புராணம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/110 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/4 ‎ (← இணைப்புக்கள் | த��கு)\nஅட்டவணை:திருவிளையாடற் புராணம்.pdf ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்/நூற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/முன்னுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/01 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/02 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/03 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/04 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/05 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/06 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/07 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/08 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/09 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/14 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/31 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/32 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/33 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/34 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/35 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/36 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/37 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/38 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/39 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/40 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/41 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/42 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடற் புராணம்/43 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/cerf", "date_download": "2020-06-04T15:45:46Z", "digest": "sha1:YQR4HZW33KR2NEPMBXLTHHDKX6753DKH", "length": 3894, "nlines": 59, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"cerf\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ncerf பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nbiche ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/congress-mp-vasantha-kumar-says-if-again-election-will-come-nanguneri-assembly-constituency-congress-will-win-q06g32", "date_download": "2020-06-04T15:15:32Z", "digest": "sha1:WWBGTNHF7X44474KOHST7VIMEA2QYHPD", "length": 11002, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மீண்டும் நாங்குநேரியில் தேர்தல் நடத்துங்க... பிறகு எப்படி செய்யுறோம்னு மட்டும் பாருங்க..!! திமுகவை வெறியேற்றி, அதிமுகவை அசால்டு செய்த காங்கிரஸ்..!!", "raw_content": "\nமீண்டும் நாங்குநேரியில் தேர்தல் நடத்துங்க... பிறகு எப்படி செய்யுறோம்னு மட்டும் பாருங்க.. திமுகவை வெறியேற்றி, அதிமுகவை அசால்டு செய்த காங்கிரஸ்..\nஆனால் அங்கு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவும் வாக்குச்சாவடி மையங்களில் நின்ற���ருந்த அதிமுக அமைச்சர்கள், வாக்களிக்க வந்தவர்களிடம் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டுமென கூறி நிர்பந்தம் கொடுத்ததின் காரணமாகவும் அவர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என அதிரடியாக தெரிவித்துள்ளார்.\nநாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரசுக்கு வாக்களிக்க வந்த மக்களை வாக்குச்சாவடிகளில் நின்றபடி அமைச்சர்கள் நிர்ப்பந்தம் கொடுத்து அதிமுகவுக்கு வாக்களிக்க வைத்தனர் என குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்பி வசந்த குமார். மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வெல்லும் என தெரிவித்துள்ளார்.\nஅவரின் பேச்சு மீண்டும் அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வசந்தகுமார் எம்பி தூத்துக்குடிக்கு வருகை தந்திருந்தார். இதையடுத்து பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு 3- மயில் என்ற இடத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தான் வாக்களிக்க நினைத்து வாக்குச்சாவடிகளுக்கு வந்தனர்.\nஆனால் அங்கு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவும் வாக்குச்சாவடி மையங்களில் நின்றிருந்த அதிமுக அமைச்சர்கள், வாக்களிக்க வந்தவர்களிடம் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டுமென கூறி நிர்பந்தம் கொடுத்ததின் காரணமாகவும் அவர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என அதிரடியாக தெரிவித்துள்ளார். அனாலும் மீண்டும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார்.\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\nமூன்றில் ஒரு நிறுவனம் மூடப்படும் அவலம்.. மீளமுடியாத நிலைக்கு சென்று விட்டதாக வேதனை..\nஇரண்டாம் உலகப்போரை விட மோசமான கொடுமை.. மத்திய அரசை பிரித்து மேய்ந்த ராகுல்..\nகொரோனாவை விலை கொடுத்து வாங்காதீங்க.. அப்புறம் நிலைமை ரொம்ப மோசமாகிடும்.. அரசை எச்சரிக்கும் தங்கம் தென்னரசு..\nபெற்ற மகளையே நரபலி கொடுத்த கொடூர தந்தை.. பெண் மந்திரவாதியை தேடுகிறது போலீஸ்..\n எல்லையில் சீனபடை நுழையவில்லை என சொல்ல முடியுமா என கேள்வி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஇஎம்ஐ அவகாசம்..வட்டியை தள்ளுபடி செய்தால் 2.10 லட்சம் கோடி இழப்பு.. உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் பதில்\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\nகட்டியாச்சி... கட்டியாச்சி... தூக்கி அடித்த மின்சார வாரியம்... வெள்ளைக்கொடி ஏந்திய பிரசன்னா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Cinema.html", "date_download": "2020-06-04T13:13:11Z", "digest": "sha1:U7ZLY3MP3YF6WD6IJEJ72EM4SZTRIKX7", "length": 9492, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "தலைவனின் பெயர் சொல்ல தடை?:பாரதிராஜா! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தலைவனின் பெயர் சொல்ல தடை\nதலைவனின் பெயர் சொல்ல தடை\nடாம்போ October 15, 2018 இலங்கை\nஇந்திய அமைதிப்படை ஈழத்தில் நிலைகொண்டிருந்தமை எவருக்கும் விருப்பமானதொன்றாக இருக்கவில்லை.அதனை எனது திரைப்படங்களில் நான் சுட்டிக்காட்ட விரும்பிய போதும் அதற்கு இந்திய தணிக்கை சபை தடை விதித்துவிட்டது.எனது விருப்பத்திற்குரிய தலைவனை பற்றி எதனை திரைப்பட்டத்தில் சேர்த்தாலும் அதனை தணிக்கை செய்துவிடுகின்றார்களென தென் இந்திய திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்திருந்த அவர் யாழ்.ஊடக அமையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பொன்றிலும் பங்கெடுத்திருந்தார்.\nஅப்பொழுதே இந்திய தணிக்கை அதிகாரிகளது கெடுபிடிகளை சுட்டிக்காட்டிய அவர் அது இலங்கை தணிக்கை அதிகாரிகள் மட்டிலும் விடுதலைப்போராட்டம் பற்றி பேசினாலோ எழுதினாலோ நிச்சயமாக தடை விதிக்கப்படுகின்றதொன்றாகவே இருக்குமெனவும் தெரிவித்தார்.\nயுத்த காலத்திலும் திறமையான வரவேற்பினை பெற்ற திரைப்படங்கள் ஈழத்தில் தயாரிக்கப்பட்டிருந்தது.ஆனாலும் தொழில்நுட்ப துறை சார்ந்து ஈழத்து சினிமா இன்னும் மேம்படவேண்டுமென தெரிவித்த அவர் அதற்கான சூழல் ஏற்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.\nஇதனிடையே தமிழகத்தில் சர்ச்சைக்குரிய விடயமாக உலாவிவரும் வைரமுத்து பாடகி சின்மயி விவகாரம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/blog-post_28.html", "date_download": "2020-06-04T13:35:44Z", "digest": "sha1:HD6J2DXCRZDRGQ2UC7FGD4HN2XJ44XCU", "length": 8833, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கில் திட்டமிட்டு கைது! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வடக்கில் திட்டமிட்டு கைது\nடாம்போ January 28, 2019 இலங்கை\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சியென அடையாளப்படுத்தி மீண்டும் தமிழ் இளைஞர் யுவதிகளை கைது செய்யும் நடவடிக்கையொன்றை இலங்கை அரசு முடுக்கிவிட்டுள்ளது.அவ்வகையில் விடுதலைப்புலிகளது கரும்புலி படையணியின் கருமையான வரி சீருடையுடன் புகைப்படம் எடுத்த ஆறு இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த இளைஞர்களே கைதாகியுள்ளனர்.\nகுற்றச்சாட்டின் கீழ் 21 சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கு விசாரணைகளை ஆரம்பித்த போதும், 6 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் அந்தப் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப் புலிகள் இயக்க அடையாள அட்டைகளைத் தயாரிப்பதற்காக இந்த ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகத்தை எழுப்பியுள்ளது.\nஇதேவேளை கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் விடுதலைப்புலிகள் போராளிகளிற்கு சிகிச்சையளித்ததாக கூறி பெண்ணொருவர் கைதாகியுள்ளனர்.\nமுன்னதாக பளை பகுதியிலும் முன்னாள் போராளியொருவர் கைதாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/4-indian-americans-won-in-us-state-and-local-elections/", "date_download": "2020-06-04T14:00:43Z", "digest": "sha1:AVF3GWLB3T2UE4CHQ4I5QE62W3U6KCCQ", "length": 16254, "nlines": 158, "source_domain": "www.patrikai.com", "title": "அமெரிக்க மாநில மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் 4 இந்திய வம்சாவழியினர் வெற்றி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஅமெரிக்க மாநில மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் 4 இந்திய வம்சாவழியினர் வெற்றி\nஅமெரிக்க மாநில மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் ஒரு இஸ்லாமியப் பெண் உள்பட ��ான்கு இந்திய வம்சாவழியினர் வெற்றி பெற்றுள்ளனர்.\nகடந்த செவ்வாய்க்கிழமை நடந்த அமெரிக்க மாநில மற்றும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 4 இந்திய வம்சாவழியினர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் கசாலா ஹஷ்மி என்னும் பெண் இஸ்லாமியர் ஆவார். இவர் வெர்ஜினியா மாகாண செனட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இஸ்லாமியப் பெண் ஆவார்.\nகசாலா ஹஷ்மி டெமாக்ரடிக் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவர் பாரக் ஒபாமா ஆட்சியின்போது வெள்ளை மாளிகையின் தொழில்நுட்பக் கொள்கை ஆலோசகராகப் பணி புரிந்தவர் ஆவார். இவர் சிறுமியாக இருக்கும் போதே தனது குடும்பத்துடன் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறியவர் ஆவார். இவர் ஜார்ஜியா மாகாணத்தில் பட்டப்படிப்பு மற்றும் ஆய்வுப் படிப்பை முடித்துள்ளார்.\nஇவர் தனது கணவர் அசாருடன் கடந்த 1991 முதல் ரிச்மாண்ட் பகுதியில் வசித்து வருகிறார். இவர் 25 வருடங்கள் ஆசிரியப் பணி ஆற்றி உள்ளார். இவருடைய வெற்றிக்கு அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளின்டன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nவெற்றி பெற்ற மற்றொரு இந்தியரான சுபாஷ் சுப்ரமனியம் பெங்களூரு நகரைச் சேர்ந்தவர் ஆவார். இவருடைய தாய் இவருடன் கடந்த 1979 ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறி டல்லஸ் நகரில் மருத்துவராகப் பணி புரிந்தவர் ஆவார். சுபாஷ் சுப்ரமனியம் சுகாதாரத்துறையில் தொழில்நுட்ப அதிகாரியாக பணி புரிந்துள்ளார். இவரை முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தொழில்நுட்ப ஆலோசகராக நியமித்தார்.\nகலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்திய வம்சாவழியினரான மனோ ராஜு வெற்றி பெற்றுள்ளார். இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை முடித்த பிறகு 90களில் பெர்க்லி நகரில் குடியேறினார். இவர் பெர்க்லி நகரில் தனது சட்ட முதுகலைப் படிப்பை முடித்தார். அதன் பிறகு சான பிரான்சிஸ்கோவில் பணி புரிந்துள்ளார்.\nவடக்கு கரோலினாவில் வெற்றி பெற்றுள்ள டிம்பிள் அஜ்மீரா தனது 16 ஆம் வயதில் பெற்றோர்களுடன் அமெரிக்காவில் குடியேறி உள்ளார். அப்போது அவருக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் சிறிது சிறிதாக ஆங்கிலம் பயின்று தெற்கு கலிபோர்னியா பல்கல���க் கழகத்தில் பட்டப்படிப்பு முடித்து பொது கணக்காளர் பட்டயமும் பெற்றுள்ளார்.\nமோடியுடன் செல்ஃபி எடுக்க தடை விதித்த அமெரிக்க அரசு ஐ.எஸ். பயங்கரவாத தலைவரை கொன்றது அமெரிக்காவா ரஷ்யாவா எங்களுக்கு அமெரிக்க வர்த்தகம் தேவை இல்லை : சீன மொபைல் நிறுவனம் வாவே (Huawei) அதிரடி\nTags: First muslim woman, Four persns, Indian americans, state elections, US, அமெரிக்கா, இந்திய வம்சாவழியினர், நால்வர், மாநில தேர்தல், முதல் இஸ்லாமியப் பெண்\nPrevious எங்களுக்கு அமெரிக்க வர்த்தகம் தேவை இல்லை : சீன மொபைல் நிறுவனம் வாவே (Huawei) அதிரடி\nNext இலங்கை ஜனாதிபதி தேர்தல்: சஜித் பிரேமதாசவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு\nசென்னையில் இன்று மேலும் 1072 பேருக்கு கொரோனா… மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: சென்னையில் இன்று வது நாளாக 1072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்டுள்ள…\nகொரோனா : திமுக எம் எல் ஏ அன்பழகன் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை\nசென்னை கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினரான ஜே அன்பழகன் உடல்நிலை முன்னேற்றம் இன்றி உள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. திமுகவின்…\nஇன்று 1384 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27ஆயிரத்தை தாண்டியது….\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வரும் நிலையில், இன்று புதிதாக 1384 பேர் பாதிக்கப்பட்டுள்ள…\nகொரோனா பாதிப்பற்ற கொடைக்கானலுக்கு 10ஆம் வகுப்புத் தேர்வு எழுத வந்த மாணவிக்கு கொரோனா\nதிண்டுக்கல் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதச் சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு வந்த மாணவியால் கொரோனா பாதிப்பற்ற கொடைக்கானலில் கொரோனா ஏற்பட்டுள்ளது….\n10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்… பள்ளிக்கல்வித்துறை\nசென்னை: வரும் 15ந்தேதி 10ம் வகுப்பு பொது தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வு அறைக்கு தேவைப்படும் ஆசிரியர் கள்…\nமுதல்வர் காப்பீடு… அடித்தட்டு மக்களுக்கு கிடைக்க அரசு ஆவன செய்யுமா\nநெட்டிசன்: பத்திரிகையாளர் ந.பா.சேதுராமன் முகநூல் பதிவு… முதல்வர் காப்பீடு… முதல்வர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விலையற்ற (கொரோனா கால) சிகிச்சை…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்தி��ரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/page/2/", "date_download": "2020-06-04T13:59:47Z", "digest": "sha1:UWM4J77LXQO7H7H4QGUNWCK6XEVOM2PI", "length": 16201, "nlines": 216, "source_domain": "www.patrikai.com", "title": "வீடியோ | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 2", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசாதிகள் உள்ளதடி பாப்பா ; வெறித்தனமாக மிரட்டும் ‘திரௌபதி’ ட்ரெய்லர்…\nபழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் , நாயகனாக ரிச்சர்ட் ரிஷி, நாயகியாக ஷீலா ராஜ்குமாரும் நடித்துள்ள படம்…\nநடுக்கடலில் நடாஷாவிடம் தன் காதலை சொல்லிய ஹர்திக் பாண்டியா…\nஇந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக விளையாடி வந்தார் ஹர்திக் பாண்டியா. சில நாட்களுக்கு முன்பில் இருந்தே ஹர்திக் பாண்டியா…\nமெட்டி ஒலி புகழ் ஸ்ரீத்திகாவுக்கு திருமணம்…\n2002-ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியல் மூலமாக அறிமுகமானவர் ஸ்ரீத்திகா ஸ்ரீ. திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில்…\nதள்ளாத வயதிலும் தனி ஆவர்த்தனம் காட்டிய ‘வைஜெயந்தி மாலா’ வைரலாகும் பரதநாட்டியம் – வீடியோ\nசென்னை: பழம்பெரும் நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான வைஜெயந்தி மாலா, தனது 83 வயதில், பரதநாட்டியம் ஆடி அசத்தி உள்ளார். அவரது…\n‘பட்டாஸ்’ படத்தில் ‘ஜிகிடி கிள்ளாடி பாடல் வெளியீ’டு….\nசத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் , துரை செந்தில் குமார் இயக்கத்தில் , தனுஷ் நடிக்கும் திரைப்படம் பட்டாஸ். இதில் தனுஷுக்கு…\nசென்சாரில் வெட்டப்பட்டதை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட த்ருவ் விக்ரம்…\nபாலா இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் ‘வர்மா’ என்ற பெயரில் ‘அர்ஜுன் ரெட்டி’. ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், இறுதிப் பிரதி…\nவிக்ரமின் ‘கோப்ரா’ மோஷன் போஸ்டர்…\nஅஜய்ஞானமுத்து இயக்கத்தில் “விக்ரம் 58” படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.. இந்த…\nசின்மயியின் கணவரும், இயக்குநருமான ராகுல் ரவீந்திரனுக்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது…\nகடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஃபிலிம்பேர் விருது விழாவில் 96 படத்தில் வந்த காதலே காதலே பாடலுக்காக சிறந்த பாடகிக்கான விருதை…\nவெளியானது ‘நான் சிரித்தால்’ திரைப்படத்தின் ‘தூம் தூம்’ பாடல்…\n‘ஹிப்ஹாப்’ ஆதி நடிப்பில் உருவாகி வரும் படம் நான் சிரித்தால் . இந்த திரைப்படத்தை இயக்குநர் ராணா இயக்க, ‘தமிழ்ப்படம்…\n‘பட்டாஸ்’ படத்தின் ‘மொரட்டு தமிழன்டா’ பாடல் வெளியீடு….\nசத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் , துரை செந்தில் குமார் இயக்கத்தில் , தனுஷ் நடிக்கும் திரைப்படம் பட்டாஸ். இதில் தனுஷுக்கு…\nயூடியூப்பில் 1 பில்லியன் பார்வையாளர்களை கடந்து பஞ்சாபி பாடல் சாதனை…\n2018-ல் அம்பர்தீ சிங் இயக்கி, நடித்து வெளியான பஞ்சாபி படம் ‘லாவுங் லாச்சி’. இந்தப் படத்தில் அம்பர்தீ சிங்குடன் ஆமி…\nஏ.ஆர்.முருகதாஸ்z இயக்கத்தில் , லைக்கா நிறுவன தயாரிப்பில் ரஜினி நயன்தாரா நடித்து வரும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்தின் ஒட்டுமொத்தப்…\nசென்னையில் இன்று மேலும் 1072 பேருக்கு கொரோனா… மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: சென்னையில் இன்று வது நாளாக 1072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்டுள்ள…\nகொரோனா : திமுக எம் எல் ஏ அன்பழகன் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை\nசென்னை கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினரான ஜே அன்பழகன் உடல்நிலை முன்னேற்றம் இன்றி உள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. திமுகவின்…\nஇன்று 1384 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27ஆயிரத்தை தாண்டியது….\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வரும் நிலையில், இன்று புதிதாக 1384 பேர் பாதிக்கப்பட்டுள்ள…\nகொரோனா பாதிப்பற்ற கொடைக்கானலுக்கு 10ஆம் வகுப்புத் தேர்வு எழுத வந்த மாணவிக்கு கொரோனா\nதிண்டுக்கல் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதச் சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு வந்த மாணவியால் கொரோனா பாதிப்பற்ற கொடைக்கானலில் கொரோனா ஏற்பட்டுள்ளது….\n10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்… பள்ளிக்கல்வித்துறை\nசென்னை: வரும் 15ந்தேதி 10ம் வகுப்பு பொது தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வு அறைக்கு தேவைப்படும் ஆசிரியர் கள்…\nமுதல்வர் காப்பீடு… அடித்தட்டு மக்களுக்கு கிடைக்க அரசு ஆவன செய்யுமா\nநெட்டிசன்: பத்திரிகையாளர் ந.பா.சேதுராமன் முகநூல் பதிவு… முதல்வர் காப்பீடு… முதல்வர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விலையற்ற (கொரோனா கால) சிகிச்சை…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/2376/", "date_download": "2020-06-04T15:07:08Z", "digest": "sha1:VTSWH27SUQXYMXYQDK5NQFADADUTFMHX", "length": 5577, "nlines": 57, "source_domain": "arasumalar.com", "title": "போயர் சமூதாய சங்கங்களின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் – Arasu Malar", "raw_content": "\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம்\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19\nகாவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட ஐஸ் அவுஸ், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் அபிராமபுரம் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு\nவிளாத்திகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைமேதை நல்லப்பசுவாமி அவர்களின் நினைவுத் தூணினை காணொளிக் காட்சி\nபோயர் சமூதாய சங்கங்களின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்\nபோயர் சமூதாய சங்கங்களின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் இடம் உட்லன்ஸ் சென்னை 2 நோக்கம் அரசியல் கட்சி துவங்குதல் கட்சிபெயர் தமிழக மக்கள் ஒற்றுமை கழகம் விரைவில் நாங்கள் அரசியல் அதிகாரம் பெறுவோம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிர்வாகிகள் மாநில தலைவர். N.பூபதி இ அணி தலைவர். கோபாலகிருஷ்ணன் சட்ட ஆலோசகர் சக்திவேல் நாமக்கல் மாவட்டம் தலைவர் சின்னுசாமி செயலாளர் தர்மராஜ் கருர் மாவட்ட தலைவர் கிருஷ்ணாசாமி.பிச்சைமுத்து நன்றியுரை c.k.வாசன் சென்னை விரபோயர் சங்கத்தின் தலைவர் சுதாகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தூத்துக்குடி வ.உ.சி. துறை��ுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து INS...\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம்\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம் சென்னை, ஜுன் 2, 2020:...\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19 காலகட்டத்துக்குப் பிறகு திட்டங்களின் நிலைமை நிதியமைப்பும் தொழிலாளர் நிலைமையும் மறுதொடக்கத்தின் வேகத்தைக் குறைக்கின்றன நிதியமைப்பும் தொழிலாளர் நிலைமையும் மறுதொடக்கத்தின் வேகத்தைக் குறைக்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/information/", "date_download": "2020-06-04T15:09:15Z", "digest": "sha1:S4QGMRE7AAHHVTKT73WLW5BYIVREC4NP", "length": 7228, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "Information Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஅதுக்கெல்லாம் விளம்பரம் வெளியிடும் நிலை தமிழகத்தில் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்\n“ஊழல் குற்றவாளி” ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக்க ஒட்டு மொத்த தமிழக மக்களும் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் தகவல்\nகொரோனாவை ஒழிப்பதற்காக தெருக்களில் கிருமிநாசினி தெளிப்பது குறித்து வெளியாகியுள்ள பகீர் தகவல் \nஒருவருக்கு உணவுவோ அத்தியாவசியப் பொருள்களோ கிடைக்காத நிலை இல்லை என்ற நிலையை உருவாக்க மதுவிற்கும் அரசு செயல்படுவதாக அமைச்சர் தகவல் \nசினிமா படப்பிடிப்புக்கான அனுமதி குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட பகீர் தகவல் \nஉடலுறவு கொள்வதன் மூலமாக கொரோனா வைரஸ் பரவும் என தகவல்\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்த அதிர்ச்சி தகவல்\nகொரோனா நிவாரண தொகையை பொதுமக்களுக்கு தமிழக அரசு உயர்த்தி வழங்குவது குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்\nநோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கும் கபசுரக் குடிநீர் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்ட தகவல் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 ���ந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/vil-ambu-movie-reviews/", "date_download": "2020-06-04T14:45:33Z", "digest": "sha1:GDUUOD3NSKLIC6X2BRFC2CITXMXT6BDC", "length": 29707, "nlines": 126, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – வில் அம்பு – சினிமா விமர்சனம்", "raw_content": "\nவில் அம்பு – சினிமா விமர்சனம்\nசில ஆண்டுகளுக்கு முன்பாக ‘தா’ என்றொரு சிறப்பான படத்தைக் கொடுத்த இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம்.\nஅந்தப் படம் வெளியான அன்று மாலை தமிழகமெங்கும் கொட்டத் துவங்கிய மழை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் தனது வித்தையையெல்லாம் காட்டிவிட்டுத்தான் ஓய்ந்தது.\nஇந்த பெருமழையினாலேயே ‘தா’ என்ற அந்த அற்புதமான திரைப்படம் திரைக்கு வந்த சுவடே தெரியாமல் போனது.\nதிறமைக்காரர்களுக்கு எந்தத் தடை வந்தாலும் அதைத் தாண்டி வருவார்கள் என்பதை நிரூபிக்கும்விதமாக இதோ… இந்த ‘வில் அம்பு’ படம் மூலமாக தனது பெயரை நிலை நாட்டியிருக்கிறார் இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம்.\nஇரு வேறு கதைகள்.. வேறு, வேறு கதையின் நாயகர்கள்.. ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சம்பவங்கள்.. ஒருவருக்கொருவர் தெரியாமலேயே இன்னொருவரின் நிகழ்வுகளுக்குக் காரணமாகிறார்கள். எல்லாம் முடிந்தும் அவர்களுக்கே அந்தச் சூழல் தெரியாமல் நண்பர்களாகிறார்கள்.. வித்தியாசமான திரைக்கதை அமைப்பு. சிற்சில லாஜிக் எல்லை மீறல்கள் இருப்பினும் இயக்கத்தில் குறை சொல்ல முடியாத திரைப்படம்.\nகதிர் என்னும் ஸ்ரீ, சின்னச் சின்னத் திருட்டுக்களில் ஈடுபடும் அடாவடி வாலிபன். துடுக்கான பேச்சு. எகத்தாளமான நடவடிக்கைகள் என்று வருங்கால ஏரியா தாதாவாக வரக் கூடிய அளவுக்கு தகுதியுள்ளவன். அதே ஏரியாவில் வசிக்கும் ஆளும் கட்சி பிரமுகரான நந்தகுமாரின் மகளான பூங்கொடி என்னும் சமஸ்கிருதி ஸ்ரீ-யை காதலிக்கிறாள். பூங்கொடி இப்போது 12-ம் வகுப்பு மாணவிதான். ஆனாலும் ஸ்ரீ-யின் தைரியமான பேச்சுக்கள், நடவடிக்கைகள் அவளுக்குள் ஒரு இனம் புரியாத ஆசையை உருவாக்கிவிட அது காதலாக மாறிவிடுகிறது.\nஸ்ரீ-யின் முழு நேரத் தொழிலே ரவுடித்தனம், திருட்டு என்பதையறிந்த ஸ்ருதி இதையெல்லாம் விட்டுவிட வேண்டும் என்று வழக்கமான காதலியைப் போல ஆணையிடுகிறாள். காதலிக்காக ரவுடித்தனத்தை கைவிட நினைக்கும் ஸ்ரீ கடைசி முயற்சியாக ஒரேயொரு கடத்தல் வேலையை மட்டும் செய்துவிட்டு அந்த்த் தொழிலுக்கே முழுக்கு போட நினைக்கிறான். அதையும் செய்கிறான். ஆனால் அந்தக் கடத்தல் திட்டம் பெத்த அப்பனாலேயே சொதப்பலாகிவிட போலீஸிடம் மாட்டிக் கொள்கிறான்.\nதன்னுடைய தெனாவெட்டு பேச்சால் போலீஸிடம் இருந்து தப்பித்தாலும் ஸ்ருதியின் அப்பாவிடமிருந்து அவனால் தப்பிக்க முடியவில்லை. இருவரும் வீட்டைவிட்டு ஓடுகிறார்கள். நந்தகுமாரும் அடியாட்களை வைத்து காதலர்கள் இருவரையுமே போட்டுத் தள்ள உத்தரவிடுகிறார்.\nஇன்னொரு பக்கம் இன்னொரு ஹீரோவான அருள் என்னும் ஹரீஷ் கல்யாண். சிறந்த புகைப்படக் கலைஞராக வர வேண்டும் என்கிற ஆசையில் இருக்கும் ஹரீஷை அவரது தந்தை புரிந்து கொள்ளவில்லை. விரைவில் படித்து முடித்தவுடன் வேலைக்குச் சென்று குடும்பத்தின் சுமையில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி கம்யூட்டர் சயின்ஸ் படிக்க வைக்கிறார். விளைவு.. அரியர்ஸ் வைத்திருக்கும் நிலையில் கல்லூரி வாழ்க்கையை முடிக்கிறார் ஹரீஷ்.\nஇவருக்கும் ஒரு காதலி. அந்தக் காதலியின் ஊடல்கள்.. வீட்டில் அப்பாவின் தொண தொணப்பு இதையெல்லாம் தாங்கிக் கொண்டு வலம் வரும் நேரத்தில் இவரது வாழ்க்கையிலும் விதி விளையாடுகிறது.\nஇவரது அக்காவின் திருமணத்தன்று இரவில் டூவீலரில் உடன் வரும் நண்பனின் குடிப் பழக்கத்தினால் போலீஸ் ஸ்டேஷனுக்கு போக வேண்டியிருக்கிறது. இந்தக் கோபத்தில் அப்பா ஹரீஷை தண்டச் சோறு என்றும், காசு சம்பாதிக்க துப்பில்லை என்று சொல்லி அடித்துவிட மூட் அவுட்டாகி தனக்குப் பழக்கமான ஹரீஷ் உத்தமனை சந்திக்கிறார்.\nஅன்றைய இரவில் வெளியூரில் இருந்து வரும் நகைகளை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியிருக்கும் உத்தமன், இந்தக் களப் பணியில் ஹரீஷையும் இணைத்துக் கொள்கிறார். ஹரீஷ் பணம் கிடைக்குமே என்றெண்ணி என்ன வேலை என்றுகூட தெரியாமல் அவர்களுடன் செல்கிறார்.\nஇந்த்த் திட்டத்தின் கடைசி நேரத்தில் ஹரீஷ் உண்மை தெரிந்து கொள்ளை நடக்காமல் தடுக்கப் போக இவன்தான் கொள்ளையடிக்க வந்தவன் என்றெண்ணி பொதுமக்களின் தர்ம அடியையும் வாங்கிக் கொண்டு போலீஸிடம் சிக்குகிறார். சிறைக்கும் செல்கிறார்.\nஇவனது அக்கா கணவர் தன்மையான மனிதராக இருப்பதால் அவரே முன் வந்து ஹரீஷை ஜாமீனில் வெளியில் கொண்டு வருகிறார். வீடும், சக மனிதர்களும் தன்னை குற்றவாளியாக பார்ப்பதை உணர்ந்து வீட்டுக்கே வராமல் வெளியில் சுற்றுகிறார் ஹரீஷ்.\nஇவரை தூரத்தில் இருந்து பார்த்தே மனதுக்குள் காதலித்த சாந்தினி ஒரு நாள் இரவில் ஹரீஷுக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்து பாதுகாக்கிறார். தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய உத்தமனை தேடியலைகிறார் ஹரீஷ். கடைசியில் கண்டுபிடிக்கிறார்.\nபோலீஸில் வந்து உண்மையைச் சொல்லி தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கும்படி கேட்கிறார் ஹரீஷ். உத்தமன் முடியாது என்று மறுக்க இருவருக்குள்ளும் சாடல் வெடித்து அது மோதலாகிறது.. கிட்டத்தட்ட இதே நேரம் ந்ந்தகுமார் தன் மகளைத் தேடி அங்கே வர.. மகளும், ஸ்ரீயும் அதே இடத்தில் கண்ணாமூச்சி ஆட.. ஒரு 20 நிமிடங்கள் கேமிராவின் நகர்த்தலில் இயக்குநரின் சிறப்பான இயக்கத்தில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அரங்கேறுகிறது.\nஇந்த வருடத் துவக்கத்தில் வெளிவந்திருக்கும் இறுதிச் சுற்று, விசாரணைக்கு பின்பு இந்தப் படமும் சினிமா ஆர்வலர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது. புதுமையான திரைக்கதையில்.. இப்படியும் யோசிக்க முடியுமா என்பதற்கு முடியும் என்பதைக் காட்டி ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர்.\nஸ்ரீயும், ஹரீஷும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். சில காட்சிகளில் ஸ்ரீயைவிடவும் ஹரீஷின் நடிப்பில் வெளிப்படும் சோகமே படத்தின் பின்பாதியை மிக அதிகமாகத் தாங்கியிருக்கிறது. இயக்குநரின் கதாபாத்திர தேர்வு மிக கச்சிதமானது. எந்தவகையிலும் ஸ்ரீயை ஹரீஷின் கேரக்டரில் பொருத்தப் பார்க்க முடியவில்லை. இருவருடைய இயல்பான குணத்தையும், உடலமைப்பையும் நினைத்தே இந்த கதாபாத்திரங்களை அவர்களை சுமக்கச் செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.\nஸ்ரீயின் தெனாவெட்டு பேச்சும்.. போலீஸை பார்த்தும் பயப்படாமல் நடந்து கொள்ளும் தன்மையும், அரசியல் புள்ளிகளிடம் மரியாதை கொடுத்தும் அதே நேரம் மாட்டிக் கொள்ளாமலும் ஜாக்கிரதையாக அவர் பேசுகின்ற பேச்சு மிக இயல்பானது.\nகாதல் வந்தவுடன் டூயட்டுகளை பாடிவிட்டு கச்சிதமாக காதலனாக மாறுகிறார். வழக்கம்போல ஒரேயொரு திருட்டை மட்டும் செய்துவிட்டு தான் திருந்தி வாழ ஆசைப்படும் கதையைச் சொல்லும்போது நம்மால் பரிதாபப்படத்தான் முடிகிறது.\nகாதலிகளின் நொச்சு, ஊடல்களால் சின்னப் பையன்களின் கவனம் சிதறி எந்த அளவுக்கு டென்ஷனாகிறார்கள் என்பதையும் அவர்களே ரசிக்கும்வகையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.\nபார்த்தவுடன் காதலாகி.. இவனெல்லாம் என்னைய காதலிப்பானா என்கிற ஏக்கத்திலும், தயக்கத்திலும் ஹரீஷை பார்த்தபடியே இருந்துவிட்டு பின்னாளில் காதலுக்காக தனது கெளரவத்தைவிட்டுக் கொடுத்து அவனைத் தூக்கி வந்து தன் வீட்டில் வைக்கும் காதலி கேரக்டரில் சாந்தினி.. நடுவில் காதலித்து ஹரீஷ் ஜெயிலுக்கு போனவுடன் வீட்டாரின் எதிர்ப்பினால் மனம் மாறி வேறு கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்து விலகும் சிருஷ்டி.. இவர்கள் இருவரையும்விட பூங்கொடியாய் வந்திருக்கும் சமஸ்கிருதி ஷெனாய் ஒரு படி மேலே போய் மனதைத் தொட்டிருக்கிறார்.\nதவறான காதல்.. தவறான நேரம்.. செய்யக் கூடாத்து என்றெல்லாம் நாம் நினைத்தாலும் நிஜத்தில் அப்படியே நிறைய நடக்கிறதே என்று நினைத்து நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்..\n18 வயதில் காதல் தேவையா என்கிற கேள்விக்குள் போகுமுன் இதுவரையில் தன் வீட்டு வாசலில் ஒருவர் கூட குரலை உயர்த்தி பேசியதில்லை என்கிற ஆச்சரியத்தில் ஸ்ரீயின் மீதான பார்வை காதலாக மாறி, பின்பு அவனது கேரக்டரையே மாற்றியமைப்பது போல செல்வது இந்தக் காதல் ஜெயிக்கணுமே என்று ரசிகனையும் சொல்ல வைத்திருக்கிறது.. சிருஷ்டியும், ஷெனாயும் பாடல் காட்சிகளில் அழகுடன் காட்சிகளையும் அழகாக்கியிருக்கிறா���்கள்..\nஇன்றைய அரசியல்வாதிகளை பிரதிபலிக்கும் கேரக்டர்களில் வரும் நந்தகுமாரின் சேம் சைட் கோல் ஆட்டம்.. கிளைமாக்ஸில் எம்.எல்.ஏ. ஆனவுடன் சேர்ந்து கொள்வது.. ஸ்ரீயின் அப்பாவின் அலம்பல்.. என்று சில சுவாரஸ்யங்களையும் உள்ளடக்கியிருக்கிறது.\nமார்ட்டின் ஜோ-வின் ஒளிப்பதிவும், நவினின் பின்னணி இசையும் படத்திற்கு பெரிதும் கை கொடுத்திருக்கின்றன. படத் தொகுப்பாளர் ரூபனின் கைவண்ணத்தில் கிளைமாக்ஸ் விரட்டுதல் காட்சியில் பரபரப்பும், படபடப்பும் ஒருசேர உண்டாகியிருக்கின்றன..\nஇருந்தாலும் இதனை முழுமையான திரைக்கதை என்று சொல்லிவிட முடியாது.. இதிலும் சில லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. ஸ்ரீயை ‘கவனிக்க வேண்டும்’ என்று துடிப்புடன் போலீஸ் காத்திருக்கும்போது கையும், களவுமாக மாட்டும்போது அவ்வளவு அலட்சியமாக விட்டுவிடுவார்களா.. அதிலும் அத்தனை போலீஸ் அடிகளை வாங்கிவிட்டு மறுநாள் சர்வ சாதாரணமாக நடந்து வருவதெல்லாம் டூ மச் இல்லையா இயக்குநர் ஸார்..\nஉத்தமன்தான் இந்த வேலையைச் செய்யச் சொன்னவன் என்பதை போலீஸிடம் எப்பாடுபட்டாவது ஹரீஷால் சொல்லியிருக்க முடியும். அந்தக் கொள்ளையில் பங்கெடுத்தவனை போலீஸ் ஸ்டேஷனில் பார்த்தபோது உடனேயே அவனைக் காட்டிக் கொடுத்திருக்கலாம். உத்தமன் இருக்குமிடத்தை போலீஸிடம் சொல்லியிருந்தால் அவர்கள் பார்த்துக் கொள்வார்களே.. ஹரீஷே ஏன் தேடி ஓட வேண்டும்..\nஇப்படி பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை வைக்க முடிந்தாலும் படம் ஒட்டு மொத்தமாக ஒரு புதுவித அனுபவத்தைத் தருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.\nஒருவரின் செயல் இன்னொருவரை மறைமுகமாக பாதிப்பதை கதையின் அடித்தளமாகக் கொண்டு இதற்காக மெனக்கெட்டு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியத்தின் இயக்குநர் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..\nPrevious Post''தமிழ் சினிமா நடிகைகள் விழாக்களுக்கு சேலை கட்டி வர வேண்டும்..'' – தயாரிப்பாளர் அபிராமி ராமநாதனின் பேச்சு.. Next Postதயாரிப்பாளர் சீ.வி.குமார் இயக்குநரானார்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nஎட்டுத் திக்கும் பற – சினிமா விமர்சனம்\n“திரெளபதி’ – பிற்போக்குத்தனமான திரைப்படம்..” – இயக்குநர் வ.கீரா கண்டனம்..\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/529048/amp?ref=entity&keyword=Bhawanisagar%20Dam", "date_download": "2020-06-04T15:38:57Z", "digest": "sha1:K6YJKDL6VAQACYT2ZD2H7K6XYGZZGJRA", "length": 6792, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Mettur Dam reduced from 40,000 cubic feet to 27,500 cubic feet | மேட்டூர் அணைக்கு நிர்வரத்து 40,000 கனஅடியில் இருந்து 27,500 கன அடியாக குறைப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமேட்டூர் அணைக்கு நிர்வரத்து 40,000 கனஅடியில் இருந்து 27,500 கன அடியாக குறைப்பு\nசேலம்: மேட்டூர் அணைக்கு நிர்வரத்து 40,000 கனஅடியில் இருந்து 27,500 கன அடியாக குறைந்துள்ளது. இதனையடுத்து, மேட்டுர் அணையில் இருந்து நீர் திறப்பு 27,900 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.\nகல்வராயன்மலை படகு துறையை ஆழப்படுத்தி அகலப்படுத்த கோரிக்கை\nகோட்டாறு கால்வாயை தூர்வாரி தண்ணீர் விட வேண்டும்: கலெக்டரிடம் பாஜ மனு\nகுமரியில் தொடரும் மழை: மூழ்கியது குழித்துறை சப்பாத்து பாலம்\nவேலூரில் 2 மருத்துவர்கள் மற்றும் மருந்துக்கடை உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்ட��ரத்தில் இடியுடன் கூடிய கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி\nடெல்லியில் இருந்து குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு வந்த இளைஞருக்கு கொரோனா\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nயானைகளுக்கு முறையான உணவு கிடைக்க பெறுவதை உறுதி செய்யக் கோரிய வழக்கு முடித்து வைப்பு\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 290 பேருடன் காரைக்காலில் இருந்து புறப்பட்டது சிறப்பு ரயில்\n× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,787 கன அடியில் இருந்து 2,118 கன அடியாக குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/5_2_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-06-04T15:35:28Z", "digest": "sha1:Y63OLGYFHGVOCGKX77KQ6YECT3SYCGJU", "length": 11849, "nlines": 164, "source_domain": "ta.wikisource.org", "title": "பெருங்கதை/5 2 இயக்கன் வந்தது - விக்கிமூலம்", "raw_content": "பெருங்கதை/5 2 இயக்கன் வந்தது\n< பெருங்கதை(5 2 இயக்கன் வந்தது இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n←5 1 வயாக் கேட்டது\n5 2 இயக்கன் வந்தது\n5 3 இயக்கன் போனது→\nபெருங்கதை என்பது இன்று சில பகுதிகள் சிதைந்த நிலையில் கிடைக்கப்பெறும் பழைய நூல்களில் ஒன்று\nபதிப்பு - டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசண்ட் நகர், சென்னை 90, ஆறாம் பதிப்பு 2000.\nஉட்பகுப்புத் தலைப்புகள் - பதிப்பாசிரியர் உ. வே. சாமிநாதையர் பதிப்பில் உள்ளவை.\nகுறிப்புரை – செங்கைப் பொதுவன்\n5861பெருங்கதை — 5 2 இயக்கன் வந்ததுகொங்குவேளிர்\n5 2 இயக்கன் வந்தது\n2 உதயணன் உருமண்ணுவாவுக்கு உரைத்தல்\n3 உருமண்ணுவா ஓர் இயக்கனைப்பற்றிக் கூறுதல்\n4 உதயணன் இயக்கனை நினைந்தது\nஆராய் தோழரொ டரச னதன்றிறம்\nஓரா விருந்துழி யுருமண் ணுவாவும்\nஆரா ணமைத்து வாண்டு நீண்மதில்\nஏரணி யுடைய விலாவா ணகமெனும்\nஊர்வயி னின்றும்வந் துதயணற் குறுகி\t5\nவணங்கின னிருந்துழி மணங்கமழ் கோதை\nகருத்தினை யெல்லாம் விரித்தவற் குரைப்பப்\nஉருமண்ணுவா ஓர் இயக்கனைப்பற்றிக் கூறுதல்[தொகு]\nபொறியுடை மார்பவது புணர்க்கும் வாயில்\nவெற்றத் தானையும் வேழமு நீக்கி\t10\nஉற்றோர் சிலரோ டொருநா ளிடைவிட்டு\nவேட்டம் போகி வேட்டுநீர் பெறாஅ\nவெம்பர லழுவத் தெம்பரு மின்மையின்\nமதிமயக் கெய்திப் புதுமலர்க் காட்டுட்\nடெய்வதை யுண்டெனிற் கையற லோம்புகெனப்\t15\nபாற்படு பலாசி னோக்கமை கொழுநிழற்\nகுரவ���் பாவைக் குறுமலர் நசைஇ\nஅரவ வண்டினம் யாழென வார்ப்பத்\nதெறுகதிர்ச் செல்வன் முறுகிய நண்பகல்\nஅசைந்தியாங் கிடந்தன மாக வவ்வழி\t20\nஇசைந்த வெண்டுகி லேற்ற தானையன்\nகைந்நுண் சாந்த மெழுதிய வாகத்தன்\nகாசுகண் ணரிந்து கதிரொளி சுடரும்\nமாசில் வனப்பினன் மறுமதித் தேய்வென\t25\nஏக வார மிலங்கு கழுத் தினன்\nநிழல்படு வனப்பி னீலத் தன்ன\nகுழல்படு குஞ்சியுட் கோல மாக\nஒண்செங் கழுநீர்த் தெரிய லடைச்சித்\nதண்செங் கழுநீர்த் தகைமலர்த் தாரினன்\t30\nஆயிர நிறைந்த வணிமலர்த் தாமரைச்\nசேயொளி புரையுந் திகழொளிக் கண்ணினன்\nகளைக ணாகியோ ரினையவன் றோன்றி\nயாவிர் மற்றுநீ ரசைவுபெரி துடையீர்\nஏக லாற்றீ ரென்னுற் றீரென\t35\nதெய்வ மகனெனு மையுற வகல\nஅறிய வேண்டி நெறிமையி னாடி\nமுன்னுப காரத்தின் முழுப்பய னிகர்ப்பதோர்\nபின்னுப காரம் பெயர்த்தல் விரும்பி\t40\nஎன்னருங் கருதா னிறந்த பின்னர்\nநன்னர் நெஞ்சத்து நயம்பா ராட்டி\nஎம்மி னாகா விடர்கண் கூடின்\nஉம்மை யாமு நினைத்தன மொழுகுதும்\nஅன்ன மாண்பே மறிகபின் யாரென\t45\nஉண்மை யுணரிய வொருங்குநாங் குறைகொள\nவச்சிர வண்ணனை வழிபட் டொழுகுவேன்\nநச்சு நண்பி னஞ்சுக னென்னும்\nஇயக்க னென்னை மயக்கற வுணர்ந்து\nமறப்பின் றொழுகு நயப்பொடு புணர்ந்த\t50\nநன்னட் பாளனேன் யானினி நுமக்கென\nஎன்னட் பறிமி னென்று மென்வயின்\nஎள்ள லில்லா துள்ளிய காலை\nஓதியி னோக்கி யுணர்ந்தியான் வருவேன்\nஈதியன் மந்திர மென்று கூறி\t55\nஎன்பெயர் நினைந்தா லெவ்விடத் தாயினும்\nதுன்ப நீக்குவெ னென்றவன் றந்த\nமந்திர மறந்திலேன் மறங்கனல் வேலோய்\nவல்லை யாகி யொல்லை யவனைப்\nபொழுதொடு நினையென வெழுதினன் கொடுப்ப\t60\nவடிவேன் மன்னனும் படிவமொ டிருந்து\nவாய்மையின் வழாஅத் தூய்மைய னாகி\nநினைப்பிற் றிரியா நெறிமையி னோதி\nஇமைப்போன் கண்மிசை யிலங்கிய வொளியொ\nடன்றவன் கண்ட யாக்கையுங் கோலமும்\t65\nஇன்றிவ ணுணரு யியல்பின னாகி\nநயப்புறு நெஞ்சமொடு நண்புமீக் கூரி\nஇயக்க னவ்வழி யிழிந்தன னினிதென்.\n5 2 இயக்கன் வந்தது முற்றிற்று.\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 3 நவம்பர் 2015, 04:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/misbehaving-with-girl-child", "date_download": "2020-06-04T14:56:21Z", "digest": "sha1:WW245PNTX2QUHO4QADQTDUMTVYMFZLR6", "length": 7447, "nlines": 88, "source_domain": "tamil.asianetnews.com", "title": "misbehaving with girl child: Latest News, Photos, Videos on misbehaving with girl child | tamil.asianetnews.com", "raw_content": "\nதள்ளாடும் 60 வயது தாத்தா... 10 வயது சிறுமியிடம்.... சாக்லேட் வாங்கி கொடுத்து... \"நைசா பேசி\"... அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்...\nமதுரை தல்லாக்குளம் பகுதியில் வசித்து வரும் இந்த சிறுமி ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறாள். இவளுக்கு 10 வயது ஆகிறது. தாய் தந்தை இல்லாமல் தன்னுடைய தாத்தா பாட்டி அரவணைப்பில் வசித்து வரும் இந்த சிறுமியிடம் பக்கத்து வீட்டிலிருந்த தாத்தா(60) கடந்த சில மாதங்களாக அன்பாக பேசி ஆசையாக பார்த்துக் கொண்டுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nராகுல்காந்தி தொகுதிக்குள் நடந்த யானைக் கொலை. வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன் வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன்\nகர்ப்பிணி யானைக்கு வெடி மருந்து வைத்த கொடூரம் கொரோனாவே கோத்து விட்டு கொந்தளித்த விஜயகாந்த்\nலட்சுமணனையே விரக்தி அடைய செய்தவன் என் பார்ட்னர்.. டிவில்லியர்ஸையும் தெறிக்கவிட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=104170", "date_download": "2020-06-04T13:57:32Z", "digest": "sha1:QIPNILZX2HR2CJNQ3ULEI3ZINORNCUSH", "length": 11142, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple Bits | சங்கு சக்கரத்துடன் ஸ்ரீராமன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2020\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nவைகாசி விசாகம்: குன்றத்தில் குமரனுக்கு பாலாபிஷேகம்\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு\nமருதமலையில் வைகாசி விசாக சிறப்பு பூஜை\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண்\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nவைஷ்ணோ தேவி கோவிலில் கட்டுப்பாடு\nசங்கர லிங்கம் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷ பூஜை\nவில் ஊன்றிய தலம் ஸ்ரீ ராமருக்கு விருந்து\nமுதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை\nஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற கோயில்களில், பத்ராசலம் ஸ்ரீராமன் ஆலயமும் ஒன்று. தண்டகாரண்யத்தில், மகாமேரு முனிவரின் மகளான பத்ரா என்பவள், தவம் செய்து அருள் பெற்ற தலம் இது. அரசு பணத்தைச் செலவழித்துக் கோயில் கட்டினார் என்பதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார் பத்ராசலம் ராமதாஸர். அவரைக் காப்பாற்றும்பொருட்டு, தப்பி லட்சுமணனுடன் வந்து, அந்த தேசத்தை ஆண்ட நவாப்பிடம் கோயில் கட்டியதற்கான தொகையை ஒப்படைத்து ஸ்ரீராமன் அருளாடல் புரிந்த தலம் நான்கு கரங்களுடன் சங்கு - சக்கரம் ஏந்தி, பத்ராசலம் ஸ்ரீராமர், திகழ்வது அற்புதம்\n« முந்தைய அடுத்து »\nகுன்றத்துார் சுப்பிரமணியர் ஜூன் 04,2020\nசென்னை அருகிலுள்ள குன்றத்துாரில் வடக்கு திசை நோக்கியபடி சுப்பிரமணிய சுவாமி வீற்றிருக்கிறார். ... மேலும்\nகரும்பு முருகன் ஜூன் 04,2020\nபெரம்பலுார் அருகிலுள்ள செட்டிகுளத்தில் முருகப்பெருமான் கரும்புடன் காட்சியளிக்கிறார். வைகாசி ... மேலும்\nஎன் கதை முடியும் நேரமிது\nநான் மரணமடைந்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆவியாக அலைந்து கடைசியில் கடவுளின் வீட்டு வாசலில் நின்றிருந்தேன். ... மேலும்\nபெண் சித்தர் சிவகாமி ஜூன் 04,2020\nதென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு அருகில் உள்ளது நெடுவயல் கிராமம். இங்கு குழந்தை இல்லாத பெண் ஒருவர் ... மேலும்\nபிரசாதம் இது பிரமாதம் ஜூன் 04,2020\nபஞ்சாமிர்தம்தேவையான பொருட்கள் :வாழைப்பழம் அல்லது மலைப்பழம் - 6,பேரீச்சை - 20உலர் திராட்சை - கால் கப்தேன் - 1/2 ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/iravaan", "date_download": "2020-06-04T13:55:15Z", "digest": "sha1:UFCN3X3FBDUEDMX2ITMW4BA24OHQ5XCM", "length": 8292, "nlines": 210, "source_domain": "www.commonfolks.in", "title": "இறவான் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\n‘ஒரு கலைஞனை நினைவில் நிறுத்த அவனது ஒரு படைப்பு போதும். இன்னொன்று தேவை என்று உனக்குத் தோன்றினால் முதலாவது சரியில்லை என்று பொருள். இன்னொன்று தேவை என்று அவனுக்கே தோன்றினால் அவன் கலைஞனே இல்லை என்று பொருள்.’\nஇது சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு கடவுளின் கதை. நாம் சொற்களில் வாழ்கிறோம். இந்நாவலின் நாயகன் இசையில் வாழ்கிறான். நாம் சமூக விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்குகிறோம். அவன் வாழ்க்கை பிரபஞ்ச விதி எதற்குள்ளும் பொருந்தாமல் புடைத்து நிற்கிறது. அதனாலேயே அது வண்ணங்களோ வாசனையோ இல்லாத ஒன்றாகிறது. காலத்தை வெல்வதற்கு அவனுக்குள்ள வேட்கையும் அவனைத் தோற்கடிக்க விதி மேற்கொள்ளும் வேட்டையும் முட்டி மோதும் கணங்களில் புவி நின்று சுழல்கிறது. அவன் நம்பும் கலையும் அவன் வாழும் உலகும் தயங்காமல் அவனைக் கைவிடும் போதும், அவன் தான் வாழும் உலகுக்குத் தன் இசையையும், தான் நம்பும் இசைக்குத் தன்னையும் ஆகுதியாக்கி அர்ப்பணிக்கிறான். ஒரு மகா கலைஞனின் வாழ்க்கை இவ்வாறாக அல்லாமல் வேறு எந்த விதமாகவும் உருக்கொள்ள முடியாது.\nபா. ராகவனின் ‘இறவான்’, மிக நுணுக்கமான, கூரான மொழியில் எழுதப்பட்டிருக்கும் தனித்துவமான நாவல். ஒரு கலைஞனின் ஆழ்மனக் கொந்தளிப்புகளை, அவனது புற உலக��் செயல்பாடுகளின் ஊடாக, அது நிகழும் கணத்திலேயே காட்சிப்படுத்த பாரா இதில் கையாண்டிருக்கும் எழுத்து முறையை மயக்கநிலை யதார்த்த எழுத்து என்கிறார்.\nகிழக்கு பதிப்பகம்நாவல்பிறபா. ராகவன்P. Raghavan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/New-zeelan-malathi38.html", "date_download": "2020-06-04T15:01:09Z", "digest": "sha1:DPJFMG4G23IF4TQWAY2TJGZE6N7WXR5R", "length": 8737, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "நியூசிலாந்தில் இடம்பெற்ற தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / நியூசிலாந்து / நியூசிலாந்தில் இடம்பெற்ற தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்\nநியூசிலாந்தில் இடம்பெற்ற தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்\nஅகராதி October 14, 2018 நியூசிலாந்து\nதமிழீழ பெண்கள் எழுச்சி நாள் 14/10/2018 இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் 32 Range View Road, Mt Albert(Tamil Poonga Hall) இல் நடைபெற்றது.\nநந்தினி உதயசோதி அவர்களால் ஈகைச் சுடரனது ஏற்றப்பட நிகழ்வுகள் யாவும் ஆரம்பமானது. நியூசிலாந்து வாழ் தமிழீழ மக்களால் அகவணக்கத்துடன் மலரஞ்சலியும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது .\nதொடர்ந்து நியூசிலாந்து தமிழர் இளையோர் அமைப்பின் சார்பில் லக்சன் அவர்களின் பேச்சு இடம்பெற்றது. செல்வி அனனியா ரவிச்சந்தர் அவர்களால் கவிதை உணர்வு பூர்வமாக உரைக்கப்பட்டது.\nஅமல் அவர்களால் மாலதி பற்றிய பதிவு சார்ந்த சிறப்புரை இடம்பெற்றது. பின்னர் சிவராமன் சிவஞானம் அவர்களால் அன்னை பூபதி பற்றிய பேச்சு உரைக்கப்பட்டது.\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் தாயகரன் அவர்களால் பெண்கள் எழுச்சி பற்றிய பேச்சு இடம்பெற்றது.\nஇத்துடன் தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வுகள் அனைத்து முடிவுக்கு வந்தது.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற��று\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/1424.html", "date_download": "2020-06-04T13:26:12Z", "digest": "sha1:DSHFUBEHNIM4S57SX47Q5RR3C23CEDP3", "length": 27449, "nlines": 482, "source_domain": "www.qb365.in", "title": "நிலைமின்னியல் மாதிரி வினாத்தாள் | 12th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "12ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Physics All Chapter One Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Physics All Chapter Two Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Physics All Chapter Three Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Physics All Chapter Five Marks Important Questions 2020 )\n12 ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 12th Standard Tamil Medium Physics Important Question )\n12th இயற்பியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 12th Physics Revision Model Question Paper 2 )\n12th இயற்பியல் காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் மாதிரி வினாத்தாள் ( 12th Physics - Magnetism and Magnetic Effects of Electric Current Model Question Paper )\nந��லைமின்னியல் மாதிரி வினாத்தாள் Jul-10 , 2019\n–q மின்னூட்ட மதிப்புள்ள இரு புள்ளி மின்துகள்கள் படத்தில் உள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நடுவில் P என்ற புள்ளியில் +q மதிப்புள்ள மூன்றாவது மின்துகள் வைக்கப்படுகிறது. P லிருந்து அம்புக்குறியீட்டு காட்டப்பட்டுள்ள திசைகளில் சிறிய தொலைவுகளுக்கு +q மின்துகள் நகர்த்தப்பட்டால் எந்தத் திசை அல்லது திசைகளில், இடம்பெயர்ச்சியைப் பொருத்து,+q ஆனது சமநிலையில் இருக்கும்\nபின்வரும் மின்துகள் அமைப்புகளின் நிலை மின்னழுத்த ஆற்றல்களை இறங்கு வரிசையில் எழுதுக.\nஇணைத்தட்டு மின்தேக்கி ஒன்று V மின்னழுத்த வேறுபாட்டில் Q அளவு மின்னூட்டம் கொண்ட மின்துகள்களை சேமிக்கிறது. தட்டுகளின் பரப்பளவும் தட்டுகளுக்கு இடையேயான தொலைவும் இருமடங்கானால் பின்வருவனவற்றுள் எந்த அளவு மாறுபடும்.\n1 cm மற்றும் 3 cm ஆரமுள்ள இரு உலோகக் கோளங்களுக்கு முறையே -1 × 10-2 C மற்றும் 5 × 10-2 C அளவு மின்னூட்டங்கள் கொண்ட மின்துகள்கள் அளிக்கப்படுகின்றன. இவ்விரு கோளங்களும் ஒரு மின்கடத்து கம்பியினால் இணைக்கப்பட்டால் பெரிய கோளத்தில், இறுதியாக இருக்கும் மின்னூட்ட மதிப்பு (AIIPMT -2012)\nq1 மற்றும் q2 ஆகிய நேர் மின்னூட்ட அளவு கொண்ட இரு ஒரே மாதிரியான மின்கடத்துப் பந்துகளின் மையங்கள் r இடைவெளியில் பிரிக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஒன்றோடொன்று தொடச் செய்துவிட்டு பின்னர் அதே இடைவெளியில் பிரித்து வைக்கப்படுகின்றன, எனில் அவற்றிற்கு இடையேயான விசை (NSEP 04-05)\nமுன்பை விட அதிகமாக இருக்கும்\nமின் இருமுனை திருப்புத்திறனின் பொதுவான வரையறை தருக.\nசம மின்னழுத்தப்பரப்பு என்றால் என்ன\nநிலை மின்னழுத்த ஆற்றல் – வரையறு\nநிலை மின்னன்னழுத்த ஆற்றல் அடர்த்தி என்றால் என்ன\nமின்காப்பு வலிமை என்றால் என்ன\nஒவ்வொன்றும் 1g நிறையுடைய சிறிய உருவளவு கொண்ட, இரு ஒரே மாதிரியான கோளங்கள் சமநிலையில் உள்ளவாறு, படத்தில் காட்டப்பட்டுள்ளன. நூலின் நீளம் 10 cm மற்றும் செங்குத்துத் திசையுடன் நூல் உருவாக்கும் கோணம் 7' எனில் கோளம் ஒவ்வொன்றிலும் உள்ள மின்னூட்டத்தைக் கணக்கிடுக.(g=10ms-2 என எடுத்துக் கொள்க)\nபின்வரும் இரு நேர்வுகளுக்கு P மற்றும் Q புள்ளிகளில் மின்புலத்தைக் கணக்கிடுக\n(அ) ஆதிப்புள்ளியில் வைக்கப்பட்டுள்ள +1 μC மின்னூட்டம் கொண்ட புள்ளி நேர் மின்துகளால் உருவாகும் மின்பு���ம்\n(ஆ) ஆதிப்புள்ளியில் வைக்கப்பட்டுள்ள -2 μC மின்னூட்டம் கொண்ட புள்ளி எதிர் மின்துகளால் உருவாகும் மின்புலம்\nஉராய்வற்ற, மின்காப்பிடப்பட்ட்பட்ட சாய்தளம் ஒன்றின் மீது m நிறையும் q நேர் மின்னூட்ட மதிப்பும்கொண்டபொருள் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதை நிலையாக வைப்பதற்கு, சாய்தளத்திற்கு இணையான திசையில் மின்புலம் E அளிக்கப்படுகிறது. மின்புலத்தின் (E) எண்மதிப்பைக் காண்க\n3× 104 NC-1 வலிமை கொண்ட சீரான மின்புலத்தில் HCl வாயு மூலக்கூறுகள் வைக்கப்படுகிறது. HCl மூலக்கூறின் மின் இருமுனை திருப்புத்திறன் 3.4 × 10-30 Cm எனில் ஒரு HCl மூலக்கூறின் மீது செயல்படும் பெரும திருப்பு விசையைக் கணக்கிடுக.\nமின்னூட்டம் சீராகப் பெற்ற ஒருகோளகக் கூட்டினால் ஏற்படும் மின்புலத்திற்கான சமன்பாட்டைத் தருவிக்க\nபடத்தில் காட்டியுள்ளவாறு பக்கம் a கொண்ட சதுரம் PQRS ன் மூலைகளில் நான்கு மின்துகள்கள் வைக்கப்பட்டுள்ளன. (அ) இந்த நிலையமைப்பில் அம்மின்துகள்களை வைப்பதற்கு தேவைப்படும் வேலையைக் கணக்கிடு. (ஆ) இந்நான்கு மின்துகள்களும் அதே மூலைகளில் இருக்கும்போது, இன்னொரு மின்துகளை (qʹ) சதுரத்தின் மையத்திற்குக் கொண்டு செல்ல எவ்வளவு அதிகப்படியான வேலை செய்யப்பட வேண்டும்\n+10 μC மின்னூட்டமுடைய புள்ளி மின்துகள் ஒன்று இன்னொரு +10 μC மதிப்புடைய புள்ளி மின்துகளிலிருந்து 20 cm இடைவெளியில் வைக்கப்பட்டுள்ளது. -2 μC மதிப்புடைய புள்ளி மின்துகள் ஒன்று புள்ளி a விலிருந்து b க்கு நகர்த்தப்படுகிறது. எனில் அமைப்பின் மின்னழுத்த ஆற்றலில் ஏற்படும் மாறுபாட்டைக் கணக்கிடுக. விடையின் உட்பொருளை விளக்குக.\nபடத்தில் கொடுக்கப்பட்டுள்ள மின்தேக்கி நிலையமைப்பில்\n(அ) ஒவ்வொரு மின்தேக்கியிலும் சேமிக்கப்படும் மின்துகள்களின் மின்னூட்ட மதிப்பைக் காண்க.\n(ஆ) ஒவ்வொன்றின் குறுக்கேயும் உருவாகும் மின்னழுத்த வேறுபாட்டைக் காண்க.\n(இ) மின்தேக்கி ஒவ்வொன்றிலும் சேமிக்கப்படும் ஆற்றலைக் காண்க.\nP மற்றும் Q ஆகிய இரு மின்தேக்கிகள் ஒரே மாதிரியான குறுக்குவெட்டுப்பரப்பு A மற்றும் இடைவெளி dகொண்டுள்ளளன. மின்தேக்கிகளின் இடைவெளியில் படத்தில் கொடுத்துள்ளபடி, εr மின்காப்பு மாறிலி உடைய மின்காப்புகள் செருகப்படுகின்றன எனில், P மற்றும் Q மின்தேக்கிகளின் மின்தேக்குத் திறன்களைக் கணக்கிடுக.\nPrevious 12ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th\nNext 12ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 1\nமின்காந்த அலைகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nமின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nகாந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nமின்னோட்டவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nநிலைமின்னியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nReviews & Comments about நிலைமின்னியல் மாதிரி வினாத்தாள்\n12ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Physics All Chapter One Marks ... Click To View\n12ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Physics All Chapter Two Marks ... Click To View\n12ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Physics All Chapter Three Marks ... Click To View\n12ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Physics All Chapter Five Marks ... Click To View\n12th இயற்பியல் - மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் மாதிரி வினாத்தாள் ( 12th Physics - Electromagnetic Induction ... Click To View\n12th இயற்பியல் காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் மாதிரி வினாத்தாள் ( 12th Physics - Magnetism and Magnetic ... Click To View\nRegister & Get the solution for நிலைமின்னியல் மாதிரி வினாத்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-06-04T14:14:29Z", "digest": "sha1:QUBAFKTYAOWX2HHFBL3EJ4PGVFHA2K4O", "length": 11722, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "ஐயாயிரம் ரூபாய் தீபாவளி முற்பணம் – குற்றச்சாட்டு குறித்து தொழிலாளர் காங்கிரஸின் அறிவிப்பு | Athavan News", "raw_content": "\nதுண்டுப்பிரசுரங்கள் சியோல் ஒப்பந்தத்தை ஆபத்தில் ஆழ்த்தும்: வட கொரியா தலைவரின் தங்கை எச்சரிச்கை\nஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற கனடா- பிரித்தானியா எதிர்ப்பு\nபேருந்து- ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்: கென் ஸ்கேட்ஸ்\nகொரோனா வைரஸ்: இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம்\nகட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார்: முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி\nஐயாயிரம் ரூபாய் தீபாவளி முற்பணம் – குற்றச்சாட்டு குறித்து தொழிலாளர் காங்கிரஸின் ��றிவிப்பு\nஐயாயிரம் ரூபாய் தீபாவளி முற்பணம் – குற்றச்சாட்டு குறித்து தொழிலாளர் காங்கிரஸின் அறிவிப்பு\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கவிருந்த ஐயாயிரம் ரூபாய் தீபாவளி முற்பணத்தை இல்லாமல் செய்வதற்கு முயற்சிப்பதாக எழுந்த குற்றச்சாட்டை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மறுத்துள்ளது.\nஇவ்வாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததாக கூறுபவர்கள், அதனை ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டுமாறு காங்கிரஸின் உப தலைவரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅவர் கூறுகையில், “இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொறுத்தவரையில் தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு சதத்தையும் பெருமதியாக நினைக்கின்றவர்கள்.\nஎமது சகோதர தொழிலாளர்கள் சிறந்த முறையிலே தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும். இதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.\nதீபாவளி பண்டிகை முற்பணத்தை 15 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துத் தருமாறு அவர் அதில் கோரியிருந்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதுண்டுப்பிரசுரங்கள் சியோல் ஒப்பந்தத்தை ஆபத்தில் ஆழ்த்தும்: வட கொரியா தலைவரின் தங்கை எச்சரிச்கை\nவட கொரியாவின் தலைவரின் சகோதரி கிம் யோ ஜாங், தென் கொரியாவுடனான இராணுவ ஒப்பந்தத்தை இரத்து செய்வதாகவும்\nஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற கனடா- பிரித்தானியா எதிர்ப்பு\nஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின்\nபேருந்து- ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்: கென் ஸ்கேட்ஸ்\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பயணிகள் எதிர்காலத்தில் பேருந்து மற்றும் ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு\nகொரோனா வைரஸ்: இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இன்று (04) இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொட\n���ட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார்: முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி\nசுமார் 2.8 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வளைகுடா நாடான கட்டார், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் க\nஉலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை – ராகுல் காந்தி\nகொரோனாவால் இந்த அளவிற்கு உலகம் முடக்கப்படும் என்று யாரும் கற்பனையில்கூட நினைத்திருக்க மாட்டார்கள் என\nபுண்டர்ஸ்லிகா: எயிண்ட்ராக்ட் ஃப்ராங்ஃப்ர்ட் அணி சிறப்பான வெற்றி\nஜேர்மனியில் நடைபெறும் முன்னணி கால்பந்து கழகங்களுக்கிடையிலான புண்டர்ஸ்லிகா கால்பந்து தொடரின், வெர்டர்\nஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடிப்பு\nஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலையை ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக முதல்வர் டக்\nதடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என எச்சரிக்கை\nகொரோனா பகுதியில் தடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என்று சிறப\nஇலங்கையில் இதுவரை 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி கொரோனா வைர\nஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற கனடா- பிரித்தானியா எதிர்ப்பு\nபேருந்து- ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்: கென் ஸ்கேட்ஸ்\nகொரோனா வைரஸ்: இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம்\nகட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார்: முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி\nபுண்டர்ஸ்லிகா: எயிண்ட்ராக்ட் ஃப்ராங்ஃப்ர்ட் அணி சிறப்பான வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/jokes/laugh_think_jokes/laugh_think_jokes23.html", "date_download": "2020-06-04T15:20:03Z", "digest": "sha1:36NLK6SHZ23HNSRBJQVW57FFQGQGN7PS", "length": 4731, "nlines": 47, "source_domain": "diamondtamil.com", "title": "இரு குரு - சிரிக்க-சிந்திக்க - ஜோக்ஸ், jokes, குரு, சிந்திக்க, சிரிக்க, போர்க்கலைகள், கற்க, நகைச்சுவை, சர்தார்ஜி", "raw_content": "\nவியாழன், ஜூன் 04, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஇரு குரு - சிரிக்க-சிந்திக்க\nபோர்க்கலைகள் கற்க விரும்பும் மாணவன் ஒருவன் குருவிடம் சென்றான். ”நான் போர்க்கலைகள் கற்க விரும்புகிறேன். தங்களிடம் கற்பதோடு இன்னொரு ஆசிரியரிடமும் சேர்ந்து பயிற்சி பெற்று பல்வேறு திறன்களையும் வளர்க்கலாம் என்று நினைக்கிறேன். இது பற்றி தங்கள் கருத்து\nகுரு சொன்னார்: “இரண்டு முயல்களைத் துரத்தும் வேட்டைக்காரன் ஒன்றையும் பிடிக்கமாட்டான்.”\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஇரு குரு - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், jokes, குரு, சிந்திக்க, சிரிக்க, போர்க்கலைகள், கற்க, நகைச்சுவை, சர்தார்ஜி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/page/3", "date_download": "2020-06-04T15:18:29Z", "digest": "sha1:IEULIHT7KKPRA43W5LT6INGWQY4JLMVX", "length": 11510, "nlines": 165, "source_domain": "mithiran.lk", "title": "Mithiran -", "raw_content": "\nமுதலாம் உலகப்போர் பல வலிகளைத் தந்திருந்தாலும் இதனால் சில மாற்றங்களும் நிகழ்ந்தன. சில புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுத்தது. போர்க்காலத் தேவைக்காக அந்தக் கண்டுபிடிப்புகள் இருந்தாலும், நம் அன்றாட வாழ்க்கையில் அவை மிகப்பெரும் மாற்றத்தைக்...\nமுதன்முதலில் வங்கியாகச் செயற்பட்டது யார் தெரியுமாபொற்கொல்லர்கள்தான். அந்தக் காலத்தில் இரும்பு பீரோக்கள் கிடையாது. பாதுகாப்புப் பெட்டகங்களும் கிடையாது. தங்களிடம் உள்ள தங்கத்தையும், தங்க நகைகளையும் எப்படிப் பாதுகாப்பது என புரியாமல் பணக்காரர்கள் பயந்தார்கள்....\nபெண்ணாக பிறப்பது சாபம் அல்ல அது ஒரு வரம் என்பதை பலருக்கும் உணர்த்திய ஒரு சிங்க பெண்ணின் கதையை தான் இவ்வாரம் நாம் உங்களுக்காக சுமந்து வந்திருக்கிறேன். இந்த கதையின் கதாநாயகியான வீ....\nஉன் சிக்கன சிரிப்பைதான் சேகரிக்கிறேன்\nஒரு நாள் அப்படிதான் நீ கடைத்தெருவுக்கு வந்திருந்தாய் அதென்னடி எப்போதுமே உனை சுற்றி ஓர் குழந்தை கூட்டம் கேட்டால் தோழிகலென்பாய் உன் இடையளவு வளராதது எல்லாம் உனக்கு தோழிகளானது எப்படி என்பதில் எப்போதுமே...\nதடைகளை தாண்டி சாதிப்பவள் இவள்\nநஷீரா ஜமால்தீன், அழகுக் கலை நிபுணர். நஷீரா ஜமால்தீன், அழகுக் கலை நிபுணர் – இந்த அடையாளம் இவருக்கு எப்படி வந்ததென நினைக்கின்றீர்கள். கடந்த ஏழு வருடகாலமாக அழகு...\nஇனிவரும் காலங்களில் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் தளர்வுநிலை ஏற்படலாம்\nCOVID-19 தொற்றினை உடல் எதிர்ப்பால் வெற்றிகொள்வோம்\nதமிழ், தெலுங்குத் திரையுலகில் நீண்ட காலமாக பல வெற்றிப் படங்களைத் தயாரித்த நிறுவனம் சுரேஷ் புரொடக்ஷன்ஸ். அந்நிறுவனத்தை உருவாக்கி பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்...\nதடுப்பூசி மருந்துக்கு எதிராக தன்னை உருமாற்றி கொள்ளும் கொரோனா வைரஸ்\n– விஞ்ஞானிகள் அதிர்ச்சி கொரோன வைரஸுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்காக உலகம் முழுவதும் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒவ்வொரு...\n-ஓஷோ சொன்ன கதை ஜப்பானைச் சேர்ந்த மன்னன் ஒருவனுக்கு ஜென் குரு ஒருவர் தோட்டக்கலையைப் பயிற்றுவித்தார். மூன்றாண்டு போதனைகளுக்குப் பிறகு, அரசனின் அரண்மனைத் தோட்டத்துக்கு...\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகா\nஇந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் பழங்கால கலை தான் யோகா. ஆனால் இன்று உலகில் அனைத்து இடங்களிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. “நோய்நாடி நோய்முதல் நாடி...\nகொரோனா பிரச்சினையில் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. செய்தி ஊடகங்களும் கொரோனா தொடர்பான செய்திகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் தருகின்றன....\n– நாவல் புத்தக பார்வை-01. ஈழத்தின் இன அழிப்பின் வலிபேசும் பதிவாகி வெளிவந்த “புள்ளிகள் கரைந்தபொழுது” நாவலும் அதன் அனுபவ உணர்வுகளும் ஒன்றாக நூலை...\nமுதலாம் உலகப்போர் பல வலிகளைத் தந்திருந்தாலும் இதனால் சில மாற்றங்களும் நிகழ்ந்தன. சில புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுத்தது. போர்க்காலத் தேவைக்காக அந்தக் கண்டுபிடிப்புகள் இருந்தாலும்,...\n��ுதன்முதலில் வங்கியாகச் செயற்பட்டது யார் தெரியுமாபொற்கொல்லர்கள்தான். அந்தக் காலத்தில் இரும்பு பீரோக்கள் கிடையாது. பாதுகாப்புப் பெட்டகங்களும் கிடையாது. தங்களிடம் உள்ள தங்கத்தையும், தங்க நகைகளையும்...\nபெண்ணாக பிறப்பது சாபம் அல்ல அது ஒரு வரம் என்பதை பலருக்கும் உணர்த்திய ஒரு சிங்க பெண்ணின் கதையை தான் இவ்வாரம் நாம் உங்களுக்காக...\nஉன் சிக்கன சிரிப்பைதான் சேகரிக்கிறேன்\nஒரு நாள் அப்படிதான் நீ கடைத்தெருவுக்கு வந்திருந்தாய் அதென்னடி எப்போதுமே உனை சுற்றி ஓர் குழந்தை கூட்டம் கேட்டால் தோழிகலென்பாய் உன் இடையளவு வளராதது...\nதடைகளை தாண்டி சாதிப்பவள் இவள்\nநஷீரா ஜமால்தீன், அழகுக் கலை நிபுணர். நஷீரா ஜமால்தீன், அழகுக் கலை நிபுணர் – இந்த அடையாளம் இவருக்கு எப்படி வந்ததென நினைக்கின்றீர்கள். கடந்த...\nவெற்றியை தீர்மானிக்கும் சூட்சும எண் 1, 5, 6\n“அதிர்ஷ்டம் என்பது எல்லோருக்கும், எப்போதும் அமையாது. உதவி என்பதும் எப்பொழுதும் அடுத்தவரிடம் இருந்து கிடைத்துக்கொண்டே இருக்காது. இறுதியாக உன்னிடம் மிஞ்சுவது உன் மேல் நீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67467/Government-can-use-kalaingar-hall--as-corona-ward-says-DMK", "date_download": "2020-06-04T15:06:45Z", "digest": "sha1:DMH4HWYXGGTEHB7ZRRMPHO6TL44VQ6X4", "length": 8635, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கலைஞர் அரங்கத்தை கொரோனா வார்டாக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் - திமுக | Government can use kalaingar hall as corona ward says DMK | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகலைஞர் அரங்கத்தை கொரோனா வார்டாக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் - திமுக\nஅண்ணா அறிவாலயத்தின் வளாகத்தில் இருக்கும் கலைஞர் அரங்கத்தை கொரோனா வார்டாக அரசு பயன்படுத்திக்கொள்ளலாம் என திமுக தெரிவித்துள்ளது\nஇந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை தருவதற்கான தேவையும் அதிகரித்து வருகிறது. ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக அரசு மாற்றி வருகிறது. இந்நிலையில் 'அண்ணா அறிவாலயத்தின்' வளாகத்தில் இருக்கும் 'கலைஞர் அரங்கத்தை' கொரோனா வார்டாக அரசு பயன்படுத்திக்கொள்ளலாம் என திமுக தெரிவித்துள்ளது.\nஅதன்படி, கொரோனா நோயால் பாதிக்கப்படுவோர் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள ஏதுவாக கலைஞர் அரங்கத்தை அரசு சார்பில் பயன்படுத்திக்கொள்ளுமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை திமுகவின் மா. சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. மற்றும்\nபி.கே.சேகர்பாபு ஆகியோர் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் ஜி.பிரகாஷ் ஐ.ஏ.எஸ் அவர்களிடம் நேரில் அளித்தனர்.\n''தயவு செய்து வெளியில் நடமாட வேண்டாம்'' - காலில் விழுந்து வணங்கும் இளைஞர்கள்\nகொரோனாவுக்கு எதிரான போராட்டம்: அள்ளிக் கொடுத்த தெலுங்கு நடிகர்கள்\nதனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பழங்கள் : வீட்டிற்கே சென்று வழங்கிய மாவட்ட நிர்வாகம்\nஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்\n\"தலைசிறந்த ஐபிஎல் அணிக்கு தோனிதான் கேப்டன்\" - ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட \"லிஸ்ட்\"\nஇசையமைப்பாளராக அவதாரம் எடுத்த ‘ஆளப்போறான் தமிழன்’ பாடகர் சத்ய பிரகாஷ்\n”ஒரு யானை இறந்தால் கூடவே சேர்ந்து காடும் அழியும்” - வன விலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை\nஊரடங்கு குறித்து பரத் பாலா இயக்கிய ‘மீண்டும் எழுவோம்’ - 6ஆம் தேதி வெளியீடு\nஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: என்னதான் நடந்தது\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனாவுக்கு எதிரான போராட்டம்: அள்ளிக் கொடுத்த தெலுங்கு நடிகர்கள்\nதனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பழங்கள் : வீட்டிற்கே சென்று வழங்கிய மாவட்ட நிர்வாகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-06-04T13:52:48Z", "digest": "sha1:MTHYFFJZGLBNKRUNQMVRDMEY5JENLV43", "length": 5137, "nlines": 97, "source_domain": "www.thamilan.lk", "title": "தடையை நீக்கியது அரசு ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nநீர்கொழும்��ில் நேற்றிரவு இடம்பெற்ற வன்முறை சம்பவங்களையடுத்து சமூக ஊடகங்களை தடை செய்திருந்த அரசு சற்று முன் அதனை நீக்கியது.\nதவறான செய்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் அரசு தெரிவித்துள்ளது.\nதென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு கொழும்பு விமான நிலையத்தில் வரவேற்பு \nவெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்ட தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷா நேற்று இடைத்தங்கலுக்காக கொழும்பு விமான நிலையம் வந்தார்.\n நேற்று முன்தினம் (2019.12.10 ) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் \nகோதுமை மா விலையை குறைப்பதற்காக அதன் இறக்குமதி மீதான வரியை குறைப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.\nஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்\nஞாயிறு சில இடங்களில் தேர்தல் ஒத்திகை \nஜனாதிபதியின் போலி கையொப்பத்தின் ஊடாக மோசடி செய்ய முயன்றவர் கைது \nஅமெரிக்க தூதரக இராஜதந்திரி பி சி ஆர் பரிசோதனையின்றி நாட்டுக்குள் பிரவேசம்\nகுளவிகள் கொட்டியதினால் 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதி\nஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்\nஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி\nதமுகூ மலையக வரலாற்றில் ஒரு சாதனை இயக்கம் – ஆறு ஆண்டுகள் நிறைவு தொடர்பில் தலைவர் மனோ கணேசன்\nBreaking news தேர்தல் மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது உயர்நீதிமன்றம்\nதிங்கட்கிழமை முதல் வழமைபோல் போக்குவரத்து சேவைகள் – அரசு தீர்மானம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/11369", "date_download": "2020-06-04T14:46:47Z", "digest": "sha1:C4MYAW457WHCEBLXBE56M7NPF6DYTDEC", "length": 10954, "nlines": 163, "source_domain": "www.thinakaran.lk", "title": "பாத யாத்திரை இன்று முற்றிலும் தோல்வி? | தினகரன்", "raw_content": "\nHome பாத யாத்திரை இன்று முற்றிலும் தோல்வி\nபாத யாத்திரை இன்று முற்றிலும் தோல்வி\nஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்று வரும் 'மக்கள் போராட்டம் பாத யாத்திரை' (ஜன சட்டன பாத யாத்ராவ) இன்றைய நாள் (29) நிகழ்வுக்கு போதியளவிலான மக்கள் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nகண்டியிலிருந்து கொழும்பு நோக்கி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள குறித்த பாத யாத்திரையின் இரண்டாவது நாளான இன்று, சுமார் மூவாயிரம் பேரே அதில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஆயினும், சுமார் ஒரு இலட்சம் பேர் வரை எமது பாத யாத்திரையில் கலந்துகொள்வர் என, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, குறித்த பாத யாத்திரை நிகழ்வில், மஹிந்த அணியைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்துகொள்ளவில்லை என்பதோடு, பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்களும் இதிலிருந்து தவிர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் மிகக் குறைந்த நேரத்திற்கே பாத யாத்திரையில் கலந்துகொண்டிருந்ததாகவும் பின்னர் அவர் அங்கிருந்து சென்றதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.\nகுறித்த பாத யாத்திரை இன்றையதினம் (29) கேகாலை நெலும்தெனிய நகரை அடைவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nகண்டி, மாவனல்லையில் பாதயாத்திரைக்குத் தடை\nபாத யாத்திரை நகருக்குள் நுழைய தடை\nபதவியை இலக்கு வைக்கும் பாதயாத்திரை\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nPCR முடிவுகளின் பின் வெளிநாடுகளில் இருந்து வருவோரை தனிமைப்படுத்தவும்\nஜனாதிபதி பணிப்புரை- நாட்டுக்கு வரவிரும்பும் அனைவருக்கும் சந்தர்ப்பம்-...\nஇன்று இதுவரை 40 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,789\n- இந்தியாவிலிருந்து 03 பேர்; பங்களாதேஷிலிருந்து ஒருவர்; 36 கடற்படையினர்-...\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம்\n- மைத்துனர்களிடையே சண்டைஎம்பிலிப்பிட்டிய, மருதவான பிரதேசத்தில் நேற்றிரவு (...\nகஞ்சா மற்றும் வாளுடன் இளைஞன் கைது\n- பதிவு செய்யப்படாத மோ. சைக்கிள், கைத்தொலைபேசி மீட்புகஞ்சா மற்றும் வாளினை...\nபேராசிரியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட விடுங்கள்\n- மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்தேர்தல்கள் ஆணைக்குழு...\nகாத்தான்குடி வீடொன்றின் கிணற்றில் பெண்ணின் சடலம்\nகாத்தான்குடியில் வீட்டுக் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று (03)...\nகொரோனாவை உரிய முறையில் கட்டுப்படுத்திய நாடு இலங்கை\n‘கொரோனா பரவல் அச்சுறுத்தலின் ஆபத்தை நன்கு புரிந்து கொண்டு சரியான...\nபிளாஸ்டிக் பொருட்களின் பாவனையால் அருகிச் செல்லும் பிரம்புக் கைத்தொழில்\n“பிரம்புத் தொழிலைச் நம்பித்தான் எங்களது குடும்ப சீவியம் நடந்தது....\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/sarkar-movie-photos/7809/", "date_download": "2020-06-04T14:23:04Z", "digest": "sha1:UZA6I6VWZBFFBQG6BZH3RI2VUQLMQSYC", "length": 4669, "nlines": 131, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sarkar Movie Photos, Thalapathy Vijay, Keerthy Suresh", "raw_content": "\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள சர்கார் படத்தில் நடித்துள்ளார்.\nமுருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷும் வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர்.\n‘சர்கார்’ திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதி அன்று வெளியாகும் என்று உறுதி செய்துள்ளது.\nதமிழ்நாடு முழுவதும் அதிகமான தியேட்டர்களை ‘சர்கார்’ படத்துக்கு ஒதுக்கி உள்ளனர். ரசிகர்களும் தீபாவளியை சர்கார் படத்தோடு கொண்டாட பேனர்கள், சுவரொட்டிகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.\nNext articleஎன்னையும் ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது – ரஜினிகாந்த் அறிக்கை.\nஜோதிகா படத்தை தொடர்ந்து அமேசான் பிரைமில் வெளியாகும் சூப்பர் ஸ்டார் படம்.\nசொகுசு பங்களாவில் குடும்பத்தோடு தனிமைப்படுத்தப்பட்ட ராதாரவி.\nகரோனா வைரஸ் பரவல் : ராதாரவியின் மொத்த குடும்பத்தையும் அடிமைப்படுத்திய சுகாதாரத்துறை – காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-12-july-2019/", "date_download": "2020-06-04T14:55:50Z", "digest": "sha1:ZFVHYTNNHHUMBCMAKWPC6TJCDLGV7G6I", "length": 8131, "nlines": 116, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs - 12 July 2019 - தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.மாநிலங்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த தலா மூன்று வேட்பாளர்களும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். திமுக சார்பில், எம்.சண்முகம், பி.வில்சன் ஆகியோரும், திமுக கூட்டணிக் கட்சியான மதிமுக சார்பில் வைகோ, அதிமுக சார்பில் என்.சந்திரசேகரன், முஹம்மத் ஜான், அதிமுக கூட்டணிக் கட்சியான பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.\n2.சிப்காட் தொழில் பூங்காக்களின் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும் என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவித்தார்.\n3.திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\n1.வீட்டு வாடகை உயர்த்தப்படுவதை 3 மாதங்களுக்கு முன்னரே குடியிருப்பவரிடம் உரிமையாளர் தெரியப்படுத்த வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் புதிய வீட்டு வாடகைச் சட்டத்தை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்துள்ளது.\n2.நாடாளுமன்றத்தில் கடந்த 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்) தெற்கு ரயில்வேக்கு பல்வேறு திட்டப் பணிகளுக்கு ரூ.4,118.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n1.டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜூன் மாத விற்பனை 5 சதவீத சரிவைக் கண்டுள்ளது.\n2.மைக்ரோபைனான்ஸ் நிறுவனங்கள் வழங்கிய கடன் கடந்த நிதியாண்டில் 40 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.\n1.இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.\n1.நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ஆடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிச் சுற்றில் நுழைந்தது.\n2.விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு சிமோனா ஹலேப் தகுதி பெற்றுள்ளார்.\n3.அமெரிக்காவின் ஃபுல்லர்டன் நகரில் நடைபெற்று வரும் யுஎஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் 2-ஆவது சுற்றுக்கு இந்திய வீரர்கள் லக்ஷயா சென், பிரணாய், செளரவ் வர்மா முன்னேறியுள்ளனர்.\nநார்வே, வடக்கு கிரீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது(1932)\nபோர்ச்சுகலுக்கும் நெதர்லாந்திற்கும் இடையே பாதுகாப்பு ஒப��பந்தம் ஏற்படுத்தப்பட்டது(1641)\n16 ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்(1806)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/incident-thenkasi-1", "date_download": "2020-06-04T14:45:19Z", "digest": "sha1:Z2FJDMT7QU3LEKWDKNZXCHMNSP3E3FKK", "length": 12347, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "பள்ளி மாணவர்களுக்குள் மோதல்... மருத்துவமனையில் அனுமதி!! | INCIDENT IN THENKASI... | nakkheeran", "raw_content": "\nபள்ளி மாணவர்களுக்குள் மோதல்... மருத்துவமனையில் அனுமதி\nதென்காசி மாவட்டத்தின் வி.கே.புதூரிலுள்ள அண்ணா மேல்நிலைப்பள்ளியான தனியார் மேனேஜ்மெண்ட் பள்ளியில் அக்கம் பக்கம் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவ மாணவியர் பயின்று வருகிறார்கள். இந்தப் பள்ளியில் இதே ஊரைச் சேர்ந்த முருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் வீராணத்தைச் சேர்ந்த செரீப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருவரும் ப்ளஸ் 2 படித்து வருகின்றனர். இருவரும் இணைபிரியா நண்பர்கள். அன்னோன்யமாகப் பழகிய இவர்களின் நட்பு முருகன் வீட்டில் செரீப் உணவு சாப்பிடுவதும், செரீப் வீட்டில் முருகன் சாப்பிடும் அளவுக்கு சினேகம் விரிவடைந்திருக்கிறது.\nஇந்நிலையில் நண்பர்களுக்குள் கடந்த சில நாட்களாகப் பிரச்சினை இருந்து வந்திருக்கிறதாம். இந்தச் சூழலில் நேற்றைய தினம், செரீப் திடீரென்று முருகன் முகத்தில் குத்த, மூக்கில் அடிப்பட்டிருக்கிறது. இதையறிந்த பள்ளித் தலைமை ஆசிரியர் இருவரையும் கண்டித்து அனுப்பியிருக்கிறார். மேலும் இவர்களுக்குள் மோதல் வலுத்திருக்கிறது.\nஇதனிடையே இன்று காலை 10 மணியளவில் பேருந்து நிலையம் வந்த முருகன், செரீப்பை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கிறான். வழக்கம்போல முதல் பேருந்தில் வராத செரீப் அடுத்த பேருந்தில் வரும் வரை அங்கேயே இருந்திருக்கிறான். அப்போது செரீப் பேருந்தில் வந்திறங்கியிருக்கிறான். அது சமயம் திடீரென அருகிலுள்ள சலூன் கடையிலுள்ள சவரக்கத்தியை எடுத்து வந்த முருகன், பள்ளிக்குச் செல்லவிருந்த செரீப்பின் கையிலும் கழுத்துப் பக்கத்திலும் குத்தியிருக்கிறாம். காயம்பட்டு அலறியவனை மீட்டு தென்காசி அருசு மருத்துவமனைக்குச் சிகிச்சையின் பொருட்டு அனுப்பியுள்ள வி.கே.புதூர் போலீசார் வேறு எதுவும் இவர்களுக்குள் பிரச்சினை உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதனிடையே முருகனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் பிரச்சினை காரணமாக இந்தக் கத்திக் குத்துச் சம்பவத்தில் முருகனுக்கு வெளியாட்கள் இருவர் உதவியதாகப் போலீசார் சந்தேகிக்கின்றனர். பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவம் அந்த ஏரியாவைப் பரபரப்பாக்கியிருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் காவல்துறை துணை ஆணையருக்கு கரோனா\nலீவில் சென்றவர்களுக்கே மீண்டும் லீவா\nகாவல் ஆய்வாளரைத் தாக்கிய காவலர் பணியிடை நீக்கம்\nசேலம்: கொலை முயற்சி, வழிப்பறி ரவுடிக்கு குண்டாஸ்\nதமிழகத்தில் இன்றும் உச்சம் தொட்ட கரோனா ஐந்தாவது நாளாக இரட்டை இலக்கத்தில் தொடரும் உயிரிழப்பு\nசென்னையில் காவல்துறை துணை ஆணையருக்கு கரோனா\nபொன் நகைக்கு மாற்று... புன்னகை இழந்த கவரிங் நகை தொழிலாளர்கள்\n“நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஹால் டிக்கெட் வீடு தேடிவரும்...” ஆட்சியர் அறிவிப்பு\n‘மூக்குத்தி அம்மன்’ ரிலீஸ் குறித்து தகவல்\n''இந்த அரக்கர்கள் கரோனா வந்து இறப்பார்கள்\" - வரலட்சுமி வேதனை\n''இதிலிருந்து வெளியே வர முடியவில்லை'' - அட்லீ உருக்கம்\n''உண்மையிலேயே என் இதயம் நொறுங்கிவிட்டது'' - சிம்ரன் வேதனை\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\n -பாலியல் வழக்கில் பலே அரசியல்\nகரோனாவிற்கு பின் சரிந்த எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு... சர்வே முடிவால் அதிருப்தியில் அதிமுகவினர்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2015/10/blog-post_23.html", "date_download": "2020-06-04T14:56:23Z", "digest": "sha1:3TJYNVUVKZ2MZMB6GISU24YB73SSMOUO", "length": 16887, "nlines": 233, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: அந்தக் காலத்திலே .. - நகை���்சுவைக் கட்டுரை", "raw_content": "\nவெள்ளி, 23 அக்டோபர், 2015\nஅந்தக் காலத்திலே .. - நகைச்சுவைக் கட்டுரை\nஅந்தக் காலத்திலே .. - நகைச்சுவைக் கட்டுரை\nஇந்த வயசானாவங்க மேலே எங்களுக்கு ரெம்ப மரியாதைங்க . என்ன ஒண்ணு . அவங்க வாயைத் திறந்து அட்வைஸ் பண்ணாம இருந்தாங்கன்னா அந்த மரியாதை இன்னும் கொஞ்சம் கூடுங்க. வாயைத் திறக்கவே கூடாதுன்னு சொல்லலேங்க. இந்த, சாப்பிடறது , தண்ணி குடிக்கிறது இந்த மாதிரி எவ்வளவோ முக்கியமான வேலைங்களுக்கு நல்லாவே பெருசாவே வாயைத் திறக்கலாம். ஆனா எங்களுக்குப் பிடிக்காத எங்களுக்குச் சம்பந்தமே இல்லாத விஷயங்களைப் பத்தி நீட்டி முழக்கிப் பேச வேணாம் கிறதுதான் எங்களோட தாழ்மையான விண்ணப்பங்க.\nஇப்ப உதாரணத்துக்கு கிரிக்கட்டை எடுத்துக்கலாம். எல்லா வயசுக் காரங்களுக்கும் புடித்தமான விளையாட்டுத்தான் .ஒத்துக்கிறோம் . ஆனா நாங்க இப்ப ட்வெண்டி ட்வென்டி போரடிச்சுப் போயி டென் டென்னுக்கு போயிக்கிட்டு இருக்கிறப்போ இவங்க அந்தக் காலத்திலே டெஸ்ட் மேட்சிலே பாரூக் எஞ்சினீயரொ பாரூக் டாக்டரோ விளையாண்டதெல்லாம் சொல்லி எங்களை வெறுப் பேத்தணுமா .\nஅப்புறம் இந்த சினிமாப் பாட்டு. எம் கே தியாக ராஜ பாகவதருக்கு நல்ல குரல் வளம் தான். நாங்க ஒத்துக்கிறோம். ஆனா அதே பாட்டை இவரு கர கர தொண்டையிலே உச்ச ஸ்தாயிலே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட பாடி அந்தப் பாட்டு மேலேயும் பாகவதர் மேலேயும் எங்களுக்கு ஏன் கோபம் வர வைக்கணும். அவரு பாடினதுனாலே தானே இவரு பாடுறாரு. தேவையா.\nஅப்புறம் இந்த நடிகர்கள் மாதிரி ஆக்டிங். சிவாஜி சார் டயலாக் டெலிவரி எல்லாம் நாங்களும் கேட்டு ரசிச்சிருக்கோம். அதுக்காக இவங்க அவரு மாதிரி பேசி சிரிச்சு முகத்தை துடிக்க வச்சு எங்களை எல்லாம் பயமுறுத்தணுமா . அப்புறம் எம் ஜி ஆர் சார் மாதிரி சிலம்பமாம் - குடைக் கம்பை சுத்தி விளையாண்டு கம்பு குத்தி பேண்டேஜ் போட்டு ஒரு வாரம் படுக்கை. அவங்க ஆசைகள்ளே எவ்வளவோ நிறைவேறாமப் போயி இருக்கலாம். அதுக்காக நாங்களா கிடைச்சோம். இப்படிப் போட்டு படுத்துறாங்க.\nஏங்க நான் தெரியாமாத் தான் கேக்கிறேன். அவங்க அனுபவத்தை ட்ரை பண்ண விஷயமா இல்லை. இப்ப ஒரு நாளைக்கு மூணு குலாப் ஜாமுனுக்குப் பதிலா ரெண்டு சாபிட்டாங்கன்னு வச்சுகுங்க. அவங்க குறைக்கப் போறதில்லே. சும்மா ஒரு பேச்சுக்கு வச்சுக்குங்க. அப்ப ச���கர் டெஸ்ட் பண்ணி சுகர் லெவல் குறைஞ்சிருக்கான்னு டெஸ்ட் பண்ணி பாக்கலாம். பொழுது போகலேன்ன டெய்லி டெஸ்ட் பண்ணலாம். ஒரு துளி ரத்தம் தானே. ஒரு பாய்ன்ட் குறைஞ்சாலும் சந்தோசம் தானே.\nஅப்புறம் பழைய நண்பர்கள் படம் பேப்பரிலே இரங்கல் பகுதியிலே வந்தா வாழ்க்கையைப் பத்தி நிலையாமைப் பத்தி யோசிக்கலாம். ஏன் கவிதையே கூட எழுதலாம். இப்படி அவங்க வயசுக்கு ஏத்தமாதிரி எதையாவது செய்யலாம். அய்யய்யோ வயசைப் பத்தி சொல்லிட்டேனா . அவங்களுக்குக் கோபம் வந்திடப் போகுது. அப்ப பேசாம பேஸ் புக்கிலே வயசைக் குறைச்சுப் போட்டு வாலிபப் பசங்க கூட அரட்டை அடிக்கலாம்.\nஇதையெல்லாம் விட்டுப் போட்டு நம்மளைப் போட்டு படுத்துறாங்க. நமக்கும் வயசாகத் தான் போகுது. அப்ப நாம எப்படி இருப்போம்னு கேக்கறீங்களா .அதை அப்ப பாத்துக்கலாங்க . என்ன நான் சொல்றது.\nLabels: கட்டுரை, நகைச்சுவை, நாகேந்திரபாரதி, முதுமை\nகரூர்பூபகீதன் வெள்ளி, அக்டோபர் 23, 2015\n அதனாலதான் முதியோர் இல்லத்தில அட்மிஷன் நடைபெறுகிறதா நண்பரே\nsivanes வெள்ளி, அக்டோபர் 23, 2015\nகரந்தை ஜெயக்குமார் வெள்ளி, அக்டோபர் 23, 2015\nநமக்கு வயசாகும் போது அன்றைய இளைஞர்களும் இதையேத்தான் செர்ல்வார்கள்\nசாரதா சமையல் வெள்ளி, அக்டோபர் 23, 2015\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுதந்திர சுவாசம் - கவிதை\nசுதந்திர சுவாசம் - கவிதை ------------------------------------------- பறவைகள் மரக்கிளைகளில் சுதந்திரமாய் பாடிக் கொண்டு மீன்கள் நீர்நிலை...\nஇயற்கையின் இயற்கை - ஊக்கப் பேச்சு\nபழைய வீடு - கவிதை\nபழைய வீடு - கவிதை ----------------------------------- தரையில் கிடந்த பொருட்கள் மாறிப் போய் இருக்கும் சுவற்றில் வரைந்த கிறுக்கல்கள் மா...\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு ------------------------------------------------------------ பகுப்பும் தொகுப்பும் - யூடியூபில் Hum...\nபாட்டியின் தூக்கம் ------------------------------ லேசான குறட்டையோடு தூங்கிய பாட்டி முழித்ததும் ' என்ன பாட்டி , நல்ல தூக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுரொகிராமர் படும் பாடு - நகைச்சுவைக் கட்டுரை\nடெவலப்பர் படும் பாடு - நகைச்சுவைப் பேச்சு\nரோஜா என்றும் ரோஜாவே - நகைச்சுவைக் கட்டுரை\nஅந்தக் காலத்திலே .. - நகைச்சுவைக் கட்டுரை\n'சென்' பிரான்சிஸ்கோ - நகைச்சுவைக் கட்டுரை\nநியூயார்க் அலட்டல் - நகைச்சுவைக் கட்ட��ரை\nஜிம்தலக்கடி ஜிம்மா - நகைச்சுவைக் கட்டுரை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/page/4", "date_download": "2020-06-04T14:03:49Z", "digest": "sha1:FBGC7J4PD3NKOJOS5GW7SB5MYL3MKF5E", "length": 11417, "nlines": 165, "source_domain": "mithiran.lk", "title": "Mithiran -", "raw_content": "\nமுதலாம் உலகப்போர் பல வலிகளைத் தந்திருந்தாலும் இதனால் சில மாற்றங்களும் நிகழ்ந்தன. சில புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுத்தது. போர்க்காலத் தேவைக்காக அந்தக் கண்டுபிடிப்புகள் இருந்தாலும், நம் அன்றாட வாழ்க்கையில் அவை மிகப்பெரும் மாற்றத்தைக்...\nமுதன்முதலில் வங்கியாகச் செயற்பட்டது யார் தெரியுமாபொற்கொல்லர்கள்தான். அந்தக் காலத்தில் இரும்பு பீரோக்கள் கிடையாது. பாதுகாப்புப் பெட்டகங்களும் கிடையாது. தங்களிடம் உள்ள தங்கத்தையும், தங்க நகைகளையும் எப்படிப் பாதுகாப்பது என புரியாமல் பணக்காரர்கள் பயந்தார்கள்....\nபெண்ணாக பிறப்பது சாபம் அல்ல அது ஒரு வரம் என்பதை பலருக்கும் உணர்த்திய ஒரு சிங்க பெண்ணின் கதையை தான் இவ்வாரம் நாம் உங்களுக்காக சுமந்து வந்திருக்கிறேன். இந்த கதையின் கதாநாயகியான வீ....\nஉன் சிக்கன சிரிப்பைதான் சேகரிக்கிறேன்\nஒரு நாள் அப்படிதான் நீ கடைத்தெருவுக்கு வந்திருந்தாய் அதென்னடி எப்போதுமே உனை சுற்றி ஓர் குழந்தை கூட்டம் கேட்டால் தோழிகலென்பாய் உன் இடையளவு வளராதது எல்லாம் உனக்கு தோழிகளானது எப்படி என்பதில் எப்போதுமே...\nதடைகளை தாண்டி சாதிப்பவள் இவள்\nநஷீரா ஜமால்தீன், அழகுக் கலை நிபுணர். நஷீரா ஜமால்தீன், அழகுக் கலை நிபுணர் – இந்த அடையாளம் இவருக்கு எப்படி வந்ததென நினைக்கின்றீர்கள். கடந்த ஏழு வருடகாலமாக அழகு...\nஇனிவரும் காலங்களில் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் தளர்வுநிலை ஏற்படலாம்\nCOVID-19 தொற்றினை உடல் எதிர்ப்பால் வெற்றிகொள்வோம்\nதேவையான பொருட்கள்: தயிர் – 1 கப் வெண்டிக்காய் – 100 கிராம் மஞ்சள் தூள் -1 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2...\nநாம் ஏன் இன்னும் மாறவில்லை\nமலையகம் மண்ணில் அதிசயங்கள் பல நிகழ்ந்தாலும் ஆராய்ச்சிகள் பல நடந்தாலும் அல்லது இலத்திரனியல் ஊடகங்களில் பறக்கும் கெமராக்களை கொண்டு மலையகத்தின் அழகை பச்சை பசேலென...\nகுடும்ப நலன் மீது முழுமூச்சாக கவனம் செலுத்தும் குடும்ப தலைவிகள் தங்கள் உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் போதுமான அக்கறை கொள்வதில்ல��. நோய் எதிர்ப்பு...\nசமூக விலகலை ஏற்படுத்தி வைரஸ் தொற்று எண்ணிக்கையினை குறைப்போம்.\nDr.ஞானி சோமசுந்தரம், உள்ளக மருத்துவவியல் தனியார் மருத்துவமனை. கே:நாட்டின் உண்மை நிலவரம் என்ன கோவிட்-19 என்ற கொரோனா வைரஸால் இலங்கையில் பலரும் பாதிக்கப்படைந்து வருகின்றனர்....\nஊரடங்கு சட்டத்தின் பிடியில் இருந்துகொண்டு வீட்டிலுள்ள சிறியவர்களை கட்டுக்குள் வைத்திருப்பது சற்று கடினமான காரியம்தான். எனினும் சட்டத்திற்கு கட்டுப்படுவது நமது கடமையாகும். ஆரம்ப நாட்களில்...\nவெளியே சென்று திரும்புபவர்கள் கடைபிழக்க வேண்டியவை\n– துபாய் பொலிஸ் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடைமுறைகளை...\nமுதலாம் உலகப்போர் பல வலிகளைத் தந்திருந்தாலும் இதனால் சில மாற்றங்களும் நிகழ்ந்தன. சில புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுத்தது. போர்க்காலத் தேவைக்காக அந்தக் கண்டுபிடிப்புகள் இருந்தாலும்,...\nமுதன்முதலில் வங்கியாகச் செயற்பட்டது யார் தெரியுமாபொற்கொல்லர்கள்தான். அந்தக் காலத்தில் இரும்பு பீரோக்கள் கிடையாது. பாதுகாப்புப் பெட்டகங்களும் கிடையாது. தங்களிடம் உள்ள தங்கத்தையும், தங்க நகைகளையும்...\nபெண்ணாக பிறப்பது சாபம் அல்ல அது ஒரு வரம் என்பதை பலருக்கும் உணர்த்திய ஒரு சிங்க பெண்ணின் கதையை தான் இவ்வாரம் நாம் உங்களுக்காக...\nஉன் சிக்கன சிரிப்பைதான் சேகரிக்கிறேன்\nஒரு நாள் அப்படிதான் நீ கடைத்தெருவுக்கு வந்திருந்தாய் அதென்னடி எப்போதுமே உனை சுற்றி ஓர் குழந்தை கூட்டம் கேட்டால் தோழிகலென்பாய் உன் இடையளவு வளராதது...\nதடைகளை தாண்டி சாதிப்பவள் இவள்\nநஷீரா ஜமால்தீன், அழகுக் கலை நிபுணர். நஷீரா ஜமால்தீன், அழகுக் கலை நிபுணர் – இந்த அடையாளம் இவருக்கு எப்படி வந்ததென நினைக்கின்றீர்கள். கடந்த...\nவெற்றியை தீர்மானிக்கும் சூட்சும எண் 1, 5, 6\n“அதிர்ஷ்டம் என்பது எல்லோருக்கும், எப்போதும் அமையாது. உதவி என்பதும் எப்பொழுதும் அடுத்தவரிடம் இருந்து கிடைத்துக்கொண்டே இருக்காது. இறுதியாக உன்னிடம் மிஞ்சுவது உன் மேல் நீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/431-2017-01-24-09-31-32", "date_download": "2020-06-04T15:00:31Z", "digest": "sha1:PTX5EXIBJZBP2IYFSF52OZEKGNK3TFEE", "length": 5401, "nlines": 100, "source_domain": "www.eelanatham.net", "title": "பிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன் - eelanatham.net", "raw_content": "\nபிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன்\nபிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன்\nபிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன்\nமத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார் முஸ்லிம் தாய் ஒருவர். அவரது மகன் திம்புலாகல வன ஆச்சிரமமொன்றில் இணைக்கப்பட்டுள்ளார்.\n7 வயதுடைய இந்த சிறுவந்தற்போது பௌத்த துறவியாக மாற்றபப்ட்டுள்ளார்.\nஇச் சம்பவம் குறித்து திம்புலாகல வன ஆச்சிரமத்தின் தலைமை தேரர் மிலானே சிறியலங்கார தேரர் தெரிவிக்கையில்,\nசிங்கள இனவாத அமைப்புக்களும் தேரர்களும் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறார்களை மதமாற்றம் செய்வது இது புதிய விடயம் அல்ல.\nMore in this category: « திருமலை துறைமுகம் பற்றி பேசவே இல்லையே: இந்தியா முல்லையில் சில காணித்துண்டங்கள் மீள் அளிப்பு »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nவன்னியில் இருந்து கடத்தப்படும் மரக்குற்றிகள்\nயாழில் வாள்வெட்டு ; முறைப்பாட்டை எடுக்க பொலிசார்\nஅரசுகள் தமிழர் பிரச்சினையை தீர்க்கமுன்வரவில்லை\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D?page=1", "date_download": "2020-06-04T15:23:50Z", "digest": "sha1:BI5HGVQJFKVYIYK6J3TUOAOYFCSH4XWH", "length": 4696, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தமிழிசை சவுந்தரராஜன்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nமாதம் மாதம் சம்பளத்தில் இருந்து ...\n\"ஆண் குழந்தைகளை நல்ல விதமாக வளர்...\nபாலியல் குற்றத்திற்கு தூக்கு தண்...\nமதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமைவத...\nநாங்கள் பொங்கி எழுந்தால்.... தமி...\nதலைமுடியை நன்றாக சீவுகிறேன் - தம...\nராகுல் தலைமையில் காங்கிரஸ் பலவீன...\nமெரினாவில் உலக மீனவர் தின நி‌கழ்...\nநீட் தேர்வை கருணாநிதி ஆதரித்திரு...\nதேர்தலை சந்திக்கின்ற சூழலில் தமி...\nபிரதமரை முதலமைச்சர் சந்தித்தது அ...\nஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: என்னதான் நடந்தது\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/07/blog-post_21.html", "date_download": "2020-06-04T13:58:46Z", "digest": "sha1:DL5MXREF5OOQEAPMXKH4TW35OTSPD4GM", "length": 5817, "nlines": 67, "source_domain": "www.unmainews.com", "title": "நிறுத்தாமல் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்! ~ Unmai News", "raw_content": "\nநிறுத்தாமல் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்\n10:17 PM unmainews.com இலங்கை, பொதுவான செய்திகள்\nகண்டி பன்வில பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி சாரதி ஒருவர் லொறியை ஓட்டிச்சென்றமையினால் பொலிஸார் லொறி மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.\nபல முறை லொறியை நிறுத்து என பொலிஸார் கூறியும் வாகனத்தை நிறுத்தாமையினாலேயேலொறி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nலொறியை சுடும் போது சாரதி தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபின்னர் குறித்த லொறியில் இருந்து, சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்ட 5 எருமை மாடுகள் மற்றும் 10 காளை மாடுகள் என்பன பறிமுதல்செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் ம��ையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/v4-mgr-shivaji-academy-34th-film-awards-ceremony/", "date_download": "2020-06-04T14:02:01Z", "digest": "sha1:B7P2HLINSBUAAULFTVRCXSBIGU74WYCI", "length": 9582, "nlines": 80, "source_domain": "chennaivision.com", "title": "V4 எம்.ஜி.ஆர் - சிவாஜி அகாடமி 34வது திரைப்பட விருது வழங்கும் விழா! - Chennaivision", "raw_content": "\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமி 34வது திரைப்பட விருது வழங்கும் விழா\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமி 34வது திரைப்பட விருது வழங்கும் விழா\nதமிழ்த் திரையுலகில் 2019ம் ஆண்டு சாதனை புரிந்த திரையுலக பிரம்மாக்களை V4 என்டர்டைனர்ஸ் 34வது ஆண்டு விருது வழங்கி கௌரவபடுத்துகிறது. இவ்விழா பொங்கல் தினத்தன்று கலைவாணர் அரங்கத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற்றது.\nஎம்.ஜி.ஆர் – சிவாஜி விருது\nதிரு. பாரதிராஜா அவர்கள், திரு. K.S.ரவிக்குமார் அவர்கள் திரு. P. வாசு அவர்கள்\nபரட்சி தலைவி அம்மா விருது\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் விருது\nதிரு. ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள்\n1௦௦ கலைஞர்களுக்கு ஒரே மேடையில் விருது வழங்கும் விழா :\n2019ஆம் ஆண்டில் சாதனை புரிந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் நடன கலைஞர் திரு.சாண்டி அவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.\nகலைபுலி எஸ்.தாணு, திரு.G.தியாகராஜன், திரு.ஐசரி கணேஷ், AGS திரு.ரங்கராஜன், திரு.P .L தேனப்பன், திரு.R.பார்த்திபன், திரு.சேரன், திரு.ராதா ரவி, Ms.கோவை சரளா, திரு.மனோபாலா, திரு.மகிழ் திருமேனி, திரு. ராஜேஷ் M செல்வா, Ms. ஹலிதா ஷமீம், திரு.சார்லி, திரு.ஆனந்தராஜ், திரு. தம்பி ராமையா, திரு.சதீஷ், திரு.ரோபோ ஷங்கர், திரு.யோகிபாபு, திரு.இம்மான் அண்ணாச்சி, திரு.பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், இசையமைப்பாளர் திரு.அமரேஷ், வசனகர்த்தா திரு.பட்டுக்கோட்டை பிரபாகர், கலை இயக்குனர் திரு.கிரண், நடன இயக்குனர் திரு.சாண்டி, பாடலாசிரியர் திரு.விவேக், பின்னணி பாடகர் திரு.வேல்முருகன், தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் திரு.வெங்கட் மாணிக்கம், ரமேஷ் குச்சிராயர், எடிட்டர் பிலோமின் ராஜ் ,மக்கள் தொடர்பாளர்கள் திரு.VP மணி, திரு.மதுரை செல்வம், திரு.யுவராஜ், திரு.குமரேசன், புகைப்பட கலைஞர் திரு.கிரண் சா, டிசைனர் மேக்ஸ், Knack Studios திரு. கல்யாணம், PVR திரையரங்கம் Ms.மீனா. இவர்களுடன் திரு.பெப்சி விஜயன், திரு.R.K.சுரேஷ், திரு.ரங்கராஜ் பாண்டே, திரு.அர்ஜுன் சிதம்பரம், திரு.சிராக் ஜானி, திரு.அர்ஜுன் தாஸ், திரு.லிங்கா, திரு.டீஜே அருணாச்சலம், திரு.தீனா, Ms.இந்துஜா, Ms.ஷில்பா மஞ்சுநாத், Ms.காயத்ரி, Ms.ஸ்ம்ருதி வெங்கட், Ms.யாஷிகா ஆனந்த் Ms.ஷில்பா, Ms.அனகா, Ms.அபிராமி, Ms.வர்ஷா பொல்லம்மா, Ms.அம்மு அபிராமி, திரைப்பட விநியோகஸ்தர் திரு ஜெனீஷ் ,புதுமுக இயக்குனர் திரு.சுரேஷ் காமாட்சி , திரு.K.R.பிரபு, திரு.பிரதீப் ரங்கநாதன், திரு.செழியன், திரு.ஹரிஷ் ராம், செல்வக்கண்ணன் , திரு.பார்த்திபன் தேசிங்கு, திரு.P.மாரிமுத்து, திரு. ஆதிக் ரவிச்சந்திரன், மாஸ்டர் கமலேஷ், பேபி பிரஜுனா சாரா, பேபி ஸ்ருதிகா, பேபி நிக்கிதா ஹாரிஸ், கென் கருணாஸ் ,Ms.லவ்லின் சந்திரசேகர், திரு.ராஜ் ஐயப்பா ,Ms.இந்திரஜா ரோபோ ஷங்கர், திரு.சௌந்தரராஜா, திரு.KSG.வெங்கடேஷ் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது .\nஇவ்விழாவில் திரு.அபிராமி ராமநாதன், Ms.ஜெயசித்ரா, Ms. அம்பிகா, திரு.K.T.குஞ்சுமோன் திரு.பாண்டியராஜன், திரு.K.ராஜன், திரு.பிரமிட் நடராஜன், திரு.H.முரளி, திரு.சிவஸ்ரீ சிவா, திரு RV உதயகுமார் ,திரு.பிரவீன்காந்த், திரு.V.பிரபாகர், திரு.ரவி மரியா, , திரு.ஜான் மேக்ஸ், திரு.திருமலை,திரு முருகன் , திரு பெரேரா , திருமதி விஜி சந்திரசேகர் , திரு பானுபிரகாஷ் , திரு அயூப்கான், திரு தனஞ்சயன் , திரு துஷ்யந்த் , திரு கஸ்தூரி ராஜா , ஆகியோர் கலந்துகொண்டனர் .\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் ‘மனிதம்’\nஇயக்குனர் ஹரி விஸ்வநாத் இயக்கத்தில் அனுராக் காஷயப், ரிதுபர்னா சென்குப்தா நடிப்பில் ‘பன்சூரி’*\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக இசையமைப்பாளரான நடிகர் பிளாக் பாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/vijay-becomes-ultimate-provincial-rajinis-gift-thalapathy-63/22591/", "date_download": "2020-06-04T14:13:45Z", "digest": "sha1:UBGD7WAGS7QLXLZOERO3VLK4R6TYFZMK", "length": 2851, "nlines": 105, "source_domain": "kalakkalcinema.com", "title": "Vijay Becomes Ultimate Provincial - Rajini's Gift! | Thalapathy 63", "raw_content": "\nதர லோக்கலான விஜய் – ரஜினி கொடுத்த பரிசு\nNext articleஅஜித்தின் அரசியல் குறித்த அறிக்கை தேவையா – சரத்குமார் ஓபன் டாக்.\nமாஸ்டர் படத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம்.. அதுவும் எத்தனை கோடிக்கு தெரியுமா – வெளியான ஷாக்கிங் தகவல்\nவிஜய் உடன் கைகோர்க்கும் பிரமாண்ட நிறுவனம்.. முதல் முறையாக இணையும் கூட்டணி – தளபதி 66 குறித்து வெளியான அதிரடி அப்டேட்\nமாஸ்டர் படத்தை ஒத்திவைக்க தயாரிப்பாளர் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&paged=10", "date_download": "2020-06-04T13:42:12Z", "digest": "sha1:FLOC3DLLOEIOFXUVMPDXDS64X6HE4MZY", "length": 13322, "nlines": 75, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | விளக்க மறியல்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசிசிலிக்கு 23 ஆம் திகதி வரை விளக்க மறியல் நீடிப்பு\nசெலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலி கொத்தலாவலவை, இம்மாதம் 23 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். இதேவேளை, விளக்க மறியலில் உள்ள நிலையில் சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் சிசிக்சை பெற்றுவரும் அவரை, கொழும்பு தேசிய\nசெலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலி கொத்தலாவலவை எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.துபாயிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை இலங்கையை வந்தடைந்தபோது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சிசிலி கொத்தலாவல கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில், சுகயீனம் காரணமாக அவர், ரகசிய பொலிஸாரின் பாதுகாப்பில், கொள்ளுபிட்டியிலுள்ள\nயோசித ராஜபக்ஷவை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நிதி குற்றப் புலனாய்வு பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, கடுவல நீதவான் முன்னிலையில�� ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யோசித ராஜபக்ஷ நீதிமன்றத்துகு கொண்டுவரப்பட்டமையினை அடுத்து, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ,\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று செவ்வாய்கிழமை காலை ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.\nபிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்; மாகாணசபை அமர்வில் கலந்து கொள்ள, நீதிமன்றம் அனுமதி\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேஷராஜா உத்தரவிட்டார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு, இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, பிள்ளையானை தொடர்ந்தும்\n125 மில்லியன் லஞ்சம் பெற்றவர்களுக்கு, 30 ஆம் திகதிவரை விளக்க மறியல்\nலஞ்சமாக 125 மில்லியன் ரூபாயினைப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சுங்க அதிகாரிகள் மூவரும், இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.சுங்க அதிகாரி சுஜீவ பராகிரம ஜூனதாஸ, பிரதி சுங்க அதிகாரி ஜகத் குணதிலக, உதவி சுங்க அதிகாரி எம்.டீ.யூ.ஜீ. பெரேரா ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இலங்கை போக்குவரத்து சபைக்காக, வௌிநாட்டு நிறுவனமொன்று கொண்டு\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின், தொடர்ந்தும் ‘உள்ளே’\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன்வாஸ் குணவர்த்தனவின் விளக்க மறியல், எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம், மேற்படி விளக்க மறியல் நீடிப்புக்கான உத்தரவினை இன்று செவ்வாய்கிழமை வழங்கியது. நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கடந்த மே மாதம் 11 ஆம் திகதி, சஜின்வாஸ், விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து,\nசஜின்வாஸ் தொடர்ந்தும் விளக்க மறியலில்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவை, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு – கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செயலக வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், ஐ.ம.சு.முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை அறிந்ததே. இந்த நிலையில்,\nபஸிலுக்கு பிணையில்லை; தொடர்ந்தும் விளக்க மறியல்\nமுன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் விளக்கமறியல் இம்மாதம் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடுவெல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை இன்று பிறப்பித்தது. திவிநெகும திணைக்களத்தின் நிதியினை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ – கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். ஜனாதிபதித்\nPuthithu | உண்மையின் குரல்\nமாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார்\nபேராசியர் ஹூல் மீதான அழுத்தங்கள் கைவிடப்பட வேண்டும்: ரிசாட் பதியுதீன்\nகூட்டுத் தொழுகை இல்லை; ஒரே நேரத்தில் 30 பேருக்கு மட்டும் அனுமதி: 15ஆம் திகதி பள்ளிவாசல்களைத் திறக்க தீர்மானம்\nதேர்தலுக்கான திகதி, திங்கட்கிழமை தீர்மானிக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/trains/kollam-jn-(quilon)-to-eranakulam-jn-66300/", "date_download": "2020-06-04T15:16:19Z", "digest": "sha1:V4Q7XDYF7AHWVPAEMQ3E75T5H7H337AJ", "length": 7012, "nlines": 113, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "QLN ERS MEMU(66300) Schedule, Time Table & Route | Kollam Jn (Quilon) to Eranakulam Jn Train Timings - Native Planet Tamil", "raw_content": "\nஉலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்\nரயில் செல்லும் நாட்கள்: SUN, MON, TUE, WED, THU, FRI வகுப்புகள்:\nநிலையம் வருகை புறப்பாடு நிறுத்தும் நேரம் தொலைவு\nவரைபடத்தைப் பார்க்க கிளிக் செய்யவும்\nவரைபடத்தை மௌஸை வைத்து இழுத்து, டபுள் கிளிக் செய்தால் ஜூம் ஆகும்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க\nஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள்\nகோவா படங்கள் ( 25 புகைப்படங்கள்)\nமரவந்தே படங்கள் ( 32 புகைப்படங்கள்)\nஹௌரா படங்கள் ( 58 புகைப்���டங்கள்)\nபேக்கல் படங்கள் ( 38 புகைப்படங்கள்)\nஉதய்பூர் படங்கள் ( 98 புகைப்படங்கள்)\nபாட்னா படங்கள் ( 62 புகைப்படங்கள்)\nநேட்டிவ் பிளானட் ஒரு சிறந்த பயணி அறிந்துகொள்ளும் விதத்தில் பயணம் பற்றிய நுட்பமான தகவல்களை கொண்டுள்ளது தெரிந்துகொள்வதற்கு இழுங்கள்.\nஇந்த பருவத்தில் பயணம் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=104172", "date_download": "2020-06-04T14:49:47Z", "digest": "sha1:FEHJKZTBWTXF2ORUNXWELAHXESX6J3L4", "length": 12812, "nlines": 187, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple Bits | ராமனை நினை மனமே!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2020\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nவைகாசி விசாகம்: குன்றத்தில் குமரனுக்கு பாலாபிஷேகம்\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு\nமருதமலையில் வைகாசி விசாக சிறப்பு பூஜை\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண்\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nவைஷ்ணோ தேவி கோவிலில் கட்டுப்பாடு\nசங்கர லிங்கம் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷ பூஜை\nஸ்ரீ ராமருக்கு விருந்து மனம் திருந்திய வேடன்\nமுதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை\nஉடனடி பலன் பெற விரும்புவோர் ராமாயணத்திலுள்ள குறிப்பிட்ட பகுதிகளை தினமும் படியுங்கள்.\nசெயல்கள் காண்டம் பாராயண பகுதி நேரம்\nதிருமணம் பால காண்டம் சீதா கல்யாணம் காலை, மாலை\nகுழந்தைப்பேறு பால காண்டம் புத்திர காமேஷ்டி பாயச தானம் காலை\nசுகப் பிரசவம் பால காண்டம் ஸ்ரீராமவதாரம் காலை\nகெட்ட பிள்ளை திர���ந்த அயோத்யா காண்டம் ஸ்ரீராம குண வர்ணனம் காலை\nசெயல் வெற்றி பெற அயோத்யா காண்டம் கௌசல்யா ராம சம்வாதம் காலை\nஅரச பதவிக்கு அயோத்யா காண்டம் ராஜ தர்மம் காலை\nகெட்ட சக்திகள் அகல சுந்தர காண்டம் லங்கா விஜயம் மாலை\nபித்தம் தெளிய சுந்தர காண்டம் ஹனுமத் சிந்தனை காலை\nதரித்திரம் நீங்க சுந்தர காண்டம் சீதா தரிசனம் காலை\nபிரிந்தவர் சேர சுந்தர காண்டம் அங்குலீயக பிரதானம் காலை, மாலை\nகெட்ட கனவு வராதிருக்க சுந்தர காண்டம் திரிஜடை ஸ்வப்னம் காலை\nதெய்வ குற்றம் நீங்க சுந்தர காண்டம் காகாசுர விருத்தாந்தம் காலை\nஆபத்து நீங்க யுத்த காண்டம் வீபீஷண சரணாகதி காலை\nசிறை பயம் நீங்க யுத்த காண்டம் வீபீஷணன் சீதையை ராமரிடம் சேர்ப்பித்தல் காலை\nநிம்மதியாக வாழ யுத்த காண்டம் ஸ்ரீராம பட்டாபிஷேகம் காலை\nநோய் தீர யுத்த காண்டம் ராவண கிரீட பங்கம் காலை, மாலை\nதுன்பம் நீங்க யுத்த காண்டம் சீதா ஆஞ்சநேய சம்வாதம் காலை\nமோட்சம் ஆரண்ய காண்டம் ஜடாயு மோட்சம் காலை\nதொழிலில் லாபம் அயோத்யா காண்டம் யாத்ரா தானம் காலை, மாலை\n« முந்தைய அடுத்து »\nகுன்றத்துார் சுப்பிரமணியர் ஜூன் 04,2020\nசென்னை அருகிலுள்ள குன்றத்துாரில் வடக்கு திசை நோக்கியபடி சுப்பிரமணிய சுவாமி வீற்றிருக்கிறார். ... மேலும்\nகரும்பு முருகன் ஜூன் 04,2020\nபெரம்பலுார் அருகிலுள்ள செட்டிகுளத்தில் முருகப்பெருமான் கரும்புடன் காட்சியளிக்கிறார். வைகாசி ... மேலும்\nஎன் கதை முடியும் நேரமிது\nநான் மரணமடைந்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆவியாக அலைந்து கடைசியில் கடவுளின் வீட்டு வாசலில் நின்றிருந்தேன். ... மேலும்\nபெண் சித்தர் சிவகாமி ஜூன் 04,2020\nதென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு அருகில் உள்ளது நெடுவயல் கிராமம். இங்கு குழந்தை இல்லாத பெண் ஒருவர் ... மேலும்\nபிரசாதம் இது பிரமாதம் ஜூன் 04,2020\nபஞ்சாமிர்தம்தேவையான பொருட்கள் :வாழைப்பழம் அல்லது மலைப்பழம் - 6,பேரீச்சை - 20உலர் திராட்சை - கால் கப்தேன் - 1/2 ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-9-september-2019/", "date_download": "2020-06-04T14:53:04Z", "digest": "sha1:7MQ3JCBGH7WQ6Y5BJRH5EGRT6L6O7VPN", "length": 8134, "nlines": 116, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs - 9 September 2019 - தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.த��ிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்டேக் பயன்படுத்தும் வாகனங்களுக்கான பாதை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.ஃபாஸ்டேக் வில்லைகள் அனைத்து வாகனங்களிலும் டிசம்பர் மாதத்துக்குள் கட்டாயமாக ஒட்ட வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் தெரிவித்திருந்தார்.\n2.சென்னைக்குள் 25 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்துவது என பெருநகர காவல்துறை அடுத்த இலக்கு நிர்ணயித்து, செயல்படத் தொடங்கியுள்ளது.\n1.தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. அவரது மகன் கே.டி.ராம ராவ், உறவினர் டி.ஹரீஷ் ராவ் உள்பட 6 பேர் புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.\n2.தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை செளந்தரராஜன் பதவியேற்றுக் கொண்டார்.\n3.நிலவின் பரப்பில் லேண்டர் இருக்குமிடத்தை, நிலவைச் சுற்றிவந்து ஆய்வு செய்துகொண்டிருக்கும் சந்திரயான்-2 ஆர்பிட்டர் படம் பிடித்தது.இதையடுத்து அதனுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்துவதற்கான முயற்சியை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.\n1.வாகன உதிரி பாக தயாரிப்பு நிறு வனங்கள், எலக்ட்ரானிக்ஸ் பாகங்கள் உட்பட வாகனங்களுக்கு தேவையான முக்கிய பாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்று மாருதி சுஸூகி நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி கெனிச்சி அயுக்வா வலியுறுத்தி உள்ளார்.\n1.ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் இடைக்காலத் தலைவர் கார்னெல் ஃபெரூடா ஈரானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.\n2.பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது அமைச்சரவையிலிருந்து மூத்த அமைச்சர் ஆம்பெர் ரூட் விலகியுள்ளார்.\n3.ஐஸ்லாந்து, ஸ்விட்சர்லாந்து, ஸ்லோவேனியா ஆகிய 3 நாடுகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை அரசு முறை பயணமாகப் புறப்பட்டார்.\n1.யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் செரீனாவை வீழ்த்தி முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று வரலாறு படைத்தார் கனடாவின் 19 வயது இளம் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரி���்கு.\nவட கொரியா குடியரசு தினம்(1948)\nஜான் ஹோர்ச்செல் தனது முதலாவது ஒளிப்படத்தை கண்ணாடித் தட்டில் எடுத்தார்(1839)\nகலிபோர்னியா, 31வது மாநிலமாக அமெரிக்காவில் இணைந்தது(1850)\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி., எனப் பெயரிடப்பட்டது(1791)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/06084525/In-TrichyCorona-fearlesslyThe-public-who-rode-in-vehicles.vpf", "date_download": "2020-06-04T14:43:27Z", "digest": "sha1:672SBY2PZTO3IM6FKXXNU37QOVTR3QJ7", "length": 15180, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Trichy Corona fearlessly The public who rode in vehicles || திருச்சியில் கொரோனா பயமின்றி வாகனங்களில் உலா வந்த பொதுமக்கள்சமூக இடைவெளி துளியும் இல்லை; போலீசாரும் கண்டுகொள்ளவில்லை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம் | தமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா தொற்று - தமிழக சுகாதார துறை தகவல் | தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 12 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 220 ஆக உயர்வு |\nதிருச்சியில் கொரோனா பயமின்றி வாகனங்களில் உலா வந்த பொதுமக்கள்சமூக இடைவெளி துளியும் இல்லை; போலீசாரும் கண்டுகொள்ளவில்லை + \"||\" + In Trichy Corona fearlessly The public who rode in vehicles\nதிருச்சியில் கொரோனா பயமின்றி வாகனங்களில் உலா வந்த பொதுமக்கள்சமூக இடைவெளி துளியும் இல்லை; போலீசாரும் கண்டுகொள்ளவில்லை\nதிருச்சி மாநகரில் கொரோனா பயமின்றி 2-வது நாளாக வாகனங்களில் பொதுமக்கள் உலா வந்தனர். சமூக விலகல் துளியும் இல்லாமல் வந்தவர்களை போலீசாரும் கண்டுகொள்ளவில்லை.\nதிருச்சி மாநகரில் கொரோனா பயமின்றி 2-வது நாளாக வாகனங்களில் பொதுமக்கள் உலா வந்தனர். சமூக விலகல் துளியும் இல்லாமல் வந்தவர்களை போலீசாரும் கண்டுகொள்ளவில்லை.\nஊரடங்கு இன்று முதல் தளர்வு\nதிருச்சி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல்தான் ஊரடங்கில் இருந்து சிறிது தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும், ஊரகப்பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் அனைத்து கடைகளும் செயல்படலாம் என்றும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதுபோல வணிக வளாகங���கள், பல்பொருள் அங்காடிகள், டீ கடைகள், சலூன்கள், அழகு நிலையங்கள், மசாஜ் சென்டர்கள், நகைக்கடை, குளிர்பதன வசதிகொண்ட ஜவுளி கடைகள் திறப்பதற்கும், ஆட்டோக்கள் இயக்குவதற்கும் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபோல பஸ், ரெயில், ஆட்டோக்கள் இயங்க தடை நீடிக்கிறது.\nஇந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திருச்சி மாநகரில் வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் அதிகரிக்க தொடங்கியது. நேற்று 2-வது நாளாக கொரோனா அச்சம் சிறிதும் இன்றி திருச்சி மாநகரில் பொதுமக்கள் படையெடுத்தபடி மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி, ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் போலீசாரின் கெடுபிடி தளர்ந்ததால் வாகனங்கள் ஓட்டமும், மக்கள் நடமாட்டமும் அதிகரித்தது.\nஅங்கு சமூக இடைவெளி துளியும் இல்லாமல் இருந்தது. இதுவரை கொரோனாவுக்காக வீட்டில் முடங்கி கிடந்தவர்கள், அடங்க மறுத்து வழக்கமான இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதுபோல காணப்பட்டது. திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் அதை சுற்றியுள்ள வெல்லமண்டி பகுதி, பெரிய கடை வீதி, மைலம் சந்தை, பாலக்கரை, மேலப்புதூர், சத்திரம் பஸ் நிலையப்பகுதி, தில்லை நகர், எடத்தெரு, உறையூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள மொத்த வியாபார மளிகைக்கடைகள், அரிசிக்கடைகள், ஆயில் கடைகள் உள்ளிட்டவைகளில் சரக்கு வாங்க 2-வது நாளான நேற்றும் சாலைகளில் நாலாபுறங்களில் இருந்தும் இருசக்கர வாகனங்கள், மினி சரக்கு வேன்கள், ஆட்டோக்கள், கார்கள் என சாரை, சாரையாக வந்து கொண்டே இருந்தது. போலீசாரும் அதை கண்டு கொள்ளவில்லை.\nஇதுபோல ஜி கார்னர் திடலில் அமைந்துள்ள மொத்த வியாபார கேந்திரமான மார்க்கெட்டிலும் நேற்று இரவு மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. தொடர்ந்து அங்கு சமூக விலகலும் இல்லை. பெரும்பாலான வியாபாரிகள் முக கவசங்கள் அணியவும் இல்லை. 40 நாட்களுக்கு மேலாகியும் கண்ணுக்கு தெரியாத கொரோனாவின் கொடூர தாண்டவம் குறித்து மக்கள் இன்னமும் உணரவில்லை என்பதையே இது காட்டுகிறது. குறிப்பாக மாவட்ட கலெக்டரின் உத்தரவை பொதுமக்கள் காற்றில் பறக்கவிட்டனர் என்றேதான் சொல்ல வேண்டும்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் ��ருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. கர்நாடகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா 370 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்\n4. சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\n5. வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சி திருடனை சரமாரியாக அடித்து, உதைத்த பொதுமக்கள் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/21203756/There-is-no-center-in-the-Corona-control-area-State.vpf", "date_download": "2020-06-04T14:49:10Z", "digest": "sha1:O4P7HSC5AYUXRQV2UC6XHAWTXSYZPAPE", "length": 14743, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "There is no center in the Corona control area; State of Tamil Nadu Announcement || கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் இல்லை; தமிழக அரசு அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம் | தமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா தொற்று - தமிழக சுகாதார துறை தகவல் | தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 12 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 220 ஆக உயர்வு |\nகொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் இல்லை; தமிழக அரசு அறிவிப்பு + \"||\" + There is no center in the Corona control area; State of Tamil Nadu Announcement\nகொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் இல்லை; தமிழக அரசு அறிவிப்பு\nகொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களுக்கு பதிலாக மாற்று மையங்கள் ஏ��்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nகொரோனா அச்சுறுத்தலால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.\nஇந்நிலையில், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மாநில அரசுகள் நடத்திக்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அனுமதி வழங்கியது. தொடர்ந்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.\n10ம் வகுப்புக்கான பொது தேர்வு ஜூன் 15ந்தேதி முதல் 25ந்தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் தேர்வு மையங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு எழுந்தது.\nஇந்நிலையில், அந்த தேர்வு மையங்களுக்கு பதிலாக மாற்று தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், தேர்வறையில் சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர வைக்கப்படுவர். அவரவர் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தரப்படும். 9.7 லட்சம் மாணவ மாணவியர்களுக்கு 12,690 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.\nஆசிரியர்கள், மாணவர்களின் உபயோகத்திற்காக 46.37 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்படும். பிற மாநிலங்கள், பிற மாவட்டங்களிலிருந்து பயணிக்கும் மாணவர்கள் முதன்மை தேர்வு மையத்தில் தனி அறையில் தேர்வு எழுதுவர். கொரோனா அதிகம் பாதித்த கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மையங்களுக்கு பதிலாக மாற்று மையங்கள் அமைக்கப்படும். அதிகளவில் கொரோனா பாதிப்புக்குள்ளான கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n1. ரமலான் பண்டிகை; ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 3 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் அறிவிப்பு\nஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ரமலான் பண்டிகையை முன்னிட்டு 3 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் அறிவித்து உள்ளனர்.\n2. தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்; தலைமை ஹாஜி அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவிப்ப��� வெளியிட்டு உள்ளார்.\n3. தி.மு.க. துணை பொது செயலாளர் பதவியில் இருந்து வி.பி. துரைசாமி நீக்கம்; மு.க. ஸ்டாலின் அறிவிப்பு\nதி.மு.க. துணை பொது செயலாளர் பதவியில் இருந்து வி.பி. துரைசாமி நீக்கப்பட்டு உள்ளார்.\n4. புயலுக்கு பலி; குடும்பத்துக்கு இழப்பீடு: மம்தா பானர்ஜி அறிவிப்பு\nஅம்பன் புயலுக்கு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இழப்பீடு அறிவித்துள்ளார்.\n5. கடைகள், ஓட்டல்கள் இரவு 9 மணி வரை திறந்து வைக்க முடிவு முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு\nபுதுச்சேரியில் தியேட்டர்கள் இல்லாமல் வணிக வளாகங்களை திறக்கவும், கடைகள், ஓட்டல்களை இரவு 9 மணி வரை திறந்து வைக்கவும் முடிவு செய்து இருப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. தலைமை செயலகத்தில் 30 ஊழியர்களுக்கு தொற்று:பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோன - தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு தீவிர சிகிச்சை\n2. கொரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு..\n3. சென்னை: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; ராயபுரம் மண்டலத்தில் 3 ஆயிரத்தை தாண்டியது\n4. கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா தொற்று தமிழகத்தில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது\n5. மேலும் 11 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் ஒரே நாளில் 1,286 பேருக்கு பாதிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2020/02/16035306/Womens-volleyball-In-the-opening-game-Presidency-Academy.vpf", "date_download": "2020-06-04T13:29:46Z", "digest": "sha1:JPSPBDRFRBTHVGUUELYIUWDWQ6VYWQUQ", "length": 10702, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Womens volleyball In the opening game Presidency Academy Success || பெண்கள் கைப்பந்து: தொடக்க ஆட்டத்���ில் பிரசிடென்சி அகாடமி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் பணிபுரியும் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு கொரோனா | ப.சிதம்பரத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் |\nபெண்கள் கைப்பந்து: தொடக்க ஆட்டத்தில் பிரசிடென்சி அகாடமி வெற்றி + \"||\" + Womens volleyball In the opening game Presidency Academy Success\nபெண்கள் கைப்பந்து: தொடக்க ஆட்டத்தில் பிரசிடென்சி அகாடமி வெற்றி\nசென்னை மாவட்ட பெண்கள் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது.\nவிழாவுக்கு ரத்னா ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்குனர் எஸ்.ஆர்.ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினார். வருமான வரி துணை கமிஷனர் வி.கமலாசினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். சென்னை ஐ.ஐ.டி. துணை பதிவாளர் சித்ராபாவை, எஸ்.டி.ஏ.டி. மண்டல சீனியர் மானேஜர் தங்கநாயகி, சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், பொருளாளர் பழனியப்பன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் நடந்த தொடக்க ஆட்டத்தில் பிரசிடென்சி வாலிபால் அகாடமி-செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி அணிகள் மோதின. இதில் பிரசிடென்சி அகாடமி அணி 25-22, 25-22 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றது.\nஇதே மைதானத்தில் நடந்து வரும் ‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டியில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி அணி 26-28, 25-17, 25-18 என்ற செட் கணக்கில் விஸ்டம் கிளப் அணியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.\n1. 20 ஓவர் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் ஆர்.எம்.கே. அணி வெற்றி\nசென்னையை அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே.என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் 8-வது மஞ்சுளா முனிரத்தினம் நினைவு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அந்த கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.\n2. பெண்கள் கைப்பந்து: டாக்டர் சிவந்தி கிளப் அணி ‘சாம்பியன்’\nசென்னை மாவட்ட பெண்கள் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்ப���டி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. ராணி ராம்பால், மனிகா பத்ராவுக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை\n2. விருதுக்கு புறக்கணிக்கப்பட்டதால் பேட்மிண்டன் வீரர் பிரனாய் அதிருப்தி\n3. தேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 22-ந் தேதி வரை நீட்டிப்பு\n4. பார்முலா1 கார்பந்தயத்தின் முதல் 8 சுற்று ஆட்டங்களின் விவரம் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/07/06/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-06-04T14:38:43Z", "digest": "sha1:P22IOKMNQAHX6KCNT4PIFYK4XYPEJPC2", "length": 7054, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "பழைய விலையில் எரிபொருளை விநியோகிக்க பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானம் - Newsfirst", "raw_content": "\nபழைய விலையில் எரிபொருளை விநியோகிக்க பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானம்\nபழைய விலையில் எரிபொருளை விநியோகிக்க பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானம்\nColombo (News 1st) உடன் அமுலுக்கு வரும் வகையில், பழைய விலையில் எரிபொருளை விநியோகிக்க பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.\nஇது தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய சுற்றரிக்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சுதர்ஷன குணவர்தன தெரிவித்தார்.\nநேற்று (05) நள்ளிரவு முதல் எருபொருள் விலை அதிகரிக்கப்பட்டதுடன், புதிய சுற்றரிக்கைக்கு அமைய பழைய விலையில் எரிபொருள் விநியோகிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅரிசி விநியோகத்திற்கு விசேட வேலைத்திட்டம்\nஅனுமதிப்பத்திரங்களை விநியோகிக்க புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன\nரயில்கள் மூலம் எரிபொருட்களை 4 மாவட்டங்களுக்கு அனுப்புமாறு ஆலோசனை\nஎரிபொ��ுள் விலை குறைக்கப்பட்டாலும் நிவாரணம் இல்லை\nநாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவிப்பு\nஎரிபொருள் விலையை குறைக்க முடியாது: போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு\nஅரிசி விநியோகத்திற்கு விசேட வேலைத்திட்டம்\nஅனுமதிப்பத்திரங்களை விநியோகிக்க புதிய திட்டங்கள்\nரயில்கள் மூலம் எரிபொருட்களை அனுப்புமாறு ஆலோசனை\nஎரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் நிவாரணம் இல்லை\nநாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை\nஎரிபொருள் விலையை குறைக்க முடியாது என அறிவிப்பு\nஎவரும் PCR பரிசோதனையை நிராகரிக்க முடியாது\nதிருமலை எண்ணெய் குதங்கள் மீள பெறப்படுமா\nபோலி ஆவணம் தயாரித்தவருக்கு விளக்கமறியல்\nமேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nடெரிக் ஷாவின் மீது இரண்டாம் நிலை கொலைக்குற்றம்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/95878/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-04T13:36:55Z", "digest": "sha1:I5DDVAQTTI6BMS5FV5FVAYMIDGUYNYJZ", "length": 7611, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்க எதிர்ப்பு - எம்.எல்.ஏ கார் மீது கல்வீச்சு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழ்நாட்டில் இன்று 1384 பேருக்கு கொரோனா உறுதி\nஉலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவன...\nவிதிகளை மீறும் கொரோனா நோயாளிகளின் நெருங்கிய மற்றும் நேரடி...\nபடைத்���ளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு -...\nகொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..\n10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான ஹால் டி...\nஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்க எதிர்ப்பு - எம்.எல்.ஏ கார் மீது கல்வீச்சு\nஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவின் கார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.\nவிசாகப்பட்டினம், கர்னூல், அமராவதி ஆகிய இடங்களில் தலைநகரை அமைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 வாரங்களாக எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பல பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.\nஇந்நிலையில் குண்டூர் மாவட்டத்தில் மறியல் போராட்டம் நடைபெற்ற தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டியின் காரை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அப்போது எம்எல்ஏவின் பாதுகாப்பு வீரர்கள் அவர்களை தடுக்க முயன்றதை அடுத்து, கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.\nவிஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் தாமதம் ஆகலாம் என தகவல்\nஇந்தியாவுக்குக் கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் கொரோனா வந்திருக்கும் என வல்லுநர்கள் கருத்து\nநிசர்க்கா புயல் தொடர்பான நிகழ்வுகளில் 4 பேர் உயிரிழந்ததாகத் தகவல்\nயானை உயிரிழந்த சம்பவம் : கேரள அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்பு\nடெல்லியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅடுத்தவாரம் இந்தியாவுக்கு வெண்டிலேட்டர்கள் அனுப்பப்படும் - டிரம்ப்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு\nசிறப்பு ரயில்களில் 256 ரயில்களை ரத்து செய்துள்ள மாநில அரசுகள்\nவேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்ததில் 8 பேர் உயிரிழப்பு\nஉலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவனம்\nபடைத்தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு -...\nகொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..\nகொரோனாவால் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறதா\nஎஸ்.பி.பி. பிறந்த நாள் -பாடும் வானம்பாடியின் குரலுக்கு வய...\nஇப்பவா, அப்பவா அல்லது தப்பவா... பரிதாபத்தில் விஜய் மல்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-06-04T13:53:54Z", "digest": "sha1:Q43IJOW3IFLFG2JCUEOFZEZ3OTUMUOXQ", "length": 8878, "nlines": 87, "source_domain": "www.toptamilnews.com", "title": "செந்தில் பாலாஜியை கழுத்தில் கை வைத்து தள்ளிய டிஎஸ்பி: தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்த தி.மு.க! - TopTamilNews", "raw_content": "\nHome செந்தில் பாலாஜியை கழுத்தில் கை வைத்து தள்ளிய டிஎஸ்பி: தேர்தல் அதிகாரியிடம் புகார்...\nசெந்தில் பாலாஜியை கழுத்தில் கை வைத்து தள்ளிய டிஎஸ்பி: தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்த தி.மு.க\nசெந்தில் பாலாஜியின் கழுத்தில் கை வைத்துத் தள்ளிய டிஎஸ்பியை மாற்ற வேண்டும் எனத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nசென்னை: செந்தில் பாலாஜியின் கழுத்தில் கை வைத்துத் தள்ளிய டிஎஸ்பியை மாற்ற வேண்டும் எனத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஅதிமுக – திமுக மோதல்\nதிமுக கூட்டணி கட்சியான காங்கிரஸின் கரூர் வேட்பாளர் ஜோதி மணி நேற்று வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றார். அவருக்கு காலை 12.00 மணி முதல் 1.00 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக 11.00 மணி முதல் 12.00 மணி வரை அ.தி.மு.க. எம்.பியும் தற்போதைய வேட்பாளருமான தம்பிதுரைக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.\nடிஎஸ்பியுடன் செந்தில் பாலாஜி வாக்குவாதம்\nஇதனால் கரூர் மாவட்ட செயலாளர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி தலைமையின் கீழ், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, சரியாக பிற்பகல் 12.00 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகம் சென்றார். ஆனால் அவருக்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.\nஅப்போது உடனிருந்த செந்தில் பாலாஜி அலுவலகம் உள்ளே செல்ல முற்பட அங்கு லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனால் காவல்துறை தரப்போ, ஜோதி மணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தபோது, ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்ய வந்த தம்பிதுரை அங்கே இருந்ததால் ஜோதி மணியை அனுமதிக்கவில்லை என்றனர். அதிமுக – திமுக கூட்டணி வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் அங்கு வந்ததால் அங்கு சற்று பரபரப்பு காணப்பட்டது.\nஇந்நிலையில் செந்தில் பாலாஜி மீது கை வைத்து தள்ளி விட்ட டிஎஸ்பி-யை பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து திமுக சட்டத்துறைச் செயலர் ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை வைத்தார்.\nஎங்களால் தேர்தலை சந்திக்க முடியாது\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ தமிழகத்தில் பல காவல்துறை அதிகாரிகள் அதிமுகவின் ஆட்களை போலவே செயல்படுகிறார்கள். அதிலும் கரூர் மாவட்ட டிஎஸ்பி கும்பராஜா நேற்று வேட்புமனுத் தாக்கலின்போது எங்கள் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜியின் கழுத்தில் கை வைத்துத் தள்ளியுள்ளார். அவர் கடந்த 10 ஆண்டுகளாகக் கரூரில் டிஎஸ்பியாகப் பணியாற்றி வருகிறார். அதிமுகவின் தயவால் வாழும் அவரை வைத்து கொண்டு எங்களால் தேர்தலை சந்திக்க முடியாது. அதனால் அவரை பணியிடை மாற்றம் செய்ய வேண்டும். அதேபோன்று முன்னதாக திமுக சார்பில் கொடுக்கப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் 10 பேரை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.\nஇதையும் வாசிக்க: முதல்வர் மேசை மேலே ஏறி டான்ஸ் ஆடுனவருதான் ஸ்டாலின்: முதல்வர் எடப்பாடி மரண கலாய்\nPrevious articleடோல்கேட்டுக்கும் வேல்முருகனும் ஏழாம் பொருத்தம்…மீண்டும் வாக்குவாதம்; கைகலப்பு\nNext articleமாணவிகளை தொட்டுப் பேசுவதுதான் அவர் வேலையே: பேராசிரியருக்கு எதிரான மாணவர் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/general_knowledge/best_books/sathya_sothanai/sathya_sothanai491.html", "date_download": "2020-06-04T14:00:14Z", "digest": "sha1:YDPI4LFFOONXZKPA2VX6JZDGMM5KKZZ3", "length": 9375, "nlines": 53, "source_domain": "diamondtamil.com", "title": "சத்ய சோதனை - பக்கம் 491 - நான், புத்தகங்கள், அவர், தோட்ட, என்றும், பக்கம், கண்டு, எனக்கு, சத்ய, சோதனை, வெளியான், உரிமையும், என்னை, முதலாளிகளின், வேண்டியது, கேட்டார், நீங்கள், சிறந்த, என்னுடைய, மூலம்", "raw_content": "\nவியாழன், ஜூன் 04, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்பு���ள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசத்ய சோதனை - பக்கம் 491\nகொண்டு வந்து சேவை செய்யலாமா என்பன போன்ற கேள்விகளையெல்லாம் அவர் கேட்டார். அவற்றின் மூலம் நான் கேட்ட உதவியின் தன்மையைத் தெளிவாக்கிக்கொள்ள முயன்றார். பிறகு தியாகத்திற்குத் தங்களுக்குள்ள சக்தியைக் குறித்து வக்கீல்களைக் கேட்டார்.\nமுடிவாக அவர்கள் எனக்கு இந்த வாக்குறுதியை அளித்தார்கள்: “எங்களில் இத்தனை பேர் நீங்கள் சொல்கிறபடியெல்லாம் செய்யத் தயாராக இருக்கிறோம். எங்களில் சிலர், நீங்கள் விரும்பும் காலம் வரையில் உங்களுடனேயே இருப்போம். ஆனால், சிறை செல்வதற்குத் தயாராவது என்பது எங்களுக்குப் புதியதொரு விஷயம். அதற்கும் எங்களைப் பக்குவப்படுத்திக்கொள்ள முயல்கிறோம்.”\nசம்பாரண் விவசாயிகளின் நிலைமையும், அவுரித் தோட்ட முதலாளிகளுக்கு எதிராக அவர்களுக்கு இருந்த குறைகளையும் விசாரித்து அறிந்துகொள்ளுவதே என்னுடைய நோக்கம். ஆயிரக்கணக்கான விவசாயிகளை நான் சந்தித்தாக வேண்டியது இக்காரியத்திற்கு அவசியமாயிற்று. ஆனால், என்னுடைய விசாரணையை ஆரம்பிப்பதற்கு முன்னால், இவ்விஷயத்தில் தோட்ட முதலாளிகளின் கட்சி இன்னது என்பதைத் தெரிந்து கொள்ளுவதும், அந்த டிவிஷனின் கமிஷனரைக் கண்டு பேசுவதும் மிக முக்கியம் என்று கருதினேன். இவ்விருவரையும் கண்டு பேச அனுமதி கேட்டு அதையும் பெற்றேன்.\nதோட்ட முதலாளிகளின் சங்கக் காரியதரிசியைக் கண்டு பேசினேன். நான் வெளியான் என்றும், தோட்ட முதலாளிகளுக்கும் அவர்களுடைய சாகுபடியாளருக்கும் இடையே தலையிடுவதற்கு எனக்கு எந்தவித உரிமையும் இல்லை என்றும் அவர் ஒளிவு மறைவு இன்றிச் சொல்லி விட்டார். ஆனால், நான் சொல்லிக்கொள்ள வேண்டியது ஏதாவது இருந்தால், அதை எழுத்து மூலம் தெரிவித்துக் கொள்ளுமாறும் என்னிடம் கூறிவிட்டார். வெளியான் என்று நான் என்னை எண்ணிக்கொள்ளவில்லை என்றும், சாகுபடியாளர்கள் தங்கள் நிலைமையைப் பற்றி நான் விசாரிக்க வேண்டும் என்று விரும்புவார்களாயின் அப்படி விசாரிப்பதற்கு எனக்கு எல்லாவிதமான உரிமையும் இருக்கிறது என்றும் அவரிடம் பணிவாகச் சொன்னேன்.\nகமிஷனரையும் போய்ப் பார்த்தேன். அவர் என்னை உருட்டி மிரட்டத் தொடங்கினார். திர்ஹு த்திலிருந்து உடனே போய் விடுமாறும் அவர் எனக்குப் புத்திமதி சொன்னார்.\nஇவையெல்லாவற்றையும் என் சக ஊழியர்களுக்குத்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசத்ய சோதனை - பக்கம் 491, நான், புத்தகங்கள், அவர், தோட்ட, என்றும், பக்கம், கண்டு, எனக்கு, சத்ய, சோதனை, வெளியான், உரிமையும், என்னை, முதலாளிகளின், வேண்டியது, கேட்டார், நீங்கள், சிறந்த, என்னுடைய, மூலம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2020-06-04T15:17:09Z", "digest": "sha1:ETNZIN2VW6PMHUK33GVZ4YC67RKBCA4D", "length": 11465, "nlines": 54, "source_domain": "kumariexpress.com", "title": "காஞ்சீபுரத்தில் இருந்து குமரிக்கு வந்த சிறுவனுக்கு கொரோனாபரிசோதனை முடிவு வருவதற்குள் சொந்த ஊருக்கு சென்றதால் பரபரப்புKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nநாகர்கோவிலில் வறுமையில் தள்ளாடும் தள்ளுவண்டி கடைக்காரர்கள் – கண்டுகொள்ளுமா மாநகராட்சி\nகன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பஸ்கள் ஓடாது – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு\nநாகர்கோவில் தொகுதியில் தேடி தேடி உதவும் திமுக .. களத்தில் கலக்கும் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ \n3-வது முறையாக இன்று காலை 11 மணிக்கு முகநூல் நேரலையில் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ\nஇளைஞா்களுக்கு நித்திரவிளையில் நூதன தண்டனை\nHome » குமரி செய்திகள் » காஞ்சீபுரத்தில் இருந்து குமரிக்கு வந்த சிறுவனுக்கு கொரோனாபரிசோதனை முடிவு வருவதற்குள் சொந்த ஊருக்கு சென்றதால் பரபரப்பு\nகாஞ்சீபுரத்தில் இருந்து குமரிக்கு வந்த சிறுவனுக்கு கொரோனாபரிசோதனை முடிவு வருவதற்குள் சொந்த ஊருக்கு சென்றதால் பரபரப்பு\nகாஞ்சீபுரத்தில் இருந்து குமரிக்கு வந்த சிறுவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பரிசோதனை முடிவு வருவதற்குள் சொந்த ஊருக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகுமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று முன���தினம் வரை 51 ஆக இருந்தது. முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தார்.\nநேற்றுமுன்தினம் மயிலாடி அருகே உள்ள ராஜாவூரில் உடல்நலக்குறைவால் ஒரு பெண் மரணம் அடைந்தார். இந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து சுமார் 10 பேர் வேன் மூலம் குமரி மாவட்டம் வந்தனர். அந்த வேனில் 14 வயது சிறுவனும் இருந்தான். ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடிக்கு வந்தபோது வேனில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்தது.\nஎனவே அந்த சிறுவனை மட்டும் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி அருகில் உள்ள கல்லூரியில் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். வேனில் வந்த மற்ற அனைவரும் துக்க வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு துக்கம் விசாரித்து விட்டு மீண்டும் காஞ்சீபுரத்துக்கு அவர்கள் அதே வேனில் புறப்பட்டனர். செல்லும் வழியில் ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடி பகுதி கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த சிறுவனை உறவினர்கள் நைசாக தங்களுடைய வேனில் அழைத்துச் சென்று விட்டனர்.\nஇதற்கிடையே சிறுவனுக்கு பரிசோதனை முடிவு வந்தது. அதில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து சோதனைச்சாவடியில் இருந்தவர்கள், தனிமைப்படுத்திய முகாமில் சென்று சிறுவனை தேடிய போது காணாததால் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவன் வைத்திருந்த செல்போன் எண்ணை கொண்டு போலீசார் ஆய்வு செய்தபோது காஞ்சீபுரம் அருகில் சென்று கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து குமரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அந்த சிறுவனை பிடித்து சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கான பணிகளை தொடங்கினர். இந்த சம்பவம் ஆரல்வாய்மொழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுவனுக்கு தொற்று இருந்ததால், அவனை அழைத்துச் சென்ற அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது.\nPrevious: குமரியில் மேலும் 3 இடங்களில் விதிக்கப்பட்ட தடை அகற்றம்கலெக்டர் நடவடிக்கை\nNext: கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க தமிழக அரசு சிக்கன நடவடிக்கை செலவினங்கள் 50 சதவீதம் வரை குறைப்பு\nகன்னியாகுமரியில்சூரிய உதயத்தை சுற்றுலா பயணிகள் பார்க்க சிறப்பு ஏற்பாடுரூ.64 லட்சத்தில் இருக்கைகள் அமைக்கும் பணி தீவிரம்\nகுமரிக்கு பஸ்சில் வந்தாலும் பரிசோதனை கட்டாயம்கார்-மோட்டார் சைக்கிளில் வருபவர்களுக்கு ஆதார் அட்டை அவசியம்\n73 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு சென்று திரும்பினர்சின்னமுட்டத்தில் சமூக இடைவெளியுடன் மீன் விற்பனை\nகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை அதிகபட்சமாக திற்பரப்பில் 75.8 மி.மீ. பதிவு\nகுமரியில் மேலும் 4 பேருக்கு கொரோனாபாதிப்பு எண்ணிக்கை 86 ஆக உயர்வு\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இருந்துகுமரிக்கு பஸ்சில் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையால் பரபரப்பு\nகுமரியில் இன்று முதல் பஸ்கள் ஓடும் நாகர்கோவிலில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது\nகுமரி மாவட்டத்தில்பெரிய நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டனவடசேரி மீன்சந்தையும் செயல்பட்டது\nஒரே நாளில் அதிகபட்சமாக 8,909 பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் 2,07,615 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசூறாவளி காற்றுடன் பலத்த மழை: மும்பை அருகே ‘நிசர்கா’ புயல் கரையை கடந்தது\nஸ்பைஸ்ஜெட் விமானியிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை; கத்திகுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoothukudibazaar.com/job/karur-district-mahila-shakthi-kendra-recruitment/", "date_download": "2020-06-04T14:24:14Z", "digest": "sha1:JN5K5FKT4HYO2FEZWU7EW5HW7VPP7DTH", "length": 6902, "nlines": 64, "source_domain": "thoothukudibazaar.com", "title": "கரூர் மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு", "raw_content": "\nபுதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு லாரி டிரைவர் பலி\nகரூர் மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு\nசமூகநலத்துறை கட்டுப்பாட்டில் கிராமபுற பெண்களின் முன்னேற்றத்திற்காக இயங்கவுள்ள மகிளா சக்தி கேந்திரா (Mahila Shakthi Kendra) மாவட்ட மகளிர் மையத்திற்கு 1\nமகளிர் நல அலுவலர் ( Women Welfare Officer) பணியிடத்திற்கு. மற்றும் 2 திட்ட\nஒருங்கிணைப்பாளர் ( District Co-Ordinators ) பணியிடங்களுக்கும் என 3\nகாலிப்பணியிடங்களுக்காக முதுநிலை பட்டதாரி / பட்டதாரி பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து\nஒரு மகளிர் நல அலுவலர் ( Women Welfare Officer) ) பணியிடம் மற்றும் 2 திட்ட\nஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் ( District Co-Ordinators) ஆகிய 3 பணியிடங்களுக்கு\nகீழ்கண்ட தகுதிகள் உடைய பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.\nமகளிர் நல அலுவலர் பணியிடம் மகளிர் நல அலுவலர் ���ணியிடம் -1 (ஒப்பந்த ஊதியம் மாதம் தலா ரூ.35,000/-)\n1) மகளிர் நல அலுவலர் பணியிடத்திற்கு முதுகலையில் மனித நேயம் / சமூக அறிவியல் / சமூகப்பணி ஏதேனும் ஒரு பிரிவுகளில் விண்ணப்பதாரர் முதுகலை பட்டம் பெற்றிருக்க\n2) குறைந்தபட்ச வயது 22 முடிந்திருக்க வேண்டும், அதிகபட்ச வயது 35க்கு மிகாமல் இருக்க வேண்டும் கணினி இயக்கும் திறன் நிர்வாகத்திற்கான தகவல் முறை அறிக்கை அனுப்பும்\nதிறன் ( Management Information System ) தமிழ் / ஆங்கிலம் மொழியில் ஆளுமை இருத்தல் வேண்டும்.\n3) குடிமைப்பணி அமைப்புகளில் ( Civil Society Organizations ) பணிபுரிந்து முன் அனுபவம் உடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\n4) கரூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.\nதிட்ட ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடங்கள் (ஒப்பந்த ஊதியம் மாதம் தலா ரூ.20,000/-)\nகரூர் மாவட்டத்தில் வசிக்கும் 22 வயது முடிவற்று 35 வயதுக்கு மிகாமல் உள்ள இளங்கலையில் மனித நேயம் / சமூக அறிவியல் / சமூகப்பணி இளநிலை பட்டம் பெற்ற பட்டதாரி\nபெண்கள் விண்ணப்பிக்கலாம். கணினி இயக்கும் திறனுடையவராகவும், பெண்களின் பிரச்சனைகளை கையாளும் திறன் உடையவராக இருத்தல் வேண்டும்.\nவிண்ணப்பங்கள் 15 தினங்களுக்குள் (25.10.2019) குறிப்பிட்ட முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். உறையின் மீது விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் குறிப்பிட வேண்டும்.\nவிண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி\nமாவட்ட சமூக நல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர் -639 007\nஎன்று மாவட்ட ஆட்சியர் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.\nPREVIOUS POST Previous post: தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nNEXT POST Next post: தமிழக அரசு 32 மாவட்டங்களில் தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்ககத்தில் வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-06-04T13:32:15Z", "digest": "sha1:6X4HT2YXGYVJSMZQJZQDT3AEU3SW5MK4", "length": 28775, "nlines": 184, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் விக்கினேஸ்வரனை ஓரங்கட்டுவதில் குறியாக இருக்கும் 'வீடு'! - சமகளம்", "raw_content": "\nவிமான நிலையத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனை இன்றி இலங்கைக்குள் வந்த அமெரிக்க இராஜதந்திரி\nசங்கக் கடையைத் திரும்பிப் பார்க்க வைத்த வைரஸ்\nவெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்பாக அறிவிக்க ���ிசேட இலக்கம்\nவெளிநாடுகளில் இருந்து வருவோர் உடனே சமூகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்\nமலையக வரலாற்றில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு சாதனை இயக்கம் – மனோ கணேசன் அறிக்கை\n“ஒரு சிறிய கூட்டம் எங்களுக்கு எதிராக செயல்பட முடியாது” இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு\nநோய்த்தொற்றில் புதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9304 பேருக்கு கொரோனா\nநாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் ஊரடங்கு உத்தரவு அமுலில்\nநாளை வானில் ஏற்படப் போகும் ”ஸ்ட்ராபெரி” சந்திரக் கிரகணம்\nவிக்கினேஸ்வரனை ஓரங்கட்டுவதில் குறியாக இருக்கும் ‘வீடு’\nதமிழரசு கட்சி பெருமெடுப்பில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவில்லை. ஒரு வகையான அமைதியாக காண்பித்துவருகிறது. சம்பந்தனின் சொந்த மாவட்டமான திருகோணமலையில் இதுவரை பெரியளவில் எந்தவொரு பிரச்சாரங்களும் இடம்பெறவில்லை. அன்மையில் திருகோணமலையிலுள்ள ஒரு சில கிராமங்களுக்கு சம்பந்தன் சென்றிருந்தார் எனினும் அங்கு சம்பந்தனுக்கு அதிக வரவேற்பு கிடைக்கவில்லை. மக்கள் கேள்விகளுடன் வருகின்றனர். இதனால் குழப்பங்கள் ஏற்படுகின்றன. தமிழரசு கட்சியின் அமைதி தொடர்பில் இரண்டு வகையான பார்வைகள் உண்டு. மக்கள் என்னதான் பேசினாலும் இறுதியில் பழக்கப்பட்டுப்போன வீட்டுச் சின்னத்திற்கே வாக்களிப்பர். எனவே எதிர்ப் பிரச்சாரங்கள் தொடர்பில் அதிகம் அக்கறைப்பட வேண்டியதில்லை என்பது ஒரு பார்வை. இரண்டாவது பார்வை, மக்களிடம் சொல்வதற்கேற்ப கவர்ச்சிகரமான விடயங்கள் எதுவும் தமிழரசு கட்சியிடம் இல்லை. சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கிறது, அரசியல் யாப்பு முயற்சிகள் தோல்விடைந்துவிடும் போன்ற சுலோகங்கள் மக்கள் மத்தியில் பெருமளவில் எடுபடவில்லை. இதன் காரணமாகவே தமிழரசு கட்சி கூட்டங்களை அதிகம் தவிர்க்கிறது. அதே வேளை தங்களை மாற்று தரப்பாக முன்னிறுத்தியிருக்கும் அணியினரது பிரச்சாரங்களும் மக்கள் மத்தியில் பெரியளவில் தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதாக கருதமுடியாது. மாற்று அணியினர் தங்களின் பிரச்சாரங்களை கவர்ச்சிகரமான முறையில் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.\nதமிழரசு கட்சி பிரச்சாரங்களை பெருமெடுப்பில் முன்னெடுக்காவிட்டாலும் கூட, தேர்தலில் தங்களுக்கு சவாலாக இருக்கக் கூ��ும் என்று கருதப்படுபவர்களை இலக்கு வைத்து செயற்படுவதை நிறுத்தவில்லை. அதனை பல்வேறு வழிகளிலும் தொடர்கிறது. அதில் முக்கியமானவர் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆவார். விக்கினேஸ்வரன் அவர்கள் தனது நிலைப்பாடுகள் எதனையும் வெளிப்படையாக அறிவிக்காது விட்டாலும் கூட, அவர் நிச்சயமாக தமிழரசு கட்சியை ஆதரிக்கப் போவதில்லை என்பது உறுதி. இதன் காரணமாகவே அவ்வப்போது விக்கினேஸ்வரனை சீண்டும் வகையில், தமிழரசு கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் கருத்துக்களை வெளியிடுவதுண்டு. இதன் நீட்சியாகவே விக்கினேஸ்வரன் அவர்களை கண்டிக்கும் வகையில் துரை ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதில் விக்கினேஸ்வரன் தானும் குழம்பாமல் மக்களையும் குழப்பாமல் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அரசியல் தீர்வு தொடர்பில் விக்கினேஸ்வரன் அவர்களது இறுக்கமான நிலைப்பாடே தமிழரசு கட்சியினரின் சீற்றத்திற்கு காரணம். துரைராஜசிங்கத்தின் அறிக்கையை பார்த்தால் அதனை அவர் தனித்து எழுதியிருக்க வாய்ப்பில்லை. நிச்சயமாக சுமந்தரனின் ஆலோசனை இருந்திருக்க வேண்டும். துரைராஜசிங்கத்தின் வரலாறு தனியானது. துரைராஜசிங்கம் அடிப்படையிலேயே விடுதலைப் புலிகளுக்கு எதிராக இருந்த ஒருவர். இதனை மட்டக்களப்பிலுள்ள பலரும் அறிவர். விடுதலைப் புலிகளுக்கு பயந்து இவர் ஒழிந்திருந்த காலமும் உண்டு. இந்தக் காலத்தில் நீலன் திருச்செல்வம் இவருக்கு உதவியதாகவும் ஒரு தகவலுண்டு. 2009இற்கு பின்னர்தான் இவர் அரசியலில் உயிர்பெற்றார். சம்பந்தனின் தீவிர விசுவாசி என்பதே இவரது ஒரேயொரு அரசியல் தகுதி. இவரது விசுவாசம் எப்படிப்பட்டது என்றால், இவர் அருகில் இருக்கின்ற போது, ஒரு நுளம்பு கூட ஜயா சம்பந்தனை தீண்டிவிட இவர் அனுமதிக்க மாட்டார். இதனை காணும் பாக்கியம் சமீபத்தில் இந்தப் பத்தியாளருக்கு வாய்த்தது.\nசில மாதங்களுக்கு முன்னர் இது நடந்தது. ஒரு நிகழ்விற்காக அழைக்கும் நோக்கில் ஜயாவின் திருகோணமலை வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது பேச்சுவாக்கில் அரசியல் நிலைமைகள் தொடர்பில் கேட்டுவிட்டேன். உடனே ஜயாவும் தமிழரசு கட்சியிலுள்ள சிறு பிள்ளைகளுக்கு கதை சொல்லுவது போன்று எனக்கும் கதை சொல்லிக் கொண்டிருந்தார். ஜயா பேசிக் கொண்டிருக்கும் போது, துரைராஜசிங்கம் வந்துவிட்டார். ஜயா கண்களை மூடிக் கொண்டு அரசியல் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் துரைராஜசிங்கமோ ஜயாவின் பேச்சை விட்டுவிட்டு ஜயாவின் கையை பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. நானும் ஜயாவின் கையை பார்த்தேன். ஜயாவின் கையில் ஒரு நுளம்பு வந்து அமர்வதும் பறப்பதுமாக இருந்தது. அப்போதுதான் எனக்கு விடயம் விளங்கியது. நுளம்படிப்பதற்காகத்தான் துரை, ஜயாவின் கையை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். இப்படியொரு விசுவாசத்தை நீங்கள் திரைப்படங்களில் கூட காண முடியாது. எனவே துரையில் ஒருவர் எவ்வாறு பிழை காண முடியும்.\nஇப்படிப்பட்ட துரைராஜசிங்கம் தன்னைப் போன்று நீதியரசர் விக்கினேஸ்வரன் அவர்களும் ஜயாவிற்கு நுளம்படித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றார் போலும். ஆனால் விக்கினேஸ்வரன் அவர்களோ தனது விசுவாசத்தை தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு மட்டுமே காண்பிப்பேன் என்கிறார். விக்கினேஸ்வரனின் இந்த உறுதியை தளர்த்த வேண்டும் என்பதற்காகவே அவரை இரவோடு இரவாக முதலமைச்சர் கதிரையிலிருந்து அகற்ர முற்பட்டனர். அது முடியவில்லை. அதற்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவர் மாகாண சபை உறுப்பினர் ஆர்னோல்ட். அவரையே தற்போது யாழ்ப்பாண மேஜயர் வேட்பாளராக நிறுத்தியிருக்கின்றனர். என்ன செய்தும் விக்கினேஸ்வரனை தங்களின் வழிக்கு கொண்டு வர முடியவில்லையே என்னும் கோபம் தமிழரசு கட்சியின் தலைவர்கள் மத்தியில் தீயாய் எரிந்து கொண்டிருக்கிறது. தற்போது இந்தப் பணியை வேறு ஒரு கோணத்தில் செய்ய முயற்சிக்கின்றார் உதயன் பத்திரிகையின் அதிபர் சரவணபவன். உள்ளுராட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டு வீடு என்னும் பெயரில் ஒரு பத்திரிகையை வெளியிட்டிருக்கின்றார். அன்மையில் விக்கினேஸ்வரன் அவர்கள் தெரிவித்த ஒரு கருத்திற்கு புதிய அரசியல் விளக்கம் சொல்ல முற்பட்டிருக்கின்றது ‘வீடு’. விக்கினேஸ்வரன் அவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முதிர்ந்தவர்களின் ஆலோசனைகளை புறக்கணித்திருக்கலாம் சாவையும் தழுவியிருக்கலாம் ஆனால் மண்டியிட்டு மலர் மாலை பெற வேண்டிய அவசியம் என்றுமே அவருக்கு இருந்ததில்லை என்று குறிப்பிட்டிருந்தார். ‘வீடு’ இதற்கு புதிய விளக்கமளித்திருக்கிறது அதாவது, விக்கினேஸ்வரன் அவர���கள் குறிப்பிடும் அந்த முதிர்ந்தவர் ஆனந்த சங்கரி அவர்களாம். இதன் மூலம் விக்கினேஸ்வரன் அவர்களும் ஆனந்த சங்கரி அவர்களும் கொள்கை அடிப்படையில் ஒரு அணியில் நிற்கின்றனர் என்னும் கருத்தை உருவாக்க முயற்சித்திருக்கிறார் சரவணபவன், அதாவது தமிழரசு கட்சி.\nஇதிலுள்ள வேடிக்கை என்னவென்றால், தேர்தலுக்காக உன்னதமான தலைவர் பிரபாகரனை பயன்படுத்த வேண்டாமென்று ஆலோசனை வேறு கூறப்பட்டிருக்கிறது. அன்மைக்காலங்களில் வீட்டுக்குள் உள்ளவர்களால் விடுதலைப் புலிகள் அமைப்பு மிக மோசமாக கொச்சைப்படுத்தப்பட்டது. சம்பந்தன் ஜயா விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு கொடூரமான அமைப்பு என்று வர்ணித்தார். அவர் அப்படிக் கூறியதாக சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் அடித்துக் கூறுகின்றார். இலங்கைக்கு விஜயம் செய்த ஜ.நா.மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவிப்பிள்ளை, விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு கொலைகார அமைப்பு என்றார். இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க ராஜாங்கச் செயலர் ஜோன்ஹெரியோ இன்னும் ஒரு படி மேல் சென்று, விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு கொலைகார பயங்கரவாத அமைப்பு என்றார். சுமந்திரன் போராடி என்னத்தை கண்டீர்கள் என்றார். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் இதன் போதெல்லாம் வாய்திறக்கவில்லை.\nஉண்மையிலேயே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது சரவணபவனுக்கு பற்றிருந்திருந்தால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்க வேண்டுமல்லவா ஏன் பதிவு செய்யவில்லை. தேர்தலில் எங்கு ஆதிக்கம் பறிபோய்விடுமோ, எங்கு மற்றைய கட்சியினர் வென்றுவிடுவார்களோ என்னும் பயம் வருகின்றபோது மட்டும் பரபாகரன் மீது திடீர் பற்று வந்துவிடுகிறது.\nவிக்கினேஸ்வரன் அவர்களின் செல்வாக்கு தொடர்பில் தமிழரசு கட்சி இப்போதும் அச்சம் கொண்டிருக்கிறது – எங்கு அவர் ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டால் எல்லாமே தலைகீழாகி விடுமே என்னும் அச்சம் இப்போதும் தமிழரசு கட்சியினர் மத்தியில் நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே தொடர்ந்தும் விக்கினேஸ்வரன் அவர்களை தவறான ஒருவராக காண்பிக்க வேண்டுமென்பதில் தமிழரசு கட்சி தீவிரமாக செயற்பட்டுவருகிறது. ஆனால் தமிழரசு கட்சியினர் விக்கினேஸ்வரன் அவர்களை தவறாக காண்பிக்க முற்படும் ப���தெல்லாம் அவரது நன்மதிப்பு மேலும் உயர்கிறது என்பதே உண்மை. ஆனால் வீட்டுக்குள் விக்கினேஸ்வரனை வைத்திருக்கக் கூடாது என்பதில், வீட்டில் இருப்பவர்கள் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றனர் என்பதும் உண்மை.\nPrevious Postசினிமாவில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் Next Postகுமார் பொன்னம்பத்தை சுட்டுக்கொன்றபோது அவரை தங்கிப் பிடித்த இரத்தம்தான் எங்கள் கைகளில் உள்ளது-மணிவண்ணன்\nவிமான நிலையத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனை இன்றி இலங்கைக்குள் வந்த அமெரிக்க இராஜதந்திரி\nசங்கக் கடையைத் திரும்பிப் பார்க்க வைத்த வைரஸ்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-04T14:22:30Z", "digest": "sha1:EAA2WN6S75I7HQD6TKBOLBTVCKAQAED7", "length": 6927, "nlines": 83, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சிவகாமி திரைப்படம்", "raw_content": "\nTag: actor power star srinivasan, actor radharavi, actress suhasini, director sumanth, naani kannada movie, sivagaami movie, slider, இயக்குநர் சுமந்த், சிவகாமி திரைப்படம், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், நடிகர் ராதாரவி, நடிகை சுஹாசினி, நானி கன்னட திரைப்படம்\n“எனக்குத் துணை முதலமைச்சர் பதவி…” – ரஜினியிடம் துண்டு போடும் பவர் ஸ்டார் சீனிவாசன்..\nகன்னடத்தில் 2016-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி வெளியாகி...\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரள��� ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnahinducanada.com/jhca-canada-cricket-team-2018/", "date_download": "2020-06-04T15:16:45Z", "digest": "sha1:DXZUMEC2KYECHMT6IY6C3HWGCGFIBRL7", "length": 7190, "nlines": 203, "source_domain": "jaffnahinducanada.com", "title": "JHCA Canada Cricket Team – 2018 – Jaffna Hindu College Association Canada", "raw_content": "\nவருக வருகவென வரவேற்கின்றோம் கலையரசி -2019\nமனங்கனிந்து நன்றி | Event Photos\nகலையரசி விழாவில் பங்கெடுப்பதற்கான அழைப்பு\nஇந்துவின் மைந்தர்கள் – JHC Old Boys in Canada\nகொரனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழலின் காரணமாக யாழ் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் அனைத்து நிகழ்வுகளும் மறு அறிவித்தல்வரை பிற்போடப்பட்டிருக்கின்றன.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் வருடாந்த பொதுக் கூட்டமும் 2020ஆம் ஆண்டுக்குரிய நிர்வாக சபையினருக்கான தேர்தலும் டிசம்பர் 14, 2019 அன்று ஸ்கார்பரோ ��ிவிக் சென்ரரில் இடம்பெற்றன. இத்தேர்தலில் 2020ஆம் ஆண்டு நிர்வாக சபைக்குத் தேர்வானவர்கள் விபரங்கள் பின்வருமாரு:\nஉப தலைவர்: வைகுந்தராசா நடராசா\nஉப செயலாளர்: சுதர்சன் ஸ்ரீநிவாசன்\nஉப பொருளாளர்: சுபோஷன் தேவராஜா\nஇணைய மேலாண்மை: சேயோன் பாலசுந்தரம்\nதேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நிர்வாக சபையின் இனிவரும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக அறிவிக்கப்படும்.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடா\nமரண அறிவித்தல் – திரு இராஜா இராஜேந்திரராஜா\nமரண அறிவித்தல் – திரு வீரகத்தியார் நடராசா சோமசுந்தரம்\nமரண அறிவித்தல் – திருமதி சோபனா முரளீதரன்\nமரண அறிவித்தல் – திரு கிருபாகரன் ஈஸ்வரபாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://jaffnahinducanada.com/sports-subcommittee-2018/", "date_download": "2020-06-04T13:05:03Z", "digest": "sha1:YGEU44AZ2U6GT2XPX6NU4QCYHVJJ2U2W", "length": 7125, "nlines": 196, "source_domain": "jaffnahinducanada.com", "title": "Sports Subcommittee – 2018 – Jaffna Hindu College Association Canada", "raw_content": "\nவருக வருகவென வரவேற்கின்றோம் கலையரசி -2019\nமனங்கனிந்து நன்றி | Event Photos\nகலையரசி விழாவில் பங்கெடுப்பதற்கான அழைப்பு\nஇந்துவின் மைந்தர்கள் – JHC Old Boys in Canada\nகொரனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழலின் காரணமாக யாழ் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் அனைத்து நிகழ்வுகளும் மறு அறிவித்தல்வரை பிற்போடப்பட்டிருக்கின்றன.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் வருடாந்த பொதுக் கூட்டமும் 2020ஆம் ஆண்டுக்குரிய நிர்வாக சபையினருக்கான தேர்தலும் டிசம்பர் 14, 2019 அன்று ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் இடம்பெற்றன. இத்தேர்தலில் 2020ஆம் ஆண்டு நிர்வாக சபைக்குத் தேர்வானவர்கள் விபரங்கள் பின்வருமாரு:\nஉப தலைவர்: வைகுந்தராசா நடராசா\nஉப செயலாளர்: சுதர்சன் ஸ்ரீநிவாசன்\nஉப பொருளாளர்: சுபோஷன் தேவராஜா\nஇணைய மேலாண்மை: சேயோன் பாலசுந்தரம்\nதேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நிர்வாக சபையின் இனிவரும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக அறிவிக்கப்படும்.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடா\nமரண அறிவித்தல் – திரு இராஜா இராஜேந்திரராஜா\nமரண அறிவித்தல் – திரு வீரகத்தியார் நடராசா சோமசுந்தரம்\nமரண அறிவித்தல் – திருமதி சோபனா முரளீதரன்\nமரண அறிவித்தல் – திரு கிருபாகரன் ஈஸ்வரபாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-06-04T13:32:04Z", "digest": "sha1:52C43DB6YTCKU5XSHDGLTT3N7OJS3IE7", "length": 10852, "nlines": 13, "source_domain": "ta.videochat.tv.br", "title": "அரட்டை சில்லி மீது பதிவிறக்க இலவச", "raw_content": "அரட்டை சில்லி மீது பதிவிறக்க இலவச\nஅரட்டை சில்லி, ஒரு பிரபலமான சேவை அனுமதிக்கிறது என்று முற்றிலும் இலவச, அநாமதேய மற்றும் பதிவு இல்லாமல் தொடர்பு வழியாக வீடியோ பயனர்கள் உலகம் முழுவதும் இருந்து. எங்கள் அரட்டை — பெரிய, ஒவ்வொரு நாளும் அது விஜயம் முழுவதும் ஆயிரக்கணக்கான பயனர்கள். பயன்படுத்தி நீங்கள் பேச முடியும் மொழியில் நீங்கள் புரிந்து கொண்டு பிரேசிலிய பயனர்கள் வாழும் உலகின் பல்வேறு மூலைகளிலும். பயன்படுத்த பொருட்டு இந்த நீங்கள் மேற்கொள்ள வேண்டும் கடினமான மற்றும் நீண்ட செயல்முறை பதிவு, ஒரு கணக்கை உருவாக்க மற்றும் சேவைகளை கொடுக்க. நீங்கள் செய்ய வேண்டிய அனைத்து பதிவிறக்க ஆகிறது, பயன்பாடு மற்றும் கிளிக் ‘தொடக்கம்’. தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தாதாரர் இணைக்கப்பட வேண்டும். நீங்கள் எந்த பிரச்சினைகள் மைக், நீங்கள் எப்போதும் பயன்படுத்த உரை அரட்டை சாளரத்தில் அமைந்துள்ள அடுத்த அரட்டை சாளரத்தில். வழி மூலம், வீடியோ சாளரத்தில் அதன் மாற்ற முடியும் பரிமாணங்கள், வெறும் சுழற்ற உங்கள் தொலைபேசி அல்லது மாத்திரை அல்லது கிளிக் வீடியோ கொள்பவர். ஏன் நீங்கள் ஒரு அநாமதேய அரட்டை. இந்த ஒரு அற்புதமான வாய்ப்பு சுவாரஸ்யமான மக்கள் சந்திக்க உலகம் முழுவதும் இருந்து கண்டுபிடிக்க சுவாரஸ்யமான மக்கள், தங்களை காட்ட மற்றும் ஒருவேளை கூட காதல் கண்டுபிடிக்க. நீங்கள் வெட்கப்படவில்லை, கடின புதிய நண்பர்கள் செய்ய வேண்டாம் உண்மையில் போன்ற அணுகுமுறை மக்கள் முதல் ஒரு அநாமதேய, நீங்கள் நிச்சயமாக போன்ற. அனைத்து பிறகு, அது அவசியம் இல்லை முயற்சியை அனுபவம் — வெறும் பொத்தானை கிளிக் செய்யவும். நீங்கள் உங்களை தயார் வீடியோ, பிறகு செய்து உங்கள் படத்தை பிரகாசமான மற்றும் மறக்கமுடியாத அணிய: ஒரு பிரகாசமான சட்டை, அழைத்து உங்கள் பிடித்த புத்தகம் அல்லது உங்கள் பூனை. போன்ற விவரங்கள் ஒரு சிறந்த வழி வட்டி கொள்பவர். என்றால் மூல நீங்கள் அதை விரும்பவில்லை, நீங்கள் எப்போதும் எளிதாக, விரைவாக, எளிமையாக, விளக்கங்கள் இல்லாமல் அதை மாற்ற பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் ‘அடுத்து’. பல பயனர்கள் எங்கள் அரட்டை போன்ற தங்களை வெளிப்படுத்த: வாசிக்க, அவரது கவிதைகள் பாட, பாடல்கள், இசை விளையாட கருவிகள் செய்ய மந்திரம். நீங்கள் திடீரென்று தடுமாறும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு, நீங்கள் ஒரு அந்நியன். நீங்கள் வேண்டும் என்றால் யாராவது பேச, பேச, வெளியே ஊற்ற ஒருவரின் ஆன்மா மற்றும் என்று உறுதியாக இருக்க உங்கள் நண்பர்கள் எனக்கு தெரியும் முடியாது — வீடியோ அரட்டை சில்லி நீங்கள் கைக்குள் வரும். நீங்கள் சொல்ல முடியும் என, நீங்கள் விரும்பும் மற்றும் உங்கள் தோழமை பார்க்க முடியாது எந்த உங்கள் பெயர் அல்லது இடம், அல்லது வேறு எந்த வழியில் வெளிப்படுத்த நீங்கள். உங்கள் வசதியாக தங்க அரட்டை கிடைக்கும் கடிகாரம் சுற்றி மிதமான. நபர் என்றால் ஏதாவது நீங்கள் தாக்குதல், முரட்டுத்தனமாக அல்லது வேறு சில வழி குழப்புவாள் உங்கள் தொடர்பு, நீங்கள் எப்போதும் அது அறிக்கை, ஒரு நடுவர் மற்றும் அந்த பயனர் தடுக்கப்படும். மேலும், எந்த ஒரு பார்க்க முடியும் உங்கள் தரவு மற்றும் மீறும் உங்கள் தெரியாத வரை, நீங்கள் தேர்வு செய்ய சொல்ல ஏதாவது தங்களை பற்றி. கொடுக்கப்பட்ட தடை என்று ஏதாவது காட்டியது முகம், மற்றும் போது அவர்கள் நிகழ்ச்சி உறுப்பினர்கள் நெறி. கொடுக்கப்பட்ட தடை கிட்டி, அன்பே டெவலப்பர்கள் நீங்கள் ஒரு விளையாட்டு பார்க்க அல்லது இல்லை. உண்மையில் பூனை முடியும் நான் கொடுக்க தடை.\nஎன்று. நிச்சயமாக, அரட்டை சில்லி தீ, ஆனால். அமர்ந்து அடிக்கு ஒரு பச்சை, பேசினார், இல்லை கேமரா கவனம், உடல் பகுதியாக இருந்தது, மற்றும் இயக்கிய படம், அங்கு மோசமான நடத்தை. கொடுக்கப்பட்ட தடை என்று ஏதாவது காட்டியது முகம், மற்றும் போது அவர்கள் நிகழ்ச்சி உறுப்பினர்கள் நெறி. கொடுக்கப்பட்ட தடை கிட்டி, அன்பே டெவலப்பர்கள் நீங்கள் விளையாட வைக்க அல்லது இல்லை. உண்மையில் பூனை முடியும் நான் கொடுக்க தடை.\nஎன்று. நிச்சயமாக, அரட்டை சில்லி தீ, ஆனால். அமர்ந்து அடிக்கு ஒரு பச்சை, பேசினார், இல்லை கேமரா கவனம், உடல் பகுதியாக இருந்தது, மற்றும் இயக்கிய படம், அங்கு மோசமான நடத்தை. நான் ஏலத்தில் ஏனெனில் நான் கழுவி, வாத்து மற்றும் காட்ட வேண்டும் எப்படி சமைக்க வேண்டும். இப்போது மணி நேரம் காத்திருக்க வேண்டும்.\nஇருந்தால் நன்றாக இருக்கும் பெற தடை இல்லை, என்னை போன்ற மக்கள் பயன்பாட���டை குடிப்பதால், நான் இருந்தது மீது கடிகாரம் ஏலத்தில் ஒரு ஒழுக்கமான சைகை, ஆனால் மற்ற மக்கள் காட்ட அவர்களின் பிறப்புறுப்புகள் மற்றும் தடுக்க வேண்டாம். மற்றும் அது மிகவும் முட்டாள், உங்கள் பகுதியில்\n← வெளிநாட்டவர் பேசினார் பிரேசிலிய. திருமணம் ஒரு பிரேசிலிய\nசர்வதேச டேட்டிங் தளம் →\n© 2020 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/e-governance/ba4baebbfbb4bcdba8bbeb9fbc1/baebbebb5b9fbcdb9fb99bcdb95bb3bbfba9bcd-baabc1bb3bcdbb3bbfbb5bbfbaabb0b99bcdb95bb3bcd/ba4bc2ba4bcdba4bc1b95bcdb95bc1b9fbbf-1/ba4bc2ba4bcdba4bc1b95bcdb95bc1b9fbbf-baebbebb5b9fbcdb9f-b95bbebb2bcdba8b9fbc8-bb5bb3bb0bcdbaabcdbaabc1", "date_download": "2020-06-04T13:05:36Z", "digest": "sha1:S2DKIKZEEB5NJYLFKFTV5NUSGER72G4G", "length": 29559, "nlines": 251, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கால்நடை வளர்ப்புத்துறை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / மாநில தகவல்கள் / மாவட்டங்களின் புள்ளிவிபரங்கள் / தூத்துக்குடி / கால்நடை வளர்ப்புத்துறை\nதூத்துக்குடி மாவட்டத்தின் கால்நடை வளர்ப்பு சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதுறையின் குறிக்கோள் மற்றும் செயல்பாடுகள்\nகால்நடை பராமரிப்பு, வேளாண்மையில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பது மட்டுமன்றி மூன்றில் இரண்டு பங்கு கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆதாரமாயுள்ளது. மேலும் கிராமப்புற பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதுடன் அதிக எண்ணிக்கையிலான சிறிய, நடுத்தர விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு பயனுள்ள வேலை வாய்ப்பு வழங்குவதன்மூலம், அவர்கள் பொருளாதார நிலையை மேம்படுத்தும் துறையாகவும் விளங்குகிறது. கால்நடைகள், நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு, குடும்ப தொழிலுக்கு அடுத்து, முக்கியமான வருவாய் மூலமாக இருப்பதுடன், அவர்களுக்கு ஒரே பெரிய சொத்தாகவும் விளங்குகிறது\n*அயலின மற்றும் கலப்பின உறைவிந்தைப் பயன்படுத்தி செயற்கைமுறை கருவூட்டல் செய்து, உள்ளுர் பசுக்களின் தரத்தையும், முர்ரா இன உறைவிந்தைப் பயன்படுத்தி எருமைகளின் தரத்தையும் உயர்த்துவது\n*உள்நாட்டின கால்நடைகளை அவற்றின் வாழ்விடங்களிலேயே பாதுகாப்பது மற்றும் அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்குவது\n*கால்நடை மற்றும் கோழியினங்களுக்கும் தேவையான காலத்தில் நவீன மருத்துவ சேவை அளிப்பது\n*தடுப்பூசிகள் வாயிலாக, நோய்களை தடுத்து அனைத்துக் கால்நடைகளின் உடல்நலனை உறுதிப்படுத்துவது\n*கிராமப்புற ஏழைகளின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்குடன் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது\n*கால்நடைகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் நோய்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவது\n*நவீன கால்நடை பராமரிப்பு முறைகள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது\n*அடிப்படை மற்றும் நவீன கால்நடை பராமரிப்பு முறைகள் பற்றிய பயிற்சியை விவசாயிகளுக்கு அளிப்பது\nகால்நடை பராமரிப்பு, இலட்சக்கணக்கான சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற ஏழை மக்களுக்கு வாழ்வாதாரத்தை அளிக்கும் தொழிலாக விளங்குகிறது. வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடிய திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படும்போது கிராமப்புறப் பகுதிகளில் நீடித்த நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இதனைக் கருத்தில் கொண்டு ஏழை, எளிய மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான, பயனாளிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களை இத்துறை செயல்படுத்தி வருகிறது.\nவிலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் / செம்மறியாடுகள் வழங்கும் திட்டங்கள்\nதமிழ்நாட்டில் மீண்டும் ஒரு வெண்மைப் புரட்சியை உருவாக்கும் வகையில் விலையில்லாக் கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் வாழ்கின்ற ஏழை பயனாளி ஒருவருக்கு குடும்பத்திற்கு ஒரு கறவைப் பசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரவு 09.07.2011 அன்று அறிவித்தது.\nதமிழ்நாடு அரசு, ஊரகப் பகுதிகளில் வாழும் ஏழ்மையிலும் ஏழ்மை நிலையில் உள்ள ஏழைகளுக்கு அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக விலையில்லா வெள்ளாடுகள் / செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தையும் அறிவித்தது. ஒவ்வொரு பயனாளிக்கும் ஆறு முதல் எட்டு மாத வயதுடைய ஒரு கிடா மற்றும் மூன்று பெட்டை ஆடுகள் வழங்கப்படுகின்றன.\nநாமக்கல் மாவட்டத்தை மையமாகக் கொண்டு, தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் கோழிப்பண்ணைத் தொழில், வணிக ரீதியில் அபிவிருத்தியாகியுள்ளது. இந்த வெற்றியை இதர மாவட்டங்களில் பிரதிபலிக்கச் செய்வதற்காகவும், கோழிப் பண்ணைத் தொழில் மேற்கொள்ளப்படாத பகுதிகளில் கோழிப் பண்ணைத் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காகவும், தமிழ்நாடு அரசு கோழியின அபிவிருத்தி திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தின்படி, பயனாளிகளில் குறைந்தபட்சம் 33 விழுக்காட்டினர் கட்டாயமாக ஆதி திராவிடர் / பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.\nகறிக்கோழி வளர்ப்புத் திட்டம், பயனாளி, வங்கியாளர் மற்றும் கோழி ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படுகிறது. ஒருங்கிணைப்பாளர்கள் ஒரு நாள் வயதுள்ள கோழிக்குஞ்சுகள் மற்றும் தீவனங்களை பண்ணையாளர்களுக்கு வழங்குகிறார்கள். மேலும் அவர்களே உற்பத்தியாகும் கறிக்கோழிகளை சந்தைப்படுத்துதலையும் மேற்கொள்கிறார்கள். இதற்கான வளர்ப்புத் தொகையை ஒருங்கிணைப்பாளர்கள் பண்ணையாளர்களுக்கு வழங்கி வருகிறார்கள். 5,000 கோழிகள் கொண்ட கறிக் கோழிப் பண்ணை, ஒரு குடும்பத்தினுடைய உழைப்பை மட்டுமே கொண்டு இலாபகரமாக செயல்பட முடியும். இத்திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு மாநில அரசின் 25 விழுக்காடு மானியமாக ரூ.2,68,750 வழங்கப்பட்டு வருகிறது.\nநாட்டுக்கோழி இறைச்சிக்கு மாநிலமெங்கும் நல்ல விற்பனை வாய்ப்பு இருப்பதால், நாட்டுக்கோழிகளை 250 / 500 என்ற சிறிய அளவில் இலாபகரமாக வளர்க்கவும் மற்றும் பயனாளிகளே அதனை விற்பனை செய்யவும் ஊக்குவிக்கப்படுகின்றனர். பயனாளிகள் நாட்டுக்கோழி இனவிருத்தியாளர்களிடமிருந்தோ / குஞ்சு பொரிப்பு நிறுவனங்களிடமிருந்தோ கோழிக் குஞ்சுகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 250 கோழிகளை வளர்ப்பதற்கு பயனாளி ஒருவருக்கு 25 விழுக்காடு மாநில அரசின் மானியமாக ரூ.44,850 வழங்கப்பட்டு வருகிறது. பயனாளிகளை இந்தத் தொழிலில் தொடர்ந்து ஈடுபட ஊக்குவிக்கும் பொருட்டு கோழிக் குஞ்சுகள் விலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது சுழற்சிகளில் முறையே 50 விழுக்காடு மற்றும் 30 விழுக்காடு ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.\nமாநில தீவன அபிவிருத்தித் திட்டம்\nகால்நடைகளின் உற்பத்தித்திறனை நிர்ணயிப்பதில் பசுந்தீவனம் முக்கியமான காரணி ஆகும். பசுந்தீவனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கால்நடைகளுக்கு அளிப்பதால் அவற்றின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதுடன், உயிர் சத்துகளும் கிடைக்கின்றன. எண்ணிக்கை அடிப்படையிலும், தரத்தின் அடிப்படையிலும் பசுந்தீவன தேவைக்கும் உற்பத்திக்கும் மிகப்பெரிய இடைவெளி காணப்படுகிறது.\nஉற்பத்தியை பயன்படுத்திக்கொள்ளுதல் வாயிலாக, உலர் தீவனம��� மற்றும் பசுந்தீவனத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பதற்காக 2011-12-ம் ஆண்டு முதல் 2016-17-ம் ஆண்டு வரை மாநில தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇறவை சாகுபடி: உயர்ரக தீவன சாகுபடி மேற்கொள்ள ஓர் அலகான 0.25 ஏக்கர் பரப்பிற்கு 100 விழுக்காடு மானியமாக ரூ.2000 மதிப்புள்ள உயர்விளைச்சல் பசும் புல்கரணைகள் வழங்குதல்.\nமானாவாரி சாகுபடி: தீவன சோளம், காராமணி சாகுபடி செய்ய ஓர் அலகான 0.25 ஏக்கர் பரப்பிற்கு 100 விழுக்காடு மானியமாக ரூ..290 மதிப்புள்ள தீவன விதைகள் வழங்குதல்.\nஊறுகாய் புல் தயாரித்தல்: விவசாயிகளுக்கு 250 கிலோ அளவு கொண்ட 4 சைலேஜ் பைகள் இலவசமாக ஊறுகாய் புல் தயாரிக்க வழங்குதல்\nமரக்கன்றுகள் வழங்குதல்: கால்நடை பண்ணைகளில் வளர்க்கப்பட்ட மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குதல்\nஅசோலா சாகுபடி: அசோலா சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு தலா 1 அலகுக்கு 100 விழுக்காடு மானியமாக ரூ.2550 வழங்குதல்.\nஉட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி சிறந்த கால்நடை மருத்துவ சேவைகளை வழங்குதன் வாயிலாக, கால்நடை உற்பத்தித் திறன் அதிகரிக்கும். ஊரக மேம்பாட்டை முதன்மை நோக்கமாகக் கொண்டு, மாநில, மைய அரசின் நிதி மற்றும் நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் மூலம் துறையின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.\nகால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் மற்றும் துணை அலுவலகங்கள்\nகால்நடை பராமரிப்புத்துறை, தூத்துக்குடி 0461-2300517\nகால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி, தூத்துக்குடி 9445032519 ddcbfdtut[at]gmail[dot]com\nகால்நடை மருத்துவமனை, கோவில்பட்டி. 0461-2322802\nகால்நடை பராமரிப்புத்துறை, தூத்துக்குடி. 04639-246069\nகால்நடை பராமரிப்புத்துறை, திருச்செந்தூர், 04632-221911\nகால்நடை பராமரிப்புத்துறை, கோவில்பட்டி 0461-2324715 tntut-nadrs[at]nic[dot]in\nஆதாரம் - தூத்துக்குடி மாவட்டம்\nபக்க மதிப்பீடு (57 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\nநாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைப்பதற்கு மானியம் பெறுவது எப்படி எத்தனை குஞ்சுகள் இருக்க வேண்டும் அது எங்கு பதிவு செய்ய வேண்டும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nதூத்துக்குடி மாவட்ட புள்ளி விவரங்கள்\nதூத்துக்குடி - வேளாண்மைத் துறை\nஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலக பணிகள்\nமாவட்ட ஊரக வளாச்சி முகமை\nமருத்துவக் கல்லூரி - திட்டங்களும் செயல்களும்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 12, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/255", "date_download": "2020-06-04T15:59:01Z", "digest": "sha1:3WE3MR47MCYKOPALIYQYA7L6FKHJXBFC", "length": 4863, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/255\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/255\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/255\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/255 பின்வரும் பக��கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/arunachal-pradesh", "date_download": "2020-06-04T15:37:17Z", "digest": "sha1:S3QM2MO4OI4RG4XLF6Y325HRDLIZFJ7M", "length": 9850, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "arunachal pradesh: Latest News, Photos, Videos on arunachal pradesh | tamil.asianetnews.com", "raw_content": "\nஇங்கே எதுக்கு வந்தீங்க... அமித் ஷா சீனா கடும் எதிர்ப்பு..\nஅருணாசலப் பிரதேசத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்றதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.\nஅருணாச்சலப்பிரதேசத்தில் வீரமரணமடைந்த தமிழக ராணுவ வீரர்.. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்..\nஅருணாச்சல பிரதேசத்தில் நடந்த விபத்தில் மரணமடைந்த தமிழக ராணுவ வீரர் உடல் அரசு மரியாதையுடன் சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஅருணாச்சல பிரதேசத்தில் தமிழக ராணுவ வீரர் மரணம்..\nஅருணாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் தமிழக ராணுவ வீரர் பலியாகியுள்ளார்.\nஃபேஸ் புக்கால் வந்த விபரீதம்…. பள்ளிச் சிறுமியை கூட்டாக கற்பழித்த பிளஸ் 2 மாணவர்கள்….\nஃபேஸ் புக்கால் வந்த விபரீதம்…. பள்ளிச் சிறுமியை கூட்டாக கற்பழித்த பிளஸ் 2 மாணவர்கள்….\n88 மாணவிகளை ஆடையில்லாமல் நிற்க வைத்த கொடூரம் பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு\nவிமான படை ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது\nமீண்டும் போர் பதற்றம் - எல்லையில் தொடர்ந்து வீரர்களை குவிக்கிறது இந்தியா\nசிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படை வீரர்களின் எண்ணிக்கையை இந்திய அரசு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்தியா – சீனா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஅசாம், அருணாச்சல் இடையே இணக்கம் நெருக்கமானது - புதிய பாலத்தை திறந்து மோடி பேச்சு\nஅசாம் - இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இடையே பிரம்மபுத்திரா நதி உள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஇஎம்ஐ அவகாசம்..வட்டியை தள்ளுபடி செய்தால் 2.10 லட்சம் கோடி இழப்பு.. உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் பதில்\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\nகட்டியாச்சி... கட்டியாச்சி... தூக்கி அடித்த மின்சார வாரியம்... வெள்ளைக்கொடி ஏந்திய பிரசன்னா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-06-04T15:37:48Z", "digest": "sha1:HL2TPXQVKN6SKBG2EE7TJW4SBDEKNR3I", "length": 11017, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "யோகசாதனை", "raw_content": "\nஆன்மீகம், கேள்வி பதில், தத்துவம்\nஅன்பின் ஜெ, தங்களின் ஆன்மீகம், கடவுள், மதம் பதிவைப் படித்தவுடன் எழுதுகிறேன். என்னைப்போன்ற பலரின் நிலைப்பாட்டை எளிய வரிவடிவில் கண்டேன். மிக்க நன்றி. இருப்பினும் எனக்கு சில குழப்பங்கள் உள்ளன: எனக்கு மனத்தில் தோன்றும் எண்ணங்களைக் கோர்வையாக எழுத்தில் கொண்டுவரமுடியவில்லை. இருப்பினும் இக்கேள்விகள் ஒரளவு என் மனநிலையை உணர்த்தும் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன். உங்களை ஒரு குரு என்று நினைத்து இவைகளைக் கேட்கவில்லை. ஒரு நல்ல நண்பராக மட்டுமே நினைத்து எழுதுகிறேன். 1. ஆன்மீகமே தேவைதானா\nTags: ஆன்மீக சாதனை, உபநிடதம், குரு, நித்ய சைதன்ய யதி, பதஞ்சலி, யோகசாதனை, லௌகீகம்\nகேள்வி பதில், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஅன்புள்ள ஜெ நீங்கள் வெண்முரசுநாவலில் ��ந்து தொன்மங்களை இன்னும்பிரம்மாண்டமாக ஆக்கிச் சொல்வதைப்போலத் தோன்றுகிறது. வராகஅவதாரத்துடன் ஹிரண்யாக்‌ஷன் மோதுவதை வண்ணக்கடல் நாவலில் சொல்லியிருக்கும் இடம் உதாரணம். அங்கே அந்தப்பன்றியை cosmic darkness ன் அடையாளமாக காட்டிவிடுகிறீர்கள் விண்ணையும் மண்ணையும் வென்று நிகரற்றவனாக அலைந்த ஹிரண்யாக்‌ஷன் ஒருமுறை விண்கடல்மேல் ஒளித்தேரில் செல்லும்போது எதிரில் இருண்ட பெருஞ்சுழி ஒன்றைக் கண்டான். அவன் விழிகளுக்கு அது ஒரு பெரும்பன்றி என்று தோன்றியது. அதன் சுழிமையம் பன்றியின் கண்கள் போல மதம்பரவிய இருளொளியாக மின்னியது. …\nTags: அண்டப்பெருங்குழி, அண்டப்பொருள், கேள்வி பதில், மெய்ஞான தரிசனம், யோகசாதனை, வராக அவதாரம், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை, ஹிரண்யாக்‌ஷன்\nபாண்டிச்சேரியில் - கடலூர் சீனு கடிதம்\nஅதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 86\nசெட்டியரும் பிரிட்டியரும்- ராய் காரைக்குடியில்: சுனீல் கிருஷ்ணன்\nசாகித்ய அக்காதமி - விவாதங்கள்\nஓஷோ - உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் - 2\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் ���ெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/5-youth-shooted-bathing-video-of-2-women-Viral-issue-in-social-media-Policemen-arrested-2-in-search-of-3-21495", "date_download": "2020-06-04T13:20:31Z", "digest": "sha1:GTHXV5VYBV7UQL6Z5PKSJ7HUKID3USKE", "length": 9040, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "விழுப்புரம்: வீட்டு வாசலில் நின்று குளித்தால் வீடியோ எடுப்போம்..! 2 பெண்களுக்கு 5 ஆண்களால் ஏற்பட்ட அதிர்ச்சி! - Times Tamil News", "raw_content": "\n62 வயது கோவிந்தசாமி மீது 34 வயது லட்சுமிக்கு மோகம் தகாத உறவு கண்டுபிடித்த 38 வயது கணவன்\n50 வயது லட்சுமி மீது 22 வயது பூபதிக்கு தீராத மோகம் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த பிறகு அரங்கேறிய தோசைக்கல் சம்பவம் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த பிறகு அரங்கேறிய தோசைக்கல் சம்பவம்\n 2வது கணவனுடன் உல்லாசத்துக்கு வர மறுத்த மனைவி பிறகு வீட்டுக்குள் அரங்கேறிய பகீர்\nஷாக் அடிக்குதே மின்சார கட்டணம்.. அரசாங்கம் அடுத்த கொள்ளையை ஆரம்பிச்சாச்சு.\n ஆனால் நான் படிச்சி என் தங்கச்சிகளை காப்பாத்துவேன்\nவயதுக்கு வந்து ஒரே மாதம்.. கோவிலில் வைத்து இளம் சிறுமிக்கு அரங்கேற...\n62 வயது கோவிந்தசாமி மீது 34 வயது லட்சுமிக்கு மோகம் தகாத உறவு\n50 வயது லட்சுமி மீது 22 வயது பூபதிக்கு தீராத மோகம்\n 2வது கணவனுடன் உல்லாசத்துக்கு வர மறுத்...\nஷாக் அடிக்குதே மின்சார கட்டணம்.. அரசாங்கம் அடுத்த கொள்ளையை ஆரம்பிச்...\nவிழுப்புரம்: வீட்டு வாசலில் நின்று குளித்தால் வீடியோ எடுப்போம்.. 2 பெண்களுக்கு 5 ஆண்களால் ஏற்பட்ட அதிர்ச்சி\nஇளம்பெண்கள் குளித்து கொண்டிருந்தபோது வீடியோ எடுத்த குற்றத்திற்காக இருவர் கைது செய்யப்பட்டிருப்பது திருக்கோவிலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகண்டாச்சிபுரம் என்ற பகுதிக்கு அருகே அருண��புரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு முத்துக்குமார் (20), தக்ஷிணாமூர்த்தி (22), மகேந்திரன் (22), பிரகாஷ் (20) விஜி (25) ஆகிய இளைஞர்கள் வசித்து வந்தனர். இவர்கள் அனைவரும் நண்பர்களாவர். இவர்களுக்கு அதே கிராமத்தை சேர்ந்த 2 இளம்பெண்கள் மீது காம இச்சை இருந்துள்ளது.\nஅந்த பெண் தன்னுடைய வீட்டிற்கு முன்பு குளிக்க சென்றதை அறிந்துகொண்ட இவர்கள், குளிக்கும் காட்சிகளை செல்போனில் வீடியோ எடுக்க தயாராகினர். 2 இளம்பெண்களும் வீட்டின் முன் நின்று குளித்து கொண்டிருந்ததை 5 பேர் தங்களுடைய செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர்.\nஇதனை தெரிந்தவுடன் இளம்பெண்கள் உறவினர்களுடன் சென்று சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் முறையிட்டனர். ஆனாலும் அந்த இளைஞர்கள் தெனாவட்டாக நியாயம் கேட்க சென்றவர்களை ஆபாசமாக திட்டியுள்ளனர். அதன்பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.\nபுகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் 5 இளைஞர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். பிரகாஷ் மற்றும் விஜி ஆகியோரை மட்டுமே காவல்துறையினரால் கைது செய்ய முடிந்தது. மற்ற மூவரும் தலைமறைவாக உள்ளதால் காவல்துறையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஷாக் அடிக்குதே மின்சார கட்டணம்.. அரசாங்கம் அடுத்த கொள்ளையை ஆரம்பிச்...\nகலிங்கப்பட்டிக்கு வெட்டுக்கிளிகள் வந்திருச்சாம்... வைகோ எச்சரிக்கை.\nமோகன் பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டாரா, இல்லையா..\nமோடியின் அறிவிப்பு எல்லாமே வேஸ்ட்... கோரோனாவில் இந்தியா தோற்றுவிட்டத...\nசெல்லூர் ராஜூ 50 ஆயிரம் ரூபாய் கடன் யாருக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}