diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0044.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0044.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0044.json.gz.jsonl" @@ -0,0 +1,410 @@ +{"url": "http://vivasaayi.blogspot.com/2009/09/vettaikaran-songs-review.html?showComment=1274853420292", "date_download": "2020-05-25T04:48:39Z", "digest": "sha1:6JWDJSSHXBQASACGIWQKY62NVV35XJCP", "length": 56776, "nlines": 598, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: Vettaikaran Songs Review", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nவெறும் குத்துப்பாடல்கள் மட்டுமே இருக்கு, அதுலயும் கேட்கற மாதிரியே இல்லே. விஜய் ஆண்டனிக்கு இது ஒரு கரும்புள்ளி. நினைத்தாலே இனிக்கும் அப்புறம் இப்படியா ஒரு ஆல்பம்.. .. அடப்போங்கய்யா..\n1) நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட\nஏத்த இறக்கத்தோட பாடி இருக்காரு, பாவம். இது ஒரு குத்துப்பாடல்-தத்துவப்பாடல்\n’ஆலமரத்து பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும்’ ’வீண்பேச்சு பேசாதே’ கனவு ஜெயிக்க வேணுமின்னா கண்ண மூடி தூங்காதே’\nஒன்னும் விசேசமில்லே.- கடுப்பு எண்-1\n2) கரிகாலன் காலப் போல\nகுத்துப்பாடல்- ஒன்னும் விசேசமில்ல-கடுப்பு எண்-2.\n3) ஒரு சின்ன தாமரை\nமனசுக்கு இதம், பாடல் வரிகள் செம விளையாட்டு. இதமான ஒரு பாடல்னு சொல்ல முடியாது. ஆனா ஒரே நல்ல பாட்டு.\n4) என் உச்சி மண்டை சுர்ருங்குது\nபாடியவர்கள்: கிருஷ்ணா ஐயர், ஷோபா சேகர்.\nபாறை படத்துல கூட இப்படு ஒரு பாட்டு இருக்குன்னு ஞாபகம்-குத்துப்பாடல்-கடுப்பு எண்-3\nபாடியவர்: அனந்து, மகேஷ் விநாயக்ராம்.\nஓப்பனிங் பாட்டு, திருப்பாச்சியில வர்ற மாதிரி ஒரு உறுமி சத்தம்-கடுப்பு எண்-4\n4 பாட்டில கண்டிப்பா ஒரு ஆங்கில பிட்டு- ஹிப் ஹாப் உண்டு.. கீழே இருக்குற படத்தை மட்டும்தான் விமர்சனமா போடலாம்னு இருந்தேன். ஒன்னுமே எழுதலைன்னு நல்லா இருக்காதுன்னு கொஞ்சமா எழுதி வெச்சிருக்கேன்.\nஅண்ணா, எதிர்பார்க்கல. சுமாரன குவாலிட்டில, ஒரே ஒரு முறை கேட்டுட்டு எழுதிடங்கன்னு நினைக்கிறேன். புலி உறுமுதுவை இவ்ளோ அசால்ட்டா சொல்லிட்டிங்க. ஒரு மாசம் கழிச்சு இந்த பதிவை நீங்களே படிச்சு பாருங்க.\nஎன்ன ஒரு ஒத்துமை, இரண்டு பேருமே பதிவு வெளியிட்டது ஒரே நேரத்துல. உங்களுக்கு நான் முதல் பின்னூட்டம், எனக்கு நீங்க.\nபாட்டை கிட்டதட்ட 10 முறை கேட்டுதான் போட்டேன். குருவி மாதிரிதான் குத்து.. ஆனா குருவி அளவுக்கு இல்லே. மன்னிக்கனும். இதுல ஐபாட், வீட்டுத்திரையரங்கம் அப்படின்னு பல முறை கேட்டுட்டேன்.\nபழைய விஜய் பாட்டுக்களை திரும்ப கேட்குற மாதிரி வேற இசை.. புதுசா ஒன்னுமே இல்லை. எவ்வளவோ எதிர்பார்த்தேன். ஹ்ம்ம்.. ஒரு சின்னத் தாமரை பாடல் மட��டுமே பல முறை கேட்டுட்டேன், கேட்டுட்டே இருக்கேன். நிறைய ஹிப் ஹாப்- மதுரையில ஒரு பாட்டு மாதிரி இல்லே கரிகாலன் பாட்டு..குத்துனா முதல் தடவை கேட்கும்போதே ஆட்டம் வரனும், எனக்கு என்னமோ சலிப்புதான் வந்துச்சு.\nஅன்பான நண்பர் திரு இலா,\nவிமர்சனத்தின் highlight குப்பை வாரும் லாரி மிகவும் ரசித்தேன்\nபெரும் super Star ஆக நிலைத்திருப்பதற்கு (தமிழ் சினிமாவில்) சில சரக்குகள் வேண்டும், நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பது தவிர அதில் முக்கியமான ஒன்று இசை ரசனை அதில் முக்கியமான ஒன்று இசை ரசனை அதனால் வந்துசேர்ந்த நல்ல இசையை மற்றும் மெட்டுக்களை தேர்ந்தெடுக்கும் intution அதனால் வந்துசேர்ந்த நல்ல இசையை மற்றும் மெட்டுக்களை தேர்ந்தெடுக்கும் intution ஷோபா சந்திரசேகர் போன்ற ஒருவரின் புதல்வருக்கு, இசை ஞானம் சுத்தமாக இல்லை என்பது ஆச்சரியம் ஷோபா சந்திரசேகர் போன்ற ஒருவரின் புதல்வருக்கு, இசை ஞானம் சுத்தமாக இல்லை என்பது ஆச்சரியம் திருமதி ஷோபா அவர்கள் ஒரு தேர்ந்த கர்நாடக சங்கீத பாடகி மற்றும் நல்ல இசை ஞானம் உள்ளவர்\nபாவம் நம்ம தளபதியோ இசையை பொறுத்த வரையில் ஒரு ஞான சூனியமாகவே இருந்த வருகிறார் என்று தோன்றுகிறது அவர் படத்தில் வரும் குப்பை பாடல்களே அதற்க்கு சாட்சி அவர் படத்தில் வரும் குப்பை பாடல்களே அதற்க்கு சாட்சி தன் படத்தின் இசையை influence செய்யும் சக்தி கண்டிப்பாக அவருக்கு உண்டு. அவரைக்கேட்காமல் நிச்சியமாக ஒரு மெட்டையோ, வரிகளையோ ஒரு இயக்குனர் சேர்க்கமாட்டார் தன் படத்தின் இசையை influence செய்யும் சக்தி கண்டிப்பாக அவருக்கு உண்டு. அவரைக்கேட்காமல் நிச்சியமாக ஒரு மெட்டையோ, வரிகளையோ ஒரு இயக்குனர் சேர்க்கமாட்டார் அதில் சந்தேகமேஇல்லை இது எல்லா super star களுக்கும் பொருந்தும்\nஎம் ஜி ஆர்: உண்மையான இசை அரசர் மெட்டுக்களை அவர் போடவில்லை என்றாலும் MSV மற்றும் கே வீ மகாதேவன் போன்றவர்களை புரட்டி எடுத்துவிடுவார், ஒரே ஒரு மெட்டு என்றாலும் மெட்டுக்களை அவர் போடவில்லை என்றாலும் MSV மற்றும் கே வீ மகாதேவன் போன்றவர்களை புரட்டி எடுத்துவிடுவார், ஒரே ஒரு மெட்டு என்றாலும் எம் ஜி ஆர் ஒரு இசை ஞானி\nசிவாஜி: No doubts. As in acting he had a great sense for music. எம் ஜி ஆர் அளவுக்கு இசை அமைப்பாளர்களை குடைய மாட்டார் என்றாலும், அவரின் ஒப்புதல் இல்லாமல், ஒரு படத்தின் முக்கிய பாடல்கள் வரமுடியாது\nரஜினி: Just like Sivaji. தான் ��ெரிய சங்கீத ஞானம் இல்லாதவர் என்றாலும், நல்ல இசை எது, அதை யார் தருவார்கள் என்று நன்றாக தெரிந்தவர்\nNo Doubts, இவர்களுக்கெல்லாம் கை கொடுத்தவர்கள், எம் எஸ் வீ, இளையராஜா, போன்ற ஜாம்பவான்கள் மேலும் ஏ ஆர் ஆரின் துணை வேறு ரஜினிக்கும் கமலுக்கும் கொஞ்சம் இருந்தது\nஆனால் இப்போதையோ Super Star களுக்கோ, அந்த அளவுக்கு involvement டோ, ஞானமோ இருப்பதாக தெரியவில்லை\nவிஜயின் படப்பாடல்கள் முக்கால்வாசி குப்பைகள் அவரின் படங்கள் ஓடினால்தான் அந்த குப்பைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது அவரின் படங்கள் ஓடினால்தான் அந்த குப்பைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது படம் படுத்தால் பாடல்களும் படுத்துவிடும் படம் படுத்தால் பாடல்களும் படுத்துவிடும் அஜித் நிலைமையும் ஏறக்குறைய அதேதான்\nவிஜய் என்றொரு சரக்கே இல்லாத செக்குமாடு சுருதி இல்லாமல் பாட\nஅஜித் என்றொரு அல்டிமேட்டு அரை வேக்காடு அர்த்தமே இல்லாமல் ஆட\nதனுஷ் என்றொரு தரம்கெட்ட தாண்டவராயன் ததிங்கினத்தோம் போட\nசிம்பு என்ற சீக்கு பிடிச்ச சின்னப்பையன் சத்தம் மட்டுமே போட்டு ஓட\nதரமாக இருக்குது நம்ம தமிழ் சினிமான்னு சொன்னானாம் முளையே இல்லாத முன்னுசாமி\nவிஜய் அந்தோணி என்ற கிழிஞ்சி போன தண்டோரா தாளமிலாமல் தட்ட\nஸ்ரீகாந்த் தேவா என்ற அபஸ்வரம் வாய்க்கு வந்தத கொட்ட\nதீனா என்ற தண்டம் மெட்டு என்ற பெயரில் திட்ட\nயுவன் ஷங்கர் என்ற மெட்டு திருடான் அப்படியே சுட்ட\nஇசையை தமிழர்கள் எல்லாம் கேட்டு வாழ்க வளமுடன்\nநீங்கள் பாடல்களை கேட்காமலே விமர்சனம் எழுதிவிட்டீர்களா பாடல்கள் நன்றாகா வந்திருக்கும் நிலையில் நிங்கள் வேண்டுமென்றே இப்படி எழுதியதாக தெரிகிறது. மீண்டும் மூன்று நாட்கள் கழித்து இன் தா பாடல்கள் வெற்றி பெரும் பொது உங்கள் முகத்தை எங்கே கொண்டு பொய் வைக்கப்போகின்றீர்கள். சிலவேளை மீள்பதிவு செய்தாலும் செய்வீர்கள். எதற்கும் ஆற அமர ஒரு முறை கேளுங்கள்.\nவேட்டைக்காரன் பாட்டு இப்பதான் நான் கேட்டேன் - Same blood . இந்த படமும் ஒரு ரீமேக் தான். தெலுங்குல வந்த \"VIKRAMAKKADU\" தான் இந்த வேட்டைக்காரன். படத்துல இவரு ஆட்டோ டிரைவர். பிளாஷ்பேக் - ல போலீஸ்..... (இன்னொரு விஜய் ).\nஅன்பான நண்பர் திரு சதீஷு,\nயாரப்பா இவர், விஜய் என்றதும் விஜயமான இந்த விதூஷகர்,\nபோய் பார்த்தேன் அண்ணன் யாரென்று,\nதெரிந்தது, இளையதளபதிதான் இவருக்கு God என்று\nப��னைக்கு சட்டை மாட்டிய இந்த புண்ணியவான்\nகாலி சட்டியில் சர்கஸ் காட்டும் ஒரு சத்தியவான்\nசங்கீதத்தை ரசிப்பதற்கு முதலில் காது வேண்டும் அய்யா. பாம்பு ஆடுவது மகுடியின் நாதத்தினால் அல்ல பாம்பாட்டியின் அசைவினால் விஜய் நன்றாக அசைவதனால் மட்டும் அது நல்ல சங்கீதம் ஆகாது விஜயின் மேல் உள்ள தங்கள் வெறி, ஓர் நாராசத்தை நாதமாக மாற்றாது\nதிரு இலா எழுதுவிட்டாரம் இது குப்பையென்று, இந்த காமடியன் வந்தாராம் நான் விஜயின் சிப்பாய் என்று\nபோதுமடா சாமி உங்க அலப்பல்\nஅன்பான நண்பர் திரு சத்தீஷு, போய் உங்கள் ரசிக வெறியை கழுட்டி விட்டு வந்து திரு இலாவை விமர்சித்தால் நீங்கள்ளும் நடுநிலையாளர் என்று எண்ணி உங்கள் விமர்சனத்தை நாடு கேட்கும்\nஅன்பான நண்பர் திரு பரிசல்,\nஐயா ராசா நோ உங்க பெயரில வங்க முதலில. எல்லோருக்கும் பிடித்திருக்கும் பாடல்கள் இவருக்கு பிடிக்கவில்லை என்று இப்படியா எழுவது. கந்தசாமியை இப்படித்தான் பின்னி பெடலேடுத்த்தது பதிவுலகம் இப்போ ஏன்னா நடந்தது. உன்னை போல் ஒருவனுக்கும் படம் சரியில்லை என்ற விமர்சனம். அப்போ என்னதான் இவங்க எதிர்பார்ப்பு. அப்புராசா நோ. முதலில் நீங்களும் பொருத்திருந்து பாருங்க பாடல்கள் வெற்றி பெறும் போது உங்கள் மூஞ்சியில் கரி பூசப்படும் என்பதில் ஐயமில்லை. இட்டி இடிக்கிது வேட்டைக்காரன் வருவதியா பார்த்து. விஜய் ரசிகனா இருந்து கொண்டு நான் சொன்னதுதான் உங்களுக்கு தப்பா தெரிகின்றது. அதற்காக வில்லு படம் நல்ல தரமான என்று நான் எழுதினேனா. இல்லையே. நடுநிலை எங்களுக்கும் தெரியும். ஒரு பட பாடல்கள் வெளிவந்தது இன்னும் ஓரிரவு கூட கடக்கவில்லை. அதற்குள் ரசிகர்களின் மன நிலை இப்போது இதற்க்கு எப்படி என்ற விடயம் கூட தெரியாமல் நீங்கள் கூடாது என்று சொல்லுவீர்கலாம் அதுதான் ஒட்டுமொத்த முடிவாம். அதற்க்கு வக்காலத்துக்கு நீங்கள். நீங்கள் அடிக்கும் ஜால்ரா வை விட என் காமெடி பரவாஜில்லை.\nஅன்பான நண்பர் திரு சதீஷு,\nயானைக்கு மதம் பிடித்தால் மாகுத்தனுக்குதான் முதல் அடி\nகுருவிக்கு மதம் பிடித்தால் எல்லோருக்கும் வெறும் காமடி\nபொங்கிவந்தார் பாரு இந்து விஜய் வெறியர்\nபிதற்றலை மட்டுமே delivery செய்யும் ஒரு வெத்து courrier\nஇளைய நண்பரே, உங்களுக்கு வேட்டைக்காரன் படத்துல cutting ஏதாவது இருக்கா அப்படி சாமி ஆடுறீங்க கரி பூசப்படும் அப்படி இப்படின்னு வேற தாக்கறீங்க\nமூச்சிரைக்க நீங்கள் எழுதியதில் இருந்த நான் கண்ட ஒரே conclusion இளைய தளபதி அரசியலுக்கு வந்தாருன்னா, ஒரு ஓட்டு கண்டிப்பா இருக்கு\n//விஜயின் படப்பாடல்கள் முக்கால்வாசி குப்பைகள்\nதிரு நோ அவர்களே, வேட்டைக்காரனை குப்பை என்ற இளா இதை ஏற்றுக் கொள்கிறாரா என பார்ப்போம். உங்கள் இசை அறிவை கண்டு புளங்காகிதம் அடைகிறோம்..\nஉங்கள் வசன நடை சூப்பர் டி.ஆரிடம் பாடம் படித்தீர்களோ. நடக்கட்டும் நடக்கட்டும் .நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே. நீங்கள் செய்யும் காரியத்த்டுக்கு நெஞ்களே வெட்கித்தலை குனிவீர்கள். காரணம் மியூசிக்கல் ஹிட் அடிக்கும் இந்த படம் நிச்சயம் வெற்றி கோட்டை கட்டும் பொறுத்திருந்து பாருங்கள் அப்போது உங்கள் முகத்துக்கு நீங்களே கரி பூசுவீர்கள்.\nNO, நீங்க பாட்டுக்கு lyrics எழுதலாம். கலக்கலா இருக்கும்.\nவேட்டைக்காரன் பாட்டு சூப்பரா தான் இருக்கும்\nநீங்கள் செய்யும் காரியத்த்டுக்கு நெஞ்களே வெட்கித்தலை குனிவீர்கள். காரணம் மியூசிக்கல் ஹிட் அடிக்கும் இந்த படம் நிச்சயம் வெற்றி கோட்டை கட்டும் பொறுத்திருந்து பாருங்கள் அப்போது உங்கள் முகத்துக்கு நீங்களே கரி பூசுவீர்கள்.\n :)- :)- அவரு இப்ப என்ன அப்படி செஞ்சிட்டாரு \nஅன்பான நண்பர் திரு சதீஷு,\nநெற்றிக்கண் பற்றி பேசும் இந்த நேற்று பிறந்து வண்டு\nதளபதியின் நாமாவளியை நாள் முழுக்க சொல்லும் கொடுக்கிலா நண்டு\nகடல் நண்டுக்கு தெரிந்ததெல்லாம் கண்டதையெல்லாம் குடைவது\nஇந்த வண்டுக்கு தெரிவதெல்லாம் கண்டபடி உளறுவது\nஇப்படி ஒரு ரசிகன் நான் பார்த்ததில்லை,\nவிஜய் என்றதும் உடல்முழுக்க எவர்க்கும் இவரைப்போல வேர்த்ததில்லை\nசங்கீதம் பற்றியல்லவா இப்போ பேச்சு,\nவிஜயை திட்டினா தம்பிக்கு ஏனோ மானம் போச்சு\nஅன்பான நண்பரே விஜய் மட்டுமா உங்கள் வாழ்க்கை\nசற்று மாற்றுங்கள் உங்கள் திசை தெரியா நடக்கும் போக்கை\nவிஜய் போன்று பலர் இங்க நாடாளலாம் உங்களை நம்பி\nஅன்பான நண்பர் திரு கார்கி\nவரேன் வரேன்............கொஞ்சம் பொறுங்க.......தம்பியோட தக்கதிம்மிய இன்னும் கொஞ்ச நேரம் பாப்போம்....அப்புறம் நீங்க .............\nஅன்பான நண்பர் திரு மணி,\nவணக்கம் சார்...நலமா.....இதான வேண்டாங்கிறது, நீங்க குருவி கோஷ்டின்னு எப்போவோ எனக்கு தெரியுமே..........\nஅப்பா அப்பா, இந்த சதீஷு தம்பி எழுதுறத பார்த்தா ரொம்ப சிரிப்பா வருதப்பா.நிஜமாக சொல்லுங்க நீங்க சதீஷா இல்லா சாட்சாத் இளைய தளபதியா இப்படி மாஞ்சி மாஞ்சி ஏதோ தாக்குறீங்க இப்படி மாஞ்சி மாஞ்சி ஏதோ தாக்குறீங்க\nஏன் இவ்வளவு அக்கறையா கேட்கிறேன்னா, நானும் உங்கள பயங்கரமா சதாய்ச்சி, நீங்களும் அழுது புரண்டு, அத யாராவது பார்த்து, சின்ன பசங்கள ஏன்டா வாருறேன்னு அப்புறம் என்ன child abuse சார்ஜ்இல உள்ள தள்ளிட போறாங்க உட்டுரு கண்ணு வேண்டம், நான் இன்னும் நாலு வரி எழுதினா உங்களுக்கு நாலு நாளைக்கு தூக்கம் கெட்டுடும் உட்டுரு கண்ணு வேண்டம், நான் இன்னும் நாலு வரி எழுதினா உங்களுக்கு நாலு நாளைக்கு தூக்கம் கெட்டுடும் நாளைக்கு ஸ்கூலுல தூங்கிநீங்கன்னா வாத்த்யாறு கோபிப்பாறு............\nSorry மா.......அடுத்தவாட்டி கடலை மிட்டாய் நாலு பக்கெட்டு வங்கிவறேன்.....கூடவே விஜய் படம் போட்ட sticker நாலும்.......OKவா.............போ போயீ தாச்சி தூங்கு........ ..\nசதீஸ்,மன்னிக்கனும். தேடி தேடி பாடல்கள் கேட்குற ஆர்வம் மட்டும்தான் எனக்’கிறுக்கு’. அவ்வளவுதான் எனக்கு ஆர்வம். இசையார்வம் எல்லாம் இல்லீங்க. வெறும் குத்துப்பாடல்களுக்கு மட்டும் ஒரு ஆல்பம்னா...ம்ம்ம்ம் எனக்கு இசை ஞானங்கிறது கம்மிதாங்க. நான் கத்துகிட்டது ரொம்ப கம்மி. ஒத்துகிறேன். ஆனாலும் பாடல்கள் எல்லாம் எனக்கு புடிக்கலைங்க.\n//முகத்தை எங்கே கொண்டு பொய் வைக்கப்போகின்றீர்கள். சிலவேளை மீள்பதிவு செய்தாலும் செய்வீர்கள். எதற்கும் ஆற அமர ஒரு முறை கேளுங்கள்.//\nகார்க்கிக்கான பின்னூட்டத்துலயே சொல்லிட்டேனுங்களே. கார்க்கிகாகதான் கொஞ்சமாவது திட்டாம எழுதி இருக்கேன். இல்லாட்டி குப்பத்தொட்டி மட்டும் விமர்சனமாய் இந்திருக்கும். மூஞ்சிய மார்வாடி கடையில எல்லாம் வெக்க முடியாதுங்க. என்கிட்டதான் இருக்கும். மூணு நாளைக்கு பாட்டை கேட்பேனான்னு தெரியல. சின்னத்தாமரை மட்டும் திரும்ப கேட்பேன். மத்ததெல்லாம். No way. ரசிகர் முகமூடிய கழட்டிட்டு கேட்டுப்பாடுங்க.\nNo. உங்க கருத்துக்கு சற்றே மாறுபடுகிறேன். i beg a pardon. விஜயும், சிம்புவும் நல்ல இசை ஆர்வம் கொண்டவர்கள். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லே. ஒரு 10பேர்ர் ஏத்தி விட்டதற்கு அப்புறம், இறங்காம, மக்கள் என்ன விரும்புறாங்கன்னு தெரியாம, தான் நினைச்சதை மட்டும்தான் தருவேன், மக்கள் அதை விரும்பத்தான் வேணும்னு நினைக்கிறது அ��ிமுட்டாள்தனம். இதை இயக்குனர் கூட நினைக்கலாம், ஒரு நடிகர் நினைக்கவே கூடாது. பார்ப்போம், பாடல்கள் வெச்சு படத்தைச் சொல்லக்கூடாது. முதல் நாள்தான் படம் பார்க்கபோறேன். விமர்சனம் அதுக்கும் போடுவோம்ல..\nOK OK.....எல்லா நண்பர்களும் கோவி அண்ணன் site இற்கு வாங்க.....\nஉன்னைப்போல் ஒருவன் பகுதி ஒன்று தொடங்கிவிட்டது.....................\nலக்ஷுமி : வால்பையன் அண்ணன்\nமற்றும் சில அரை டிக்கெட்டுகள்\nதலைவா தீர்ப்ப மாத்து வேட்டைக்காரன் நம்ம படம்\nஉடன்பிறப்பு--> பாட்டு நல்லா இல்லீங்க. ஆனாலும் முத நாள் படம் பார்த்துருவோம்ல. பாட்டு எல்லாம் கேட்டு கொஞ்சம் டரியலாத்தான் இருக்கேன். படம் நல்லா இருக்கும்னு ஒரு நம்பிக்கை..\nஅட பாவிகளா உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா ....அவன் அவன் இசையிலே புதுசு புதுசா எனன்னோமோ பண்றான் ..இவங்க என்னன்னா புலி உறுமுது , சிங்கம் கறுவுது நு ஒரே பாட்டையே மாத்தி மாத்தி பாடறாங்க ..அத விஜய் ரசிகர்களும் கொஞ்சம் கூட நா கூசாம நல்லா இருக்குன்னு பொய் சொல்றாங்க ...ஆனா mr .ila நீங்க நம்ம ஜாதி உண்மைய சொல்லிடீங்க ..நேத்து இந்த பாட்ட தொன்ன்கும் போது கேட்டேன் ஒரே கெட்ட கெட்ட கனவா வந்துச்சு .................Vijay or his fans will never change ....worst album of the year\n//கார்க்கிக்கான பின்னூட்டத்துலயே சொல்லிட்டேனுங்களே. கார்க்கிகாகதான் கொஞ்சமாவது திட்டாம எழுதி இருக்கேன்//\nஆனா எனக்கு வந்த தகவல் தமிழகம் முழுவதும் ரசிகர்கள் குருவி, வில்லுவை விட ஏக குஷியில் இருக்கிறார்கள். புலி உறுமுதுதான் ரசிகர் மன்ற போர்டுகளுக்கு தீம். படம் எப்படியோ..ஆனா தீபாவளி அன்னைக்கு தியேட்டர் பக்கம் போய் பார்க்கனும். விஜய் பிடிக்காது என்பவர்கள் என் கூட வந்து மாஸ் எப்படின்னு பார்ககலாம்.\nஇளாண்ணே.. சூரியன் எஃப்.எம்மில் இன்னைகே களை கட்டுது. விஜயை ரசிக்க முடியவில்லையென்றால் பொதுமக்களிடம் இருந்து விலகி இருப்பதாக நீங்க கமெண்ட்டியவர். உங்க பதிவு புரியுது. மக்கள் தீர்ப்பு எப்படின்னு காத்திருந்து பார்ப்போம்.\nமன்னிக்கணும் இல. இங்கே இடையில் வந்த நோவினால் நானும் கொஞ்சம் உணர்சிவசப்பட்டு எழுதிவிட்டேன். இருப்பினும் இது உங்கள் கருத்தாக மட்டுமே இருக்குமென நம்புகின்றேன். காரணம் எனக்கு தெரிந்த பலர் இந்த பாடல்களை ரசித்துள்ளனர். அதேநேரம் சிலருக்கு பிடிக்கவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொது விஜயின் தொல்விபடங்களில் கூட பாடல்கள் ஹிட் என்பதை மறக்ககூடாது..\nபழம்திண்டு கொட்டை போட்ட நோ . நான் ரொம்ப சின்ன பையன் தான் ஆனால் ரசிக்க தெரிந்த ஓரளவு சராசரி ரசிகன். உங்கள் கருத்துக்கு இதற்குமேல் பதில் போட்டு என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. வேட்டைக்காரன் படம் வந்து அதன் வெற்றியோடு சந்திப்போம்.\nஇலவே உங்கள் கருத்தை மறுதலித்து விட்டார் என்றவுடன் நீங்கள் உடனே இன்னொரு தளத்துக்கு ஓடுகின்றீர்கள். இதுதான் உங்கள் வழக்கமா எனக்கு எதிர்கருத்து சொன்ன உங்களால் உங்களை நோக்கி வரும் எதிர்ப்பை சமாளிக்க முடியவில்லையே. என்ன கொடுமை சார் இது. தன வினை தன்னை சுடும்.\n//விஜயின் தொல்விபடங்களில் கூட பாடல்கள் ஹிட்//\nஇந்தப் படத்தில் பாடல்கள் சரியில்லை, படம் நல்லா வரனும்னு நினைக்கிறேன், ஆசைப்படறேங்க..\nபட விமர்சனம் விருது விரைவிலே\n//கீழே இருக்குற படத்தை மட்டும்தான் விமர்சனமா போடலாம்னு இருந்தேன். ஒன்னுமே எழுதலைன்னு நல்லா இருக்காதுன்னு கொஞ்சமா எழுதி வெச்சிருக்கேன்.//\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nமுதுகு வலியோட நடிகர் போட்ட செம ஆட்டம்\nநியூஜெர்ஸி- பதிவர்கள் சந்திப்பு- Update\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=bc87e63b0ce505e92cd5e8c62a30fe87&searchid=1496575", "date_download": "2020-05-25T06:19:46Z", "digest": "sha1:3JRFRUZJXB6DPD6ZA2AXYB4WTNY757HU", "length": 12240, "nlines": 261, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nஆகா அத்தனையும் அருமை ,...நிதானமாக மீண்டும்...\nஆகா அத்தனையும் அருமை ,...நிதானமாக மீண்டும் மீண்டும் படிக்கிறேன் ...தேனாய் இருக்கிறது.\nஹாட் &ஸ்பைசி சாட் 1கப் ��டலைமாவு, 1/2கப்...\nThread: விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு\nSticky: அனைவரும் நலமா ....நீண்ட இடைவெளிக்குப்பின்...\nஅனைவரும் நலமா ....நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் வருகிறேன் .இனி தொடர்ந்து பகிர்வோம் ..\nThread: எளிமையாய் ஸ்பானிஷ் மொழி கற்கலாமா\nஇந்த பாடத்தில் prepositions எழுதும் முறை...\nஇந்த பாடத்தில் prepositions எழுதும் முறை அறியலாம்.\nThread: எளிமையாய் ஸ்பானிஷ் மொழி கற்கலாமா\nஉச்சரிப்பினை பதிவேற்றம் செய்திருக்கிறேன் இப்போது...\nஉச்சரிப்பினை பதிவேற்றம் செய்திருக்கிறேன் இப்போது சுலபமாயிருக்கும் தானே.\nகேரள வௌ்ளையப்பம் தேவையான பொருட்கள்...\nThread: எளிமையாய் ஸ்பானிஷ் மொழி கற்கலாமா\nஆண்பால் சொற்கள் அறியும் விதிமுறைகள். -o வில்...\nஆண்பால் சொற்கள் அறியும் விதிமுறைகள்.\n-o வில் முடியும் பெயர்ச்சொற்கள், நபர்கள், (Person) ஆண்பாற் பெயர்கள், விலங்குகள், அஃறிணை பொருட்கள் ---ஆண்பால் சொற்கள்.\nThread: அன்புத்தம்பி ஆதவனை வாழ்த்துவோம் வாங்க*\nஅன்புத் தோழருக்கு எல்லா நலமும், வளமும் பெற்றிட...\nThread: எளிமையாய் ஸ்பானிஷ் மொழி கற்கலாமா\nஉணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சொற்கள் I'm...\nThread: எளிமையாய் ஸ்பானிஷ் மொழி கற்கலாமா\nவணக்கம் பாரதி. தமிழில் நெல்லை தமிழ், மதுரை தமிழ்,...\nவணக்கம் பாரதி. தமிழில் நெல்லை தமிழ், மதுரை தமிழ், கோயமுத்தூர் தமிழ் என்று எப்படி பிராந்தியத்திற்கு பிராந்தியம் மொழியின் உச்சரிப்பு (Dialect) மாறுபடுகிறதோ அவ்வாறே ஸ்பானிஷ் மொழியிலும் நாட்டிற்கு நாடு...\nThread: எளிமையாய் ஸ்பானிஷ் மொழி கற்கலாமா\nadverb ஆக பயன்படுத்தும் போது தே தோண்தே என்பதற்கு...\nadverb ஆக பயன்படுத்தும் போது தே தோண்தே என்பதற்கு 1. where 2. from where என்று பொருள் தரும். Eres என்பதற்கு you are என்று பொருள்.\nஇந்த பாடத்தில் ஒருமை ,பன்மை அறியலாம். LL- வரும் போது ஜ, யா என்றும்...\nThread: நான்கு எழுத்து வார்த்தை விளையாட்டு\nThread: ஆப்பிள் பழங்களை அவற்றின் தோலுடன் சாப்பிட வேண்டும்\nஇம்மாதிரி தோலுடன் சாப்பிடுவது வாழை பழத்திற்கும்...\nஇம்மாதிரி தோலுடன் சாப்பிடுவது வாழை பழத்திற்கும் பொருந்தும்.வாழை பழ தொலியில் அதிகளவு நார் சத்து, விட்டமின் சி இருக்கிறது என்றும், இது பல அபாயகரமான நோய்களிலிருந்து காக்கும் ஆற்றல் கொண்டது எனவும்...\nஎண்ணைக் கத்தரிக்காய் குழம்பு கத்தரிக்காய்--கால்...\nThread: எளிமையாய் ஸ்பானிஷ் மொழி கற்கலாமா\nஉயிரோசை வார இணைய இதழுக்கான கட்டுரை த��ாரிப்பில்...\nஉயிரோசை வார இணைய இதழுக்கான கட்டுரை தயாரிப்பில் இருந்தேன்.உடனடியாய் தொடராததற்கு மன்னிக்கவும்.\nmañana -- n மேல் கோடு போட்டு எழுதும் போது ங்,ஞ் என்று உச்சரிப்பு வரும்.\nThread: நான்கு எழுத்து வார்த்தை விளையாட்டு\nபோன், பென்டிரைவ் மட்டும் இல்லீங்க புது...\nபோன், பென்டிரைவ் மட்டும் இல்லீங்க புது மடிகணிணியையே இதுமாதிரி கொண்டு வந்து வித்திடுறாங்க. அப்பாவி மக்கள் தெருவில விலை குறைஞ்சு விற்க வந்ததும் கடையில போயி ஐம்பதாயிரம் கொடுக்கறதுக்கு பதிலா...\nஆம் பாரதி. கோவா என்பது பால் கோவா தான்.\nThread: தினம் ஒரு தகவல் - கோபத்தை குறைக்கும் இனிப்பு பானங்கள்\nSticky: அப்பாடி எவ்ளோ.......தகவல்கள். தந்தமைக்கு...\nஉருளைக்கிழங்கு அல்வா உருளைக்கிழங்கை பொடிமாஸ்,...\nThread: ஏழு எழுத்து வார்த்தை விளையாட்டு.\nThread: நான்கு எழுத்து வார்த்தை விளையாட்டு\nதேங்காய் பால் எடுத்து பாயசம் வைத்தால் சுவை இனிது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=28186", "date_download": "2020-05-25T03:27:18Z", "digest": "sha1:Q2FFONLJJVFIWVVSAWTTYOWGLCXL53HD", "length": 14553, "nlines": 196, "source_domain": "yarlosai.com", "title": "உதட்டை சுற்றியுள்ள கருமையை போக்கும் வீட்டு வைத்தியம்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅமேசான் நிறுவனத்தில் 50 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலை\nவாட்ஸ்அப் செயலியில் கியூஆர் கோட் வசதி\nபிளே ஸ்டோரில் அதகளப்படும் டிக்டாக்\n16 ஜிபி ரேமுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nஉலகளவில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nசூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nட்விட்டர் ஊழியர்கள் இனி எப்போதும் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்\nஅதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா – ராதிகா புகழாரம்\nநடிகை ரித்திகா சிங்குக்கு செல்லப்பெயர் சூட்டிய ரசிகர்கள்\nஅதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்\nமீண்டும் தேர்தலில் களமிறங்கும் விஷால்\n4 உடையுடன் 2 மாதங்களாக வெளிநாட்டில் தவிக்கும் நடிகை\nஇருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி இதுதான் – செல்வராகவன்\nபொது தேர்தலை நடாத்துவது தொடர்பில் ஆய்வு….\nகாணாமல் போன நபர் சடலமாக மீட்பு…\nநாடு முழுவதும் இன்றும் ஊரடங்கு சட்டம்…\nநேற்றைய தினம் மாத்திரம் 52 கொரோனா தொற்ற��ளர்கள் அடையாளம் காணப்பட்டனர்….\nநாட்டின் பல பிரதேசங்களில் மழை பொழிய கூடும்….\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 54 இலட்சத்துக்கும் அதிகம்…\nஇலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1140ஆக அதிகரித்துள்ளது.\nஅரசாங்கத்தை எவரும் அசைக்க முடியாது -எதிரணியின் ஆட்டம் விரைவில் முடிவுக்கு -மகிந்தவின் அபார நம்பிக்கை\nகொரோனா பாதிப்புக்கு இழப்பீடு கிடையாது: பகிரங்கமாக கூறும் சீனா\nHome / latest-update / உதட்டை சுற்றியுள்ள கருமையை போக்கும் வீட்டு வைத்தியம்\nஉதட்டை சுற்றியுள்ள கருமையை போக்கும் வீட்டு வைத்தியம்\nபொதுவாக சிலருக்கு வாய்ப்பகுதியை சுற்றி கருமையடைந்து காணப்படுவதுண்டு. இது முக அழகினை கெடுத்து விடுகின்றது. வாயின் அருகே மென்மையான தன்மை என்பதால் சூரிய ஒளி படும்போது மெலனின் ஹார்மோன் விரைவில் தூண்டப்பட்டு கருமையடையச் செய்துவிடும்.\nஇதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் இறந்த செல்கள் அங்கே குவிந்து, அந்த கருமையை போகவிடாமல் செய்துவிடும். இதனை நாம் சமையலறை பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும். தற்போது\nஓட்ஸ் – 1 டீஸ்பூன்\nதக்காளி சாறு – 1 டீஸ்பூன்\nதயிர் – அரை டீஸ்பூன்\nதக்காளி பெரிய துவாரங்களை சுருக்க செய்யும். அழுக்குகள், செல்கள் தங்காது. அதோடு நிறத்தையும் வெளுக்கச் செய்யும் குணமுண்டு. தயிர் ஈரப்பதத்தை அளிக்கும், கருமையையும் நீக்கும்.\nஓட்ஸ் இறந்த செல்களை நீக்கும் இயற்கையான ஸ்க்ரப். சுருக்களை நீக்கி முகத்தை பொலிவுறச் செய்யும்.\nஓட்ஸை பொடி செய்து அதனுடன் தக்காளி சாற்றினையும், தயிரையும் கலந்து முகத்தில் குறிப்பாக வாயை சுற்றிலும் போடுங்கள்.\n15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். விரைவில் பலன் கிடைக்க, வாரம் மூன்று முறையாவது போடுங்கள்.\nPrevious ஆண்மை குறைவும், சிகிச்சை முறையும்\nNext இன்றைய ராசிபலன் – 06.10.2019\nபொது தேர்தலை நடாத்துவது தொடர்பில் ஆய்வு….\nகாணாமல் போன நபர் சடலமாக மீட்பு…\nநாடு முழுவதும் இன்றும் ஊரடங்கு சட்டம்…\nநேற்றைய தினம் மாத்திரம் 52 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்….\nநாட்டில் கொரோனா தொற்றுறுதியான 52 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 141 …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை ��ெய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி….\nபொது தேர்தலை நடாத்துவது தொடர்பில் ஆய்வு….\nகாணாமல் போன நபர் சடலமாக மீட்பு…\nநாடு முழுவதும் இன்றும் ஊரடங்கு சட்டம்…\nநேற்றைய தினம் மாத்திரம் 52 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்….\nபொது தேர்தலை நடாத்துவது தொடர்பில் ஆய்வு….\nகாணாமல் போன நபர் சடலமாக மீட்பு…\nநாடு முழுவதும் இன்றும் ஊரடங்கு சட்டம்…\nநேற்றைய தினம் மாத்திரம் 52 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்….\nநாட்டின் பல பிரதேசங்களில் மழை பொழிய கூடும்….\nயாழ்ப்பாணம், ஜேர்மனி, London - United Kingdom\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/node/321885", "date_download": "2020-05-25T04:55:11Z", "digest": "sha1:23VOIIV4GKKYIQF2J6ORUM2LDDKYPIOB", "length": 28810, "nlines": 301, "source_domain": "ns7.tv", "title": "​தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை! | petrol diesel price reducing continuously | News7 Tamil", "raw_content": "\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n​தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை\n13-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை இன்றும் குறைக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக சட்டப் பேரவை தேர்தலுக்குப் பின், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வந்தது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டதாக எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், கடந்த மாதம் 29 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 13-வது நாளாக குறைக்கப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று ஒரு லி���்டர் பெட்ரோல் 21 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.79.48 ஆகவும், டீசல் லிட்டருக்கு 16 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.71.73-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nகச்சா எண்ணெய் விலை குறைந்தும், பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்\nகச்சா எண்ணெய் விலை 22 சதவீதம் குறைந்தும், பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்\n​பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6வது நாளாக குறைவு\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6வது நாளாக குறைந்துள்ளது.\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\nஒடிசாவில் பெட்ரோலை விட டீசல் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇந்தியாவுக்கு கூடுதலாக கச்சா எண்ணெய் வழங்க சவுதி அரேபியா முடிவு\nஈரானுக்கு பதிலாக இந்தியாவுக்கு கூடுதலாக கச்சா எண்ணெய் வழங்க சவுதி அரேபியா முன்வந்துள்ளது\nஇந்தியாவுக்கு கூடுதலாக கச்சா எண்ணெய் வழங்க சவுதி அரேபியா முடிவு\nஈரானுக்கு பதிலாக இந்தியாவுக்கு கூடுதலாக கச்சா எண்ணெய் வழங்க சவுதி அரேபியா முன்வந்துள்ளது\n​தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு மேலும் 22 காசுகள் அதிகரித்துள்ளது.\nஉற்பத்தி வரி குறைப்பு - பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 காசுகள் குறைகிறது\nபெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை, மத்திய அரசு குறைத்துள்ளதால், அவற்றின் விலை இரண்டு ர\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு க.மாதவன் கடும் கண்டனம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழக தலைவர் க.மாதவ\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து செப்.28ல் கண்டன ஆர்ப்பாட்டம் - விக்கிரமராஜா அறிவிப்பு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 28ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வணிகர\nஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோல், டீசலை கொண்டு வர மத்திய அரசு முயற்சி : தமிழிசை சவுந்தரராஜன்\nபெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்தும் வகையில், எரிபொருளை ஜி.எஸ்.டி.\n​'தமிழகத்தின் கடைசி ராஜா சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\n​'தந்தையை சைக்கிளில் வைத்து பயணம் செய்த சிறுமி: உதவிக்கரம் நீட்டும் உள்ளங்கள்\n​'பல முறை கிண்டலுக்கும், கேலிகளுக்கும் உள்ளானேன்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nமருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nஇந���தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு\nநாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு\nஅரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்\nமே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு\nபாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.\nபிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது\nசென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது\nமேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் வரும் செப்டம���பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்\nவெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nசென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி\nவங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்\nபாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி\nமேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்\nபொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை\nபுதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை\nஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை\n10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்\nதலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nசென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி\nசின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி\n25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது\nநாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nபுதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்\nதமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாத���க்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு\nஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்\nஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு\nதமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nபொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு\nநலவாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் கொரோனாவால் உயிரிழப்பு, மொத்த உயிரிழப்பு 3303 ஆக உயர்வு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்வு\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 91.5 கோடிக்கு மது விற்பனை\nதமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் ‘நீட்’ பயிற்சி ஒளிபரப்பு\nஎதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு\nஜூன் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில்கள் இயக்கம்: பியூஷ் கோயல்\nஆந்திராவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க அனுமதி\nமகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,136 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 552 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nTANCET தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியீடு.\nதமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ICMR பாராட்டு\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்\n#BREAKING | மகாராஷ்டிராவில் இதுவரை 1,328 போலீசாருக்கு கொரோனா\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது.\nமுட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.55 ஆக நிர்ணயம்\nபுதுச்சேரியில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்படாது என முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.\nஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்க கூடாது: தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமைய��க்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.\nகோவையில் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர் ராசாமணி\nஊரக பகுதிகளில் சலூன் கடைகளை இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி: சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளில் தடை தொடரும் என அறிவிப்பு.\nசூப்பர் புயலாக உருமாறிய ஆம்பன் புயலால் பலத்த சேதத்தை ஏற்படும் என கணிப்பு: 21 ஆண்டுகளுக்கு பின்னர் ஒடிசாவை மோசமாக தாக்கும் அபாயம்.\nசென்னையில் இன்று கொரோனாவால் 364 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசெமஸ்டர் தேர்வு பணிகளை வரும் 22ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - அண்ணா பல்கலை.உத்தரவு\n19.5.2020 முதல் முடிதிருத்தும் நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கி முதல்வர் உத்தரவு\nகோயில், தேவாலயங்கள், மசூதியை திறக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் நாளை முதல் இயங்கும் - புதுச்சேரி அரசு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/palanakala-tarauma-palanakala", "date_download": "2020-05-25T03:50:11Z", "digest": "sha1:H6IKUTLERMV7MHOFFGFECODCVFGIWJIC", "length": 8942, "nlines": 48, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "பழங்கள் தரும் பலன்கள்! | Sankathi24", "raw_content": "\nஞாயிறு ஜூன் 02, 2019\nபழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் இருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமான குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் நம் உடலுக்குள் எட்டிப்பார்க்காது.\nபழத்தைக் கொண்டாடியவர்கள் நம் பழந்தமிழர்கள். ‘முக்கனியே...‘ என கொஞ்சிப்பேசியவர்கள் நாம். இன்றைய பீட்சா, பர்கர் யுகத்தில் இருக்கிறோம். ஆனால் பழங்களை தினசரி உணவில் எடுத்துக் கொள்வதையே, நம் சந்ததியினர் பலர் மறந்துவிட்டார்கள். உணவாகவும் மருந்தாகவும் செயல்பட்டு, நிறைவான ஊட்டச்சத்துக்களையும் அள்ளித் தருபவை கனிகள். பழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் இருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமான குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் நம் உடலுக்குள் எட்டிப்பார்க்காது.\nகோடையின் வெப்பத்தை தணிக்க தர்ப்பூசணி, கிர்ணி என அந்தந்தப் பருவத்துக்கு ஏற்ப இயற்கையே பழங்களை வாரி வழங்கி இருக்கும் நிலையில், தினமும் தொடர்ந்து பழவகைகளைச் சாப்பிடுவதே சிறந்தது.\nஒரு நாளைக்கு 5 கப் அளவுக்கு காய்கறி பழங்கள் கொண்ட சரிவிகித உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒருவரின் வயது, பாலினம் மற்றும் அவரது உடல் உழைப்பைப் பொறுத்து பழங்கள் எடுத்துக்கொள்ளும் அளவு வேறுபடும். மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள், பக்கவாதம், சில வகை புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் குறைக்கிறது.\nபழங்களில் பொட்டாசியம் நிறைவாக உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது. மேலும் சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது. வயிறு நிரம்பிய உணர்வைத் தந்தாலும் இதில் கலோரி மிகமிகக் குறைவாகவே உள்ளது. இதனால் பழம் சாப்பிட்டால் பருமன் என்ற கவலை இல்லை.\nபருக்கள் வருவதைத் தடுக்க நினைப்பவர்கள், வைட்டமின் ஏ சத்து நிறைந்த காய்கறி பழங்களை எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். வைட்டமின் சி உள்ள காய்கறி பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. இதனைச் சூடுபடுத்தும்போது வைட்டமின் சி குறைந்துவிடும் அல்லது அழிந்துவிடும். சூரிய வெளிச்சம், காற்று கூட வைட்டமின்-சி சத்துக்கு எதிராக செயல்படக்கூடியவை. எனவே, வைட்டமின் சி நிறைவாக உள்ள பழங்களை உடனடியாக சாப்பிட்டுவிட வேண்டும். நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது. பழங்களை தினமும் சேர்த்துக்கொள்வோம். நல்ல ஆரோக்கியம் பெறுவோம்.\nஇதயம், உடலின் மற்ற உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு\nஞாயிறு மே 24, 2020\nஉண்ணும் தட்டு சிறிய அளவில் இருத்தல் நல்லது. தட்டில் அதிகமான காய்கறிகள் இருப்பதே நல்லது......\nகாற்றில் வைரஸ் பரவலைத் தடுக்க 6 அடி தூர இடைவெளி போதாது\nவெள்ளி மே 22, 2020\nஆய்வு ஒன்றின் முடிவில் தெரிய வந்துள்ளது.\nகொரோனாவிற்கு எதிரான முழுநாள் உணவு\nசெவ்வாய் மே 19, 2020\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நாம் இரண்டு விஷயங்களில்\nநோய்த்தொற்று பரவுவதை தவிர்க்க கை கழுவலாம் வாங்க...\nதிங்கள் மே 18, 2020\nகைகளை கழுவுவதன் மூலம் நோய்த்தொற்று பரவுவதை தவிர்க்கலாம்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\nபிரான்சு இவ்றி நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.litbright-candles.com/ta/floating-candles-in-different-colors.html", "date_download": "2020-05-25T03:45:02Z", "digest": "sha1:KVLSI27QNKA3AUZT6OYTVQXUMISAK5FB", "length": 14862, "nlines": 250, "source_domain": "www.litbright-candles.com", "title": "", "raw_content": "வெவ்வேறு வண்ணங்களில் மிதக்கும் மெழுகுவர்த்திகள் - சீனா Litbright மெழுகுவர்த்தி (ஷிஜியாழிுாங்க்)\nLitbright மெழுகுவர்த்தி (ஷிஜியாழிுாங்க்) கோ, லிமிடெட்\nசர்ச் / தூண் மெழுகுவர்த்தி\nஅலங்காரம் மெழுகுவர்த்தி / கலை மெழுகுவர்த்தி\nஅலங்காரம் மெழுகுவர்த்தி / கலை மெழுகுவர்த்தி\nசர்ச் / தூண் மெழுகுவர்த்தி\nஅலங்காரம் மெழுகுவர்த்தி / கலை மெழுகுவர்த்தி\nதொலை வண்ணமயமான லெட் மெழுகுவர்த்தி உடன் எல்இடி மெழுகுவர்த்தி\nLED மெழுகுவர்த்தி ஐவரி வடிவமைப்பு சொகுசு தொகுப்பைக் கொண்டு அமை\nவட்ட வடிவில் flameless நடுங்குவது காந்தி தலைமையிலான\nஐவரி நகரும் வர்த்தி luminaire பொருத்தனைகளையும் மெழுகுவர்த்தி தொகுப்பு\nமல்டி ஹார்வெஸ்ட் இலையுதிர் இலை LED தூண் மெழுகுவர்த்தி\n8 அங்குல கண்ணாடி ஜாடி மத மெழுகுவர்த்தி\nவிழா அலங்கார வாசனை மற்றும் வண்ண tealight முடியும் ...\nஉலோக கோப்பைகளில் 8g-23g வண்ண tealight மெழுகுவர்த்திகள்\nவெவ்வேறு வண்ணங்களில் மிதக்கும் மெழுகுவர்த்திகள்\nஅடிப்படைத் தகவல் மாடல் இல்லை .: CYS30-4P வகை: மிதக்கும் பயன்பாடு: இறுதி, விடுமுறை, ஸ்பா, மதம், திருமண, கட்சி, பிறந்தநாள், வீடு விளக்கு, அலங்காரம் செயல்பாடு: விளக்கு கலர்: மல்டி-வண்ண ருசியையும்: வாசனையற்ற எரியும் நேரம்: 4.5H பிராசஸிங்: அச்சு விட்டம்: 4.6cm: நீளம்: 3cm கூடுதல் தகவல் பேக்கேஜிங்: பெட்டியில் பிவிசி உற்பத்தித்: 30 டன் பிராண்ட்: Litbright போக்குவரத்து: பெருங்கடல், மனை, ஏர் வைக்கவும் உருவான: சீனா வழங்கல் திறன்: 3 × 20 'FCL சான்றிதழ்: கிபி BSCI BV நாம் பல கிறிஸ்துமஸ் மற்றும் Hallowmas க்கான வடிவங்கள். ...\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஇல்லை .: CYS30-4P மாதிரியாக\nபயன்பாடு: இறுதி, விடுமுறை, ஸ்பா, மதம், திருமண, கட்சி, பிறந்தநாள், வீடு விளக்கு, அலங்காரம்\nவிட்டம்: 4.6cm: நீளம்: 3cm\nபோக்குவரத்து: பெருங்கடல், மனை, ஏர்\nவழங்கல் திறன்: 3 × 20 'FCL\nசான்றிதழ்: கிபி BSCI BV\nநாம் கிறிஸ்துமஸ் மற்றும் Hallowmas பல வடிவங்களில் இருக்கும். கலை மெழுகுவர்த்தி போன்ற பிறந்த நாள் மற்றும் பண்டிகை சேவைகள், தேவாலயத்தில் கூட்டம் அலங்காரம் சந்தர்ப்பங்களில், கூட உள்ளது. நாம் நல்ல சாண்டா, பல வண்ண முட்டைகள், அழகான கரடிகள் மற்றும் பல அழகிய மலர்கள் வேண்டும். மிதக்கும் மெழுகுவர்த்தி நீர், நாம் கற்பனைக்கதை பெறும் உணர்வைப் உள்ளது. நாம் வடிவம், நிறம் மற்றும் வாடிக்கையாளர்கள் 'தேவைகள் படி வாசனை திரவியங்கள் தயாரிக்க முடியும்.\nவசதிகள்: நீண்ட எரியும் நேரம்\nதோற்றம் இடம்: ஹெபெய், சீனா (பெருநில)\nமிதக்கும் மெழுகுவர்த்தி, மெழுகுவர்த்தி, மிதக்கும் மெழுகுவர்த்தி சுற்று\n2. நீண்ட எரியும் நேரம்\n3. நீண்ட சேமிப்பு காலம்\nகிடைக்க 4. மாறுபட்ட பேக்கிங்\n5. எடை: வாடிக்கையாளர் தேவை படி\n6. நாம் வாடிக்கையாளரின் சொந்த பிராண்ட் பயன்படுத்த முடியும்\nநாம் முடிந்த தயாரிப்பு உங்கள் தேவையாகவே பொருட்கள்\nமுந்தைய: வடக்கு வெளிச்சங்கள் 2 பீஸ் பிரீமியம் சுற்றப்பட்ட மெழுகுவர்த்திகள்\nஅடுத்து: பாரம்பரிய சுற்றப்பட்ட மெழுகுவர்த்தி / அலங்கார சுற்றப்பட்ட மெழுகுவர்த்தி\nமிட்டாய் பிரம்பு மிதக்கும் மெழுகுவர்த்தி\nஅலங்கார கண்ணாடி மெழுகுவர்த்தி கொள்கலன்கள்\nடயமண்ட் வடிவம் மிதக்கும் மெழுகுவர்த்தி\nமெழுகுவர்த்தி காகிதம் பைகள் மிதக்கும்\nமலர் மணம் மெழுகுவர்த்தி மிதக்கும்\nதாமரை விளக்கு மிதக்கும் மெழுகுவர்த்தி\nதூண் மெழுகுவர்த்தி ஹோல்டர் திருமண அலங்காரம்\nஸ்டார் வடிவம் மிதக்கும் மெழுகுவர்த்தி\nமெழுகுவர்த்தி ஹோல்டர் மிதக்கும் நடிப்பதே\nவடக்கு வெளிச்சங்கள் 2 பீஸ் பிரீமியம் சுற்றப்பட்ட மெழுகுவர்த்திகள்\nபாரம்பரிய சுற்றப்பட்ட மெழுகுவர்த்தி / அலங்கார சுற்றப்பட்ட மெழுகுவர்த்தி\nஆர்.எம் 702, பில்டிங், ஒரு Lingshi Comm.Bldg., NO.351 சின்குவா சாலை, ஷிஜியாழிுாங்க், ஹெபெய், சீனா\nகோ முழுமையான தொடக்க கையேடு ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://compro.miu.edu/ta/blog/nigerian-professor-loves-teaching-at-mum/", "date_download": "2020-05-25T04:58:09Z", "digest": "sha1:WHP4VR6ADNFFNWDVYBX7UGZ3TQWPNSZD", "length": 30154, "nlines": 129, "source_domain": "compro.miu.edu", "title": "நைஜீரிய பேராசிரியர் MUM இல் கற்பிப்பதை விரும்புகிறார் - MIU இல் கணினி வல்லுநர்கள் திட்டம்", "raw_content": "\nநைஜீரிய பேராசிரியர் MUM இல் போதனைகளை நேசிக்கிறார்\nஅக்டோபர் 3, 2018 /in வலைப்பதிவு /by cre8or\nObinna Kalu ஒரு மாறும், உற்சாகமான இளம் உதவியாளர் கணினி அறிவியல் பேராசிரியர் கற்பித்தல் நேசிக்கும் மற்றும் எதிர்காலத்தில் ஒரு கண்கவர் கண் உள்ளது.\nபேராசிரியர் கலுவுடன் நாங்கள் உட்கார்ந்து, அவருடைய பின்னணியைப் பற்றி தொடர்ச்சியான கேள்விகளைக் கேட்டோம், எங்கள் ஆசிரியருடன் சேருவதற்கு முன்பு மாணவியாக செலவிட்ட நேரம் உட்பட.\nகே: மகரிஷி யுனிவர்சிட்டி ஆஃப் மேனேஜ்மென்ட்டில் நீங்கள் எப்போது கற்றுக் கொண்டீர்கள்\nஒரு: நான் மார்ச் மாதம் MSCS திட்டம் தூர கல்வி படிப்புகள் கற்பித்தல் தொடங்கியது. பின்னர், ஆகஸ்ட் மாதம், நான் Fairfield ல் இங்கே-வளாக கணினி வல்லுநர் திட்டம் (\"ComPro\") படிப்புகள் கற்று தொடங்கியது.\nகே: நீங்கள் ஏன் MUM இல் கற்பிப்பை அனுபவிக்கிறீர்கள்\nஒரு: எனக்கு முதல் ஈர்ப்பு நமது தனித்தனி வளாகம் சூழலில்-அமைதி மற்றும் அமைதி, நாம் அனுபவிக்கிறோம். நான் சி.எஸ். துறையிலும், என் இணை ஆசிரிய உறுப்பினர்களிடமிருந்து கிடைக்கும் அறிவிற்கும் அகலத்திற்கும் இடையிலான பணிக்கு நான் மிகவும் விரும்புகிறேன்.\nபின்னர், பெரிய வகுப்புகளிலும் நாம் கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு ��குப்பினருடன் சேர்ந்து வேலை செய்வோம். இங்கே போதனை / கற்றல் உள்ள தினசரி அனுபவம் வெறுமனே அருமையாக இருக்கிறது\nஎங்கள் MS திட்டத்தை பற்றி மேலும் அறியவும்\nகே: இது உலகம் முழுவதும் இருந்து பல உயர் மாணவர்கள் ஈர்க்கும் என்ன\nஒரு: MUM தொழில்முறை மென்பொருள் வளர்ச்சியில் தங்கள் பணியை அதிகரிக்க மிகவும் எளிதான வழிமுறையை வழங்குகிறது. எங்களுடைய மாணவர்கள், சிறந்த அமெரிக்க IT நிறுவனங்களில் சிலவற்றைப் பெற முடியாது, இது வேறு எங்கும் பெறமுடியாத மிகச் சிறந்த, முழுமையான ஊதிய நடைமுறை அனுபவத்தை பெறலாம்.\nஎங்கள் மாணவர்கள் மிகவும் பிரகாசமானவர்கள், மிகவும் உற்சாகமானவர்கள், புதிய யோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்வதற்கு எப்போதும் ஆர்வமாக உள்ளனர். எங்கள் சி.எஸ் பாடத்திட்டம் முதல் விகிதமாகும்.\nஇங்கிலாந்தில் இதே போன்ற மாஸ்டர் திட்டத்தில் படித்துக்கொண்டிருந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், ஒரு மாணவி இங்கு வந்தபோது, ​​நான் எளிதாக ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. எங்கள் திட்டம் சிஎஸ் திட்டத்தில் மிகவும் நடைமுறை, நோக்கம் வடிவமைக்கப்பட்ட MS ஆகும். எங்கள் படிப்புகள் அனைத்திலும், தொழில் நுட்பத்தில் சிறந்த நிறுவனங்களின் மிக உயர்ந்த கோரிக்கையுடன் கூடிய சமீபத்திய திறன்கள் மற்றும் தொழில்நுட்பங்களை மாணவர்களை சித்தப்படுத்து வடிவமைக்கப்பட்டுள்ளன.\nகே: MUM இல் படிக்கும் தனிப்பட்ட நன்மைகள் மற்றும் நன்மைகள் யாவை\nA: முதல் தனித்துவமான நன்மதிப்பை ஆழ்நிலை தியானம் ® நுட்பத்தை கற்றுக்கொள்கிறது, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குறைந்த மன அழுத்தம், சீரான, மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இது பயன்படுகிறது.\nடிஎம் ஒரு சமநிலை வாழ்க்கை பராமரிக்க எனக்கு உதவுகிறது. என் வழக்கமான நடைமுறையில் டிஎம், என் போதனை அட்டவணையை எவ்வளவு பரபரப்பானது என்பதை நான் கண்டறிந்தாலும், இன்னுமொரு தனி அனுபவம், மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சி என்று எப்போதும் உணர்கிறேன்.\nமற்றொரு நன்மை, அவை ComPro MSCS திட்டத்தில் பெறும் வெட்டு-விளிம்பு திறன்களின் தரம் ஆகும். 1996 முதல், அமெரிக்கன் அமெரிக்க நிறுவனங்கள் விட அதிகமான மாணவர்கள் எங்கள் மாணவர்களை பணியமர்த்தியுள்ளனர். சராசரி ஆண்டு வேலைவாய்ப்பு சம்பளம் சுமார் $ 25 ஆகும்.\nஉங்கள் கல்வி பின்னணி என்ன\nA: என�� உயர்கல்வி படிப்புகளில், நான் நைஜீரியாவில் லாகோஸ் பல்கலைக் கழகத்திலிருந்து கணிதம் மற்றும் புள்ளிவிபரங்களில் இளங்கலை பட்டம் பெற்றேன். கல்லூரியில் பட்டம் பெற்றபிறகு, லாகோஸில் ஒரு சிறிய, முக்கிய மென்பொருள் தயாரிப்பாளர் கம்பெனிக்கு பயிற்சி அளிப்பவர் என இரண்டு வருட பணி அனுபவம் செய்தேன். பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து, தங்கள் மின்னணு வங்கி தொழில்நுட்ப துறையில் ஒரு வங்கி வேலை.\nஇங்கிலாந்தில் பெட்ஃபோர்ட்ஷையர் பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழினுட்பத்தில் ஒரு மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் டிகிரி ஒன்றைப் பெற்றேன். மேலும் எம்.எம்.எம்.இயிலும், இங்கே எம்.எம்.\nநைஜீரியாவில் உள்ள வங்கியில் ஒரு சக ஊழியரிடம் நான் முதலில் பணியாற்றியிருந்தேன். அவர் அந்த நேரத்தில் ஒரு மாணவர் யார் ஒரு நண்பர் இருந்து MUM பற்றி கற்று கொண்டேன் (~ 1999).\nகே: உங்கள் ComPro இன் போது நீங்கள் எங்கு வேலை செய்தீர்கள்SM இன்டர்ன்ஷிப் மற்றும் பட்டப்படிப்புக்குப் பிறகு\nA: நான் AECOM இல் ஒரு ப்ரோக்ராம் புரோகிராமர் மற்றும் அரிசோனாவில் SAP இல் மென்பொருள் டெவலப்பர் III, பின்னர் வாஷிங்டன் டி.சி.யில் சிகாகோ பல்கலைக் கழகத்தில் ஒரு மென்பொருள் பொறியியலாளர்.\nகே: நீங்கள் என்ன படிப்புகள் கற்பிக்கிறீர்கள்\nA: நான் மென்பொருள் பொறியியல், வலை அப்ளிகேஷன் புரோகிராமிங், எண்டர்பிரைஸ் ஆர்கிடெக்சர், நவீன புரோகிராமிங் நடைமுறைகள் மற்றும் அடிப்படை நிரலாக்க நடைமுறைகளை கற்பிக்கிறேன், பட்டதாரி மட்டத்தில் தரவு கட்டமைப்புகள் கற்றுக்கொள்கிறேன்.\nகே: சிறந்த தொழிலதிபர்களை விரும்பும் மென்பொருள் டெவலப்பர்களுக்கு என்ன அறிவுரை உள்ளது\nஒரு: இளைஞர்களுக்கு என் அறிவுரை, ஆர்வமுள்ள டெவலப்பர்கள், பசியற்றவர்களாக இருக்க கற்றுக்கொள்வதற்கும் இன்னும் பலவற்றை அடைவதற்கும் ஆகும். புதிய கருவிகள், உத்திகள் மற்றும் தொழில்நுட்பங்கள் அதிக அளவில் உள்ளன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், புதிய விஷயங்களை கற்க வேண்டும், மென்பொருள் தொழில்நுட்பத்தில் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது\nஎங்கள் தனிப்பட்ட MSCS டிகிரி படிவத்தைப் பற்றிய தகவலை நீங்கள் பார்த்தால் ஒரு நிமிடம் தயங்காதீர்கள். இது தொழில்முறை மென்பொருள் மேம்பாட்டில் உங்கள் வாழ்க்கையை அதிகரிக்க மிகவும் எளிதான வழிமுறையை வழங்குகிறது, இதன்மூலம் நீங்கள் இங்கு உள்ள சிறந்த IT நிறுவனங்களில் சில சிறந்த நடைமுறை அனுபவத்தை பெறலாம்.\nகே: உங்கள் போதனை பற்றி மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்\nA: மங்கோலியாவில் இருந்து ஒரு முன்னாள் மாணவர் சமீபத்தில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார், \"பெல்லோவில், WA வில் ஒரு மென்பொருள் மேம்பாட்டு பொறியியலாளராக நான் மிகவும் நல்ல வேலை வாய்ப்பைப் பெற்றேன். நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த அறிவு மதிப்புமிக்கது, என் வேலைவாய்ப்பு தேடலும் நேர்காணலும் போது எனக்கு நிறைய உதவியது. நான் மீண்டும் இறுதியில் ஜாவா பயன்படுத்தி வருகிறேன். பேராசிரியர் கலு நன்றி. \"\nஉங்கள் தனிப்பட்ட இலக்குகள் என்ன\nஒரு: நான் நீண்ட காலமாக என் கற்பிக்கும் பணியில் தொடர திட்டமிட்டுள்ளேன். மேலும் எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் ஒரு பகுதியாக என் PhD ஐத் தொடரவும் (இணையாக) நான் நம்புகிறேன்.\nஎங்கள் MS திட்டத்தைப் பற்றி மேலும் அறியவும்\nகற்பிப்பதில்லை போது, ​​பேராசிரியர் கலு, எங்கள் அழகான 365 ஏக்கர் வளாகத்தில் சைக்கிள் ஓட்டுதல், நடைபாதை மற்றும் நடைபயணம் பெறுகிறது.\nஇந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்\nவசிக்கும் நாடுஅபுதாபிஆப்கானிஸ்தான்அல்பேனியாஅல்ஜீரியாஅமெரிக்க சமோவாஅன்டோராஅங்கோலாஅங்கியுலாஅண்டார்டிகாஆன்டிகுவா & பார்புடாஅர்ஜென்டீனாஆர்மீனியாஅருபா (நேத்.)ஆஸ்திரேலியாஆஸ்திரியாஅஜர்பைஜான்அசோர்ஸ் (போர்ட்.)பஹாமாஸ்பஹ்ரைன்வங்காளம்பார்படாஸ்பெலாரஸ்பெல்ஜியம்பெலிஸ்பெனின்பெர்முடாபூட்டான்பொலிவியாபொசுனியா மற்றும் கேர்சிகொவினாபோட்ஸ்வானாபிரேசில்பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள்புருனெ டர்ஸ்சலாம்பல்கேரியாபுர்கினா பாசோபுருண்டிகம்போடியாகமரூன்கனடாகேப் வேர்ட்கேமன் தீவுகள்மத்திய ஆப்பிரிக்க குடியரசுசாட்சிலிசீனாகிறிஸ்துமஸ் தீவுகோகோஸ் (கீலிங்) தீவுகள்கொலம்பியாகொமொரோசுகாங்கோகுக் தீவுகள்கோஸ்டா ரிகாகுரோஷியாகியூபாசைப்ரஸ்செ குடியரசுடஹோமி / பெனின்டென்மார்க்ஜிபூட்டிடொமினிக்காடொமினிக்கன் குடியரசுஎக்குவடோர்எகிப்துஎல் சல்வடோர்எக்குவடோரியல் கினிஎரித்திரியாஎஸ்டோனியாஎத்தியோப்பியாபோக்லாந்து தீவுகள்பரோயே தீவுகள்பிஜிபின்லாந்துFmr Yug Rep மாசிடோனியாபிரான்ஸ்பிரஞ்சு கயானாபிரஞ்சு பொலினீசியாபிரஞ்சு தெற��கு & அண்டார்டிக் இஸ்காபோன்காம்பியாஜோர்ஜியாஜெர்மனிகானாஜிப்ரால்டர்கிரீஸ்கிரீன்லாந்துகிரெனடாகுவாதலூப்பேகுவாம்குவாத்தமாலாகர்ந்ஸீகினிகினி-பிசாவுகயானாஹெய்டிஹோண்டுராஸ்ஹாங்காங் SARஹங்கேரிஐஸ்லாந்துஇந்தியாஇந்தோனேஷியாஈரான்ஈராக்ஈராக்-சவுதி அரேபியா நடுநிலை மண்டலம்அயர்லாந்துஇஸ்ரேல்இத்தாலிஐவரி கோஸ்ட்ஜமைக்காஜப்பான்ஜெர்சிஜோர்டான்கஜகஸ்தான்கென்யாகிரிபட்டிகொரியா டெம். மக்கள் பிரதிநிதி.கொரியா, குடியரசுகுவைத்கிர்கிஸ்தான்லாவோஸ்லாட்வியாலெபனான்லெசோதோலைபீரியாலிபியா அரபு ஜமாஹிரிலீக்டன்ஸ்டைன்லிதுவேனியாலக்சம்பர்க்மக்காவுமாசிடோனியாமடகாஸ்கர்மலாவிமலேஷியாமாலத்தீவுமாலிமால்டாமார்சல் தீவுகள்மார்டீனிக்மவுரித்தேனியாமொரிஷியஸ்மெக்ஸிக்கோமைக்ரோனேஷியா, ஃபெட் ஸ்டேட்மோல்டோவா, குடியரசுமொனாகோமங்கோலியாமொண்டெனேகுரோமொன்செராட்மொரோக்கோமொசாம்பிக்மியான்மார்நமீபியாநவ்ரூநேபால்நெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுபுதிய கலிடோனியாநியூசீலாந்துநிகரகுவாநைஜர்நைஜீரியாநியுவேநோர்போக் தீவுவட மரியானா தீவுகள்நோர்வேஓமான்பாக்கிஸ்தான்பலாவு தீவுகள்பனாமாபனாமா கால்வாய் மண்டலம்பப்புவா நியூ கினிபராகுவேபெருபிலிப்பைன்ஸ்பிட்கன் தீவுகள்போலந்துபோர்ச்சுகல்புவேர்ட்டோ ரிக்கோகத்தார்ரீயூனியன்ருமேனியாஇரஷ்ய கூட்டமைப்புருவாண்டாசெயிண்ட் லூசியாசெயிண்ட் மார்டின்சமோவாசான் மரினோசாவோ டோம் & பிரின்சிபிசவூதி அரேபியாசெனிகல்செர்பியா குடியரசுசீசெல்சுசியரா லியோன்சிங்கப்பூர்ஸ்லோவாகியாஸ்லோவேனியாசாலமன் தீவுகள்சோமாலியாதென் ஆப்பிரிக்காஸ்பெயின்இலங்கைசெயின்ட் ஹெலினாசெயிண்ட் கிட்ஸ் & நெவிஸ்செயின்ட் லூசியாசெயின்ட் வின்சென்ட் & கிரெனடின்சூடான்சுரினாம்சுவாசிலாந்துஸ்வீடன்சுவிச்சர்லாந்துசிரிய அரபு பிரதிநிதி.தைவான்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துடோகோடோங்காடிரினிடாட் & டொபாகோதுனிசியாதுருக்கிதுர்க்மெனிஸ்தான்துருக்கிகள் மற்றும் காய்கோஸ் தீவுகள்துவாலுஅமெரிக்க கன்னித் தீவுகள்உகாண்டாஉக்ரைன்ஐக்கிய அரபு நாடுகள்ஐக்கிய ராஜ்யம்ஐக்கிய மாநிலங்கள்உருகுவேஉஸ்பெகிஸ்தான்Vanuatuவத்திக்கான் நகரம்வெனிசுலாவியட்நாம்விர்ஜின் தீவுகள் - பிரிட்டிஷ்மேற்கு சகாராமேற்கு சமோவாஏமன்யூகோஸ்லாவியாசையர்சாம்பியாஜிம்பாப்வே\nநான் படித்து ஏற்கிறேன் MIU MSCS தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள். செய்திமடல்களுக்கு பதிவுபெறுவதன் மூலம், நிரலைப் பற்றிய தொடர் மின்னஞ்சல்கள் மற்றும் செய்திமடல்களைப் பெறவும் ஒப்புக்கொள்கிறேன்.\nஉங்கள் தகவல் எங்களுடன் 100% பாதுகாப்பானது மற்றும் யாருடனும் பகிரப்படாது.\nவலைப்பதிவு & செய்திமடல் காப்பகம்:\n2020ஹிலினா பெய்ன் MIU பற்றி எல்லாவற்றையும் நேசிக்கிறார்மே 10, 29 - செவ்வாய்க்கிழமை\nMIU மாணவர் வரைபடமாக்கிய பிரேசில் COVID-19 தரவுமார்ச் 31, 2020 - 4: 29 pm\nசமீபத்திய காம்பிரோ பட்டதாரிகளின் கருத்துகள்மார்ச் 23, 2020 - 3: 44 pm\nஐந்து உகாண்டா சகோதரர்கள் MIU திட்டங்களை பரிந்துரைக்கின்றனர்ஜனவரி 29, 29 - செவ்வாய்க்கிழமை\nMIU ComPro குடும்பத்தில் சேரவும்ஜனவரி 29, 29 - செவ்வாய்க்கிழமை\nகணினி அறிவியலில் எம்.எஸ். 2nd அமெரிக்காவில் மிகப்பெரியதுஅக்டோபர் 29, 29 - செவ்வாய்க்கிழமை\nMIU கணினி அறிவியல் துறை.\nவடக்கு வடக்கு நான்காம் செயின்ட்.\nஃபேர்பீல்ட், அயோவா 52557 அமெரிக்கா\nஅமெரிக்கா + 1- 641-472\n© பதிப்புரிமை - மகரிஷி சர்வதேச பல்கலைக்கழகம், கணினி அறிவியலில் முதுகலை - கணினி வல்லுநர்கள் திட்டம் தனியுரிமை கொள்கை\nஎக்ஸ்எம்எல் ComPro பட்டமளிப்பு & வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16055", "date_download": "2020-05-25T04:56:31Z", "digest": "sha1:5CYE33CG3JVCP5V3VLYRDVTHDCABVUDW", "length": 7807, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "US President Trump's luxury suite at the Delhi Maurya Hotel to stay|அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஊரடங்கு 31ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nசென்னையில் 10,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு : 5 மண்டலங்களில் பாதித்தோர் எண்ணிக்கை 1000ஐ தாண்டியது\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,20,688 வாகனங்கள் இதுவரை பறிமுதல்: ரூ. 7,63,04,184 அபராதம் வசூல்\nஆதிச்சநல்லூர், சிவகளை பகுதியில் முதன்முறையாக தமிழக அரசு சார்பில் அகழாய்வுப் பணிகள் தொடக்கம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயா��் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nஇந்தியாவிற்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் டெல்லி சாணக்யாபுரியில் உள்ள ஐ.டி.சி மௌரியா ஹோட்டலில் மனைவி மெலேனியாவுடன் தங்குகிறார். இதற்காக, ஹோட்டலில் பிரெசிடென்ட் சூட் பகுதி ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ளது. சுமார் 4,800 சதுர அடி கொண்ட இந்த அறையில்தான் டொனால்டு ட்ரம்ப்பும் அவரின் மனைவியும் தங்க இருக்கின்றனர். ஹோட்டலுக்குள் சென்றதும் 14 வது மாடியில் உள்ள இந்த அறைக்குச் செல்வதற்கு என்று தனி லிப்ட் உள்ளது. பிரெசிடென்ட் சூட்டில் இரு படுக்கை அறைகள், வரவேற்பு அறை, படிப்பறை, 12 இருக்கைகள் கொண்ட மயில்தோகை வடிவிலான டைனிங் ஹால், மினி ஸ்பா மற்றும் ஜிம் ஆகியவை உள்ளன. அறை முழுவதும் அழகு நிறைந்த கலை வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன.மேலும், காற்றைச் சுத்தப்படுத்தும் கருவிகள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. இதனால், ஹோட்டலில் சர்வதேச சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள அளவீட்டுடன்கூடிய தரமான காற்று ட்ரம்ப் தம்பதிக்குக் கிடைக்கும்.\nபாகிஸ்தானின் கராச்சியில் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது : 97 பேர் பரிதாபமாக பலி\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nராமேஸ்வரத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த படகுகள்\nமூடிய திறக்கறதுக்குள்ள மூடிட்டாங்களே மாப்ள\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/10/09165716/1265289/Thiruvarur-near-accident-death-police-inquiry.vpf", "date_download": "2020-05-25T05:13:13Z", "digest": "sha1:YUKK6TGROY2TSGNK45NYF3NHPZE4WEFQ", "length": 7013, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Thiruvarur near accident death police inquiry", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருவாரூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற லோடுமேன் வாகனம் மோதி பலி\nபதிவு: அக்டோபர் 09, 2019 16:57\nதிருவாரூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற லோடுமேன் வாகனம் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருவாரூர் அருகே மாங்குடி பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 58). இவரது நண்பர் கண்ணன் (54). இருவரும் லோடுமேன்��ள்.\nஇந்த நிலையில் நேற்று இரவு இருவரும் மோட்டார் சைக்கிளில் திருத்துறைப்பூண்டி சாலையில் மாங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். வண்டியை கண்ணன் ஓட்டினார்.\nஅப்போது அந்த வழியாக பின்னால் வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் காளிதாஸ், கண்ணன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளிதாஸ் பரிதாபமாக இறந்தார். கண்ணன் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதுகுறித்து காளிதாஸ் மனைவி சாந்தி கொடுத்த புகாரின்பேரில் திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகொரோனா கள நிலவரம்- மருத்துவ நிபுணர்களுடன் நாளை எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nசேதுபாவாசத்திரம் அருகே இறப்பிலும் இணை பிரியாத முதிய தம்பதி\nகாதலித்த பெண் வேறு ஒருவருடன் பேசியதால் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை\nதமிழகம்-புதுவையில் ரம்ஜான் கொண்டாட்டம்- சமூக விலகலைக் கடைப்பிடித்து தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்\nஅ.தி.மு.க. அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாக பட்டியலிட வக்கீல்கள் குழு அமைப்பு\nவெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி\nதென்னிலை அருகே குடிபோதையில் மொபட்டில் இருந்து விழுந்த எலக்ட்ரீசியன் பலி\nவையம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: 2 பேர் பலி\nதிருப்பூர் அருகே விபத்தில் காவலாளி பலி\nபெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/neet-exam-2019-result-released_18862.html", "date_download": "2020-05-25T04:57:16Z", "digest": "sha1:4OEKDC3GPHH2UZLWR2OI53LN7EFCOM6W", "length": 19898, "nlines": 216, "source_domain": "www.valaitamil.com", "title": "மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுத���் பக்கம் செய்திகள் இந்தியா-India\nமருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது\nஇந்தியா முழுவதும், மருத்துவப் படிப்புகான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.\nதமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் மருத்துவமுறை படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிபெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்தது.\nஇந்நிலையில் கடும் சோதனை மற்றும் கட்டுப்பாடுகளுடன் கடந்த மாதம் 5-ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் மட்டும் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு பின்னர் 20 ம் தேதி நடைபெற்றுது.\nநடப்பு ஆணடுக்கான மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தகுதித் தேர்வை இந்தியா முழுவதும் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர்.\nஇதில் தமிழ் நாட்டில் மட்டும் 14 நகரங்களில் 188 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வை 1.40 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இணைய தளததில் வெளியிடப்பட்டு உள்ளது.\nஆயுர்வேதா, சித்தா, ஆயுஷ் உள்ளிட்ட படிப்புகளுக்கும் நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் www.nta.ac.in , www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ளது.\nதமிழகத்தில் 48.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். அதிகபட்சமாக டெல்லியில் 74.92 மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட 9.01% மாணவ, மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநீட் தேர்வில் அகில இந்திய அளவில் 57-வது இடம் பிடித்த ஸ்ருதி தமிழக அளவில் முதலிடம் பிடித்து உள்ளார். 720 மதிப்பெண்ணுக்கு 685 மதிப்பெண் எடுத்து ஸ்ருதி சாதனை படைத்து உள்ளார்.\nராஜஸ்தானை சேர்ந்த நலின் கந்தேல்வால் என்ற மாணவன் 701 மதிப்பெண் எடுத்து இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்து உள்ளார். மாற்றுத்திறனாளர்கள் பிரிவில் தமிழகத்தின் கார்வண்ணப்பிரபு 575 மதிப்பெண் எடுத்து 5 -வது இடத்தை பிடித்தார்.\nஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் டிசம்பர் 28 தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.\nஇந்தியாவின் முன்னாள் தேர்தல் அதிகாரி திரு. டி.என்.சேஷன் மறைவு\nஇந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் - பிரதமர் நரேந்திர மோடி\nஉச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நியமனம்\nஇந்திய-சீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடிவருகிறார்கள்\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை\n‘நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்’ - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் டிசம்பர் 28 தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.\nஇந்தியாவின் முன்னாள் தேர்தல் அதிகாரி திரு. டி.என்.சேஷன் மறைவு\nஇந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் - பிரதமர் நரேந்திர மோடி\nஉச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நியமனம்\nஇந்திய-சீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடிவருகிறார்கள்\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்��ள்,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/23756/", "date_download": "2020-05-25T04:57:18Z", "digest": "sha1:MWIC2T7Q6UUBK7EWUYER4GJVPCQN4BTA", "length": 5593, "nlines": 109, "source_domain": "adiraixpress.com", "title": "மல்லிப்பட்டிணம் கிராம சபா கூட்டத்தில் ராஜிவ் காந்தி பஞ்சாயத் ராஜ் சங்கத்தினர் மனு...! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமல்லிப்பட்டிணம் கிராம சபா கூட்டத்தில் ராஜிவ் காந்தி பஞ்சாயத் ராஜ் சங்கத்தினர் மனு…\nமல்லிப்பட்டிணம் கிராம சபா கூட்டத்தில் ராஜிவ் காந்தி பஞ்சாயத் ராஜ் சங்கத்தினர் மனு…\nதஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் சரபேந்திர ராஜன்பட்டிணம் ஊராட்சியில் 70வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபா கூட்டம் GK.மூப்பனார் நடைபெற்றது.\nகிராம சபா கூட்டத்தில் ராஜிவ் காந்தி பஞ்சாயத் ராஜ் சங்க வட்டார ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தலைமையில் கோரிக்கை மனு கொடுத்தனர்.மேலும் கடந்த கிராம சபா கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகளை எழுப்பினார்.இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0067.aspx", "date_download": "2020-05-25T04:37:25Z", "digest": "sha1:7K5CJFI4U6UW7WEEQF74TOL6RO4R777C", "length": 24118, "nlines": 86, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0067- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nதந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து\n(அதிகாரம்:புதல்வரைப் பெறுதல் குறள் எண்:67)\nபொ���ிப்பு (மு வரதராசன்): தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.\nமணக்குடவர் உரை: தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம் அவையத்தின் கண்ணே முந்தியிருக்குமாறு கல்வி யுண்டாக்குதல்.\nபரிமேலழகர் உரை: தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது; அவையத்து முந்தி இருப்பச் செயல் - கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல்.\n(பொருளுடையான் ஆக்குதல் முதலாயின துன்பம் பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து. இதனான் தந்தை கடன் கூறப்பட்டது.)\nஇரா சாரங்கபாணி உரை: தந்தை மகனுக்குச் செய்யும் நன்மையாவது, அவனைக் கற்றோர் கூடி இருக்கும் அவையில் முந்தியிருக்குமாறு கல்வியில் வல்லனாக்குதல்.\nதந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்.\nபதவுரை: தந்தை-தந்தை; மகற்கு-மகனுக்கு; ஆற்றும்-செய்யும்; நன்றி-நன்மை; அவையத்து-அவையில்; முந்திஇருப்ப-முந்தியிருக்குமாறு; செயல்-செய்தல்.\nமணக்குடவர்: தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம்;\nபரிப்பெருமாள்: தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம்;\nபரிதி: புதல்வருக்குத் தந்தை செய்யும் உதவி;\nகாலிங்கர்: மற்று ஆங்ஙனம் இனிமை நுகர்ந்து இன்புறூஉம் தந்தையானவன் புதல்வருக்குச் செய்யும் நன்மை யாதோ எனின்;\nபரிமேலழகர்: தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது;\n'தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம்/உதவி' என்று மணக்குடவரும் பரிதியும் கூற 'தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மை' என்று காலிங்கரும் பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'தந்தை மகனுக்குச் செய்யும் கடமை', 'தந்தை மகனுக்குச் செய்யும் நன்மையாவது', 'தகப்பன் தன் குழந்தைக்குச் செய்யும் நன்மையாவது', 'தகப்பன் மகனுக்குச் செய்ய வேண்டிய நன்மை எதுவென்றால்' என்ற பொருளில் உரை தந்தனர்.\nதந்தை மகனுக்குச் செய்யும் நன்மை என்பது இப்பகுதியின் பொருள்.\nமணக்குடவர்: அவையத்தின் கண்ணே முந்தியிருக்குமாறு கல்வி யுண்டாக்குதல்.\nபரிப்பெருமாள்: அவைக்களத்தின் கண்ணே முந்துற்றிருக்குமாறு கல்வி யுண்டாக்குதல்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது புதல்வர்க்குக் கல்வி உண்டாக்குக என்றது.\nபரிதி: ஐந்து வயத��ல் வாசிப்பிவித்து சமர்த்தனான பின்பு ஆஸ்தானத்தில் அழைத்து இருத்திக் கொள்ளும்படியாக அறிவு உண்டாக்குதல் என்றவாறு.\nகாலிங்கர்: பெரிய நன்ஞானக் கேள்வி உடையனாகச் செய்து சான்றோர் அவையின்கண் சென்று மற்றவரால் முதன்மை பெற்றிருப்பதாகச் செய்கை என்றவாறு.\nபரிமேலழகர்: கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல்.\nபரிமேலழகர் குறிப்புரை: பொருளுடையான் ஆக்குதல் முதலாயின துன்பம் பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து. இதனான் தந்தை கடன் கூறப்பட்டது.\n'அவையின்கண் முந்தியிருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதியின் உரை கல்வி பயிற்றத் தொடங்குவதற்குரிய ஆண்டு ஐந்தாவது என வரையறுத்திருப்பது நோக்கத்தக்கது.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அவையில் முந்தியிருக்கும்படி அறிவளிப்பதே', 'கற்றாரது அவையின்கண் முதன்மையாயிருக்கும்படி அவனுக்குக் கல்வி பயிற்றுவித்தல்', 'கற்றோர் அவையில் எல்லோர்க்கும் முற்பட்ட நிலையில் இருக்குமாறு செய்தல். அஃதாவது மிகுந்த கல்வி கேள்விகளை அளித்துப் பெரியோராக்குதல்', 'மகன் கற்றிந்தார் சபையில் சிறப்புடையவனாக விளங்கும்படி (நல்ல கல்வி கேள்வி அறிவுடையவனாகச்) செய்து வைப்பதுதான்' என்றபடி பொருள் உரைத்தனர்.\nஅவையின்கண் முதன்மை பெற்றிருக்கச் செய்தல் என்பது இப்பகுதியின் பொருள்.\nதந்தை மகற்குச் செய்யும் நன்மையாவது, அவையின்கண் முதன்மை பெற்றிருக்கச் செய்தல் என்பது பாடலின் பொருள்.\n'அவையத்து முந்தி யிருப்பச் செயல்' குறிப்பது என்ன\nஒரு தந்தை தன் மக்களைச் சமூக அரங்கில் முதன்மைப்படுத்துவதற்குப் பெரிதும் உதவுவான்.\nதந்தை தன் மகனுக்குச் செய்யும் நன்மை அவையிலே தன் மகன் மேம்பட்டிருக்கும்படி அவனைக் கல்வியறிவுடையனாக்குதல்.\nஇவ்வதிகாரத்து முந்தைய பாடல்களில் பெற்றோர் தம் குழந்தைகளின் மூலம் நுகர்ந்த இன்பங்கள் கூறப்பட்டன. பிள்ளைகளுக்குப் பெற்றவர் செய்யவேண்டிய கடமை பற்றி இங்கு சொல்லப்படுகிறது. இக்கடமையைத் தந்தை மகற்குச் செய்யும் நன்றி என்று குறிக்கிறார் வள்ளுவர். 'நன்றி' என்பதற்கு நன்மை என்பது நேரிய பொருள். தந்தை மகனைப் பெற்றதனால் வளர்த்தலும் கடமையாகிறது. கடமைகளில் மிக்க பயனைத் தருவது நன்றி. கைம்மாறு எதிரபாராமல்-கடமை என்று கூடக் கருதாமல் அவன் சிறந்தவன் ஆக வேண்டும் என்ற பெருநோக்குடன் செய்வது நன்றி. மகனை அவையில் முந்தி இருக்கும்படி செய்தல் தந்தை அவனுக்கு ஆற்றும் நன்மை என்கிறது பாடல்.\n'தந்தை' 'மகற்கு' என்பன ஆண்பாலை மட்டும் குறிப்பனவா\nதிருக்குறளில் பெண்களுக்கு மட்டும் என்று சொல்லப்பட்டிருக்கிற பகுதியைத் தவிர மற்ற இடங்களில் சொல்லுவதெல்லாம் இருபாலருக்கும் பொதுவேயாகும் என்பார் நாமக்கல் இராமலிங்கம். தந்தை எனக் குறிப்பாகச் சொல்லப்பட்டாலும் இங்கே அது பொதுவாகப் பெற்றோரைக் குறித்து நிற்பது. எனவே இப்பாடலில் சொல்லப்பட்ட நன்றி என்பது பெற்றோர் அதாவது தாய் தந்தையர் இருவரும் செய்யும் நன்மைகளையேயாம், தம்மக்களைப் போற்றி முந்தியிருக்கச் செய்யும் தாயார் பலரை என்றும் எங்கும் காணலாம்.\n'மகற்கு' என ஒருமையில் கூறியிருப்பதால் இது 'மகனுக்கு' என்று ஆண்பாலாற் சொல்லப்பட்டது என்பதல்ல. இப்படிக் கூறப்பட்டாலும் இதில் மகளும் அடங்குவாள்; இப்பாடல் இரு பாலருக்கும் பொருந்தும். 'தந்தை தன் குழந்தைக்குச் செய்யும் உதவியாவது' எனத் தகப்பன் கடமையை மக்கட்கு எனப்பொருள் கண்டு இருபாற் பொதுமையாகவே கொள்ளவேண்டும். எனவே மகற்கு என்றது மகன் - மகள் இருபாலரையும் குறிப்பதாகக் கொள்வர்.\nதந்தை, மகற்கு என இப்பாடலில் சொல்லப்பட்டது இருபாலரையும் குறித்தது.\n'அவையத்து முந்தி யிருப்பச் செயல்' குறிப்பது என்ன\n'அவையத்து முந்தியிருப்பச் செயல்' என்ற தொடர் அவையத்து முந்தியிருக்க அவாவுதற்குரிய முறையில் மகனைத் தந்தை வளர்த்தல் எனப் பொருள்படும்.\nஅவை என்ற சொல்லுக்கு கற்றோர் அல்லது சான்றோர் கூடிய அவை என்றும் தந்தை மகனுக்கு ஆற்ற வேண்டிய நற் கடமை, அவர்களை அந்த அவையில் முந்தி இருக்கும்படி செய்தல் அதாவது முற்பட்டு இருக்குமாறு செய்தல் என்றும் அன்றைய, இன்றைய அனைத்து உரைகாரர்களும் பொருள் கூறினர். அவையத்தில் முந்தி இருக்கும் தகுதி அதாவது முதன்மைத் தகுதி- முன் வரிசைத் தகுதியானது- கல்வி கேள்விகளில் சிறந்து இருப்போருக்கே வாய்க்கும் என்பது குறிப்பால் அறியப்படுகிறது என்றும் எழுதினர். 'தந்தை மகனுக்குச் செய்யக் கூடிய நன்மை என்னவென்றால், தமது பிள்ளைகளைக் கல்வித் தகுதி உடையவர்களாக ஆக்கிக் கற்றோரின் நன்மதிப்பை அடையச் செய்து, அவனைக் கற்றவர் கூடிய அவையத்து முந்தியிருப்பச் செய்வது' என்ற கருத்துப்பட பெரும்பான்மையாரால் இக்குறள் விளக்கப்பட்டது.\nஇப்பொருள் தெளிவுடையது போல் தோன்றினாலும் சில ஐயங்கள் எழுகின்றன: 'அவை' என்ற சொல்லுக்கு உரையாசிரியர்கள் குறிப்பிடும் 'கற்றோர்/சான்றோர் நிறைந்த அவை' என்பதுதான் சரியான பொருளா தம் மக்கள் கற்றோர் அவையில் முன் வரிசையில் அமரும் தகுதி பெறத்தான் எல்லாத் தந்தையரும் முயலவேண்டுமா தம் மக்கள் கற்றோர் அவையில் முன் வரிசையில் அமரும் தகுதி பெறத்தான் எல்லாத் தந்தையரும் முயலவேண்டுமா மக்களுக்கு கல்வி பெறச்செய்தல் தந்தையின் கடன் என்பது சரி. அவர்கள் ஏன் அவையில் அதுவும் கற்றவர் அவையில் முதன்மைத் தகுதி பெறவேண்டும்\nஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே (புறநானூறு, 312: பொருள்: மகனைப் பெற்று வளர்த்துவிடுதல் எனது கடமையாகும்; அவனை நற்பண்புகளால் நிறைந்தவனாக்குவது தந்தையது கடமையாகும்) என்ற சங்கப் பாடலை மனத்தில் கொண்டு உரையாசிரியர்கள் கற்றோர்/சான்றோர் நிறைந்த அவை எனப் பொருள் கொண்டனர் எனத் தெரிகிறது.\nவள்ளுவர் நடைமுறை சார்ந்த பார்வையிலேயே கருத்துக் கூறுபவர் ஆதலால் தம் மக்கள் கற்றோர் அவையில் முந்தியிருக்க வேண்டும் என்பதற்காக தந்தையர் அனைவரும் பாடுபடவேண்டும் என்பது அவர் சொல்ல வந்த செய்தி என்பதாகத் தோன்றவில்லை. கல்விஅறிவு, ஒழுக்கமுடைய நல்லோர் சேருங் கூட்டமே அவை என்று வழங்கப்பட்டு வருகிறது என்பது பொதுவான கருத்து. கற்றோர் அவை என்று இங்கு விதந்து சொல்லப்படவில்லை. எனவே பொதுவாக அவை என்பதாகக் கொள்வதில் இழுக்கில்லை.\nமு கோவிந்தசாமி 'முந்தியிருப்பச் செயல் –முந்தும் இயல்புடன் இருக்கச் செய்தல். அவ்வையத்தும் எனப்பிரித்து, பிறநாடுகளிலும் எனக் கூறுக; அன்றி அவன் காலத்து உலகில் எனலுமாம்' என்று இக்குறளுக்கு உரை வழங்கினார். இவ்வுரையில் காணப்படும் 'மகன் காலத்து உலகில்', 'முந்தும் இயல்புடன் இருக்கச் செய்தல் (Competitive Spirit)' என்ற விளக்கங்கள் புதுமையானவை. பிள்ளைகளை அவர்கள் காலத்து உலகில் முந்தும் இயல்புடன் இருக்கச் செய்தல் என்ற பொருள் ஏற்புடைத்தே.\nநாம் வாழ்வது போட்டிமனப்பான்மை கொண்ட உலகம். இதில் தகுதியுள்ளோரே வெல்வர். எனவே, எந்தத் துறையில் பிள்ளைகள் விருப்புடன் இருக்கிறார்களோ அதில் ஈடுபாடு உண்டாகச் செய்து, அவர்களிடம் மறைந்துள்ள பெரும் ஆற்றல்களை வளர்த்து, வெளிக்கொணர்ந்து, எழும் சவால்களை எதிர்கொண்டு, வெல்லும் திறன் வளர தந்தை உதவி செய்தல் என்பது 'முந்தியிருப்பச் செயல்' என்ற தொடர் குறிப்பதாகக் கொள்வது பொருத்தமாகலாம். தம் குழந்தைகளுக்குச் சிறந்த கல்வி தந்து, அவர்கள் வாழ்க்கையில் வெற்றி காண்பதற்கு உகந்த சூழலை உருவாக்கிக் கொடுத்து, பரந்த உலக அரங்கில், அவர்கள் திறமைக்கான முதலிடத்தில் இருக்கச் செய்ய தந்தையர் துணையாக இருக்க வேண்டும் என்ற கருத்து சிறப்பாக அமையும்.\nதந்தை மகனுக்குச் செய்யும் நன்மையாவது, அவையின்கண் முதன்மை பெற்றிருக்கச் செய்தல் என்பது இக்குறட்கருத்து.\nநல்ல புதல்வரைப் பெறுதல் குழந்தை வளர்ப்பைப் பொறுத்தும் அமையும்.\nதந்தை மகனுக்குச் செய்யும் நன்மையாவது, அவையில் முந்தியிருக்கச் செய்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2010/02/blog-post.html?showComment=1265214496168", "date_download": "2020-05-25T04:36:15Z", "digest": "sha1:V7KIGFNLY73AEW6HBYITJNFMRU6GQWAR", "length": 18944, "nlines": 217, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: மயிலிறகோ நினைவுகள்", "raw_content": "\nதைப்பூசம்.... ஊரில் குலதெய்வ வழிபாடு. பெளர்ணமி இரவில் விளக்கு பூஜையும், மறு நாள் சிறப்பு பூஜையும் என்று வருடா வருடம் இருக்கும். நான்கு தலைமுறைகளுக்கு முன்னால் பழநியில் இருந்து எடுத்து வைத்த பிடி மண்ணாக கம்பந்தட்டைகளுக்கு கீழ் இருந்த முருகன், இன்று கோயிலும் மண்டபமுமாக வளர்ந்திருந்தார். சாத்தூரில் இருந்து சில கி.மீ தொலைவில் பனையடிப்பட்டியில் கோயில் அமைந்திருக்கிறது. வழியில் சாலையில் சோள/கம்பந் தட்டைகளைப் போட்டு, வண்டி ஏறி செல்ல செல்ல தான்யங்களை உதிர்த்துக் கொள்கிறார்கள். ஆங்காங்கே தான் பசுமை தெரியும்... மற்றபடி வெய்யிலின் உக்கிரத்தை ஏற்றுவது போல மஞ்சள் நிறத்தில் சோளக்கதிர்களும் கம்பங்கதிர்களும்...\nதிருமணமான உடன், குழந்தைகள் மொட்டை என்பது தவிர இந்த வழிப்பாட்டிற்கு பரபர சென்னையில் இருந்து செல்வது என்பது எங்களுக்கு இயலாதது தான். எப்பொழுதும் அத்தையும் மாமாவும் தவறாமல் செல்வார்கள் எங்களுக்கும் சேர்த்து. சென்ற முறை, நினைவில் மட்டுமே மாமா தங்கியதால் செல்ல அனுமதி இல்லை. இந்த முறை அத்தைக்கும் அலைச்சல் இயலவில்லை என்று எப்பொழுதும் செல்பவர்களைத் தவிர குடும்பத்தின���் எல்லோரும் சென்றிருந்தோம். எப்பொழுது நாங்கள் சென்றாலும் இதை செய், அதை செய் என்று அத்தை மாமா சொல்ல ஈடுபாட்டுடன் செய்வோம். இந்த முறை இருவரும் இன்றி உற்றாரும் உறவினரும் இருந்தாலும் அன்னியமாக இருந்தது வழிபாடு; பெரியவர்கள் இருக்கும் பொழுதை விட இல்லாத பொழுதுதான் அவர்களின் சிறப்பு அழுத்தமாகப் புரிகிறது... எத்தனை வயதானாலும்... சில நினைவுகள் மயிலிறகாக மனதை வருடினாலும் மீண்டும் வராத காலங்கள் என்று மனதையும் பாரமாக்கும்.\nமுருகனைக் காண்பதை விட மயிலைக் காணத்தான் குழந்தைகள் ஆர்வத்துடன் இருந்தார்கள். பூஜை, அன்னதானம் முடிந்ததும் மயிலைத் தேடி குயில்களுடன் கிளம்பினோம். முட்புதர்களும் பார்த்தீனியமும் மண்டிக்கிடந்த நிலத்தில் நடந்தோம்.\n“புளியந்தோப்பில் மயில் அடையும்” என்றார் ஆடு மேய்ப்பவர். குயிலொன்று கால்கள் பின்ன “புலி வருமா” என்று தயங்கியது. அது ரசத்துக்கு போடும் புளி என்று தெளிவு படுத்தி நடந்தோம். ஆங்காங்கே மயில் இறகுகள் மழலைகளுக்காக இறகை உதிர்த்து சென்றிருந்தன.\nகிள்ளைகளின் முன் ஓடி மறைந்தன இரு மயில்கள்; வானில் பறந்து மறைந்தது மற்றொரு மயில். நான்கைந்து புளியமரம் தோப்பாக நின்றது. மயிலைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் இறகுகள் சேகரித்தனர் குழந்தைகள். மயிலிறகு மட்டுமல்ல... பருந்து, குயில் என்று எல்லா பறவைகளின் இறகுகளும் கோலமிட்டிருந்தன மழலைகளுக்காக. உறவோடு கூடி திண்ணையில் ஆடி, ஆற்றில் நீராடி என்ற காலங்களைத் தர இயலாவிட்டாலும் மயிலிறகைத் தேடிய பொழுதுகள் இதமாக இருக்குமா அவர்கள் மனதில்\nசாத்தூரில் சேவும், கருப்பட்டி மிட்டாயும் வாங்கினோம். முன்பெல்லாம் ஓலைப்பெட்டியில் மணமுடன் வரும்... பின் நியூஸ் பேப்பரில் சுற்றப்பட்டு வரும்... இப்பொழுது ப்ளாஸ்டிக் கவர் தான்...அதனால் தான் ருசி குறைந்துவிட்டதோ\nமெலிதான பாரம் மனதில் தங்க முடிந்தது கோயில் பயணம்.\n\\\\“புளியந்தோப்பில் மயில் அடையும்” என்றார் ஆடு மேய்ப்பவர். குயிலொன்று கால்கள் பின்ன “புலி வருமா” என்று தயங்கியது. //\nஇந்த பதிவு ஒரு மயிலிறகாக உங்கள் ப்ளாகில் பொதிஞ்சு வச்சிருக்கீங்க..\nஎங்களையும் அழைத்து சென்றது போல் இருந்தது \n//பெரியவர்கள் இருக்கும் பொழுதை விட இல்லாத பொழுதுதான் அவர்களின் சிறப்பு அழுத்தமாகப் புரிகிறது..//\nஉண்மை தான். நிழலின் அருமை ...\n//உறவோடு கூடி திண்ணையில் ஆடி, ஆற்றில் நீராடி என்ற காலங்களைத் தர இயலாவிட்டாலும் மயிலிறகைத் தேடிய பொழுதுகள் இதமாக இருக்குமா அவர்கள் மனதில்\nகண்டிப்பாக இருக்கும்...மயிலிறகை தேடி, திண்ணை ஆறு என்று நாம் நினைவுகூறுவது போல், அவர்கள் பிற்காலத்தில் வேறொன்றை தேடி மயிலிறகை நினவு கூறுவார்கள்.\n”அது ரசத்துக்கு போடும் புளி என்று தெளிவு படுத்தி நடந்தோம். ” நல்ல ஜோக்\n//முருகனைக் காண்பதை விட மயிலைக் காணத்தான் குழந்தைகள் ஆர்வத்துடன் இருந்தார்கள்\n//முன்பெல்லாம் ஓலைப்பெட்டியில் மணமுடன் வரும் //\n/பூஜை, அன்னதானம் முடிந்ததும் மயிலைத் தேடி குயில்களுடன் கிளம்பினோம். /\n//உறவோடு கூடி திண்ணையில் ஆடி, ஆற்றில் நீராடி என்ற காலங்களைத் தர இயலாவிட்டாலும் மயிலிறகைத் தேடிய பொழுதுகள் இதமாக இருக்குமா அவர்கள் மனதில்\nபுத்தகத்துள் பொதிந்து வைத்த மயிலிறகாய் நிச்சயம் இருக்கும்.\n//சாத்தூரில் சேவும், கருப்பட்டி மிட்டாயும் வாங்கினோம். முன்பெல்லாம் ஓலைப்பெட்டியில் மணமுடன் வரும்... பின் நியூஸ் பேப்பரில் சுற்றப்பட்டு வரும்... இப்பொழுது ப்ளாஸ்டிக் கவர் தான்...அதனால் தான் ருசி குறைந்துவிட்டதோ\nஅழகா சொன்னீங்க.. பனையோலைக்கென்றே ஒரு வாசம் உண்டு. வெள்ளரிப் பிஞ்சுகளும் அங்கு நல்லாருக்கும்.\nமீண்டும்... மீண்டும்... படிக்க தூண்டும் அருமையான அனுபவ பகிர்வு..\nநல்லதொரு புத்தகமாய் பாதுக்காக்கவேண்டிய பதிவு.அழகும் அன்பும் நிறையக் கண்டேன் அமுதா.\nசாத்தூருக்குத் தாங்கள் வந்திருந்தும் சந்திக்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தம் எனக்கு வந்தது.\n/* அவர்கள் பிற்காலத்தில் வேறொன்றை தேடி மயிலிறகை நினவு கூறுவார்கள்.*/\nஉண்மை... தலைமுறைகள் மாற மாற அனுபவங்களும் மாறுகின்றன\nநன்றி உழவன் /*இருக்கண்குடி போனீங்களா இல்லையா*/ ஒரு நாள் பயணம் தான். அது போய் ரொம்ப நாளாச்சு ம்...\nநன்றி மாதவராஜ். உங்களுடன் அலைபேசியில் பேசியதில் மகிழ்ச்சி. சூழ்நிலைகளால் ஒரு நாள் பயணமாகிவிட்டதால் சந்திக்க இயலவில்லை.\nசற்றே பெரிய கவிதையைப் போல் இருக்கிறது அமுதா.\nமயிலிற்கால் வருடியது போல் சொற்தேர்வு.\nயாழ் குட்டி செம்ம க்யூட்\n//உறவோடு கூடி திண்ணையில் ஆடி, ஆற்றில் நீராடி என்ற காலங்களைத் தர இயலாவிட்டாலும் மயிலிறகைத் தேடிய பொழுதுகள் இதமாக இருக்குமா அவர்கள் மனதில்\nகண்டிப்பா இருக���கும், அவங்க இந்தப் பதிவை படிக்கும் போது.\nமென்மையா எழுதியிருக்கீங்க பயண அனுபவத்தை.\n//சாத்தூரில் சேவும், கருப்பட்டி மிட்டாயும் வாங்கினோம். முன்பெல்லாம் ஓலைப்பெட்டியில் மணமுடன் வரும்... பின் நியூஸ் பேப்பரில் சுற்றப்பட்டு வரும்... இப்பொழுது ப்ளாஸ்டிக் கவர் தான்...அதனால் தான் ருசி குறைந்துவிட்டதோ\nஉண்மை அமுதா. நாங்களும் போன வாரம் திருநெல்வேலி போயிருந்தோம். கோவில்பட்டியில் சேவும் மிட்டாயும் வாங்கினோம். ஒலை பட்டியை எதிர்பார்த்த எனக்கு பிளாஸ்டிங் பை வருத்தம் அளித்தது.\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=295601", "date_download": "2020-05-25T05:05:46Z", "digest": "sha1:7UNAPXUZHIKSYGV4MYZPRFFATG54EJRB", "length": 9127, "nlines": 65, "source_domain": "www.paristamil.com", "title": "அதிசயக்குதிரை- Paristamil Tamil News", "raw_content": "\nகிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர்.\nஅதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது.\nஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது.\nகுதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு\nகொழுத்தான். ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர்.\nஅதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.\nஅங்கிருந்த தெனாலிராமனை அழைத்து \"உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை\" என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ \"என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை.\" என்றான்.\n\"குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்\" என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார்.\nகுதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.\nஅங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார்.\nஅதற்குத் தெனாலிராமன் \"இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப்\nபடைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் \" என்றான்.\nஇதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/poem-thiyaagam-senpaka-jegatheesan-11-20-18/", "date_download": "2020-05-25T04:21:26Z", "digest": "sha1:XM3W2H3QQ6QCXGU5YQCRKAJCLT3QABGE", "length": 4840, "nlines": 115, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "தியாகம்! | vanakkamlondon", "raw_content": "\nநன்றி : செண்பக ஜெகதீசன் | வார்ப்பு இணையம்\nPosted in படமும் கவிதையும்\nஆங்கில புத்தாண்டே வருக வருக\nஅவள் என் எழில் அழகி\nஆலயங்களில் கோபுரத்தில் புதைந்துள்ள அறிவியல் உண்மை..\n | கவிதை | நெல்லை வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ்\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/india-and-west-indies/windies-mountain-man-rahkeem-cornwall-makes-his-test-debut-against-india/articleshow/70913353.cms", "date_download": "2020-05-25T06:15:49Z", "digest": "sha1:BK4DID6FVTYKIMDPQBVIGXRPZQYWWXXH", "length": 9133, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "rahkeem cornwall: ‘வெயிட்டாலயே’ ‘வெயிட்டா’ சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸின் 140 கி.கி., குண்டு ராட்ஷசன்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n‘வெயிட்டாலயே’ ‘வெயிட்டா’ சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸின் 140 கி.கி., குண்டு ராட்ஷசன்\nகிங்ஸ்டன்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் 140 கி.கி., வீரர் ரகீம் கார்வால் அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார்.\nவெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, ஆண்டிகுவாவில் நடந்தது. இதில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.\nஇரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் இன்று துவங்குகிறது. இதில் ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.\n‘டான்’ ரோஹித்தின் தலையெழுத்து அவ்வளவு தானா\nஇந்தியா அணியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் ஷர்மா, அஸ்வின் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.\nஅதேநேரம், வெஸ்ட் இண்டீஸ் அணியில் 6 . 6 அடி உயரமும் சுமார் 140 கிலோ எடை கொண்ட ரகீம் கார்வால் அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார். தனது இமாலய உடலால் முதலில் புறக்கணிக்கப்பட்ட ரகீம் தற்போது டெஸ்ட் அணியில் இடம் பெற்றது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் 26 வயதான ராட்ஷச உருவம் கொண்ட ரகீம் 55 முதல் போட்டிகளில் பங்கேற்று 2,224 ரன்கள் மற்றும் 260 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nசுமார் 140 கிலோ எடை கொண்ட ரகீம் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்றதன் மூலம் கிரிக்கெட்டில் களமிறங்கும் அதிக எடை கொண்ட வீரரானார். முன்னதாக ஆஸ்திரேலியாவின் வார்விக் ஆம்ஸ்டிராங் (133 கிலோ) தான் அதிக எடையுடன் கிரிக்கெட் விளையாடிய வீரராக இருந்தார்.\nஅதே போல கடந்த 2007 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பெர்முடா அணிக்காக பங்கேற்று அசத்தல் கேட்ச் பிடித்து மிரட்டிய டுவைன் லெவ்ராக் 127 கிலோ எடை கொண்ட வீரர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nரோஹித், அஸ்வினுக்கு மீண்டும் ‘நோ’.... : இந்திய அணி ‘பேட்டிங்’\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nநிர்மலா சீதாராமன் பிரஸ் மீட்: இன்றைய எதிர்பார்ப்பு என்ன\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16056", "date_download": "2020-05-25T03:49:00Z", "digest": "sha1:REO4IW6Y6CET4PSBVSVKGNS52OO74YUY", "length": 7661, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Residents protest coronavirus evacuees quarantined in Ukraine|கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,38,845-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,021-ஆக உயர்வு\nமாணவர்களுக்கான இணையதள பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டது சிபிஎஸ்இ\nஹாக்கி ஒலிம்பியன் பல்பீர் சிங் மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்\n4,00,000 முதல் 4,50,000 டாலர் வரையிலான எனது சம்பளத்தை விட்டுக்கொடுத்துள்ளேன்: ட்ரம்ப் ட்விட்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nசீனாவின் வூகான் நகரில் தோன்றி உலகின் பல நாடுகளிலும் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை 2000க்கும் அதிகமானோரை பலிவாங்கியுள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 45 பேரும், மற்ற நாடுகளைச் சார்ந்த 27 பேரும் பயணித்த பேருந்து மத்திய சீன நகரமான வூகானில் இருந்து உக்ரைனின் கார்கிவ் நகருக்கு வந்தது. இதையடுத்து, ஆறு பேருந்துகள் மத்திய பொல்டாவா பிராந்தியத்தில் உள்ள நோவி சன்ஷாரியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. அப்போது, சீனாவிலிருந்து கரோனா வைரஸ் காரணமாக வெளியேற்றப்பட்டவர்களுக்கு வைரஸ் பாதித்துள்ளதாக தவறான பிரச்சாரங்களை நம்பி அங்கு கூடிய எதிர்ப்பாளர்கள் சாலையில் தீ வைத்தனர், பேருந்து மீது கற்களை வீசினர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானதால் காவல்துறையினரும் தேசியப் பாதுகாப்புப் படையினரும் அங்கு குவிக்கப்பட்டனர்.\nபாகிஸ்தானின் கராச்சியில் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது : 97 பேர் பரிதாபமாக பலி\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nராமேஸ்வரத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த படகுகள்\nமூடிய திறக்கறதுக்குள்ள மூடிட்டாங்களே மாப்ள\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2013/10/blog-post_5.html", "date_download": "2020-05-25T05:45:00Z", "digest": "sha1:JYSPONXY3VGAIFIG5DHXLF5YDUG3W43V", "length": 15275, "nlines": 93, "source_domain": "www.malartharu.org", "title": "கணினித் தமிழ் சங்கம் புதுக்கோட்டை", "raw_content": "\nகணினித் தமிழ் சங்கம் புதுக்கோட்டை\nஇந்த நாள் இனிய நாள் ...\nதிரு நா. அருள் முருகன், முதன்மைக் கல்வி அலுவலர், புதுகை விழாவில்\nவலைப்பூக்களின் வீச்சும் சக்தியும் இன்னும் புதுகை இலக்கிய ஆளுமைகளால் சரிவர புரிந்துகொள்ளப்படவில்லை, சரிவர பயன்படுத்தப் படவில்லை என்ற ஆதங்கம் எனக்கு நீண்ட நாட்களாகவே உண்டு.\nஇது குறித்து அய்யா திரு முத்து நிலவன் அவர்களிடம் பல முறை பேசி திட்டமிட்டு பின் மறந்துவிட்டு வேறு வேலைகளில் மூழ்கிவிடுவது என்பது பழக்கமாகி போனது.\nஇன்னோர் பக்கம் இனைய உலகில் கொடிகட்டி பறக்கும் பிரபலங்களின் வெற்றி வேறு என��்கு இந்த நிறைவேறா திட்டம் குறித்து ஒரு ஆதங்கத்தை உருவாக்கியிருந்தது.\nஇரு தினங்களுக்குமுன் திடீர் என முத்துநிலவன் அய்யா அழைத்தார் பயிலரங்கம் ஏற்பாடாகிவிட்டது நீங்களும் தங்கையும் அவசியம் வரவேண்டும் என்றவுடன் எனக்கு ஒரு இனிய ஆச்சர்யம். ஓடாத தேர் ஒன்று திடும் என்று நகர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.\nவிசயம் கேள்விப்பட்டவுடன் உதவி தொடக்க கல்வி அலுவலர், நர்சரி திருமதி. ஜெயலெட்சுமி அம்மாவும் வருகிறேன் என்று ஆர்வமாக வந்தார். பின்னர் அழைப்பிதழை கண்டபோது தான் தெரிந்தது இது புதுகை மாவட்ட தமிழாசிரியர் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டு பெருமதிப்பிற்குரிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் வடிவமைக்கப் பட்டு வெங்கடேஸ்வரா பல்தொழில்நுட்ப கல்லூரியின் ஆதரவை பெற்றிருப்பது.\nஇதன் வீச்சு வரலாற்றில் பதிவாகும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. பல்வேறு காரணிகளால் இது ஒரு ஆரோக்கியமான முன்னுதாரணமாக மாறியிருக்கிறது.\nதிரு நா. அருள் முருகன், முதன்மைக் கல்வி அலுவலர், புதுகை விழாவில்\n1. மனிதநேயம்மிக்க பண்பாளர் ஒருவர் முதன்மைக் கல்வி அலுவலராக இருந்தால் எப்படி ஒரு ஆரோக்கியமான சமூக பொறுப்புள்ள செயல்களைதூண்ட முடியும் என்பதற்கு ஒரு முன்மாதிரி. தமிழ் படைப்புகள் இணையத்தில் வெளிவருவதை ஊக்குவிப்பதைவிட என்ன பெரிய தமிழ் சேவை இருந்துவிடப்போகிறது\n2. மிக நீண்டகாலம் ஒரு சமூக பொறுப்புள்ள நல்ல ஆசிரியராக இருப்பவர் எப்படி தனது சக ஆசிரியர்களை தூண்டி நெறிப்படுத்தி வளர்க்க முடியும் என்பதற்கு திரு முத்து நிலவன் அய்யா அவர்களின் இந்த முயற்சி ஒரு மாபெரும் சாதனை உதாரணம்.\n3. சந்தா வாங்குதல் சங்கம் நடத்துதல் வாயிற்கூட்டம் போடுதல் என்பதை தாண்டி அடுத்த நூற்றாண்டு பயிற்சிகளை தமிழாசிரியர்களுக்கு தருவதில் எமது மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் தூள் பரத்தியிருகிரார்கள். வெறும் வார்தைகள் மட்டும் போதாது இந்த சாதனையின் வீர்யத்தை பதிவிட. சங்க பொறுப்பளர்கள் கவிஞர் திரு மகா சுந்தர், தனித்தமிழ் வித்தகர் குருநாத சுந்தரம், தங்கமெடல் துரைக்குமரன் என ஒரு பெரிய பட்டாளமே சுழன்று சுழன்று வேலை பார்த்தது. நிறை குடம் கு.மா. திருப்பதி மதியம் வந்திருந்து சிறப்பித்தார்.\nபயிலரங்கின் முதல் நிகழ்வாக தனக்கே உரிய பாணியில் மிக எளி���ையாக பவர் பாயின்ட் மூலம் பேரா.பழனியப்பன் மின்அஞ்சல் முகவரியை துவக்குவது குறித்து பயிற்சியளித்து நாற்பது பங்கேற்பாளர்களையும் புதிய மின் அஞ்சல்களையும், வலைப்பூக்களையும் துவக்க வைத்தார். பின்னர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் புதுகை கல்வி மாவட்டத்தின் கல்வித்துறை வலைத்தளம் பற்றி விளக்கினார்.\nநான் சிறிது நேரம் ஒரு ஜிமெயில் முகவரி மூலம் நமக்கு கூகுள் தரும் சேவைகளை பகிர்ந்தேன். எனக்கு பிடித்த பதிவர்களையும் அறிமுகம் செய்தேன்(வண்ணதாசன், ஜாக்கிசேகர், திண்டுக்கல் தனபாலன் ராசி பன்னீர்செல்வன், பாண்டியன், ஸ்டாலின் சரவணன்)\nமதியம் திண்டுக்கல் தனபாலன் சும்மா அசத்திவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். தனது மனைவியின் உடல் நலக் குறைவையும் பொருட்படுத்தாது இந்நிகழ்வில் கலந்துகொண்டு மிக நுட்பமான விசயங்களை பகிர்ந்து கொண்டார். விழாவின் மற்றொரு ஸ்டார் இவர்தான். விடாப் பிடியாக தமிழ் திரட்டிகளை அறிமுகம் செய்துவிட்டுதான் விடைபெற்றார்.\nமுதன்மை கல்வி அலுவலர் மிக சிறப்பாக ஒரு ஊக்க உரையை தந்தார்.\nநாள் நிகழ்வின் பின் சந்திப்போம் தோழர்களே.\n அதற்குள்ளே பதிவிட்டு அசத்தி விட்டீர்கள். ///இதன் வீச்சு வரலாற்றில் பதிவாகும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. பல்வேறு காரணிகளால் இது ஒரு ஆரோக்கியமான முன்னுதாரணமாக மாறியிருக்கிறது./// முற்றிலும் உண்மையான வார்த்தைகள்.. இப்பயிலரங்கத்திற்கு ஏற்பாடு செய்த கவிஞர் முத்துநிலவன் அய்யா உள்ளிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளை உரித்தாக்குகிறேன். எனக்கு பிடித்தப் பதிவர்கள் என்று என்னையும் அறிமுகம் செய்த தங்களுக்கு அன்பான நன்றிகள். தங்களது நட்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.\nஅனைவருக்கும் கற்றுக் கொடுப்பதன் மூலம் நானும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் ஐயா... மீண்டும் பல சந்தர்ப்பங்கள் வாய்க்க வேண்டும்... நன்றிகள் ஐயா... இன்றும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...\nதமிழார்வலர்கள் பலருள்ளும் பதுங்கிக் கிடந்த ஊற்றுப் பீரிட்டு எழுந்தது கண்டு மகிழ்ச்சி. ஒருங்கிணைத்த கவிஞர் நா.முத்துநிலவன், கு.ம.திருப்பதி, துரைக்குமரன், மகா.சுந்தர், மற்றும் தங்களைப் போன்ற துடிப்புள்ள தமிழ்நெஞ்சங்களுக்கும், அடிநாதமாய் விளங்கும் நமது முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கும் புதுக்கோட்டை கணினி���் தமிழ் சங்கம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளது.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/a-young-girl-abused-because-of-facebook-love/", "date_download": "2020-05-25T05:02:35Z", "digest": "sha1:3564I37FD6PUER4S5G4E3V23TXBEFSV2", "length": 13879, "nlines": 245, "source_domain": "www.tamilpriyam.com", "title": "இளம்பெண்ணை கதற கதற கற்பழித்த ஊனமுற்ற வாலிபர்!!! | Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nகொரோனாவால் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்ட இங்கிலாந்து பிரதமர்\nதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது\nஇத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி\nஅமெரிக்காவில் கொரோனா 1027 பேர் பலி\nபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா\nவிசு மறைவுக்கு ரஜினி ட்விட்டர் இல் இரங்கல்\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு மரணம் – சோகத்தில் திரையுலகம்\nவிஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nஉங்கள் குடும்ப வாழ்க்கையை மற்றவர்களிடம் அதிகம் பகிர்கிறீர்களா..\nஇந்த வகை ஆண்களைக் காதலிக்கும் முன் யோசிப்பது நல்லது..\nகணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nHome செய்திகள் தமிழகம் இளம்பெண்ணை கதற கதற கற்பழித்த ஊனமுற்ற வாலிபர்\nஇளம்பெண்ணை கதற கதற கற்பழித்த ஊனமுற்ற வாலிபர்\nநாகர்கோவிலில் இளம்பெண் ஒருவர் ஊனமுற்ற வாலிபரால் கதற கதற கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாகர்கோவிலை சேர்ந்த ரம்யா(பெயர் மாற்றபட்டுள்ளது) என்ற கல்லூரி மாணவி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். ரம்யாவிற்கு பேஸ்புக் மூலம் ஏசுநேசன் என்ற ஊனமுற்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.\nஇந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி இருவரும் போன் நம்பரை பகிர்ந்துகொண்டு மணிக்கணக்கில் பேசி வந்தனர்.\nஇந்நிலையில் ஏசுநேசன் ரம்யாவை நேரில் பார்க்க அழைத்துள்ளார். அதன்படி ரம்யா தனது பேஸ்புக் காதலனை பார்க்க சென்றுள்ளார். அப்போது ரம்யாவை காரில் அழைத்து சென்ற ஏசுநேசன், அவனது நண்பனோடு சேர்ந்து ரம்யாவை பலவந்தப்படுத்தி கற்பழித்துவிட்டு மாணவியை காரிலிருந்து தள்ளிவிட்டு சென்றுள்ளான்.\nஇதனால் பதறிப்போன மாணவி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து அந்த 2 அயோக்கியன்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\nPrevious articleபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\nNext articleமற்றுமொரு உந்துருளி படையினரால் வெடிக்க வைக்கப்பட்டது\nதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது\nபிறப்புறுப்பை பிடித்து துன்புறுத்திய ஆசிரியர்கள் – மாணவர் மருத்துவமனையில் அனுமதி\nமூன்று குழந்தைகளைக் கொன்று கணவன் மனைவி தற்கொலை\nதளபதி 63′ படத்தை முதலில் பார்த்தது நான் தான்\nதைவானில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்\nமாணவியை கூட்டி சென்ற ஒருவர்; கூட்டு பலாத்காரம் செய்த மூவர்\nஇன்றைய ராசிப்பலன் 25 வைகாசி 2019 சனிக்கிழமை\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா\nகாருக்குள் சுயஇன்பம் செய்த நபர்: போட்டோவை வெளியிட்டு நாரடித்த சின்மயி\nகொச்சையாய் பேசும் யாஷிகா எல்லை மீறும் சோசியல் மீடியா டாக்ஸ்\nஅரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்த லிப் லாக் புகழ் நடிகை\nஹீரோவாகும் பிக்பாஸ் தர்ஷன் – பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nகாமராஜரின் திட்டத்தை தவிடுபொடியாக்குகிறது தமிழக அரசு.. பொதுத்தேர்வு குறித்து கமல்ஹாசன் விமர்சனம்\nசிறுமியிடம் சில்மிஷம்… கம்பி எண்ணும் சைக்கிள் கடை அங்கிள்\nவிரைவில் விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்புகள் கூறப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/242806-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE/?tab=comments", "date_download": "2020-05-25T05:10:57Z", "digest": "sha1:5C3WQE42F3D5FXBRJOTBPL7YM3BYPUXL", "length": 21935, "nlines": 170, "source_domain": "yarl.com", "title": "கனடாவின் நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதா? - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nகனடாவின் நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதா\nகனடாவின் நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதா\nBy உடையார், சனி at 05:36 in உலக நடப்பு\nபதியப்பட்டது சனி at 05:36\nகனடாவின் நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதா\nரஸ்யா நாட்டிலும் கொரோனாவின் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டிருக்கின்றது. தொடக்க காலத்தில் ரஸ்யா கொரோனா தொற்றே தங்கள் நாட்டில் இல்லை என்று மகிழ்வடைந்தது. ஆனால் அவர்கள் எதிர்பாராதவிதமாக இப்போது அங்கு கொரோனா தொற்று பரவத் தொடங்கிவிட்டது. சராசரி பத்தாயிரம் பேர்வரை தினமும் அங்கு பாதிக்கப்படுகிறார்கள். எல்லா நாடுகளையும் பின் தள்ளி இப்போது இரண்டாவது இடத்தில் ரஸ்யா நிற்கின்றது. முதலாவது இடத்தில் அமெரிக்காவும் மூன்றாவது இடத்தில் பிரேஸில் நாடும் இருக்கின்றன. சுகாதாரப்பணி புரிபவர்கள் கொரோனா பாதுகாப்பு கவசங்களை அணிந்து கவனமாக செயற்பட்டாலும் ரஸ்யாவின் ரூலா என்ற இடத்து மருத்துவ மனையில் பணிபுரிந்த 20 வயதான தாதி ஒருவர் கண்ணாடி போன்ற கவச ஆடைக்குள்ளால் தெரியக்கூடியதாக உள்ளாடை மட்டும் அணிந்து சேவை செய்ததால், யாரோ அதைப்புகைப்படம் எடுத்துப் போட்டிருந்தார்கள். கடமையின்போது, தாதிகளுக்கான உடை அவர் அணியவில்லை என்ற குற்றச்சாட்டில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகத் தெரிகின்றது. ஆண்கள் மட்டுமே உள்ள வாட்டில் அவர் பணியாற்றியாலும், நோயாளர் யாரும் அதை ஒரு குறையாக எடுத்து மேலிடத்திற்கு முறைப்பாடு செய்யவில்லை.\nஒன்ராறியோ முதல்வரின் பரிந்துரையின் படி வாகனங்களுக்கும் கூடிய இடைவெளி தேவை என்பதையும் குடும்ப அங்கத்தவர் தவிர வேறுயாரும் ஒரே வாகனத்தில் பயணிக்க்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. வாகனங்களுக்குக் குறைந்தது இரண்டு மீட்டர் இடைவெளியாவது இருக்க வேண்டும். இதுவரை உள்ள அவசர உத்தரவுகளும், அனைத்து கட்டுப்பாடுகளும் மே மாதம் 29 ஆம் திகதிவரை தொடரும் என்பதையும் தெரிவித்துள்ளார். ஒன்ராறியோவில் இதுவரை 24,187 பேர��� பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 1,993 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். 18,580 பேர் குணமடைந்திருக்கிறார்கள். 577,682 பேர் இதுவரை கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். ஒன்ராறியோவில் ஆண்களைவிட (42.5 வீதம்,) பெண்கள்தான் அதிகம் (56.8 வீதம்) பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nகனடாவில் கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. சுமார் 33,000 பேர் வரையில் மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகின்றார்கள். இவர்களில் சுமார் 500 வரையிலான தொற்று நோயாளர்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதியோர் இல்லங்களில் அவசர உதவிக்காகச் சென்று பணியாற்றிய படையினரில் 28 படையினர் நோய் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனர். முதற்குடி மக்களுக்குக் கொரோனா தொற்று பாதுகாப்பிகாக மேலதிகமாக 75 மில்லியன் டொலர் ஒதுக்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கொரோனா வைரஸின் பாதிப்பு இரண்டாவது சுற்று வருமேயானால் அதற்கான ஆயத்தங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்று கனடியன் மெடிக்கல் அசோஸியேசன் தலைவர் அறிவித்திருக்கின்றார். உலக நாடுகள் பொருளாதார நன்மை கருதி சில கட்டுப்பாடுகள் தளர்த்தியது போலவே, கனடாவும் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருக்கின்றது.\nநிலைமையையைப் பார்த்து கட்டம் கட்டமாக இவை நடைமுறைப்படுத்தப்படும். கனடாவில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக (21-5-2020) இதுவரை 81,324 பேர் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். சென்ற வாரத்தைவிட 10,000 பேர் வரையில் அதிகமாகப் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 1,222 பேர் நோய் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். கியூபெக்கில் 45,495 பேரும், ஒன்ராறியோவில் 24,187 பேரும், அல்பேர்டாவில் 6,768 பேரும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 2,479 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனைய மாகாணங்களில் சிறு தொகையினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நோய் தொற்றுக் காரணமாக இதுவரை 6,152 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களில் 36,091 பேர் குணமடைந்திருக்கிறார்கள். 1,379,655 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.\nஅமெரிக்காவில் அதிக அளவிலான மக்களுக்கு, அதாவது 1 கோடியே 26 லட்சம் பேருக்கு இதுவரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால், கொரோனா தொற்று உள்ளவர்களை அதிக அளவில் கண்டுபிடிக்க முடிந்தது என்று அமெரிக்க அதிபர் குறிப்பிட்டார். தொழில் நுட்பவல்லுனர்களின் சேவையைப் பாராட்டிய அவர், இது பெருமைப்பட வேண்டிய விடயம்தான் என்று மேலும் குறிப்பிட்டார். அமெரிக்காவில் கொரோன வைரஸ் காரணமாக 1,584,700 பேர் இதுவரை, (21-05-2020) பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 94,717 பேர் மரணமாகி இருக்கிறார்கள். தனிப்பட்ட வீடுகளில் மரணமானவர்களின் தொகை இதில் இடம் பெறவில்லை. மரணத்தில் மூன்றில் ஒரு பங்கு நியூஜோர்க்கிலும், நியூஜேர்சியிலும் இடம் பெற்றிருக்கின்றன. 28,663 பேர் நியூயோர்க்கிலும், இதற்கு அடுத்ததாக நியூஜேர்சியில் 10,843 பேரும் மரணித்திருக்கிறார்கள். முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவி இருக்கின்றது. இங்கே பல முதியவர்களும், உதவியாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சுமார் 30,000 மேற்பட்டோர் மரணமடைந்திருக்கிறார்கள். அமெரிக்க சிறைச்சாலைகளில் உள்ளவர்களில் 44,000 பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 462 பேர் மரணமாகி இருக்கிறார்கள்.\n21-05-2020 வரை உலகத்தில் மொத்தமாக 5,075,181 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 1,620,902 ஸ்பெயின் 280,117 ரஸ்யா 317,554 இங்கிலாந்து 250,908 இத்தாலி 228,006 பிறேசில் 310,921 பிரான்ஸ் 181,826 ஜெர்மனி 179,021 துருக்கி 153,548 ஈரான் 129,341, இந்தியா 118, 501, பெரு 108,769 ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. பிரேஸிலில் ஓரு வாரத்தில் சுமார் ஒரு லட்சத்திகும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இந்தியாவும், பெருவும் ஒரு லட்சத்தைக் கடந்திருக்கிறார்கள். சீனா 82,971 பேருடன் கணக்கை நிறுத்திக் கொண்டது. இந்தியா சென்ற வாரம் 78,810 ஆக இருந்தது இன்று 118,501 ஆகி இருக்கிறது. இனிவரும் காலத்தில் இன்னும் அதிகமாகலாம். கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 334,622 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டவர்களில் இதுவரை 2,081,511 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். கோடை முடிந்து குளிர் காலம் வரும்போது இரண்டாவது சுற்று கொரோனா வைரஸின் தாக்குதல் நடக்கலாம் என எதிர்பார்க்கிறார்கள். அதற்கிடையில் இ���ற்கான மருந்துகள் கண்டுபிடித்து விடுவார்கள் என நம்புவோம்.\nதிருமணம், விசேட விழாக்களில் எத்தனை பேர் பங்குகொள்ளலாம்; வரையறை விதிக்கிறது சுகாதார அமைச்சு\nதொடங்கப்பட்டது 1 minute ago\nதொடங்கப்பட்டது 25 minutes ago\nஉயிரின் அடுத்த நிலை என்ன..\nதொடங்கப்பட்டது February 19, 2012\nமருத்துவரின் ஆன்மா வந்து அறுவை சிகிச்சை செய்ததா\nதொடங்கப்பட்டது 1 hour ago\nதிருமணம், விசேட விழாக்களில் எத்தனை பேர் பங்குகொள்ளலாம்; வரையறை விதிக்கிறது சுகாதார அமைச்சு\nBy உடையார் · பதியப்பட்டது 1 minute ago\nதிருமணம், விசேட விழாக்களில் எத்தனை பேர் பங்குகொள்ளலாம்; வரையறை விதிக்கிறது சுகாதார அமைச்சு Bharati May 25, 2020திருமணம், விசேட விழாக்களில் எத்தனை பேர் பங்குகொள்ளலாம்; வரையறை விதிக்கிறது சுகாதார அமைச்சு2020-05-25T09:01:19+00:00 கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நோய் பரவலை தடுப்பதற்காக திருமணம் மற்றும் விசேட விழாக்களில் பங்கும் கொள்பவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டால், அதில் அதிகபட்சம் 100 விருந்தினர் மாத்திரமே இடம்பெற வேண்டும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. திருமண விழா மற்றும் பிற அனைத்து விழாக்களும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி ஏற்பாடு செய்யவேண்டும் என சுற்றுச்சூழல் சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு துணை இயக்குநர் ஜெனரல் வைத்திய லட்ச்மன் கம்லத் தெரிவித்துள்ளார். http://thinakkural.lk/article/43308\nBy உடையார் · பதியப்பட்டது 25 minutes ago\nஉயிரின் அடுத்த நிலை என்ன..\nமருத்துவரின் ஆன்மா வந்து அறுவை சிகிச்சை செய்ததா\nBy உடையார் · பதியப்பட்டது 1 hour ago\nகனடாவின் நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-32%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2020-05-25T03:28:15Z", "digest": "sha1:LCKF6JWMW35PIB4UPJKKGKLETPWOTBKL", "length": 10326, "nlines": 133, "source_domain": "eelamalar.com", "title": "மண்டைதீவு படுகொலை :33வது நினைவு நாள்-10.06.2019 - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » மண்டைதீவு படுகொலை :33வது நினைவு நாள்-10.06.2019\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\n அவ்வுயிரே எங்கள் தேசிய தலைவர்\nதமிழீழ இராணுவ படையணிகளின் பெயர்களும் மற்று���் வேறு கட்டமைப்புகளின் பெயர்கள்.\nஅண்ணன் பிரபாகரனுக்கு அடுத்த பெயர்\nபிரிகேடியர் பானு (அரியாலை முதல் முள்ளிவாய்க்கால் வரை…)\nகனீர் என்ற இனிமையான குரல் அனைவரின் மனதிலும் பதிந்தது. இசைப்பிரியா\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\n“காந்தி” எப்படி “சூசை”யாக மாறினார். (பிரிகேடியர் சூசை)\nதியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ்\nஎங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட்டாயோ\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nமண்டைதீவு படுகொலை :33வது நினைவு நாள்-10.06.2019\nமண்டைதீவு படுகொலை :33வது நினைவு நாள்-10.06.2019\n1986 ஜீன் 10ம் திகதி குருநகர் துறையில் இருந்து தூயஒளி படகு 31 மீனவர்கனை சுமந்த படி புறப்பட்டது. முகத்துவாரம் வெளிச்சக்கூடு தாண்டி மண்டைதீவுக் கடலில் இறங்கினார்கள் மீனவர்கள். 27 பேர் கரையிறங்க நால்வர் படகில் நின்றனர். வலை வளைக்க ஆயத்தமாக மீனவர்கள் தயாராக பலவிதமான ஆயுதங்கள் பொருத்தப்பட்ட சிறியரக கப்பலில் முகமூடியணிந்தபடி வந்திறங்கினர் சிங்களக் கடற்படையினர். மீனவர்கள் அனைவரையும் கைகட்டித் தலைகுனிந்து நாரிமுட்டக்கடலில் நிற்கும்படி உறுமினார்கள்.\nபின்பு கோடரி வாள் கத்தி பொல்லாலும் துவக்குப் பிடியாலும் வெட்டியும் கொத்தியும் அடித்தும் கொன்றனர் 31 பேரையும். மண்டைதீவு நீலக்கடல் எங்கும் பிணம் மிதந்து சிவப்பாய்ச் சுடர்ந்தது அன்று .நாளை 32ஆவது ஆண்டு நினைவுகளை குடும்பங்கள் நினைவுகூர்கின்றன.\nஆனால் அதே கடற்படையின் மூலம் தமக்கு வளலாய் பகுதியில் ஓய்வுவிடுதி கட்டியுள்ளது யாழ்.ஆயர் இல்லம்.\nகொல்லப்பட்ட அனைத்து மீனவர்களும் கத்தோலிக்கர்கள் என்பதுடன் அவர்களது உடலங்கள் யாழ்.ஆயர் இல்லத்திற்கு அருகாகவுள்ள கொஞ்செஞ்சி மாதா சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n« ஒரு போராளியின் குருதிச்சுவடுகள்… லெப்.கேணல் அம்மா (அன்பு)\nபுலிகள் விரைவில் வருவார்கள் »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2011/03/blog-post_21.html", "date_download": "2020-05-25T06:21:12Z", "digest": "sha1:2VB4EKYFOWKB5BMV7CYZT4JEIQOAVBBR", "length": 7466, "nlines": 142, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: ஊரும் உறவும்...", "raw_content": "\nநிகழும் வரை எண்ணியதில்லை... நெடுநாட்கள் வாழ்ந்த ஊரும் அன்னியமாகும் என்று. கோவையில் வளர்ந்தாலும் பெற்றோர் இடம் மாறியவுடன் ஊர் அன்னியமானது. வாழ்க்கைப்பட்ட ஊரும் அப்படி ஆகி விடும் என்று எண்ணியதில்லை. என்றாலும் மாமா மறைந்த பின், அத்தை இங்கு வந்த பின் ஓரிரவு பயணம் என்ற ஊர் தூரமாகித்தான் போனது.\nஎன்றாலும் அதை விடக்கூடாது என்பது போல், சொந்த ஊரில் விசேசம் என்றால் மதுரையில் தங்கி வீட்டில் சில மணித்துளிகளேனும் செலவழிப்பது வழக்கம். திருமணமாகி வந்த பொழுது. தெருவில் ஒவ்வொரு வீடும் பரிச்சயம். ஊருக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் அட்டண்டன்ஸ் கொடுப்பதற்கும், மறுநாள் சொல்லிக் கொண்டு கிளம்புவதற்குமே நேரம் சரியாக இருக்கும். ஒவ்வொரு வீட்டு ஸ்பெசாலிட்டியும் வந்துவிடும். வாய்த்துடுக்காகப் பேசினாலும் மறந்து அன்பு காட்டும் நட்பு வட்டம்.அந்த அன்பை மகிழ்ச்சி பகிரும் சுபதினங்களிலும் காணலாம், துக்கம் பகிர நேரும் துயரத்திலும் காணலாம்.\nஇப்பொழுது அனேகமாக அருகில் இருந்தவர் பலர் இடம்மாறிவிட்டனர். வாழ்க்கையே மாற்றம் நிறைந்தது தானே என்றாலும் இருப்பவர்கள் காட்டும் அன்பு அலாதியானது. இதோ, குழந்தைகளை விளையாட விட்டு விட்டு, வேலைகள் முடித்து நிம்மதியாக வரலாம். அவர்களும் சுகமான விளையாட்டுகளில் ஈடுபட்டிருப்பார்கள். இங்கு போல் அவர்களைத் தனியாக விட்டுச் செல்கிறோம் என்ற கவலை இல்லை. ஒவ்வொரு முறை செல்லும் பொழுதும், சிரமம் கொடுக்கக் கூடாது என்று நாங்கள் ஹோட்டல் சென்று உண்ண முயல்வோம். பெரும்பாலான நேரங்களில் அது தோல்வி தான்.வேண்டாம் என்றாலும் விருந்துபசரிப்பில் நனைந்து திரும்பும் பொழுது தோன்றும், “ஊரும் உறவும்” உள்ளவரை ஊர் அன்னியமாவது இல்லை.\n//“ஊரும் உறவும்” உள்ளவரை ஊர் அன்னியமாவது இல்லை.//\nஉண்மைதான் அமுதா. அருமையாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.\nவாழ்வின் சந்தோஷங்களையும் துக்கங்களையும் பகிர இவர்கள் தானே\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-25T05:39:44Z", "digest": "sha1:TQRUZA2J5E5ZZDWWJB34YVOWBQ74JK2Q", "length": 4900, "nlines": 79, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மே 25, 2020\nசில்லரை வர்த்தகத் துறையில் 40% பேர் வேலையிழக்கும் ஆபத்து....\nஅரசாங்கம் தலையிடாவிட்டால்- அரசுதரப்பிலிருந்து இத்துறையினருக்கு இழப்பீடு எதுவும் வழங்காவிட்டால்....\nவேலையிழக்கும் ஆட்டோ மொபைல் துறையினர்\nஆட்டோமொபைல் துறையின் எதிர் காலத்தையும், அதில் பணியாற்றும் 3 கோடியே 70 லட்சம் தொழிலாளர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு...\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\nஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார்\n75 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர்\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆரம்ப நிலையில் இந்தியா\nபள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் எச்சரிக்கை\nபொதுத்தேர்வு : மாணவர்கள் கல்வித்துறையிடம் ஆலோசிக்கலாம்\nதில்லியில் இன்று முதல் உள்நாட்டு விமான சேவை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/world_107767.html", "date_download": "2020-05-25T05:00:43Z", "digest": "sha1:IBZWOU6WWO3ZSM264RTRRSKFROLI2A5Q", "length": 17782, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "அனைத்துப் பணியாளர்களுக்கும் நிவாரண உதவி வேண்டும் : சிரியா அகதியின் வேண்டுகோளை ஏற்பதாக பிரிட்டன் அரசு அறிவிப்பு", "raw_content": "\nசர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 46 ஆயிரத்தை தாண்டியது - 54 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்‍கு வைரஸ் தொற்று\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என அரசு அறிவிப்பு\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்���ு விடும் எனக் கூற முடியாது - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சேர்ந்தவர்கள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்தபோதும் தொழிலாளர் நலனை பாதுகாக்கவில்லை என மாயாவதி குற்றச்சாட்டு\nவெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியீடு\nதிருமழிசை காய்கறி சந்தையில் கடைகளை பார்வையிட்ட கொரோனா தடுப்பு அதிகாரிகள் - மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் பங்கேற்று சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பது பற்றி ஆய்வு\nகொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவை, 2 மாதங்களுக்‍குப்பிறகு நாளை மீண்டும் தொடக்கம் - பயணிகளுக்கான சேவைகளை வழங்க தயாராகி வரும் விமான நிறுவனங்கள்\nஉடுமலை அருகே உரக்‍கடை உரிமையாளரை தாக்‍கி 16 லட்சம் ரூபாய் மற்றும் சொகுசு கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் - முகமூடி கொள்ளையர்களின் அராஜகத்தால் பரபரப்பு\nகொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த சிக்கிம் மாநிலத்தில் முதல் வைரஸ் தொற்று - மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஅனைத்துப் பணியாளர்களுக்கும் நிவாரண உதவி வேண்டும் : சிரியா அகதியின் வேண்டுகோளை ஏற்பதாக பிரிட்டன் அரசு அறிவிப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசிரியா அகதியும், மருத்துவமனை தூய்மைப் பணியாளருமான ஹசன் அக்காட், ஒரு வீடியோ பதிவின் மூலம் வெளியிட்ட உருக்கமான வேண்டுகோளை பிரிட்டன் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.\nகடந்த 4 ஆண்டுகளுக்கு முன் துருக்கி வழியாக இங்கிலாந்து நாட்டுக்கு வந்த ஹசன் அக்காட், வழியில் தாம் அனுபவித்த துயர்கள் குறித்த வீடியோ காட்சிகளை குறும்படமாக தொகுத்துவெளியிட்டார். அப்படம் சர்வதேச விருதுகளைப் பெற்ற நிலையில், அதன் பின் மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்துவருகிறார். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உயிரிழந்தால் நிவாரணம் அளிக்கப்படும் என பிரிட்டன் அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குறைந்த ஊதியத்துடன் பணியாற்றுபவர்களையும் சேர்க்குமாறு, ஹசன் அக்காட், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வீடியோ பதிவின் மூலம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். அந்த வீடியோ காட்சிகள் நாடு முழுவதும் வேகமாகப் பரவிய நிலையில், அவருடைய வேண்டுகோளை ஏற்பதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.\nசர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 46 ஆயிரத்தை தாண்டியது - 54 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்‍கு வைரஸ் தொற்று\nவளைகுடா நாடுகளில் ரமலான் பண்டிகை : நேற்றே பிறை தெரிந்ததால் இன்று கொண்டாட்டம்\nவறுமையில் வாடும் விவசாயிகளுக்கு அரசு உதவிகள் அளிக்கும் : சீன அதிபர் ஸி- ஜின்பிங்\nஇந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர் திரும்புவதற்கான அவகாசம் நீட்டிப்பு : ஜூலை 31 வரை நீட்டிப்பு செய்து பிரிட்டன் அரசு உத்தரவு\nசர்வதேச அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53.89 லட்சத்தை கடந்தது : 3.43 லட்சம் பேர் பலி\nஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்க ஆர்வம் காட்டும் பொதுமக்‍கள் - 50 ஆயிரம் பேரை தற்காலிகமாக பணியில் அமர்த்த அமேசான் நிறுவனம் முடிவு\nபெரு நாட்டில் ஜுன் மாத இறுதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - உலகிலேயே அதிக நாட்கள் பொதுமுடக்கம் அமல்\nநாடு முழுவதும் அதிகரித்துள்ள சமூக சமையற்கூடங்கள் - ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதால் அவதிப்படும் மக்கள்\nஆலோசனையில் பங்கேற்ற அதிகாரிக்கு கொரோனா - 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்ட மலேஷிய பிரதமர்\nரஷ்யாவுக்கு அடுத்த நிலையில் இருந்து வந்த பிரேசில் - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் உலகில் 2-ம் இடம்\nசர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 46 ஆயிரத்தை தாண்டியது - 54 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்‍கு வைரஸ் தொற்று\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என அரசு அறிவிப்பு\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாது - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சேர்ந்தவர்கள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்��� காலமாக நாட்டை ஆட்சி செய்தபோதும் தொழிலாளர் நலனை பாதுகாக்கவில்லை என மாயாவதி குற்றச்சாட்டு\nசேலத்தில் குக்கர் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nதிருத்தணியில் குடிபோதையில் டிராக்டர் ஓட்டுநர் குத்திக் கொலை\nபுதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு\nசெங்கல்பட்டிலிருந்து வடமாநில தொழிலாளர்கள் 1,208 பேர் பீகாருக்கு பயணம்\nவடமாநிலத் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கம் : ஓசூரில் இருந்து 1600 பேர் ஜார்கண்ட் புறப்பட்டனர்\nசர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 46 ஆயிரத்தை தாண்டியது - 54 லட்ச ....\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும ....\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாத ....\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சே ....\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய் ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nC- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவி : மதுரையில் இளம் பொறியாளர் கண்டுபிடிப்பு ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=16842", "date_download": "2020-05-25T03:59:08Z", "digest": "sha1:S2IHI6RSTEWPBRONGKYVLHPTO7BPWPDE", "length": 6129, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "பொன்மானடி நீ எனக்கு » Buy tamil book பொன்மானடி நீ எனக்கு online", "raw_content": "\nஎழுத்தாளர் : மேகலா சித்ராவேல்\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nதிருவாசகம் சில சிந்தனைகள் (திருப்பொற்கண்ண��் - கோயில் திருப்பதிகம்) பாகம் 3 திருக்குறள் ஒரு வரி உரை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பொன்மானடி நீ எனக்கு, மேகலா சித்ராவேல் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மேகலா சித்ராவேல்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநீ காற்று நான் மரம்\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nபாலுமகேந்திரா கதை நேரம் (கதைகள் திரைக்கதைகள் ) பாகம் 3\nபிள்ளைகளின் தோள்கள் - Pillaigalin Tholgal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஞானத்து‌ளிகள் (பேராசிரியர் அ.ச.ஞா. நூல்களில் இருந்து...)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-05-25T04:33:22Z", "digest": "sha1:5TLF3SP72JMDTGFLGBITPVALAS6MDER6", "length": 6647, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நடத்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இனப்பெருக்கம்‎ (9 பகு, 21 பக்.)\n► தூக்கம்‎ (9 பக்.)\n► தொடர்பியல்‎ (13 பகு, 16 பக்.)\n► நடத்தை அறிவியல்கள்‎ (4 பகு, 9 பக்.)\n► நடத்தையியல்‎ (1 பகு, 1 பக்.)\n► மனித நடத்தை‎ (7 பகு, 1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nபுலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2014, 17:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-25T05:43:18Z", "digest": "sha1:XTJT2PYWK4VSHVLX76BXDR6LN3XKSVYZ", "length": 53780, "nlines": 442, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாழைப்பழம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறபயன்பாட்டுக்கு, வாழை (பக்கவழி நெறிப்படுத்துதல்) என்பதைப் பாருங்கள்.\nவாழைப்பழம் (banana) என்பது தாவரவியலில் சதைப்பற்றுள்��க் கனியும்,[1][2] வாழைப் பேரினத்தில் உள்ள பெரும் குறுஞ்செடி வகைப் பூக்கும் தாவரத்தில் உற்பத்தியாகும் உண்ணத்தக்க பழமாகும்.[3] மா, பலா, வாழை என்று முக்கனிகளில் கடைசி பழமாக இருந்தாலும் உலக மக்களால் தினம் விரும்பி சாப்பிடப்படும் முதல் பழம் வாழைப்பழமே.எந்த காலத்திலும் எப்போதும் எந்த இடத்திலும் கிடைக்கக்கூடிய இனிய பழம் இது சுபகாரியங்கள் அனைத்திலும் முதலிடம் பெறுவது இப்பழம் குழந்தைகள் முதல் குடுகுடு கிழவன் விரும்பி உண்ணும் பழம் சில நாடுகளில் இது சமைக்கும் வாழைக் காய்களாகப் பயன்படுத்தப்படுகிறது. இப்பழங்கள் அளவு, நிறம், கெட்டியான தன்மை என்பவற்றால் பல வகைகளாக உள்ளபோதிலும், அவை பொதுவாக நீண்டு வளைந்திருக்கும். மிருதுவாக சதையைக் கொண்ட இது மஞ்சள், பச்சை, சிவப்பு, பளுப்பு, ஊதா நிறத் தோல்களினால் மூடப்பட்டிருக்கும்.\n5.3 நரம்புத் தளர்ச்சி நீங்க\n5.4 மாலைக்கண் நோய் நீங்க\nவாழைப்பழம் முதலில் ஆசியாவில் தோன்றியது பின்னர் . மத்திய அமெரிக்கா, வட அமெரிக்காவிற்கு போனது. கி.மு 327 ல் அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார். திரும்பிப் போகும் போது கிரேக்க நாட்டிலும் மேலை நாடுகளிலும் அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.. அரேபியர்கள் இதை அடிமை வியாபாரத்துடன் சேர்த்து விற்பனை செய்தனர். முற்காலத்தில் வாழைப்பழம் விரல் நீளம்தான் இருக்கும். அரேபிய மொழியில் பனானா என்றால் விரல் என்று அர்த்தம். எனவே இப்பழத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.\nவாழைப்பழம் என்ற சொல் மேற்கு ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது, இது வாழைப்பழத்தின் \"வோலோஃப்\" வார்த்தையிலிருந்து இருக்கலாம், மேலும் இது ஸ்பானிஷ் அல்லது போர்த்துகீசியம் வழியாக ஆங்கிலத்திற்கு அனுப்பப்பட்டது.\nமூசா இனத்தை 1753 இல் கார்ல் லின்னேயஸ் உருவாக்கியுள்ளார். அகஸ்டஸ் சக்கரவர்த்தியின் மருத்துவர் அன்டோனியஸ் மூசாவிடமிருந்து இந்த பெயர் பெறப்பட்டிருக்கலாம் அல்லது வாழைப்பழம், ம uz ஸ் என்ற அரபு வார்த்தையை லின்னேயஸ் தழுவியிருக்கலாம். லத்தீன் மொழிச் சேர்க்கை காரணமாக பழைய உயிரியல் பெயர் மூசா சேபியண்டம் மூசஸ் என பெயர் பெற்றிருக்கலாம்.\nஇக்கட்டுரைப் பகுதியைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nபேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம், பச்சை வாழைப்பழம், நாட்டு வாழைப்பழம், மலை வாழைப்பழம், நவரை வாழைப்பழம், சர்க்கரை வாழைப்பழம், செவ்வாழைப்பழம், பூவன் வாழைப்பழம், கற்பூர வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், நேந்திர வாழைப்பழம், கரு வாழைப்பழம், அடுக்கு வாழைப்பழம் வெள்ளை வாழைப்பழம், ஏலரிசி வாழைப்பழம், மோரீஸ் வாழைப்பழம் என பலவகைகள் உள்ளன.\nவட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற பிராந்தியங்களில், விற்பனைக்கு வழங்கப்படும் 'மூசா' பழங்களை அவை உணவாகப் பயன்படுத்தப்படுவதன் அடிப்படையில். \"வாழைப்பழங்கள்\" மற்றும் \"வாழைப்பழம்\" எனப் பிரிக்கலாம். வாழை தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சிக்விடா என்ற அமெரிக்க நிறுவனம் அமெரிக்க சந்தைக்கு \"ஒரு வாழைப்பழம் ஒரு வாழை அல்ல\" என்று விளம்பரத்தில் கூறுகிறது. வேறுபாடுகள் என்னவென்றால், வாழைப்பழங்கள் அதிக மாவுச்சத்து மற்றும் குறைந்த இனிப்பு கொண்டவை; அவை பச்சையாக இல்லாமல் சமைக்கப்படுகின்றன; அவை அடர்த்தியான தோலைக் கொண்டுள்ளன, அவை பச்சை, மஞ்சள் அல்லது கருப்பு நிறமாக இருக்கலாம்; அவை பழுத்தவுடன் எந்த கட்டத்திலும் பயன்படுத்தப்படலாம்.\nமுதன்முதலில் இரண்டு \"இனங்கள்\" \"மூசா\" என்று பெயரிடும் போது வாழைப்பழங்களுக்கும் வாழைக்கும் இடையில் லின்னேயஸ் வேறுபாட்டைக் காட்டினார். மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உணவு போன்று பயன்படுத்தப்படும் மிக முக்கியமான வாழை சாகுபடியின் \"வாழைப்பழ துணைக்குழு\" உறுப்பினர்கள் சிக்விட்டாவின் நீண்ட கூர்மையான பழங்களைக் கொண்டுள்ளதென்ற விளக்கத்துடன் ஒத்திருக்கிறார்கள்.[4] அவற்றை ப்ளோட்ஸ் மற்றும் பலர் விவரித்தனர். உண்மையான வாழைப்பழங்கள், மற்ற சமையல் வாழைப்பழங்களிலிருந்து வேறுபடுகின்றன.[5] கிழக்கு ஆப்பிரிக்காவின் சமையல் வாழைப்பழங்கள் கிழக்கு ஆப்பிரிக்க ஹைலேண்ட் வாழைப்பழங்கள் ஆகிய இரண்டும் வேறு குழுவைச் சேர்ந்தவை,[6]\nகேவென்டிஷ் வாழைப்பழங்கள் மிகவும் அதிமாக விற்கப்படும் பொதுவான இனிப்பு வாழைப்பழங்கள்\nஒரு மாற்று அணுகுமுறை வாழைப்பழத்தை இனிப்பு வாழைப்பழங்கள் மற்றும் சமையல் வாழைப்பழங்களாக பிரிக்கிறது வாழைப்பழங்கள் சமையல் வாழைப்பழத்தின் துணைக்குழுக்களில் ஒன்றாகும்.[7]. கொலம்பியாவில் உள்ள சிறு விவசாயிகள் பெரிய வணிகத் தோட்டங்களை விட பரந்த அளவிலான சாகுபடியை மேற்கொள்கிறார்கள். இந்த சாகுபடிகளின் ஆய்வில், அவற்றின் குணாதிசயங்களின் அடிப்படையில் குறைந்தது மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறது: இனிப்பு வாழைப்பழங்கள், வாழைப்பழம் அல்லாத சமையல் வாழைப்பழங்கள் மற்றும் வாழை.\nபல வாழைப்பழங்கள் உணவாகவும் மற்றும் சமைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. பச்சையாக சாப்பிடுவதை விட சிறியதாக இருக்கும் மாவுச்சத்து சமையல் வாழைப்பழங்கள் உள்ளன. இவற்றில் வண்ணங்கள், அளவுகள் மற்றும் வடிவங்களின் வரம்பு ஆப்பிரிக்கா, ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் வளர்ந்த அல்லது விற்கப்பட்டதை விட மிகவும் வேறுபாடு காணப்படுகின்றது.[4]\nசுருக்கமாக, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள வர்த்தகத்தில் (சிறிய அளவிலான சாகுபடியில் இல்லை என்றாலும்), பச்சையாக உண்ணப்படும் \"வாழைப்பழங்கள்\" மற்றும் சமைக்கப்படும் \"வாழைப்பழங்கள்\" ஆகியவற்றை வேறுபடுத்துவது சாத்தியமாகும். உலகின் பிற பிராந்தியங்களில், குறிப்பாக இந்தியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் தீவுகளில், இன்னும் பல வகையான வாழைப்பழங்கள் உள்ளன. வாழைப்பழங்கள் பல வகையான சமையல் வாழைப்பழங்களில் ஒன்றாகும், அவை எப்போதும் இனிப்பு வாழைப்பழங்களிலிருந்து வேறுபடுவதில்லை.\nதடிமனான தோல் கொண்ட இனிப்புச்சுவை உள்ள பழம்\nஅதிக சூடான உடம்பைப் பேயன்பழம் மூலம் சமன்படுத்தலாம். அதாவது சூட்டைத் தணிக்கும் தன்மை கொண்டது பேயன்.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் கணச் சூட்டைத் தணிக்கும் இயல்பு கொண்டது\nஉடலில் அதிகக் குளிர்ச்சி கொண்டவர்கள் இப்பழத்தை நாடுவது நல்லதல்ல. ஏனெனில் இது நுரையீரலில் கோழையைக் கட்ட வைத்து நுரையீரலைக் கெடுத்துவிடும். வாரத்திற்கு இரண்டோ மூன்றோ சாப்பிடலாம்.\nஉண்பதற்கு சுவையாக இருக்கும் இப்பழம் வாத உடம்புக்காரர்களுக்கு ஆகாது என்பார்கள்.\nஇதைச் சாப்பிட்டதும் வயிறு நிரம்பியதைப் போன்று திம் மென்று ஆகிவிடும்.\nபசியை மந்தப்படுத்தும் இப்பழத்தை அதிகமாக உண்ணாமல் இருப���பது நல்லது.\nபலர் உணவு உண்டதும் ரஸ்தாளியை உண்பர். இது தவறு. உடனே சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படும்.\nஊட்டச்சத்து நிரம்பியதாக இருப்பினும் மந்தத்தை தரும்.\nஅளவுக்கு அதிகமாக மாவுச்சத்து இருப்பதால் நீரழிவுக்காரர்கள் இப்பழத்தை நினைக்காமலிருப்பது நல்லது.\nவயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த நன்கு கனிந்த ரஸ்தாளியை ஒரு டம்ளர் நீரில் நன்றாக பிசைந்து, கரைத்துக் குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.\nவளரும் குழந்தைகளுக்கு அரை ரஸ்தாளியை தேனில் கலந்து கொடுத்து வந்தால், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.\nபச்சை நிறத்தில் இருப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது.\nபச்சை நாடன் என்றும் இப்பழத்தை அழைப்பார்கள்.\nநன்கு கனிந்த இப்பழம் மிகவும் சுவையாக இருக்கும். கனிந்தவுடனே சாப்பிட்டுவிட வேண்டும். ஏனெனில் இப்பழம் சீக்கிரம் கெட்டுவிடக் கூடியது. (அதாவது கால தாமதமாய்ச் சாப்பிடலாம் என நினைத்தால் இப்பழம் விரைவில் அழுகத் தொடங்கிவிடும்.)\nஇப்பழம் அதிகக் குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது.\nகுறைந்த அளவே இப்பழத்தைச் சாப்பிடுவது நல்லது.\nஅதிக உடல் சூடுடையயவர்கள் அவ்வப்போது சாப்பிடுவது நல்லது.\nகாசம், ஆஸ்துமா, வாதம் நோய்க்காரர்கள் தொடமலிருப்பது நல்லது.\nமேற்கண்ட நோய்க்காரர்கள் குறைந்த அளவே சாப்பிட்டாலும் நோய்களை அதிகப்படுத்தும்.\nபித்தத்தை இப்பழம் அதிகப்படுத்தும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.\nமலச்சிக்கலை நீக்கும் குணம் கொண்டது.\nசற்று விலை அதிகமான பழம்.\nவாத நோய்க்காரர்களைத் தவிர மற்றவர்கள் தாராளமாய் உண்ண வேண்டிய பழம்.\nநல்ல ருசியும், அருமையான வாசனையும் கொண்ட பழம்.\nஇதிலே சிறு மலைப்பழம் என்றொரு வகை உண்டு. இது மிகவும் இனிப்பாக இருக்கும்.\nசற்று பசியை மந்தப்படுத்தும் என்றாலும் ரஸ்தாளி அளவுக்கு மந்தப்படுத்தாது.\nஇப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் அழகு பெறும்.\nதினமும் பகல், இரவு உணவுக்கு பின்னர் சற்று கழித்து சாப்பிட்டு வந்தால் இரத்த விருத்தி ஏற்பட்டு உடல் வலு பெறும்.\nபசினை மந்தப்படுத்தும் என்றாலும் நல்ல மலமிளக்கியாக உதவும்.\nநல்ல ஜீரண சக்திக்கு பயன்படும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.\nஅஜீரண கோளாறு நீங்க ஆமணக்கு எண்ணெயை சிறிதளவு எடுத்து மலை வாழைபழத்தில் விட்டு பிசைந்து இரண்டு வேளை (எந்த வேளையானாலும் சரி) சாப்பிட்டு வர கோளாறுகள் நீங்கும் சற்று பேதியாகும்.\nஇரண்டு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டு வருவது நல்லது.பொதுவாக இரத்த சோகை கொண்டவர்கள் சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகும்.\nஇப்பழம் நல்ல ஜீரண சக்தியை தரக்கூடியது. உடலுக்கு நல்ல ஊட்டத்தை கொடுக்கக் கூடியது. இரத்த விருத்தியைத் தரும்.\nதசைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படக் கூடியது.\nமலச்சிக்கலை அகற்றுவதில், மிகவும் அற்புதமாக பயன்படக் கூடிய இப்பழத்தினை தினம் இரவு ஆகாரத்திற்கு பின் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.\nஆஸ்துமாக்காரர்கள், அதிக கோழை கட்டிக்கொண்டவர்கள், குளிர்ச்சியான தேகம் கொண்டவர்கள், நீரழிவு நோயாளர்கள் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது.\nஅஜீரணக் கோளாறால் சிரமப்படுபவர்கள் தினமும் அதிகப்படியாக உணவு உண்பதை தவிர்த்து விட்டு தினமும் ஒரு வேளை மட்டுமே இப்பழத்தை இரண்டு நாளைக்கு சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.\nஇனிப்புச் சுவை கொண்டது. நல்ல ருசியாக இருக்கும்.\nஉடல் ஆரோக்கியத்திற்கும், ரத்த விருத்திக்கும், மூளை வளர்ச்சிக்கும் நன்கு பயன்படுகிறது.\nதோலில் ஏற்படும் சொறி, சிரங்குகள், புண்கள் விரைவில் ஆற உதவுகிறது\nஇப்பழத்தை பொந்தன் வாழை என்றும் கூறுவார்.\nசமையலுக்கு உபயோகப்படுத்தும் வாழைக்காயைப் பழுக்க வைத்த பின் எடுக்கும் பழத்தைத்தான் மொந்தன் பழம் என்ற கூறுவார்கள்.\nகனிந்த பழம் சாப்பிட சுவையாக இருக்கும்.\nமிதமாக அளவாகத்தான் இப்பழத்தை சாப்பிட வேண்டும்.\nஒரே நேரத்தில் மூன்று நான்கென்று உள்ளே தள்ளினால் பசியை மந்தப்படுத்தும்.\nஅளவாக தினம் ஒன்றோ இரண்டோ உணவுக்கு பின் சாப்பிட்டால் உஷ்ணத்தை தணிக்கும்.\nகாமாலை வியாதியை சுகப்படுத்தும் குணம் உண்டு.\nகேரளத்தில் அபரிமிதமாக விளையும் பழம் இது. கோவையிலும் விளைவிக்கிறார்கள். நேந்திரன் சிப்ஸ் புகழ்பெற்றது.\nமிதமான வாசனையும், ருசியும், சுவையும் கொண்டது இப்பழம்.\nநல்ல சத்துக்கள் நிரம்பியதாக இருக்கும்.\nஇரத்தத்தை விருத்தி செய்ய இப்பழம் மிகவும் உதவும்\nவற்றல், சிப்ஸ், ஜாம் செய்து விற்கிறார்கள்.\nஉடல் ெலிந்தவர்களுக்கு நன்கு கனிந்த நேந்திரன் பழத்தை வாங்கவும். அதைச் சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.அடுப்பை மூட்டி இட்லி பானையை வைத்து இட்லி தட்டில். இட்லிவேக வைப்பதுபோல அவித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு இதனுடன் நெய்யை கலந்து. 40 நாட்களுக்கு காலை உணவாக சாப்பிட்டு வர, மெலிந்தவர்கள் திடகாத்திரத்துடன் சாண்டோ வாக திகழ்வார்கள்.\nநேந்திரன் மூளையின் செல்களுக்கு வலுவூட்டி நினைவுகள சிதறாமல் பாதுகாப்பதாக ஆராய்ந்து தெரிந்துள்ளார்கள். இதனால் தான் கேரளியர் படிப்பில் சிறந்து விளங்குகிறார்களோ\nசிப்ஸ், ஜாம், வற்றல் சுவையாக இருக்கும் என்று அளவுக்கு அதிகமாக உண்டால் மந்தம் ஏற்படும்.\nஅதிகமாக எவரும் விரும்பாத பழம் இது. உடல் ஆரோக்கியத்திற்கு உதவாதது.\nசொறி, சிரங்கு உள்ளவர்கள் சாப்பிடக் கூடாகு இதைச் சாப்பிட்டால் புண் அதிகமாகும்.\nவாத நோய்க்காரர்களுக்க ஆகவே ஆகாது.\nபசியை மந்தப்படுத்தி விடும். மலச்சிக்கலை ஏற்படுத்தும்.\nநிறைய சாப்பிட்டால் சோம்பலை உருவாக்கம். அதாவது மந்தமாகவே இருக்கும்.\nநவரைப் பழத்திற்குள்ள குணங்கள் அனைத்தும் இதற்கும் உண்டு.\nஇந்தப்பழத்திற்குள்ள நல்ல குணம், எந்த நோயும் இல்லாதவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் எந்த கெடுதியம் செய்யாது. அதாவது நல்லவனுக்கு நல்லவன் அவ்வளவுதான். எனவே நோயுள்ளவர்கள். இப்பழத்தை தொடபமல் இருப்பது நல்லது.\nஅதிகமாய் விற்பனைக்கு வராத பழம்\nமலைப் பிரதேசங்களில் அதிகமாய் விளையும் பழம்\nஉடலுக்கு ஊட்டத்தைத் தருதம் நல்ல பழம் இது.\nகுழந்தைகள் வளர்ச்சியை துரிதப்படுத்தும் இயல்பு கொண்டது. இப்பழம் கிடைத்தால் வாரத்திற்கு மும்முறை கொடுங்கள்.\nஇப்பழம் மிகுந்த சுவையுள்ளதாக இருக்கும்[8]\nஏலரிசி வாழைப்பழம் அளவில் சிறியதாயினும் இதன் சுவை மிகவும் இனியது. தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது.\nஇது அரிதாக கிடைக்க கூடியது. இது பல மருத்துவ குணம் கொண்டது. இது பார்ப்பதற்கு பச்சை வாழைப்பழம் போல் இருக்கும். இது தென்பகுதிகளில் சமைக்கப் படும் அவியலில் பச்சை காய்கறியாக சேர்க்கப் படுவது இதன் சிறப்பு.\nவாழைப் பழங்களிலேயே அதிக அளவு சத்துக்கள் கொண்டது இப்பழம்\nசிவப்பு நிறத்தில் தடிமனாகவும், சற்று நீளமாகவும் இருப்பது\nகேரளாவில் அதிகம் விளையும் இப்பழம் சாப்பிட ருசியாகவும் இருக்கும்.\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிட வேண்டிய நல்ல சத்துள்ள பழம்.\nசெவ்வாழைப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருப���ரின் உடலில் நோய் எதிர்ப்ப ஆற்றல் பெருகும். தொற்றுநோய்கள் இவர்களிடம் தோற்று ஓடும்.\n.*பல் சம்பந்தமான நோய்கள் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் போகும்.\nபல்வேறு வகையான தொற்றுநோய்களை செவ்வாழை அண்ட விடாது.\nபொதுவாக செவ்வாழைப்பழத்தை எல்லோரும், எல்லாக் காலத்திற்கும் சாப்பிட்டு உடல் ஆரோக்கியம் பெறலாம்.\nஇக்கட்டுரைப் பகுதியைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nமலச்சிக்கல் வந்தாலே நமது உடலில் பலவித சிக்கல் வந்து விடுகிறது. கூடவே மனச் சிக்கலும் ஏற்பட்டு விடும். மலச்சிக்கலை செவ்வாழை தீர்த்துவிடும். வாரத்திற்கு மூன்று நாட்கள் இரவில் ஆகாரத்திற்கு பின, பாலுடன் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீர்ந்துவிடும்.\nமலடு நீங்க ஆயிரக்கணக்கில் செலவு செய்கு தீராது. இதனால் கணவன்-மனைவிக்குள் தினச் சண்டைகள் குடும்ப வாழ்க்கையை குலைத்துவிடும். நெடுங்காலம் குழந்தையில்லாத ஆணும், பெண்ணும் செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டு வந்தாலே போதும். கர்ப்பத் தொடர்பான சிறுதடைகள், நோய்கள் நீங்கி, பிள்ளை பாக்கியம் கிடைக்கும்.\nநரம்புத் தளர்ச்சி மனிதனை நடைப்பிணமாக்கிவிடும். நரம்புகள் நன்றாக இருந்தால் தான் நாம் எந்தச் செயலையும் நன்கு செய்ய முடியும். சுறுசுறுப்பாய் செயலாற்ற முடியும். நரம்புத் தளர்ச்சி கொண்டவர்களின் கை, கால்களில் நடுக்கமேற்படும். ஆண்களுக்கு ஆண்மை தன்மை இருக்காது. தாம்பத்ய வாழ்வில் சுகமிருக்காது. உற்சாகமில்லாத இவர்கள் உற்சாகம் கொள்ள உதவுகிறது.\nதினமும் இரவு ஆகாரத்திற்கு பின் பாலுடன் செவ்வாழைப் பழத்தை முப்பது நாட்களுக்கு விடாமல் சாப்பிட்டு வந்தால் உடம்பில் புது இரத்தம் ஏறும். நரம்புகளுக்கு நல்ல வலு ஏறி நரம்புத்தளர்ச்சி நீங்கிவிடும்.செவ்வாழையிலுள்ள உயிர்சத்துக்கள் நரம்புத் தளர்ச்சிக்க ஊட்ட மருந்தாக செயல்படுகிறது.\nபகலில் நன்றாக கண்கள் தெரியும். சூரியன் மறைந்தபின் சிலருக்கு கண் பார்வை மங்கலாகிக் கொண்டேயிருக்கும். இந்த நோய்க்கு மாலைக்கண் என்று கூறுவார்கள், வைட்டமின் ஏ சத்து குறைந்தால் கண் பார்வை மங்கும். செவ்வாழையில் ஏ சத்து மற்றும் நரம்புகளுக்க ஊட்டம் தரும் சத்துக்களும் மிகுதியாக உள்ளன.எனவே மாலைக்கண் நோய் உள்ளவர்கள், தினமும் காலை ஆகாரத்திற்கு பின்னம், மாலையும் ஒவ்வொன்றென தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர, மாலைக்கண் நோய் நீங்கும்.\nசிறுவர்களாய் இருப்பின் அரைப் பழமும் முதியவர்களாயிருப்பின் அரைப் பழமும் அவரவர் வயதிற்கும், ஜீரணத்திற்கும் தக்கபடி சாப்பிட்டு வாருங்கள்.\nநீர் (ஈரப்பதம்) - 66.4 கிராம்\nநார் - 0.4 கிராம்\nகொழுப்பு - 0.3 கிராம்\nபுரதம் - 1.2 கிராம்\nமாவுப்பொருள் - 28.0 கிராம்\nசக்தி (எனர்ஜி) - 114.0 கலோரி\nபாஸ்பரஸ் - 36.0 மி;.லி\nஇரும்புச்சத்து - 0.8 மி.கி\nசுண்ணாம்புச் சத்து - 16.0 மி.கி\nதையாமின் - 0.05 யு.ஜி\nகரோட்டின் - 0.78 மி.கி\nரைபோஃபிளேவின் - 0.07 மி.கி\nநியாசின் - 0.5 மி.கி\nவைட்டமின் ஏ - 12.0 ஐ.கியு\nவைட்டமின் பி1 - 0.5 மி.கி\nவைட்டமின் பி2 - 0.08 மி.கி\n↑ Ploetz மற்றும் சிலர் 2007, பக். 12.\n↑ \"வாழைப்பழத்தில் என்ன இருக்கிறது\". பார்த்த நாள் 26 மே 2017.\nபொதுவகத்தில் Banana தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅத்திப்பழம் . அன்னமுண்ணாப்பழம் . அன்னாசி . அரசம் பழம் . அரைநெல்லி . அவுரிநெல்லி . அணிஞ்சில் பழம் . ஆப்பிள் . ஆரஞ்சுப் பழம் (தோடம்பழம்). ஆலம்பழம் . ஆனாப் பழம் . இலந்தைப்பழம் . இலுப்பைப்பழம் . இறம்புட்டான் . இச்சலம் பழம் . எலுமிச்சம்பழம் . கடார நாரத்தங்காய் . கரம்பைப் பழம் .கள்ளிப் பழம் கரையாக்கண்ணிப் பழம் . காரப் பழம் . கிளாப் பழம் . கிண்ணை . குழிப்பேரி . கூளாம் பழம் . கொடித்தோடை . கொடுக்காய்ப்புளி . கொய்யாப் பழம் . சர்க்கரை பாதாமி . சாத்துக்குடி . சிமையத்தி . சீத்தாப்பழம் . சீமைப் பனிச்சை . சீமை இலுப்பைப்பழம் . சூரியகாந்தி விதை . சூரைப் பழம் . செம்புற்றுப்பழம் . செவ்வாழை . சேலாப்பழம் . டிராகன் பழம் . தக்காளி . தர்ப்பூசணி . திராட்சைப்பழம் . திரினிப்பழம் . துடரிப்பழம் . தேசிப்பழம் . தேன் பழம் . நறுவிலிப்பழம் . நாரத்தம்பழம் . நாவற்பழம் . நெல்லி . நேந்திரம் (வாழை) . நுரைப்பழம் . பசலிப்பழம் . பனம் பழம் . பப்பாளிப்பழம் . பலாப்பழம் . பனிச்சம் பழம் . பாலைப்பழம் . பிளம்பசு . பீச் . புற்றுப்பழம் . புளியம்பழம் . புலாந்திப் பழம் . பூலாப் பழம் . பூமிப்பழம் . பேரி . பேரீச்சை . ஈச்சம்பழம் . மட்டி (வாழை) . மங்குசுத்தான் . மசுக்குட்டிப் பழம் . மா���்பழம் . மாதுளம் பழம் . மாங்காய்நாரி . முலாம்பழம் . முதலிப்பழம் . முள்நாறிப் பழம் (துரியான்) . முந்திரிப்பழம் . முள்ளு சீதா . மெண்டரின் தோடம்பழம் . ராஸ்பெரி . லைச்சி . வாழைப்பழம் . வில்வம்பழம் . விளாம்பழம் . விளிம்பிப்பழம் . விழுதி . வீரைப் பழம் . வெல்வெட் ஆப்பிள் . வெள்ளரிப்பழம் . வெண்ணெய் பழம் . வேப்பம்பழம்\nஅம்பலவி (கிளி சொண்டன் . சாதாரண அம்பலவி) . அர்கா அன்மோல் மாம்பழம் . அர்கா நீல்கிரன் மாம்பழம் . அர்கா புனித் மாம்பழம் . அல்போன்சா மாம்பழம்‎ . களைகட்டி . கறுத்த கொழும்பான் . காட்டு மா . காலேபாடு மாம்பழம்‎ . கொடி மா . சிந்து மாம்பழம் . செம்பாட்டான் . சேலம் மாம்பழம் . திருகுணி மாம்பழம்‎ . நீலம் மாம்பழம் . பங்கனப்பள்ளி மாம்பழம் . பச்சதின்னி . பாண்டி மாம்பழம் . பீட்டர் மாம்பழம்‎ . பெங்களூரா மாம்பழம் . பையூர் 1 நீலம் மாம்பழம் . மத்தள காய்ச்சி . மல்கோவா மாம்பழம்‎ . மல்லிகா மாம்பழம் . ருமானி மாம்பழம்‎ . விலாட்டு மாம்பழம்‎\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2019, 21:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16057", "date_download": "2020-05-25T06:14:16Z", "digest": "sha1:SB7FEIX33NBU6KCWXE7DPCT6Y5QNIJQK", "length": 4960, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "22-02-2020 Today Special Pictures|22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nபுதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 49ஆக உயர்வு.. சமூக பரவலாக தொடங்கிவிட்டதாக அச்சம்\nஆஞ்சியோ சிகிச்சைக்காக தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஜம்மு - காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகள் 2 பேர் பாதுகாப்புப் படையால் சுட்டுக் கொலை\nடெல்லியில் இருந்து 5 வயது சிறுவன் தனி ஆளாக விமானத்தில் பயணம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடும், பூஜைகளும் நேற்று நடத்தப்பட்டது. மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் உள்ள பிரமாண்ட சிவன் சிலையை ஏராளமான மக்கள் தரிசனம் செய்தனர��.\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/mar/16/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-3114969.html", "date_download": "2020-05-25T04:58:55Z", "digest": "sha1:PWP22KMHU2RY2OIQKO3J7ZQKRZZIBB5L", "length": 9964, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தரம் அறியாமல் பொருள்களை வாங்க வேண்டாம்: குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரி அறிவுரை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 மே 2020 வெள்ளிக்கிழமை 10:30:30 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nதரம் அறியாமல் பொருள்களை வாங்க வேண்டாம்: குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரி அறிவுரை\nதரம் அறியாமல் பொருள்களை வாங்க வேண்டாம் என புதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குநரும், கூடுதல் செயலருமான\nபுதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, மனிதத் தன்மை நுகர்வோர் மையம் இணைந்து நடத்திய உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nரெட்டியார்பாளையம் மக்கள் தலைவர் வ. சுப்பையா அரசு\nஉயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மனிதத் தன்மை நுகர்வோர் மையத்தின் தலைவர் பி. உத்திரேஸ்வரன் தலைமை வகித்தார். இதில் தலைமையாசிரியர் (பொ) எஸ். பாலமுருகன், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nஇதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குநரும், கூடுதல் செயலருமான இ. வல்லவன் பேசியதாவது:\nஅரசுப் ப���்ளிகள் கல்வியுடன், வாழ்க்கை கல்வியையும் வளர்க்கும் இடமாக விளங்குகின்றன. அதே போல, தற்போது நடைபெறும் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்வும் வாழ்க்கைக் கல்வியை வளர்ப்பது போன்றதே. தற்போது தொலைக்காட்சி விளம்பரங்கள் பெரும்பாலானவை குழந்தைகளை வைத்தே எடுக்கப்படுகின்றன. குழந்தைகளை வைத்து எடுத்தால், உடனடியாக அனைத்துத் தரப்பு மக்களையும் விளம்பரம் சென்றடையும் என்ற வியாபார நோக்கமே இதற்குக் காரணம்.\nவெறும் விளம்பரத்தை மட்டும் நம்பாமல், உண்மையிலேயே அந்தப் பொருள் நமக்கு உபயோகமானதா, விலைக்கு உரிய பொருளா, தரமான பொருளா எனப் பார்த்து வாங்க வேண்டும். உணவுப்பொருள்களில் கலப்படம் என்றால் உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளிக்கலாம்.\nஇதனை குழந்தைகளாகிய நீங்கள், பெற்றோருக்கும், உங்களது நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.தொடர்ந்து, நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2019/157528-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-05-25T04:18:56Z", "digest": "sha1:6PYSABRET5VPKB2BONPUXGVLEMSP3VTP", "length": 28198, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "மோடியை தந்தை என்று அழைப்பதே அதிமுக வீழ்ச்சியின் வெளிப்பாடு: பீட்டர் அல்போன்ஸ் சிறப்புப் பேட்டி | மோடியை தந்தை என்று அழைப்பதே அதிமுக வீழ்ச்சியின் வெளிப்பாடு: பீட்டர் அல்போன்ஸ் சிறப்புப் பேட்டி - hindutamil.in", "raw_content": "திங்கள் , மே 25 2020\nமோடியை தந்தை என்று அழைப்பதே அதிமுக வீழ்ச்சியின் வெளிப்பாடு: பீட்டர் அல்போன்ஸ் சிறப்புப் பேட்டி\nதிராவிடக் கழகங்கள் பெரியாரைத் தந்தை என்று ���ெருமிதத்தோடு அழைக்கிறது. ஆனால், இன்று அதிமுக மோடியை தந்தை என்று அழைத்துக் கொண்டிருக்கிறது. இது அதிமுக வீழ்ச்சியின் வெளிப்பாடு என்கிறார் பீட்டர் அல்போன்ஸ்.\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலை காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து எதிர்கொள்கிறது. தமிழகத்தில் 9 தொகுதிகள் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எல்லாக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்ட நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக 'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான பீட்டர் அல்போன்ஸிடம் பேசினோம்.\nகாங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போதுதான் வெளியாகும். ஏன் இந்த தாமதம்\nதற்போதைய சூழலில் தேர்தல் அட்டவணையின்படி கட்சிகள் மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்வதற்கான நாட்கள் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றன. இந்நிலையில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் வாக்காளர்களைச் சந்திக்கும் கால அவகாசத்தை குறைக்கிறது. இத்தகைய தாமதம் வாக்காளர்களுக்கு காங்கிரஸ் மீது சலிப்பை ஏற்படுத்திவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.\nஇந்த இழுபறிக்கு கோஷ்டிப் பூசல்தான் காரணம் எனக் கூறப்படுகிறதே\nதேர்தல் அறிவிக்கப்பட்டால் எல்லா கட்சித் தொண்டர்களுக்கும் களம் காணும் ஆசை வரும். ஒரு தொகுதியில் போட்டியிட ஒருவர் மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்வதில்லையே. காங்கிரஸில் மட்டும்தான் வேட்பாளர் தேர்வில் இழுபறி நடக்கிறதா எல்லா கட்சிகளுமே இதனைக் கடந்துதான் வருகின்றன. இது கட்சி நிர்வாகம் சார்ந்த விஷயமே தவிர கோஷ்டிப் பூசல் பிரச்சினையில்லை. அகில இந்திய அளவில் வேட்பாளர் தேர்வில் குழப்பங்களும் சர்ச்சைகளும் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால், அதற்காக காலத்தை நீட்டிக்கொண்டே செல்லாமல் விரைவில் வேட்பாளர்களை அறிவித்து அவர்களைக் களத்தில் நிறுத்த வேண்டும்.\nதொகுதியை கேட்டுப் பெறுவதில் தவறான முடிவை எடுத்துவிட்டு காங்கிரஸ் தவிப்பதாகக் கூறப்படுகிறதே குறிப்பாக கரூர், கிருஷ்ணகிரியை பெற்றிருக்கக்கூடாது தென்காசியை விட்டிருக்கக்கூடாது என்றெல்லாம் கூறப்படுகிறதே\nஇந்தக் கேள்விக்கான பதில் தேர்தல் முடிவுக்குப் பின்னர் விவாதிக்கப்பட வேண்டியது. அப்போது ஆதங்கங்களைப் பற்றி பேசலாம். இப்போதைய இலக்கு காங்கிரஸ் வெற்றிக்காக உழைப்பது.\nதமிழகத்தில் 9 தொகுதிகள் பெற்றுள்ளீர்கள். 9-லும் நிச்சயம் வெற்றி பெறுவோம் என நம்புகிறீர்களா\nவெற்றியை நோக்கிதான் உழைக்கிறோம். கடந்த மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் இந்தமுறை காங்கிரஸ் நிச்சயமாக அதிக இடங்களைக் கைப்பற்றும். மோடி அரசால் ஏமாற்றமடைந்தவர்கள் மோடி ஆட்சியின் மீது வெறுப்பில் உள்ளவர்கள் நிச்சயமாக திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குத்தான் வாக்களிப்பார்கள். மோடி ஆட்சியின் கீழ் ஒவ்வொரு தனிநபரின் சொந்த வாழ்க்கையில் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என மக்களின் சொந்த வாழ்க்கையில் மோசமான தாக்கத்தை பாஜக ஏற்படுத்தியிருக்கிறது. இது திமுக, காங்கிரஸுக்கான வாக்குகளாக மாறும்.\nராகுல் தமிழகத்தில் மேற்கொண்ட கலந்துரையாடல், பிரச்சாரத்துக்குப் பின் அவருக்கு தமிழகத்தில் கிடைத்துள்ள அங்கீகாரம் குறித்து..\nராகுல் காந்தியின் பேச்சு தமிழக மக்களை சிந்திக்க வைத்திருக்கிறது. தமிழக வாக்காளர்கள் தமிழ்நாட்டின் பார்வையில் தேர்தலை அணுகவேண்டும் என்று புரியவைத்திருக்கிறது. தமிழக முதல்வர் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். தேசப் பாதுகாப்பு, மோடிதான் சிறந்த காவலர் என்றெல்லாம் கூறி தேர்தலின் மையப்புள்ளியை திசை திருப்பியுள்ளார்.\nஆனால், மோடி அரசு தமிழகத்துக்கு செய்துள்ள அநீதிகள் ஏராளம். தமிழகத்துக்கு மத்திய நிதி தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய நிதி, தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு எங்கே இதையெல்லாம் பற்றி மக்கள் சிந்திக்கவிடாமல் தேச பாதுகாப்பு என்ற போர்வையை எடுத்துக் கொண்டு மக்களை திசை திருப்ப முயல்கிறார்கள்.\nதமிழகம் போன்ற ஒரு பெரிய மாநிலத்தை எல்லாவற்றிற்கும் கெஞ்சும் நகராட்சியைப் போல் பாஜக அரசு தரம் குறைத்திருக்கிறது. ராகுல் காந்தியின் பேச்சு பாஜக அதிமுகவின் இந்த ஏமாற்று வேலையை எடுத்துரைத்து தமிழக மக்களைச் சிந்திக்க வைத்திருக்கிறது.\nதமிழகத்தில் ராகுல் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் பற்றி உங்கள் கருத்து என்ன\nநானும் அதைத்தான் விரும்புகிறேன். அவர் தமிழகத்திலிருந்து போட்டியிட்டால் அது மதச்சார்பற்ற ��ுற்போக்கு கூட்டணிக்கு பெரும் பலமாக அமையும். தமிழ் மண்ணில் இருந்து பிரதமர் தேர்வானால் அது நமக்கு பெருமைதானே.\nஆனால் இன்னும் ராகுலை பிரதமர் வேட்பாளராக கட்சி அறிவிக்கவில்லையே. சோனியாகூட பிரதமராகலாம் எனக் கூறப்படுகிறதே\nகடந்த 2004, 2009 தேர்தல்களில்கூட காங்கிரஸ் பிரதமர் வேட்பாளர் யார் என்பதைச் சொல்லி வாக்கு கேட்கவில்லையே. மோடி ஆட்சியின் கீழ் ஒவ்வொரு மாநிலமும் ஒரு தனி யுத்த களமாக இருக்கிறது. மோடி தலைமையிலான மத்திய அரசால் மாநிலங்கள் ஒவ்வொன்றும் விதவிதமான பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. இந்த வேளையில் காங்கிரஸின் வெற்றிதான் பிரதானம். பிரதமர் யார் என்பது வெற்றிக்குப் பின்னர் முடிவு செய்ய வேண்டியது.\nஇந்தத் தேர்தலில் அமமுக யாருக்கு சவாலாக இருக்கும் அதிமுக - பாஜக கூட்டணிக்கா அல்லது காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கா\nஇப்போது இந்த நிமிடம் நாம் பேசிக் கொண்டிருக்கும் தருணத்தின் அடிப்படையில் அமமுக யாருக்குமே சவால் அல்ல. பிரச்சாரங்கள் சூடு பிடித்து 10 நாட்கள் ஆகட்டும் அப்புறம் அதைப் பற்றி விவாதிக்கலாம்.\nதமிழகம் என்றால் திராவிட அரசியல்தான் என்ற நிலையை மாற்றி அதிமுக - பாஜகவை ஆதரித்து கூட்டணி வைத்திருக்கிறதே..\nதிராவிடக் கழகங்கள் பெரியாரைத் தந்தை என்று பெருமிதத்தோடு அழைக்கிறது. ஆனால், இன்று அதிமுக மோடியை தந்தை என்று அழைத்துக் கொண்டிருக்கிறது. இது அதிமுக வீழ்ச்சியின் வெளிப்பாடு. பாஜகவுடன் அதிமுக ஏற்படுத்தியுள்ள தேர்தல் உடன்பாடு கழுத்தில் கயிறு கட்டி கிணற்றில் குதிப்பதற்கு.\nஅதிமுக தனித்துப் போட்டியிருந்தாலும்கூட சில தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தோல்வியே அவர்களுக்கு மிஞ்சும்.\nஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தமிழக அரசியல் களத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்\nநீண்ட காலமாக ஒரு தலைவரை மட்டுமே என்று நம்பி நாம் வளர்ந்திருக்கிறோம். நமது அந்த அரசியல் நம்பிக்கைதான் அவரால் மட்டுமே எல்லாம் செய்ய முடியும் என்ற எண்ணம் நமக்கு வந்தது. ஆனால், இன்றுள்ள தலைவர்கள் நமது கோரிக்கைகளுக்கு நம்முடன் சேர்ந்து குரல் கொடுக்கிறார்கள். அதற்கு திமுக தேர்தல் அறிக்கையே மிகச் சிறந்த உதாரணம். திமுகவின் தேர்தல் அறிக்கை நாங்கள் இதைச் செய்து தருவோம் என்று வாக்குறுதி தரு���் உரிமைப் பிரகடனமாக இருக்கிறது. அதிமுகவின் தேர்தல் அறிக்கை அடிமை சாசனமாக இருக்கிறது.\nஇவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகாங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்மக்களவைத் தேர்தல்மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்பீட்டர் அல்ஃபோன்ஸ் பேட்டிதிமுக - காங்கிரஸ் கூட்டணி\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\nகரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும் பேஸ்புக் நிறுவனர் சொத்து 3,000 கோடி டாலர்...\nதொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலில் பயணித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது\n100 கி.மீ. நடந்து சென்றபோது பிரசவ வலி பெண்ணுக்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு\nகரோனா வைரஸ் நோயாளிகளுக்காக மாற்றியமைக்கப்பட்ட பெட்டிகளை சிறப்பு ரயிலில் பயன்படுத்த முடிவு\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nநீட்டிக்கப்பட்ட ஊரடங்கின் முதல் நாள் இன்று; முழுவதையும் எதிர்கொள்ள மனநல மருத்துவர் டாக்டர்...\nஅச்சம் வேண்டாம்; கரோனா வந்துவிட்டால் அவர் எப்போதுமே தொற்றைப் பரப்புபவர் ஆகிவிட மாட்டார்;...\nபார்க்கின்சன் நோய்: புரிந்துகொள்வோம்; அன்பைப் பகிர்ந்துகொள்வோம்\nகரோனா களத்தில் கருணை முகங்கள்- 4: ஊரடங்கும் புரியாது; உணவும் கிடையாது- வாடிய...\nஇப்படியெல்லாமா பிட்ச் அமைப்பது, இதுல விளையாடவே முடியாது: சேப்பாக்கம் பிட்ச்சை வறுத்தெடுத்த தோனி\nமக்களவைத் தேர்தல் 2019: ஜெயப்பிரதா, மேனகா காந்தி, வருண் கா���்தி போட்டி -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/548156-panguni-utthiram.html", "date_download": "2020-05-25T05:40:29Z", "digest": "sha1:T4MDXZQO7SBGRUWPRWRPMMPSGHFRBHTF", "length": 19197, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "வீட்டிலும் வாசலிலும் விளக்கேற்றுங்கள்! - குடும்பத்தில் ஒற்றுமை தரும் பங்குனி உத்திர பூஜை! | panguni utthiram - hindutamil.in", "raw_content": "திங்கள் , மே 25 2020\n - குடும்பத்தில் ஒற்றுமை தரும் பங்குனி உத்திர பூஜை\nபங்குனி உத்திர நாளில், மாலையில் விளக்கேற்றி, முருகப்பெருமானையும் ஐயப்ப சுவாமியையும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். வீட்டு வாசலிலும் பூஜையறையிலும் விளக்கேற்றுங்கள். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள். குடும்பத்தில் நிம்மதியும் ஐஸ்வர்யமும் தழைக்கும்.\nதமிழ் மாதத்தின் 12வது மாதம் பங்குனி. அதேபோல் நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரம் உத்திரம். பங்குனியில் வருகிற உத்திரம் மகத்துவம் வாய்ந்தது என்கின்றன புராணங்கள். இன்று 6.04.2020 பங்குனி உத்திரம். இந்தநாளில், மாலையில் வீட்டு வாசலில் விளக்கேற்றுங்கள். பூஜையறையில் கோலமிட்டு விளக்கேற்றுங்கள்.\nஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி... அந்தத் தடைகள் அகலும். கல்யாண மாலை தோள் சேரும். அப்படியொரு அற்புதமான பலனைத் தரும் நாளாக, வரத்தைக் கொடுக்கும் தினமாக சிலாகிக்கப்படுகிறது பங்குனி உத்திரம்.\nஸ்ரீராமபிரானுக்கும் சீதாபிராட்டிக்கும் பங்குனி உத்திர நாளில்தான் திருமணம் நடைபெற்றது ராமாயணம். ஸ்ரீராமரின் சகோதரர்களான பரதனுக்கும் மாண்டவிக்கும், லட்சுமணனுக்கும் ஊர்மிளைக்கும், சத்ருக்னனுக்கும் ஸ்ருதகீர்த்திக்கும் திருமணம் நிகழ்ந்தது கூட, ஓர் பங்குனி உத்திர நன்னாளில்தான் என்கின்றன புராணங்கள்\nஇதைவிட முக்கியமாக, அப்பன் சிவனுக்கும் அம்மை உமையவளுக்கும் திருமணம் நடந்ததும், அவர்களின் மைந்தன் வெற்றிவேல் முருகனுக்கும் தெய்வானைக்கும் கல்யாணம் நடந்தேறியதும் பங்குனி உத்திர நன்னாளில்தான் என்கிறது புராணம்.\nஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கும் திருமணம் நிகழ்ந்ததும் பங்குனி உத்திர புண்ணிய தினத்தில்தான். ஆக சைவத்திலும் வைஷ்ணவத்திலும் முக்கியமானதொரு வைபவமாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.\nதெய்வானை முருக்கடவுளை மணந்தது பங்க���னி உத்திரம். அதேபோல், முருகப்பெருமானை மணப்பதற்காக வள்ளி அவதரித்ததும் இந்த பங்குனி உத்திர நாளில்தான்\nஐயன் ஐயப்ப சுவாமி, மணிகண்டனாக, பந்தளராஜாவின் மைந்தனாக மண்ணில் உதித்ததும் பங்குனி உத்திரத்தில் என்கிறது ஐயப்ப புராணம்.\nஅவ்வளவு ஏன்... கோபத்தில் நெற்றிக்கண்ணால், மன்மதனைச் சுட்டெரித்த சிவனாரின் கோபமும் கதையும்தான் நமக்குத் தெரியுமே. பிறகு ரதிதேவியின் கடும் தவத்தால் மனமிரங்கிய சிவனார், இறந்த மன்மதனை உயிர்ப்பித்துக் கொடுத்த உன்னத நாள்... பங்கு உத்திர நன்னாள் என்று பங்குனி உத்திரப் பெருமைகளைப் பறைசாற்றும் நூல்கள் ஏராளம்.\nஆகவே, பங்குனி உத்திரம் என்பது முக்கியமான தினம். கடவுளர்களின் திருமணங்கள் நடைபெற்ற புண்ணிய நாளான, பங்குனி உத்திர நாளில், விரதமிருந்து, மனதார வேண்டிக்கொள்ளுங்கள். கல்யாணத் தடை அகலும். திருமண வரம் தந்து அருளுவார்கள் தெய்வங்கள். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள். எப்போது சண்டையும் சச்சரவுமாக இருக்கும் குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் குடிகொள்ளும்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி - இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான் (ஏப்ரல் 6 முதல் 12 வரை)\nமூலம், பூராடம், உத்திராடம் - இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான் (ஏப்ரல் 6 முதல் 12 வரை)\nஅஸ்தம், சித்திரை, சுவாதி ; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான் (ஏப்ரல் 6 முதல் 12 வரை)\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை ; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான் (ஏப்ரல் 6 முதல் 12 வரை)\n - குடும்பத்தில் ஒற்றுமை தரும் பங்குனி உத்திர பூஜை\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி - இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்\nமூலம், பூராடம், உத்திராடம் - இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்\nஅஸ்தம், சித்திரை, சுவாதி ; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான���\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\nபாபாவுக்கு பிரார்த்தனைச் சீட்டு; கண்ணீர் துடைக்க ஓடி வருவார் சாயிபாபா\n’சாய்ராம்’ என்று சொல்லிப் பாருங்களேன் தனம் - தானியம் பெருக்கித் தருவார் பாபா\n''பாபா வருவார்; ஒருபோதும் கைவிடமாட்டார்\nவரமெல்லாம் தரும் வைகாசி சுக்கிர வார அமாவாசை; தர்ப்பணம்\nமே 25-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை\nமேட்டூர் அணை திறப்பு: காவிரி டெல்டாவில் கால்வாய் தூர்வாரும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில்...\nரூ.20 லட்சம் கோடியில் என்ன இருக்கிறது\nமொத்த எண்ணிக்கை அடிப்படையில் மூன்று குழுவாகப் பிரித்து 8 மணி நேரப்பணி ஒதுக்கீடு\nஎங்களிடம் கருணை காட்டு கரோனா; போய்விடு: விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/03/22194634/1029513/theni-constituency.vpf", "date_download": "2020-05-25T05:15:02Z", "digest": "sha1:4E2ZWNRGFBK4WGIEDSZDXT2UVGSQQEFT", "length": 9548, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "அதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..? - ஓர் அலசல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..\nஅதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..\nஅதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..\nபாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்\nஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.\n\"கொரோனா தடுப்பு : சென்னையில் முழு கவனம்\" - அமைச்சர் விஜயபாஸ்கர்\nநம்ம சென்னை கொரோனா விரட்டும் திட்டத்தின் கீழ் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் நடமாடும் வாகனம் மூலம் மைக்ரோ ப்ளான் பரிசோதனை செய்யப்பட உள்ளது. செ\nசென்னை பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க குழு - உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் அமைப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க, உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.\n(27.02.2020) - அரசியல் ஆயிரம்\n(27.02.2020) - அரசியல் ஆயிரம்\nசென்னையில் விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தம் - கொரோனா பாதிப்பால் நடவடிக்கை என தகவல் - மற்ற மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தம் நடைபெறும்\nசென்னை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n30வது பிறந்தநாளை கொண்டாடும் சாய்னா நேவால்\nபிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இன்று தமது 30வது பிறந்தநாளை கொண்டாடினார்.\nஅமராவதி ஆற்றில் நீர் திறப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி\nஅமராவதி ஆற்றில் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வந்த அடைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nசாலை விபத்தில் இறந்த பெண் காவலர் குடும்பத்திற்கு உதவி - சக காவலர்கள் ரூ.12 லட்சம் வழங்கினர்\nசாலை விபத்தில் இறந்த ஆயுதப்படை பெண் காவலர் குடும்பத்திற்கு 12 லட்சம் ரூபாயை சக காவலர்கள் வழங்கினர்.\nகோயில் வாசல் முன்பு ஒரே நாளில் 38 திருமணங்கள் - எளிமையாக திருமணம் செய்து கொண்ட மணமக்கள்\nமதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் கோயில் வாசல் முன்பு ஒரே நாளில் 38 திருமணங்கள் நடைபெற்றன.\nகாணாமல் போன இளம்பெண் மீட்பு - பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்த குணப்பிரியா என்ற பெண் சென்னையில் தனியார் நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன் வேலை பார்த்துள்ளார்.\nபோலி பதிவெண்ணுடன் வலம்வந்த லாரிகள் பறிமுதல் - ஓட்டுநர்கள் இருவர் கைது\nதிருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே புலவர்பள்ளி பகுதியில் போலி பதிவெண்ணுடன் சிமெண்ட் லோடு ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.\nகணவரை பிரிந்து மகனுடன் வசித்து வந்த பெண் - வீட்டில் எரிந்த நிலையில் கிடந்ததால் அதிர்ச்சி\nகொடைக்கானல் நகர் பகுதியில் வீட்டில் எரிந்த நிலையில் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்த���ல் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/38335", "date_download": "2020-05-25T05:13:39Z", "digest": "sha1:PHX4B3TDV2NMNQAXKBIKV7VH3LNABVUL", "length": 10689, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "ஒலுவில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு | Virakesari.lk", "raw_content": "\nமாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் \nசீனா அதிரடி அறிவிப்பு : கொரோனாவின் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார்..\n50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் இதுவரை முன்னெடுப்பு - சுகாதார அமைச்சர்\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு\nஜனாதிபதி கோத்தாபயவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு \nபாகிஸ்தான் விமான விபத்து : 97 பேர் பலி, இருவர் உயிருடன் மீட்பு\nகிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பிக்க ஐ.சி.சி. எடுத்துள்ள முயற்சி\nஒலுவில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு\nஒலுவில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு\nஅம்பாறை, ஒலுவிவில் பிரதேசத்தில் உள்ள மீனவர்களின் படகுகள் மற்றும் வள்ளங்கள் என்பன கடல் அலைகளின் தாக்கத்தினால் பாரியளவில் சேதமடைந்துள்ளதனால் தமது வாழ்வாதாரங்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அப் பகுதி மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் ஒலுவில் பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ள துறைமுக நிர்மாணப் பணியின் இப்பகுதியில் உள்ள கடற்பிராந்தியங்களில் பாறாங்கற்கள் போடப்பட்டமையினால் அப் பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மீனவர்களின் வாடிகள் மற்றும் தென்னந்தோப்புக்கள் மற்றும் படகுகள் என்பன பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.\nமீனவர்கள் ஒலுவில் அம்பாறை கடலரிப்பு\nமாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் \nமகாணங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து சேவைகள் நாளை 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் முன்னெடுக்கப்படுமென்று போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.\n2020-05-25 10:10:29 கொழும்பு பஸ் போக்குவரத்து மாகாணங்களுக்கிடையிலான பஸ்\n50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் இதுவரை முன்னெடுப்பு - சுகாதார அமைச்சர்\nநாட்டில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.\n2020-05-25 09:49:06 பி.சி.ஆர். பரிசோதனை சுகாதார அமைச்சு கொரோனா தொற்று\nமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2020-05-25 09:42:09 வானிலை மழை காற்று\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஷ்யாவில் சிக்கித்தவித்த 181 பேர் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.\n2020-05-25 07:56:31 கொரோனா தொற்று இலங்கை\nநேற்று மாத்திரம் இலங்கையில் 52 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் \nநேற்று, இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 51 பேரில், குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலைய 49 பேரும், ஒரு கடற்படை வீரரும், இந்தோனேசியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரும் என இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.\nமாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் \nசீனா அதிரடி அறிவிப்பு : கொரோனாவின் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார்..\n50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் இதுவரை முன்னெடுப்பு - சுகாதார அமைச்சர்\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-01-20-10-05-12/", "date_download": "2020-05-25T05:10:38Z", "digest": "sha1:5TJFRIDN5CPLPH26LGFBYRCC2V3ZQUQX", "length": 11011, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "நிர்வாகத்தை கவனிப்பதை விடுத்து, வீதிக்குவந்து போராட்டம் நடத்த முயல்வது ஏன் |", "raw_content": "\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டனர்\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங்குவதில் அச்சப்பட வேண்டாம்\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இருக்காது\nநிர்வாகத்தை கவனிப்பதை விடுத்து, வீதிக்குவந்து போராட்டம் நடத்த முயல்வது ஏன்\nஅரசு பொறுப்பேற்றபிறகு தலைமை செயலகத்தில் செயல்பட்டு வரும் விதம், தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் வழிக்கு இட்டுச் செல்வதை எடுத்துக் காட்டியுள்ளது. தில்லி தலைமை செயலகத்தில் நிர்வாகத்தை கவனிப்பதை விடுத்து, வீதிக்குவந்து போராட்டம் நடத்த முயல்வது ஏன், என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண்ஜேட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுதொடர்பாக அருண் ஜேட்லி தெரிவித்துள்ளதாவது:\nசோதனை என்ற பெயரில், தில்லிபிரதேச சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி, ஆப்பிரிக்க நாட்டவர்களிடம் நடந்து கொண்ட விதம் சரியல்ல. தலை நகரில் தங்கியுள்ள ஆப்பிரிக்கருக்கு சோம்நாத்பார்தி, தீவிரமான பிரச்னைகளை உருவாக்கியுள்ளார். அவருடைய அணுகு முறை இனவெறி போன்ற செயலாகத் தோன்றகிறது. சிலதினங்களாக ஆம் ஆத்மியின் செயல்பாடுகளே அக்கட்சியை பாதிக்கச் செய்வதாக இருக்கிறது. சிலபோலீஸ் அதிகாரிகளை பணியிடை நீக்கம்செய்ய வேண்டும் என்று கோரி தில்லி முதல்வர் அரவிந்த்கேஜரிவால் தர்னா நடத்தத் திட்டமிட்டிருப்பதும் ஒரு சதிதான். தில்லி தலைமைச் செயலகத்தில் இருந்து நிர்வாகத்தை கவனிப்பதை விட, ஆம் ஆத்மிக்கு தர்னா நடத்துவது தான் வசதியாக இருக்கிறது போலும்.\nஅரசு பொறுப்பேற்றபிறகு தலைமை செயலகத்தில் அக்கட்சி செயல்பட்டு வரும் விதம், தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் வழிக்கு இட்டுச் செல்வதை எடுத்துக் காட்டியுள்ளது. காங்கிரசுடனான வெளிப்படைத் தன்மையில்லாத உறவைத் துண்டிப்பதற்காகத் தான் தர்னாவா அல்லது அரசை விட்டு வெளியேறி வீதியில் இறங்கிப்போராட ஆம் ஆத்மிகட்சி நினைக்கிறதா அல்லது அரசை விட்டு வெளியேறி வீதியில் இறங்கிப்போராட ஆம் ஆத்மிகட்சி நினைக்கிறதா நாடு முழுவதும் உள��ள தனது கட்சித் தொண்டர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் தில்லியில் ஆம் ஆத்மி அரசை அமைத்தது. ஆனால், இதன்செயல்பாடுகள் நாளுக்குநாள் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. போராட்டம் நடத்துவது என்பது வேறு, ஒருகட்சியை உருவாக்கி, ஆட்சி நடத்துவது என்பது வேறு என்று அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nபொதுமக்களிடையே விழிப் புணர்வு பிரச்சாரம்\nமங்கே ராம்கர்க் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nதமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டுவர வலியுறுத்தி…\nமத்திய அமைச்சரவையில் எனக்கு எந்த பொறு� ...\nபாலாகோட் சுயலாபத்துக்காக கேள்வி எழுப் ...\nயதார்த்த உண்மைகளை உங்களால் மாற்ற முடி� ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர� ...\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங் ...\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இரு� ...\nதேசிய ஜனநாயகக் கூட்டணி 2வது முறையாக ஆட் ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nரிசா்வ் வங்கி அறிவிப்பு தொழில் துறையி� ...\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/kaerata-palavaerau-marautatauva-kaunanakalaai-kaonatatau", "date_download": "2020-05-25T04:33:43Z", "digest": "sha1:2LANBGF7NU52PXD7KYLF2BVNM5M44MF4", "length": 9431, "nlines": 51, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது! | Sankathi24", "raw_content": "\nகேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது\nசனி அக்டோபர் 12, 2019\nகாலை நேரத்தில் அரை டம்ளர் கேரட் சாறு குடித்துவர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும்.உணவு நன்கு செரிமானம் ஆகும். பூச்சிகளால் வரும் நோய்களை ���டுக்கிறது. உலர்ந்த சருமம் இருப்பவர்கள் கேரட் சாறுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமத்துக்கு தேவையான சத்து கிடைக்கும்.\nகேரட்டில் உள்ள வைட்டமின் ‘ஏ’ சத்து கண்களுக்கு பலம் கொடுக்க கூடியது. விழித்திரைக்கு பலம் சேர்க்கும். கண்பார்வை நன்றாக இருக்கும். தோலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. கோடைகாலத்தில் வெளியில் சென்று வரும்போது புற ஊதா கதிர்கள் தோலை பாதிக்கிறது. தோல் கருப்பாவதை தடுக்கிறது. தோலில் சிராய்ப்பு காயம், அரிப்பு இருந்தால் கேரட்டை பசையாக்கி தடவினால் அரிப்பு, சிவப்பு தன்மை போகும். வேர்குரு மறையும்.\nதோலில் ஏற்படும் பிரச்னைக்கு மேல்பூச்சு மருந்தாகிறது. புண்களை ஆற்றும் வல்லமை உடையது. கேரட் கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வீக்கம், வலியை கரைக்க கூடியது.கேரட்டை பயன்படுத்தி கோடைகாலத்துக்கான ஜூஸ் தயாரிக்கலாம்.\nஒரு டம்ளர் கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து காலையில் குடித்துவர உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும். உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.\nகோடைகாலத்தில் உடலில் இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை சமப்படுத்தும். நாக்கு, தொண்டை, குடலில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. கேரட்டை பயன்படுத்தி அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம்.\nகேரட் துருவலுடன் உப்பு, அரை ஸ்பூன் தனியா பொடி, மல்லி, புளிப்பில்லாத தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டுவர வயிற்றுப்புண் சரியாகும். வயிற்று வலி குணமாகும். நாள் முழுவதும் புத்துணர்வு ஏற்படும். எலும்புகள், பற்கள், தோல், கண் ஆகியவற்றுக்கு நன்மை தரும்.\nகேரட்டை மென்று சாப்பிட்டு வந்தால், வாயில் இருக்கும் கிருமிகள் போகும். பற்களுக்கு பலம் கிடைக்கிறது. ஈறுகள் கெடாமல் இருக்கும். வாய் புண்கள் சரியாகும். கேரட்டை பயன்படுத்தி ஈரலுக்கு பலம் தரும் மருந்து தயாரிக்கலாம். கேரட்டை பசையாக அரைக்கவும். இதனுடன் சிறிது மஞ்சள் சேர்க்கவும். சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வேண்டும்.\nஇதை வடிக்கட்டி குடித்துவர புண்கள் ஆறும். நரம்பு மண்டலங்கள் பலம் பெறும். ரத்த அணுக்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.\nஈரல் பலம் அடைகிறது. ரத்தம் சுத்தமாகும். தேவையில்லாத நச்சுக்கள் வெளியேறும். பித்தம், மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது. அன்றாடம் ஒரு கேரட் சாப்பிடும்போது புற்றுநோய் வராமல் தடுக்கலாம். கோடைகாலத்தில் குளிர்ச்சி தருகிறது. தோலுக்கு வண்ணத்தை தருகிறது.\nஇதயம், உடலின் மற்ற உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு\nஞாயிறு மே 24, 2020\nஉண்ணும் தட்டு சிறிய அளவில் இருத்தல் நல்லது. தட்டில் அதிகமான காய்கறிகள் இருப்பதே நல்லது......\nகாற்றில் வைரஸ் பரவலைத் தடுக்க 6 அடி தூர இடைவெளி போதாது\nவெள்ளி மே 22, 2020\nஆய்வு ஒன்றின் முடிவில் தெரிய வந்துள்ளது.\nகொரோனாவிற்கு எதிரான முழுநாள் உணவு\nசெவ்வாய் மே 19, 2020\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நாம் இரண்டு விஷயங்களில்\nநோய்த்தொற்று பரவுவதை தவிர்க்க கை கழுவலாம் வாங்க...\nதிங்கள் மே 18, 2020\nகைகளை கழுவுவதன் மூலம் நோய்த்தொற்று பரவுவதை தவிர்க்கலாம்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\nபிரான்சு இவ்றி நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=238015", "date_download": "2020-05-25T06:08:14Z", "digest": "sha1:BLIBZPKUVZRAM2JM3PQ34UKNI4ZBTXGE", "length": 12345, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "தூத்துக்குடியில் பரபரப்பு ஏமாற்றிய பேஸ்புக் காதலனை பிடிக்க பலாத்கார நாடகமாடிய மாணவி | Facebook lover of staging violent student catch - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதூத்துக்குடியில் பரபரப்பு ஏமாற்றிய பேஸ்புக் காதலனை பிடிக்க பலாத்கார நாடகமாடிய மாணவி\nதூத்துக்குடி : தூத்துக்குடியில் பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய பேஸ்புக் காதலனை பிடிக்க தன்னை வாலிபர் காரில் கடத்தி பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய கல்லூரி மாணவியிடம் போலீசார் வ���சாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராமன்புதூரைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பிஎஸ்சி 3ம் ஆண்டு நியூட்ரிஷியன் சயின்ஸ் பயின்று வருகிறார். கடந்த 8ம் தேதி காலை 5.15 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடிக்கு வந்துள்ளார். மறுநாளே வீட்டுக்கு திரும்பிய அந்த மாணவி, காலை 7.15க்கு தூத்துக்குடியில் உள்ள கல்லூரி அருகே நான் நடந்து சென்ற போது, என் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து ஒருவர் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். மயக்கம் தெளிந்து நான் கதறியதும் என்னை மிரட்டி பழைய பஸ் நிலையத்தில் விட்டு சென்று விட்டார் என்று பெற்றோரிடம் கதறியபடி கூறினார்.\nஇதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அவரை நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் தூத்துக்குடி போலீசாருக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளனர். 8ம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து பஸ்சில் புறப்பட்ட அந்த மாணவி 7.15 மணிக்கு தூத்துக்குடி வந்து சேர்ந்து விட்டதாக கூறியதும், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளம்பெண்ணை மயக்க ஸ்பிரே அடித்து காரில் கடத்தி செல்வது இயலாத காரியம் என்பதாலும் சந்தேகம் அடைந்த போலீசார் துரித விசாரணையில் இறங்கினர். தூத்துக்குடியில் இருந்து சென்ற ஒரு பெண் எஸ்ஐ, நாகர்கோவில் உள்ள ஒரு பெண் டிஎஸ்பி ஆகியோர் மருத்துவமனையில் இருந்த அந்த இளம்பெண்ணிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதில் அவர் கடத்தப்பட்டதாக சொன்ன சம்பவம் பொய் என தெரியவந்தது. விசாரணையில், அந்த பெண்ணும் திசையன்விளையில் உள்ள தனியார் கல்லூரி ஊழியரான ராஜாவூரை சேர்ந்த ஜோ (26) என்பவரும் காதலித்துள்ளனர். கடந்த 8ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு வந்த இளம்பெண்ணுடன் பாளையங்கோட்டையில் காத்திருந்த ஜோவும் சேர்ந்து தூத்துக்குடி வந்துள்ளார்.\nஅங்கு கல்லூரிக்கு செல்லாமல் இருவரும் ஓட்டல், ஷாப்பிங் மால் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ளனர். இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உறுதியளித்த ஜோ, தூத்துக்குடி டவுனில் உள்ள ஒரு தியேட்டருக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்த��ள்ளனர். இதையடுத்து அந்த மாணவியை பழைய பஸ் நிலையத்தில் விட்டு விட்டு சற்று நேரத்தில் வருவதாக கூறிச் சென்ற ஜோ நீண்ட நேரமாகியும் வரவில்ைல. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண், விட்டுச் சென்ற காதலனை பிடிப்பதற்காக தன்னை ஒருவர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளதும் தெரியவந்தது.\nஇதனையடுத்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான ஜோவை தேடி வருகின்றனர்.\n2 மாதத்துக்கு முன் பேஸ்புக்கில் அறிமுகம்\nபாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு, ஜோ கடந்த 2 மாதத்திற்கு முன்னர் தான் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். அதன் பின்னர் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு தங்கள் காதலை வளர்த்துள்ளனர். குறைந்த நாட்களிலேயே பக்காவாக பிளான் செய்த ஜோ, அவரை வலையில் வீழ்த்தி விட்டு தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் தவிக்க விட்டு கம்பி நீட்டியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.\nபேஸ்புக் காதலன் பலாத்கார நாடகமாடிய மாணவி\nஊரடங்கை தளர்த்திய பிறகு கோயில் வழிபாட்டிற்கு தடை விலகுமா: பழநியில் பரிதவிக்கும் வியாபாரிகள்\nசிவகாசியில் கொரோனா பாதித்த ‘லாக்டவுன்’ பகுதியில் சொதப்பும் அதிகாரிகள்\nராஜபாளையம் அருகே தொடர்மழையால் நிரம்பியது சாஸ்தா கோயில் அணைக்கட்டு: தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை\nமூகூர்த்த நாளான நேற்று குன்றம் கோயில் வாசலில் ஏராளமான திருமணங்கள்\nதிருமங்கலம், மேலூரிலிருந்து 2ம் கட்டமாக சொந்த ஊர்களுக்கு கிளம்பிய வடமாநில தொழிலாளர்கள்\nமல்லிகை விலை வீழ்ச்சியால் பயிரிட்ட விவசாயிகள் வேதனை: அரசு நிவாரணம் வழங்குமா\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=bc87e63b0ce505e92cd5e8c62a30fe87&searchid=1496579", "date_download": "2020-05-25T06:21:22Z", "digest": "sha1:CBPYVBEDIJV7FAOC7SYIJOZ36PKOVINX", "length": 15691, "nlines": 277, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nதங்களின் மன்ற வருகைகண்டு எமக்கும் மகிழ்ச்சியே...\nபிடித்ததை பகிர்ந்துகொள்வதுடம் தாங்கள் படைத்ததையும் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..\nசமதளத்தில் சாத்தியப்படுவதில்லை எந்தவொரு பயணமும்... ஏற்றமும் இறக்கமும் எந்நாளும் இரண்டற கலந்தே பயணிக்கிறது... சரிவோ சிகரமோ எளிதில் எவராலும் கணித்துவிடவும் முடிவதில்லை... மௌன பயணத்தின் மகிமைகளை..\nThread: நச்சதிரமாய் மின்னும் பொன்னே\nநினைக்கிறதுதான் நினைக்கிற... கொஞ்சம் பெருசா...\nநினைக்கிறதுதான் நினைக்கிற... கொஞ்சம் பெருசா நினைக்கக்கூடாதான்னு யாரும் நந்தகோபால பார்த்து கேட்கமுடியாது பாருங்கோ.\nThread: அவர் - ஆண்களைக் குறிப்பதா இல்லை ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதா\nஅப்ப.. நினைவுகள் அனைத்தும் மின்விசிறியோட விசிறியா...\nஅப்ப.. நினைவுகள் அனைத்தும் மின்விசிறியோட விசிறியா இருக்கும்போல..\nகுளிர்கால காலையை இளம்காளையின் பார்வையில் இதமாய்...\nகுளிர்கால காலையை இளம்காளையின் பார்வையில் இதமாய் படம்பிடித்த வரிகளை வாசிக்கும்போதே ஜில்லிட்டு போகிறது.. வாசகனின் மனது..\nஎதார்த்தத்தை எழிலுடன் எடுத்தியம்பும் எள்ளல் வரிகளுக்கு வாழ்த்துக்கள்..\nஅழகிய காட்சியமைப்பு... பிண்ணனியில் மௌனகீதத்தை...\nஅழகிய காட்சியமைப்பு... பிண்ணனியில் மௌனகீதத்தை இசைக்கவிட்டால் இன்னும் அருமையாக இருக்கும் ஜான் அண்ணா..\nவணக்கம் இரவிந்திரமணி... தங்களின் மன்றவரவு இனிய...\nவணக்கம் இரவிந்திரமணி... தங்களின் மன்றவரவு இனிய நல்வரவாகட்டும்..\nதவறொன்றும் நிகழவில்லை.. ஆனால்... தரம் மட்டும்...\nவணக்கம் கார்த்திக்செல்வன்... தங்களின் மன்றவருகை...\nவணக்கம் கார்த்திக்செல்வன்... தங்களின் மன்றவருகை மனதுக்கு மகிழ்வூட்டுகிறது... தங்கள் படைப்புகளை தொடர்ந்து பகிர்ந்துகொண்டு என்றும் மன்றத்தோடு இணைந்திருங்கள்..\nஇயற்கை என்னும் இளைய கன்னிகையை கவியோவியமாய்...\nஇயற்கை என்னும் இளைய கன்னிகையை கவியோவியமாய் காட்சிபடுத்தியிருக்கும் பாங்கு மிகவும் அருமை... வாழ்த்துக்கள் தைனிஸ்..\nThread: வந்தேன்.. வந்தேன்... மீண்டும் வந்தேன்\nவாய்யா நிவாஸு... கல்யாண கூட்டத்துல காணமப்போன...\nவாய்யா நிவாஸு... கல்யாண கூட்டத்துல காணமப்போன உனக்கு இப்பத்தான் மன்றத்துக்கு வழி தெரிஞ்சுதா..\nசிதறிய வாழ்வியல் தருணங்களை அள்ளி முடிந்த...\nசிதறிய வாழ்வியல் தருணங்களை அள்ளி முடிந்த அனுபவங்களுக்கு பெயர்தான் முதிர்ச்சியோ..\nஉங்க கவிதைய படிச்சதும் அப்படியே ‘கிக்’ ஏறுதுங்க...\nஉங்க கவிதைய படிச்சதும் அப்படியே ‘கிக்’ ஏறுதுங்க விநோத்..\n“அட கம்மங்கூழு தின்னவனும் மண்ணுக்குள்ள\nநாம் பிறக்கையில் கையில் என்னக்...\nபுறம்நோக்கி அகம்நோக்கியவருக்கு பிறநோக்கம் ஏதுமில்லையோ..\nபுறம்நோக்கிய பயணமென நினைத்திருந்த வேளையில் திடீர்திருப்பமாய் கடைசிவரியில் அகம்நோக்கி பயணித்த கவிதை... அருமை விநோத்..\nThread: ஒரு கணம் சிந்திப்பாய்...\nமனமிணைந்த உள்ளங்களை மணமுடைத்த வேதனையை நுணுக்கமான...\nமனமிணைந்த உள்ளங்களை மணமுடைத்த வேதனையை நுணுக்கமான எண்ணவோட்டங்களோடும் எடுத்துக்காட்டுகளோடும் எடுத்தியம்பிய விதத்தில் எளிதில் உணர்ந்துவிடமுடிகிறது... தீராத அக்காதலின் தீண்டலை..\nதனிமையின் சுகந்தத்தை இதைவிட அழகாய் எப்படி...\nதனிமையின் சுகந்தத்தை இதைவிட அழகாய் எப்படி வெளிப்படுத்த இயலும்.. கலக்கிட்டீங்க கவிஞரே..\nThread: வெறுமையின் சில துளிகள்\nவெட்கை பொழுதுகளில் வீசிய புழுதிகாற்றில் ...\nஎங்கிருந்தோ வீசிய தென்றல் காற்றில்..\nகவிதையின் இறுதி இருவரிகள் வெறுமையின் வெம்மையை செழுமையுடன்...\nமூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஏட்டுசுவடுகளையும் கையேடுகளையும் கண்டெடுத்து தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும் வளமையும் தரணியிலே நிலைநிறுத்த தனிமனிதனாய் உழைத்த தவப்புதல்வர் தமிழ்தாத்தாவின் புகழ் தமிழோடு...\nதாயும் நீயே... தந்தையும் நீயே... நிறம்பொருள்...\nதாயும் நீயே... தந்தையும் நீயே...\nநிறம்பொருள் யாவும் நிறைந்தவன் நீயே..\nThread: எழுத்தாளர்களுக்கும் , ஏனைய அனைவருக்கும் பணிவான வணக்கம் .\nமன்றம் வந்த தொண்டை வேல்முருகனை மனமகிழ்வோடு வணங்கி...\nமன்றம் வந்த தொண்டை வேல்முருகனை மனமகிழ்வோடு வணங்கி வரவேற்கிறோம்..\nஇனிய வரவேற்ப்புகள் மதனா... தங்களின் மன்ற வரவு...\nஇனிய வரவேற்ப்புகள் மதனா... தங்களின் மன்ற வரவு நல்வரவாகட்டும்..\nThread: இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய சித்திரை திருநாள்...\nஅனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்..\nகை, வாய், நெய் - மெய்யூட்டுகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://myveedu.in/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-05-25T06:09:29Z", "digest": "sha1:VXWVNP4HAF6DQDRHGVKJCTIKKDXBMDW2", "length": 4121, "nlines": 65, "source_domain": "myveedu.in", "title": "Tamil Nadu வீடு கட��டும் முன் பார்க்க வேண்டியவை...... | MyVeedu.in", "raw_content": "\nவீடு கட்டும் முன் பார்க்க வேண்டியவை……\nவீடு கட்டும் முன் பார்க்க வேண்டியவை……\nவீடு கட்டும் முன் பார்க்க வேண்டியவை……\nநம்முடைய வாழ்க்கை முறை, குடும்பத் தேவை, குடும்பச் சூழல், பட்ஜெட் போன்றவற்றிருக்கு தகுந்தவாரு அமைக்க வேண்டும்.\nஅறையில் நீள, அகல, என்னென்ன எங்கெங்கே வரும் என்பதை ஓரளவுக்கு முன்பே தீர்மானித்து, அதற்கேற்றபடி வீடு கட்டப்பட வேண்டும்.\nநல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் வரும் வகையில் கதவுகளையும் ஜன்னல்களையும் அமைக்க வேண்டும்.\nவீட்டில் பெரியவர்கள், குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் வழுவழுப்பான தரைத்தளம் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.\nதண்ணீர் அதிகம் புழங்கும் சமையலறை மற்றும் குளியலறைகளில் சொர சொரப்பான தரையையே அமைக்க வேண்டும்\nமின் இணைப்பு, குடிநீர்க் குழாய் இணைப்பு, கழிவு நீர் வெளியேற்றம், மழைநீர்ச் சேகரிப்பு போன்ற வசதிகளை சரியாக அமைக்க வேண்டும்.\nசமையலறையின் மேடை தரையிலிருந்து 75 முல் 80 செ.மீ உயரத்தில் இருக்க வேண்டும்.\nவீட்டில் முதியவர்கள், குழந்தைகள் உள்ளனர் எனில் அவர்களுக்கு எட்டுவதுபோல் அலமாரிகளைச் சற்றுத் தாழ்வாக வைக்க வேண்டும்.\n# ஒரு மனை மற்றும் அதனுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%8B_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-05-25T06:02:04Z", "digest": "sha1:FIC6LD44CXSQCWVO3UEVS3G4PR4AUE2T", "length": 12669, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏவோ மொராலெஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉவான் ஏவோ மொராலெஸ் ஐமா\nநான்காவது இங்காவி குதிரைப் படையணி\nஏவோ மொராலெசு (Evo Morales, எசுப்பானிய ஒலிப்பு: [ˈeβo moˈɾales]; பிறப்பு: அக்டோபர் 26, 1959) 2006 முதல் 2019 வரை பொலிவியாவின் அதிபராகப் பதவியில் இருந்த அரசியல்வாதி ஆவார். பழங்குடியினத்தைச் சேர்ந்த முதலாவது அதிபராகவும் இவர் அறியப்படுகிறார்.[1] இவரது நிர்வாகம் இடதுசாரி அரசியல் கொள்கைகளை நடைமுறைப்படுத்துதல், வறுமைக் குறைப்பு மற்றும் பொலிவியாவில் அமெரிக்க மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் செல்வாக்கை எதிர்ப்பதில் கவனம் செலுத்தியது. சோசலிசவாதியான இவர், சோசலிசத்துக்கான இயக்கம் என்ற அரசியல்கட்சியின் தலைவராக உள்ளார். 2019 தேர்தல்களில் இவரது அரசாங்கம் மோசடி செய்��தாக அமெரிக்க நாடுகள் அமைப்பு விடுத்த அறிக்கையை அடுத்து, இவரைப் பதவி விலகக் கோரி பொலிவிய இராணுவம் இறுதி எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து நாட்டில் குறிப்பிடத்தக்க அமைதியின்மை ஏற்பட்டதன் எதிரொலியாக, இவர் 2019 நவம்பர் 10 அன்று தனது அதிபர்பதவியைத் துறந்தார்.\nமொராலெஸ் தனது பதவி விலகலை ஒரு இராணுவப் புரட்சி எனக் குற்றஞ்சாட்டினார். மெக்சிக்கோ, கியூபா, நிக்கராகுவா, வெனிசுவேலா ஆகிய நாடுகளும் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன. 2019 நவம்பர் 12 இல் இவர் அரசியல் தஞ்சம் பெற்று மெக்சிக்கோ சென்றார்.\nஐமாரா பழங்குடிக் குடும்பம் ஒன்றில் பிறந்த மொராலசு கொக்கோ பயிரிடும் விவசாயியாகப் பணியாற்றி பின்னர் ஒரு தொழிற்சங்கவாதியானார். அமெரிக்க சார்பு அரசுகள், கொக்கோ பயிர்ச் செய்கை தடுப்பை செயற்படுத்தியதை எதிர்த்தார். தாம் கொக்கோ என்ற இயற்கைப் பயிரையே பயரிடுவதாகவும், கொக்கெயின் என்ற போதைப்பொருளை உற்பத்தி செய்யவில்லை என்றும் வாதிட்டார். \"முதலாளித்துவம் மனிதர்களின் மிகக்கொடிய எதிரி, எந்த ஒரு அமைப்பு மனிதர்களின் அடிப்படை தேவைகளான மருத்துவம், கல்வி, உணவு ஆகிவற்றை நிறைவு செய்யவில்லையோ அவ்வமைப்பு மிகப்பெரிய மனித உரிமை மீறல்களைச் செய்கின்றது\" என்ற கருத்தினை உடையவர்.\n2005ல் நடைபெற்ற தேர்தலில் மொரேல்ஸ் மிக பிரம்மாண்டமான வெற்றி பெற்றார். அவரது சோசலிசத்திற்கான பேரியக்கம் (மாஸ்) பூர்வகுடி மக்களின் கவுரவத்தை மீட்டெடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது.\n2009ல் நிறைவேற்றப்பட்ட புதிய அரசியலமைப்பின்படி பூர்வகுடிகளின் கொடி பழைய பொலிவியாவின் தேசியக் கொடிக்கு இணையாக அங்கீகரிக்கப்பட்டது. அந்தக் கொடியும், ராணுவ வீரர்களின் உடைகளில் தைக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் பறக்கவிடப்பட்டது.[2]\nதென் அமெரிக்க இடதுசாரி தலைவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஏப்ரல் 2020, 04:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilquran.in/quran1.php?id=10048", "date_download": "2020-05-25T03:36:46Z", "digest": "sha1:GJPOJ3ZNUVLN54TTSU5TUW2JZGFPUPVM", "length": 36137, "nlines": 197, "source_domain": "tamilquran.in", "title": "Tamil Quran -அல்ஃபத்ஹ் - அந்த வெற்றி -அத்தியாயம் : 48 -மொத்த வசனங்கள் : 29 -www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்", "raw_content": "\nமொத்த வசனங்கள் : 29\nஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் மகத்தான வெற்றியைப் பற்றிக் கூறப்பட்டிருப்பதால் இந்த அத்தியாயத்துக்கு வெற்றி என்று பெயர் சூட்டப்பட்டது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...\n) தெளிவான, மாபெரும் வெற்றியை உமக்கு நாம் அளித்தோம்.\n48:2, 3. உமது பாவத்தில் முந்தியதையும், பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும்,493 தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும் (இவ்வெற்றியை அளித்தான்.)26\n48:4. தமது நம்பிக்கையுடன் மேலும் நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்வதற்காக அவனே நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்களில் நிம்மதியை அருளினான். வானங்கள்507 மற்றும் பூமியின் படைகள் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.\n48:5. நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வதற்காக (நிம்மதி அளித்தான்). அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களின் பாவங்களை அவர்களை விட்டும் அவன் நீக்குவான். இது அல்லாஹ்விடம் மகத்தான வெற்றியாக இருக்கிறது.\n48:6. நயவஞ்சகர்களான ஆண்களையும், பெண்களையும், அல்லாஹ்வைப்பற்றி தீய எண்ணம் கொண்ட இணைகற்பிக்கும் ஆண்களையும், பெண்களையும் அவன் தண்டிப்பதற்காகவும் (இவ்வாறு செய்தான்). தீங்கு தரும் துன்பம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொண்டு, அவர்களைச் சபித்தான்.6 அவர்களுக்கு நரகத்தைத் தயாரித்துள்ளான். அது தீய தங்குமிடமாக உள்ளது.\n48:7. வானங்கள்507 மற்றும் பூமியின் படைகள் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.\n) உம்மை சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் நாம் அனுப்பினோம்.\n48:9. நீங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்புவதற்காகவும், அவனுக்கு உதவி செய்து அவனைக் கண்ணியப்படுத்திடவும், காலையிலும், மாலையிலும் அவனைத் துதிப்பதற்காகவும் (நபியை அனுப்பினோம்).\n48:10. உம்மிடத்தில் உறுதிமொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதிமொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் அல்லாஹ்விடம் எடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.334\n48:11. \"எங்கள் செல்வங்களும், எங்கள் குடும்பங்களும் எங்களைத் திசை திருப்பி விட்டன எனவே எங்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக எனவே எங்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக'' என்று கிராமவாசிகளில் போருக்கு வராமல் தங்கி விட்டோர் (முஹம்மதே'' என்று கிராமவாசிகளில் போருக்கு வராமல் தங்கி விட்டோர் (முஹம்மதே) உம்மிடம் கூறுவார்கள். தமது உள்ளங்களில் இல்லாத ஒன்றைத் தமது நாவுகளால் கூறுகின்றனர். \"அல்லாஹ் உங்களுக்குத் தீமையை நாடினால் அல்லது நன்மையை நாடினால் அல்லாஹ்விடமிருந்து (தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவன் யார்) உம்மிடம் கூறுவார்கள். தமது உள்ளங்களில் இல்லாத ஒன்றைத் தமது நாவுகளால் கூறுகின்றனர். \"அல்லாஹ் உங்களுக்குத் தீமையை நாடினால் அல்லது நன்மையை நாடினால் அல்லாஹ்விடமிருந்து (தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவன் யார்'' என்று கேட்பீராக நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.\n இத்தூதரும், நம்பிக்கை கொண்டோரும் தமது குடும்பத்தாரிடம் ஒருபோதும் திரும்பி வரவே மாட்டார்கள் என்று நினைத்தீர்கள். உங்கள் உள்ளங்களில் இது அழகாக்கப்பட்டது. தீய கருத்தை எண்ணினீர்கள். அழியும் கூட்டமாகவும் ஆகி விட்டீர்கள்.\n48:13. யார் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பவில்லையோ (நம்மை) மறுப்போருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம்.\n48:14. வானங்கள்507 மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. தான் நாடியோரை அவன் மன்னிப்பான். தான் நாடியோரை அவன் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.\n48:15. போரில் எதிரிகள் விட்டுச் சென்ற பொருட்களை எடுப்பதற்காக நீங்கள் புறப்படும்போது \"உங்களைப் பின்தொடர்ந்து வர எங்களை அனுமதியுங்கள்'' என்று போருக்குச் செல்லாது தங்கியோர் கூறுகின்றனர். அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றிட அவர்கள் நாடுகின்றனர்.30 \"எங்களைப் பின் தொடராதீர்கள்'' என்று போருக்குச் செல்லாது தங்கியோர் கூறுகின்றனர். அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றிட அவர்கள் நாடுகின்றனர்.30 \"எங்களைப் பின் தொடராதீர்கள் இப்படித்தான் முன்னரே அல்லாஹ் கூறி விட்டான்'' என (முஹம்மதே இப்படித்தான் முன்னரே அல்லாஹ் கூறி விட்டான்'' என (முஹம்மதே) கூறுவீராக நீங்கள் எங்கள் மீது பொறாமைப்படுகிறீர்கள் என்று அவர்கள் கூறுவார்கள். அவ்வாறில்லை குறைவாகவே தவிர அவர்கள் புரிந்து கொள்வதில்லை.\n48:16. \"வலிமைமிக்க ஒரு சமுதாயத்துடன் போரிட அழைக்கப்படுவீர்கள். அல்லது அவர்கள் சரணடைவார்கள். நீங்கள் கட்டுப்பட்டால் உங்களுக்கு அல்லாஹ் அழகிய கூலியைக் கொடுப்பான். (இதற்கு) முன்னர் புறக்கணித்தது போல் புறக்கணித்தால் உங்களுக்குத் துன்புறுத்தும் வேதனை அளிப்பான்'' என்று கிராமவாசிகளில் போருக்குச் செல்லாது தங்கியோரிடம் (முஹம்மதே\n48:17. (போருக்குச் செல்லாமல் இருப்பது) குருடர் மீது குற்றமில்லை. நொண்டியின் மீதும் குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் யார் கட்டுப்படுகிறாரோ அவரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். யார் புறக்கணிக்கிறாரோ அவருக்குத் துன்புறுத்தும் வேதனை அளிப்பான்.\n48:18. அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதிமொழி334 எடுத்தபோது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான். அவர்களுக்குச் சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான்.\n48:19. போர்க்களத்தில் எதிரிகள் விட்டுச் சென்ற ஏராளமானவற்றையும் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.\n48:20. \"போர்க்களத்தில் எதிரிகள் விட்டுச் சென்ற ஏராளமான பொருட்களை எடுப்பீர்கள்'' என அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்தான். அதை உங்களுக்கு விரைவாகவே நிறைவேற்றினான். நம்பிக்கை கொண்டோருக்கு சான்றாக ஆகவும், உங்களுக்கு நேரான வழியைக் காட்டவும் மனிதர்களின் கைகளை உங்களை விட்டும் தடுத்தான்.\n48:21. இன்னொரு கூட்டத்தினர் மீது நீங்கள் (இன்னும்) சக்தி பெறவில்லை. அவர்களை அல்லாஹ் முழுமையாக அறிந்து வைத்துள்ளான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.\n48:22. (ஏகஇறைவனை) மறுத்தோர் உங்களுடன் போருக்கு வந்தால், புறங்காட்டி ஓடுவார்கள். பின்னர் பொறுப்பாளனையோ, உதவி செய்பவனையோ க��ண மாட்டார்கள்.\n48:23. இதுவே (இதற்கு) முன்னரும் அல்லாஹ்வின் வழிமுறை. அல்லாஹ்வின் வழிமுறைக்கு எந்த மாறுதலையும் நீர் காணமாட்டீர்.\n48:24. மக்காவின் மையப்பகுதியில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்த பின் உங்கள் கைகளை அவர்களை விட்டும், அவர்கள் கைகளை உங்களை விட்டும் அவனே தடுத்தான். நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் பார்ப்பவனாக488 இருக்கிறான்.\n48:25. அவர்கள் தாம் (ஏகஇறைவனை) மறுத்தார்கள். மஸ்ஜிதுல் ஹராமை விட்டு உங்களைத் தடுத்தார்கள். தடுத்து நிறுத்தப்பட்ட பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதையும் (தடுத்தார்கள்.) உங்களுக்குத் தெரியாத நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் நீங்கள் தாக்கி, (அவர்கள்) அறியாமல் அவர்களால் உங்களுக்குத் துன்பம் ஏற்படும் என்பது இல்லாவிட்டால் (போரிட அனுமதித்திருப்பான்). தான் நாடியோரைத் தனது அருளில் அல்லாஹ் நுழையச் செய்வான். அவர்கள் (நல்லவர்கள்) தனியாகப் பிரிந்திருந்தால் அவர்களில் (நம்மை) மறுத்தோரைக் கடும் வேதனையால் தண்டித்திருப்போம்.\n48:26. (ஏகஇறைவனை) மறுத்தோர் தமது உள்ளங்களில் வைராக்கியத்தை, மூடத்தனமான வைராக்கியத்தை ஏற்படுத்தியபோது, அல்லாஹ் தனது நிம்மதியைத் தனது தூதர் மீதும், நம்பிக்கை கொண்டோர் மீதும் அருளினான். (இறை) அச்சத்திற்கான வார்த்தையை அவர்கள் பற்றிப் பிடிக்குமாறு செய்தான். அவர்கள் அதற்கு உரிமை படைத்து, தகுதியுடையோராகவும் இருந்தனர். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.\n48:27. அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் கண்ட) கனவை122 உண்மையாக்கி விட்டான். (எனவே) அல்லாஹ் நாடினால் நீங்கள் பாதுகாப்பாகவும், உங்கள் தலைகளை மழித்தும், தலை முடியைக் குறைத்தும், அஞ்சாமலும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைவீர்கள். நீங்கள் அறியாததை அவன் அறிவான். இது அல்லாத சமீபத்திய வெற்றியையும் அவன் ஏற்படுத்தி விட்டான்.163\n48:28. ஏனைய எல்லா மார்க்கத்தையும் விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர்வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான். அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்.\n48:29. முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏகஇறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர்.382 ருகூவு, ஸஜ்தா செய்தோராக அவர்களைக் காண்பீர் அல்லாஹ்விடமிருந்த��� அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் ஸஜ்தாவின் தழும்பாக அவர்களின் முகத்தில் இருக்கும். இதுவே தவ்ராத்தில்491 அவர்களது உதாரணம்.25 இன்ஜீலில்491 அவர்களுக்குள்ள உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது. அது தனது குருத்தை வெளிப்படுத்துகிறது. பின்னர் அதைப் பலப்படுத்துகிறது. பின்னர் கடினமாகி அதன் தண்டின் மீது நிலையாக நிற்கிறது. நிராகரிப்பவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவதற்காக விவசாயி(கள் எனும் நம்பிக்கையுடையவர்)களை அது மகிழ்ச்சியடையச் செய்கிறது. அவர்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு மன்னிப்பையும், மகத்தான கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-25T05:29:13Z", "digest": "sha1:UXV2QQ5YIM3J7UJCNOHUYZRDCKSZE4MR", "length": 27295, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "வண்ணக்கடல்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 71\nநிறைபொலி சூதரே, மாகதரே, பாடுங்கள் தேடுபவர்கள் எப்போதும் கண்டடைந்துவிடுகிறார்கள். ஏனென்றால் அவர்களின் வினாவிலேயே விடையும் அடங்கியுள்ளது. காட்டாற்று வெள்ளம்போல வினா அவர்களை இட்டுச்செல்கிறது. சரிவுகளில் உருட்டி அருவிகளில் வீழ்த்தி சமவெளிகளில் விரித்து கொண்டுசென்று சேர்க்கிறது. பெருங்கடலைக் காணும்போது ஆறு தோன்றிய இடமெதுவென அறிந்துகொள்கிறார்கள். இப்பிரபஞ்சவெளியில் உண்மையில் வினாக்களே இல்லை, ஒற்றைப்பெரும் விடை மட்டுமே உள்ளது. வினாக்கள் என்பவை அதன் பல்லாயிரம் கரங்கள் மட்டுமே. அவை ஒவ்வொரு கணமும் துழாவிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் தளிர்முனைகள் உரியவர்களை கண்டுகொண்டு மெல்லச் சுற்றிவளைத்துக்கொள்கின்றன. …\nTags: அஸ்தினபுரி, இளநாகன், நிறைபொலி, வண்ணக்கடல், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 70\nபகுதி பத்து : மண்நகரம் [ 4 ] துரியோதனன் அவைக்களத்துக்கு கதையுடன் வந்தபோது துரோணர் சகுனியை களமிறங்கும்படி சொன்னார். புன்னகையுடன் வந்த சகுனி துரியோதனனுடன் அரைநாழிகைநேரம் தண்டுகோர்த்தான். அவன் கதை உடைந்து சிதறியபோது துரியோதனன் தன் கதையை அவன் தலையைத் தொடும்படி வைத்து எடுத்துக்கொண்டான். பின்னர் தம்பியர் துச்சகன், துச்சலன், ஜலகந்தன், சமன் ஆகிய நால்வரும் அவனை நான்கு திசைகளிலும் கதைகொண்டு தாக்கினர். அவன் அவர்கள் கதைகளை ஒரேசமயம் விண்ணில் தெறிக்கச்செய்தான். அதன்பின் விந்தன், அனுவிந்தன், …\nTags: அதிரதன், அர்ஜுனன், கர்ணன், கிருபர், குந்தி, சகுனி, சஞ்சயன், தருமன், திருதராஷ்டிரர், துச்சாதனன், துரியோதனன், துரோணர், நாவல், பீமன், பீஷ்மர், மண்நகரம், வண்ணக்கடல், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69\nபகுதி பத்து : மண்நகரம் [ 3 ] காஞ்சனம் எழுவதற்கு முன்னரே நீராடி ஈரம் சொட்டிய குழலுடன் தருமன் அரண்மனை இடைநாழியின் கருங்கல்தளம் வழியாக நடந்து உப சாலைக்குள் சென்றான். அங்கே இலக்குப்பலகையில் அம்பு தைக்கும் ஒலி கேட்டது. அவன் உள்ளே நுழைந்தபோதுதான் துரோணர் வில்லை தாழ்த்தியிருந்தார். அவன் வருகையை அவர் அறிந்திருந்தாலும் பொருட்டாக எண்ணவில்லை. “நம் கையிலிருந்து எழும் அம்பு தன் தன்மையை ஒருபோதும் உணரலாகாது. நம் ஆன்மா அதனுடன் பறந்துகொண்டிருக்கவேண்டும்” என்றார். “காற்றில் …\nTags: அர்ஜுனன், காந்தாரி, கிருபர், குந்தி, சகதேவன், சஞ்சயன், சுசரிதர், தருமன், திருதராஷ்டிரர், துச்சாதனன், துரியோதனன், துரோணர், நகுலன், நாவல், பீமன், பீஷ்மர், மண்நகரம், வண்ணக்கடல், விதுரர், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 68\nபகுதி பத்து : மண்நகரம் [ 2 ] அதிகாலையிலேயே நகரை சுற்றிவிட்டு அரண்மனையை ஒட்டிய களமுற்றத்துக்கு வந்த துச்சாதனன் துரியோதனனிடம் பணிந்து “களம் அமைந்துவிட்டது மூத்தவரே” என்றான். “நாளை படைக்கலப்பயிற்சிக்கு நாள்குறித்திருக்கிறார் பிதாமகர்” என்றான். “இப்போது அங்கே கொற்றவையை பதிட்டை செய்து குருதிப்பலி கொடுத்து களபூசை செய்துகொண்டிருக்கிறார்கள்.” கதைப்பயிற்சியை நிறுத்தி மெல்லிய மூச்சுடன் “நாளைக்கா” என்று துரியோதனன் கேட்டான். “ஆம், விழாவில் இந்நகரத்து மக்கள் மட்டும் கலந்துகொண்டால்போதும் என பிதாமகர் எண்ணுகிறார் என்றார்கள். முன்னரே நாள் …\nTags: சகுனி, துச்சாதனன், துரியோதனன், நாவல், பீஷ்மர், மண்நகரம், வண்ணக்கடல், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 67\nபகுதி பத்து : மண்நகரம் [ 1 ] இளநாகன் நிஷாதகுலப் பாடகரான மிருண்மயருடன் சர்மாவதியின் கரையிலிருந்த நிஷாதநாட்டின் தலைநகரான மிருத்திகாவதிக்கு வந்துசேர்ந்தபோது அங்கே வ��ந்தகாலத் திருவிழாவான மிருத்திக லீலை நடந்துகொண்டிருந்தது. அவனுடன் ஆசுரநாடுவரை வந்த பூரணர்தான் அவ்விழாவைப்பற்றிச் சொன்னார். “சிராவண மாதம் திருவோண நட்சத்திரத்தில் நூற்றெட்டு மலைக்குடிகளும் கூடும் அவ்விழாவில் நூற்றெட்டு தொல்குடிகளும் ஒற்றை உடலாக ஆகின்றன. இளையவர்களிடம் விளையாட அசுர கணத்து மூதாதையர் அனைவரும் உருக்கொண்டு எழுந்து வருவார்கள்” என்றார். “மூதாதையரா” என்று இளநாகன் கேட்டான். …\nTags: அவிலை, இளநாகன், நாவல், பூரணர், மண்நகரம், மிருண்மயர், மிருத்திகாவதி, வண்ணக்கடல், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 66\nபகுதி ஒன்பது : பொன்னகரம் [ 8 ] அஸ்தினபுரியின் கொடிபறக்கும் சிறிய படகு ஹிரண்யவாகாவின் அலைகளில் ஏறி அமிழ்ந்து சிறிய வாத்துபோல ஹிரண்யபதத்தின் படித்துறையில் வந்து நின்றது. அதிலிருந்து நரையோடிய குழலை குடுமியாகக் கட்டி நரைகலந்த தாடியுடன் கரிய உடல்கொண்ட மனிதர் இறங்கி துறைமேடையில் நின்றார். இடையில் கட்டப்பட்ட மான்தோல் ஆடையில் ஒருபிடி தர்ப்பையைச் செருகியிருந்ததைக் கண்டு அவர் பிராமணரோ என எண்ணிய துறையின் வினைவலர் மணிக்குண்டலங்களையும் மார்பில் கிடந்த செம்மணியாரத்தையும் கண்டு ஷத்ரியரோ என்றும் ஐயுற்றனர். …\nTags: ஏகலவ்யன், சுவர்ணை, துரோணர், நாவல், பொன்னகரம், வண்ணக்கடல், வெண்முரசு, ஹிரண்யதனுஸ், ஹிரண்யபதம், ஹிரண்யவாகா\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 65\nபகுதி ஒன்பது : பொன்னகரம் [ 7 ] ஹிரண்யவாகா நதிக்கரையின் காட்டில் சுவர்ணை தன் மைந்தன் ஏகலவ்யன் முன் இருளில் அமர்ந்து சொல்லலானாள். விழிகள் இருளில் இரு கருங்கல் உடைவுமுனைகள் போல மின்னித்தெரிய ஏகலவ்யன் கைகளை முழங்காலில் கோர்த்துக் கொண்டு அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்தான். “மைந்தா, வேர்க்கிளையில் எழுந்து இலைக்கிளை விரித்து மண்ணையும் விண்ணையும் நிறைத்த நம் முதுமூதாதையரான அசுரர் குலத்து வரலாற்றை நீ அறிக. மண்ணிருக்கும் வரை, மண்ணில் நீர் இருக்கும் வரை, நீரை …\nTags: ஏகலவ்யன், கமலாக்‌ஷன், சிங்கமுகன், சிவன், சுப்பிரமணியன், சுவர்ணை, சூரபதுமன், தாரகாசுரன், தாராக்‌ஷன், திரிபுரம், நாவல், பானுகோபன், பொன்னகரம், யானைமுகன், வண்ணக்கடல், வித்யூமாலி, வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 64\nபகுதி ஒன்பது : பொன்னகரம் [ 6 ] அஸ்தினபுரியின் படை ஒன்று ஆசுரநாட்டுக்குக் கிளம்பியிருக்கும் செய்தியை ஹிரண்யதனுஸின் ஒற்றர்கள் வந்து தெரிவித்தபோது அவர் நம்பமுடியாமல் “படையா” என்றார். திரும்பி தன் குலமூத்தார் ஹரிதரை நோக்கிவிட்டு “படையா வருகிறது” என்றார். திரும்பி தன் குலமூத்தார் ஹரிதரை நோக்கிவிட்டு “படையா வருகிறது” என்று மீண்டும் கேட்டார். “ஆம் அரசே, படைகள் என்றுதான் நேரில்கண்ட ஒற்றன் பருந்துச் செய்தி அனுப்பியிருக்கிறான்” என்றார் துறைக்காப்பாளர். “அவ்வளவு தொலைவுக்கு ஒரு படைச்செலவை எப்படி அவர்கள் உடனடியாக நிகழ்த்த முடியும்” என்று மீண்டும் கேட்டார். “ஆம் அரசே, படைகள் என்றுதான் நேரில்கண்ட ஒற்றன் பருந்துச் செய்தி அனுப்பியிருக்கிறான்” என்றார் துறைக்காப்பாளர். “அவ்வளவு தொலைவுக்கு ஒரு படைச்செலவை எப்படி அவர்கள் உடனடியாக நிகழ்த்த முடியும் நடுவே பாஞ்சாலம் இருக்கிறது. எட்டு …\nTags: ஏகலவ்யன், சுவர்ணை, நாவல், பொன்னகரம், வண்ணக்கடல், விஸ்ருதன், வெண்முரசு, ஹிரண்யதனுஸ், ஹிரண்யவாகா\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 63\nபகுதி ஒன்பது : பொன்னகரம் [ 5 ] துரோணர் நள்ளிரவில் எழுந்து வெளியே வந்ததுமே ஏகலவ்யனை நோக்கினார். வில்லாளிக்குரிய நுண்ணுணர்வால் அவன் முற்றத்துக்கு வந்ததுமே அவர் அறிந்திருந்தார். சாளரம் வழியாக அவன் முகம் தெரிந்ததையும் தன்னெதிரே இருந்த இரும்புநாழியின் வளைவில் கண்டுவிட்டிருந்தார். அந்தச்சிறுவன் யாரென்று அரைக்கணம் எண்ணிய அவரது சித்தத்தை அதற்குள் சுழன்றடித்த சுழல்காற்றுகள் அள்ளிக்கொண்டு சென்றன. பின்னர் தன்னுணர்வுகொண்டதும் அவர் வெளியே அவன் அமர்ந்திருப்பதை உணர்ந்து எழுந்து வந்து கதவைத் திறந்தார். அவன் எழுந்து …\nTags: அஸ்வத்தாமன், ஏகலவ்யன், துரோணர், நாவல், பொன்னகரம், வண்ணக்கடல், வெண்முரசு, ஹிரண்யதனுஸ்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 62\nபகுதி ஒன்பது : பொன்னகரம் [ 4 ] ஹிரண்யபதத்தின் சந்தையில் மலைக்குடிகள் கெழுமி தோளோடு தோள்முட்டி நெரித்து கூச்சலிட்டு மலைப்பொருட்களை விற்று படகுப்பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர். விற்பவர்களுக்கு மேலாக வாங்குபவர்கள் கூவிக்கொண்டிருந்தனர். விற்பதற்காகவோ வாங்குவதற்காகவோ அவர்கள் கூவவில்லை, அங்கே இருப்பதை உணரும் கிளர்ச்சிக்காகவே கூவினர். விளையாடும் ��றவைகளைப்போல. காட்டின் தனிமைசூழ்ந்த இருளுக்குள் வாழும் மலைமக்களுக்கு சந்தை என்பது அவர்களின் உடல் ஒன்றிலிருந்து பலவாக பெருகிப் பரவும் நிகழ்வு. ஊற்று வெள்ளப்பெருக்காவதுபோல. சந்தைக்கு வரும் மலைக்குடிமகன் தன் உடல் …\nTags: ஏகலவ்யன், கர்ணன், சித்ராயுதன், சோனர், தீர்க்கநாசர், துரோணர், நாவல், பரமர், பொன்னகரம், வண்ணக்கடல், வாலகி, விராடபுரி, விராடர், வெண்முரசு, ஹிரண்யதனுஸ், ஹிரண்யபதம்\nபழையது மோடை - கடிதங்கள்\nஅண்ணா ஹசாரே- ஒரு புதிய கேள்வி\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/shares-of-ennore-port-to-chennai-port", "date_download": "2020-05-25T03:45:10Z", "digest": "sha1:DKHOKGKZUKO6TZAQ6TWSY3R3BYMSDVZ6", "length": 5830, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மே 25, 2020\nஎண்ணூர் துறைமுகத்தின் பங்குகள் சென்னை துறைமுகத்திற்கு விற்பனை\nசென்னை, மார்ச் 27- கொரோனா வைரஸ் தொற்றால் நாடே முடக்கப் பட்டுள்ள போதிலும் பொதுத் துறை பங்கு விற்பனையை மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது.\nநெப்கோ என்ற வடகிழக்கு மின் உற்பத்தி கழகத்தின் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை தேசிய அனல் மின்கழகம் (என்டிபிசி) என்ற மற்றொரு பொதுத்துறை நிறுவனத்திடம் விற்றுள்ளது. இதேபோல் சென்னை எண்ணூ ரில் உள்ள காமராஜர் துறைமுக பொறுப்புக்கழகத்தில் அரசுக்கு உள்ள பங்குகளில் 2383 கோடி ரூபாய் மதிப்புள்ள 66.67 விழுக் காடு பங்குகளை சென்னை துறைமுக பொறுப்புக்கழ கத்திடம் விற்றுள்ளது.\nஇந்த பங்கு விற்பனையை முடித்துக்கொடுக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்ட சுயேட்சையான ஆலோசனை நிறுவனமான ஆர்.பி.எஸ்.ஏ அட்வைசர்ஸ் நிர்வாக இயக்கு நர் அஜய் மல்லிக் இந்த தகவ லைத் தெரிவித்துள்ளார்.\nஎண்ணூர் துறைமுகத்தின் பங்குகள் சென்னை துறைமுகத்திற்கு விற்பனை\nஇ.எம்.ஐ செலுத்துவதற்கான அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு\n9000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் முடிவு\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\n75 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/delhi-govt-stand-off-home-ministry-notifies-role-powers-of-lt-governor/", "date_download": "2020-05-25T05:23:49Z", "digest": "sha1:X4ZCSJII5QQ3S2WQBEGE6WZ7NRAMUBLJ", "length": 8516, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "யூனியன் பிரதேசங்களில் ஆளுனருக்கே அதிக அதிகாரம். மத்திய அரசு அதிரடி அறிக்கை.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nயூனியன் பிரதேசங்களில் ஆளுனருக்கே அதிக அதிகாரம். மத்திய அரசு அதிரடி அறிக்கை.\nமீண்டும் கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்:\nஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே கடைகள் திறக்கலாம்:\nதிருப்பரங்குன்றத்தில் யானை மிதித்து யானைப்பாகன் உயிரிழப்பு:\nடெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தற்காலிக தலைமை செயலாளர் நியமன விஷயத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ர்வால் அவர்களுக்கும், டெல்லி துணை நிலை ஆளுனர் நஜீப் ஜங் அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் அது மோதலாக வெடித்தது. இதுகுறித்து இருவரும் மாறி மாறி குடியரசு தலைவரிடம் புகார் அளித்த நிலையில் இன்று மத்திய அரசு ஆளுனரின் அதிகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஇந்த அறிக்கையில் டெல்லி உள்பட நாட்டின் அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் ஆளுநருக்கே அதிக அதிகாரம் என்றும், யூனியன் பிரதேசங்களில் உள்ள ஆளுநர் விருப்பப்பட்டால் மட்டுமே முதல்வரின் கருத்தை அறியலாம் என்றும் முதல்வரின் கருத்தை துணை நிலை ஆளுநர் அறிய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி காவல்துறை அதிகாரிகள் நியமனம் துணை நிலை ஆளுநரின் அதிகாரத்திற்கு மட்டுமே உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் இந்த அறிவிப்பு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் ஆம் ஆத்மி அரசை பாரதிய ஜனதா நேரடியாக எதிர்க்க முடியாததால், ஆளுனர் மூலம் பிரச்சனை செய்து வருவதாக அவர் மத்திய அரசு மீது புகார் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் குடியரசு தலைவர் தலையிட்டு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nபாஞ்சாலி அம்மன் கோவிலில் அக்னி வசந்த உற்சவம்\nஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் நூதன கொடூர தண்டனை. அதிர்ச்சி வீடியோ வெளியீடு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nமீண்டும் கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்:\nஒருநா��் விட்டு ஒருநாள் மட்டுமே கடைகள் திறக்கலாம்:\nதிருப்பரங்குன்றத்தில் யானை மிதித்து யானைப்பாகன் உயிரிழப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/26875-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=4dcd8b0c18ce459eb4abbc41e4893296", "date_download": "2020-05-25T06:15:34Z", "digest": "sha1:AR44B2SQBGFUYCWXTHNMJKGROHEQ6WSN", "length": 19843, "nlines": 360, "source_domain": "www.tamilmantram.com", "title": "உபுண்டு லினக்ஸ்ன் சிறப்புகள்", "raw_content": "\nThread: உபுண்டு லினக்ஸ்ன் சிறப்புகள்\nஅனைவருக்கும் வணக்கம் நான் கடந்த ஒரு வருடமாக உபுண்டுவை உபயோகித்து வருகிறேன், எனக்கு மிகவும் பிடித்துள்ளது, இது முற்றிலும் இலவசம் மேலும் மென்பொருள் துறையில் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்ரசாதம் என்றே கூறலாம், ஏனென்றால் உபுண்டு தொடர்பான எண்ணிலடங்கா மென்பொருட்கள் இலவசமாக (open source) கிடைக்கின்றன மேலும் அவற்றை நமக்கு தேவையான படி மாற்றி அமைத்து கொண்டு உபயோகித்து கொள்ளலாம் அல்லது விற்பனை கூட செய்யலாம். அது மட்டுமல்ல லினக்ஸ் என்பது யுனிக்ஸ்ல் இருந்து உருவாக்கபட்டது அதனால் மிகவும் பாதுகாப்பானது(security) நமது கணினியை வைரஸ்கள் நெருங்குவது அவ்வளவு எளிதல்ல நீங்கள் இணையத்தளத்தில் இருந்து எதை வேண்டுமானால் தைரியம் ஆக இறக்கம் செய்து உபயோகித்து கொள்ளலாம், எந்த இணையதளத்திற்கும் சென்று உலாவலாம், pen drive உபயோகிக்கும் பொழுது பயப்பட வேண்டியதில்லை, மேலும் சாளரம் 7, சாளரம் எக்ஸ்.பி போன்றவற்றை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது இதன் வேகம் மிகவும் நன்றாக இருக்கிறது. இப்படி இதன் பெருமைகளை சொல்லப்போனால் சொல்லிக்கொண்டே போகலாம் எனக்கு தமிழ் தட்டச்சு பண்ண கொஞ்சம் கடினமாக உள்ளதால் இத்துடன் முடித்து கொள்கிறேன்.\nமேலும் சில தகவல்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று உபுண்டு OS நமது கணினியில் நிருவிதான் உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை, உபுண்டு CDயை டிரைவரில் பொருத்தி அதன் மூலம் உபுண்டுவை இயக்கி பார்க்கலாம் இதில் உபுண்டு கூட வரும் அணைத்து சாப்ட்வேர்களையும் இயக்கி பார்க்கலாம். இன்னொரு பயனுள்ள தகவலையும் இங்கு கூற விரும்பிகிறேன் சில நேரங்களை நமது விண்டோஸ் os ஆனது கரப்ட் ஆகி நமது டேட்டாகலை எடுக்கமுடியாத சிக்கல் ஏற்படும் அப்போது இந்த முறையை பயன்படுத்தி நமது விண்டோஸ் டேட்டாவை வெகு ஈஸியாக எடுத்துவிட முடியும்.\nஇன்னும் ஒரு தகவல் நமது விண்டோஸ் os ஆனது புதிய வெர்சன் வெளியிடும்போது நாம் உடனே அதை நம் கணினியில் நிறுவி விடமுடியாது முதலில் நமது பைல்களை ஒரு பேக்கப் எடுத்து வைத்துவிட்டு நமது பழைய வெர்சனை முழவதுமாக அழித்துவிட்டு அதன்பின் புதிய வெர்சனை நிறுவவேண்டும் அல்லது பழைய வெர்சனை அப்படியே வைத்துக்கொண்டும் புதிய வெர்சனை நிறுவலாம் அவ்வாறு நிறுவினால் நமது ஹார்ட்டிச்கின் ஸ்பெஸ் மிகவும் வீணாகும் மேலும் ஒரு வெர்சனில் இருந்து இன்னொரு வெர்சன் போக ஒவ்வொரு தடவையும் ரிஸ்டார்ட் செய்து உள்ளே போகவேண்டும் இது மிகவும் எரிச்சலான விஷயம், மேலும் இப்பொழுது வரும் விண்டோஸ் வெர்சன்கள் எல்லா கணிணிகளிலும் நிறுவமுடியாது அதாவது பழைய பிராசசர்கலான P4 dualcore போன்றவற்றில் புதிய விண்டோஸ் -7 வெர்சனை நிறுவவேண்டாம் என்று மைக்ரோசாப்ட் நிறுவனமே அறிவித்துள்ளது, சரி இப்போது லினக்ஸ் உபுண்டுவுக்கு வருவோம் புதிய வெர்சனை நிறுவ நீங்கள் எந்த பேக்கப்பும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை உங்களிடம் இன்டர்நெட் வசதி இருந்தால் அல்லது புதிய வெர்சன் அடங்கிய CD இருந்தால் போதும் எளிதில் நிறுவிவிடலாம் நம்முடைய பழைய பைல்களை அப்படியே வைத்துக்கொண்டே புதிய வெர்சனை நிறுவிவிடலாம்.\nஉங்கள் பகிர்வுக்கு நன்றி நண்பரே\nநீங்கள் உங்களை அறிமுகபடுத்தி கொள்ளளாமே\nவாங்க ப்ரியன், தங்களை பற்றிய அறிமுகத்தை, அறிமுகப்பகுதியில் தரலாமே\nதிரு முரளிராஜா மற்றும் ஆதன் தங்களின் வரவேற்புக்கு மிக்க நன்றி தங்கள் அறிவுரைபடி என்னை அறிமுகபடுத்திவிட்டேன் அறிமுகபடுத்தாமல் உள்ளே வந்தமைக்கு மன்னிக்கவும்\nஅருமையான பதிவு .அறியாத தகவல்கள் .இதன் சிறப்பம்சம் லினக்ஸ்ல் உள்ள அனைத்தும் ஓபன் சோர்ஸ் மென்பொருட்கள் இதனை விலை கொடுத்து வாங்கவேண்டியதில்லை ..மற்றொன்று இதன் நம்பகதன்மை..ஆனால் இதிலுள்ள நெகடிவ் தன்மை இதனை விண்டோஸ் போன்று பயன் படுத்துவது எளிதல்ல என்பது தான் ...\nவெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்\nசூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது\nலினக்ஸ் ஆர்வலருக்கு வணக்கமும் வரவேற்பும்.\nலினக்ஸ்ல் உள்ள அ��ைத்தும் ஓபன் சோர்ஸ் மென்பொருட்கள் இதனை விலை கொடுத்து வாங்கவேண்டியதில்லை ..மற்றொன்று இதன் நம்பகதன்மை..ஆனால் இதிலுள்ள நெகடிவ் தன்மை இதனை விண்டோஸ் போன்று பயன் படுத்துவது எளிதல்ல என்பது தான் ...\nசித்திரமும் கைப்பழக்கம் என்பார்கள். லினக்ஸில் பழகிப்பாருங்கள். அதுவும் எளிதுதான் என்பதை விரைவில் உணர்வீர்கள்.\nசித்திரமும் கைப்பழக்கம் என்பார்கள். லினக்ஸில் பழகிப்பாருங்கள். அதுவும் எளிதுதான் என்பதை விரைவில் உணர்வீர்கள்.\nபாரதி கூறியது மிகவும் சரி முதலில் சிறிது கடினம் போல் தோன்றினாலும் உண்மையில் உபுண்டு மிகவும் உபயோகமுள்ளது. இன்னும் செல்ல செல்ல மெல்ல மெல்ல உபுண்டு எல்லதரபினராலும் உபயோகபடுதமுடியும் என்பதில் எள் அளவும் ஐயம் இல்லை.\nசித்திரமும் கைப்பழக்கம் என்பார்கள். லினக்ஸில் பழகிப்பாருங்கள். அதுவும் எளிதுதான் என்பதை விரைவில் உணர்வீர்கள்.\nஉண்மைதான் நண்பரே .. ஆனால் மனம் அதில் ஒன்றி அதனுடன் பழக ஆகும் காலம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும் ...தொடர்ந்து கொடுங்கள் லினக்ஸ் யின் சிறப்பம்சங்களை ....\nவெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்\nசூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ஓப்பன் ஆபிஸ் - உதவி தேவை | உபுண்டு 9.10 - பாதுகாப்பான கோப்புறைகளை உருவாக்க »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?cat=1322&paged=2", "date_download": "2020-05-25T04:22:42Z", "digest": "sha1:SRYKFMXEW6BHOXUEHJ3N67YY3MPYMKAJ", "length": 12222, "nlines": 89, "source_domain": "www.vakeesam.com", "title": "வரலாற்றில் இன்று Archives - Page 2 of 2 - Vakeesam", "raw_content": "\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nதமிழர்க்குத் தீர்வு “தனித் தமிழீழம் அமைப்பதே” எனும் வரலாற்றுப் புகழ்மிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் இன்று\nMay 14, 2018\tசெ��்திகள், வரலாற்றில் இன்று\nதமிழர்க்குத் தீர்வு “தனித் தமிழீழம் அமைப்பதே” எனும் வரலாற்றுப் புகழ்மிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் இன்று. யாழ்பாணத்தின் வட்டுக்கோட்டையில் 1976 மே 14 ம் திகதி ...\nயாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் 13 பொதுமக்களை இலங்கைக் கடற்படையினர் இதே நாளில் படுகொலை செய்தனர்\nMay 13, 2018\tசெய்திகள், வரலாற்றில் இன்று\nஅல்லைப்பிட்டிப் படுகொலைகள் 2006, மே 13 அன்று இலங்கையின் வடக்கே வேலணைத் தீவில் மூன்று வெவ்வேறு கிராமங்களில் இலங்கைத் தமிழ் மக்கள் மீது இலங்கைப் படைத்துறையினரால் நடத்தப்பட்ட ...\n1656 ஆம் ஆண்டு இதே நாளில் ஒல்லாந்தர் கொழும்பைக் கைப்பற்றினர்\nMay 12, 2018\tசெய்திகள், வரலாற்றில் இன்று\n1656 ஆம் ஆண்டு இதே நாளில் போர்த்துக்கேயர் வசமிருந்து ஒல்லாந்தர் கொழும்பைக் கைப்பற்றினர். கொழும்பு (ஆங்கிலம்:Colombo, சிங்களம்: කොළඹ) இலங்கையின் மிகப் பெரிய நகரமும், வர்த்தகத் தலை ...\nஇலங்கைத் தீவில் சர்வதேச சட்டங்களும் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான மாநாடு இதே நாளில் நடைபெற்றது\nMay 11, 2018\tசெய்திகள், வரலாற்றில் இன்று\nஇலங்கைத் தீவில் சர்வதேச சட்டங்களும் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான மாநாடு கடந்த 11.05.2016 அன்று டென்மார்க் நாடாளுமன்றத்தில் இதே நாளில் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு ...\n“இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்” என அழைக்கப்படும் இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி இதே நாளில் ஆரம்பிக்கப்பட்டது\nMay 10, 2018\tசெய்திகள், வரலாற்றில் இன்று\n“இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்”, அல்லது “சிப்பாய்க் கலகம்” என அழைக்கப்படும் இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 (Indian Rebellion of 1857) அல்லது சிப்பாய்க் கலகம் ...\nஇரண்டாம் உலகப் போரில் முக்கிய திருப்பங்கள் நிகழ்ந்த நாள் இன்று\nMay 9, 2018\tசெய்திகள், வரலாற்றில் இன்று\nஇரண்டாம் உலகப்போரில் 09.05.1945 அன்று பல்வேறு போர் முனைகளில் முக்கிய திருப்பங்கள் ஒரே நாளில் இடம்பெற்றிருந்தது. 1940 – இரண்டாம் உலகப் போர்: டென் ஹெல்டர் ...\nயாழ் மாநகர முன்னாள் முதல்வர், தமிழ்த் தேசியவாதி சட்டத்தரணி சி.நாகராஜாவின் நினைவு நாள் இன்று\nMay 8, 2018\tசெய்திகள், வரலாற்றில் இன்று\nயாழ்ப்பாணம் மாநகரசபையின் முதல்வராகவும் யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபையின் துணைத் தலைவராகவும் பணியாற்றிய தமிழ்த் தேசியவ��தியான சட்டத்தரணி சின்னத்தம்பி நாகராஜாவின் நினைவு நாள் இன்றாகும். 1966 ஆண்டு ...\nஜெர்மனியின் யூ-20 நீர்மூழ்கிக் கப்பல் பிரித்தானியாவின் லூசித்தானியா என்ற கப்பலைத் தாக்கி மூழ்கடித்த நாள் இன்று\nMay 7, 2018\tசெய்திகள், வரலாற்றில் இன்று\n1915 ஆம் ஆண்டு மே 07 ஆம் நாள் முதலாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் யூ-20 நீர்மூழ்கிக் கப்பல் பிரித்தானியாவின் லூசித்தானியா என்ற ஆடம்பரக் கப்பலைத் தாக்கி ...\nஆர்மீனிய இனப்படுகொலையின் 103 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்றாகும்\nMay 6, 2018\tசெய்திகள், வரலாற்றில் இன்று\nஆர்மீனிய இனப்படுகொலையின் 103 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்றாகும். இவ் இனப்படுகொலையின்போது 1.5 மில்லியன் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. 1975 ஆம் ஆண்டு பெய்ரூட்டில் அனுஷ்டிக்கப்பட்ட ...\nபுதிய தமிழ்ப் புலிகள் தமிழீழ விடுதலைப் புலிகளாக தோற்றம்பெற்ற நாள் – இன்று\nMay 5, 2018\tசெய்திகள், வரலாற்றில் இன்று\nபுதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயருடனிருந்த இயக்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று 05.05.1976 அன்று பெயர் சூட்டப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers ...\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nஇன்றைய (22/05/2020) பத்திரிகைப் பார்வை\nஉயர் அழுத்த மின் தாக்கியதில் ஒருவர் படுகாயம் – கோண்டாவில் உப்புமடத்தடியில் சம்பவம்\nபிறந்து 4 நாட்களேயான சிசுவை மலக்குழியில் போட்டு கொன்ற தாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/literature/66084-meaning-of-kaatru-veliyidai", "date_download": "2020-05-25T06:18:05Z", "digest": "sha1:KS6RDB73TVFS6MEKO5DEQ2AOK6JKAR35", "length": 12308, "nlines": 155, "source_domain": "cinema.vikatan.com", "title": "’காற்று வெளியிடை’ என்றால் என்ன அர்த்தம்? | Meaning of 'Kaatru Veliyidai'", "raw_content": "\n’காற்று வெளியிடை’ என்றால் என்ன அர்த்தம்\n’காற்று வெளியிடை’ என்றால் என்ன அர்த்தம்\nமணிரத்னத்தின் அடுத்த படம் - காற்று வெளியிடை.\nஇதற்கு அர்த்தம் என்ன என்று ஒரு பெண் ட்விட்டரில் கேட்க, மகாகவி பாரதியாரைக் கேளுங்க’ என்றிருக்கிறார் சுகாசினி.\nஏன் பாரதியைக் கேட்கச் சொன்னார் என்றால்... பாரதியின் கவிதை ஒன்றின் ஆரம்ப இரண்டு வார்த்தைகள் அவை;\nகாதலை எண்ணிக் களிக்கின்றேன்; அமு\nநீ யென தின்னுயிர் கண்ணம்மா\nநேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்\nபோயின, போயின துன்பங்கள் நினைப்\nபொன்னெனக் கொண்ட பொழுதிலே- என்றன்\nசிந்தனையே, என்றன் சித்தமே-இந்தக் (காற்று)\nசரி.. இதில் உள்ள ‘காற்று வெளியிடை’க்கு என்ன அர்த்தம்\nசில இளைஞர்களிடம் கேட்டபோது.. .\n‘காற்று போல பிடிக்க முடியாத இடை உள்ள ‘கண்ணம்மா’ன்னு அர்த்தம்’ (ஆஹான்\n‘காற்றைப் பிடித்தால் நழுவும் இல்லையா.. அதே போல பிடிச்சா நழுவுகிறாளாம்..” (ஆஹா.. அச்சடா\n‘பூமியில் காற்று நிரம்பியுள்ள பகுதி எவ்வளவோ அவ்வளவு தன் காதல் நிரம்பியிருக்கிறதாம்’ (பலே பலே\n’ஏன் சார்.. இவ்ளோ யோசிக்கறீங்க படத்தில ஹீரோ பைலட். காற்று வெளில ப்ளைட் ஓட்டறார்.. அதான் காற்று வெளியிடை படத்தில ஹீரோ பைலட். காற்று வெளில ப்ளைட் ஓட்டறார்.. அதான் காற்று வெளியிடை’ (கரெக்ட்டா வருது\n‘மூச்சுக் காத்து இருக்கறதாலதான் இதயம் துடிக்குது. அந்த மூச்சுக் காத்து இருக்கற இதயத்துல... ‘ (தம்பி.. போதும்.. முடியல)\n’காற்று வெளியிடை கொண்டு கூட்டுப் பொருள் கோள் காற்று இடைவெளி. காற்று இடைவெளியற்றது. அவ்வாறு இடைவெளி இருப்பினும் அந்த வெளியும் உன் மீதான என் காதலால் நிரம்பியிருக்கிறது’ (நான் ரெண்டு நாள் லீவு.. என்னை விட்ருங்க\n’சார்.. படத்தில ஹீரோயின் யார் சார்’ (நான் உன்னை, என்ன கேட்டா.. நீ என்னை என்ன கேட்கற’ (நான் உன்னை, என்ன கேட்டா.. நீ என்னை என்ன கேட்கற ரேஸ்கெல்\nஇது சரிவராது என்று கவிஞர் மகுடேசுவரனைத் தொடர்பு கொண்டோம்:\n‘என்னென்னமோ சொல்றாங்க. எனக்கே பயமா இருக்கு சில விளக்கமெல்லாம் பார்த்து. ரொம்ப சாதாரணமான அர்த்தம்தான். ‘இருவருக்கும் இடையே’ங்கறதுல வர்ற ‘இடை’க்கான அர்த்தம்தான். இடையே. காற்றுவெளி இடையே. வானத்திடையே பறவை பறக்குது-ங்கற மாதிரி.. காற்று வெளியிடை(யே) நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்’-னு சொல்லிருக்கார்’\nஆக, மணிரத்னம் காதலுக்காக மட்டுமில்லாமல்.. நாயகன் பைலட் என்பதாலும் பொருந்தி வருகிறபடியால் இந்த டைட்டிலை வைத்திருப்பார் போல.\nஅன்றைக்கு அலைபேசியில் விளக்கிய கவிஞர் மகுட��சுவரன், இப்போது முகநூலில் விளக்கம் எழுதியிருக்கிறார். அது;\nஎடுத்த எடுப்பில் இத்தொடர்க்குப் பொருள்காண முயன்றால் “காற்று வெளி இடுப்பு” என்று கொள்ள நேரும். ஆனால், இது முற்றுத் தொடரன்று.\n“காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்” என்கின்றார் பாரதியார்.\nஇடை என்பது இங்கே இடுப்பு இல்லை. இடையில் (நடுவில்) என்னும் பொருளிலும் பயிலவில்லை. ஏனென்றால் “வெளியிடைக் கண்ணம்மா” என்று பாரதியார் வலிமிகுவித்து எழுதியிருக்கிறார். அவ்வாறு வலிமிகுவித்து எழுதியமையால் ‘இடை’ என்பது இங்கே ஏழாம் வேற்றுமை உருபு எனக்கொள்ளல் வேண்டும்.\nஏழாம் வேற்றுமை உருபென்று “கண்” என்பதை மட்டுமே கருதியிருக்கிறோம். ஏழாம் வேற்றுமைக்குப் பல உருபுகள் உள்ளன. அவற்றுள் இடை என்பதும் ஒன்று.\nஇங்கே இடை என்பதற்குக் ‘கண்’ என்ற உருபின் பொருளையே கருதலாம். “காற்றுவெளிக்கண் நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் கண்ணம்மா” என்றே பாரதியார் பாடியதன் பொருளை உணரலாம்.\nகண்ணம்மாவின் காதலை எண்ணியபடி காற்றுவெளியில் மிதப்பதுபோன்ற எடையறு நிலையை, மெய்ம்மறந்த நிலையை அடைந்து மகிழ்கின்றேன்.\nஇங்கே காற்றுவெளி என்பது தரையில் கால்படாத மிதப்பு நிலையைக் குறிக்கிறது. வான்வெளி எனலாம். அதனால் ‘காற்று வெளியிடை’ என்னும் தொடர்க்கு ‘வானத்திலே’ என்று பொருள் கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://springfieldwellnesscentre.com/about-ulcer-tamil/", "date_download": "2020-05-25T03:31:37Z", "digest": "sha1:MHLUKIAUN2IUW7WGTXUWZK6UL6YCLR4O", "length": 15359, "nlines": 108, "source_domain": "springfieldwellnesscentre.com", "title": "வயிற்றுப்புண் பற்றி தெரிந்துக்கொள்வோம் - Dr Maran - Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai", "raw_content": "\nBy Dr Maran\t March 22, 2018 Ulcer Dr M Maran, reasons for ulcer, Ulcer Specialist in Chennai, Ulcer treatment in Chennai, அல்சர், இரைப்பைப்புண், இரைப்பைப்புண் ஏற்படுவதற்கான காரணங்கள், வயிற்றுப்புண், வயிற்றுப்புண் ஏற்படுவதற்கான காரணங்கள், வயிற்றுப்புண் காரணங்கள்\nநாம் எல்லோரிடமும் இப்போதெல்லாம் மொபைல் போன்கள் உள்ளன. நாம் அதனை நாள் பட பயன்படுத்தும்போது அதில் கீறல் விழுகிறது. ஸ்க்ராச்கார்ட் வந்த பிறகு அதன் மேல் அதிகம் கீறல் விழுவதில்லை. எப்பேற்பட்ட உறுதியான ஸ்க்ராச்கார்ட்டாக இருந்தாலும், அது பாதுகாப்பிற்கு இருக்கிறது என்பதற்காக நாம் போனை தரையில் போட்டு தேய்த்தால், கீறல் விழத்தான் ��ெய்யும். மேலும் மேலும் கீறல் விழும் பட்சத்தில் நாளடைவில் போனும் பழுதாக்கிவிடும். போனிற்கு ஏற்படும் இந்த நிலைமையை நம் வயிற்றின் உட்பகுதியோடு ஒப்பிட்டு பாருங்கள்.\nமொபைல் போன் நம் முழு உடல். போனின் திரை தான் நம் வயிற்றின் உட்பகுதி. ஸ்க்ராச்கார்ட் தான் நம் வயிற்றின் உட்பகுதியில் காணப்படும் மெல்லிய வழவழப்பான ஒரு திரவப்படலம். இந்த திரவப்படலம் நம் வயிற்றை பாதுகாக்கிறது.\nவயிற்றில் சுரக்கப்படும் செரிமான நீர்\nநம் வயிறு 1.5 லிட்டர் செரிமான நீரை (digestive juice) சுரக்கிறது. அது அமிலத்தன்மை வாய்ந்தது. அந்த செரிமான நீரில் பெப்சின் போன்ற செரிமானத்திற்கு பயன்படும் உயிரிவேதிப்போருட்கள் (biochemical) உள்ளன. மேலும் ஈரலால் சுரக்கப்படும் பித்தநீர் சற்றேறக்குறைய 1 லிட்டர் அளவுக்கு வயிற்றில் வந்து சேர்கிறது. அதேபோல கணையத்தில் சுரக்கப்படும் கணைய நீரும் 1 அல்லது 1.5 லட்டர் அளவுக்கு வயிற்றில் வந்து சேர்கிறது. இவை இல்லாமல் நம் வாயில் சுரக்கப்படும் உமிழ்நீரும் நம்மை அறியாமல் விழுங்கப்பட்டு அதே அளவுக்கு வந்து சேர்கிறது. இந்த எல்லா செரிமான நீர்களும் ஒன்று சேர்ந்து, நம் வயிற்றுக்குள் வந்து சேரும் எந்த உணவுபொருட்களையும் கரைத்து, செரிமானம் செய்யும் வல்லமை படைத்தவை.\nஇத்தனை அமிலத்தன்மை உடைய செரிமான நீரினை கொண்டு இயங்கவேண்டும் என்றால், எந்த அளவிற்கு நம் உள்வயிற்றுப் பகுதியில் காணப்படும் வழவழப்பான திரவப் படலம் உறுதித்தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்று சிறிது கற்பனை செய்துப்பாருங்கள். இந்த படலம் குறையும்போதோ, அல்லது ஒரு பகுதியில் முழுவதும் கரையும்போதோ, செரிமான நீர் நேரிடையாக வயிற்றின் உட்பகுதியையும், சிறுகுடலின் முன்பகுதியையும் தொட்டுவிடுகிறது. அமிலத்தன்மை வாய்ந்த இந்த நீர் அப்படி தொடும்பட்சத்தில், வயிற்றுப்புண் எனப்படும் அல்சர் ஏற்படுகிறது. பொதுவாக திசுக்களின் தொடர்ச்சி பாதிக்கப்படும்போது அதனை மருத்துவத்தில் “புண்” என்று சொல்கிறோம்.\nவயிற்றுப்புண் என்று சொன்னாலும் அது வயிற்றின் உள்பகுதியை மட்டும் இல்லாமல், சிறுகுடலின் மேல் பகுதியையும் அது பாதிக்கிறது. உணவுக்குழாய், ஆசனவாய், மற்றும் இதர செரிமான சம்பந்தம் உடைய அனைத்து உறுப்புகளிலும் இப்படியாக புண் ஏற்படலாம். வயிற்றிலும், முன்சிறுகுடலிலும் (duodenum) ஏற்பட���ம் புண்ணையே வயிற்றுப்புண் அல்லது பெப்டிக் அல்சர் என்று அழைக்கிறோம்.\nஉள்வயிற்றில் மட்டுமே புண் இருந்தால் அதனை ஆங்கிலத்தில் காஸ்ட்ட்ரிக் அல்சர் (Gastric Ulcer) என்று அழைக்கிறார்கள். அதே போல முன்சிறுகுடலில் மட்டுமே புண் இருந்தால் அதனை டியோடினல் அல்சர் (Duodenal Ulcer) என்று அழைக்கிறார்கள். இரண்டையும் சேர்த்து பெப்டிக் அல்சர் (Peptic Ulcer) என்று அழைக்கிறார்கள். தமிழில் இரைப்பைப்புண் என்று அழைக்கிறார்கள்.\nவாழும்முறை மாற்றத்திற்கும் (Lifestyle changes) இரைப்பைப்புண்ணுக்கும் உள்ள தொடர்பு\nபொதுவாக இரைப்பைப்புண் என்பது நாம் வாழும்முறையை கண்டபடி மாற்றியதால் வந்த வினை என்று கூறலாம். சிறுவயது முதலே வாழும்முறையை மாற்றுவதால் பின் நாளில் அது விஸ்வரூபம் எடுத்து பல உடல் உபாதைகளை உற்பத்தி செய்ய வழிவகுக்கும். காலையில் சிற்றுண்டி சாப்பிடாமல் தள்ளிப்போடுவது, நிறைய உப்புடைய குப்பை உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்பது, இதெல்லாமே வாழும்முறையை மாற்றும் முறை தான். நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, அதிக அளவில் உணவு எடுத்துக் கொள்வது, இறுக்கம், உளைச்சல், மன அழுத்தம், தூக்கமின்மை, சரியான நேரத்திற்கு தூங்காமல் விழித்து இருப்பது, போன்ற காரணங்களால் வயிற்றில் அதிகமாக செரிமான நீர் சுரக்கப்பட்டு அதனாலும் இரைப்பைப்புண் ஏற்படலாம்.\nஆரம்ப நிலையிலேயே இரைப்பைப்புண் கண்டறியப்பட்டால், அதனை முழுவதும் குணப்படுத்தலாம். உலக சுகாதார நிறுவனத்தின் (WHO), புள்ளிவிவரத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 85,000 பேர் இந்தியாவில் இரைப்பைப்புண் மோசமாகி இறக்கின்றனர்.\nஎல்லா நோய்க்கும் உள்ளது போலவே இரைப்பைப்புண் ஏற்படுவதற்கும் பல காரணங்கள் உண்டு. அவை\nமரபு – குடும்பத்தில் யாருக்காவது இரைப்பைப்புண் இருந்தால் மற்றோருக்கும் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.\nஅதிக அளவில் மது குடிப்பது, புகை குடிப்பது.\nமருத்துவர்கள் எழுதிக் கொடுக்காத மருந்து மாத்திரைகளை கண்டபடி வாங்கி சாப்பிடுவது.\nஹெலிகோபாக்டீரியம் பைலோரி (Helicobacterium pylori) என்ற கிருமியாலும் இரைப்பைப்புண் ஏற்படும் சாத்தியக்கூறுகள் மிக மிக அதிகம்.\nமாதக்கணக்கில் சீக்காளியாக மருத்துவமனையில் இருப்பது ஒரு வித இரைப்பைப்புண்ணை ஏற்படுத்தும். இதனை Stress Ulcer என்று கூறுவார்கள்.\nவயோதிகம் – வயது ஆக ஆக, இரைப்பைப்புண் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம். பொதுவாகவே 50 வயதை கடந்தாலே இரைப்பைப்புண் வருவதற்கான சாத்தியக்கூறு மிகவும் அதிகம்.\nபித்தப்பை அகற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு எடை குறைப்பில் ஈடுபடலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_27", "date_download": "2020-05-25T06:04:29Z", "digest": "sha1:R6LNDOBHOVP62PH5ART6D3DQ44XEHU3Z", "length": 24919, "nlines": 743, "source_domain": "ta.wikipedia.org", "title": "செப்டம்பர் 27 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< செப்டம்பர் 2020 >>\nஞா தி செ பு வி வெ ச\nசெப்டம்பர் 27 (September 27) கிரிகோரியன் ஆண்டின் 270 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 271 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 95 நாட்கள் உள்ளன.\n1066 – நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: இங்கிலாந்தின் முதலாம் வில்லியமும் அவனது படையினரும் சோம் ஆற்றின் வாயிலில் இருந்து புறப்பட்டனர்.\n1529 – உதுமானியப் பேரரசன் முதலாம் சுலைமான் வியென்னா நகரை முற்றுகையிட்டார்.\n1540 – இயேசு சபைக்கு திருத்தந்தை மூன்றாம் பவுல் ஒப்புதல் தந்தார்.\n1590 – திருத்தந்தை ஏழாம் அர்பன் பதவியேற்ற 13-ஆம் நாள் இறந்தார். இவரே மிகக்குறுகிய காலம் திருத்தந்தையாக இருந்தவர்.\n1605 – கிர்க்கோல்ம் நகரில் இடம்பெற்ற போரில் சுவீடன் இராணுவத்தை போலந்து-லித்துவேனிய இராணுவம் தோற்கடித்தது.\n1777 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகளின் முற்றுகையைத் தவிர்க்கும் பொருட்டு, பென்சில்வேனியாவின் லான்காஸ்டர் நகரம் இந்த ஒரு நாள் மட்டும் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகராக இருந்தது.\n1791 – யூதர்களுக்கு முழுமையான குடியுரிமை வழங்குவதற்கு பிரான்சின் நாடாளுமன்றம் வாக்களித்தது.\n1822 – ரொசெட்டாக் கல் சான்-பிரான்சுவா காம்போலியன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது.\n1825 – உலகின் முதலாவது பயணிகள் நீராவித் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது.\n1854 – \"ஆர்க்டிக்\" நீராவிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியதில் 300 பேர் உயிரிழந்தனர்.\n1893 – சிகாகோவில் இடம்பெற்ற உலகச் சமயங்களின் பாராளுமன்ற மாநாடு முடிவடைந்தது.\n1916 – எதியோப்பியாவில் இடம்பெற்ற அரண்மனைப் புரட்சியை அடுத்து ஐந்தாம் இயாசு மன்னர் பதவியை இழந்தார்.\n1922 – முதலாம் கான்ஸ்டன்டைன் கிரேக்க மன்னர் பதவியில் இருந்து முடி துறந்தார். அவரது மூத்தமகன் இரண்டாம் ஜார்ஜ் மன்னராக முடி சூடினான்.\n1928 – ஐக்கிய அமெரிக்கா சீனக் குடியரசை அங்கீகரித்தது.\n1938 – குயீன் எலிசபெத் பயணிகள் கப்பல் கிளாஸ்கோவில் இருந்து தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனி, சப்பான், இத்தாலி ஆகியன முத்தரப்பு உடன்பாட்டில் பெர்லின் நகரில் கையெழுத்திட்டன.\n1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் கெசெல் நகர் மீது கூட்டுப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திய தாக்குதல் ஆகும்.\n1947 – தென்னிந்தியத் திருச்சபை சென்னையில் நிறுவப்பட்டது.\n1949 – சேங் லியோன்சாங் சீனாவின் கொடியை வடிவமைத்தார்.\n1956 – அமெரிக்க வான்படைக் கப்டன் மில்பேர்ன் ஆப்ட் மக் 3 ஐத் தாண்டிய முதல் நபர் என்ற பெயரைப் பெற்றார். சிறிது நேரத்தின் பின்னர் விமானம் கட்டுக்கடங்காமல் வீழ்ந்து நொறுங்கியதில் அவர் கொல்லப்பட்டார்.\n1959 – சப்பான், ஒன்சூ தீவில் இடம்பெற்ற சூறாவளியில் 5,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.\n1962 – யெமன் அரபுக் குடியரசு அமைக்கப்பட்டது.\n1964 – ஜான் எஃப். கென்னடியை லீ ஹாவி ஒசுவால்ட் என்பவன் வேறு எவரினதும் தூண்டுதல் இன்றிக் கொலை செய்ததாக வாரன் ஆணையம் அறிக்கை வெளியிட்டது.\n1975 – எசுப்பானியாவில் கடைசி மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. போராளிக் குழுவைச் சேர்ந்த ஐவர் தூக்கிலிடப்பட்டனர். உலகெங்கும் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.\n1977 – சப்பான் ஏர்லைன்சு வானூர்தி மலேசியா, சுபாங் நகரில் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 79 பேரில் 34 பேர் உயிரிழந்தனர்.[1]\n1983 – ரிச்சர்ட் ஸ்டால்மன் குனூ செயற்றிட்டத்தை அறிவித்தார்.\n1993 – அப்காசியாவில் சுகுமியில் ஜார்ஜியப் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.\n1994 – மியான்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்க்க மக்களாட்சிக்கான தேசிய அமைப்பை ஆங் சான் சூச்சி உருவாக்கினார்.\n1996 – ஆப்கானிஸ்தானில் முகமது ஓமார் தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள் காபூல் நகரைக் கைப்பற்றி அரசுத்தலைவர் புரானுதீன் ரபானியை ஆட்சியிலிருந்து விரட்டினர். முன்னாள் அரசுத்தலைவர் முகமது நஜிபுல்லா காபூல் நகர மின்சாரக் கம்பத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்ட��க் கொல்லப்பட்டார்.\n1998 – கிளிநொச்சி நகரம் விடுதலைப் புலிகளினால் ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கை மூலம் வெற்றி கொள்ளப்பட்டது.\n1998 – கூகுள் தேடுபொறி ஆரம்பிக்கப்பட்டது.\n2001 – சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\n2002 – கிழக்குத் தீமோர் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது.\n2007 – நாசா டோன் விண்கலத்தை சிறுகோள் பட்டையை நோக்கி ஏவியது.\n2008 – இந்தியாவின் தலைநகர் தில்லியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டு 25 பேர் காயமடைந்தனர்.\n2008 – சீன விண்வெளி வீரர் சாய் சிகாங்க் விண்வெளியில் நடந்த முதலாவது சீனர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.\n2014 – சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் செயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது.\n1696 – அல்போன்ஸ் மரிய லிகோரி, இத்தாலிய ஆயர், புனிதர் (இ. 1787)\n1722 – சாமுவேல் ஆடம்ஸ், அமெரிக்க அரசியல் அறிஞர் (இ. 1803)\n1814 – டானியல் கிர்க்வுட், அமெரிக்க வானியலாளர் (இ. 1895)\n1824 – பெஞ்சமின் ஆப்தார்ப் கவுல்டு, அமெரிக்க வானியலாளர் (இ. 1896)\n1905 – சி. பா. ஆதித்தனார், தினத்தந்தி தமிழ் நாளிதழ் நிறுவனர் (இ. 1981)\n1907 – பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1931)\n1918 – மார்ட்டின் இரைல், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வானியலாளர் (இ. 1984)\n1924 – தேவன் யாழ்ப்பாணம், ஈழத்து எழுத்தாளர் (இ. 1982)\n1925 – ராபர்ட் எட்வர்ட்சு, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மருத்துவர் (இ. 2013)\n1926 – ஜி. வரலட்சுமி, தென்னிந்திய நடிகை, பாடகி (இ. 2006)\n1929 – புகழேந்தி, தென்னிந்தியத் திரைப்பட இசை அமைப்பாளர் (இ. 2005)\n1932 – ஒலிவர் வில்லியம்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்\n1932 – யஷ் சோப்ரா, பாக்கித்தானி-இந்திய இயக்குநர் (இ. 2012)\n1933 – நாகேஷ், நகைச்சுவை நடிகர் (இ. 2009)\n1953 – அம்ருதானந்தமயி, இந்திய குரு, ஞானி\n1957 – லீலாவதி, தமிழக இடதுசாரி அரசியல்வாதி (இ. 1997)\n1965 – சுதா சந்திரன், இந்திய பரதநாட்டியக் கலைஞர், நடிகை\n1972 – கிவ்வினெத் பேல்ட்ரோ, அமெரிக்க நடிகை, தொழிலதிபர்\n1981 – லட்சுமிபதி பாலாஜி, இந்தியத் துடுப்பாளர்\n1981 – பிரண்டன் மெக்கல்லம், நியூசிலாந்து துடுப்பாளர்\n1982 – லில் வெய்ன், அமெரிக்க ராப் இசைக் கலைஞர், நடிகர்\n1984 – காயத்ரி ஜெயராமன், இந்தியத் திரைப்பட நடிகை\n1988 – சந்தியா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1590 – ஏழாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1521)\n1660 – வின்சென்ட் தே பவுல், பிரெஞ்சு புனிதர் (பி. 1581)\n1833 – இராசாராம் மோகன் ராய், இந்திய சீர்திருத்தவாதி (பி. 1772)\n1933 – காமினி ராய், வங்காளக் கவிஞர், பெண்ணியவாதி (பி. 1864)\n1972 – சீர்காழி இரா. அரங்கநாதன், இந்தியக் கணிதவியலாளர் (பி. 1892)\n1975 – டி. ஆர். சேஷாத்ரி, தமிழக வேதியலறிஞர் (பி. 1900)\n1996 – முகமது நஜிபுல்லா, ஆப்கானித்தானின் 7வது அரசுத்தலைவர் (பி. 1947)\n2000 – அ. மாற்கு, ஈழத்து ஓவியர் (பி. 1933)\n2008 – மகேந்திர கபூர், இந்தியப் பாடகர் (பி. 1934)\n2011 – வில்சன் கிரேட்பாட்ச், செயற்கையாக உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கியைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியாளர் (பி. 1919)\n2015 – பிராங்க் டைசன், ஆங்கிலேய-ஆத்திரேலியத் துடுப்பாளர் (பி. 1930)\n2017 – இயூ எஃப்னர், அமெரிக்கப் பதிப்பாளர், தொழிலதிபர் (பி. 1926)\nவிடுதலை நாள், (துருக்மெனிஸ்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991)\nநியூ யார்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 செப்டம்பர் 2019, 07:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/memes/pongal-special-memes-skd-243215.html", "date_download": "2020-05-25T05:03:08Z", "digest": "sha1:LD2MBLATFEIBCYM64F4AGBAE52YXKBHB", "length": 6339, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "ஒரு வாரம் மட்டும் லீவ் கொடு என் தெய்வமே! பொங்கலைச் சிறப்பிக்கும் கலக்கல் மீம்ஸ் | pongal special memes– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » மீம்ஸ்\nஒரு வாரம் மட்டும் லீவ் கொடு என் தெய்வமே பொங்கலைச் சிறப்பிக்கும் கலக்கல் மீம்ஸ்\nமாமா மாமாதான்....கரும்பை உடைக்கும் போது வரும் பாரு ..ஒரு வேகம்\nகொடுக்கிறதும் கொடுக்கறீங்க 1 நாள் 2 நாள் லீவுனா எப்படி பாஸ் \nஇது முற்றிலும் ஆண்களுக்கான மீம் ( பொது நலன் கருதி )\nஇப்ப எங்க வந்த .........ரேஷன் கடை செல்லும் மக்களுக்கான மீம்\nஆமா, எல்லாரும் எங்க கிளம்பிடீங்க..\nலீவு கொடுக்காமல் போன டீம் லீடர்க்காக மீம் போட்ட நெட்டிசன்ஸ்\nஅந்த பல்பு... தொடச்சாச்சி.... இந்த காத்தாடி... தொடச்சாச்சி....\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீர���் பல்பீர் சிங் காலமானார்\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\nRamadan | உலகம் முழுவதிலும் ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம் - இந்தியாவில் வீடுகளிலேயே தொழுகை\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nRamadan | உலகம் முழுவதிலும் ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம் - இந்தியாவில் வீடுகளிலேயே தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/739/", "date_download": "2020-05-25T04:26:28Z", "digest": "sha1:IBGRXEJSPRL42BFR4IHXRT7CRAAUDOWZ", "length": 24654, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "தீபாவளி:கடிதங்கள்", "raw_content": "\n« தூரன்:மேலும் சில கடிதங்கள்\nதன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் »\nமுதலில் இணையத்தில் தொடர்ந்து எழுவதற்கு நன்றி. இல்லையேல் பெருத்த ஏமாற்றம் அடைந்திருப்பேன். உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் தீவிரமான வாசகர்களுடன் பண நோக்கம் ஏதுமில்லாமல் உரையாடமுற்படுவது மிகவும் நல்ல விஷயம். இது ஒரு நல்ல போக்கை ஆரம்பித்து வைக்கும்.\nஆன்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும். தமிழில் தட்டச்சு செய்ய நான் இன்னும் பழகவில்லை. என் மடிக்கணினியை அதற்காக இன்னும் மாற்றவில்லை. நெடுங்காலம் முன்னர் தமிழ் தட்டச்சு படித்து வென்றிருக்கிறேன். விரைவிலேயே பழகிக்கொண்டுவிடுவேன்\nஉங்கள் கட்டுரையில் பட்டாசுகளைப் பற்றி சொன்ன பகுதியுடன் என்னால் உடன்பாடு கொள்ள முடியவில்லை. நாம் பண்டிகைகளை குழந்தைகளுடன் இணைந்து முழு ஈடுபாட்டுடன் கொண்டாடுவது நல்லது என்பதை ஒத்துக்கொண்டால்கூட பட்டாசு வெடிப்பது, அதுவும் ஆயிரம்சரம் என்பது ஒரு பண்பட்ட செயல்பாடு அல்ல. அதை சொல்லிக்கொள்வது உங்களைப்போன்ற எழுத்தாளருக்கு அழகல்ல. அதில் உள்ள ஆபத்துகள் ஒருபுறம் இருக்க அவை பெரிய அளவில் சூழியல் அழிவுகளை உருவாக்குகின்றன. அதைப்போன்ற செயல்களில் உள்ள இன்பங்களெல்லாம் வெறும் பழக்கங்கள் மட்டுமே. அத்தகைய பழக்கங்களை மரபுகள் என்று சொல்லிக்கொள்ளக் கூடாது\nநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. பட்டாசுகளை நாம் தவிர்ப்பதே நல்லது. முற்றிலும்கூட தவிர்த்துவிடலாம். பட்டாசுகள் தீபாவளியின் இயல்பான கொண்டாட்டம் அல்ல. 1920களில் ஆரம்பித்த வழக்கம் அது. சிவகாசி தலையெடுத்தபின்னர். ஆனால் இந்த விஷயங்களை எப்படிச் சொன்னாலும் பிள்ளைகள் வரை கொண்டுசெல்ல முடிவதில்லை. அவர்கள் பக்கத்துவீட்டு பிள்ளைகளைத்தான் பார்க்கிறார்கள். கட்டாயப்படுத்துவதும் கண்டிப்பதும் என் வழக்கமும் அல்ல. அத்துடன் எனக்கே இயல்பாகவே இம்மாதிரி விளையாட்டுகளை வேடிக்கைபார்க்கும் முதிரிச்சியற்ற மனநிலை கொஞ்சம் உண்டு. நான் நெடுநாட்களாக பட்டாசுகள் வாங்குவதில்லை– மத்தாப்புடன் சரி. ஆனால் உறவினர் நண்பர் என யாரோ கொண்டுவந்து தந்துவிடுகிறார்கள். நீங்கள் சொல்வதுசரிதான். பிறர் சொல்லிக்கேட்கும்போது இன்னமும் சரி என்று தோன்றுகிறது. பிள்ளைகள் இப்போது வளர்ந்துவிட்டார்கள். சற்று தீவிரமாகவே சொல்லிப்பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். நன்றி\nஎன்ற பக்கத்தை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து முகப்புப் பக்கத்தில் சேமித்துக்கொள்ளவும். மேலே உள்ள பக்கத்தில் தமிழை ஆங்கில எழுத்துக்களில் தட்டச்சு செய்து ரோமனைஸ்ட் என்ற துளையை அழுத்தினால் தமிழாக மாறும். யூனிகோடு. அதை வெட்டி எங்கும் ஒட்டி அனுப்பலாம். இது உங்களுக்கே தெரிந்திருக்கலாம்.\nஉங்கள் வார்த்தைகளில் உள்ள நேசம், அதிக நாள் பழகிய நண்பராக விரிகிறது. நன்றி. உங்களது உழைப்பு (நள்ளிரவில் பதில்) மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது.\nதீபாவளியின் வட மற்றும் தென் இந்திய வேறுபாடுகள் உங்களுக்கு தெரிந்து இருக்கலாம் – வட இந்தியாவில் இராமர் பட்டாபிஷேகம் தென் இந்தியாவில் நரகாசுர வதம். நீங்கள் சுட்டி காட்டிய பௌத்த பின்னணி இது வரை எனக்கு தெரியாது. ஆனால், சீன, ஜப்பானிய மற்றும் கொரிய புது வருடங்களில், தீய சக்திகளை, விரட்ட koto பாணியில் முரசுகளை முழக்கி நடனத்துடன் இணைத்து கொண்டாடுவார்கள்.\nஒரே நிகழ்வுகளும் பண்டிகைகளும், வெவ்வேறு பின்னணி ஆக விரிவது (in different demographics), நம் கலாச்சாரத்தின் தனித்வம்.\nகுட்டி இளவரசன் உங்களை தொடாமல் போனது, சற்று ஏமாற்றம்தான். நீங்கள் குறிப்பிட்ட மற்ற புத்தகங்களை வளர்ந்த பின் படித்ததாலும், தம்பி தங்கை மற்றும் அடுத்த தலைமுறைக்கும் படித்து காட்டியதாலும், அவைகளை சிறுவர்கள் படிக்க கூடிய ���ுத்தகங்களாகவே பரிந்துரைத்து வருகின்றேன்.\nஎனக்கு cholestrol சிக்கல் உள்ளதால் (பிதுரார்ஜித சொத்து), பால் சார்ந்தவைகளும், எண்ணையில் பொரி-த்தவைகளும் விலக்க வேண்டும். இனிப்பில் விருப்பம் இல்லை. சாப்பிட கூடியவை கொஞ்சம் என்றாலும், அதில் எனக்கு மகிழ்ச்சியே.\nதீபாவளி குறித்த கட்டுரையில் பண்டிகைகள் கொண்டாட்டங்களுக்கான சந்தர்ப்பங்கள் , ஆகவே அவற்றைத்தவற விட்டு விடக் கூடாது எனும் பொருளில் எழுதி இருந்தீர்கள்.\nஅதையொட்டி மேலும் சிந்திக்கும்போது ,இன்றைய அறிவியல் அளிக்கும் கேளிக்கைக்கான வாய்ப்புக்கள் , நமது தொன்மையான பண்டிகைகள் முந்தைய தலைமுறைக்கு அளித்த ஒரு உச்சக்கட்ட மனமகிழ்ச்சியை அடுத்த தலைமுறைக்கும் மிகவும் குறைத்து விட்ட்து போலத் தோன்றுகிறது. உதாரணமாக, நான் சிறுவனாக இருக்கும்போது தீபாவளிக்கான மனத்தயாரிப்பு ஒரிரு மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும். துணியைத் தேர்ந்து எடுத்து தையல்காரரிடம் கொடுத்துத் தைப்பது பதினைந்து நாள் வைபவம். அன்று புதுத் துணிகள் ஆண்டுக்கு இரு பண்டிகைக்களுக்கு மட்டுமே என்பதால் எதிர்பார்ப்பை இன்னும் எகிறச்செய்யும்.இன்று பொருளாதாரம் பல முறைகள் துணியெடுக்கும் வாய்ப்பளிக்கிறது.எனவே தீபாவளிக்கு துணி எடுப்பது ,ஆயத்த ஆடைக் கடையில் அரை மணி நேர வேலை.\nஅடுத்து தீபாவளிக்கான பலகாரங்கள். வீட்டுப் பெண்மணிகள் பட்டியலை பரவசத்தோடு தயாரிப்பார்கள்.அதற்கான வேலைப்பளுவை பொய்யாக அலுத்துக் கொள்வார்கள். உள்ளுக்குள் பெருமிதம் பொங்கும். இன்று ஒவ்வொரு தெரு முனையிலும் இருக்கும் ஸ்வீட் ஸ்டால்கள் அதை அடியோடு துடைத்தெறிந்து விட்டன.\nஅந்தந்த ஆண்டுகள் வெளியாகும் புது விதமான பட்டாசுகள், தீபாவளிக்கு முந்தைய ஒரு மாத்த்தின் முக்கிய செய்தி.பட்டாசு பட்டியல் தயாரிப்பதும், வாங்குவதும் , வாங்கிய பட்டாசுகளை தீபாவளி வரும் வரை ஒவ்வொரு நாளும் எடுத்துப் பார்த்துவிட்டு உள்ளே வைப்பது கூடுதல் பரவசங்கள்.\nஉச்ச கட்டமாக தீபாவளி நாளன்று புத்தாடை அணிவதும், அணிந்தவற்றைக் காட்டிக்கொள்ளவும் , பட்டாசு வெடிக்கவுமான ஒரு பெரு மகிழ்ச்சியான மனநிலை அன்று முழுவது நிலவும். நாளிறுதியில் , நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல கார்த்திகைக்காக மனம் ஏங்கும். இன்றைய நாட்களின் தீபாவளி தொலைக்காட்சிப் பெ��்டிக்குள் முடங்கிப் போகிறது.\nஎல்லவற்றுக்கும் மேலாக, தீபாவளியன்று தெரிந்த எல்லோருக்கும் பலகாரங்கள் வழங்கி மகிழும் பழக்கமொன்று உண்டு. அன்று எல்லோரையுமே ஏதோ ஒரு காரணத்தால் நேசிக்கத் தோன்றும்.இன்று அது வெகுவாக சுருங்கிவிட்ட்து(தொலைக்காட்சி மற்றும் இன்னபிற கேளிக்கைக்கான வாய்ப்புகளால்).\nஒரு வகையில் அறிவியலின் ஒரு கரம் அன்றாட மனித வாழ்வை மேம்பட்டுத்தியபடியும் சுலபமாக்கிக் கொண்டும் செல்கிறது. அதன் இன்னொரு கரம் கை இத்தகைய சிறப்பு சந்தோஷங்களைக் குறைத்தபடியே….\nஅன்புள்ள மதி,நீங்கள் சொல்வது உண்மை. தீபாவளி வணிகமயமாகிவிட்டது. தொலைக்காட்சிப்பெட்டியை அணைத்தாலே அன்றைய பொழுதை சிறப்பாக கழித்துவிடலாமென்பதே உண்மை. நடிகைகள் கூந்தலை நாலாயிரம் முறை பின்னுக்கு தள்ளுவதையும் நடிகர்கள் முனகுவதையும் ஏன் நாம் உட்கார்ந்து பார்க்க வேண்டும் புதிய கொண்டாட்டங்களை உருவாக்கிக் கொள்ளலாம். நண்பர்களைப் பார்க்கச் செல்லலாம். சிறிய பயணங்கள். விளையாட்டுகள் என எவ்வளவோ வாய்ப்புகள் உள்ளனஜெ\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: தீபாவளி, வாசகர் கடிதம்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 22\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 55\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-34\nதெய்வங்கள் தேவர்கள் பேய்கள் - கடிதம்\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மத���ப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/242806-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-05-25T04:02:03Z", "digest": "sha1:C3SSOOJO3GKKLIQFSRAO3O4UWUWFYPPN", "length": 21228, "nlines": 172, "source_domain": "yarl.com", "title": "கனடாவின் நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதா? - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nகனடாவின் நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதா\nகனடாவின் நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதா\nBy உடையார், சனி at 05:36 in உலக நடப்பு\nபதியப்பட்டது சனி at 05:36\nகனடாவின் நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதா\nரஸ்யா நாட்டிலும் கொரோனாவின் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டிருக்கின்றது. தொடக்க காலத்தில் ரஸ்யா கொரோனா தொற்றே தங்கள் நாட்டில் இல்லை என்று மகிழ்வடைந்தது. ஆனால் அவர்கள் எதிர்பாராதவிதமாக இப்போது அங்கு கொரோனா தொற்று பரவத் தொடங்கிவிட்டது. சராசரி பத்தாயிரம் பேர்வரை தினமும் அங்கு பாதிக்கப்படுகிறார்கள். எல்லா நாடுகளையும் பின் தள்ளி இப்போது இரண்டாவது இடத்தில் ரஸ்யா நிற்கின்றது. முதலாவது இடத்தில் அமெரிக்காவும் மூன்றாவது இடத்தில் பிரேஸில் நாடும் இருக்கின்றன. சுகாதாரப்பணி புரிபவர்கள் கொரோனா பாதுகாப்பு கவசங்களை அணிந்து கவனமாக செயற்பட்டாலும் ரஸ்யாவின் ரூலா என்ற இடத்து மருத்துவ மனையில் பணிபுரிந்த 20 வயதான தாதி ஒருவர் கண்ணாடி போன்ற கவச ஆடைக்குள்ளால் தெரியக்கூடியதாக உள்ளாடை மட்டும் அணிந்து சேவை செய்ததால், யாரோ அதைப்புகைப்படம் எடுத்துப் போட்டிருந்தார்கள். கடமையின்போது, தாதிகளுக்கான உடை அவர் அணியவில்லை என்ற குற்றச்சாட்டில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகத் தெரிகின்றது. ஆண்கள் மட்டுமே உள்ள வாட்டில் அவர் பணியாற்றியாலும், நோயாளர் யாரும் அதை ஒரு குறையாக எடுத்து மேலிடத்திற்கு முறைப்பாடு செய்யவில்லை.\nஒன்ராறியோ முதல்வரின் பரிந்துரையின் படி வாகனங்களுக்கும் கூடிய இடைவெளி தேவை என்பதையும் குடும்ப அங்கத்தவர் தவிர வேறுயாரும் ஒரே வாகனத்தில் பயணிக்க்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. வாகனங்களுக்குக் குறைந்தது இரண்டு மீட்டர் இடைவெளியாவது இருக்க வேண்டும். இதுவரை உள்ள அவசர உத்தரவுகளும், அனைத்து கட்டுப்பாடுகளும் மே மாதம் 29 ஆம் திகதிவரை தொடரும் என்பதையும் தெரிவித்துள்ளார். ஒன்ராறியோவில் இதுவரை 24,187 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 1,993 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். 18,580 பேர் குணமடைந்திருக்கிறார்கள். 577,682 பேர் இதுவரை கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். ஒன்ராறியோவில் ஆண்களைவிட (42.5 வீதம்,) பெண்கள்தான் அதிகம் (56.8 வீதம்) பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nகனடாவில் கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. சுமார் 33,000 பேர் வரையில் மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகின்றார்கள். இவர்களில் சுமார் 500 வரையிலான தொற்று நோயாளர்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதியோர் இல்லங்களில் அவசர உதவிக்காகச் சென்று பணியாற்றிய படையினரில் 28 படையினர் நோய் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனர். முதற்குடி மக்களுக்குக் கொரோனா தொற்று பாதுகாப்பிகாக மேலதிகமாக 75 மில்லியன் டொலர் ஒதுக்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கொரோனா வைரஸின் பாதிப்பு இரண்டாவது சுற்று வருமேயானால் அதற்கான ஆயத்தங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்று கனடியன் மெடிக்கல் அசோஸியேசன் தலைவர் அறிவித்திருக்கின்றார். உலக நாடுகள் பொருளாதார நன்மை கருதி சில கட்டுப்பாடுகள் தளர்த்தியது போலவே, கனடாவு���் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருக்கின்றது.\nநிலைமையையைப் பார்த்து கட்டம் கட்டமாக இவை நடைமுறைப்படுத்தப்படும். கனடாவில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக (21-5-2020) இதுவரை 81,324 பேர் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். சென்ற வாரத்தைவிட 10,000 பேர் வரையில் அதிகமாகப் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 1,222 பேர் நோய் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். கியூபெக்கில் 45,495 பேரும், ஒன்ராறியோவில் 24,187 பேரும், அல்பேர்டாவில் 6,768 பேரும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 2,479 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனைய மாகாணங்களில் சிறு தொகையினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நோய் தொற்றுக் காரணமாக இதுவரை 6,152 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களில் 36,091 பேர் குணமடைந்திருக்கிறார்கள். 1,379,655 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.\nஅமெரிக்காவில் அதிக அளவிலான மக்களுக்கு, அதாவது 1 கோடியே 26 லட்சம் பேருக்கு இதுவரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால், கொரோனா தொற்று உள்ளவர்களை அதிக அளவில் கண்டுபிடிக்க முடிந்தது என்று அமெரிக்க அதிபர் குறிப்பிட்டார். தொழில் நுட்பவல்லுனர்களின் சேவையைப் பாராட்டிய அவர், இது பெருமைப்பட வேண்டிய விடயம்தான் என்று மேலும் குறிப்பிட்டார். அமெரிக்காவில் கொரோன வைரஸ் காரணமாக 1,584,700 பேர் இதுவரை, (21-05-2020) பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 94,717 பேர் மரணமாகி இருக்கிறார்கள். தனிப்பட்ட வீடுகளில் மரணமானவர்களின் தொகை இதில் இடம் பெறவில்லை. மரணத்தில் மூன்றில் ஒரு பங்கு நியூஜோர்க்கிலும், நியூஜேர்சியிலும் இடம் பெற்றிருக்கின்றன. 28,663 பேர் நியூயோர்க்கிலும், இதற்கு அடுத்ததாக நியூஜேர்சியில் 10,843 பேரும் மரணித்திருக்கிறார்கள். முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவி இருக்கின்றது. இங்கே பல முதியவர்களும், உதவியாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சுமார் 30,000 மேற்பட்டோர் மரணமடைந்திருக்கிறார்கள். அமெரிக்க சிறைச்சாலைகளில் உள்ளவர்களில் 44,000 பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 462 பேர் மரணமாகி இருக்கிறார்கள்.\n21-05-2020 வரை உலகத்தில் மொத்தமாக 5,075,181 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளின��� பட்டியலில் அமெரிக்கா 1,620,902 ஸ்பெயின் 280,117 ரஸ்யா 317,554 இங்கிலாந்து 250,908 இத்தாலி 228,006 பிறேசில் 310,921 பிரான்ஸ் 181,826 ஜெர்மனி 179,021 துருக்கி 153,548 ஈரான் 129,341, இந்தியா 118, 501, பெரு 108,769 ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. பிரேஸிலில் ஓரு வாரத்தில் சுமார் ஒரு லட்சத்திகும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இந்தியாவும், பெருவும் ஒரு லட்சத்தைக் கடந்திருக்கிறார்கள். சீனா 82,971 பேருடன் கணக்கை நிறுத்திக் கொண்டது. இந்தியா சென்ற வாரம் 78,810 ஆக இருந்தது இன்று 118,501 ஆகி இருக்கிறது. இனிவரும் காலத்தில் இன்னும் அதிகமாகலாம். கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 334,622 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டவர்களில் இதுவரை 2,081,511 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். கோடை முடிந்து குளிர் காலம் வரும்போது இரண்டாவது சுற்று கொரோனா வைரஸின் தாக்குதல் நடக்கலாம் என எதிர்பார்க்கிறார்கள். அதற்கிடையில் இதற்கான மருந்துகள் கண்டுபிடித்து விடுவார்கள் என நம்புவோம்.\nஊரில் ஒரு வீடு வேணும்\nஸ்டாலின் வீட்டுக்குள் புகுந்து மிரள வைத்த அதிசய மனிதர்\nதொடங்கப்பட்டது 12 minutes ago\nதயார் நிலையில் பங்கர்கள்.. லடாக் எல்லையில் வீரர்களை இறக்கிய சீனா..\nதொடங்கப்பட்டது 20 hours ago\nவடக்கு, கிழக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ளனர் : தேவையான வசதிகளை வழங்க வேண்டும் - சங்க, மஹேல உட்பட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை\nதொடங்கப்பட்டது வெள்ளி at 21:03\nமன்னாரில் விபத்து: இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nஊரில் ஒரு வீடு வேணும்\nஎனக்கு ஏற்க்கனவே தெரியும் உங்கடை பிளான்😄😄\nஸ்டாலின் வீட்டுக்குள் புகுந்து மிரள வைத்த அதிசய மனிதர்\nBy உடையார் · பதியப்பட்டது 12 minutes ago\nதயார் நிலையில் பங்கர்கள்.. லடாக் எல்லையில் வீரர்களை இறக்கிய சீனா..\nகடைசி வரை ஆத்திக் கொன்டே இருப்பினம் ஆனால்ஒருத்தருக்கும் கொடுக்க மாட்டினம்.\nவடக்கு, கிழக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ளனர் : தேவையான வசதிகளை வழங்க வேண்டும் - சங்க, மஹேல உட்பட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை\nமன்னாரில் விபத்து: இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\n1) என்னிடம் கேள்வியைக் கேட்டது நீங்கள். உமது கேள்விக்குத்தான் பதில் 😀. 2) நீங்கள் கூற���வதுஉண்மையாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. 😀 ஆகவே என்னை நானே புகழுவதைக் கொஞ்சம் நிறுத்தி வைக்கிறேன். 👍\nகனடாவின் நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/05/16/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-05-25T04:36:16Z", "digest": "sha1:VRTIJP6PQNUZZURRCKHQPJXMGLA7C47G", "length": 9057, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "சிறைக்கு சென்ற பெண்: கர்ப்பிணியாக வீடு திரும்பிய பரிதாபம்! | LankaSee", "raw_content": "\nரசிகர்களுக்காக யோகா கற்றுத் தரும் நடிகை ஸ்ரேயா\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில் தென்பட்ட அற்புத காட்சி: சுவிஸ் மக்கள்\nநியூசிலாந்து தலைநகரை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஒரே கிணற்றில் 9 சடலங்கள்… உடம்பில் காணப்பட்ட காயங்கள்: கொடூர சதித் திட்டம்\nஅமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை… சர்வதேச விசாரணைக்கு தயார்: சீனா\nஒரே மூச்சில் 828 மீற்றர் உயரத்தை நடந்து கடந்த சிறுமி\nசிறைக்கு சென்ற பெண்: கர்ப்பிணியாக வீடு திரும்பிய பரிதாபம்\nஅமெரிக்காவில் கொலை வழக்கு ஒன்றில் சிக்கி சிறைக்கு சென்ற இளம்பெண் ஒருவர், கர்ப்பிணியாக வீடு திரும்பிய பரிதாப சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.\n17 மாதங்களுக்குமுன் கொலை வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார் Latoni Daniel (26).\nசிறையில் இருந்த Latoni கர்ப்பமாக இருந்தது பின்னர் தெரியவந்தது. தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் Latoni பிரசவத்திற்காக தற்காலிகமாக வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஆனால் அவர் எப்படி கர்ப்பமானார் என்ற கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை. அவரது வழக்கறிஞர், சிறையிலிருக்கும்போது Latoniக்கு வலிப்பு நோய்க்கு மருந்து கொடுக்கப்பட்டதாகவும், மயக்க மருந்து சாப்பிட்டிருக்கும்போது அவரை யாரேனும் வன்புணர்வு செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறார்.\nஆனால் சிறைக்கு செல்லும் முன் தனது தங்கைக்கு வலிப்பு நோயே கிடையாது என்று Latoniயின் அண்ணன் கூறியிருக்கிறார்.\nஇதற்கிடையில் பலரும் அந்த குழந்தையை கருக்கலைப்பு செய்து விடலாம் என்றும், தத்துக் கொடுத்து விடலாம் என்றும் கூறியும், அது கடவுள் தனக்கு கொடுத்த பரிசு என்று கூறி, தானே அந்த குழந்தையை வளர்க்க முடிவு செய்துள்ளார் Latoni.\nஇஸ்ரேல் விண்கலம் மோதிய இடத்தை படம் பிடித்த நாசா விண்கலம்..\nதவறாக விலையுயர்ந்த ஒயினை பரிமாறிய விடுதி ஊழியர்\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில் தென்பட்ட அற்புத காட்சி: சுவிஸ் மக்கள்\nநியூசிலாந்து தலைநகரை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை… சர்வதேச விசாரணைக்கு தயார்: சீனா\nரசிகர்களுக்காக யோகா கற்றுத் தரும் நடிகை ஸ்ரேயா\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில் தென்பட்ட அற்புத காட்சி: சுவிஸ் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-25T04:05:58Z", "digest": "sha1:Q3BDACAYIFAHQUNWUU55W7ZQOL5WEGSB", "length": 14108, "nlines": 217, "source_domain": "sathyanandhan.com", "title": "சுயமுன்னேற்றம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nPosted on May 29, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபகிர்ந்த வாட்ஸ் அப் நண்பர்களுக்கு நன்றி.\nPosted in காணொளி\t| Tagged உழைப்பு, சாதனை, சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, தமிழ் ஹிந்து, கருத்துச் சித்திரம், கார்ட்டூன், காணொளி, நம்பிக்கை, வாட்ஸ் அப்\t| Leave a comment\nநம் துறையில் நம் வளர்ச்சிக்குத் தடைக்கல் யார்\nPosted on December 10, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in காணொளி\t| Tagged காணொளி, சுயமுன்னேற்றம், சுயவிமர்சனம்\t| Leave a comment\nபலவீனங்கள் பலங்களாக முடியும் – காணொளி\nPosted on December 6, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in காணொளி\t| Tagged சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, பலங்கள், பலவீனங்கள்\t| Leave a comment\nஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகள்\nPosted on November 27, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகள் ஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகளுக்கான இணைப்பு கீழே : அரசியல்வாதிகளால் விவசாயிகள் பிரச்சனைகள் தீராது பிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை அடையார் ஆலமரம் அருகே தாகூர் தங்கியிருந்த பங்களா சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி ஒரு சிறுவனின் உரை – வாட்ஸ் அப் காணொளி … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged அதிமுக, சுயமுன்னேற்றம், ஜெயமோகன், தன்னம்பிக்கை, திமுக, திராவிடக் கட்சிகள், வாட்ஸ் அப் காணொளி, விவசாயிகள் தற்கொலை\t| Leave a comment\nபோராடி வென்றவர்களின் மன உறுதி, தன்னம்பிக்கை, விடாமுயற்சி -காணொளி\nPosted on August 13, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in காணொளி\t| Tagged அக்ஷய் குமார், அப்துல் கலாம், அமிதாப் பச்சன், ஆபிரஹாம் லிங்கன், ஆர் கே ரவ்லிங், எடிசன், ஐன்ஸ்ட்டின், காணொளி, சச்சின் டெண்டுல்கர், சாண்டர்ஸ், சார்லி சாப்ளின், சில்வேர்ஸ்டெர் ஸ்டாலோன், சுயமுன்னேற்றம், டிஸ்னி, தன்னம்பிக்கை, திருபாய் அம்பானி, தோனி, பில் கேட்ஸ், போர்க்குணம், மெஸ்ஸி, ரஜினிகாந்த், வாட்ஸ் அப், விடா முயற்சி, வெற்றி, வெற்றிக்கு அடிப்படை, வெற்றியாளர்கள், ஷாருக் கான், ஸ்டீவ் ஜாப்ஸ்\t| Leave a comment\nபலூனை வைத்து ஒரு சிந்தனைத் துளி\nPosted on July 22, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபகிர்ந்த நண்பருக்கு நன்றி .\nPosted in காணொளி\t| Tagged காணொளி, சுயமுன்னேற்றம், பொன்மொழி\t| Leave a comment\n80 சதவீத உடல் ஊனத்துடன் பன்முகக் கலைஞராகத் திகழும் இளைஞர்\nPosted on July 21, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in காணொளி\t| Tagged காணொளி, சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, போர்க்குணம், மனோதைரியம், விடா முயற்சி, வெற்றிக்கு வழி வகுக்கும் மன உறுதி, வெற்றியாளர்\t| Leave a comment\nலேசாக வாழப் பழகுங்கள் – காணொளி\nPosted on July 13, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nலேசாக வாழப் பழகுங்கள் – காணொளி ‘நான் மிகவும் முக்கியமானவன். நான் இல்லாவிட்டால் எதுவும் நடக்காது ‘ என்னும் மன அழுத்தத்துடன் ஒரு உயிர்ப்பே இல்லாமல் வாழ்வது வாழ்க்கையில்லை. சிறிய விஷயங்களைச் செய்பவராய் லேசான நாம் அனுபவித்து வாழும் வாழ்க்கை சாத்தியம். இந்தக் காணொளியில் செய்தி மிகவும் முக்கியமானது. பகிர்ந்த வாட்ஸ் அப் நண்பர்களுக்கு நன்றி.\nPosted in காணொளி\t| Tagged காணொளி, சுயமுன்னேற்றம், மகிழ்ச்சியாய் வாழ வழி, வாட்ஸ் அப்\t| Leave a comment\nஆத்திரமும் பதட்டமும் உண்டாக்குவோரை நாம் எப்படி எதிர் கொள்கிறோம் \nPosted on July 12, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஆத்திரமும் பதட்டமும் உண்டாக்குவ���ரை நாம் எப்படி எதிர் கொள்கிறோம் – காணொளி கிரிக்கெட் விளையாட்டில் ஒரு மட்டையாளர் அல்லது பந்து வீச்சாளரை ஆத்திரமூட்டி நிலைகுலையச் செய்யும் மோசமான திட்டம் ஓன்று உண்டு. பல வீரர்கள் அதில் உணர்ச்சி வசமாகி தோல்வி அடைவார்கள். நிஜ வாழ்க்கையிலும் ஒருவர் நம்மைப் பதட்டப் படுத்தும் போது நாம் அதை … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged அமைதி, ஆத்திரம், காணொளி, சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, மனச் சமநிலை\t| Leave a comment\nவிடா முயற்சி – தன்னம்பிக்கையால் வென்ற சீனாவின் ‘ஜாக் மா’ – காணொளி\nPosted on June 9, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவிடா முயற்சி – தன்னம்பிக்கையால் வென்ற சீனாவின் ‘ஜாக் மா’ – காணொளி அலிபாபா என்னும் விற்பனை இணையத்தால் சீனாவின் பணக்காரர்களில் முதலிடம் பிடித்த ஜாக் மா வறிய குடும்பப் பின்னணியில் இருந்து போராடி உயர்ந்தவர். லட்சக்கணக்கில் பொறியாளர் ஆண்டுதோறும் வெளிவந்து நூற்றுக்கணக்கில் கூட தொழில் முனைவோர் இல்லாத நம் நாட்டுச் சூழலில் இளைஞர்களுக்கு இவரது … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged அலிபாபா, கனவு, காணொளி, சீன, சுயமுன்னேற்றம், ஜாக் மா, தன்னம்பிக்கை, லட்சியம், விடாமுயற்சி, வெற்றி\t| Leave a comment\nபுது பஸ்டாண்ட் நாவல் – மணிகண்டன் மதிப்புரை\nஅரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Bitcoin-lightning-vilai.html", "date_download": "2020-05-25T06:04:53Z", "digest": "sha1:QKDYJ7EGX3Y2CWYLT65ISF2KK4I4O3LV", "length": 18071, "nlines": 77, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Bitcoin Lightning விலை இன்று", "raw_content": "\n3945 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nBitcoin Lightning கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி Bitcoin Lightning. Bitcoin Lightning க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nமாற்றி Bitcoin Lightning இல் இந்திய ரூபாய். இன்று Bitcoin Lightning விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 25/05/2020.\nBitcoin Lightning இன்றைய விலை 25/05/2020 - சராசரி விகிதம் Bitcoin Lightning அனைத்து கிரிப்டோ வர்த்தகங்களிலிருந்தும் Bitcoin Lightning இன்றைக்கு. விலை Bitcoin Lightning என்பது வர்த்தக பரிவர்த்தனைகள் முதல் கிரிப்டோ பரிமாற்றம் வரையிலான ஒரு காலத்திற்கு Bitcoin Lightning இன் சராசரி வீதமாகும். இன்றைய Bitcoin Lightning இன் விலையை கணக்கிடுவது 25/05/2020 என்பது எங்கள் சேவையின் சிறப்பு கணித வழிமுறையின் செயல்பாட்டின் விளைவாகும். Bitcoin Lightning ஆன்லைன் விலை பகுப்பாய்வு திட்டம் Bitcoin Lightning ஐ நாளைக்கு சில துல்லியத்துடன் கணிக்க முடியும்.\nBitcoin Lightning இன்று பரிமாற்றங்களில் உள்ள அனைத்து கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் சுருக்க அட்டவணை Bitcoin Lightning உலகின் அனைத்து பரிமாற்றங்களிலும். பரிமாற்றத்தின் Bitcoin Lightning சேவை பிரிவில், சிறந்த விற்பனையையும் வாங்கலையும் Bitcoin Lightning கட்டணங்களைக் காண்பிக்கிறோம். எந்த கிரிப்டோ ஜோடிகள் ஏலத்தில் பங்கேற்றன என்பதை நாங்கள் காண்பிக்கிறோம். இந்த வர்த்தகங்கள் நடந்த பரிமாற்றத்திற்கு ஒரு இணைப்பை நாங்கள் தருகிறோம். பரிவர்த்தனை வர்த்தகத்தின் சுருக்க அட்டவணையில் அதன் விகிதத்தை பகுப்பாய்வு செய்து, சிறந்த பரிமாற்றம் அல்லது சிறந்த Bitcoin Lightning பரிமாற்றியைத் தேர்வுசெய்க. Bitcoin Lightning விலை இந்திய ரூபாய் என்பது விலையின் நிலையான சமநிலை குறிகாட்டியாகும் Bitcoin Lightning முதல் இந்திய ரூபாய்.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த Bitcoin Lightning மாற்று விகிதம். இன்று Bitcoin Lightning வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nடாலர்களில் Bitcoin Lightning இன் விலை Bitcoin Lightning வீதத்தின் முக்கிய பரிமாற்ற பண்பு. Bitcoin Lightning உடன் டாலர் வர்த்தகத்தின் பங்கு மற்ற நாணயங்களை விட மிகப் பெரியது. Bitcoin Lightning இன் விலை Bitcoin Lightning இன் விலைக்கு மாறாக பரிமாற்றத்தின் அளவிலிருந்து மாறுபடும். இன்றைய Bitcoin Lightning இன் செலவைக் கணக்கிடுவது, அனைத்து பரிமாற்றங்களிலும் வெவ்வேறு அளவுகளுடன் வர்த்தக பரிவர்த்தனைகளில் Bitcoin Lightning விற்பனை மற்றும் வாங்குவதற்கான செலவை பகுப்பாய்வு செய்வதன் மூலம் எங்கள் திட்டம் உருவாக்குகிறது. .\nஎங்கள் கணித போட் Bitcoin Lightning க்கு இந்திய ரூபாய் இன் சராசரி செலவைக் கணக்கிடுகிறது. இன்றைய பரிமாற்றங்களில் உள்ள அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளையும் நாங்கள் பகுப்பாய்வு செய்கிறோம், டாலருக்கு பரிமாற்ற வீதத்தை சராசரியாகக் கொண்டு அவற்றை அமெரிக்க டாலரின் தற்போதைய விகிதத்தில் இந்திய ரூபாய் க்கு மொழிப��யர்க்கிறோம். எங்கள் சேவையில் வர்த்தக அட்டவணைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இந்த நாணயத்தின் நேரடி பரிவர்த்தனைகள் குறித்து Bitcoin Lightning முதல் இந்திய ரூபாய் இன் மதிப்பையும் நீங்கள் காணலாம். Bitcoin Lightning டாலர்களில் மதிப்பு (USD) என்பது கிரிப்டோகரன்சியில் வர்த்தக பரிவர்த்தனைகளின் முக்கிய குறிகாட்டியாகும் Bitcoin Lightning. பொதுவாக, Bitcoin Lightning இன் விலை பரிமாற்றத்தின் சராசரி விலையிலிருந்து வேறுபடுகிறது, பரிவர்த்தனைகள் சராசரியிலிருந்து வேறுபடுகின்றன.\nBitcoin Lightning கால்குலேட்டர் ஆன்லைன் - நாணயங்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்கான ஒரு நிரல் Bitcoin Lightning தற்போதைய நாணய விகிதத்தின் படி மற்றொரு நாணயத்தில் உள்ள பணத்தின் அளவு Bitcoin Lightning. தளத்தின் ஒத்த பகுதியை நீங்கள் பயன்படுத்தலாம், இதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது: கிரிப்டோகரன்சி கால்குலேட்டர். மிகவும் பிரபலமான மாற்று சேவைகளில் ஒன்று கால்குலேட்டர் Bitcoin Lightning முதல் இந்திய ரூபாய் ஆன்லைனில் பிற நாணயங்களில் மிகவும் பிரபலமான சேவையாகும். இந்திய ரூபாய் இல் வாங்குவதற்கான அல்லது நீங்கள் உள்ளிட்ட Bitcoin Lightning தொகையை மாற்றுவதற்கான அளவை இது உடனடியாக கணக்கிடும். இந்திய ரூபாய் இன் குறிப்பிட்ட தொகையை Bitcoin Lightning ஆக மாற்ற, மற்றவற்றுடன் இதைப் பயன்படுத்தவும். இந்த செயல்பாட்டிற்கு உங்களுக்கு கிரிப்டோவின் எண்ணிக்கை தேவை என்று மாற்றி கணக்கிடும்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Etoro-australian-dollar-vilai.html", "date_download": "2020-05-25T05:32:57Z", "digest": "sha1:CHPU2WVBUGPCVG3PBVWDULSQSSWN7N6B", "length": 17455, "nlines": 77, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "eToro Australian Dollar விலை இன்று", "raw_content": "\n3945 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\neToro Australian Dollar கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி eToro Australian Dollar. eToro Australian Dollar க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nமாற்றி eToro Australian Dollar இல் இந்திய ரூபாய். இன்று eToro Australian Dollar விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 25/05/2020.\neToro Australian Dollar இன் விலை மத்திய வங்கியால் நிர்ணயிக்கப்படவில்லை, இது சாதாரணமானவற்றில் செய்யப்படுகிறது. eToro Australian Dollar சுதந்திர வர்த்தக சந்தையில் வர்த்தக ஜோடிகளின் ஒவ்வொரு பரிவர்த்தனையிலிருந்தும் விலை கணக்கிடப்படுகிறது. எங்கள் விலை கணக்கீட்டு வழிமுறையில் வர்த்தக பரிவர்த்தனைகளில் உடனடி விலைகளைக் கணக்கிடுவது eToro Australian Dollar இன் சராசரி விலையை இன்றைய 25/05/2020 வழங்க அனுமதிக்கிறது. eToro Australian Dollar விலை இன்று 25/05/2020 cryptoratesxe.com இல் ஆன்லைன் சேவை இலவசம்.\neToro Australian Dollar இன்று பரிமாற்றங்களில் உள்ள அனைத்து கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் சுருக்க அட்டவணை eToro Australian Dollar உலகின் அனைத்து பரிமாற்றங்களிலும். பரிமாற்றத்தின் eToro Australian Dollar சேவை பிரிவில், சிறந்த விற்பனையையும் வாங்கலையும் eToro Australian Dollar கட்டணங்களைக் காண்பிக்கிறோம். எந்த கிரிப்டோ ஜோடிகள் ஏலத்தில் பங்கேற்றன என்பதை நாங்கள் காண்பிக்கிறோம். இந்த வர்த்தகங்கள் நடந்த பரிமாற்றத்திற்கு ஒரு இணைப்பை நாங்கள் தருகிறோம். பரிவர்த்தனை வர்த்தகத்தின் சுருக்க அட்டவணையில் அதன் விகிதத்தை பகுப்பாய்வு செய்து, சிறந்த பரிமாற்றம் அல்லது சிறந்த eToro Australian Dollar பரிமாற்றியைத் தேர்வுசெய்க. எங்கள் சேவையில் இந்திய ரூபாய் இல் eToro Australian Dollar இன் விலை அத்தகைய வழிமுறையின் படி கணக்கிடப்படுகிறது. வர்த்தக பரிவர்த்தனைகளின் சராசரி விலை இன்று டாலருக்கு எதிரான eToro Australian Dollar மத்திய வங்கியின் டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் இன் இன்றைய மாற்று விகிதத்தால் பெருக்கப்படுகிறது.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த eToro Australian Dollar மாற்று விகிதம். இன்று eToro Australian Dollar வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nடாலர்களில் eToro Australian Dollar இன் விலை eToro Australian Dollar வீதத்தின் முக்கிய குறிகாட்டியாகும். eToro Australian Dollar உடன் டாலர் வர்த்தகத்தின் பங்கு மற்ற நாணயங்களை விட மிகப் பெரியது. eToro Australian Dollar இன்றைய விலை 25/05/2020 ஒரு எளிய சூத்திரம்: eToro Australian Dollar * இன் விலை eToro Australian Dollar இன் மாற்றத்தின் அளவு. eToro Australian Dollar இன் விலை eToro Australian Dollar இன் விலைக்கு மாறாக பரிமாற்றத்தின் அளவிலிருந்து மாறுபடும்.\neToro Australian Dollar இல் உள்ள மதிப்பு இந்திய ரூபாய் - ஒரு விதியாக, இது வெளிப்படுத்தப்பட்ட டாலர்களில் eToro Australian Dollar இன் சராசரி செலவு இந்திய ரூபாய் நாணயத்தில். eToro Australian Dollar இன் மதிப்பை ஒரு சுயாதீனமான பகுப்பாய்வு இந்திய ரூபாய் கிரிப்டோ-பரிமாற்ற வர்த்தக அட்டவணையில் உள்ள நேரடி பரிவர்த்தனைகளிலும் மேற்கொள்ளலாம். இந்த பக்கத்தில். eToro Australian Dollar இன் விலை, அமெரிக்க டாலர்களில் eToro Australian Dollar இன் விலைக்கு மாறாக, eToro Australian Dollar ஒரு பரிவர்த்தனையில் சந்தை வர்த்தகத்தின் சட்டங்களின்படி, மிகப் பெரிய அல்லது மிகச் சிறிய தொகைகளைக் கொண்ட பரிவர்த்தனைகளுக்கான eToro Australian Dollar இன் விலை பரிமாற்றத்தின் சராசரி விலையிலிருந்து மிகவும் வேறுபட்டது.\nஒன்று மற்றும் மிகவும் பிரபலமான மாற்று சேவைகள் eToro Australian Dollar முதல் இந்திய ரூபாய் கால்குலேட்டர் ஆன்லைனில், இது இந்திய ரூபாய் ஒரு குறிப்பிட்ட அளவு eToro Australian Dollar ஐ வாங்க அல்லது விற்கத் தேவை. eToro Australian Dollar ஆன்லைன் மாற்றி - எந்த கிரிப்டோகரன்சி அல்லது தேசிய நாணயத்தையும் eToro Australian Dollar ஆக தற்போதைய சராசரி மாற்று விகிதத்தில் மாற்றவும். இந்த திட்டத்தில் ஆன்லைனில் தனி இலவச கிரிப்டோகரன்சி மாற்றி சேவை உள்ளது. இந்திய ரூபாய் இன் குறிப்பிட்ட தொகையை eToro Australian Dollar ஆக மாற்ற, மற்றவற்றுடன் இதைப் பயன்படுத்தவும். இந்த செயல்பாட்டிற்கு உங்களுக்கு கிரிப்டோவின் எண்ணிக்கை தேவை என்று மாற்றி கணக்கிடும்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற��ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.lasers-pointers.com/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-05-25T04:41:15Z", "digest": "sha1:JIM4HIRHHCZY6FFKYQPBUDH7VG4HPD37", "length": 4738, "nlines": 40, "source_domain": "ta.lasers-pointers.com", "title": "தொடர்பு | நீலம், சிவப்பு, வயலட், பச்சை லேசர் சுட்டிக்காட்டி - லேசர்கள்- புள்ளிகள்.காம் வாங்கவும்", "raw_content": "இலவச கப்பல் ஒழுங்கு + 99 € | குறியீடு: FREESHIP\nஆஸ்திரேலிய டாலர் என்ன அன்றில் இருந்து DKK யூரோ ஜிபிபியில் HKD ஜேபிவொய் NZD SGD அமெரிக்க டாலர்\nஆஸ்திரேலிய டாலர் என்ன அன்றில் இருந்து DKK யூரோ ஜிபிபியில் HKD ஜேபிவொய் NZD SGD அமெரிக்க டாலர்\nதொலைப்பேசி எண் கேள்வி / கருத்து\nநான் ஏற்கிறேன் தனிக் கொள்கை.\nலேசர்கள்- புள்ளிகள்.காம் உலகெங்கிலும் உள்ள முன்னணி லேசர் சுட்டிகள் தொழிற்சாலைகளுடன் நேரடியாக வேலை செய்யும் ஒரு நிறுவனம், எங்களுக்கு வழங்க அனுமதிக்கிறது சிறந்த விலையில் மிகவும் சக்திவாய்ந்த லேசர்.\n+ 1000mW லேசர்கள் சுட்டிகள்\n எங்கள் மின்னஞ்சல் பட்டியலில் நீங்கள் சேர்க்கப்பட்டுள்ளீர்கள்.\nநான் ஏற்கிறேன் தனிக் கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kanimozhi-mp-says-male-and-female-children-should-be-given-equal-rights-386272.html", "date_download": "2020-05-25T05:54:15Z", "digest": "sha1:O7YG7U6VY4BDGA5G5XMWQLE4N2SGNUCG", "length": 15972, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆண் குழந்தைக்கு தரும் உரிமைகளை... பெண் குழந்தைக்கும் தர வேண்டும் -கனிமொழி | kanimozhi mp says, Male and female children should be given equal rights - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதலைதூக்கும் ''வேதா நிலையம்'' பிரச்சனை... திமுகவின் தயவை நாடுகிறாரா ஜெ.தீபா\nவியாசர்பாடி மளிகைக் கடை கொள்ளை வழக்கு.. 7 மாதங்களுக்கு பிறகு 3 பேர் கைது.. 18 பவுன் பறிமுதல்\nஇது வ���வசாயிகள் பிரச்சனை... அதனால் ஏற்க முடியாது... இலவச மின்சார விவகாரத்தில் முதல்வர் கறார்\nசென்னையில் கொரோனா உறுதியான தொழிலாளி.. திருப்பத்தூர் வந்தவரை காண மக்கள் கூடியதால் பரபரப்பு\nவெப்பச் சலனம்.. அடுத்த 48 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nதிடீரென வீசிய சூறைக்காற்று.. பெங்களூரை அரை மணி நேரத்தில் புரட்டி போட்ட தீவிர மழை.. வீடியோ\nMovies இது கிரண் வெர்ஷன்.. ’வாத்தி கம்மிங்’ பாட்டுக்கு இந்த குத்து குத்துறாரே.. அந்த ப்ளூ விக்கெட்\nSports மைதானத்துல திரும்பவும் பௌலிங் செஞ்சது கிரேட் ஃபீலிங்... பென் ஸ்டோக்ஸ் ஹாப்பி அண்ணாச்சி\nAutomobiles விரைவில் சந்தைக்கு வருகிறது ரெனால்ட் டஸ்டர் 1.3 லிட்டர் டர்போ மாடல்....\nFinance சீனாவுக்கே இந்த நிலையா.. பிரச்சனையை உணர்ந்து கொண்ட சீனா.. பொருளாதார வளர்ச்சி என்ன ஆகுமோ\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண் குழந்தைக்கு தரும் உரிமைகளை... பெண் குழந்தைக்கும் தர வேண்டும் -கனிமொழி\nசென்னை: ஆண் குழந்தைக்கு தரும் உரிமைகளை பெண் குழந்தைக்கும் பெற்றோர் தர வேண்டும் என திமுக மகளிரணிச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.\nபாலின சமத்துவம் என்ற தலைப்பில் பெண்களுக்கான சவால்கள் குறித்து சென்னை சமூகப்பணிகள் கல்லூரி நடத்திய கருத்தரங்கத்தில் காணொலி மூலம் கலந்து கொண்டு பேசிய அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nமேலும், வீட்டு வேலைகளை பெண்கள் தான் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மறந்து ஆண்களும் அந்த பணிகளை செய்ய முன்வர வேண்டும் எனக் கூறியுள்ளார். பெண்கள் தங்களுக்கு எதிரான அநீதிகளை இனி வரும் நாட்களில் துணிச்சலுடன் வெளி உலகிற்கு கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுள்ளார்.\nபெண்கள் தங்கள் தன்னம்பிக்கையை மேம்படுத்தினால் மட்டுமே இலக்கை அடைய முடியும் என்றும், நம்மால் முடியாதது எதுவுமில்லை என்ற வைராக்கியத்துடன் செயல்பட்டால் மட்டுமே பெண்கள் சாதனைகள் புரியமுடியும் எனவும் கனிமொழி தெரிவித்தார். இந்த கருத்தரங்கத்தில் சென்னை சமூகபணிகள் க��்லூரியை சேர்ந்த முதுகலை சமூக பணித்துறை மாணவர்கள் பங்கேற்றனர்.\n\"ஹு\" நிர்வாக குழு தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பதவி ஏற்பு.. அதிரடி.. சீனாவிற்கு சிக்கல்\nமேலும், குடும்ப வன்முறை நாட்டில் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்த கனிமொழி எம்.பி., பெண்களின் வளர்சிக்கு தடையாக இருப்பதில் குடும்ப வன்முறை பிரதான இடத்தில் இருப்பதால் குறிப்பிட்டார். பெண் என்பதற்காக அவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வக்கிர எண்ணத்துடன் செயல்படுபவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என கனிமொழி எம்.பி. கேட்டுக்கொண்டார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதலைதூக்கும் ''வேதா நிலையம்'' பிரச்சனை... திமுகவின் தயவை நாடுகிறாரா ஜெ.தீபா\nவியாசர்பாடி மளிகைக் கடை கொள்ளை வழக்கு.. 7 மாதங்களுக்கு பிறகு 3 பேர் கைது.. 18 பவுன் பறிமுதல்\nஇது விவசாயிகள் பிரச்சனை... அதனால் ஏற்க முடியாது... இலவச மின்சார விவகாரத்தில் முதல்வர் கறார்\nசென்னையில் கொரோனா உறுதியான தொழிலாளி.. திருப்பத்தூர் வந்தவரை காண மக்கள் கூடியதால் பரபரப்பு\nவெப்பச் சலனம்.. அடுத்த 48 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nஅப்போது தொடங்கியது.. இன்னும் முடியவில்லை.. தமிழகத்தை புரட்டி எடுக்கும் வானிலை.. இன்று மிக மோசம்\nதென்மதுரை வைகை நதி.. தினம் பாடும் தமிழ் பாட்டு.. இன்று சகோதரர்கள் தினம்\nதொடங்கப்படும் விமான சேவை.. தமிழக விமான நிலையங்களில் இனி இதுதான் விதிமுறை.. அரசு அறிவிப்பு\nஇ- பாஸ் கட்டாயம்.. 14 நாட்கள் தனிமை.. உள்நாட்டு விமான சேவைக்கான விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை... தலைவர்கள் ஈகை திருநாள் வாழ்த்து\nமாபெரும் போராட்டத்தை அதிமுக அரசு சந்திக்க நேரிடும்... திமுக தீர்மானம்\nஅமைதி நிலவட்டும்; அன்பு தழைக்கட்டும்... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து\nஎக்சிட் பிளான் ரெடி.. முக்கிய தளர்விற்கு தயாராகும் சென்னை.. அடுத்தடுத்த அதிரடிக்கு என்ன காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanimozhi mp gender கனிமொழி பாலினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/11122018-todays-rasi-palan-forecast-366752.html", "date_download": "2020-05-25T06:00:42Z", "digest": "sha1:NPA2XGHOWZ25COA73U4YQKHVIJNFWWLM", "length": 7270, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "11-12-2018 இன்றைய ராசி பலன் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n11-12-2018 இன்றைய ராசி பலன்\nஒவ்வொருவருடைய ராசிக்கும் இன்று என்ன மாதிரியான பலன் என்பதை தெரிவிக்கிறது இன்றைய ராசி பலன்.\n11-12-2018 இன்றைய ராசி பலன்\n12-03-2020 இன்றைய ராசி பலன்\n11-03-2020 இன்றைய ராசி பலன்\nகொரோனா வைரஸ் உள்ளது... பாக். கிரிக்கெட் வீரர் உருக்கம்\nநாசாவின் 2 வீரர்களை விண்ணுக்கு ஏந்தி செல்லும் ஸ்பேஸ் எக்ஸ்\n05-03-2020 இன்றைய ராசி பலன்\n04-03-2020 இன்றைய ராசி பலன்\nrasi palan ராசி பலன்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/bollachi-baliyal-kurravalikalai-bathukappatha-dhnt-778934.html", "date_download": "2020-05-25T05:37:31Z", "digest": "sha1:CHRUHS2EY4OZQWMCYGMVIRCDB6VPFAEY", "length": 8130, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை பாதுகாப்பதா? - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை பாதுகாப்பதா\nபொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை பாதுகாப்பதா மாதர் சங்க வாசுகி குற்றச்சாட்டு\nபொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை பாதுகாப்பதா\nPOSITIVE STORY இஸ்லாமியர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அதிமுகவினர்\nமுழு உற்பத்தியை தொடங்கியது மேட்டூர் அனல் மின்நிலையம்\nபோலி இ-பாஸ் மூலம் மும்பையிலிருந்து வந்த சொகுசு பேருந்துகள் பறிமுதல்\nமணல் திருட்டு: அதிமுக பிரமுகர் உட்பட 9 பேர் கைது\nPOSITIVE STORY அதிமுக சார்பில் இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nசிறையில் மாரடைப்பால் உயிரிழந்த கைதி: கதறி அழுத குடும்பத்தினர்\nநாசாவின் 2 வீரர்களை விண்ணுக்கு ஏந்தி செல்லும் ஸ்பேஸ் எக்ஸ்\nஷர்துல் தாக்குர்மீது கோபத்தில் BCCI\nநோக்கியா தொழிற்சாலை காலவரையின்றி மூடல்\n#Mentoo மனைவியின் பேராசை: கணவன் தூக்கிட்டு தற்கொலை\nபுதுச்சேரியில் மது விலை அதிரடி உயர்வு: அரசாணை வெளியீடு\nநடுரோட்டில் அசத்தல் டான்ஸ்....கொரோனாவை விரட்ட சிறுவர்களின் சூப்பர் விழிப்புணர்வு\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-05-25T04:51:58Z", "digest": "sha1:KCCOWGQBFIREPEULY57TW7TIVYBIDW5C", "length": 22206, "nlines": 260, "source_domain": "tamil.samayam.com", "title": "குஜராத்: Latest குஜராத் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கா...\nநயன்தாரா செஞ்ச காரியத்தை ப...\nசிம்பு எவ்ளோ சமத்துனு தெரி...\nஇந்த விஜய்க்கு யாராவது ஹேட...\nபிரபல நடிகை வாணிஸ்ரீயின் ம...\nகொரோனா: அதிகரிக்கும் பாதிப்பு, என்ன செய்...\nதமிழகத்தின் கடைசி ஜமீன் கா...\nஇந்த ஆவணம் இருந்தாதான் விம...\nநாளை முதல் இந்த மாநிலத்தில...\nபழைய போட்டோவை ஷேர் பண்ண கிங் கோலி... படு...\nதல தோனியை வீட்டுக்கு போக ச...\nதல தோனிக்கு கடவுள் இயற்கைய...\nஎன்ன இது கடைசியில நம்ம கோல...\nஇன்றைய அமேசான் க்விஸ் போட்டியில் வென்றால...\nஇன்றைய அமேசான் Quiz போட்டி...\nரம்ஜான் 2020 ஸ்பெஷல்: BSNL...\nரியல்மி நார்சோ 10A - அன்பா...\nதற்செயலாக ஒப்போ பைண்ட் X2 ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nRamadan Quotes: இனிய ரமலான் வாழ்த்துக்கள...\nபாம்பின் தாகம் தீர்த்த வனத...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் இன்னைக்கும்...\nபெட்ரோல் விலை: சண்டே செம ஹ...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: அடடே, நிம்ம...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ர...\nபெட்ரோல் விலை: அடடே, வாகன ...\nமனைவியை பிரிந்த டாக்டரை காதலிக்கும் பிக்...\nதூக்கில் தொங்கி உயிருக்கு ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nவெறித்தனமாக சுட்டெரிக்கப் போகும் வெயில் - இங்கெல்லாம் ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் வாட்டி எடுக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகொரோனாவில் ஈரானை அடிச்சு இறக்கிய இந்தியா; மீண்டும் மீண்டும் புதிய உச்சம்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்றைய தினம் மீண்டும் ஒரு புதிய உச்சத்தை தொட்டு அதிர்ச்சி அளித்துள்ளது.\nஇறுதியில் இந்த மாநிலமும் கொரோனாவிடம் சிக்கியது\nகொரோனாவே இல்லாத மாநிலமாக திகழ்ந்து வந்த சிக்கிம் மாநிலத்திலும், தற்போது இந்த வைரஸ் பரவியுள்ளது.\nரம்ஜான் 2020 ஸ்பெஷ���்: BSNL அறிவித்துள்ள 2 அதிரடி ஆபர்கள்\nவாடிக்கையாளர்கள் ரமலான் திருநாளை கொண்டாட வேண்டும் என்கிற நோக்கத்தின் பிஎஸ.என்.எல் அதன் பாரம்பரியமான திட்டமான ரூ.786-ஐ அறிமுகம் செய்துள்ளது.\nஇனிமே 54 நாட்களுக்கும் \"இது\" இலவசம்; பிரபல BSNL பிளானில் அதிரடி திருத்தம்\nBSNL நிறுவனம் அதன் மிகவும் பிரபலமான டேட்டா பேக் மீது இலவச சேவை ஒன்றை அறிவித்துள்ளது. அதென்ன பேக்\nரியல்மி நார்சோ 10A விற்பனை: உங்க பட்ஜெட் ரூ.10,000-ஆ\nரியல்மி நிறுவனத்தின் சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன ரியல்மி நார்சோ 10A இந்திய விற்பனை இன்று முதல் ஆரம்பம்; என்ன விலை என்னென்ன ஆபர்\nவெறும் ரூ.18-க்கு தினமும் 1.8GB டேட்டா; புதிய BSNL காம்போ பிளான் அறிமுகம்\nபி.எஸ்.என்.எல் நிறுவனம் காம்போ 18 எனும் புதிய பிளானை அறிமுகம் செய்துள்ளது.\nஒரு லட்சத்திற்கு பின் ஒரே அடியாய் எகிறிய கோவிட்-19; எப்படி கையாளப் போகிறது இந்தியா\nஇந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு நேற்றைய தினம் புதிய உச்சம் தொட்டு மீண்டும் ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளது.\nகொரோனா தொற்றுக்கு ஹோமியோபதி மருந்து: தமிழக அரசு தகவல்\nகொரோனா தொற்றுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரைப்படி, ஹோமியோபதி மருந்தை பயன்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\n மிரட்டும் கோவிட்-19; மீண்டு வருமா இந்தியா\nஇந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு எந்தளவிற்கு இருக்கிறது, பலி எண்ணிக்கை, குணமாகும் விகிதம் உள்ளிட்டவை குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த 4 மாநில மக்கள் நுழைய தடை; குறிப்பா தமிழ்நாடு - கர்நாடக அரசு உத்தரவிற்கு என்ன காரணம்\nவரும் 31ஆம் தேதி வரை சில மாநில மக்களுக்கு கர்நாடக மாநில அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\n10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு\nகண்காணிக்கப்பட்டு வரும் பகுதிகளை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உறுதியளித்துள்ளார்.\nஎன்னென்ன செயல்படும், எவை செயல்படாது - ஊரடங்கு 4.0 தளர்வுகளை வெளியிட்ட கர்நாடகா\nகர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு தொடர்பான புதிய விதிமுறைகள் பற்றிய அறிவிப்பை மாநில அரசு இன்று வெளியிட்டுள்ளது.\nகடைசி நாளில் இப்படியொரு ’ஷாக்’; ஆட்��ம் காண வைத்த கோவிட்-19\nஇந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டு அதிர்ச்சி அளித்துள்ளது.\nகவனிக்க வேண்டிய அந்த 30 நகரங்கள்; மத்திய அரசு எச்சரித்த உச்சபட்ச வைரஸ் ஆபத்து\nஇந்தியாவில் 80 சதவீத கோவிட்-19 பாதிப்புகளைக் கொண்டுள்ள பகுதிகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஒரே அடியாய் தாவிய கோவிட்-19; இந்தியாவில் இப்படியொரு புதிய உச்சம்\nஇந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்ச கோவிட்-19 பாதிப்புகள் நேற்று பதிவாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n\"தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் தளர்வு இல்லை\" 4.0 குறித்து மத்திய அரசு\nநாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி...\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசிக்கு மும்பையிலிருந்து வரும் கொரோனா\nவெளி மாநிலங்களிலிருந்து சொந்த ஊர் திரும்புபவர்களால் தென் மாவட்டங்களில் அதிக தொற்று பதிவாகிவருகிறது.\nஐந்தே நாளில் 20 ஆயிரம்; இந்த 2 மாநிலத்திலும் படுமோசம் - போட்டுத் தாக்கும் கொரோனா\nநேற்றைய தினம் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது.\n உதவிக்கரம் நீட்டுமா தமிழக அரசு கண்ணீர் மல்க காத்திருக்கும் தமிழக தொழிலாளர்கள்\nவெளிமாநிலங்களில் தவித்து வரும் தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப போதிய உதவிகள் கிடைக்காததால் சோகத்தில் இருக்கின்றனர்.\nபாண்டிச்சேரிக்கும் தமிழ்நாட்டுக்கும் வித்தியாசமில்லை: விலை உயர்வால் குடிமகன்கள் அதிர்ச்சி\nவெறித்தனமாக சுட்டெரிக்கப் போகும் வெயில் - இங்கெல்லாம் ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை\nகோடை வெயிலுக்கு குளியலை போடும் ’கிங் கோப்ரா’\nDomestic flights: டெல்லி டூ புனே... “நான் கொஞ்சம் பயந்தேன்” - பயணியின் பதில்\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கார்த்தி நடிப்பில் மிரட்டிய படங்கள்\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் இன்னைக்கும் ஜாலி மூட் தான்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு... இன்று முதல் விமான சேவை தொடக்கம்\nதமிழகத்தின் கடைசி ஜமீன் காலமானார்\nதனிமனித இடைவெளியுடன் மீண்டும் தொடங்கிய தோவாளை மலர் சந்தை\nவீட்டிலிருந்தே வேலை... போட்டி போடும் ஊழியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/chennai-weather", "date_download": "2020-05-25T05:47:04Z", "digest": "sha1:FV3VWL3OSJBM5I6UON2CDAEBBCTHWVMZ", "length": 6129, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசென்னையை சுட்டெரிக்கும் வெயில்: இதுக்கு மேலயும் கூடுமா\nசென்னை: கோடை வெயிலைப் போக்க வந்த மழை\nபுயல் உருவாயிருச்சு, மழை கொட்ட போகுது\n மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை...\n10 மாவட்டங்களில் கன மழை, சூறாவளி எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nதகிக்கும் அக்னி நட்சத்திரத்தில் ஒரு ஆறுதலான செய்தி\nமனதை குளிர்விக்கும் கோடை மழை\nஅனலைக் கிளப்பும் வெயிலும், அடை மழையும்: சென்னை வானிலை ஆய்வு மையம்\nவாட்டி எடுக்கும் வெயிலும், போட்டுத் தாக்கப் போகும் மழையும் - தமிழ்நாடு வானிலை நிலவரம்\nவெளுத்து வாங்கும் வெயில், அடிச்சுப் பெய்யும் மழை: உங்க ஊரு லிஸ்டுல இருக்கான்னு பாருங்க\n9 மாவட்டங்களில் மழை: பிற இடங்களில் சுட்டெரிக்கும் வெயில்\nஆறு மாவட்டங்களில் மழை: பிற இடங்களில் வெளுத்து வாங்கும் வெயில்\nஅக்னி நட்சத்திரமும் அடை மழையும்: சேர்ந்து அடிச்சா எப்படி\nஅடேயப்பா 11 மாவட்டங்களுக்கு மழை: உங்க ஊருக்கு எப்படி\nஎட்டு மாவட்டங்களுக்கு கன மழை: எங்கெல்லாம் தெரியுமா\n5 மாவட்டங்களுக்கு கனமழை: உங்க ஊரு லிஸ்டுல இருக்கானு பாருங்க\nஅடிச்சு வெளுக்கும் மழை: எங்கெல்லாம் தெரியுமா\nஇடியுடன் கூடிய கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஅடிச்சு வெளுக்கப் போகும் மழை\n12 மாவட்டங்களுக்கு மழை; 5 மாவட்டங்களுக்கு வெயில்: உங்க ஊருக்கு எப்படி\n12 மாவட்டங்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம்\n உங்க ஊர் எந்த லிஸ்டுல இருக்குன்னு பாருங்க\nஉங்க ஊருக்கு மழையா, வெயிலா வானிலை ஆய்வு மையம் சொல்வதை கேளுங்க\nவெளுத்து வாங்கும் வெயில், அடிச்சுப் பெய்யும் மழை: உங்க ஊருக்கு எப்படி\nவீட்டை விட்டு வெளியே வராதீங்க: வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-05-25T05:36:12Z", "digest": "sha1:QUJKEMYRQ4HVLEADTDPFYDOOIQVNSNFV", "length": 11592, "nlines": 138, "source_domain": "tamilmalar.com.my", "title": "பக்காத்தான் ஹராப்பானுக்கு வெளியில் உள்ள எம்பிக்களின் ஆதரவும் அன்வாருக்கு இருக்கிறது - Tamil Malar Daily", "raw_content": "\nHome MALAYSIA பக்காத்தான் ஹராப்பானுக்கு வெளியில் உள்ள எம்பிக்களின் ஆதரவும் அன்வாருக்கு இருக்கிறது\nபக்காத்தான் ஹராப்பானுக்கு வெளியில் உள்ள எம்பிக்களின் ஆதரவும் அன்வாருக்கு இருக்கிறது\nபிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அடுத்த பிரதமராவதற்கு 92க்கு மேற்பட்ட எம்பிக்களின் ஆதரவு இருக்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.\nபுதன் இரவு பெர்னாமா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அன்வாரின் தலைமைத்துவத்தின் கீழ் ஓர் அரசாங்கத்தை உருவாக் குவதற்கு பக்காத்தான் ஹராப்பானுக்கு போதுமான எம்பிக்களின் ஆதரவு கிடைக்கும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.\n92 என்று கூறப்படுவது தற்போது பக்காத்தான் ஹராப்பானில் உறுப்பியம் பெற்றிருக்கும் ஜசெக (42), பிகேஆர் (39), அமானா (11) ஆகிய 3 கட்சிகளின் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவர்.\nஅரசாங்கத்தை அமைப்பதற்கு குறைந்தபட்சம் 112 எம்பிக்களின் ஆதரவு அன்வாருக்குத் தேவைப்படுகிறது. 112 என்பது சாதாரண பெரும்பான்மை ஆகும். மகாதீருக்குப் பதிலாக அன்வாரை பிரதமர் பதவிக்குத் தேர்வு செய்திருப்பதாக பக்காத்தான் ஹராப்பான் புதன்கிழமையன்று அறிவித்தது.\nஎந்த அரசியல் கட்சியையும் சாராத ஒரு நிர்வாகத்தை அமைக்கப்போவதாக மகாதீர் தொலைக்காட்சிப் பேட்டியில் அறிவித்ததைத் தொடர்ந்து பிகேஆரின் இந்த அறிவிப்பு வெளியாகியது. திடீர் தேர்தல் அறிவிக்கப் பட்டால், பிகேஆர் வெற்றி பெறுமா என்று வினவப்பட்டது. மற்ற எதிர்க்கட்சியினரின் அரசியல் அணியை விட, பக்காத்தான் ஹராப்பான் தேர்தலை எதிர்நோக்குவதற்கு தயார் நிலையில் இருக்கிறது என்று அவர் பதிலளித்தார்.\nமலாய்க்காரர்களின் மூன்று கட்சிகளான அம்னோ, பெர்சத்து மற்றும் பாஸ் தங்களுக்குள் தொகுதிகளைப் பங்கீடு செய்வதில் பிரச்சினையை எதிர்நோக்கும் என சைபுடின் தெரிவித்தார். பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் உறுப்பியம் பெற்றிருக்கும் பிகேஆர், ஜசெக, அமானா ஆகிய கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு ஒரு பிரச்சினையாக இருக்காது. மேலும் கடந்த தேர்தலில் பெர்சத்து விட்டுச் சென்ற தொகுதிகள் வேறு இருக்கின்றன என்று அவர் சொன்னார்.\nபேரரசர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடிவெடுத்தால், 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.\nPrevious articleபேராக் மாநில அரசாங்கத்தில் மாற்றமில்லை\nNext articleமகாதீர் கௌரவமாக வெளியேற கடைசி வாய்ப்பு\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nஉணவு விநியோகிப்பவர்களும் முதன்மைப் பணியாளர்களே\nநம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் முஹிடின் வெற்றி பெறலாம், ஆனால்..\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nசெலாயாங் பசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடை ந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளனர்.உள்ளூர் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்ய மறுத்து வருகின்றனர்....\nஅம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.1000 கோடி நிதி- பிரதமர் மோடி அறிவிப்பு\nஅம்பன் புயலால் மேற்கு வங்காள மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி...\nஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nசீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இந்த 5 மாத காலத்தில் உலகமெங்கும் காட்டுத்தீ போல...\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nசெலாயாங் பசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடை ந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளனர்.உள்ளூர் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்ய மறுத்து வருகின்றனர்....\nஅம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.1000 கோடி நிதி- பிரதமர் மோடி அறிவிப்பு\nஅம்பன் புயலால் மேற்கு வங்காள மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி...\nஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nசீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இந்த 5 மாத காலத்தில் உலகமெங்கும் காட்டுத்தீ போல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swisstcc.ch/category/events/", "date_download": "2020-05-25T04:01:50Z", "digest": "sha1:MCIYMSHHGEEXYLHMJO3HY4YAFCQ2B7GL", "length": 5925, "nlines": 147, "source_domain": "swisstcc.ch", "title": "நிகழ்வுகள் - Swiss Tamil Co-ordinating Committee", "raw_content": "\nசுவிஸ்வாழ் தமிழீழ மக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் அவசர வேண்டுகோள் – 27.03.2020\nசுவிஸ்வாழ் தமிழீழ மக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் அவசர வேண்டுகோள் – 27.03.2020\nதாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 57\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிக்கும் பாலேந்திரன் ரமணி குடும்பத்தினர் மட்டக்களப்பு ஆரயம்பகுதிக்கு உதவி\nசுவிஸ் தமிழ்ப்பெண்கள் அமைப்பு தாயகத்தில் முதற்கட்டமாக கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கான அவசர நிவாரண உதவி\nதாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 56\nதாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 57\nசுவிஸ்வாழ் தமிழீழ மக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் அவசர வேண்டுகோள் – 27.03.2020\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு\nதாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 19\nதாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 22\nதாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 21\nBern Swiss Boys விளையாட்டுக்கழகத்தால் நாச்சிக்குடா முழங்காவில் கிராமங்களுக்கு உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-05-25T03:29:01Z", "digest": "sha1:BKO56YO7U4AQL2H7FHCZRDEA4OGFBKQO", "length": 25586, "nlines": 463, "source_domain": "www.naamtamilar.org", "title": "தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ்முறைப்படி நடத்த வேண்டும் – சீமான் கோரிக்கைநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nகுடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிய பர்கூர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- கிருட்டிணகிரி தொக���தி\nகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்\nநிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்குதல் திருப்பூர் வடக்கு.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி\nபொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி\nதஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ்முறைப்படி நடத்த வேண்டும் – சீமான் கோரிக்கை\nநாள்: ஜனவரி 08, 2020 In: கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறிக்கை: தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ்முறைப்படி நடத்த வேண்டும் – சீமான் கோரிக்கை | நாம் தமிழர் கட்சி\nஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் வானுயர ஓங்கி நிற்கின்ற தஞ்சை பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற 2020 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதியன்று நடக்கவிருக்கிற செய்தியறிந்து பெருமகிழ்ச்சியடைந்தேன். உலகின் இரண்டாம் பெரிய வல்லரசை நிறுவிய தமிழ்ப்பேரரசன் அருண்மொழிச்சோழன் சைவ சமயத்தின் மீதும், தமிழர் இறை சிவனின் மீதும் கொண்ட பெரும்பற்றினால் இக்கோயிலை நிறுவி அதற்கு ‘இராசராசேச்சரம்’ என்று பெயரிட்டு அழைக்கலானார். சிவப்பக்தராக விளங்கிய அருண்மொழிச்சோழன் தனது பெயரை ‘சிவபாதசேகரன்’ என வைத்துக்கொண்டது அவரது சைவ சமயப்பற்றுக்குச் சான்றாகும். கோயிலின் உருவாக்கத்திற்கு உதவியவர்கள் அனைவரின் பெயரையும் பொறித்திருக்கும் வரலாற்றுப்பெருமைகள் பல வாய்ந்த தஞ்சை பெருவுடையார் கோயிலுக்குக் குடமுழுக்கு செய்யும் இவ்விழா தஞ்சைப் பெரிய கோயிலின் அரும்பெரும் சிறப்புகளை உலகுக்கு அறியத்தரும் என்பதோடு மட்டுமல்லாது, தமிழர் மூதாதை இறையனாரின் புகழைப் போற்றும் வரலாற்று பெருநிகழ்வாகும்.\nஇப்பெருவிழாவில் தமிழர் மெய்யியலையும், தமிழ் மரபுகளையும் நிலைநாட்டும் பொருட்டு குடமுழுக்கு விழாவை முழுக்க முழுக்க தமிழில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும், ஆதிப்பாட்டன் சிவனின் பெருமைகளைக் கூறுகின்ற பன்னிருதிருமறைகளில் முதல் ஏழு திருமறைகளான தேவாரத்தையும், எட்டாம் திருமறையாகிய திருவாசகத்தையும் பாடியே குடமுழுக்கு நடைபெறவேண்டும் என்றும், குடமுழுக்குப் பணிகளின்போது சோழர் காலத்து கல்வெட்டுகள���, சிற்பங்கள் போன்றவைகளைப் பாதுகாப்பாகக் கையாண்டு, அவற்றில் எவ்வித இடைச்செருகலோ, வரலாற்றுத்திரிபோ இல்லாதவண்ணம் பாதுகாக்க வேண்டும் என்றும், எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாவண்ணம் பாதுகாப்பைப் பலப்படுத்தி குடமுழுக்கு ஏற்பாடுகளையும், பணிகளையும் முழுமையாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.\nசுற்றறிக்கை: நகர்புற உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு பெறுதல் தொடர்பாக\nஅறிவிப்பு: வணிகர் பாசறை கலந்தாய்வு – தலைமையகம்\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nகுடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிய பர்கூர் தொகுதி\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை த…\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nகுடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடி…\nநிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்குதல் திரு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/vanitha-start-problem-by-using-losliya-matter/", "date_download": "2020-05-25T04:29:31Z", "digest": "sha1:JSTK4MQ2BV66YUBTUSXOLBIF52DKU7CL", "length": 14214, "nlines": 254, "source_domain": "www.tamilpriyam.com", "title": "கவின் - லாஸ்லியா வைத்து பிரச்சனை செய்யும் வனிதா | Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nகொரோனாவால் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்ட இங்கிலாந்து பிரதமர்\nதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது\nஇத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி\nஅமெரிக்காவில் கொரோனா 1027 பேர் பலி\nபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா\nவிசு மறைவுக்கு ரஜினி ட்விட்டர் இல் இரங்கல்\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு மரணம் – சோகத்தில் திரையுலகம்\nவிஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nஉங்கள் குடும்ப வாழ்க்கையை மற்றவர்களிடம் அதிகம் பகிர்கிறீர்களா..\nஇந்த வகை ஆண்களைக் காதலிக்கும் முன் யோசிப்பது நல்லது..\nகணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nHome Big Boss Season 3 கவின் – லாஸ்லியா வைத்து பிரச்சனை செய்யும் வனிதா\nகவின் – லாஸ்லியா வைத்து பிரச்சனை செய்யும் வனிதா\nபிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் பிரச்சனை செய்து சண்டை போட்டு வரும் வனிதா, அடுத்ததாக லாஸ்லியாவை குறி வைக்கின்றார்.\nஅதே நேரத்தில் லாஸ்லியாவுக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பதை புரிந்து கொண்டு அவரிடம் நேரடியாக மோதாமல் அவர் குறித்த ஒரு பிரச்சனையை மையமாக வைத்து மற்றவர்களிடம் வனிதா வம்புக்கு இழுக்கின்றார்.\nலாஸ்லியாவுடன் கவின் சாப்பிட்டான் என்று சாக்சி கோபித்து கொண்டதால்தான் அதன்பின்னர் பல பிரச்சனைகள் நடந்ததாக வனிதா எல்லோர் முன்னிலையிலும் கூறுகின்றார்.\nகவினை லாஸ்லியா தவிர்த்து வரும் நிலையில் வேண்டுமென்றே கவினை லாஸ்லியாவுடன் கோர்த்து விட வனிதா சாக்சியை பயன்படுத்தி கொள்கிறார்.\nஇதனால் லாஸ்லியா டென்ஷனாகிறார். இதைத்தான் வனிதா எதிர்பார்த்தார், அவர் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nஇந்த நிலையில் வனிதாவிடம் காண்பிக்க முடியாத கோபத்தை லாஸ்லியா கவினிடம் காண்பிக்கின்றார்.\nஇனிமேல் என்னோட நீ எப்பவுமே பேச வேண்டாம் என்று மனம் வெறுத்து கூறுகின்றார்.\nகவினின் பிளேபாய் முகமூடி கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து வருவதால் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நாளும் நெருங்கிவிட்டதாகவே கருதப்படுகிறது\n#Day18 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3\nPrevious articleஆட்டத்தை ஆரம்பித்த சித்தப்பு\nNext articleஇன்றைய ராசிப்பலன் 12 ஆடி 2019 வெள்ளிக்கிழமை\nஇரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்\nபிக்பாஸ் டைட்டில் வின்னரின் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா \nசேரப்பா எல்லாம் டூப்பு: சேரன் அண்ணாதான் டாப்பு\nசிங்கள மொழி சாட்சி பிரதியை தமிழுக்கு மொழிபெயர்த்து மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு\nஇன்றைய ராசிப்பலன் 20 புரட்டாசி 2019 வ���ள்ளிக்கிழமை\nநீர்வளத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் அதிமுக எம்.பி.க்கள்\nகொரோனா – 14 ஆண்டுகளுக்கு பின்னர் மூடப்பட்டுள்ள ஏ -9 வீதி\nகாருக்குள் சுயஇன்பம் செய்த நபர்: போட்டோவை வெளியிட்டு நாரடித்த சின்மயி\nகொச்சையாய் பேசும் யாஷிகா எல்லை மீறும் சோசியல் மீடியா டாக்ஸ்\nஅரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்த லிப் லாக் புகழ் நடிகை\nஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோவுடன் படுக்கையறையில் ராதிகா ஆப்தே\nஹீரோவாகும் பிக்பாஸ் தர்ஷன் – பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nவனிதா வம்புக்கு இழுத்தாலும் ‘நோ’ சண்டை – கஸ்தூரி\nவிஜய் அம்மாவைச் சந்தித்த பிக்பாஸ் பிரபலங்கள்\nசண்டை கிளறி விடும் வனிதா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jun19/37427-9", "date_download": "2020-05-25T04:35:14Z", "digest": "sha1:R4EPOFTABXSVUMMQK5EW5U5LIBOPJFM3", "length": 33818, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "காந்தியை கொலை செய்ய 9 முறை பார்ப்பனர்கள் முயற்சி", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூன் 2019\nதமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்றுமா\nமுஸ்லிம்கள் மீது பழிபோடும் பார்ப்பனியம்\nகாந்தியைக் காட்டி காசு பறித்தல்\nதமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையும் - இந்துத்துவா அரசியலும்\nஆரியர்களே பூர்வீகக் குடிகள் என்ற வரலாற்றுப் புரட்டுகள் தகர்கின்றன\nவிரல், உரல் ஆனால் உரல் என்னவாகும்\nதேசிய இனங்களின் மொழிகளை அழிக்கும் 'தேசியக் கல்விக் கொள்கையை’த் தீயிட்டுப் பொசுக்குவோம்\nகாந்தி - நேரு - பட்டேல்\nநலம் நலம் அறிய ஆவல்\nதெய்வீக திருமணம் என்பது வைப்பாட்டி வாழ்க்கைதான்\nவையகம் வாழ வள்ளுவமே வழி\nபரோடா சமஸ்தானத்தில் கல்யாண ரத்து மசோதா\nகொரோனா காலச் சூழலில் மாறி வரும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2019\nவெளியிடப்பட்டது: 11 ஜூன் 2019\nகாந்தியை கொலை செய்ய 9 முறை பார்ப்பனர்கள் முயற்சி\nகோட்சே ஒரு ‘இந்து’ தீவிரவாதியே\n“இதுவரை கொலை முயற்சியிலிருந்து எனது உயிர் 7 முறை காப்பாற்றப்பட்டிருக்கிறது. நான் அவ்வளவு சீக்கிரம் இறந்து விட மாட்டேன். நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் வரை நான் உயிர் வாழ்வேன்” என்றார் காந்தி.\nகோட்சே என்ற தனிமனிதனின் வெறிச் செயல் தான் காந்தி கொலை என்றும், அதை பா.ஜ.க.வோ சங்பரிவாரங்களோ ஏற்���வில்லை என்றும் பா.ஜ.க.வினர் வாதாடுகிறார்கள். கோட்சே பயங்கரவாதிதான்; ஆனால் இந்து பயங்கரவாதி என்று கூறுவது இந்து மதத்துக்கு விரோதம் என்றும் கூறுகிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்காசன் வெளியிட்ட கருத்துக்கு எதிராக எழுந்த எதிர்வினைகள் இவை. கோட்சே தனி மனிதரா ஆர்.எஸ்.எஸ். ‘இந்து’ தர்மம் - இந்துத்துவம் என்ற வலைப் பின்னலிலிருந்து கோட்சேயை தனித்துப் பிரித்தெடுக்க முடியுமா\nகாந்தி கொலையில் பல வரலாறுகள் திரிக்கப் பட்டு உண்மைகளை மறைத்து, சங்பரிவாரங் களும் இந்துத்துவா சக்திகளும் திட்டமிட்டு பரப்புரை செய்து வருகின்றன. அது குறித்த வரலாற்று உண்மைகளை ஓரளவு இந்தக் கட்டுரையில் விளக்குகிறது. (சென்ற இதழ்த் தொடர்ச்சி)\nசுனிபாய் வைத்யா என்ற குஜராத் மாநிலக்காரர் காந்தி கொலை பற்றி சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நூலை எழுதினார். அப்போது அவருக்கு வயது 85. சர்வோதய இயக்கத்திலும், வினோபாவின் பூமி தான இயக்கத்திலும் பங்கு பெற்றவர். இவர் குஜராத்தில் ‘பூமி புத்ரா’ என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தவர். இந்திராவின் அவசர நிலைக் காலத்தில் 7 மாதம் சிறையில் இருந்தவர். காந்தியைக் கொன்ற கோட்சேயை - மாவீரனாக சித்தரித்து, மராட்டியத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நாடகம் நடத்தியபோது இந்த முதியவர் கொதித்தெழுந்து, காந்தி கொலை பற்றிய ஒரு நூலை வினா-விடை வடிவத்தில் எழுதினார். குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட அந்த நூல் வேறு பல மாநில மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மதுரையில் ‘சர்வோதய இலக்கியப் பண்ணை’ என்ற அமைப்பின் சார்பில் - இதன் தமிழ் பதிப்பும் வெளி வந்திருக்கிறது. அதில் காந்தியைக் கொலை செய்வதற்கு - சுமார் 9 முறை முயற்சிகள் நடந்தன என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.\n1934ஆம் ஆண்டில் - பூனா நகராட்சியின் வரவேற்பு விழாவில் பங்கேற்க காந்தியடிகள் சென்றபோது, அவர் மீது வெடிகுண்டு வீசும் முயற்சி நடந்தது. வெடிகுண்டு காந்தியடிகளின் காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த காரின் முன்னால் விழுந்ததால், அவர் உயிர் தப்பினார். இந்த குண்டு வீச்சில், தலைமை நகராட்சி அதிகாரியும், இரண்டு காவல்துறை அதிகாரிகள் உள்பட 6 பேரும் படுகாய மடைந்தனர். (இது குறித்து இராமச்சந்திர குகா தரும் தகவல் வேறு இடத்தில் வெளியிடப்பட்டுள்ளது)\nஅ���ன் பிறகு 1944ஆம் ஆண்டு இதே நாதுராம் வினாயக் கோட்சே, காந்தியைக் கொலை செய்ய முயற்சித்தார். ‘பஞ்சக்கனி’ என்ற இடத்தில் நாதுராம் கோட்சே, கையில் கத்தியுடன், காந்தியைக் குத்திக் கொலை செய்வதற்கு ஓடினார். அப்போது காந்தியுடனிருந்த, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டி. பிசாரே என்பவர், பாய்ந்து சென்று, கோட்சேயின் கையிலிருந்த கத்தியைப் பிடுங்கி, காந்தியின் உயிரைக் காப்பாற்றினார்.\nஇது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. பூனேயில் உள்ள காரத்தி என்னும் தங்கும் விடுதியின் உரிமையாளரான மணி சங்கர் புரோகித் என்பவர், இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் என்பதால் சாட்சி கூறினார். அந்தச் சம்பவம் நடந்த உடனேயே, தன்னைக் கொலை செய்ய வந்த கோட்சேயை, தாம் சந்திக்க வேண்டும், அவரோடு விவாதிக்க வேண்டும் என்று காந்தி விரும்பி, அவரை அழைத்து வரப் பணித்தார். ஆனால், கோட்சே, காந்தியை சந்திக்க மறுத்துவிட்டார்.\n1944ஆம் ஆண்டு காந்தியை கொல்ல மற்றொரு முயற்சி நடந்தது. அப்போது அவர் வார்தாவிலிருந்து பம்பாய்க்கு, ஜின்னாவைச் சந்திக்க புறப்பட இருந்த நேரம். இத்திட்டத்தை முறியடித்து, காந்தி-ஜின்னாவின் சந்திப்பு நடக்கவே கூடாது என்று ஒரு தீவிரவாதக் குழு திட்டமிட்டது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே அந்தக் குழு வார்தாவுக்கு வந்திருந்தது. உளவுத் துறையின் வழியாக இந்தத் தகவல் காந்தியடிகளிடம் தெரிவிக்கப்பட்டவுடன், இவர் இந்தக் குழுவை சந்தித்து விட்டுத்தான் பம்பாய் போவேன் என்று கூறி விட்டார். ஆனால், பாதுகாப்புக் கருதி, காவல்துறை அதற்கு அனுமதிக்க மறுத்துவிட்டது. தீவிரவாதிகளின் குழுவையும் காவல்துறை பிடித்துவிட்டது. அந்தக் குழுவிலிருந்த தாட்டே என்பவர் கையில் ஒரு கத்தியை வைத்திருந் தார் . விசாரணையில், காந்தியின் பயணத்தைத் தடுக்கும் நோக்கத்துடனேயே வந்ததாக ஒப்புக் கொண்டார்கள். காந்தியின் உயிருக்கு ஆபத்தை உருவாக்குவதே, இந்தத் தீவிரவாதக் குழுவின் திட்டம் என்று, புனே மாவட்ட காவல்துறை அதிகாரி, காந்தியின் செயலாளர் பியாரிலாலுக்கு அவசரமாக தொலைபேசி மூலம் எச்சரிக்கை செய்தார்.\n1946ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மற்றொரு கொலை முயற்சி நடந்தது. அப்போது காந்தியடிகள் சிறப்பு இரயில் மூலம் புனாவுக்குச் சென்றுக் கொண்டிருந்தார். அந்தச் சிறப்பு இரயில் ‘நேர���்’ என்ற ஊருக்கும், ‘கர்ஜத்’ என்ற ஊருக்கும் இடையே வந்து கொண்டிருந்தபோது, தண்டவாளத்தின் மீது பாறாங்கற்களைப் போட்டு இரயிலைக் கவிழ்க்கும் சதி நடந்தது. இரயில் ஓட்டுநரின் திறமையால் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனால், இன்ஜின் பலத்த தேசத்துக்குள்ளானது. தொடர்ந்து இப்படி கொலை முயற்சிகள் நடந்து கொண்டே இருந்தன. அதனைத் தொடர்ந்து காந்தியடிகளே ஒரு வழிபாட்டுக் கூட்டத்தில் இவ்வாறு பேசினார்.\n“இதுவரை கொலை முயற்சியிலிருந்து எனது உயிர் 7 முறை காப்பாற்றப்பட்டிருக்கிறது. நான் அவ்வளவு சீக்கிரம் இறந்து விட மாட்டேன். நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் வரை நான் உயிர் வாழ்வேன்” என்றார். அதற்கு பதிலளித்து - உடனே நாதுராம் கோட்சே தான் நடத்தி வந்த ‘அக்ரனி’ என்ற மராத்திய பத்திரிகையில் எழுதினார். “அதுவரை யார் உங்களை உயிருடன் விட்டு வைக்கப் போகிறார்கள் பார்ப்போம்” என்று. அதற்குப் பிறகு 1948ஆம் ஆண்டு ஜனவரி 20இல் நடந்த வெடிகுண்டு வீசும் முயற்சி நடந்தது.\nகாந்தியார் - சுட்டுக் கொல்லப்படுவதற்கு 10 நாள் களுக்கு முன்பு அவரை தீர்த்துக்கட்ட ஒரு முயற்சி நடந்தது.\nஇந்த சதிக்கான திட்டம் வகுத்தவர்கள் :\nநாராயணன் ஆப்தே (சித்பவன் பார்ப்பனர்),\nநாதுராம் கோட்சே (சித்பவன் பார்ப்பனர்),\nகோபால் கோட்சே (சித்பவன் பார்ப்பனர்),\nமதன்லால் (பார்ப்பனர்), 5. விஷ்ணு கார்க்கோர்,\nஇவர்கள் எல்லாம் சேர்ந்து நடத்திய கூட்டு சதி\n1948 ஜனவரி 19ஆம் தேதி டில்லி ‘கன்னாட் சர்க்கில்’ பகுதியிலுள்ள மெரீனா ஓட்டலில் இந்தக் கூட்டம் தங்குகிறது காந்தியார் பிர்லா மாளிகையிலே தங்கியிருக்கிறார். அப்போதுதான் காந்தியார் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு பாகிஸ்தானுக்குச் செல்ல முடிவெடுத்த நேரம் காந்தியார் பிர்லா மாளிகையிலே தங்கியிருக்கிறார். அப்போதுதான் காந்தியார் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு பாகிஸ்தானுக்குச் செல்ல முடிவெடுத்த நேரம் கோபால் கோட்சே காந்தியாரின் வழிபாட்டுக் கூட்டத்துக்கு வந்து, இடங்களை எல்லாம் பார்வையிடுகிறான். காந்தியாரை கோபால் கோட்சே பார்த்ததே - அதுதான் முதல் முறை. எப்படி காந்தியாரை தீர்த்துக் கட்டுவது என்பதற்கான முன்னோட்டத்திற்காக கோபால் கோட்சே அங்கு வருகிறான்; 20ஆம் தேதி மாலை 5 மணிக்கு காந்தியாரை தீர்த்துக் கட்டுவது என்று முடிவெடுக்கப் படுகிறது. 19ஆம் தேதி காலையும் ஆப்தே, திகம்பர் இருவரும் வந்து பார்வையிட்டு செல்கிறார்கள்; அறைக்குத் திரும்பியவர்கள் வெடிகுண்டுகளை தயார்படுத்திக் கொள்கிறார்கள்; யார் யாருக்கு என்னென்ன வேலை என்று பிரிக்கப்படுகிறது.\nமதன்லால் - காம்பவுண்டு சுவரில் வெடிகுண் டோடு இருக்க வேண்டும். முதலில் இவன் வெடி குண்டை வீசி கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும். திகம்பர் பேட்கே, கோபால் கோட்சே ஆகிய இருவரும் காந்தியார் பேசிக் கொண்டிருக்கும் இடத்திற்குப் பின்னால் உள்ள வேலைக்காரர் தங்கும் அறையில் வெடிகுண்டோடு இருக்க வேண்டும். அங்குள்ள ஜன்னல் வழியாக வெடிகுண்டை காந்தியார் மீது வீசுவது என்பது திட்டம். வேலைக்காரர்களிடம் காந்தியாரை போட்டோ எடுக்க வந்ததாக சொல்லிவிட வேண்டும்; காம்பவுண்டு சுவரில் உள்ள மதன்லால் வெடி குண்டை வீசி வெடித்தவுடன் கூட்டத்தில் குழப்பம் ஏற்படும். அப்போது - வேலைக்காரர் அறையிலிருந்து ஜன்னல் வழியாக காந்தியார் மீது ஒருவன் வெடிகுண்டை வீச வேண்டும். இன்னொருவன் துப்பாக்கியால் சுட வேண்டும்; இதைத் தவிர கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்திருக்கும் கார்க்கோர் என்பவனும் காந்தியார் மீது ஒரு வெடிகுண்டை வீச வேண்டும்; நாதுராம் கோட்சே, நாராயணன் ஆப்தே ஆகிய இருவரும் இவைகளை எல்லாம் கண்காணிக்க வேண்டும் என்று முடிவெடுக் கப்பட்டது.\nதங்கியிருந்த ஓட்டலை விட்டு இருவர் இருவராக தனித்தனியே வெளியே கிளம்பினார்கள்; வெடிகுண்டுகள் சகிதமாக அந்த நேரத்திலும் ஆப்தே - டாக்சிக்காரருடன் பேரம் பேசிக் கொண்டிருந்தான் அந்த நேரத்திலும் ஆப்தே - டாக்சிக்காரருடன் பேரம் பேசிக் கொண்டிருந்தான் திட்டமிட்ட வாறு - அந்தந்த இடத்துக்கு எல்லோரும் சென்றனர் திட்டமிட்ட வாறு - அந்தந்த இடத்துக்கு எல்லோரும் சென்றனர் காந்தியாரின் பிரார்த்தனைக் கூட்டம் துவங்கியது காந்தியாரின் பிரார்த்தனைக் கூட்டம் துவங்கியது வேலைக்காரர் அறைக்குள் சென்ற பேட்கேவுக்கு ஓர் அதிர்ச்சி வேலைக்காரர் அறைக்குள் சென்ற பேட்கேவுக்கு ஓர் அதிர்ச்சி அங்கே இருந்த வேலைக்காரனுக்கு ஒற்றைக் கண் அங்கே இருந்த வேலைக்காரனுக்கு ஒற்றைக் கண் ஒற்றைக்கண் மனிதர் ஒரு அபசகுனம் என்பது இந்து தர்மத்தின் நம்பிக்கை ஒற்றைக்கண் மனிதர் ஒரு அபசகுனம் என்பது இந்��ு தர்மத்தின் நம்பிக்கை அதனால் பேட்கே நடுங்கிப்போய் வெளியே ஓடிவந்துவிட்டான்\nஉள்ளே இருந்தது கோபால் கோட்சே மட்டும்தான். ஆனால் எந்த ஜன்னல் வழியாக காந்தியாரை நோக்கி சுட வேண்டுமோ அந்த ஜன்னலுக்கும், காந்தியார் அமர்ந்திருந்த மேடைக்கும் உயரம் வித்தியாசமாக இருந்தது. அந்த ஜன்னல் வழியே காந்தியாரைக் குறி வைத்துப் பார்க்க முடியவில்லை; கோபால் கோட்சேவுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாகிவிட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. காம்பவுண்டு சுவரில் தயாராக இருந்த மதன்லால் என்ற பார்ப்பனன், சமிக்ஞை கிடைத்த வுடன் அமைதியாக ஒரு சிகரெட்டை எடுத்துப் புகைத்தான்; அந்த சிகரெட் நெருப்பைக் கொண்டு - காலுக்கு அடியில் இருந்த வெடிகுண்டைப் பற்ற வைத்து - வீசினான்; குண்டு வெடித்துவிட்டது; கூட்டத்தில் குழப்பம். இப்போது ஜன்னல் வழியே காந்தியாரை நோக்கிச்சுட வேண்டிய நேரம்; கோபால் கோட்சே ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறான்; திட்டம் தோல்வியில் முடிகிறது போலீசார் - மதன்லாலைக் கைது செய்தனர்; மற்றவர்கள் தப்பி ஓடி விடுகின்றனர்; போலீசார் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு சோதனையிடச் செல்வதற்குள் எல்லோருமே தப்பிவிட்டனர்\nகுண்டு வெடித்தபோது - காந்தியார் அமைதி யாகப் பேசிக் கொண்டிருந்தார் உண்ணாவிரதத்தால் உடல்நலிவுற்ற அவரை - ஒரு நாற்காலியில் உட்கார வைத்து தூக்கி வந்திருந்தார்கள்; பேச முடியாத உடல் பலவீனம்; அருகே இருந்த சுசீலா நய்யார் குண்டு வெடித்தவுடன் அலறுகிறார். அப்போது காந்தியார், “பிரார்த்தனைக் கூட்டம் நடக்கும்போது சாவதை விட - வேறு நல்ல சாவு ஏது உண்ணாவிரதத்தால் உடல்நலிவுற்ற அவரை - ஒரு நாற்காலியில் உட்கார வைத்து தூக்கி வந்திருந்தார்கள்; பேச முடியாத உடல் பலவீனம்; அருகே இருந்த சுசீலா நய்யார் குண்டு வெடித்தவுடன் அலறுகிறார். அப்போது காந்தியார், “பிரார்த்தனைக் கூட்டம் நடக்கும்போது சாவதை விட - வேறு நல்ல சாவு ஏது” என்று கேட்டுவிட்டு கூட்டத்தினரைப் பார்த்து அமைதிப்படுத்துகிறார். அருகே இருக்கும் இராணுவப் பயற்சி முகாமில் ஒத்திகை நடந்திருக்கிறது; வேறு எதுவும் இல்லை என்று சமாதானப்படுத்திவிடுகிறார்; அதற்கு சரியாக 10ஆவது நாளில் - அதே பார்ப்பனர் கூட்டம் காந்தியாரைத் தீர்த்துக் கட்டிவிடுகிறது\nகீற்று தளத்தில் ���டைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_107802.html", "date_download": "2020-05-25T05:31:38Z", "digest": "sha1:NR4JII5OTTB5FJ7OBTLIG3ZGPROT3H6M", "length": 17494, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "எல்லை விவகாரம் தொடர்பாக நேபாளம் எழுப்பிய புதிய பிரச்சனை - பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவிப்பு", "raw_content": "\nகொரோனா வார்டாக மாறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் : கொரோனா பாதிப்பு நாளுக்‍குநாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு நடவடிக்‍கை\nரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நல்வாழ்த்துகள்\nஅ.ம.மு.க. சார்பில் ஏழை - எளியோருக்‍கு நலத்திட்ட உதவிகள் - அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்‍கை 16 ஆயிரத்து 277ஆக அதிகரிப்பு - 111 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் அதிக கொரோனா வைரஸ் தொற்று உள்ள 11 மாநகராட்சிகள் - 2-ம் இடத்தில் சென்னை\nஇந்தியாவில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரு லட்சத்து 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு - பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\nமகாராஷ்டிராவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று - அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அனுப்பி உதவும்படி கேரள அரசிடம் வேண்டுகோள்\nபுதுச்சேரியில் இன்று மதுக்‍கடைகள் திறப்பு - மதுபானங்களின் விலை 25 சதவீதம் அதிகரிப்பு\nசென்னை கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 17 தொழிற்பேட்டைகள் இன்றுமுதல் இயக்‍கம் - 25 சதவிகித தொழிலாளர்களுக்‍கு மட்டும் அனுமதி\nஇரு மாதங்களுக்‍குப்பிறகு உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியது - தமிழகம் வரும் பயணிகளுக்‍கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு\nஎல்லை விவகாரம் தொடர்பாக நேபாளம் எழுப்பிய புதிய பிரச்சனை - பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அற��விப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநேபாளத்துடனான எல்லைப் பிரச்சனைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஅண்மையில், நேபாள அரசு வெளியிட்ட திருத்தப்பட்ட வரைப்படத்தில், நம் நாட்டிற்கு சொந்தமான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா ஆகிய பிராந்தியங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேபாளத்தின் புதிய வரைப்பட‌த்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்த, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் திரு. Anurag Srivastava, நேபாள அரசு வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வரைப்படம் ஒருதலைபட்சமானது என்றும், அந்நாட்டுடனான எல்லைப் பிரச்சனைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்றும் கூறினார். எல்லை விவகாரத்தில், பேச்சுவார்த்தைக்கு சாதகமான சூழலை நேபாள அரசு ஏற்படுத்தும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nபுதுச்சேரியில், மின்கட்டணம் உயர்த்த இருப்பதற்கு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்\nஇந்தியாவில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரு லட்சத்து 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு - பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\nமகாராஷ்டிராவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று - அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அனுப்பி உதவும்படி கேரள அரசிடம் வேண்டுகோள்\nபுதுச்சேரியில் இன்று மதுக்‍கடைகள் திறப்பு - மதுபானங்களின் விலை 25 சதவீதம் அதிகரிப்பு\nஇரு மாதங்களுக்‍குப்பிறகு உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியது - தமிழகம் வரும் பயணிகளுக்‍கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என அரசு அறிவிப்பு\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாது - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சேர்ந்தவர்கள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நா���்டை ஆட்சி செய்தபோதும் தொழிலாளர் நலனை பாதுகாக்கவில்லை என மாயாவதி குற்றச்சாட்டு\nபுதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு\nபுதுச்சேரியில், மின்கட்டணம் உயர்த்த இருப்பதற்கு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்\nஊதிய உயர்வுக்காக போராடிவரும் உப்பள தொழிலாளர்கள் : நாளை மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட முடிவு\nகொரோனா வார்டாக மாறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் : கொரோனா பாதிப்பு நாளுக்‍குநாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு நடவடிக்‍கை\nரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நல்வாழ்த்துகள்\nஅ.ம.மு.க. சார்பில் ஏழை - எளியோருக்‍கு நலத்திட்ட உதவிகள் - அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்‍கை 16 ஆயிரத்து 277ஆக அதிகரிப்பு - 111 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் அதிக கொரோனா வைரஸ் தொற்று உள்ள 11 மாநகராட்சிகள் - 2-ம் இடத்தில் சென்னை\nஇந்தியாவில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரு லட்சத்து 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு - பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\nமகாராஷ்டிராவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று - அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அனுப்பி உதவும்படி கேரள அரசிடம் வேண்டுகோள்\nபுதுச்சேரியில் இன்று மதுக்‍கடைகள் திறப்பு - மதுபானங்களின் விலை 25 சதவீதம் அதிகரிப்பு\nபுதுச்சேரியில், மின்கட்டணம் உயர்த்த இருப்பதற்கு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கடும் கண்ட ....\nஊதிய உயர்வுக்காக போராடிவரும் உப்பள தொழிலாளர்கள் : நாளை மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட முடி ....\nகொரோனா வார்டாக மாறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் : கொரோனா பாதிப்பு நாளுக்‍குநாள் அதிகரித்து வர ....\nரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செய ....\nஅ.ம.மு.க. சார்பில் ஏழை - எளியோருக்‍கு நலத்திட்ட உதவிகள் - அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீர��யத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nC- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவி : மதுரையில் இளம் பொறியாளர் கண்டுபிடிப்பு ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/uncategorized/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F/2/", "date_download": "2020-05-25T04:39:32Z", "digest": "sha1:GHZLRV5UBS24IEVZKXQAKD6XMGW5IM24", "length": 59569, "nlines": 193, "source_domain": "www.sooddram.com", "title": "‘தமிழ் மக்களின் ஆதரவு கிட்டினால் தீர்வும் கிட்டும்’ – Page 2 – Sooddram", "raw_content": "\n‘தமிழ் மக்களின் ஆதரவு கிட்டினால் தீர்வும் கிட்டும்’\nதமிழ்மிரருக்கு அவர் நேற்று (27) வழங்கிய ​விசேட செவ்வியின் போதே, மேற்கண்டவாறு கூறினார். செவ்வியின் முழு விவரம் வருமாறு,\nகே: மீண்டும் அரசியல் களத்தில் குதிக்கக் காரணமென்ன\nபொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு. தேர்தலில் நான் தோல்வியுற்று சொந்தக் கிராமத்துக்குச் சென்றபோது, என்னை வரவேற்க, ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அன்று முதல், தொடர்ந்து பல மாதங்களாகவே, என்னைப் பார்ப்பதற்காகப் பொதுமக்கள் வருகை தந்தனர். அவர்கள் முன்வைத்த ஒரே கோரிக்கை, மீண்டும் அரசியல் களத்துக்கு வாருங்கள் என்பதாகும். அ​தே கோரிக்கையை, பல அரசியல் கட்சிகளும் முன்வைத்தன. அந்த மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்தே, மீண்டும் அரசியல் களத்துக்கு வந்துள்ளேன்.\nகே: உங்கள் தரப்பு வேட்பாளர் யாரென்பது பற்றிய எதிர்ப்பார்ப்பு பரவலாகக் காணப்பட்டது. இவ்வாறான நிலையில், வேட்பாளர் தெரிவிலும் அதை அறிவிப்பதிலும், இழுபறி இருந்ததா\nஐ.தே.கவுடன் ஒப்பிடப்படுமிடத்து, நாங்கள் எங்கள் தரப்பு வேட்பாளரை, விரைவில் அறிவித்துவிட்டோம் என்றே தோன்றுகிறது. எவ்வாறாயினும், வேட்பாளர் பற்றித் தெரிந்துகொள்ளவும் அவரை முழுமையாக அறிந்துகொள்ளவும், பொதுமக்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் தேவைப்படுகிறது. அதனால்தான், வேட்பாளர் பற்றி அறிவித்துவிட்டோம்.\nகே: கோட்டா���ய ராஜபக்‌ஷ தான் வேட்பாளர் என்பதை எவ்வாறு முடிவு செய்தீர்கள்\nஜனாதிபதியாகி, அதற்குரிய பணிகளைச் செய்யக்கூடியவருக்கான அனைத்துத் தகுதிகளும் கோட்டாபயவுக்கு உண்டு. இது, நான் தனியாக எடுத்த முடிவல்ல. பொதுமக்களே அவரைத் தெரிவு செய்தனர். அதனால், மக்களுக்குத் தேவையான​வரைத்தான் நாங்கள் முன்மொழிய வேண்டும். தவிர, எங்களுக்குத் தேவையான​வரை நியமிக்க முடியாது. மக்கள் கோட்டாவைக் கோரினால், கோட்டாவுக்குத்தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும். வேறு ஒருவரைத்தான் மக்கள் கோருவார்களாயின், அவருக்கே வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கும். எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில், கோட்டாபயதான் மக்கள் தெரிவாக இருக்கிறார்.\nகே: மஹாநாயக்கத் தேரர்கள் இணைந்து, அண்மையில் வெளியிட்ட கொள்கைப் பிரகடனமொன்றில், தேர்தலில் களமிறங்கும் ஜனாதிபதி வேட்பாளர், வழக்குகளுக்கு உட்படாதவராக இருக்க வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அதே மஹாநாயக்க தேரர்கள், நீங்கள் தான் நாட்டுக்குப் பொறுத்தமான தலைவரென, கோட்டாபயவுக்கு ஆசிர்வாதத்தையும் வழங்கியிருந்தனர். அவர்களின் இந்தக் கொள்கைப் பிரகடனம் பற்றிய உங்கள் தரப்பு நியாயம் என்ன\nகோட்டாபயவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும், அரசியல் வழக்குகளாகும். அதனால்தான் அவருக்கு ஆசிர்வாதம் வழங்கியுள்ளனர். கோட்டாபயவை புறக்கணிப்பதற்காக, தற்போதுள்ள ஆட்சியாளர்கள் ஆரம்பக்காலம் முதலே திட்டமிடல்களை மேற்கொண்டனர். அவர்கள், கோட்டாதான், எப்போதாவது அவர்களுக்கு அச்சுறுத்தலாக அமைவார் என்பதை, அவர்கள் முன்கூட்டியே அணுமானித்திருந்தனர்.\nஅதனால்தான், அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யக்கூடிய அனைத்து வழக்குகளையும் தாக்கல் செய்துள்ளனர். தேவையற்ற விடயங்களுக்காகவே, அந்த வழக்குகளைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். பொய் வழக்குகளைத் தாக்கல் செய்யும்போது, வீதியில் இறங்கிச் செல்ல முடியாத நிலைமை தோன்றும். அதைத்தான் அவர்கள் எதிர்பார்த்தார்கள். வழக்குகளைத் தொடர்ந்தால், பெயரைக் கெடுத்துவிடலாம் என்று, தவறாக கணக்குப் போட்டார்கள்.\nகே: இன, மத பேதமின்றி, அனைத்து பொதுமக்களும், கோட்டாபயவை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா\nஇந்த உலகில், எல்லோராலும் ஏற்றுக்கொள்பவர் என்று எவ���ும் இல்லை. அப்படியிருந்தால், போட்டியொன்று இருக்காது. ஆனால், இந்நாட்டிலுள்ள அனைவரும், கோட்டாபய நல்ல வேலைக்காரன் என்பதை அறிந்திருக்கிறார்கள். ஏதாவதொரு வேலையைக் கொடுத்தால், அதைச் சரிவரச் செய்வாரென்பதை, அனைத்தின மக்களும் அறிந்திருக்கிறார்கள், உணர்ந்திருக்கிறார்கள். அத்துடன், ஐ.தே.கவினர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரும் அதை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.\nகே: எம்.ஆர் என்ற பிராண்ட் பெயருக்காகத்தான் கோட்டாபயவுக்கு ஆதரவு வலுக்கிறதென்றும், அந்த எம்.ஆர் எனும் பிராண்ட் பெயர் இல்லாவிடின், கோட்டாவுக்கு இடமில்லை என்றும் கூறப்படுகிறதே…\nஅரசியலென வந்துவிட்டால், கட்சியொன்றும் அதற்குத் தலைவரொருவரும் இருக்க வேண்டும். அந்த வகையில், நான் அந்தத் தலைமைத்துவத்தில் இருக்கிறேன். அதனால், இன்னுமொரு தலைவர் எமக்குத் தேவையில்லை. நாட்டுக்காகக் கடமையாற்றுகின்ற ஒருவரே தேவைப்படுகிறார். அந்தக் கடமையைச் செய்யும் பொறுப்பைத்தான், கோட்டாவிடம் ஒப்படைத்திருக்கிறேன். ஊழல், மோசடி​களை ஒழித்து, நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச்செல்வதே அவருக்கான பணியாகும்.\nகே: நீங்கள் மீண்டும் அரசியல் களத்துக்குள் குதிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் காரணகர்த்தாவாக இருந்தார். ஆனால், இப்போது உங்கள் இரு தரப்புக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதே…\nஜனாதிபதியுடன் ஆரம்பம் முதலே விரிசல் காணப்பட்டது. இருப்பினும், அரசியலில் சிற்சில விடயங்கள் நடக்கும். அவை சாதாரணமானவையே. இருப்பினும், அவற்றையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டிருப்பவன் நானல்ல. பின்னர் அவர் எனக்கு, பிரதமர் பதவியை வழங்கினார். என்மீது நம்பிக்கை வைத்துதான் அவர் அந்தப் பதவியை எனக்கு வழங்கினார். அதனால் நான் அதை ஏற்றுக்கொண்டேன்.\nஅத்துடன், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் காணப்பட்ட பந்தத்தை உடைக்க வேண்டுமென்ற நோக்கத்துக்காகவும், நான் அந்தப் பதவியைப் பொறுப்பேற்றேன் என்றும் கூறலாம். அதையும் நாம் வெற்றிகரமாக முன்னெடுத்தோம். இதனால், இந்த நாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக விற்பனை செய்யும் நடவடிக்கை, சற்று தாமதமாகியுள்ளது. அதற்கு, நாங்கள்தான் காரணம்.\nஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து கொண்டுவந்த அரசமைப்பின் 19ஆவது திருத்தம் கா���ணமாக, அதிகாரம் இரு திசைகளுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. அவ்வாறு அதிகாரம் இரண்டு திசைகளுக்குச் சென்றால், ஆட்சி நடத்த முடியாது. எமது நாட்டின் துரதிர்ஷ்டம், அதுதான் இங்கு நடந்தது.\nஉயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுக்கும், இவ்வாறான அரசியல் அதிகாரத் திசைமாற்றம்தான் காரணமாகியது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் ஏற்பட்டிருந்த முரண்பாடுகள் காரணமாக, தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் கிடைத்திருந்தும், உரிய நடவடிக்கைகள் எடுக்க முடியாமற்போனது. இதற்கு, இவ்விருவரும்தான் காரணம்.\nஎன்னைப் பொறுத்தவரையில், இருவரும் ஒரே திசையில் பயணிக்கக்கூடிய ஆட்சியொன்றுதான் அவசியமாகிறது. அதற்கு, கோட்டாபயவே சிறந்தவர். நான் அவருடன் சேர்ந்து, இந்தப் பயணத்தைச் சிறப்பாக முன்னெடுப்பேன் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் தான், மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.\nகே: அதாவது, உங்களுடைய ஆட்சி மலர்ந்தவுடன், அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்கத்தான் செயற்படப்போகிறீர்களா\nநிச்சயமாக ஆம். 19ஐ நீக்கிவிட்டு, அதிகாரத்தை நாடாளுமன்றத்திடம் கையளிக்க வேண்டும். அல்லது, ஜனாதிபதிக்கு முழு அதிகாரத்தையும் வழங்க வேண்டும். அதற்கான ஆலோசனைகளை நடத்திக்கொண்டு இருக்கிறோம். ஆட்சிக்கு வந்தபின்னர், உரிய வகையில், உரிய நடவடிக்கைகளை எடுப்போம். தவிர, இரு திசைகளில் பயணிக்க முடியாது.\nகே: ஜனாதிபதிக்கும் உங்களுக்கும் இடையில் ஓரளவு இணக்கப்பாடு இருப்பதாகக் கூறுகிறீர்கள். ஆனால், ஏன் இன்னமும் சுதந்திரக் கட்சியுடன் இணைந்துச் செயற்படாமல் இருக்கிறீர்கள்\nஇரு கட்சிகள் என்ற நிலைமையே இதற்குக் காரணமாகும். இருவர் இணைந்து செயற்படுவதற்கும் இரு கட்சிகள் இணைந்துச் செயற்படுவதற்கும் வித்தியாசம் உண்டு. கட்சிக்குள் பலரும் பல்வேறு கருத்துகளைக் கொண்டிருப்பார்கள். அவை பற்றிப் பேசவேண்டும். அனைவரும் பேசி, ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்தபின்னர் தான், கட்சிகள் இரண்டும் இணைந்து, ஓரணியில் பயணிக்க முடியும்.\nகே: சர்வதேசம் உங்களை நிராகரிப்பது வெளிப்படையானது. அதனால்தான், ஐ.எம்.எப், ஜீ.எஸ்.பி பிளஸ் போன்ற சர்வதேச உதவிகள் கிடைக்காமல் போயின. அவ்வாறிருக்கையில், மீண்டும் நீங்கள் ஆட்சியமைத்தால், அதே சவால்களை எதிர்நோக்கக் கூடுமல்லவா\nஐ.எம்.எப் என���்படும் சர்வதேச நிதியம், எங்களுக்கு உதவி செய்வதற்காகப் பின்னால் வந்தது. ஆனால், ஜீ.எஸ்.பி பிளஸ் இல்லாமல் போனது உண்மை. அதிலும் ஒரு நன்மை இருக்கிறது. அவ்வாறு ஜீ.எஸ்.பி பிளஸ் இல்லாமல் போனதால்தான், நம் நாட்டு உற்பத்தியாளர்கள், தங்களுடைய உற்பத்திகளின் தரங்களை அதிகரித்து, அந்தச் சந்தையைக் கைப்பற்றினர். இதனால், இலங்கையின் உற்பத்திகளுக்கான தரம் அதிகரித்துள்ள அதேவேளை, அதனூடாக நல்ல வருமானமும் கிடைக்கத் தொடங்கியது.\nஒரு பாதிப்பு ஏற்பட்டால்தான், நாம் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில், ஜீ.எஸ்.பி பிளஸ் இல்லாமல் போனதால்தான், எமது உற்பத்திகளுக்கான தரம் அதிகரித்து, கேள்வியும் கூடியுள்ளது. இது நல்லது தானே ஏனைய நாடுகளுடன் ஒப்பிடப்படுமிடத்து, எமது நாட்டின் பணிக்குழாம், நல்ல படிப்பறிவுள்ளதாகும். அதனால், எமக்கே நன்மை ஏற்பட்டுள்ளது.\nஎமது ஆட்சி நிலவிய காலப்பகுதியின்போது காணப்பட்ட அந்த நிலைமையால்தான், மக்கள் கைகளில் பணப் புழக்கம் இருந்தது. அதற்கேற்றாற்போல, நாட்டில் அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டதால், பொருளாதார ரீதியில், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கவில்லை. ஆனால் இந்த ஆட்சியின்போது, மக்கள் பணமின்றி அல்லல் படுகின்றனர்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எப்போது பார்த்தாலும், எமது அரசாங்கம் எடுத்திருந்த கடன் பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார். நாங்கள் எடுத்த கடனையும் அவர்கள் எடுத்த கடனையும் ஒப்பிட்டுப் பார்த்தால், நாங்கள் எடுத்த கடனுக்கான வேலைத்திட்டங்களைக் கூற முடியும். ஆனால், அவர்களால் அவ்வாறு கூற முடியாது.\nஹம்பாந்தோட்டைத் துறைமுகம், மத்தல விமான நிலையம், அதிவேக நெடுஞ்சாலைகள், ரயில் போக்குவரத்துப் பாதைகள், வைத்தியசாலைகள், நீர்வழங்கல் திட்டங்கள், மின்சாரம், உட்கட்டமைப்பு வசதிகள் எனப் பல திட்டங்களை, நாம் பெற்ற கடனைக் கொண்டு முன்னெடுத்துள்ளோம் என்று கூற முடியும்.\nஆனால் ஐ.தே.கவினர், நாங்கள் பெற்றிருந்த கடனையும் விட அதிக மடங்குக் கடனைப் பெற்றுள்ளனர். அந்தக் கடனைக்கொண்டு, அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் கண்களுக்குத் தெரியும் வகையில், அவர்கள் அந்தக் கடனைக்கொண்டு எதையாவது செய்திருக்கிறார்களா கண்களுக்குத் தெரியும் வகையில், அவர்கள் அந்தக் கடனைக்கொண்டு எதைய���வது செய்திருக்கிறார்களா நாங்கள் பெற்ற கடனைச் செலுத்துவதற்காகத்தான் மீண்டும் கடன் பெற்றோம் என்று கூறுகிறார்கள். அப்படியானால், அரச சொத்துக்களை எதற்கான விற்பனை செய்தீர்கள், கடனைச் செலுத்துவதற்காகவா\nஇன்னும் கொஞ்ச நாள்களில், பலாலி விமான நிலையத்தையும் விற்பனை செய்வார்கள். அதற்கான ஆயத்தங்களைத்தான் இப்போது செய்துகொண்டு இருக்கிறார்கள். அதற்குப் பின்னர், மத்தல விமான நிலையத்தையும் விற்பனை செய்வார்கள். இப்படியாக, விற்பனை செய்வதைவிட, அவர்கள் வேறு என்ன செய்கிறார்கள்\nஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு முன்னர், அங்கிரந்த காணிகளுக்கு பெறுமதி இருக்கவில்லை. ஆனால், துறைமுகம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர், அந்தக் காணிகளில் பெறுமதி அதிகரித்துள்ளது. ஏ9 வீதி நிர்மாணிக்கப்பட்ட பின்னர், கிளிநொச்சியில் காணிகளின் பெறுமதி அதிகரித்துள்ளது. இப்படியாக, நாம் முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும், இந்நாட்டிலுள்ள சொத்துக்களின் பெறுமதிகளை அதிகரித்தனவே தவிர, குறைக்கவில்லை. அதுதான் அபிவிருத்தி எனப்படுவதாகும்.\nகே: சர்வதேச ரீதியில், மனித உரிமை மீறல் பிரச்சினைகளையும், உங்களுடைய ஆட்சி எதிர்நோக்கியிருந்தது. நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதேபோன்ற பிரச்சினைகள் மீண்டும் வலுக்கும் வாய்ப்புள்ளதல்லவா\nஇலங்கையின் முடிவுகளை, வேறு நாடுகளுக்குத் தேவையான வகையில் எடுக்க முடியாது. உதாரணத்துக்கு, இராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமையானது, ஜனாதிபதியின் தீர்மானமாகும். அதை எம்மால் எதிர்க்க முடியாது. தற்போது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர், ஐக்கிய நாடுகள் சபையிலும் பணியாற்றியவராவார். ஆனால், அப்போது இருக்காத பிரச்சினை, தற்போது அவர் இந்த நாட்டின் இராணுவத் தளபதியாகப் பதவி உயர்வு பெறும்போது வருவது வேடிக்கையானது. அப்படிப் பார்த்தால், இந்நாட்டில் எவருக்கும் பதவி உயர்வு வழங்க முடியாது போகும்.\nஜனாதிபதிதான் இந்த நாட்டின் தலைவர். அதனால், அவருடன் பணியாற்றக்கூடிய ஒருவரைத்தான் இந்த நாட்டின் தலைவராக நியமிக்க வேண்டும். தவிர, வேறு நாடொன்றுக்குத் தேவையான ஒருவரை நியமித்து, அந்த நாட்டுக்குத் தேவையான விதத்தில் பணியாற்ற முடியாது. அதனால், ஜனாதிபதியின் முடிவு சரியானதே. ���ருப்பினும், அதை எதிர்ப்பதை, பொதுவான விடயமாகவே பார்க்க முடியும்.\nகே: உங்களுடைய ஆட்சிக் காலத்தில், உங்களைச் சுற்றியிருந்தவர்கள் செய்த ஊழல், மோசடிகள் தான், நீங்கள் ஆட்சியை விட்டுப்போக வழிசமைத்ததென்று கூறப்பட்டது. இவ்வாறானதொரு நிலையில், நீங்கள் மீண்டும் அரசியல் களத்துக்கு வந்திருக்கிறீர்கள். ஆனால், அதே குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள்தான் உங்களைச் சுற்றி இருக்கிறார்கள். அது உங்கள் தரப்பு வெற்றிக்கு பாதகமாகாதா\nஅவ்வாறானவர்கள் தற்போது ரணிலிடம்தான் இருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். என்னிடம் இப்போது அவ்வாறானவர்கள் இல்லை.\nகே: விமல் போன்றவர்கள், அவ்வாறான குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்கள்தானே…\nவிமல் வீரவன்ச என்பவர், அரசியல் தலைவரொருவர் அரசியல் மேடையில் கருத்துப்படப் பேசக்கூடியவர். தவிர, அவருடைய தனிப்பட்ட பிரச்சினைகள், நாட்டுக்கு இழைக்கப்பட்ட மோசடிகளாகக் கருதப்பட மாட்டாது.\nகே: மீண்டும் ஆட்சிக்கு வந்து, மக்களுக்கான சேவையென்று எதைச் செய்ய ​எதிர்பார்த்துள்ளீர்கள்\nஅவை பற்றி, எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளிப்படுத்துவோம்.\nகே: தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைக் குவிக்க முடியுமென்ற நம்பிக்கை உள்ளதா\nஉண்மையில், அவர்களுடைய வாக்குகளை எதிர்பார்த்து, அவர்களுக்காகப் பணியாற்ற நாம் நினைக்கவில்லை. அவர்களுடைய வாக்குகள் எங்களுக்கு முக்கியம்தான். ஆனால், அதுவொன்றையே எதிர்பார்த்துக்கொண்டு, அவர்களுக்கான நாம் பேசவில்லை. அவர்களுடைய நலனுக்காகத்தான், அவர்கள் பற்றி நாம் பேசுகி​ன்றோம்.\nவடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், நான் என்னுடைய ஆட்சிக் காலத்தில் முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்களைத் தவிர்த்து, வேறெந்த அபிவிருத்தியும் அங்கு இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை. ஒருவர் கூறியிருந்தால், வடக்குக்கான ஆறு பிரதான வீதிகள் இருந்தன, அவற்றில் ஐந்து, மஹிந்த காலத்தில் புனரமைக்கப்பட்டதோடு சரி, மற்றொன்று இதுவரையில் செய்யப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலைமைகள் பற்றி, இந்த அரசாங்கம் கவனத்திற்கொள்ளவில்லை.\nவிவசாயிகள் பற்றிக் கவனிப்பார் யாருமில்லை இப்போது. அதனால், தனியார் நெல் கொள்வனவாளர்கள் வந்து, 26, 28 ரூபாய்க்கென, நெல்லைக் கொள்வனவு செய்துகொண்டு செல்க���றார்கள். இதுபற்றி, எந்தவோர் அரசியல் தலைவரும் பேசவில்லை. எங்களுடைய ஆட்சிக் காலத்தில், நெல்லுக்கான உத்தரவாத விலையொன்றை நிர்ணயித்து, விவசாயிகளுக்கு அதைப் பெற்றுக்கொடுத்தோம். இன்று தாம் உற்பத்தி செய்துள்ள மரக்கறிகளைக்கூட, நல்ல விலைக்கு விற்பனை செய்துகொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது.\nவடக்கில் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரைக் கொடுக்க மறுக்கிறார்கள். இப்படியாக, வடக்குக்கென்று எதையும் செய்துகொடுக்கவில்லை. ஜப்பான் உதவியுடன், வடக்கின் வைத்தியசாலையைப் புனரமைத்துக் கொடுத்தேன். கொழும்பிலுள்ள வைத்தியசாலையிலும் பார்க்க, அங்கு பல வசதிகள் உள்ளன. இப்படியாக, மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து​ கொடுத்துள்ளோம். ஆனால், இந்த அரசாங்கம் எதைச் செய்துள்ளது.\nபாடசாலைகள், விஞ்ஞானகூடம் போன்றவற்றைக் கொடுத்தோம். யுத்தத்தால் பல ஆண்டு பின்னோக்கி நகர்ந்த பிரதேசம் முன்​னேற வேண்டுமாயின், இவ்வாறான வசதிகளைக் கொடுத்துதான், அங்கிருக்கும் பிள்ளைகளை முன்னேற்ற வேண்டும். அப்போது, சரியானவர் யார், தவறானவர் யாரென்ப​தை மக்கள் புரிந்துகொள்வார்கள்.\nகே: தமிழ், முஸ்லிம் மக்களுக்கு, உங்களுடைய தரப்பு மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் உங்கள் சகோதரரைப் பார்த்தால் பயப்படுகிறார்கள். அந்த அச்சநிலையைப் போக்குவதற்கான உங்கள் தரப்பு நடவடிக்கைகள் என்ன\nஉண்மையில், இந்தக் “கோட்டா பயம்” என்பது, தவறான கண்ணோட்டமாகும். யுத்தத்துக்குப் பின்னர் உருவாக்கி விடப்பட்ட பொய்ப் பிரசாரமே இந்தக் “கோட்டா பயம்” ஆகும். கோட்டாபய வருகிறார் என்ற அறிவிக்கப்பட்ட பின்னர்தான், அவர் மீதான அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. அதுவரையில், அவர் பற்றிய அச்சம் இருக்கவில்லை.\nவடக்கு, கிழக்கில் இடம்பெற்ற சில திருமண வைபவங்கள், மரணச் சடங்குகளிலும் கோட்டாபய பங்கேற்றிருந்தார். அப்போது, கோட்டாபய யாரெனத் தெரியாததால் அவர் பற்றி எவரும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் இன்று, கோட்டாபய தான் வேட்பாளர் என்ற நிலை வந்ததும், அவரைப் பார்த்து பலரும் அச்சப்படுகின்றனர்.\nஐக்கிய தேசியக் கட்சியால் உருவாக்கி விடப்பட்டதே இந்த கோட்டா பயமாகும். அதனால் எவருக்கும், குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கு, “கோட்டா பயம்” தேவையில்லை. நானும் அவர் கூடவேதான் இருக்கப்போகிறேன். அதனால், எ���ரும் அச்சப்படத் தேவையில்லை என்பதை, அழுத்தம் திருத்தமாகக் கூறிக்கொள்கிறேன்.\nஉண்மையில் இந்தப் பயம், மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவானால்தான் ஏற்பட வேண்டும். ஒரு நாட்டில், பயங்கரவாதம் தலைதூக்குமாயின், அந்தப் பயங்கரவாதியைப் பாதுகாக்க, எவரும் விரும்பமாட்டார்கள்.\nவடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகள், அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு, அமைச்சுப் பொறுப்புகளைப் பெற்றுக்கொண்டு, தமது முஸ்லிம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தார்கள்.\nஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்ன செய்தார்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினார்கள், அரசாங்கத்தைக் காப்பாற்றினார்கள், எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பைப் பெற்றுக்கொண்டார்கள். ஆனால், மக்களுக்குத் தேவையானது எதுவெனப் பார்த்து, அரசாங்கத்தினூடாக அவற்றைச் செய்துகொடுக்கவில்லை.\nவடக்கு, கிழக்கு விவசாயிகளுக்கு பிரச்சினைகள் உள்ளன, பட்டாரிகள் வேலையற்று இருக்கிறார்கள். இவை பற்றி அவர்கள் பேசவில்லை. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதை விடுத்து, அரசமைப்பு உருவாக்குவது பற்றி மட்டுமே பேசினார்கள். கூட்டமைப்பினர் அவர்களுக்கான கடமைகளைச் செய்யவில்லை என்று அதனால்தான் சொல்கிறேன். இதற்கு, கூட்டமைப்பினரே பொறுப்புக்கூற வேண்டும். அவர்கள் அவர்களுடைய மக்களைப் பார்த்துக்கொள்ளவில்லை என்பதை, குற்றச்சாட்டாகவே நான் முன்வைக்கிறேன்.\nகே:. தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான வேலைத்திட்டமொன்று உள்ளதா\nஆம். அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். முதலில், கோட்டாபயவை அந்த மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கொழும்பிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள், அவரை அறிவார்கள். அதனால் கொழும்பிலுள்ளவர்களுக்கு அவரைப் புதிதாக அறிமுகப்படுத்தத் தேவையில்லை. ஆனால், வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கு அவரை அறிமுகப்படுத்தி, அவர் மீதுள்ள அச்சத்தைப் போக்க வேண்டும்.\nஇப்படியாக, மக்கள் மத்தியில் சென்று, மக்கள் ஆதரவைத் திரட்டுவோம். காரணம், என்மீது தமிழ் மக்களுக்கு அன்பு இருக்கிறது. அதை நான் நம்புகிறேன். அதனால், அவர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள். அந்த ஆதரவை, என் சகோத���னுக்கும் அவர்கள் வழங்குவார்கள். ஆனால், ஊழலின்றி, அபிவிருத்திகளைச் சரியாகச் செய்வதற்கு கோட்டாவே சிறந்தவர். அதை அவர் நிரூபித்தும் உள்ளார்.\nகே: உங்களுடைய ஆட்சி மீண்டும் வந்தால், வடக்கு, கிழக்கில் இராணுவப் பிரசன்னம், இராணுவ முகாம்கள் அதிகரிக்கப்படும் வாய்ப்பு ஏற்படலாம், மக்கள் மீதான நெருக்கடி அதிகரிக்கலாம் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் உள்ளது. இதற்கான பதில் என்ன\nஇது பொய்ப் பயம். இராணுவ முகாம்களோ இராணுவத்தினரோ அதிகரிக்கப்பட வாய்ப்பில்லை. காரணம், இப்போதைக்கே வடக்கு, கிழக்கிலுள்ள முகாம்களின் எண்ணிக்கையும் இராணுவத்தினரின் எண்ணிக்கையும், வரையறைக்குள் கொண்டுவரப்பட்டு விட்டது. அதனால், அதுபற்றி அச்சம் தேவையில்லை. தேசியப் பாதுகாப்புக்கு மேலதிகமாக, எந்தப் படையும் நிலைநிறுத்தப்படாது.\nஇராணுவம் என்பது, சிங்கள இராணுவம் அல்ல. இது, இந்த நாட்டினதும் நாட்டு மக்களதும் பாதுகாப்புக்காக உள்ள படையாகும். அந்தப் படை, அரசாங்கத்தின் கட்டளைக்கிணங்கவே பணியாற்றும். தவிர, தமக்குத் தேவையான மாதரி பணியாற்ற, இராணுவத்துக்கோ பாதுகாப்புப் படையினருக்கோ அதிகாரம் இல்லை.\nகே: அப்படியானால், படை அதிகரிப்போ, முகாம் அதிகரிப்போ மேற்கொள்ளப்பட மாட்டாதென, உங்களால் உறுதியளிக்க முடி​யுமா\nஆம், பொதுமக்களுக்கு இடையூறாக, வடக்கில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பாதுகாப்புத் தரப்பினரை உருவாக்க மாட்டோம். அதை நிச்சயமாக என்னால் கூறிக்கொள்ள முடியும்.\nகே: நீங்கள் ஆட்சிக்கு வந்ததும், அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று, 6 மாதக் காலப்பகுதிக்குள் தீர்வு வழங்கப்படுமென்று டக்ளஸ் தேவானந்த எம்.பி கூறியுள்ளார். இது சாத்தியமா\nகொடுக்க முடிந்தால் நாம் கொடுப்போம். காரணம், இதுபற்றி நாம் பேசவேண்டும். உடனடியாக, சரி கொடுப்போம் என்று கூறிவிட முடியாது. 13ஆவது திருத்தமோ எதுவோ, மக்களுக்கு இப்போது எது தேவையோ, அதை வழங்க வேண்டும். எனக்கு வாக்களிக்காமல், என்னிடம் அந்தத் தீர்வை அவர்கள் எதிர்பார்க்க முடியாது. வடக்கிலுள்ள மக்களும் சரி, மக்கள் பிரதிநிதிகளும் சரி, எம்மோடு இணைந்துகொண்டு, தீர்வை நோக்கி நகர வேண்டும்.\nதவிர, எங்களுக்கு எதிராகச் சென்று எதையும் சாதிக்க முடியாது. எங்களுக்க��� எதிராகச் சென்று, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாதென்பதை, தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டும். அதனால், எங்களுடன் இணைந்து ​ஒரு கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ளலாம்.\nகே: நீங்கள் என்னதான் வாக்குறுதிகளை வழங்கினாலும், மீண்டும் தாம் ஏமாற்றப்படுவோம் என்ற எண்ணமே இப்போது தமிழ் மக்களுக்கு உள்ளது. அந்த எண்ணத்தைப் போக்க, நீங்கள் என்ன செய்யவுள்ளீர்கள்\nவாக்குறுதியளித்துவிட்டு, எதை நாம் செய்யாமல் விட்டிருக்கிறோம் என்பதைக் கூறுங்கள். மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் 99 சதவீதமானவற்றை நிறைவேற்றியிருக்கிறோம். மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கவில்லை.\nதெற்கிலுள்ள மக்கள், எனக்கு முதன்முறையாக வாக்களிக்கும் போது, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவாருங்கள் என்றுதான் கோரினார்கள். அதை நான் நிறைவேற்றினேன். அந்த நம்பிக்கையில் தான், இரண்டாவது முறையாகவும் அவர்கள் என்னையே தேர்ந்தெடுத்தார்கள். அந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவந்ததால் தானே, இன்று தமிழ் மக்கள் சுதந்திரமாக இருக்கின்றனர். இவ்வாவிட்டால், எத்தனை உயிர்களை இந்த யுத்தம் காவுகொண்டிருக்கும்.\nதமிழ் மக்கள் மட்டுமன்றி, இந்நாட்டு மக்கள் அனைவரும், இந்த யுத்தத்திலிருந்து காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள். அதனால் நான் உறுதியாகக் கூறுவதென்னவென்றால், நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறேன்.\nகே: மலையத் தமிழ் மக்கள் குறித்த பிரச்சினைகளுக்கான ​உங்களுடைய வேலைத்திட்டங்கள் என்ன\nஉண்மையில், மலையக மக்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைக்க வேண்டும். அங்கிருந்து வரும் இளைஞர் – யுவதிகள், புதிய வேலைவாய்ப்புகளை நோக்கி நகர வேண்டும். அதற்காக, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பாடசாலைக் கல்வி முறைகள், தொழில்நுட்பக் கல்லூரிகளை ஏற்படுத்தி, அவர்களுக்கான புதிய கல்வித் திட்டங்களைப் புகுத்த வேண்டியது கட்டாயம்.\nமலையக மக்கள், எப்போது தேயிலைக் கொழுந்து பறிப்பவர்களாக இருக்க முடியாது. அவர்களுடைய வாழ்க்கையும் முன்னேற்றங்காண வேண்டும். அம்மக்களுடைய வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். அவர்களுக்கென்ற நிலையான சம்பளம் வழங்கப்பட வேண்டும். அதை வழங்க வேண்டுமாயின், தேயிலைத் தோட்டங்கள் இலாபம் பெறுவனவாக மாற வேண்டும். அதற்கு, தேயிலைகளின் தரம் அதிகரிக்கப்பட வேண்டும். உற்பத்திகள் அதிகரிக்கப்பட வேண்டும்.\nஇதன்மூலமே, தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். அதனால், அவர்கள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் அமைக்கப்பட்டு, பணிகள் முன்னெடுக்கப்படும்.\nPrevious Previous post: தமிழீழ ஆதரவும் திருமாவளவனும்\nNext Next post: தோல்வியின் விளிம்பில் ‘எழுக தமிழ்’\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product-category/sports/page/4/", "date_download": "2020-05-25T04:45:55Z", "digest": "sha1:K5ZM5CUTJIFFHEVM2HCDOGA7OHDEGN4Q", "length": 27811, "nlines": 174, "source_domain": "dialforbooks.in", "title": "விளையாட்டு Archives : Page 4 of 60 : Dial for Books", "raw_content": "\nஹாரிபாட்டர் எழுத்தாளர் ஜே.கே. ரோலிங்\nசிக்ஸ்த் சென்ஸ் ₹ 40.00\nரீடர்ஸ் டைஜஸ்ட் உருவான கதை\nசிக்ஸ்த் சென்ஸ் ₹ 40.00\nஇளவயது கம்ப்யூட்டர் கோடீஸ்வரர் மைக்கேல் டெல்\nசிக்ஸ்த் சென்ஸ் ₹ 100.00\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nசிக்ஸ்த் சென்ஸ் ₹ 85.00\nஉலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் கதைகள்\nவிஜயா பதிப்பகம் ₹ 250.00\nதெரிந்த கோவை தெரியாத கதை\nவிஜயா பதிப்பகம் ₹ 80.00\nஎல்லைகள் நீத்த இராம காதை\nவிஜயா பதிப்பகம் ₹ 100.00\nவிஜயா பதிப்பகம் ₹ 250.00\nவிஜயா பதிப்பகம் ₹ 100.00\nவிஜயா பதிப்பகம் ₹ 60.00\nஅறிஞர்கள் சொன்ன அறிவுக் கதைகள்\nவிஜயா பதிப்பகம் ₹ 40.00\nஒளியூட்டும் 100 குட்டிக் கதைகள்\nவிஜ��ா பதிப்பகம் ₹ 90.00\nவிஜயா பதிப்பகம் ₹ 75.00\nவிஜயா பதிப்பகம் ₹ 40.00\nபண்பை வளர்க்கும் பத்துக் கதைகள்\nவிஜயா பதிப்பகம் ₹ 40.00\nவிஜயா பதிப்பகம் ₹ 40.00\nAny Imprintஅடையாளம் (7)அன்னம் அகரம் (8)அமுதா நிலையம் (16)அருள்மிகு அம்மன் (21)அல்லயன்ஸ் (8)உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (4)எல் கே எம் (1)எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ் (14)ஐந்திணை (5)கங்காராணி பதிப்பகம் (9)கற்பகம் புத்தகாலயம் (2)கலைஞன் பதிப்பகம் (57)கவிதா பப்ளிகேஷன் (2)காலச்சுவடு (3)காவ்யா (22)குமரன் (13)குமுதம் (1)க்ரியா (1)சங்கர் பதிப்பகம் (23)சதுரம் பதிப்பகம் (1)சாகித்திய அகாதெமி (2)சாந்தா பதிப்பகம் (1)சிக்ஸ்த் சென்ஸ் (27)சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (1)சூரியன் பதிப்பகம் (1)டிஸ்கவரி புக் பேலஸ் (1)தமிழ்ப் புத்தகாலயம் (1)தமிழ்மண் (1)தாமரை நூலகம் (3)திருமகள் நிலையம் (5)தேவி வெளியீடு (49)தோழமை வெளியீடு (3)நர்மதா பதிப்பகம் (29)நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (141)பத்மா பதிப்பகம் (7)பழனியப்பா பிரதர்ஸ் (14)பாரதி புத்தகாலயம் (14)பாரி நிலையம் (24)பால வசந்த பதிப்பகம் (2)பூங்கொடி பதிப்பகம் (5)பூம்புகார் (6)பொன்னி பதிப்பகம் (1)போதிவனம் (2)மணிமேகலை (40)மணிவாசகர் பதிப்பகம் (20)மதி நிலையம் (1)மயிலவன் பதிப்பகம் (12)மித்ரா ஆர்ட்ஸ் (37)முல்லை பதிப்பகம் (9)ராஜ்மோகன் பதிப்பகம் (2)வ உ சி (13)வசந்தா பிரசுரம் (20)வம்சி (8)வானதி பதிப்பகம் (2)விகடன் (8)விஜயா பதிப்பகம் (20)விருட்சம் வெளியீடு (1)விழிகள் பதிப்பகம் (1)வேமன் பதிப்பகம் (147)ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் (32)ஸ்ரீ செண்பகா (23)ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் (1)\nAny AuthorA.L. நடராஜன் (1)A.R. Venkatachalapathy (1)K.S. பதஞ்சலி ஐயர் (1)Kalki (1)Ki. Rajanarayanan (6)N.S. மாதவன் (1)P.S. ஆச்சார்யா (6)Pavannan (1)Perumal Murugan (1)R. சூடாமணி (2)Ravikumar (1)S. சங்கரன் (1)S. சிதாரா (1)S. செந்தில் குமார் (1)S. தமிழ்ச்செல்வன் (1)S. முருகபூபதி (2)S.P. ராமச்சந்திரன் (1)USSR G. நடராஜன், R. துரைசாமி (1)ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி (2)அ. சங்கரி (1)அ. சிவக்கண்ணன் (1)அ. தமீம் அஸ்புல்லா (1)அ. மாதவையா (1)அ. முத்தானந்தம் (1)அகிலன் (1)அசோக குமாரன் (1)அசோக் (1)அஜானந்தன் (1)அண்ணாமலை யுனிவர்சிட்டி (1)அந்தோன் செகாவ் (1)அனுராதா ரமணன் (4)அன்னபூர்ணா ஈஸ்வரன் (1)அன்புமதி (1)அப்டன் சிங்ககினேர் (1)அப்பாஸ் மந்திரி (3)அமுத நிலையம் (9)அம்மன் சத்தியநாதன் (1)அய்யனார் விஷ்வநாத் (1)அரசுதாசன் (2)அரு. சுந்தரம் (1)அரு.வி. சிவபாரதி (1)அருப்புக்கோட்டை செல்வம் (1)அருள்நம்பி (3)அருள்மிகு அம்மன் பதிப்பகம் (2)அர்க்காதிய் கைதார் (1)அறிஞர் அண்ணா (3)அலெக்ஸாண்டர் புஷ்கி���் (1)அலெக்ஸி டால்ஸ்டாய் (1)அழகிய சிங்கர் (1)அஷ்டாவதனம் வீராசாமி செட்டியார் (1)அஸ்காட்முக்தார் (1)ஆ. சந்திரபோஸ் (1)ஆ.எஸ். ஜேக்கப் (1)ஆ.மா. ஜெகதீசன் (2)ஆசுரா (1)ஆச்சா (2)ஆட்டனத்தி (1)ஆண்டாள் பிரியதர்ஷினி (1)ஆதவன் தீட்சண்யா (1)ஆனந்தமயயோகி (2)ஆன்டன் செக்கோவ் (1)ஆர். சண்முகம் (1)ஆர். நாகப்பன் (2)ஆர். பத்மநாபன் (1)ஆர். பாலகிருஷ்ணன் (1)ஆர். வெங்கடேஷ் (1)ஆர்.எல். ஸ்டீவன்ஸன் (1)ஆர்.எஸ். ஜேக்கப் (1)ஆர்.ஜி. கேப்ரியேல் (1)ஆர்.பி. சங்கரன் (1)ஆர்.வி. (14)ஆர்.வி. சிவபாரதி (6)ஆர்.வி. பதி (2)ஆற்றலரசு (1)இ. கஸாகிவிச் (1)இ. நாகராஜன் (1)இ.எஸ். லலிதாமதி (2)இ.ப. நடராஜன் (2)இரா. இளங்குமரனார் (1)இரா. கற்பகம் (2)இரா. நடராசன் (2)இரா. நந்தகோபால் (1)இரா. மதிவாணன் (1)இரா. வினோத் (1)இராஜலட்சுமி சுப்பிரமணியன் (3)இராஜேந்திரன் (6)இராம. இராகவேந்திரன் (1)இறையடியான் (2)உலகம்மா (3)உஷா ஜவஹர் (1)உஷா தீபன் (1)என். சிவராமன் (2)என். சீதாமணி (1)என். வீரண்ணன் (1)எமிலி ஜோலா (1)எம். சிந்தாசேகர் (2)எம். முல்லக்கோயா, தமிழில்: உதயசங்கர் (1)எம்.எஸ். பெருமாள் (12)எம்.ஏ. பழனியப்பன் (14)எம்.ஏ.பி. (2)எம்.பி.ஆர். (1)எம்மானுயில் கஸகேஷச் (1)எல்.ஆர். வேலாயுதம் (6)எழில் அண்ணல் (1)எஸ். அர்ஷியா (1)எஸ். சண்முகம் (1)எஸ். சரோஜா (1)எஸ். திருமலை (1)எஸ். புனிதவல்லி (4)எஸ். மாரியப்பன் (2)எஸ். லக்ஷ்மி (11)எஸ்.என்.கே. ராஜன் (1)எஸ்.ஏ. பெருமாள் (1)எஸ்.கே. முருகன் (2)எஸ்.பொ. (3)ஏ. கமலாதேவி (1)ஏ. குமார் (1)க. பரமசிவன் (1)கஃபூர் குல்யாம் (1)கதிரேசன் (3)கந்தர்வன் (1)கனக. செந்திநாதன் (1)கமலா கந்தசாமி (2)கலாமோகன் (1)கலீல் ஜிப்ரான் (1)கலைச் செல்வன் (2)கலைஞன் பதிப்பகம் (25)கலைமாமணி டாக்டர் வாசவன் (23)கலைமாமணி பட்டுக்கோட்டை குமாரவேல் (14)கல்கி (11)கழனியூரன் (7)கவிஞர் கானதாசன் (2)கவிஞர் கிருங்கை சேதுபதி (1)கவிஞர் புவியரசு (3)கவிஞர் மணிமொழி (4)கவியரசர் முடியரசன் (1)கா. அப்பாத்துரையார் (3)காந்தலட்சுமி சந்திரமெளலி (1)கார்கி (1)கார்த்திபன் (2)காவேரி (2)காஸ்யபன் (1)கி. சொக்கலிங்கம் (1)கி. ராஜநாராயணன் (2)கி.அ. சச்சிதானந்தம் (1)கி.ஆ.பெ. விசுவநாதம் (1)கி.வா. ஜகந்நாதன் (3)கீதா ஹரிஹரன் (1)கீர்த்தி (8)கு. சின்னப்ப பாரதி (2)கு. ராஜவேலு (1)கு.பா.ர. (2)குன்றில் குமார் (1)குமரன் பதிப்பகம் (2)குமுதம் (1)குருஜி ஈஷான் ஜோதிர் (1)குருஜி வாசுதேவ் (4)குருலிங்க ஜோதிடர் (1)குறள்பித்தன் (1)கெளதம நீலாம்பரன் (1)கெளரி ராமஸ்வாமி (3)கே. குருமூர்த்தி (1)கே. ஜெயலட்சுமி (1)கே. நல்லசிவம் (6)கே. மோகன் (5)கே. ரமேஷ் (1)கே.ஆர். பாபு (1)கே.ஜி.எஸ். நாராயணன் (1)கே.வி. நடராஜன் (1)கொ.மா. கோதண்டம் (4)கோ. சாரங்கபாணி (1)கோ. பிச்சை (1)கோகுல் சேஷாத்ரி (1)கோணங்கி (1)கோதை சிவக்கண்ணன் (10)கோவி மணிசேகரன் (1)ச. முருகானந்தம் (1)சக்திதாசன் (2)சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1)சண்முகசுந்தரம் (2)சந்திர ஜெயன் (1)சந்திரா (1)சயுமி கவயுச்சி, தமிழில்: எழில்மதி (1)சரோஜா சண்முகம் (1)சாகித்ய அகாடமி (2)சி. கனக சபாபதி (1)சி. சக்திவேல் (1)சி. முத்துப்பிள்ளை (3)சி. முருகேஷ் பாபு (1)சி.ஆர். ரவீந்திரன் (1)சி.என். அண்ணாதுரை (1)சி.என். குப்புசாமி முதலியார் (1)சி.என். நாச்சியப்பன் (2)சி.எஸ். முருகேசன் (1)சி.எஸ்.தேவநாதன் (2)சி.டி. சங்கரநாராயணன் (1)சிங்காரமாடிய சிங்காரவேலன் (1)சிங்கிஸ் ஐத்மாதவ் (3)சிம்பு (1)சிலம்பு ராமசாமி (1)சிவகாமி (1)சிவசு (1)சிவதாணு (1)சிவபாரதி (1)சிவரஞ்சன் (1)சீனிவாசன் (10)சு. குப்புசாமி (1)சு. தமிழ்ச்செல்வி (2)சு.கி. ஜெயராமன் (1)சு.வே. நாவற்குழி (1)சுகந்தி அன்னத்தாய் (1)சுகி. சுப்பிரமணியம் (9)சுடர் முருகையா (1)சுந்தரம் (6)சுந்தர் பாலா (1)சுபா (1)சுப்ரஜா (1)சூ. நிர்மலாதேவி (4)சூரிய விஜயகுமாரி (1)சூரியகுமாரி (1)சூரியதீபன் (1)சூர்யகாந்தன் (1)செ. சிவகுமார் (1)செங்கை ஆழியான் (2)செந்தமிழ்ச் செல்வர். பேரா. வித்வான் பாலூர் கண்ணப்ப முதலியார், எம்.ஏ. பி.ஓ.எல் (1)செந்தமிழ்ச் செழியன் (1)செல்ல கணபதி (6)செல்வி (1)செளந்தரம் (1)செவல்குளம் ஆச்சா (1)சேவியர் (1)சேவியர் அந்தோணி (1)சைதை செல்வராஜ் (2)சொ.மு. முத்து (2)சோ (1)சோம. இர. ஆறுமுகம் (4)சோமசன்மா (1)சோமஷன்மா (1)சோலை சுந்தரபெருமாள் (5)ஜனார்த்தனம் (1)ஜவான் துர்கநேவ் (1)ஜி. மீனாட்சி (1)ஜி.எஸ்.எஸ். (1)ஜி.கே. ஸ்டாலின் (1)ஜெகாதா (4)ஜெயந்தன் (1)ஜெயந்தி நாகராஜன் (1)ஜெயமோகன் (1)ஜெயவண்ணன் (1)ஜெயவர்ஷினி (1)ஜெயஸ்ரீ மூகாம்பிகை (1)ஜே.எஸ். ராகவன் (1)ஜே.கே. ராஜசேகரன் (1)ஜே.வின்சென்ட் (1)ஜோதிர்லதா கிரிஜா (1)டாக்டர் M. ஞானபாரதி (1)டாக்டர் பூவண்ணன் (1)டாக்டர் மு. வரதராசனார் (6)டாக்டர்.என்.சி.ஜீசஸ் ராஜ்குமார் (1)டாக்டர்.நவராஜ் செல்லையா (13)டி. கல்பனா பி.காம். (2)டி. செல்வராஜ் (3)டி. நமச்சிவாயம் (1)டி.வி. சுப்பு (1)த. கனகரத்தினம் (1)த.நா. குமாரசாமி (2)தமிழிறைவன் (3)தமிழில்: T.N. குமாரசுவாமி (2)தமிழில்: ஆனந்தன் (1)தமிழில்: உதயசங்கர் (1)தமிழில்: சிவ. விவேகானந்தன் (1)தமிழில்: சுரா (1)தமிழில்: யூமா வாசுகி (1)தமிழ்ச் செல்வன் (1)தர்மகுலசிங்கம் (1)தாமரை நூலகம் (2)தி.ஜ.ரா. (1)தினகர் ஜோஷி (1)திரு. நாகலிங்கம் (1)திருநாவுக்கரசு (1)திருமகள் நிலையம் (2)திருமலை (1)���ீபலக்ஷ்மி (1)துடுப்பதி ரகுநாதன் (2)தென்கச்சி கோ. சுவாமிநாதன் (1)தே. ஞானசேகரன் (1)தேவசேனாதிபதி (2)தொகுப்பு: சண்முகசுந்தரம் (1)தொகுப்பு: பிரேமா (1)தோப்பில் முஹம்மது மீரான் (3)ந. கடிகாசலம் (1)நல்லசிவம் (1)நல்லி குப்புசாமி செட்டியார் (1)நா. ரமணி (1)நா.விஜயரெகுநாதன் (1)நாகர்கோவில் கிருஷ்ணன் (1)நாகை தர்மன் (1)நிக்கொலாய் ஓஸ்திரோவ்ஸ்க்கிய் (1)நிக்கோலாய் நோசவ் (1)நிக்கோலாய் லெஸ்காவ் (1)நித்யா (1)நிர்மலநாதன் (3)நிர்மலா ராஜேந்திரன் (1)நிலா (1)நீல. பத்மநாபன் (1)ப. கௌரி (1)ப. சந்திரகாந்தம் (2)படதேயோவ் (1)பட்சி (1)பட்டத்திமைந்தன் (1)பட்டுக்கோட்டை பிரபாகர் (1)பரீஸ் அலீயெவா (1)பரீஸ்வஸிலியெவ் (1)பழ. கருப்பையா (1)பழனியப்பன் (8)பவா செல்லதுரை (1)பா. கண்ணன் (1)பா. சிங்காரவேலன் (2)பாரதி தேவி (1)பாரதி புத்தகாலயம் (2)பாரதிதாசன் (1)பாரி நிலையம் (10)பால பாரதி (1)பால வசந்த பதிப்பகம் (1)பாலகுமாரன் (1)பாலகுரு (7)பாலமுருகன் (3)பாவலர் கருமலை பழம் நீ (5)பாவலர் மு. பாஞ்பீர் எம்.ஏ. (2)பாஸீ அலீயெவா (1)பி.ஆர். ராஜமய்யர் (1)பி.எல். ராஜேந்திரன் (1)பி.சி. கணேசன் (1)பின்னலூர் மு. விவேகானந்தன் (7)பிரபஞ்சன் (1)புதுமைப்பித்தன் (4)புலவர் அரசுமணி (2)புலவர் செண்பக வடிவு (1)புலவர் செந்துறை முத்து (3)புவியரசு (1)பூரணன் (1)பூவண்ணன் (1)பூவை அமுதன் (2)பூவை இராஜசேகர் (1)பெ. தூரன் (1)பெர்னாட்ஷா (4)பேரா. சகி கொற்றவை ஜெயஸ்ரீ (3)பேரா. பெரியசாமி (1)பொன் கணேஷ் (1)பொன். அருணாசலம் (5)பொன்னீலன் (6)போத்தீதாசன் (2)ப்ரகாஷ் (1)ப்ராம் ஸ்டோக்கர், தமிழில்: புவியரசு (1)ம. லெனின் (7)ம.தி. சாந்தன் (1)மகாகவி பாரதியார் (1)மகாதேவன் (1)மணிமேகலை சுந்தரம் (1)மணிமேகலை பிரசுரம் (34)மணிவண்ணன் (1)மனோஜ் (1)மயிலை சீனி வேங்கடசாமி (2)மயிலைத்தொண்டன் (1)மரிய சூசை (2)மறைமலையடிகள் (1)மலர்க்கொடி இராஜேந்திரன் (1)மா. நடராஜன் (1)மா.பா. குருசாமி (1)மாக்சிம் கார்க்கி (5)மாதவி குட்டி (1)மாயூரன் (1)மாயூரம் வேதநாயகம் பிள்ளை (1)மார்கெரித் யுர்ஸ்னார் (1)மாலா உத்தண்டராமன் (1)மித்ரபூமி சரவணன் (1)மித்ரா வெளியீடு (15)மீ.ச. விவேக் (1)மீரா புஷ்பராஜா (1)மு. அண்ணாமலை (2)மு. செல்வநாதன் (1)மு. நடராசன் (1)முத்து எத்திராசன் (1)முத்து ராஜா (1)முத்துக்கந்தன் (1)முனைவர் R. மோகன் (1)முனைவர் ச.வே. சுப்பிரமணியன் (2)முனைவர் பூவண்ணன் (3)முல்க்ராஜ் ஆனந்த் (1)முல்லை பதிப்பகம் (1)முல்லை பி.எல். முத்தையா (7)முல்லை முத்தையா (11)மேலகரம் முத்துராமன் (3)மேலாண்மை பொன்னுச்சாமி (1)மைக்கேல் ஷோலோக்க���வ் (1)யாழூர் துரை (1)யாழ் தர்மினி பத்மநாதன் (1)யூமா வாசுகி (3)ரகுநாதன் (1)ரமேஷ் வைத்யா _ முத்து (2)ரா.கி. ரங்கராஜன் (6)ராஜபாளையம் பேச்சியப்பன் (1)ராஜம் கிருஷ்ணன் (4)ரிஸ்ஜெலிஸ்யோவா, தமிழில்: கயல்விழி (2)ரெ. கார்த்திகேசு (1)ரேவதி (2)லியோ டால்ஸ்டாய் (4)லூர்து S. ராஜ் (4)லெனித் பன்ந்திலேயெவ், தமிழில்: பூ. சோமசுந்தரம் (1)லேவ்தல்ஸ்தோய் (1)வ.அ. இராசரத்தினம் (1)வசீலி ஷீடக்ஷீன் (1)வஞ்சி கருப்புசாமி (1)வஞ்சி பாண்டியன் (1)வடுவூர் சிவ. முரளி (1)வல்லிக்கண்ணன் (1)வள்ளிநாயகி இராமலிங்கம் (1)வாண்டாவாஸிலெவ்ஸ்கா (2)வி. கல்யாண சுந்தரனார் (1)வி. பத்மாமாத்ரே (1)வி.ஆர். கார்த்திகேயன் (1)வி.பி. மாணிக்கம் (1)விகரு. இராமநாதன், தேவசேனாபதி (1)விஜயா சிவகாசிநாதன் (2)விஜயா வின்சென்ட் (1)விட்டலராஜன் (1)வினோலியா (1)விளாதிமிர் மாயதோவ்ஸ்கி (1)விவேக் ஷான்பெக் (1)வெ. இறையன்பு I.A.S. (4)வெ. தமிழழகன் (1)வெ. நீலகண்டன் (1)வே. அரவிந்தன் (1)வே. சுமதி (2)வே. தமையந்திரன் (2)வே.மு. பொதியவெற்பன் (1)வேங்கடவன் (2)வேணு சீனிவாசன் (5)வேல ராமமூர்த்தி (1)வை. கோவிந்தன் (1)ஸாய் முராத் (1)ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (2)ஸ்ரீதர கணேசன் (1)ஸ்ரீனிவாசன் (3)ஸ்வாமி (3)ஹ.கி. வாலம் அம்மையார் (1)ஹநுமத்தாசன் (1)ஹிமான்ஷு ஜோஷி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/7", "date_download": "2020-05-25T06:17:01Z", "digest": "sha1:BSLVQZ5TKHDF6K6UCXCUJDLRM6JFXV7E", "length": 3948, "nlines": 143, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 113 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: frr:7\nதானியங்கி மாற்றல்: rue:7→rue:7 рік\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: rue:7\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: bxr:7 жэл\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: ku:7\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: wuu:7年\nr2.7.2) (தானியங்கி அழிப்பு: id:7\nr2.6.4) (தானியங்கிமாற்றல்: sk:7 (rok)\nr2.7.2) (தானியங்கிமாற்றல்: kk:7 жыл\nr2.6.5) (தானியங்கிமாற்றல்: tt:7 ел\n\"{{about|ஆண்டு|பயன்பாட்டுக்கு|7 ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/nearly-140-killed-1-crore-affected-as-floods-continue-to-wreak-havoc-in-assam-and-bihar-vin-182625.html", "date_download": "2020-05-25T06:15:30Z", "digest": "sha1:2CHV3GLXAMCMJ3CHQL6T3XVZ56ZZSMJ3", "length": 11222, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "அசாம், பீகார் மாநிலங்களில் மழை வெள்ளத்தால் ஒரு கோடி பேர் பாதிப்பு! | Nearly 140 killed, 1 crore affected as floods continue to wreak havoc in Assam and Bihar– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nஅசாம், பீகார் மாநிலங்களில் மழை வெள்ளத்தால் ஒரு கோடி பேர் பாதிப்பு\nகேரளாவின் இடுக்கி மற்றும் கர்நாடகத்தில் குடகு மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.\nஅசாமில் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள்\nஅசாம், பீகார் மாநிலங்களில் மழை, வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 140-ஆக அதிகரித்துள்ள நிலையில் சுமார் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபீகார், அசாம், மேகாலயா மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் கனமழை கொட்டி வருகிறது. பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் கரையோரத்தில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.\nஅசாம் மாநிலத்தில் மழை, வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிந்தோர் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. வெள்ள மீட்பு பணிகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆளுநர் ஜெகதீஸ் முகி ஆலோசனை மேற்கொண்டார்.\nமேகாலயா மாநிலத்தில் கனமழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nபீகார் மாநிலத்தில் கனமழை வெள்ளத்தால் 12 மாவட்டங்களில் வசிக்கும். சுமார் 66 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 92-ஆக அதிகரித்துள்ளது. நவடா அருகே தனாபூர் கிராமத்தில் நேற்று ஒரே நாளில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி உயிரிழந்தன.\nமதுபானி நகர் அருகே உள்ள மார்வா கிராமத்தில் மாட்டு கொட்டகைக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்ததில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.வெள்ளம் பாதித்த மாநிலங்களில் பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து ராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. ராணுவத்தினர் கடந்த 6 நாட்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 488 பேரை பத்திரமாக மீ��்டுள்ளனர்.\nகர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nஅசாம், பீகார் மாநிலங்களில் மழை வெள்ளத்தால் ஒரு கோடி பேர் பாதிப்பு\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கு உ.பி.யிலேயே வேலை வாய்ப்பு - யோகி ஆதித்யநாத்\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/automobile/british-bill-gates-reuben-singhs-car-collection-106179.html", "date_download": "2020-05-25T05:47:03Z", "digest": "sha1:YSICXMY3VKR5H4CDUNQG45Q2YLCSE7SM", "length": 7662, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "சொகுசுக் கார்களின் நாயகன் ரூபன் சிங் | British Bill Gates Reuben Singh's Car Collection– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » ஆட்டோமொபைல்\nஅசரடிக்கும் சொகுசுக் கார்களைக் குவித்து வைத்திருக்கும் ரூபன் சிங்\nஉலகில் உள்ள அத்தனை சொகுசு கார்களையும் வாங்கிக் குவித்துள்ளார் பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரூபன் சிங்.\nசொகுசுக் கார்களை வாங்கிக் குவிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருக்கிறார் பிரிட்டனில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரூபன் சிங். (Image: Instagram/reubensingh)\nபிரிட்டிஷ் பில்கேட்ஸ் என்று அழைக்கப்படும் ரூபன் சிங் தனது கராஜில் 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்துள்ளார். (Image: Instagram/reubensingh)\nபிரிட்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு செல்ல ரோல்ஸ் ராய்ஸ்களுடன் போஸ் தரும் ரூபன். (Image: Instagram/reubensingh)\nதனது தந்தையுடன் புகாட்டியில் உற்சாக ரைடு செல்லும் ரூபன். (Image: Instagram/reubensingh)\nபோர்ஷே 916 ஸ்பைடரில் ஜாலி ரைடு செல்லும் ரூபன். தனது சொகுசு கார்களுக்கு மட்டும் 50 கோடி ரூபாய் செலவிட்டுள்ளார் ரூபன். (Image: Instagram/reubensingh)\nதனது சூப்பர் கார்கள் கராஜில் புகாட்டி வேரான், போர்ஷே 916 ஸ்பைடர், பகானி ஹுயரா, லம்போர்க்கினி ஹுராகன் மற்றும் ஃபெராரி கார்களைக் குவித்து வைத்துள்ளார். (Image: Instagram/reubensingh)\nஃபெராரி F12 பெர்லினெட்டா சூப்பர் காரை இந்த உலகில் வைத்திருக்கும் ஒரே நபர் ரூபன் சிங். (Image: Instagram/reubensingh)\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/coronavirus-62-case-in-single-day-kerala-gets-news-cluster-of-cases-386365.html?ref=60sec", "date_download": "2020-05-25T06:10:35Z", "digest": "sha1:ISOMU7YRF62IAFZF4SOE27LW2TK4MZW6", "length": 19073, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "2ம் அலை.. அதிர்ச்சி அடைய வைத்த கேரளா.. ஒரே நாளில் இத்தனை கொரோனா கேஸ்களா? எங்கே சொதப்பியது? | Coronavirus: 62 case in single day, Kerala gets news cluster of cases - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nபுதுவையில் நாளை முதல் மதுபானக் கடைகள் ஓபன்.. சரக்கு விலையை கேட்டாலே கிர்... கிர்ர்தான்\nமலிவான விலையில் சரக்கு கிடைக்கும் என்ற 'மங்கா புகழை' பறிகொடுத்த புதுச்சேரி-ரேட் ரொம்ப காஸ்ட்லி மேன்\nசமாதானத்தையும், சமத்துவத்தையும் பரப்பும் நாள்.. நாளை தமிழகத்தில் ரம்ஜான்.. இஸ்லாமியர்களின் பெருநாள்\nம.பி. மினி பொதுத் தேர்தல்- 24 தொகுதி இடைத்தேர்தல்- குவாலியர் கோட்டையை தக்க வைப்பாரா சிந்தியா\n14 நாட்கள் தனிமை.. சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. விரைவில் தளர்வு\nதலைதூக்கும் ''வேதா நிலையம்'' பிரச்சனை... திமுகவின் தயவை நாடுகிறாரா ஜெ.தீபா\nMovies நம்பாதீங்க.. சும்மா கிளப்பி விடுறாங்க.. வைரலாகும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார்\nSports அவ்ளோ நேரம்லாம் வெயிட் பண்ண முடியாது.. 17 பந்தில் 36 ரன்.. தனி ஆளாக மேட்ச்சை முடித்த ஷாலோ\nFinance ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் மோசமான செய்தி.. நாஸ்காம் கணிப்பு..\nAutomobiles விரைவில் சந்தைக்கு வருகிறது ரெனால்ட் டஸ்டர் 1.3 லிட்டர் டர்போ மாடல்....\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2ம் அலை.. அதிர்ச்சி அடைய வைத்த கேரளா.. ஒரே நாளில் இத்தனை கொரோனா கேஸ்களா\nதிருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அம்மாநில மக்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்ட மாநிலம் என்றால் கேரளாதான் என்று கண்ணை மூடிக்கொண்டு கூறலாம். அங்குதான் முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் கொரோனாவை கேரளா தீவிரமாக கட்டுப்படுத்தியது.\n1000 கேஸ்கள் கூட தொடாமல் மிக கட்டுப்பாட்டுடன் கேரளா கொரோனாவை கட்டுப்படுத்தியது. உலகம் முழுக்க இருக்கும் பல்வேறு நாடுகள் கேரளாவின் இந்த சிறப்பான செயலை பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.\nகுழப்பம்.. எதுவும் பலன் அளிக்கவில்லை.. சென்னையில் ஒரே நாளில் ரெக்கார்ட்.. கொரோனா பின்னணி\n��ந்த நிலையில் அங்கு தற்போது மீண்டும் கொரோனா கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. கேரளாவில் இப்படி மீண்டும் கொரோனா கேஸ்கள் ஏற்படுவது செகண்ட் வேவ் தாக்குதலாக இருக்கும் என்று கூறுகிறார்கள். ஒரு வைரஸ் உருவாகி, அது கட்டுப்படுத்தப்பட்டு பின் அந்த வைரஸ் மீண்டும் தோன்றினால் அதுதான் செகண்ட் வேவ். செகண்ட் வேவ் ஏற்பட்டால் பொதுவாக முன்பை விட கொரோனா வைரஸ் அதிக வீரியமாக இருக்கும்.\nஇதனால் பலர் முன்பை விட அதிகமாக பாதிக்க வாய்ப்புள்ளது, என்கிறார்கள். தற்போது கேரளாவில் இதே தாக்குதல் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். கடந்த ஒரு வாரமாக அங்கு தினமும் 20க்கும் அதிகமாக கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அம்மாநில மக்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇதில் 18 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 31 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் இப்படி வெளி மாநிலங்களில் இருந்து வந்த மக்கள் காரணமாக பலருக்கு கொரோனா ஏற்பட தொடங்கி உள்ளது. இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் 7 சுகாதார பணியாளர்கள் உட்பட 13 பேர் மாநிலத்திற்குள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகேரளாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாளில் இருந்து ஒரே நாளில் இத்தனை கேஸ்கள் ஏற்படுவது இதுதான் முதல் முறை. கேரளாவில் மொத்தம் 794 பேருக்கு கொரோனா உள்ளது. அங்கு 275 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது. இன்று 3 பேர் குணமாகி உள்ளனர். மொத்தமாக 515 பேர் குணமாகி உள்ளனர். அங்கு மொத்தம் இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பாலக்காட்டில் அதிகமாக 19 பேருக்கும், கண்ணூரில் 16 பேருக்கும் கொரோனா வந்தது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அளித்துள்ள பேட்டியில், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் நபர்கள் மூலம் இப்படி கொரோனா கேஸ்கள் அதிகம் வருகிறது. இது எதிர்பார்த்ததுதான். மக்கள் எங்களுக்கு முழுமையாக ஒத்துழைத்தால் கண்டிப்பாக கொரோனாவை விரட்ட முடியும், என்று கூறியுள்ளார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇந்த மாஸ்க் போட்டுக்கிட்டா ‘அதே கண்கள்’ பிரச்சினை ஏற்படாது.. யாரும் ஓடவும், ஒளியவு���் முடியாது\nஉடம்பெல்லாம் நீலமாக மாற.. 2 முறை அடுத்தடுத்து கொத்திய பாம்பு.. பரிதாபமாக உயிரிழந்த உத்ரா\nKerala Liquor shops: ஆன்லைனில் பேமெண்ட் ப்ளஸ் டோக்கன்...சரக்கு கடைகளை திறக்க ஜோராக தயாராகிறது கேரளா\nஒரு கோயம்பேடு ஓட்டுநர்.. கேரளாவில் மளமளவென அதிகரித்த கேஸ்கள்.. திடீரென நடந்த அதிர்ச்சி திருப்பம்\nபெரிதும் எதிர்பார்த்த.. தென் மேற்கு பருவமழை காலம் தாமதமாகிறது.. இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nகேரளாவில் அதிர்ச்சி.. ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா.. பினராயி கொடுத்த முக்கிய அலர்ட்\nஅடிபொலி சாரே.. ஆன்லைனில் மதுபான புக்கிங்.. கூட்டத்தை தவிர்க்க, கேரளா அசத்தல்\nகேரளாவில் நேற்று 7 பேருக்கு மட்டும் கொரோனா - மருத்துவமனையில் 27 பேருக்கு சிகிச்சை\nஹெலிகாப்டரில் வந்த இதயம்.. ஒரு உயிரை காக்க கேரளாவில் நடந்த உருக்கமான போராட்டம்.. திக் திக் கதை\nசவால்களை சமாளிக்க அம்மா கற்றுக்கொடுத்தார்... கேரள முதல்வர் பினராயி விஜயன் நெகிழ்ச்சி\nமறு அறிவிப்பு வரும்வரை.. இனி எல்லா ஞாயிறும் லாக்டவுன்தான்.. கேரள அரசு அறிவிப்பு.. பினராயி அதிரடி\n2 நாள் முன் வந்தனர்.. அபுதாபி, துபாயில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா.. கேரளாவில் புதிய சிக்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala coronavirus corona virus koyambedu கொரோனா கோயம்பேடு கொரோனா வைரஸ் கேரளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/306-places-in-chennai-will-be-affected-with-disaster-management-board/articleshow/65270738.cms", "date_download": "2020-05-25T05:50:13Z", "digest": "sha1:TA4CGTINVRBX4CXHSTEEV4LCU5WRZV4X", "length": 10468, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "306 places affected flood in chennai: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட போகும் இடங்கள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட போகும் இடங்கள் பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவிப்பு\nசென்னையில் 306 இடங்கள் வெள்ளதால் அதிகமாக பாதிக்கப்படும் என்று பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்துள்ளது.\nசென்னையில் 306 இடங்கள் வெள்ளதால் அதிகமாக பாதிக்கப்படும் என்று பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்துள்ளது.\nசென்னை மாநகரில் கடந்த 2015-ஆம்ஆண்டு டிசம்பர் மாதம் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்தால் அடையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.\nஒரே நேரத்தில் சுமார் 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அடையாற்றையொட்டி உள்ள பகுதிகளில் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து, மக்கள் உடமைகளை இழந்தனர்.\nதென் சென்னையில் வேளச்சேரி, அடையாறு, சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகள்வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.\nஇந்நிலையில் தமிழக பேரிடர் மேலாண்மை வாரியம் சென்னை மாநகரத்தில் வெள்ளப் பாதிப்பு உண்டாகும் பகுதிகளை கண்டறிந்து உள்ளது. சென்னையில் 306இடங்களில்வெள்ளம்பாதிப்புஏற்படும் பகுதிகள்எனவும் இதில் 37 இடங்கள் மிகவும் அதிகமாக பாதிப்புக்குஉள்ளாகும் என்றும் அறிவித்துள்ளது.\nஒவ்வொருஇடங்களிலும் 2 முதல் 3 அடி உயரம் வரைசாலைகளில் மற்றும் வீடுகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் என்று எச்சரித்துள்ளது.\nகிண்டி, மணப்பாக்கம், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், சாந்தோம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம்,ராயப்பேட்டை, ஆர்.ஏ.புரம் இந்த பகுதிகளில் வெள்ள பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇனிமே தைரியமா வெளியே வரலாம்: சலூன் கடைகள் திறக்க அனுமதி...\nஏலத்திற்கு வரும் ஏழுமலையான் சொத்துக்கள்; ஆந்திர அரசின் ...\nதலித் மக்களை பலிகடா ஆக்கும் கட்சிகள் - பா.ரஞ்சித் முன்வ...\nஇயல்புநிலைக்கு திரும்பும் காஞ்சிபுரம்: பட்டு சேலை விற்ப...\nவிவசாயிகளின் இலவச மின்சாரத்திற்கு ஆபத்தா\n“ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியாது”: முதல்வர் எதற்கு சொன்...\nR.S.Bharathi: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கை...\nஆட்டோக்களுக்கு கிரீன் சிக்னல்: தமிழக அரசு அதிரடி அறிவிப...\nஉதயநிதியின் புகழை குறைக்க பார்க்கிறார் வி.பி.துரைசாமி- ...\nஎரிபொருள் திருட்டு, சட்டவிரோத சம்பளப் பிடித்தம்... சீரழ...\nஹீலர் பாஸ்கரை விடுதலை செய்ய வேண்டும்: சீமான் வலியுறுத்தல்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nநிர்மலா சீதாராமன் பிரஸ் மீட்: இன்றைய எதிர்பார்ப்பு என்ன\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100475/", "date_download": "2020-05-25T05:56:23Z", "digest": "sha1:PL4VJC2VBB4VQZB6LAZP7EVNXL4JDL5G", "length": 60019, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 53", "raw_content": "\nஎன் மலையாள நூல்கள் »\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 53\nகீசகன் ஒரு பெரிய கருமுகில்தொகைபோல ஒழுகிச்செல்வதை முக்தன் கண்டான். மரங்களினூடாக அவன் பிரிந்து பரவி கடந்து மீண்டும் தொகை கொண்டான். சரிவுகளில் கீற்றென அகன்று பொழிந்து நீண்டு பின் எழுந்தான். அவன் சென்ற பின்னரும் இலைநுனிகளில் அவன் சற்று எஞ்சியிருந்தான். எஞ்சியவை முக்தன் கடந்துசென்றபோது நாநீட்டி அவனைத் தொட எம்பின. தொலைவில் மரங்கள் ஒன்றோடொன்று அறைந்துகொள்ளும் ஓசை எழுந்தது. இரு பாறைகளின் மோதல் ஒலியா அது ஒவ்வொரு அறைவோசைக்கும் காடு விதிர்ப்பு கொண்டது. அவ்வோசை கேட்டு கீசகன் நின்றான். தன்னை நான்கு பக்கமிருந்தும் இழுத்து திரட்டி பேருருக்கொண்டு ஒன்றன்மேல் ஒன்று ஏறிய ஏழு கரிய யானைகள் என நின்றான்.\nஅப்பால் மரங்களின் தழைப்பில் மறைந்தும் இடைவெளிகளில் தெரிந்தும் இரு அலைகள் கொப்பளிப்பதை முக்தன் கண்டான். விழிகூர்ந்தபோது அவை இரு மாநாகங்கள் எனத் தெளிந்தான். இரு நதிகளின் அலைகள் என அவை சுருண்டெழுந்து வந்து உடலால் அறைந்துகொண்டன. ஒன்றையொன்று கவ்வி தழுவி இறுக்கி முறுகி அதிர்ந்து பின் ஒன்றையொன்று தூக்கி வீசி மண்ணில் சென்று வெட்டுண்ட பெருமரத்தடிகள் என விழுந்தன. மீண்டும் நிலமறைந்து எழுந்து படம் விரித்து ஊதுலைக்காற்றெனச் சீறி நா பறக்க செஞ்சின விழிகள் எரிய நோக்கி தவித்து ஒரே கணத்தில் ஒன்றன்மேல் ஒன்று பாய்ந்தன. நச்சுப்பற்களால் ஒன்றை ஒன்று கவ்விக்கொண்டன. ஒருவர் நஞ்சில் மற்றவர் உடல் கருகி சுருண்டு அதிர தளர்ந்து இரு பக்கமாக விழுந்தன. நெளிந்து தன்னுணர்ந்து சினம்பெருக மீண்டும் நிலத்தை உந்தி எழுந்து படம்கொண்டன. அப்போதும் அவற்றின் வால்நுனிக��் ஒன்றையொன்று கவ்வித்தழுவி பிணைந்திருந்தன.\nகீசகன் தன் இரு தோள்களையும் ஓங்கி அறைந்து பிளிறலோசை எழுப்பியபடி அவர்களை நோக்கி சென்றான். அந்த ஓசை கேட்டதுமே இரு நாகங்களும் மேலிருந்து சரடறுந்து விழுபவைபோல மண்ணில் விழ முக்தனின் காலடிநிலம் அவ்வெடையில் அதிர்ந்தது. கரிய நாகம் திரும்பி அப்பேருருவிடம் பொருத்தமுடியாத விரைவில் காட்டுக்குள் புகுந்துகொண்டது. அது செல்லும் வழியில் புற்பரப்பென காட்டுமரச்செறிவு வளைந்து வழிவிட்டது. எங்கோ ஒரு பாறை அதன் உடல்பட்டு நிலைபெயர்ந்து உருண்ட ஓசை கேட்டது. மண்ணில் விழுந்த பொன்னிற நாகம் தளர்ந்ததுபோல நெளிந்தபடி கிடந்தது. கீசகன் அதை நோக்கி ஓடினான். அது வழிந்து புதர்களுக்குள் சென்றது. அதன் வால்நெளிவை முக்தன் கண்டான். அது சென்ற வழியை இலைத்தழைப்பின்மேல் ஒரு அலையென நோக்கமுடிந்தது. அதைத் தொடர்ந்து கீசகன் சின்னம் விளித்தபடி ஓடினான்.\nஒருகணம் அனைத்தும் தெளிவாகி கால்தளர்ந்து முக்தன் பின்னால் சரிந்து விழுந்தான். கரவுக்காட்டுக்குள் இருக்கிறேன், உள்ளே வந்தவரை பித்தர்களாக்கும் அறியாச்செறிவு. கந்தர்வர்களும் கின்னரர்களும் உலவும் வெளி. நான் கனவுகண்டுகொண்டிருக்கிறேன். கையை நிலத்தில் ஓங்கி ஓங்கி அறைந்தான். விழித்துக்கொள் விழித்துக்கொள் என தனக்குத்தானே ஆணையிட்டான். புரண்டுபடுத்தால் போதும், மெய்யுலகில் எழுந்துகொள்ளலாம். புரண்டு படுத்து விழிதிறந்தபோது தன்னைச் சூழ்ந்திருந்த காடு இளமஞ்சளாக அதிர்ந்துகொண்டிருப்பதை கண்டான். முத்தி முத்தி விரியும் செவ்வுதடுகளாக, மூடித்திறக்கும் இமையிணைகளாக, கருமின்நோக்குகொண்ட விழிகளாக, மென்மயிர்சூழ்ந்த மான்குளம்பல்குல்களாக, ஐவிரல் நடிக்கும் உள்ளங்கைகளாக, விதிர்க்கும் மான்செவிகளாக, வீசும் யானைமுறச்செவிகளாக, துடிக்கும் பூனைக்காதுகளாக, நீண்டு மறையும் தவளைநாவாக, சொட்டி நெளியும் நாய்நாவென. வண்ணத்துப்பூச்சிகள், அவை ஒன்றை ஒன்று துரத்திச் சுழன்றன. ஒன்றை ஒன்று கவ்வி காற்றுச் சேக்கைமேல் காமம் கொண்டன. இரண்டென மிதந்தன. பிரிந்து மீண்டு உடல்கவ்விக்கொண்டன. ஒளிநிறைந்த முகில்கள் கனவில் திறக்கும் இமைகளென மெல்ல பிரிந்தன. உருகும் நெய்யின் நுரை என கரைந்து மறைந்துகொண்டிருந்தன. காற்று இசையென்றாகி சூழ்ந்து பறந்தது. ஒவ்வொரு இலைநுனி���ும் ஒரு சொல்லில் துடித்துக்கொண்டிருந்தது.\nஅவன் எழுந்து நின்று சூழ நோக்கினான். புல்வெளியில் கால்தடம் தெரிய அதைத் தொடர்ந்து ஓடினான். மரங்கள் மிகக் குழைந்திருந்தமையால் மென்பஞ்சுத் தலையணைகளில் என அவற்றில் முட்டிக்கொண்டு சுழன்று சுழன்று சென்றான். யாழொலி குழைந்து குழைந்து ஒலிக்கக் கேட்டான். அத்திசையில் மெல்லிய பொன்னிற ஒளியில் இலைப்பரப்புகள் மின்னுவதைக் கண்டான். மரங்கள் நடுவே நின்றிருந்த சைரந்திரியை கண்டதும் அவளருகே கீசகனையும் கண்டான். கீசகன் வெண்முகில் என ஒளிகொண்டிருந்தான். அவன் இரு கைகளையும் விரித்தபோது விரல்களிலிருந்து அந்த யாழ் முரலும் இசை எழுந்தது. கைகளை நீட்டி அவளை தழுவச்சென்றான். அவள் அவன் கைகளைத் தட்டி அப்பால் ஓடினாள்.\nதூங்கலோசை நடைமாறியது. ஏந்திசை, அகவலிசை, பிரிந்திசை என அது கரைந்தது. கீசகன் பொன்னிறம்கொண்டு மேலும் ஒளிர்ந்தான். இசை துளிசொட்டும் விரைவுகொண்டது. பொன்மணிகள் பொற்தாலத்தில் உதிர்வதுபோல துள்ளலோசை. அவள் கைவீசி அவனை அடிக்க முயன்றாள். கை காற்றில் சுழல சீறி ஏதோ சொல்லி அப்பால் சென்றாள். அங்கு நின்றிருந்த வேங்கைமரத்தடியில் அதன் கரிய வேர்க்குவைமேல் ஒட்டிக்கொண்டாள். கீசகன் சிவந்து அனலென்றானான். அவன் கைகள் எரிகொழுந்தென நெளிந்தன. மயிலகவல் என, மான்சினைப்பு என, மடப்பிடிக்குரல் என அகவியது அவன் குரல். அவள் விலகி அப்பால் செல்ல அவன் தளிர்ப்பசுமை கொண்டான். சிம்மக்குரலென அவன் ஓசை எழுந்தது. நெஞ்சில் ஓங்கி அறைந்து கூவியபடி நீலநிறத் தழலென எழுந்தான். அந்திமுகில் என அணைந்துகொண்டே சென்று கரிய உருவம் கொண்டான். செவிதுளைக்க முழங்கியபடி அவளை அள்ளிப்பற்றிக்கொண்டான். அவன் பிடியில் அவள் திமிறி துள்ளி குரலெழுப்பினாள். அத்தருணம் மரத்தின் மீதிருந்து பெரிய கருங்குரங்கு ஒன்று கீசகனின் தலைமயிரை பிடித்துக்கொண்டது. அவன் அவளை விட்டுவிட்டு அதன் கையை பிடிக்க அவனை அப்படியே மரங்களின் மீது தூக்கிக்கொண்டு சென்றது அது.\nகஜன் தன் முன் விழுந்த நிழலை முதலில் கண்டான். தலைநிமிர்ந்து நோக்கியபோது நெடுந்தொலைவுவரை அலையடித்துப் பறக்கும் நீண்டகுழலை சிறகு எனக்கொண்டு பறந்து வந்து மெல்ல தன்முன் அமர்ந்த அப்பெண்ணை கண்டான். அவள் விழிகள் நீலமணிகளென ஒளிவிட்டன. நீண்ட முகத்தில் மெல்லிய உதடுகளுக்க���ள் வெண்பற்கள் மின்ன அவனை நோக்கி சிரித்தாள். “யார் நீ” என்றான். “என்னை மென்மொழி என்பார்கள்” என்றாள். அவன் அவள் கைகளை பார்த்தான். அவை பட்டுத்துணிச்சுருள்போல மென்மையாக குழைந்தன. “நீ கந்தர்வப் பெண்ணா” என்றான். “என்னை மென்மொழி என்பார்கள்” என்றாள். அவன் அவள் கைகளை பார்த்தான். அவை பட்டுத்துணிச்சுருள்போல மென்மையாக குழைந்தன. “நீ கந்தர்வப் பெண்ணா” என்றான். அவள் புன்னகைத்தாள். அவனுக்கு அப்புன்னகையின் பொருள் தெரியவில்லை.\n“உன்னை நான் முன்னர் கண்டிருக்கிறேன்” என்றான். “ஆம்” என அவள் சொன்னாள். அவள் விழிகள் அவனை அருகே இழுத்துக்கொண்டிருந்தன. குளிர்ந்த காற்று ஒன்று அவனை பின்னின்று தள்ளி முன்செலுத்தியது. “ஆம், நீ அவள்… அரசியின் சேடியருடன் இருந்தாய்.” அவள் “ஆம்” என்றாள். உரக்க நகைத்து கைகளை விரித்து “அவளிலும் நான் இருந்தேன்” என்றாள். அவன் “நம் விழிகள் தொட்டுக்கொண்டன. ஒரு கணம்” என்றான். “ஆம், அதன்பொருட்டே இங்கு நாம் சந்திக்கிறோம்” என்றாள். அவன் கைகளை அவள் கைகள் பற்றின. அவை மீன்களைப்போல் குளிர்ந்திருந்தன. “நீ மானுடப்பெண் அல்ல.” அவள் “நான் அவ்வாறு சொல்லவில்லை” என்றாள். “உன் குருதி பனிபோன்றிருக்கிறது.” அவள் “அனல் விழிகளில் மட்டுமே” என்றாள்.\nஅவர்கள் தழுவிக்கொண்டார்கள். தழுவிக்கொள்வதற்கென்றே படைக்கப்பட்டது போன்றிருந்தது அவள் உடல். அவள் கைகளும் கால்களும் அவனை முதுமரத்தின் மேல் படர்ந்து படிந்த இளமரம்போல சுற்றிக்கொண்டன. அவன் அவள் கண்களை குனிந்து நோக்கினான். அவற்றில் நோக்கற்ற மணிவிழிப்பு ஒன்றிருந்தது. அவன் விலக விழைந்தான். அவ்வெண்ணத்தை உடலுக்கு அறிவிக்க இயலவில்லை. அவள் வாய் திறந்தபோது வளைந்த நச்சுப்பற்களை கண்டான். “நீ நாகினி” என்றான். சிரித்தபடி அவள் எம்பி அவன் உதடுகளை கவ்விக்கொண்டாள். நாகநஞ்சு இளவெம்மையுடன் இருந்தது. மயக்குறு மதுவென குருதியில் கலந்தது. உடற்தசைகள் அனைத்தும் நெய்த்திரிகளென பற்றிக்கொண்டன. உள்ளுறுப்புகள் அரக்கென உருகிச்சொட்டின.\nஅவள் அவனுடன் மேலே எழுந்தாள். கிளைகள் விரித்திருந்த இலைத்தழைப்புகளை கால்களால் உந்தி உதைத்து மேலேறினாள். நிலவொளி அலையடித்த வெளியில் அவனுடன் மிதக்கும்போது அவர்கள் இணைந்துகொண்டனர். “மேலும் மேலும்” என அவள் மூச்சு சீறினாள். “குருதியனைத்தும்” எ��� அவன் சொன்னான். “ஆம், குருதியனைத்தும். அனலனைத்தும். சொல்லனைத்தும்” என்று அவள் சொன்னாள். சுவைத்துண்ணும் நாவின் திளைப்பு. துளைத்து உட்புகும் புழுவின் தவிப்பு. வாலொன்றே உறுப்பென்றான தலைப்பிரட்டை. எரிந்து எரிந்து எரிந்து இருள்வெளியில் ஓடியது தழல்விண்மீன். இடியோசை எழுந்த வானில் எழுதிச்சென்றது ஒளி. தோன்றுவதும் மறைவதும் ஒருகணமென்றான ஓவியம். விழிகளில் அனல். சுடர் நின்றெரிந்த அகல். நோக்கும் தொலைவுகள் மடிந்து மடிந்து சூழ்ந்தன. இறுகி அணுவென்றாக்கி உண்டன. அப்பால் வெடித்து இருட்பெருங்குழிச்சுழியலைப்பெருக்கென கரையறைந்து ஓலமிட்டன.\nவிலகி மூச்செறிந்து ஓய்ந்து மெல்ல அடங்கி காலமிழந்து மீண்டு கண்விழித்து மறுபடியும் அனல்பற்றிக்கொள்வதற்கு முன்பு அவன் கீழே பார்த்தான். அங்கே மலர்மரத்தடியில் புன்னகையுடன் நின்றிருந்த பெண்ணை முன்னரும் கண்டிருந்தான். அவன் எண்ணத்தை உணர்ந்தவளாக “அவரை சற்றுமுன் உதறி கீழே உதிர்த்தேன்” என்றாள். அவன் “யார்” என்றான். “அவர் பெயர் முக்தன்… அத்தனை ஆடைகளுக்கும் அடுக்குகளுக்கும் அடியில் அவர் ஒரு பெண் என்று அறிந்தேன். அனைத்தையும் கழற்றி அவரை முற்றிலும் விடுவித்தேன்.” அந்தப் பெண் இளங்கன்னி என மலர்களுக்கு நடுவே இடைவளைத்து ஓடினாள். தாவி கிளைமேல் ஏறி உலுக்கி மலர்பெய்கைக்குக் கீழே கைவிரித்து நின்று கூவிச்சிரித்து துள்ளினாள். “கன்னியென்று கண்விழித்திருக்கிறாள்” என்றாள் வெறியுடன் இழைந்து உயிர்த்த நாகினி.\nமுக்தன் மலர்ச்சோலையினூடாகச் சென்று அவர்களை நோக்கி திகைத்து நின்றான். இரு பேருருவர்கள் தோளுக்குத் தோள்நிகர் கொண்டு மற்போரிட்டனர். மத்தகங்கள் மோதிக்கொண்டன. அனலுடன் அறைபட்டன தசைகள். மலைப்பாறைகள் மண் வந்தவைபோல விழுந்து நிலம் அதிர உருண்டனர். கைகளும் கால்களும் தங்கள் வஞ்சப்பெருக்கை தாங்களே கண்டடைந்து சீறி எழுந்தன. பின்னி முறுகி அதிர்ந்து விலகி அறைந்து மீண்டும் முயங்கின. அவன் அவர்களை அடையாளம் கண்டு அலறி கைநீட்டியபடி முன்னால் ஓடினான்.\nவலவன் கீசகனைத் தூக்கி மண்ணில் அடித்தான். அவனுடைய உதையை உருண்டு ஒழிந்து எழுந்த கீசகன் ஓங்கி அறைய நிலைதடுமாறி பின்னால் சரிந்தான். அறைந்து எழுந்து மீண்டும் அறைந்து விழுந்து எழுந்தபோது கீசகன் ஓடை நீரில் விழுந்தான். சேறுடன் கலங்���ி புரண்டு அவன் எழ அவன்மேல் வலவன் பாய்ந்தான். இருவரும் புழுக்களென நெளிந்து எழுந்து நாணல்புதர் உலைய மேலேறியபோது வலவன் பெருந்தோள்கொண்ட பெண் என்று மாறிவிட்டிருந்தான். உருள்மலைப்பாறை என பெருமுலைகள் இறுகியசைந்தன. களஞ்சியக் கலம் என இடை விரிந்திருக்க ஒசிந்தசைந்து வந்து புன்னகைத்தாள்.\nகீசகன் திகைப்புடன் அவளை நோக்கி சில கணங்கள் நின்றான். பின்னர் கைவிரித்து அருகழைத்தபடி அணுகினான். இருவரும் தழுவிக்கொண்டார்கள். அக்கணம் வரை அங்கு நிகழ்ந்ததும் காதலே என்பதுபோல. அவ்வுடல்முயக்கை நோக்கி தன் உடலை உணர்ந்தபோதுதான் பெண்ணென்று அறிந்தான். மூச்சில் முலைகள் எழுந்தமைய கைகளால் கழுத்தை வருடியபடி நீர்க்கரையை நோக்கினான். மறுகரையில் பாறைமேல் அமர்ந்திருந்த தனியன் நிலவொளியில் முடியிழைகள் ஒளிர விழிசரித்திருந்தான். நீரில் பாய்ந்து மூழ்கி நீந்தி சொட்டும் உடலுடன் அவன் முன் அவள் எழுந்தாள்.\nசம்பவன் மலர்ச்செண்பகத்தின் அடியில் அவளை கண்டான். தொலைவிலேயே அவள் விழிகள் நீலம் சுடர்வதைக் கண்டுதான் அருகணைந்தான். அவளை முகமறிந்திருந்தான். “யார் நீ” என்றான். “என் பெயர் நறுமொழி” என்றாள். அவள் இடையில் ஒரு சிறுகுழவி இருந்தது. அரைத்துயிலில் அவள் தோளில் கன்னம்பதிய முகம்புதைத்து அவனை தன் கருவிழிநிறைந்த கண்களால் நோக்கிக்கொண்டிருந்தது. “உன்னை நான் கண்டிருக்கிறேன்” என்றான். “ஆம்” என அவள் புன்னகை செய்தாள். “நீ…” என அவன் அவளை அடையாளம் கண்டுகொண்டான். “அவளில் நான் எழுந்தேன்” என்றாள் அவள்.\n“இச்செண்பகத்திலும் நான் வாழ்கிறேன். இதன் விதை மண்ணில் பதிந்தபோது நானும் புதைந்தேன். இதனுடன் முளைவிட்டெழுந்தேன். நூறுமுறை பூத்து முற்றிலும் உதிர்ந்தொழிந்து மீண்டும் மீண்டும் நம்பிக்கை கொண்டு காத்திருக்கிறேன்” என்றாள். “என்னை இவர்கள் செண்பகக்குழல்மொழி என்கிறார்கள். ஆயிரம் முறை தொடுக்கப்பட்டும் எய்யப்படா இலக்கு என்பதனால் நான் அழியாக்கன்னி, அருளும் தெய்வம்.”\nஅவன் அக்குழவியைச் சுட்டி “அது உன் குழந்தையா” என்றான். “இல்லை, என்னை வந்தடைந்தவர்களில் ஒருவன். என் மைந்தன் என்று இவனை ஒக்கலில் எடுத்தேன்” என்றாள். அவன் “அவ்விழிகள் என்னை நோக்குகின்றன” என்றான். “அவனை நான் துயிலச்செய்கிறேன்” என்றாள். அவள் கை அக்குழவியின் முதுகில் பட்ட���ும் அது விழிகளை மூடியது. அதை மெல்லத்தட்டி மூச்செழ துயில்கொள்ளச்செய்து அம்மரத்தடியில் கிடத்தினாள். அவனை நோக்கி திரும்பி “வருக” என்றான். “இல்லை, என்னை வந்தடைந்தவர்களில் ஒருவன். என் மைந்தன் என்று இவனை ஒக்கலில் எடுத்தேன்” என்றாள். அவன் “அவ்விழிகள் என்னை நோக்குகின்றன” என்றான். “அவனை நான் துயிலச்செய்கிறேன்” என்றாள். அவள் கை அக்குழவியின் முதுகில் பட்டதும் அது விழிகளை மூடியது. அதை மெல்லத்தட்டி மூச்செழ துயில்கொள்ளச்செய்து அம்மரத்தடியில் கிடத்தினாள். அவனை நோக்கி திரும்பி “வருக” என்றாள். அவன் “நான்…” என்றான். “நீங்கள் மாருதர்… மலர்மரங்கள் எவையும் விலக்கல்ல உங்களுக்கு.” அவன் தன் உடல் பெருகுவதை உணர்ந்தான். கைகள் மயிரடர்ந்து விரல்நீண்டு கருங்குரங்குகளுடையவை போலாயின. கால்கள் அகன்று பாதங்கள் கைகள்போல் மாறின. மரங்களுக்கிணையாக பேருருக்கொண்டு எழுந்தான். நெஞ்சில் இரு கைகளாலும் அறைந்துகொண்டு பிளிறலோசை எழுப்பினான். பாய்ந்து அவளைப்பற்றித் தூக்கிக்கொண்டு மரங்களுக்குமேல் எழுந்தான்.\nகுங்கன் தன் காயை நீக்கி வைத்து “மீண்டும் ஒருமுறை” என்றான். விராடர் காய்களை நோக்கியபடி விழித்து அமர்ந்திருந்தார். என்ன நிகழ்ந்தது என்றே அவர் அறியவில்லை. குங்கன் புன்னகையுடன் “நோக்குக, அரசே” என்றான். ஆட்டத்தை அப்போதுதான் விராடர் புரிந்துகொண்டார். “ஓ” என்றபின் மெல்ல தளர்ந்து “அனைத்து ஆட்டங்களும் உங்களுடையவை மட்டுமே, குங்கரே. ஆட்டத்தில் திளைக்கும்பொருட்டு என்னை உடனழைத்துச் செல்கிறீர்கள். வெல்லவிடுகிறீர்கள்” என்றார். “அல்ல, மெய்யாகவே அல்ல. அரசே, எந்த ஆட்டத்திறனாளனையும் முன்அமர்ந்து எதிர்கொள்வது முடிவிலி. மூன்று தெய்வங்களையும் விட பெரியது அது. அதன் கைகள் உங்களுடையவை.”\nபுன்னகையுடன் தாடியை தடவியபடி “இங்கு இப்போது நான் வென்றேன். இதுவும் அதன் முடிவிலா தகவுகளில் ஒரு தருணம் மட்டுமே என்றுணர்ந்தால் வெற்றியும் தோல்வியும் நிகரென்று ஆகும்” என்றான். விராடர் “இதுபோல நான் ஆடியதில்லை. நிலவொளியில்…” என்றார். அந்த ஆட்டத்தை குங்கன்தான் வகுத்தான். மாறும் நிலவொளியில் ஒவ்வொரு கணமும் என ஆட்டக்களம் மாறிக்கொண்டிருந்தது. காய்களின் நிழல்கள் நீண்டு ஒன்றையொன்று தொட்டன. “இவ்வாட்டத்தில் நாம் முழுநிலவையும் சேர்த்துக��கொள்வோம்” என்றான் குங்கன். “காய்களின் நிழலை நீக்கிவைத்தும் களங்களின் வண்ணத்தை மாற்றியும் அது ஆடட்டும். காய்களின் நிழல் சென்று தொடுவதும் ஆட்டமே” என்றான்.\nவிழிமயக்கும் உளமயக்கும் ஒன்றெனக் கலந்தன. அருகிருந்து சேடியர் தேறலை ஊற்றி அளித்துக்கொண்டே இருந்தனர். ஆடுந்தோறும் மாறின ஆட்டநெறிகள். என்ன நிகழ்கிறதென்றே அறியமுடியவில்லை. கைகள் தங்கள் விருப்பப்படி ஆடின. உள்ளம் வேறெங்கோ வேறேதோ ஆடிக்கொண்டிருந்தது. “நான் வேறெங்கோ இருக்கிறேன், குங்கரே. பேருருக்கொண்ட குரங்கு ஒன்றை காண்கிறேன். அதனுடன் மற்போரிடுகிறேன். பெருகும் நதிக்கரையில் அமர்ந்திருக்கிறேன். பெண்ணென்றும் ஆணென்றும் உடலுரு மாறுகிறேன்.” குங்கன் “அவையனைத்தும் இங்கு இக்களத்தில் நிகழ்கின்றவையே. இதோ இது குரங்கு, அது மதகளிறு” என்றான். “ஆம்” என்றார் விராடர்.\n“மீண்டுமொரு ஆடல்” என்று கரு நிரத்தலானான் குங்கன். “விடிவெள்ளி எழ இன்னும் சற்றுநேரமே உள்ளது, அரசே” என்றாள் சேடி. “அதுவரை ஆடுவோம்” என்றான் குங்கன். அந்த ஆடுகளம் நிலவொளியில் மின்னும்படி நவச்சாரமும் மயில்துத்தமும் காக்கைப்பொன்னும் கலந்த வேதிப்பசையால் வரையப்பட்டிருந்தது. இளநீலம் என்றும் மென்பச்சை என்றும் வெள்ளி என்றும் பொன் என்றும் ஒளிக்கோணம் மாறுகையில் வண்ணத்தோற்றம் கொண்டன அக்கோடுகள். மான்களும் வெள்ளாடுகளும் புரவிகளும் எருதுகளும் களத்தில் நிரந்தன. அப்பால் நான்கு கரடிகள். இரு புலிகள். ஒரு சிம்மம் மையத்தில் நின்றது. ஒவ்வொன்றுக்கும் பெண். பெண்சிம்மம் எதிரில் முகமொடு முகமென நின்றது. “உங்கள் கைகளுக்கு” என்றான் குங்கன்.\nஆட்டம் தொடங்கியது. எப்போது ஆடத் தொடங்கினோம் குடியும் உணவும் முடிந்ததுமே பட்டுவிரிப்பில் களம்பரப்பி அமர்ந்தோம். கரு நிரத்தினோம், நெறி உரைத்துக்கொண்டோம். மீண்டும் மீண்டும் ஆட்டம். அல்லது முடிவிலாத ஒரே ஆடல். ஒவ்வொரு விலங்கும் தன் நெறிக்கேற்ப செயல்கொண்டது. துரத்தியது, தப்பியோடியது. பணிந்தது, பற்றிக்கொண்டது. கொன்றது, வென்றபின்னர் விட்டுச்சென்றது. சேடி “விடிவெள்ளி” என்றாள். “ஆம்” என்றார் விராடர். ஒவ்வொன்றுக்கும் தங்கள் நெறி என்று ஒன்று உண்டு. அவை வெட்டிக்கொள்வதே இல்லை. ஒருமுறைகூட ஒரு ஈயின் விழிகள் கொசுவின் விழிகளை சந்தித்திருக்காது இப்புவியில்.\nசுற்றிலும் ஒளி மாறிக்கொண்டே வந்தது. நிலவு மேற்குவளைவில் நின்றிருந்தது. புலரிப்பறவைகள் கூவவும் கரையவும் குழறவும் குமுறவும் தொடங்கின. கருக்கள் ஒவ்வொன்றும் இரட்டை நிழல்கள் கொள்ள ஆட்டநெறிகள் அனைத்தும் முழுமையாக கலைந்தன. காற்றுவெளியில் செம்மை கலந்தது. விண்விரிவில் முகில்கள் எரியத் தொடங்கின. நிலவு நீட்டிய நிழல் கரைந்து களத்தில் மறைந்தது. பறவைக்குரல்கள் பெருக காடு துயிலெழுந்தது. குங்கன் முழுமையாகவே ஆட்டத்தில் ஈடுபட்டிருந்தான். சூழ என்ன நிகழ்கிறதென்றே அறியாதவனாக. ஆட்டத்தில் இப்படி முழுதும் மூழ்கவேண்டுமென்றால் இது இங்கல்ல, அவனுள் நிகழவேண்டும். இங்கு நிகழ்பவை அங்கு விரிந்தால் அது முற்றிலும் பிறிதொன்று.\nஆட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கையிலேயே களம் மறையத் தொடங்கியது. அவர் குங்கனை நோக்கினார். அவர் பெண்சிம்மத்தை நீக்கிவைக்க அதன் காலடியில் களம் முற்றிலும் அழிந்துவிட்டிருப்பதை உணர்ந்து நிமிர்ந்து நோக்கினார். இலைகளினூடாக வந்த காலைக்கதிர்கள் ஒளிர்வாள்கள் என மண்ணில் ஊன்றி சுடர்விட்டன. இலைகள் காற்றிலசைய நூற்றுக்கணக்கான வெள்ளிமுனை அம்புகள் தெறித்தன. சேடியிடம் காய்களை அள்ளி பெட்டிக்குள் வைக்க கையசைவால் ஆணையிட்டான் குங்கன்.\nதீர்க்கன் காவல்மாடத்தின் மீது ஏறிவந்தபோது எதிர்வெயில் நன்றாக எழுந்து கண்கள் கூசின. நீர்வழியும் விழிகளை விரல்களால் அழுத்தியபடி முழைகயிற்றிலிருந்து மாடத்தின்மீது கால்வைத்து நின்று கைகளைத் தூக்கி சோம்பல்முறித்து “துயின்றுவிட்டீரா, மாலரே” என்றான். மாலர் அவன் ஏறிவரும் ஓசையில் விழித்துக்கொண்டிருந்தாலும் எழவில்லை. மடியிலிருந்த வேலை அப்பால் வைத்துவிட்டு “இந்தக் காவல்மாடத்தில் கருக்கிருள்காலையில் கண்ணயராதோர் எவருமில்லை” என்றார். “நீங்கள் கண்ணயர்ந்தீர்களா என்றுதான் கேட்டேன்” என்றான் தீர்க்கன். அவர் எழுந்து சோம்பல்முறித்து “நான் துயின்றமையால்தான் நீ வெயிலெழுந்தபின் வர முடிகிறது” என்றார். “நான் படுக்கைக்குச் சென்றதே கருக்கிருள் செறியத் தொடங்கிய பின்னர்தான்” என்றான் தீர்க்கன்.\nஅவர் தன் பாளைப்பையை எடுத்து உள்ளிருந்து ஒரு பாக்குத்துண்டை வாயிலிட்டுக்கொண்டார். “என்ன நிகழ்ந்தது நேற்று” என்றான் தீர்க்கன். “என்ன நிகழும்” என்றான் தீர்க்கன். “என்ன நிகழும் நிலவு வந்தது, சென்றது. இதோ, சூரியன். இனி உச்சி, பின் அந்தி. வேறென்ன நிலவு வந்தது, சென்றது. இதோ, சூரியன். இனி உச்சி, பின் அந்தி. வேறென்ன” தீர்க்கன் “கந்தர்வர்கள்” என்றான். அவர் சிரித்து “வந்திருப்பார்கள்… உள்ளே கூடைகூடையாக அகிபீனாவும் மதுக்குடங்களும் சென்றன. மூன்றுமுதல்தெய்வங்களும் வந்திறங்கியிருக்க வாய்ப்புண்டு” என்றார். அவன் திரும்பி காட்டை பார்த்தான். பச்சைச்செறிவின்மேல் பரந்த இளவெயிலில் இலைமுனைகள் பசுஞ்சுடர்களாக எரிந்தன. செம்மலர்கள், பொன்மலர்கள், வெண்மலர்கள். நோக்கமுடியாதபடி கண்கள் கூசி கண்ணீர் மூடியது.\nஅப்பால் கொம்பு ஒன்று முழங்க காவல்மாடக் கொம்புகள் இணைந்துகொண்டன. தொடர்ந்து காவல்முற்றத்து முரசுகள் உறுமின. “அரசர் கிளம்புகிறார்” என்றார் மாலர். முரசோசையும் வாழ்த்தொலியும்கூட துயில்சோர்வுகொண்டிருந்தன. பல்லக்குகள் கிளம்பிச்செல்லும் ஓசைகள் கேட்டன. படைக்கலமுட்டல்கள், போகிகளின் எடைக்கூவல்கள், ஆணையோசைகள், ஒரு புரவியின் செருமல். மீண்டும் கொம்பு ஒலித்தது. “படைத்தலைவர்” என்றான் தீர்க்கன். மூங்கில்விளிம்பைப் பற்றி நின்றிருந்த மாலர் “இப்போது எவருக்கும் வேறுபாடில்லை. எல்லாம் வெறும் அரையுயிர்ச் சடலங்கள்” என்றார்.\nஅரசியின் நிரை அடுத்ததாக கிளம்பிச்சென்றது. அதன்பின் இளவரசியின் பல்லக்கும் அகம்படியினரும். எவரையுமே பார்க்கமுடியவில்லை. பல்லக்குத்திரைகள் மூடியிருந்தன. “பல்லக்குகளை காட்டு எல்லைக்குள் கொண்டுசென்று அவர்களை ஏற்றிக்கொள்கிறார்கள். அதுவரை தூக்கிக்கொண்டு வருகிறார்கள் போலும்” என்றார் மாலர். தீர்க்கன் “இன்னும் நான்குநாட்களாகும் அவர்கள் முழுமையாக விழித்தெழ” என்றான். கிரந்திகன் கரிய புரவி ஒன்றின் கடிவாளத்தைப்பற்றியபடி பிறிதொரு புரவியில் அமர்ந்து மெதுவாக சென்று மறைந்தான்.\n“அடுமனையாளர்கள் கிளம்புகிறார்கள்” என்றார் மாலர். “அவர்களுக்கு கொண்டுபோக கலம் அன்றி பிறிதேதும் இருக்காது…” கலங்களை ஏற்றிய வண்டிகள் அசைந்து அசைந்து சென்றன. தொடர்ந்து சிறிய மூட்டைகளை தோளிலிட்டபடி அடிபின்னும் கால்களுடன் அடுமனை ஏவலர் சென்றனர். காவலர்களின் இறுதிநிரையும் சென்றது. மாலர் “அந்த அடுமனைப் பேருடலன்… அடிபதறாமல் செல்பவன் அவன் மட்டுமே. யானை அடியென எண்ணி எடுத்தமைத்த கால்கள்… அவன் மானுடனே அல்ல. மண்ணிறங்கிய ஏதோ தேவன், நான் சொல்கிறேன்” என்றார். தீர்க்கன் எழுந்து வலவன் நிமிர்ந்த தலையும் வீசி அசையும் பெருங்கைகளுமாக சிறிய கால்களை எடுத்துவைத்துச் செல்வதை நோக்கி நின்றான்.\nபின்னர் காவல்முற்றம் முற்றிலும் ஒழிந்தது. செல்வதற்கு முன் அதை அவர்கள் முற்றிலும் தூய்மை செய்திருந்தமையால் அங்கே ஏதேனும் நடந்ததா என்றே அறியமுடியாதபடி அது வெறித்துக்கிடந்தது. எழுகதிர் ஒளியில் ஆற்றின் அலைகள் ஒளிசிதறி நெளிந்தன. கரையோர மரங்கள் ஒளியலை சூடி நின்று நெளிந்தன. தீர்க்கன் திரும்பி கரவுக்காட்டை பார்த்தான். அவன் என்றும் பார்க்கும் தனிமை மூடிய காடு. அத்தனிமை கலைக்கப்படவேயில்லை என அவனுக்குத் தோன்றியது.\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 48\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 52\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 49\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 47\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 89\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 86\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 71\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 50\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 46\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 91\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 87\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 84\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 83\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 80\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 76\nTags: கஜன், கீசகன், குங்கன், சம்பவன், சுபாஷிணி, தீர்க்கன், மாலர், முக்தன், வலவன், விராடர்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப��படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Siofra", "date_download": "2020-05-25T03:37:51Z", "digest": "sha1:DRJODKLP77WGFQ62HSHFS3P47L5TA45S", "length": 2768, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Siofra", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 1/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 2/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெ��ிநாட்டவர்கள்: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Siofra\nஇது உங்கள் பெயர் Siofra\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/games/yoshio_sokoban/index.html", "date_download": "2020-05-25T03:27:25Z", "digest": "sha1:5TY2KNANQQYPVMUGRLIVK6O6B4QZXY7Q", "length": 4622, "nlines": 49, "source_domain": "www.diamondtamil.com", "title": "யோஷியோ-சோகோபான் - Sokoban - - Games, General Knowledge Games - விளையாட்டுகள், பொதுஅறிவு விளையாட்டுகள்", "raw_content": "\nதிங்கள், மே 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஇந்த விளையாட்டு முதலில் 1980 களின் முற்பகுதியில் ஜப்பான் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. யோஷியோ-சோகோபான் (Sokoban) என்ற ஜப்பானிய மொழிக்கு 'கிடங்கின் காவலாளி' என்று பொருள்.\nநீங்கள் ஒரு கிடங்கில் தங்கள் சரியான இடங்களில் பெட்டிகளைத் தள்ளி வைக்கவேண்டும். நகர்வுகள் குறைந்தபட்சமாக 90 நிலைகள் சேர்க்கப்பட்டுள்ளது உள்ளன\nநல்ல அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கட்டும்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nயோஷியோ-சோகோபான் - Sokoban - - Games, General Knowledge Games - விளையாட்டுகள், பொதுஅறிவு விளையாட்டுகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=565115", "date_download": "2020-05-25T05:47:36Z", "digest": "sha1:N45YNQDP2Y3UZQYCHLOOIAK32UKLOSIT", "length": 7389, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "புதிய விமானம் நிலையம் அமைப்பது உட்பட உத்தர பிரதேச பட்ஜெட்டில் அயோத்திக்கு முன்னுரிமை | Ayodhya's top priority in Uttar Pradesh budget, including building new airport - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபுதிய விமானம் நிலையம் அமைப்பது உட்பட உத்தர பிரதேச பட்ஜெட்டில் அயோத்திக்கு முன்னுரிமை\nலக்னோ: உத்தரப் பிரதேச பட்ஜெட்டில், அயோத்தி ராமர் கோயில் திட்டத்தை மையப்படுத்தி பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. தற்போது, இம்மாநில சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில், நேற்று 2020-2021ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா தாக்கல் செய்தார். இதில், பிரமாண்டமான ராமர் கோயில் அமையவிருக்கும் அயோத்தியை மையப்படுத்தி பல கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அயோத்தியில் புதிய விமான நிலையம் அமைக்க 500 கோடி, காசி விஸ்வநாதர் கோயிலை அழகுப்படுத்த, விரிவாக்க 200 கோடி, வாரணாசியில் கலாசார மையம் உருவாக்க 180 கோடி, புனித நகரான அயோத்தியை சுற்றுலாத் தலமாக உயர்த்துவதற்காக 85 கோடி, துளசி சமாரக் பவனை சீரமைக்க 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் கடந்தாண்டு பட்ஜெட்டை விட 33,159 கோடி அதிகமாகும். அதே நேரம், இதில் புதிய திட்டங்களுக்காக மட்டும் 10,967.87 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய விமானம் நிலையம் உத்தர பிரதேசம் பட்ஜெட் அயோத்திக்கு முன்னுரிமை\nமகாராஷ்டிராவில் பாதிப்பு 50,000-ஐ தாண்டியது; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.38 லட்சமாக உயர்வு; 4021 பேர் பலி\nஇந்த பண்டிகையில் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் அதிகரிக்கட்டும்: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் ரம்ஜான் வாழ்த்து..\nரம்ஜான் பண்டிகையால் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் அதிகரிக்கட்டும்: மோடி ட்விட்டரில் வாழ்த்து\nஉலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா பலி எண்ணிக்கை 3.46 லட்சத்தை தாண்டியது: பாதிப்பு 54.94 லட்சத்தை தாண்டி��து\nஇன்டர்நெட் ஆபாச பழிவாங்கலில் இருந்து மாணவர்களை பாதுகாக்க வழிகாட்டு கையேடு வெளியீடு: சிபிஎஸ்இ வெளியிட்டது\nபிரதமர் அறிவித்த புயல் நிவாரணம் ஒரே நாளில் ரூ.500 கோடி நிதியை பெற்றது ஒடிசா\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swisstcc.ch/sub-organizations/helping-hands/6676/", "date_download": "2020-05-25T04:08:51Z", "digest": "sha1:DI5KQWXVVYJTDJ2NA75RH6JDCTCHEDMI", "length": 8628, "nlines": 166, "source_domain": "swisstcc.ch", "title": "தாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 57 - Swiss Tamil Co-ordinating Committee", "raw_content": "\nSwiss Tamil Co-ordinating Committee / உப அமைப்புக்கள் / உறவுக்கு கை கொடுப்போம் / தாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 57\nதாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 57\nசுவிஸ் வாழ் மக்களின் நிதி ஆதரவில் கொரோனாத் தொற்றின் தாக்கத்தால் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட கண்டலடி கிராமத்தில் தினக்கூலி பெற்று வாழ்ந்துவந்த மாற்றுத்திறனாளிகள், மாவீரர் குடும்பங்களில் ஒரு தொகுதியினருக்குமாக 170 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிக்கும் பாலேந்திரன் ரமணி குடும்பத்தினர் மட்டக்களப்பு ஆரயம்பகுதிக்கு உதவி\nதாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 57\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிக்கும் பாலேந்திரன் ரமணி குடும்பத்தினர் மட்டக்களப்பு ஆரயம்பகுதிக்கு உதவி\nசுவிஸ் தமிழ்ப்பெண்கள் அமைப்பு தாயகத்தில் முதற்கட்டமாக கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கான அவசர நிவாரண உதவி\nதாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 56\nதாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 57\nசுவிஸ்வாழ் தமிழீழ மக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக��� குழு விடுக்கும் அவசர வேண்டுகோள் – 27.03.2020\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு\nதாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 19\nதாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 22\nதாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 21\nBern Swiss Boys விளையாட்டுக்கழகத்தால் நாச்சிக்குடா முழங்காவில் கிராமங்களுக்கு உதவி\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிக்கும் பாலேந்திரன் ரமணி குடும்பத்தினர் மட்டக்களப்பு ஆரயம்பகுதிக்கு உதவி\nசுவிஸ் தமிழ்ப்பெண்கள் அமைப்பு தாயகத்தில் முதற்கட்டமாக கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கான அவசர நிவாரண உதவி\nதாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 56\nசெல்வன் ஜெனிற்ரன் அவர்களால் தனது அகவை நாளில் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட அவசரகால நிவாரண உதவித்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2020-05-25T05:12:12Z", "digest": "sha1:D6FWB72XCJ4OWVGNYO7VEKWSKFCU2O7T", "length": 11008, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அசின் (நடிகை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅசின் தொட்டும்கல் (ஆங்கில மொழி: Asin, மலையாளம்: അസിന്‍ തോട്ടുങ്കല്‍), (பிறப்பு அக்டோபர் 26, 1985[1])பரவலாக அசின் என்ற பெயரால் அறியப்படும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய நடிகையும், பயிற்சி பெற்ற பரதநாட்டியக் கலைஞர் ஆவார்.\nராகுல் சர்மா (2016-இன்று வரை)\n2001 ஆம் ஆண்டில் வெளியான சத்யன் அந்திக்காடின் நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அவரது முதல் வர்த்தகரீதியான வெற்றித் திரைப்படம் 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமான அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி ஆகும். அத்திரைப்படத்திற்காகச் சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றார். அவரது முதல் தமிழ் திரைப்படமான எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி வெற்றித் திரைப்படமாக அமைந்தது. கஜினி (2005) திரைப்படத்தில் அவரது பாராட்டத்தக்க நடிப்பிற்காக பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.\nகஜினி (2005), வரலாறு (2006), \"போக்கிரி\" (2007), \"வேல்\" (2008), \"தசாவதாரம்\" (2008) ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். தமிழ் கஜினி திரைப்படத்தின் இந்தி தழுவலான கஜினி யின் மூலம் அசின் இந்தி திரையுலகில் கால்பதித்தார், இதன்மூலம் பிலிம்பேர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதைப் பெற்றார். தற்போது இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.\nசத்யன் அந்திக்காடின் மலையாளத் திரைப்படமான நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா (2001) படத்தில், 15 ஆவது வயதில் ஒரு துணைப் பாத்திரத்தில் அறிமுகமானார்.\nபின்னர் ஓராண்டு காலம் படிப்பில் கவனத்தைச் செலுத்திய அசின், அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் மீண்டும் திரையுலகிற்குத் திரும்பினார்..\nஅவரது முதல் தெலுங்கு மொழிப் படமான இதில் ரவி தேஜாவுக்கு இணையாக, தமிழ்ப் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார், இப்படம் இவருக்கு சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது.[2] அதே ஆண்டில், சிவமணி, என்ற தனது இரண்டாவது தெலுங்குத் திரைப்படத்தில் நாகார்ஜூனாவுக்கு இணையாக இவர் நடித்ததற்கு சந்தோசம் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றார்.[2]\nஅதனையடுத்து இவர் நடித்த, லட்சுமி நரசிம்மா மற்றும் கர்சனா ஆகிய இரண்டு தெலுங்கு திரைப்படங்களும், வெற்றிப் படங்களாக அமைந்ததோடு தெலுங்கு திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக இவரது இடத்தை வலுப்படுத்தியது.\nதமிழ் மொழியில் அசினின் முதல் படம் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, இதில் இவர் ஜெயம் ரவிக்கு இணையாக நடித்தார். இது அம்மா நன்னா ஓ தமிழா அம்மயி படத்தின் தழுவல் திரைப்படமாகும்.\nகேரள மாநிலத்தின் கொச்சியில் ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் யோசப்பு தொட்டும்கல், செலின் தொட்டும்கல் ஆவர். தொடுபுழாவைச் சேர்ந்த இவரது தந்தை யோசப்பு தொட்டும்கல் பல தொழில்நிறுவனங்களை நிர்வகித்து வந்தார். தற்போது அவர் மகளின் திரைப்படங்களில் அவருக்கு உதவியாக உள்ளார். அசினின் வெளிநாட்டு படப்பிடிப்புகளில் அசினுடன் செல்கிறார். அசினின் தாயார் செலின் தொடும்கல் தனது மகளுடன் வசிப்பதற்காக கொச்சியிலிருந்து சென்னைக்கும் அங்கிருந்து மும்பைக்கும் தொடர்ந்து இடம் மாறினார். இருப்பினும் அவரது தனது மருத்துவத் தொழிலை தொடர்கிறார்.\nதனது பெயரின் பொருள் \"தூய்மையானது, களங்கமில்லாதது\" என்று அசின் கூறியிருக்கிறார். தனது பெயரில் இருக்கும் முதலெழுத்து 'அ' சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது என்றும் அதற்கு \"இல்லாதது\" என்று பொருள் என்றும், சின் என்பது ஆங்கிலத்தில் இருந்து வந்தது என்றும் கூறினார்.[3]\nசனவரி 18, 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மா என்பவரைக் காதல் திருமணம் செய்துக்கொண்டார்.[4]\n↑ \"நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் சர்மா திருமணம் டெல்லியில் நடந்தது: நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து\". தி இந்து தமிழ் (சனவரி 19 2016)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/aug/15/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-3213710.html", "date_download": "2020-05-25T05:32:36Z", "digest": "sha1:IR6FFSOHWPAABPMQNCBDMQORBVTXNTIC", "length": 10115, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பராமரிப்பின்றி உள்ள வள்ளலார் பயன்படுத்திய கிணறு: சன்மார்க்க அன்பர்கள் வேதனை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 மே 2020 வெள்ளிக்கிழமை 10:30:30 AM\nபராமரிப்பின்றி உள்ள வள்ளலார் பயன்படுத்திய கிணறு: சன்மார்க்க அன்பர்கள் வேதனை\nவடலூர் சத்திய தர்மசாலை அருகே உள்ள வள்ளலார் பயன்படுத்திய கிணறு பராமரிப்பின்றி குப்பைகள் போடப்பட்டுள்ளதால், சன்மார்க்க அன்பர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nசமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும், பசிப்பிணி போக்க பாடுபட்ட ஞானியுமான வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், வடலூர் மக்களிடம் இருந்து சுமார் 80 காணி நிலத்தை பெற்று, அதில் 23.5.1867-ஆம் ஆண்டு தருமச்சாலையை தொடங்கி பசிப்பிணியைப் போக்கியவர். இவர் ஏற்றிவைத்த அடுப்பு இன்றளவும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது. இவர், கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். புலால் உண்ணக்கூடாது. எந்த உயிரையும் கொல்லக்கூடாது. ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கூடாது. இறந்தவர்களை எரிக்காமல் சமாதி வைக்க வேண்���ும். பசித்தவர்களுக்கு ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாமல் உணவளிக்க வேண்டும் என்ற கொள்கையை உபதேசித்தவர். வடலூரில் வள்ளலாரால் உருவாக்கப்பட்ட சத்திய ஞானசபைக்கு தினம்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் வருகை தந்து ஜோதி தரிசனம் செய்கின்றனர். தருமச்சாலையில் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கானவர்களுக்கு அன்னம் வழங்கப்படுகிறது.\nஇத்தகைய பெருமை பெற்ற வள்ளலார் தெய்வ நிலைய வளாகத்தில், தருமச்சாலை அருகே வள்ளலார் பயன்படுத்திய கிணறு இன்றளவும் வற்றாமல் தெளிந்த தண்ணீருடன் காணப்படுகிறது. இந்தக் கிணற்று நீரில்தான் வள்ளலார் குளித்து வந்ததாகவும், பச்சிலை மூலிகைகள் கலந்துள்ளதால் கிணற்று நீரில் குளிப்பவர்களின் பிணிகள் தீரும் என்றும் கூறுகின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற கிணற்றைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு தடுப்பு அமைத்துள்ளனர். ஆனால், முறையாக அதை பராமரிக்காததால் கிணற்றில் காலணிகள், குப்பைகள், நெகிழிப் புட்டிகள் கிடக்கின்றன.\nவள்ளலார் தெய்வ நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் கிணற்றைக் கண்டு மனவேதனை அடைகின்றனர். எனவே, வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாகத்தினர் வள்ளலார் பயன்படுத்திய கிணற்றை தூய்மைப்படுத்தி, குப்பைகள் போடாதபடி கிணற்றின் மேல் இரும்பு வலை அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-05-25T04:29:29Z", "digest": "sha1:CEHV3ZGGHPMLNTMNMP7UIWTU6TFGXFGO", "length": 14445, "nlines": 227, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்வஜன வாக்கெடுப்பு – GTN", "raw_content": "\nTag - சர்வஜன வாக்கெடுப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇனப்படுகொலைக்கான சர்வதேச நீதியை கோரும் 3 விடயங்கள், கொள்கைரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர் விவகாரத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ஐ.நா முன்னாள் அதிகாரி கோரிக்கை..\nஉலகம் • பிரதான செய்திகள்\nகுர்திஸ்தான் சர்வஜன வாக்கெடுப்பு அரசியல் சாசனத்திற்கு முரணானது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈராக்கிய குர்திஸ்களின் சர்வஜன வாக்கெடுப்பு இடைநிறுத்தப்பட வேண்டும் – ஈராக்கிய பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வஜன வாக்கெடுப்பிற்கு தேர்தல் ஆணைக்குழு தயார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதலில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் – அரசாங்கம்\n20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – உதய கம்மன்பில\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வஜன வாக்கெடுப்பு நடத்த மக்கள் ஆணையளிக்கவில்லை – அதுரலிய ரதன தேரர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – TNA\nபுதிய அரசியல் சாசனம் குறித்த பணிகள் முன்னெடுக்கப்படும்\nபுதிய அரசியல் சாசனம் குறித்த...\nநல்லாட்சியை எதிர்பார்க்க முடியாது – சந்திரசேன விஜேசிங்க\nசர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – சுதந்திரக் கட்சி\nசர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்...\nசர்வஜன வாக்கெடுப்பே முதலில் நடத்தப்படும் – சுகாதார அமைச்சர்\nமுதலில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என சுகாதார...\nதுருக்கி சர்வஜன வாக்கெடுப்பில் முறைகேடுகள்\nதுருக்கி சர்வஜன வாக்கெடுப்பில் முறைகேடுகள்...\nசர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடிய அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு அனுமதியில்லை\nசர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடிய அரசியல் சாசனத்...\nசர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது\nஅனைத்து தேர்தல்களையும் ஒத்தி வைத்து விட்டு அவசரமாக சர்வஜன...\nஸ்கொட்லாந்தில் மீளவும் சர்வஜன வாக்கெடுப்பு\nஸ்கொட்லாந்தில் மீளவும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகலப்பு நீதிமன்றம் அரசியல் ரீதியாக சாத்தியமற்றது – பிரதமர்\nகலப்பு நீதிமன்றம் அரசியல் ரீதியாக சாத்தியமற்றது என...\nஅரசியல் சாசனம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்���ாடு விரைவில் அறிவிக்கப்படும் – மஹிந்த அமரவீர\nபுதிய அரசியல் சாசனம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வஜன வாக்கெடுப்பு குறித்து சுதந்திரக் கட்சி தீர்மானிக்கவில்லை – டிலான் பெரேரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அரசியல் சாசனத்திற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – TNA\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் தயார் – லக்ஸ்மன் கிரியல்ல\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69. May 24, 2020\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்… May 24, 2020\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில் May 24, 2020\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு May 24, 2020\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி May 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/south-asia/1200-prisoners-flee-during-indonesian-disaster/c77058-w2931-cid296962-su6222.htm", "date_download": "2020-05-25T05:20:18Z", "digest": "sha1:PGXSJCYBON6CDWWKXTFCLWRTFWZCM3A3", "length": 5644, "nlines": 23, "source_domain": "newstm.in", "title": "இந்தோனேசிய பேரிடரின்போது 1200 கைதிகள் தப்பியோட்��ம்", "raw_content": "\nஇந்தோனேசிய பேரிடரின்போது 1200 கைதிகள் தப்பியோட்டம்\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கத்தின் போது சிறைசாலையின் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் ஒட்டுமொத்தமாக 1200 கைதிகள் திப்பி ஓடியதாக கூறப்பட்டுள்ளது. அதோடு பலி எண்ணிக்கையும் அங்கு 1000 தொட்டுள்ளது.\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கத்தின்போது சிறைசாலையின் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் ஒட்டுமொத்தமாக 1200 கைதிகள் திப்பி ஓடியுள்ளனர்.\nஇந்தோனேசியாவில் கடந்த வெள்ளிகிழமை சுலவேசி தீவில் 7. 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த கட்டிடங்கள் சின்னாபின்னமானது. அதனைத் தொடர்ந்து பலு, டோங்கலா பகுதிகளில் சுனாமி பேரலைத் தாக்கியது.\nஇந்நிலையில் நிலநடுக்கத்தின் போது சுற்றுச்சுவர் இடிந்ததால் பலு மற்றும் டோங்கலா சிறைகளில் இருந்து 1200 குற்றவாளிகள் தப்பியுள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டபோது சிறை வளாகத்தில் புகுந்த நீர் ஆகியவற்றால் உயிர் பயத்தாலும், தங்கள் குடும்பத்தினரின் விவரம் அறியவும் குற்றவாளிகள் தப்பியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.\nஆயிரத்தை தொடும் பலி எண்ணிக்கை\nநிலநடுக்கம், சுனாமி, அடுத்தடுத்து 170 முறை நில அதிர்வுகள் என இயற்கை பேரழிவு இந்தொநேசியாவை புரட்டிப்போட்டுள்ளது. இதன் பாதிப்புகளால்\nபலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.\nகடந்த இரண்டு நாட்களாக இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் பலர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். பேரலை ஓய்ந்து சடலங்கள் ஆங்காங்கே ஒதுங்கியுள்ளன. மனித உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால், தொற்றுநோய் பரவாமல் தடுக்க சடலங்களை ஒரே இடத்தில் குவியலாக புதைக்க மிகப்பெரிய சவக்குழி தோண்டப்படுகிறது. இது போன்ற காட்சிகள் அங்கிருக்கும் மக்களையும் மீட்புக் குழுவினரையும் பதைப்பதைக்க வைப்பதாய் உள்ளது.\nஇவற்றை அப்புறப்படுத்தி அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மனித உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால், தொற்றுநோய் பரவாமல் தடுக்க அனைத்துச் சடலங்களையும் ஒரே இடத்தில் புதைக்க மிகப்பெரிய சவக்குழி தோண்டப்படுகிறது.காணாமல் போனவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதாக உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன.\nதற்போது இடிபாடுகளுக்கு இடையே உயிருடன் மாட்டிக் க��ண்டிருப்பவர்களை மீட்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=989650", "date_download": "2020-05-25T05:20:23Z", "digest": "sha1:GDC44BIK6DIY32OPEKOHOTIS73BF5LNR", "length": 6322, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "விராலிமலை அருகே கல்லூரி பேருந்துகள் மோதல்: 5 மாணவர் உட்பட 6 பேர் காயம் | புதுக்கோட்டை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுக்கோட்டை\nவிராலிமலை அருகே கல்லூரி பேருந்துகள் மோதல்: 5 மாணவர் உட்பட 6 பேர் காயம்\nவிராலிமலை, பிப்.27: விராலிமலை அருகே தனியார் கல்லூரி பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய விபத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் 5 பேர் உட்பட 6 பேர் காயம் அடைந்தனர். விராலிமலை அருகே திருச்சி சாலையில் உள்ள தனியார் கல்லூரி பேருந்து அன்னவாசலுக்கும். துவரங்குறிசிக்கும் ஒன்றன் பின் ஒன்றாக மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தது. முன்னாள் சென்ற துவரங்குறிச்சி பேருந்து விராலிமலைக்கு செல்ல திரும்பியபோது அன்னவாசல் செல்ல பின்னால் வந்த பேருந்து மோதியது.\nஇதில் பேருந்து ஓட்டுநர் லட்சுமணன், தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் சுப்பிரமணி (19), யுவராஜ் (18), சதீஷ்குமார் (20), சிவசங்கரி (18), சீதா (19) ஆகியோர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் பின்னால் வந்த காரும் கல்லூரி பேருந்தில் மோதியது. இதில் யாருக்கும் பாதிப்பில்லை. இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருமயம் பகுதியில் மக்களுக்கு தொல்லை தரும் குரங்குகள், தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்\nமணமேல்குடி கடைவீதியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கல்\nகறம்பக்குடி அருகே விவசாயி வீடு தீயில் எரிந்து பொருள் சேதம்\nமருத்துவ படிப்பு படிக்க சென்று பிலிப்பைன்சில் தவிக்கும் பொன்னமராவதி மாணவர் இந்தியாவிற்கு அழைத்து வர பெற்றோர் வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் எதிரொலி அரிமளம் கோயில் பங்குனி திருவிழா ஒத்திவைப்பு\nகறம்பக்குடியில் அனுமதியின்றி மது விற்றவர் கைது\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும��\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=12212", "date_download": "2020-05-25T03:55:24Z", "digest": "sha1:AUP5ELSX6QJPBOAFREDXJT2WEYIHP6S7", "length": 11007, "nlines": 83, "source_domain": "www.vakeesam.com", "title": "தொப்பையை குறைக்கும் அன்னாசிப்பழம் - Vakeesam", "raw_content": "\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nஅன்னாசி பழத்தில் அதிகளவு மருத்துவ பலன்கள் உள்ளது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதிகப்படியான தொப்பை குறைய ஆரம்பிக்கும்.\nஎல்லோரும் விரும்பி உண்ணக் கூடிய பழம் அன்னாசிப்பழம். அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலில் இரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.\nபச்சைக் காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் தானிய வகைகள் மாவுசத்து நிறைந்த பொருட்கள் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்கள் அனைத்தும் முக்கியத்துவம் இருந்தாலும் அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும்.\n100 கிராம் அன்னாசி பழத்தில் 88 சதவீதம் ஈரப்பதம் 0.6 சதவீதம் புரதம், 10.8 சதவீதம் மாவுச்சத்து, 17 சதவீதம் கொழுப்புச்சத்து, 63 மில்லிகிராம் விட்டமின் மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் அடங்கியுள்ளது.\nஅன்னாசிப் பழத்தில் உள்ள புரோமெலினிக்கு அமிலம் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. அன்னாசியில் கால்சியம், பொட்டாஷியம், மாங்கனீஸ் அதிகளவில் இருக்கிறது. ஒரு அன்னாசிப்பழம் சாப்பிட்டால், நமக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் புரதச்சத்தை பெற்று விடலாம்.\nஇச்சத்து நம் எலும்பை பலப்படுத்த உதவுகிறது. இப்பழத்தை சாறாகவும், பதப்படுத்தியும் சாப்பிடலாம். எப்பொழுதுமே எந்தப்பழமாக இருந்தாலும், அப்படியே சாப்பிட்டால் தான் அதில் இருக்கும் சத்துக்களின் முழுப்பயனையும் அடைய முடியும்.\nநல்ல குரல் வளம் பெறவும், தொண்டைப்புண், தொண்டைக்குள் வளரும் சதை குணமடையவும், அன்னாசிப் பழச்சாறு மிகவும் பயனுடையதாகும். இச்சாற்றால் நன்கு வாயை கொப்பளித்தால் தொண்டை நோயில் இருந்து விடுபடலாம். இரத்த சோகை, மஞ்சள்காமாலை, வயிற்றுவலி, இதய வலி ஆகிய நோய்களையும் குணப்படுத்தும் தன்மையும் இப்பழத்திற்கு இருக்கின்றது.\nஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.\nஅன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.\nசருமப் பூச்சுக்களில் அதிக இரசாயக் கலவை \nநல்லெண்ணையில் வாய் கொப்பளித்தால் பற்களில் சொத்தை ஏற்படுவது நீங்குமாம்\nஉணவு உண்டவுடன் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா \nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nஇன்றைய (22/05/2020) பத்திரிகைப் பார்வை\nஉயர் அழுத்த மின் தாக்கியதில் ஒருவர் படுகாயம் – கோண்டாவில் உப்புமடத்தடியில் சம்பவம்\nபிறந்து 4 நாட்களேயான சிசுவை மலக்குழியில் போட்டு கொன்ற தாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183683289_/", "date_download": "2020-05-25T04:35:01Z", "digest": "sha1:45QEYNU4IWZJVOTOFO4O56KCK64POQA3", "length": 4589, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "அக்னி : Dial for Books", "raw_content": "\nHome / நாவல் / அக்னி\nசொற்களால் நாவலையும் மௌனத்தால் வாழ்க்கையையும் சேர்த்துக் கட்டும் அதிசயம் இது.சில சமயம், சாதாரண மனிதர்களுக்கும் அசாதாரணமான வாழ்க்கை அமைந்துவிடுகிறது. சிலருக்கு வாழும்போதே. சிலருக்கு இறந்தபின். இந்நாவலில் வரும் பத்திரிகையாளரைப் போலவே. கொலையா, தற்கொலையா என்று ஊகிக்க முடியாத மரணம் அவருடையது.நினைவுகளை, கேள்விகளை, புதிர்களை மிச்சம் வைக்காமல் எந்த ஒரு மரணமும் இதுவரை நிகழ்ந்ததில்லை. முற்றிலுமாக எரித்தபின்பும் சாம்பலை மிச்சம் வைக்கிறது அக்னி. வாழ்க்கை தீர்ந்துபோனால் மரணம் என்பது உண்மையெனில், இந்தப் பத்திரிகையாளருக்கு மட்டும் எப்படி இறந்தபிறகு தொடங்குகிறது வாழ்க்கைமென்மையான உரையாடல்கள். அழுத்தமான கதை. இ.பாவின் அரசியல் தொடாத மிகச் சில நாவல்களுள் ஒன்று இது.Indira Parthasarathy\nஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/citizen/", "date_download": "2020-05-25T06:06:51Z", "digest": "sha1:WXMXCAPQCR6OCMGY2UYORSRQYIVDREHX", "length": 4266, "nlines": 103, "source_domain": "tamil.news18.com", "title": "Citizen | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nராகுல் குடியுரிமை- பதிலளிக்க அரசு மறுப்பு\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/178336", "date_download": "2020-05-25T03:35:41Z", "digest": "sha1:3K362BWC3FKAFZFJUXALUEXEIHPSI3YB", "length": 6406, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகை மீனாவின் மகளா இவர்?- அடையாளம் தெரியாதபடி இப்படி மாறிவிட்டார், புகைப்படம் இதோ - Cineulagam", "raw_content": "\nசொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மனைவி... தற்கொலைக்கு முன் எழுதிய கடைசி வரிகள்- கடிதம் சிக்கியது\nசினிமாவில் நடித்த லாஸ்லியா.. முதன் முறையாக இணையத்தில் வைரலாகும் ஹீரோயின் லுக் புகைப்படம்\nகெத்து காட்டிய ராஜநாகத்தின் பரிதாபநிலை... கடைசிவரை பாருங்க\nசிறுமியையும் விட்டுவைக்காத காசி.. இரண்டு ஆண்டுகள் பழக்கம்.. வெளியான அடுத்த பரபரப்பு தகவல்\nவீட்டில் 2 பிரியாணி இலையை இப்படி செய்ங்க 10 நிமிடம் கழித்து ஆச்சரியப்படுவீங்க...\nசெந்தில், ராஜலட்சுமி ஜோடியா இது... 8 ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தாங்கனு தெரியமா\nவிவாகரத்து செய்த பிரபல சீரியல் நடிகை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட கணவர்\nபிரபல சீரியல் நடிகர் விவாகரத்து வேறொரு திருமணம்\nஅந்த பொண்ணுங்க தான் என்கூட ஜாலியா இருந்தாங்க... வாக்குமூலம் அளித்த காசி\nபிரபல நடிகையின் மகன் பரிதாப மரணம் திரையுலகத்தை கவலை ஆழ்த்திய சம்பவம்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\nபிரபல நடிகை ஸ்ரேயாவின் செம்ம ஹாட் போட்டோஸ் இதோ\nநடிகை மீனாவின் மகளா இவர்- அடையாளம் தெரியாதபடி இப்படி மாறிவிட்டார், புகைப்படம் இதோ\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படம் தெறி. 2016ம் ஆண்டு வெளியான இப்படம் அப்பா-மகள் பாசத்தை உணர்த்தியதோடு பெண்களுக்கு நடக்கும் அநியாயத்தை அழுத்தமாக பேசியது.\nஇதனால் அப்படம் படு மாஸ் ஹிட்டடித்தது. இப்படி பலரின் பேவரெட் படமான இதில் நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.\nஅப்படத்தை தொடர்ந்து சில படங்கள் நடித்தார், பின் படங்கள் பக்கம் அவரை காணவில்லை. இந்த நிலையில் மீனாவுடன், நைனிகா இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nஅதில் அப்படியே அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்துள்ளார் நைனிகா. இதோ அவரது புகைப்படம்,\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/13171353/1-JeM-terrorist-killed-8-security-personnel-injured.vpf", "date_download": "2020-05-25T05:16:23Z", "digest": "sha1:AKB4PHC3Q7PBQVOG3PLL7H3IUM66WY7G", "length": 10473, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "1 JeM terrorist killed, 8 security personnel injured in encounter in J&K's Reasi district || காஷ்மீரில் என்கவுண்டரில் தீவிரவாதி பலி; 8 போலீசார் காயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீரில் என்கவுண்டரில் தீவிரவாதி பலி; 8 போலீசார் காயம்\nஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் தீவிரவாதி பலியாகி உள்ளான். டி.எஸ்.பி. உள்பட 8 போலீசார் காயம் அடைந்தனர்.\nபதிவு: செப்டம்பர் 13, 2018 17:13 PM\nஜம்மு மற்றும் காஷ்மீரில் ஜஜ்ஜார் கொத்லி வன பகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பினை சேர்ந்த 3 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nஅந்த பகுதியிலுள்ள கிராமவாசி ஒருவரின் வீட்டிற்குள் தீவிரவாதிகள் இரவு நேரத்தில் புகுந்து, மாற்றுவதற்கு வேறு உடைகளை தரும்படி கேட்டுள்ளதுடன், உணவு தரும்படியும் கேட்டுள்ளனர். தங்களுக்கு வாகனம் கிடைக்க ஏற்பாடு செய்தால் பணம் தருகிறோம் என்றும் அவரிடம் தீவிரவாதிகள் கூறியுள்ளனர்.\nஅதன்பின்னர் அவர்கள் சென்று விட்டனர். இதுபற்றி கிராமவாசி போலீசாரை தொடர்பு கொண்டு உடனடியாக தகவல் தெரிவித்து உள்ளார்.\nதீவிரவாதிகளின் ஊடுருவலை அடுத்து நக்ரோட்டா-ஜஜ்ஜார் கொத்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அந்த பகுதியில் உள்ள பள்ளிகளும் இன்று மூடப்பட்டன.\nஇதனை தொடர்ந்து அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டனர். இதில் மத்திய ரிசர்வ் போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் உள்ளிட்டோர் தீவிரவாதிகளை நெருங்கினர்.\nஇந்த வேட்டையில் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை பாதுகாப்பு படையினர் பயன்படுத்தினர்.\nஇதில், தீவிரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான். இந்த சம்பவத்தில் டி.எஸ்.பி. மோகன் லால் உள்ளிட்ட 8 போலீசார் காயமடைந்து உள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்த���யாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. பாம்பு கடித்து பெண் இறந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்: தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது பாம்பை ஏவி கொன்றவர் சிக்கினார்\n2. தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களில் யாருக்கு முன்னுரிமை - மத்திய அரசு அறிவிப்பு\n3. உத்திரபிரதேசத்துக்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில்\n4. உ.பி. மாணவர்களை அனுப்பியதற்கு ரூ.36 லட்சம் வாங்கிய ராஜஸ்தான் காங். அரசுக்கு பா.ஜனதா, மாயாவதி கண்டனம்\n5. புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/samsung-innov8-price-24829.html", "date_download": "2020-05-25T04:43:16Z", "digest": "sha1:QNAIITYMARNVAEPF55EH6UL4OEVJ7AZS", "length": 6745, "nlines": 302, "source_domain": "www.digit.in", "title": "Samsung Innov8 | சேம்சங் Innov8 இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - 25th May 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nசேம்சங் கேலக்ஸி S9 Plus 128GB\nசேம்சங் கேலக்ஸி S9 Plus\nசேம்சங் கேலக்ஸி S9 128GB\nசேம்சங் கேலக்ஸி J2 Core (2020)\nசேம்சங் கேலக்ஸி Xcover Pro\nசேம்சங் கேலக்ஸி J2 4G\nசேம்சங் கேலக்ஸி M20 64GB\nசேம்சங் கேலக்ஸி Core II\nசேம்சங் கேலக்ஸி Grand Max\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/health/03/197347?ref=archive-feed", "date_download": "2020-05-25T06:05:33Z", "digest": "sha1:JUA6MAVEHZ746PDALZQXU7IVJSIHK6KS", "length": 7656, "nlines": 147, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஞாபக மறதி அதிகமாகிட்டா? அப்போ இந்த டீயை குடிங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n அப்போ இந்த டீயை குடிங்க\nமனிதனாக பிறந்த அனைவருக்கும் உள்ள ஒரு நோய் தான் ஞாபக மறதி.\nமறதி (Amnesia) என்பது ஒரு வகையான நினைவுகளை இழக்கும் நிலை என்று கூறப்படுகின்றது.\nமறதி என்பது ஒரு நோய் அல்ல. இதற்கு பல காரணங்கள் உள்ளன. இதற்காக மருத்துவரிடம் சென்று தான் மருந்துகள் எடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை.\nநாம் வேண்டாம் என தூக்கி ஏறியும் கறிவேப்பிலை மட்டுமே போதும். இது ஞாபக மறதியை அடியோடு விரட்டுகின்றது.\nதற்போது உங்க ஞாபக மறதியையும் குணப்படுத்தலாம் என்பதை பார்போம்.\nகறிவேப்பிலை - ஒரு கப்\nதண்ணீர் - 2 கப்\nகருப்பு உப்பு - சிறிதளவு\nமுதலில் சீரகத்தை வறுத்து அரைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் கறிவேப்பிலையை போட்டு அதில் இரண்டு கப் தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.\nபின் நன்றாக கொதித்தவுடன் அதில் வெல்லம் சேர்க்கவும்.\nஐந்த நிமிடம் கழித்து அதனை இறக்கிவிடலாம். அதில் சிறிதளவு கறுப்பு உப்பு மற்றும் சீரகத் தூளை கலந்து குடிக்கலாம்.\nஇந்த டீயை குடிப்பதனால் நம் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/12192820/1031855/isro-forest-fire.vpf", "date_download": "2020-05-25T03:57:04Z", "digest": "sha1:CLJLEEJW6QL2FKHDWSZ45GGPUZSTQJXT", "length": 8231, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "இஸ்ரோ மையம் அருகே காட்டுத்தீ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇஸ்ரோ மையம் அருகே காட்டுத்தீ\nநெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பணகுடி இஸ்ரோ மையம் அருகே காட்டுத்தீ பயங்கரமாக எரிவதால் ஏராளமான மரங்களும் வன விலங்குகளும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nநெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பணகுடி இஸ்ரோ மையம் அருகே காட்டுத்தீ பயங்கரமாக எரிவதால் ஏராளமான மரங்களும் வன விலங்குக���ும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடும் வெயிலினால் மரங்கள் மற்றும் செடி கொடிகள் காய்ந்து காணப்பட்டதால் திடிரென வனப்பகுதிக்குள் தீப்பிடித்து எரிய தொடங்கின. காற்றும் அதிகளவு அடித்ததால் தீ மளமளவென பிடித்து எரிய தொடங்கியதால் கடும் புகை மண்டலமாக அப்பகுதி காட்சியளித்து வருகிறது. தீயை கட்டுபடுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து வருகின்றனர். தீப்பிடித்து எரிந்து வரும் பணகுடி வன பீட் அருகே இஸ்ரோ அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅமராவதி ஆற்றில் நீர் திறப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி\nஅமராவதி ஆற்றில் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வந்த அடைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nசாலை விபத்தில் இறந்த பெண் காவலர் குடும்பத்திற்கு உதவி - சக காவலர்கள் ரூ.12 லட்சம் வழங்கினர்\nசாலை விபத்தில் இறந்த ஆயுதப்படை பெண் காவலர் குடும்பத்திற்கு 12 லட்சம் ரூபாயை சக காவலர்கள் வழங்கினர்.\nகோயில் வாசல் முன்பு ஒரே நாளில் 38 திருமணங்கள் - எளிமையாக திருமணம் செய்து கொண்ட மணமக்கள்\nமதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் கோயில் வாசல் முன்பு ஒரே நாளில் 38 திருமணங்கள் நடைபெற்றன.\nகாணாமல் போன இளம்பெண் மீட்பு - பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்த குணப்பிரியா என்ற பெண் சென்னையில் தனியார் நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன் வேலை பார்த்துள்ளார்.\nபோலி பதிவெண்ணுடன் வலம்வந்த லாரிகள் பறிமுதல் - ஓட்டுநர்கள் இருவர் கைது\nதிருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே புலவர்பள்ளி பகுதியில் போலி பதிவெண்ணுடன் சிமெண்ட் லோடு ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.\nகணவரை பிரிந்து மகனுடன் வசித்து வந்த பெண் - வீட்டில் எரிந்த நிலையில் கிடந்ததால் அதிர்ச்சி\nகொடைக்கானல் நகர் பகுதியில் வீட்டில் எரிந்த நிலையில் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் க��ாண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/kodupathatku-ungalidam-yethuvum-illai_12265.html", "date_download": "2020-05-25T04:24:17Z", "digest": "sha1:7VJTZZYJEOXVWLRVONXISIPJ4HPC76YU", "length": 38109, "nlines": 249, "source_domain": "www.valaitamil.com", "title": "You Do Not Have To Pay Anything - Sadhguru | கொடுப்பதற்கு உங்களிடம் எதுவும் இல்லை", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் கட்டுரை\n- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா\nகொடுப்பதற்கு உங்களிடம் எதுவும் இல்லை\nகொடுப்பது நல்ல செயல், ஆனால் வாங்கிக் கொள்வது தவறு என்பது இதுநாள் வரை நல்லொழுக்க போதனையாக நமக்குக் கற்பிக்கப் பட்டு வந்திருக்கிறது. ஆனால் யாரிடமிருந்தும் எதையுமே பெறாமல் நம்மால் வாழ முடியுமா பெறுவதை எப்படி நம் வாழ்வில் மிகச் சிறந்த நிகழ்வாக மாற்றுவது பெறுவதை எப்படி நம் வாழ்வில் மிகச் சிறந்த நிகழ்வாக மாற்றுவது சத்குருவின் பார்வையில் இக்கேள்விகளுக்கு விடையாக வருகிறது இக்கட்டுரை.\nஎதையாவது பெற வேண்டும் என்றால் நயமாய், கனிவாய் பெற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் பெரும்பாலோருக்கு இருப்பதில்லை. நம் சமூகமும் இதையே சொல்லி கொடுத்து வந்திருக்கிறது.\nகொடுப்பது தேவையான செயல். ஆனால் வாங்கிக்கொள்வது தவறு, தவிர்க்கப்பட வேண்டியது. ஆம், வாங்கிக்கொள்வது கூடவே கூடாது, வாங்குவது அருவருப்பிற்குரியது என இதுநாள் வரை நமக்கு கற்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஏற்பது மிக முக்கியமான செயல். எதையேனும், யாரேனும் கொடுத்தால் அதைப் பெற ஒரு குறிப்பிட்ட மனநிலை அவசியம்.\nவரட்டு கௌரவம் உடைக்கப்பட்டு, சங்கோஜ நிலை கடந்து ஒரு நயமான மனோபக்குவம் தேவை. வாழ்வின் அம்சத்தை கொஞ்சம் கூர்ந்து கவனித்து பாருங்கள், எல்லாமே ‘பெறு’தலை சார்ந்தே நிகழ்கிறது.\nஉதாரணமாக நாம் உடுத்தும் இந்த ஆடையை பாருங்கள், அதில் எத்தனை அம்சங்களின் பங்களிப்பு இருக்கிறது பருத்தி விதை – அந்த விதையை விதைக்கும் விவசாயி, அந்த விதை மண்ணில் வளர உதவும் லட்சக்கணக்கான “இயற்க்கை நுட்பம்”, ஆடை தயாரிப்பவர், இடைத்தரகர், விநியோகஸ்தர், விற்பனையாளர் – இவர்கள் உழைப்பை ‘கொடு’த்ததால்தான் நாம் ஆடையை பெறுகிறோம். நாம் உண்ணும் உணவுகூட அப்படித்தான், உணவு உடம்புக்குள் சென்று ஒரு உயிராக மாறுவதற்கு எத்தனை விதமான காரணிகளின் பங்களிப்புகள் உள்ளது.\nஉண்ணும் உணவு, உடுத்தும் உடை எல்லாவற்றிலும் யாரோ கொடுப்பதைத்தான் நாம் பெறுகிறோம் என்பதை உணரும்போது, நாம் ‘ஏற்’பதை கனிவாய் நிகழ்த்த முடியும்.\nநன்றி உணர்வில் நெகிழ்ந்து போகலாம். நன்றி உணர்வு என்பது குணம் அல்ல, அது நம்முள் தானாக நிகழ வேண்டியது, பொங்கி வழிய வேண்டியது. நன்றி உணர்வு கற்று தர வேண்டிய பழக்கமும் அல்ல.\nஎல்லா உதவிக்கும் கைமாறாக பயன்படுத்தும் வகையில், ‘நன்றி’ என்னும் மந்திரச் சொல்லை நமக்கு பழக்கப்படுத்தி உள்ளனர். ஆனால் நன்றி உணர்வு வளர்க்கப்பட கூடிய நெறி அல்ல, யாருடனோ, எதனுடனோ ஒரு ‘பெறுதல்’ நிகழும்போது தானாக நெகிழ்ந்து மனதுக்குள் நடக்கும் செயல் ‘நன்றி உணர்வு’.\nஒருவேளை, நீங்கள் உயிர் போகும் பசியில் இருக்கும்போது யாரேனும் ஒரு கவளம் சோற்றை உங்களுக்கு கொடுத்தால் அவருக்கு உங்கள் நன்றியை ஒரு சில கண்ணீர் துளிகளால் தானே சொல்வீர்கள் ஆனால் பசி இல்லாத வேறொரு தருணத்தில் ஒரு தட்டு நிறைய உணவை கொடுத்தால் உங்களுக்கு அது பெரிய விஷயமாகவே இருக்காது.\nபசியோடு இருக்கும்போது உணவு தரும் ஒருவரிடம் நீங்கள் காட்டும் நன்றியுணர்வு உங்கள் அனுபவத்தால்தான் நிகழ்கிறது. ஒரு வார்த்தையாக, ஒரு ஸ்பரிசமாக, சில கண்ணீர் துளிகளாக நன்றி உணர்வு வெளிப்படும்போது வார்த்தைகள் அவசியமற்று போகிறது.\nஉங்களை இந்த மண்ணில் உயிருடன் வைத்து இருக்க உதவும் சுவாசக் காற்று, உண்ணும் உணவு, சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், இப்படிப் படைப்பின் அத்தனை சாராம்சங்களும் ஏதோ ஒரு வகையில் எதையாவது உங்களுக்கு கொடுத்து கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் இந்தச் சங்கிலி தொடர்பை உணர நேரிட்டால், உங்களுக்குள் உண்டாகும் நன்றி உணர்வை தவிர்க்கமுடியாது, எதுவும் செய்யாமலேயே அந்த அற்புதமான உணர்வை நீங்கள் உணரமுடியும். நாம் எதையாவதையோ, யாரிடமாவத�� பெறுகிறோம் என்கிற உணர்வு மேலிட்டால் நன்றியுணர்வு நமக்கு அவர்கள்பால் பெருகத் தொடங்கிவிடும்.\nஉயிரின் இயக்கத்தை உணர நேர்ந்தாலேபோதும், எதையும் செய்யாது தலைவணங்கி அடக்கத்துடன் ஏற்றுகொள்ள காத்திருங்கள். நீங்கள் ஒருவேளை உங்கள் அகங்காரத்தை தலை தூக்கி, இந்த பூமிக்கே அரசனைப்போல் நினைத்துகொண்டு வாழ்ந்தால், நீங்கள் இந்த வாழ்க்கை தரும் எல்லாவற்றையும் இழக்கிறீர்கள் அல்லவா அப்படி அல்லாது நயந்து வாங்கிக் கொள்ளும், தயக்கமே இல்லாது பெற்றுக்கொள்ளும் மனநிலையில் இருந்து பாருங்கள், உங்கள் மனதில் நன்றி உணர்வு குழையும்.\nயோகக் கலையின் அத்தனைச் செயல்களும் தயக்கம் இல்லாது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் ஆழமான பக்குவத்தை தரும் வழிமுறைகளை பயிற்றுவிப்பதாகும். அந்த வழிகள் உங்களுடைய நடைமுறை அனுபவங்களை கடந்ததாக இருக்கும். யோகத்தின் குறிக்கோளும் அதுவே. சிலருக்கு அது குறிப்பிட்ட வழிகளை திறந்துவிடும்.\nஆன்மீக பயிற்சியை அளிப்பதில் ஒரு கடினமான பகுதியே அவர்களை எல்லாவற்றையும் ஏற்றுகொள்ளும் மன பக்குவத்திற்கு கொண்டு வருவதே. அவர்கள் தங்களின் ஏற்றுக்கொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்ள முயற்சிப்பார்களேயானால், அவர்களுக்கு என்ன தேவையோ அதை கொடுப்பது எளிதான செயலே. ஒருவர் பசியில் இருந்தால், அவரை உண்ண வைப்பது எளிது. ஆனால் ஒருவருக்கு பசியை உண்டாக்குவது என்பது கடினமான வேலை.\nஇந்த வாழ்க்கையின் போக்கே எப்போதும் எதையாவது பெற்றுக்கொண்டே இருப்பதுதான். கொடுப்பதற்கு, உங்களிடம் உங்களுடையது என்று எதுவும் இல்லை. இங்கு எல்லாமே பெறுவதுதான், கனிவாக பெற்று தாரளமாக பகிர்வதுதான். அது மட்டும்தான் இங்கு உள்ளது.\nகொடுப்பது நல்ல செயல், ஆனால் வாங்கிக் கொள்வது தவறு என்பது இதுநாள் வரை நல்லொழுக்க போதனையாக நமக்குக் கற்பிக்கப் பட்டு வந்திருக்கிறது. ஆனால் யாரிடமிருந்தும் எதையுமே பெறாமல் நம்மால் வாழ முடியுமா பெறுவதை எப்படி நம் வாழ்வில் மிகச் சிறந்த நிகழ்வாக மாற்றுவது பெறுவதை எப்படி நம் வாழ்வில் மிகச் சிறந்த நிகழ்வாக மாற்றுவது சத்குருவின் பார்வையில் இக்கேள்விகளுக்கு விடையாக வருகிறது இக்கட்டுரை.\nஎதையாவது பெற வேண்டும் என்றால் நயமாய், கனிவாய் பெற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் பெரும்பாலோருக்கு இருப்பதில்லை. நம் சமூகமும் இதையே சொல்லி கொடுத்து வந்திருக்கிறது.\nகொடுப்பது தேவையான செயல். ஆனால் வாங்கிக்கொள்வது தவறு, தவிர்க்கப்பட வேண்டியது. ஆம், வாங்கிக்கொள்வது கூடவே கூடாது, வாங்குவது அருவருப்பிற்குரியது என இதுநாள் வரை நமக்கு கற்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஏற்பது மிக முக்கியமான செயல். எதையேனும், யாரேனும் கொடுத்தால் அதைப் பெற ஒரு குறிப்பிட்ட மனநிலை அவசியம்.\nவரட்டு கௌரவம் உடைக்கப்பட்டு, சங்கோஜ நிலை கடந்து ஒரு நயமான மனோபக்குவம் தேவை. வாழ்வின் அம்சத்தை கொஞ்சம் கூர்ந்து கவனித்து பாருங்கள், எல்லாமே ‘பெறு’தலை சார்ந்தே நிகழ்கிறது.\nஉதாரணமாக நாம் உடுத்தும் இந்த ஆடையை பாருங்கள், அதில் எத்தனை அம்சங்களின் பங்களிப்பு இருக்கிறது பருத்தி விதை – அந்த விதையை விதைக்கும் விவசாயி, அந்த விதை மண்ணில் வளர உதவும் லட்சக்கணக்கான “இயற்க்கை நுட்பம்”, ஆடை தயாரிப்பவர், இடைத்தரகர், விநியோகஸ்தர், விற்பனையாளர் – இவர்கள் உழைப்பை ‘கொடு’த்ததால்தான் நாம் ஆடையை பெறுகிறோம். நாம் உண்ணும் உணவுகூட அப்படித்தான், உணவு உடம்புக்குள் சென்று ஒரு உயிராக மாறுவதற்கு எத்தனை விதமான காரணிகளின் பங்களிப்புகள் உள்ளது.\nஉண்ணும் உணவு, உடுத்தும் உடை எல்லாவற்றிலும் யாரோ கொடுப்பதைத்தான் நாம் பெறுகிறோம் என்பதை உணரும்போது, நாம் ‘ஏற்’பதை கனிவாய் நிகழ்த்த முடியும்.\nநன்றி உணர்வில் நெகிழ்ந்து போகலாம். நன்றி உணர்வு என்பது குணம் அல்ல, அது நம்முள் தானாக நிகழ வேண்டியது, பொங்கி வழிய வேண்டியது. நன்றி உணர்வு கற்று தர வேண்டிய பழக்கமும் அல்ல.\nஎல்லா உதவிக்கும் கைமாறாக பயன்படுத்தும் வகையில், ‘நன்றி’ என்னும் மந்திரச் சொல்லை நமக்கு பழக்கப்படுத்தி உள்ளனர். ஆனால் நன்றி உணர்வு வளர்க்கப்பட கூடிய நெறி அல்ல, யாருடனோ, எதனுடனோ ஒரு ‘பெறுதல்’ நிகழும்போது தானாக நெகிழ்ந்து மனதுக்குள் நடக்கும் செயல் ‘நன்றி உணர்வு’.\nஒருவேளை, நீங்கள் உயிர் போகும் பசியில் இருக்கும்போது யாரேனும் ஒரு கவளம் சோற்றை உங்களுக்கு கொடுத்தால் அவருக்கு உங்கள் நன்றியை ஒரு சில கண்ணீர் துளிகளால் தானே சொல்வீர்கள் ஆனால் பசி இல்லாத வேறொரு தருணத்தில் ஒரு தட்டு நிறைய உணவை கொடுத்தால் உங்களுக்கு அது பெரிய விஷயமாகவே இருக்காது.\nபசியோடு இருக்கும்போது உணவு தரும் ஒருவரிடம் நீங்கள் காட்டும் நன்றியுணர்வு உங்கள் அன���பவத்தால்தான் நிகழ்கிறது. ஒரு வார்த்தையாக, ஒரு ஸ்பரிசமாக, சில கண்ணீர் துளிகளாக நன்றி உணர்வு வெளிப்படும்போது வார்த்தைகள் அவசியமற்று போகிறது.\nஉங்களை இந்த மண்ணில் உயிருடன் வைத்து இருக்க உதவும் சுவாசக் காற்று, உண்ணும் உணவு, சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், இப்படிப் படைப்பின் அத்தனை சாராம்சங்களும் ஏதோ ஒரு வகையில் எதையாவது உங்களுக்கு கொடுத்து கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் இந்தச் சங்கிலி தொடர்பை உணர நேரிட்டால், உங்களுக்குள் உண்டாகும் நன்றி உணர்வை தவிர்க்கமுடியாது, எதுவும் செய்யாமலேயே அந்த அற்புதமான உணர்வை நீங்கள் உணரமுடியும். நாம் எதையாவதையோ, யாரிடமாவதோ பெறுகிறோம் என்கிற உணர்வு மேலிட்டால் நன்றியுணர்வு நமக்கு அவர்கள்பால் பெருகத் தொடங்கிவிடும்.\nஉயிரின் இயக்கத்தை உணர நேர்ந்தாலேபோதும், எதையும் செய்யாது தலைவணங்கி அடக்கத்துடன் ஏற்றுகொள்ள காத்திருங்கள். நீங்கள் ஒருவேளை உங்கள் அகங்காரத்தை தலை தூக்கி, இந்த பூமிக்கே அரசனைப்போல் நினைத்துகொண்டு வாழ்ந்தால், நீங்கள் இந்த வாழ்க்கை தரும் எல்லாவற்றையும் இழக்கிறீர்கள் அல்லவா அப்படி அல்லாது நயந்து வாங்கிக் கொள்ளும், தயக்கமே இல்லாது பெற்றுக்கொள்ளும் மனநிலையில் இருந்து பாருங்கள், உங்கள் மனதில் நன்றி உணர்வு குழையும்.\nயோகக் கலையின் அத்தனைச் செயல்களும் தயக்கம் இல்லாது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் ஆழமான பக்குவத்தை தரும் வழிமுறைகளை பயிற்றுவிப்பதாகும். அந்த வழிகள் உங்களுடைய நடைமுறை அனுபவங்களை கடந்ததாக இருக்கும். யோகத்தின் குறிக்கோளும் அதுவே. சிலருக்கு அது குறிப்பிட்ட வழிகளை திறந்துவிடும்.\nஆன்மீக பயிற்சியை அளிப்பதில் ஒரு கடினமான பகுதியே அவர்களை எல்லாவற்றையும் ஏற்றுகொள்ளும் மன பக்குவத்திற்கு கொண்டு வருவதே. அவர்கள் தங்களின் ஏற்றுக்கொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்ள முயற்சிப்பார்களேயானால், அவர்களுக்கு என்ன தேவையோ அதை கொடுப்பது எளிதான செயலே. ஒருவர் பசியில் இருந்தால், அவரை உண்ண வைப்பது எளிது. ஆனால் ஒருவருக்கு பசியை உண்டாக்குவது என்பது கடினமான வேலை.\nஇந்த வாழ்க்கையின் போக்கே எப்போதும் எதையாவது பெற்றுக்கொண்டே இருப்பதுதான். கொடுப்பதற்கு, உங்களிடம் உங்களுடையது என்று எதுவும் இல்லை. இங்கு எல்லாமே பெறுவதுதான், கனிவாக பெற்று தாரளமாக பகிர்வதுதான். அது மட்டும்தான் இங்கு உள்ளது.\nகொடுப்பதற்கு உங்களிடம் எதுவும் இல்லை\n“ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் \n70வது வயதில் 90 கி.மீ ஓட்டம் \nசத்குருவைப் பார்க்கும்போது கண்ணீர் வந்தால்…\nசத்குருவிற்கு யோகா அறிமுகமானது எப்படி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவாழ்க்கை எனபது ஒரு பாதை\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள் இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.\nஅலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.\nஉச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2010/10/blog-post.html?showComment=1286731015417", "date_download": "2020-05-25T05:33:32Z", "digest": "sha1:R46NN6INLGLBZJBRDD6MNOWDSYNDLC3E", "length": 10186, "nlines": 169, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: எங்க வீட்டு கொலுவிலே....", "raw_content": "\n“அம்மா நம்ம வீட்ல கொலு வைப்போமா” என்ற கேள்வி சற்றே யோசிக்க வைத்தது. சிறு வயதில் இந்த கேள்வி நாங்கள் கேட்ட பொழுது “அதெல்லாம் நமக்கு வழக்கமில்லை” என்ற பதில் கிடைக்கும். “அம்மா பாட்டு கத்துக்கவா; டான்ஸ் க்ளாஸ் போறேனே”.... எல்லாவற்றுக்கும் இப்படி தான் பதில் கிடைக்கும். யாருக்கு வழக்கம் என்று சொல்லிக்கொள்ள அருகிலேயே இரண்டு மாமிகள் வீடு உண்டு. போய் தெரிந்த இரண்டு பாடல்கள் பாடி சுண்டலோ பொரியோ வாங்கி வருவோம்.\n“ஹிந்து, க்றிஸ்டியண்ஸ் முஸ்லீம்-னா என்னம்மா அவங்க என்ன பேசுவாங்க... ஹிந்தியா, தமிழா, இங்கிலீஷா அவங்க என்ன பேசுவாங்க... ஹிந்தியா, தமிழா, இங்கிலீஷா”. இந்த கேள்விகளுக்கே மதத்தைப் பற்றி கூற ஆரம்பித்தாகி விட்டது, இதில் எதற்கு பண்டிகைகளுக்கு ஜாதியை இழுத்துக் கொண்டு என்று, “கொலு வச்சா தினம் சுண்டல் செஞ்சு பூஜை பண்ணனும், அம்மாவுக்கு ஆபீஸ்ல வேலை ஜாஸ்தி. முடியாதுடா...” என்று தாஜா செய்ய ஆரம்பித்தேன். ”இல்லை, எனக்கு கொலு வேணும்” என்று அடம் தொடங்கியது.\nஎல்லாம் இந்த பெரிய அமாவாசைக்கு விடுமுறை கொடுத்த பள்ளியால்... அன்று கொலு வைக்கப்படும் நாள் என்றும் மிஸ் சொல்லி இருந்தார்களாம். எனக்கே அன்றுதான் தெரியும் மகாளய அமாவாசைக்கு தான் நவராத்திரி துவங்கும் என்று. சிறுவயதில் எங்கள் அடம் பார்த்து அம்மா சொன்ன ஐடியா தான் குழந்தைகள் வைக்கும் கொலு. வீட்டின் அருகில் காலி இடத்தை சுத்தம் செய்து, மரக்கிளைகளால் பந்தல் செய்து, செங்கல் படிகள் அமைத்து, எல்லோர் வீட்டில் இருந்தும் கொலு பொம்மைகள் கொண்டு வந்து... தினம் ஒருவர் வீட்டில் இருந்து நைவேத்தியம் வைத்து... விளக்கேற்றி என்று ஜாலியாக கொலு வைத்துள்ளோம்.\nஎனவே அதே முறையைப் பின்பற்ற முடிவு செய்தேன். “சரி, இடம் தரேன், நீங்களே கொலு வைங்க... தினம் சாயங்காலம் சாமி கும்பிடணும்...சாமிக்கு பொரி, பழம்னு ஏதாவது வைக்கணும். சரியா, என்றேன். சந்தோஷமாக கொலு தொடங்கியது. இரண்டு அட்டைப்பெட்டிகள் கொலு படிக்கு எடுத்து கொடுத்தேன். புத்தகங்கள் மூன்றாம் படியானது. நான் அலுவலகம் சென்று விட்டேன். மாலையில் அழகான கொலு வீட்டில் இருக்க, “எங்க வீட்டு கொலுவிலே...” என்று பாடல் ஆடல் என்று அமர்க்களப்படுத்தினர் குழந்தைகள்.\n நந்தினிக்கும் யாழினிக்கும் உங்களுக்கும் என் நவராத்திரி வாழ்த்துக்கள்\n:) உங்க அம்மா ஐடியாவும் வீட்டுக்கு ஒரு நாள் நைவேத்யமும் கூட நல்லா இருக்கே..\n குழந்தைகள் சேர்ந்து கொலு வைத்து ,எங்கள் வீட்டு கொலுவிலே பாடல் ,பூஜை அமர்க்களம்.\nஉங்கள் மலரும் நினைவுகள் கொலுவும்\nநன்றி ராமலஷ்மி மேடம், எஸ்.கே, முத்துலட்சுமி, அண்ணாமலையான்\nகுழந்தைகள் வைத்து இருக்கும் கொலு, கொள்ளை அழகு. வாழ்த்துக்கள்\nகுழந்தைகள் எது செய்தாலும் அழகு தான்\nசிறுகைகளினால் தயாரான கொலு சூப்பர்.\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4005", "date_download": "2020-05-25T05:47:51Z", "digest": "sha1:W4PBTB4ABXFSGO2KS6JEHW4H4JH432MX", "length": 9889, "nlines": 165, "source_domain": "nellaieruvadi.com", "title": "நம்பியாற்றில் வெள்ளம் போக்குவரத்து பாதிப்பு ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nநம்பியாற்றில் வெள்ளம் போக்குவரத்து பாதிப்பு\nகளக்காடு, : களக்காடு பகுதியில் பெய்த கனமழையால் திருக்குறுங்குடி நம்பியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. களக்காடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் திருக்குறுங்குடியில் பெய்த மழையினால் அங்குள்ள நம்பியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நம்பி தலைவன் பட்டையத்தில் இருந்து தளவாய்புரம் செல்லும் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டூவீலர் மற்றும் சிறிய வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கியது. அப்பகுதியில் உள்ள பாலம் சிறியதாக இருப்பதால் மழைநேரங்களில் வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். எனவே சிறிய பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.\n1. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed\n2. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed\n3. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed\n4. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed\n5. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed\n6. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா இது தான் பகுத்தறிவு மண்ணா இது தான் பகுத்தறிவு மண்ணா\n7. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n8. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed\n9. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n10. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n11. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n12. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n13. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n14. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed\n15. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்\n16. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed\n17. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..\n18. 06-03-2020 நெல்லை ஏர்���ாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed\n19. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed\n20. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n21. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n22. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n24. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed\n25. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed\n26. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed\n28. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen\n30. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/government-has-no-power-to-create-new-trust-ayodhya-preachers", "date_download": "2020-05-25T04:15:15Z", "digest": "sha1:HMX3VOAAO2Q4WVAODDV35Q35P5XSQCA6", "length": 7107, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மே 25, 2020\nபுதிய அறக்கட்டளை உருவாக்க அரசுக்கு அதிகாரமில்லை\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், கூடவே, அப்பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு அறக்கட் டளை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. அதனடிப்படையில், மத்திய அரசும்அறக்கட்டளை தொடர்பான ஆலோசனையில் இறங்கியுள்ளது.ஆனால், ஸ்ரீராமஜென்ம பூமி நியாஸ், ஸ்ரீராமஜென்ம பூமி கோயில்அறக்கட்டளை மற்றும் ஸ்ரீராமாலயா அறக்கட்டளை என அயோத்தியில் ஏற்கெனவே பல்வேறு அறக்கட்டளைகள் செயல்பட்டு வருவதால், கோயில் கட்டும் பணியை தங்களிடம்தான் வழங்கவேண்டும் என்று அந்த அமைப்பினர்போட்டா போட்டியில் இறங்கியுள்ளனர். கோயிலைக் கட்டுவது யார் என்பதில் சாமியார்களுக்கு இடையே மோத\nலும் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், ராமாலயா அறக்கட்டளையின் செயலாளரும் சாமியாருமான அவிமுக் தேஷ்வரானந்த் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அதில், ராமர் கோயில் கட்டும் பணியை, ராமாலயா அறக்கட்டளையிடமே ��ப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ள அவிமுக் தேஷ்வரானந்த், “‘ராமர் கோயில் கட்டுவதற்கு புதிதாகஒரு அறக்கட்டளையை உருவாக மத்திய அரசிற்கு அதிகாரம் இல்லை” என்றும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.மற்றொரு புறத்தில், அறக்கட்டளையின் தலைவர் அல்லது செயலாளர் பதவியைத் தங்களுக்குத்தான் வழங்கவேண்டும் என்று நிர்மோகி அகாரா என்ற சாமியார்கள் கூட்டமும் அரசை வலியுறுத்தியுள்ளது.\nTags புதிய அறக்கட்டளை உருவாக்க அரசுக்கு அதிகாரமில்லை Government no power create new trust அயோத்தி சாமியார்கள் அடாவடி Ayodhya preachers\nபுதிய அறக்கட்டளை உருவாக்க அரசுக்கு அதிகாரமில்லை\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\n75 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர்\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆரம்ப நிலையில் இந்தியா\nபள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் எச்சரிக்கை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirimavobandaranaike.org/TA/29-june-1945-birth-of-chandrika-dias-bandaranaike/", "date_download": "2020-05-25T03:28:56Z", "digest": "sha1:G52JSRPDHQEJOASRCW4I3T5NOUZLJ4OL", "length": 3955, "nlines": 54, "source_domain": "sirimavobandaranaike.org", "title": "World's 1st Female Prime Minister | 29 ஜூன் 1945 – சந்திரிக்கா டயஸ் பண்டாரநாயக்கவின் பிறப்பு", "raw_content": "\n29 ஜூன் 1945 – சந்திரிக்கா டயஸ் பண்டாரநாயக்கவின் பிறப்பு\nபண்டாரநாயக்க குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையான சந்திரிக்கா டயஸ் பண்டாரநாயக்கவும் “வெண்ட்வோர்த்” இல்லத்தில் பிறந்தார். பாரிஸ் நகரின் சோபோர்ன் பல்கலைக்கழகத்திலிருந்து அரசியல் விஞ்ஞானத்துறையில் பட்டம் பெற்ற சந்திரிக்கா டயஸ் பண்டாரநாயக்க, இலங்கைக்கு திரும்பிய பின்பு நாட்டின் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக பொறுப்பேற்றார். மேற்கு மகாணத்தின் முதலமைச்சராகவும், பிறகு பிரதமராகவும் அதன் பின்பு இரண்டு முறை இலங்கையின�� ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்ட சந்திரிக்கா டயஸ் பண்டாரநாயக்க, இலங்கையில் முதல் பெண் ஜனாதிபதி என்ற அந்தஸ்தை பெற்றார்.\nசர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க மையம் (BCIS)\nஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க\nபண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்\nபௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 07.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=989651", "date_download": "2020-05-25T05:42:24Z", "digest": "sha1:VJU2DYLZAEO6VFBN65RJHHY4MRJDWOYV", "length": 5802, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "விராலிமலை அரசு பள்ளியில்மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி | புதுக்கோட்டை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுக்கோட்டை\nவிராலிமலை அரசு பள்ளியில்மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி\nவிராலிமலை, பிப்.27: விராலிமலை ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.விராலிமமலை ஊராட்சி மன்ற தலைவர் ரவி இந்த பேரணியை துவக்கி வைத்தார். பேரணியானது விராலிமலை முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்தது. மாணவ மாணவிகள் அரசு விலையில்லா கல்வி உபகரணள்கள் வழங்குகிறது. இலவசமாக கல்வி கற்கவும், கனிணி கல்வி கற்கவும் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி வலம் வந்தனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் கோபால், பள்ளி ஆசிரிய, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.\nதிருமயம் பகுதியில் மக்களுக்கு தொல்லை தரும் குரங்குகள், தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்\nமணமேல்குடி கடைவீதியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கல்\nகறம்பக்குடி அருகே விவசாயி வீடு தீயில் எரிந்து பொருள் சேதம்\nமருத்துவ படிப்பு படிக்க சென்று பிலிப்பைன்சில் தவிக்கும் பொன்னமராவதி மாணவர் இந்தியாவிற்கு அழைத்து வர பெற்றோர் வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் எதிரொலி அரிமளம் கோயில் பங்குனி திருவிழா ஒத்திவைப்பு\nகறம்பக்குடியில் அனுமதியின்றி மது விற்றவர் கைது\nமூளையின் திறன் மேம���பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=12051", "date_download": "2020-05-25T05:57:52Z", "digest": "sha1:KWNMZJOSC6GRHMGNNWTA7PTMWPOUB57E", "length": 9967, "nlines": 83, "source_domain": "www.vakeesam.com", "title": "ஆரோக்கிய நலன்களை அள்ளி வழங்கும் முருங்கைக் கீரை - Vakeesam", "raw_content": "\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nஆரோக்கிய நலன்களை அள்ளி வழங்கும் முருங்கைக் கீரை\nகீரை வகைகள் ஒவ்வொன்றுமே மகத்துவம் மிக்கவை. அதிலும் முருங்கைக் கீரை, பல ஆரோக்கிய நலன்களை அள்ளி வழங்க வல்லது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.\nகீரை வகைகள் ஒவ்வொன்றுமே மகத்துவம் மிக்கவை. அதிலும் முருங்கைக் கீரை, பல ஆரோக்கிய நலன்களை அள்ளி வழங்க வல்லது. முருங்கைக் கீரையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, சி, பீட்டா கரோட்டீன், மாங்கனீஸ், புரதம் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்திருக்கின்றன.\nஎனவே, வாரம் ஒருமுறை முருங்கைக் கீரை மட்டுமின்றி, அதனுடைய பூ மற்றும் காயையும் சமைத்துச் சாப்பிட்டால் ஏராளமான மருத்துவ நன்மைகளைப் பெறலாம்.\nமுருங்கைக்கீரையை தினமும் உட்கொண்டுவந்தால், ரத்தசோகை, சருமப் பிரச்சினை, சுவாசப்பாதை, செரிமான மண்டலப் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.\nமுருங்கைக் கீரை சாப்பிடுவதால், அது மாதவிடாய் சுழற்சியைச் சீராக்கி, பெண்கள் கர்ப்பத்தில் வளரும் குழந்தையின் உடலில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தடுக்கும். முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், அது கண் பார்வை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுத்து, கூர்மையான கண் பார்வையை ஏற்படுத்தி, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.\nமுருங்கைக் கீரையை வாரந்தோறும் உணவில் சேர்த்துவந்தால், அது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, எளிதில் உடலைத் தொற்றும் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகளில் இருந்து காக்கும்.\nமுருங்கைக் கீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது இதயத்தை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதுடன், மாரடைப்பு போன்ற இதர இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கிறது.\nஇந்தக் கீரையில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கின்றன. முருங்கைக் கீரையில் உள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் வலிமையைக் கூட்டுகிறது, தாய்ப்பால் சுரப்பையும் அதிகரிக்கிறது.\nமுருங்கைப் பூவை நன்கு வெயிலில் உலர்த்திப் பொடி செய்து, அதை பாலில் சேர்த்துக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால், சிறுநீரக மண்டலத்தைச் சீராக்குவதுடன், ஞாபக சக்தியை அதிகரிக்கும்.\nசருமப் பூச்சுக்களில் அதிக இரசாயக் கலவை \nநல்லெண்ணையில் வாய் கொப்பளித்தால் பற்களில் சொத்தை ஏற்படுவது நீங்குமாம்\nஉணவு உண்டவுடன் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா \nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nஇன்றைய (22/05/2020) பத்திரிகைப் பார்வை\nஉயர் அழுத்த மின் தாக்கியதில் ஒருவர் படுகாயம் – கோண்டாவில் உப்புமடத்தடியில் சம்பவம்\nபிறந்து 4 நாட்களேயான சிசுவை மலக்குழியில் போட்டு கொன்ற தாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/category/news/sri-lanka-news/jaffna-news/page/2/", "date_download": "2020-05-25T05:51:25Z", "digest": "sha1:T6A6Z544X2MT4ZMJD4U36BFEIKIR2A7R", "length": 12012, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "யாழ்ப்பாணம் | LankaSee | Page 2", "raw_content": "\nரசிகர்களுக்காக யோகா கற்றுத் தரும் நடிகை ஸ்ரேயா\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த ��ராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில் தென்பட்ட அற்புத காட்சி: சுவிஸ் மக்கள்\nநியூசிலாந்து தலைநகரை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஒரே கிணற்றில் 9 சடலங்கள்… உடம்பில் காணப்பட்ட காயங்கள்: கொடூர சதித் திட்டம்\nஅமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை… சர்வதேச விசாரணைக்கு தயார்: சீனா\nஒரே மூச்சில் 828 மீற்றர் உயரத்தை நடந்து கடந்த சிறுமி\nபேஸ்புக் செய்தியால் நடந்த விபரீதம்\nயாழ்ப்பாணம், ஏ9 பகுதியில் வீதியோரமாக தூக்கில் தொங்கியபடி இருந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. செம்மணிப்பகுதியில் இன்று (19) காலை சடலத்தை அடையாளம் கண்ட பொதுமக்கள் சாவகச்சேரி பொலிசாரு... மேலும் வாசிக்க\nமுகநூலில் பரப்பப்பட்ட பொய்யான செய்தியால் யாழில் இளம் குடும்பஸ்தர் தற்கொலை\nமுகநூலில் பரப்பப்பட்ட போலியான தகவலினால், குடும்பஸ்தர் ஒருவர் யாழில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். யாழ்ப்பாணம் நாவற்குழி பாலத்திற்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு... மேலும் வாசிக்க\nயாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து இன்று 98 பேர் விடுவிப்பு\nஇன்றைய தினம் யாழ்ப்பாணம் பலாலி விமானப்படைத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த 98 பேர் விடுவிக்கப்பட்டனர். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை, வாழைத் தோட... மேலும் வாசிக்க\nயாழ் வடமராட்சியில் 5 பேர் கைது\nயாழ் வடமராட்சியில் பாவனைக்குதவாத பெருந்தொகை ரயர்களை எரித்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று மதியம் நடந்தது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சாவகச்சேரியை சேர்ந்த ஐவர் லொறி ரக... மேலும் வாசிக்க\nயாழில் , ஏ9 பகுதியில் வீதியோரம் காணப்பட்ட சடலத்தால் பரபரப்பு\nயாழ்ப்பாணம், ஏ9 பகுதியில் வீதியோரமாக தூக்கில் தொங்கியபடி இருந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. செம்மணிப்பகுதியில் இன்று (19) காலை சடலத்தை அடையாளம் கண்ட பொதுமக்கள் சாவகச்சேரி பொலிசாரு... மேலும் வாசிக்க\nகொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 10,11,12 ஆம் வட்டார மக்களுக்கு சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களால் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு..\nகொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நாளாந்த உழைப்பை நம்பிய 10,11,12 ம் வட்டாரத்தில் வாழும் 430 குடும்பங்களுக்கு எந்த வித பாகுபாடும் இன்றி உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் அவசர உதவி கோரிய... மேலும் வாசிக்க\nயாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள வீதி விபத்துக்கள்\nயாழ்.குடாநாட்டில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் அதிகளவான வீதி விபத்துக்கள் மீண்டும் ஏற்பட ஆரம்பித்துள்ளதாக யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வை... மேலும் வாசிக்க\nயாழில் கூண்டோடு சிக்கிய கொள்ளைக்கும்பல்\nவடமராட்சியின் வல்வெட்டித்துறை உடுப்பிட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாரிய கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த இளைஞர் கும்பல் ஒன்றினை பொலிஸார் கைதுசெய்துள்ளநிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.... மேலும் வாசிக்க\nவடமராட்சியில் இரு குழுக்களிடையில் வெடித்தது களேபரம்\nயாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தில் ஊரடங்கு வேளையில் கிராமத்திற்குள் மோதல் வெடித்துள்ளது. மாலுசந்தி, அத்தாய் கிராமத்திற்குள் தற்போது மோதல் இடம்பெற்று வருகிறது. ஊரடங்கு வேளையில், கிராமத்திற்கு... மேலும் வாசிக்க\nயாழ் கந்தரேடை பகுதியில் இளைஞர் ஒருவரின் விபரீத முடிவால்- கதறும் உறவுகள்\nயாழ்ப்பாணம் கந்தரேடை பகுதியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவினால் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் நீண்டகாலமாக யுவதி ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில் அந்த யுவதி சில காலத்துக்கு ம... மேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2000/10/Bhishma-Parva-Section-046.html", "date_download": "2020-05-25T04:48:13Z", "digest": "sha1:PTK7YKMC6HZLZLBPGHS52DQSDVNV74PM", "length": 31876, "nlines": 121, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "Combatants wailed, in desire of life! | Bhishma-Parva-Section-046", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன�� சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்���ாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜ���ி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/toptamilnews", "date_download": "2020-05-25T04:47:22Z", "digest": "sha1:PYFWR373BZ7XE3QMQLAP4KB4EK6PAGUQ", "length": 6995, "nlines": 81, "source_domain": "sharechat.com", "title": "TOP TAMIL NEWS - ShareChat - toptamilnews.com", "raw_content": "\n12 மணி நேரத்துக்கு முன்\nதமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா.. - TopTamilNews\nதமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,277ஆக அதிகரித்துள்ளது\nதமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா..மாவட்ட வாரியான ரிப்போர்ட்... #🦠 NEW: கொரோனா - அதிகாரபூர்வ செய்திகள்\nசென்னையில் ஒரே நாளில் 624 பேருக்கு கொரோனா தொற���று\nதமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 786பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,753ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப\nசென்னையில் ஒரே நாளில் 624 பேருக்கு கொரோனா தொற்று மாவட்ட வாரியான ரிப்போர்ட் #🦠 NEW: கொரோனா - அதிகாரபூர்வ செய்திகள்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கொரோனா தொற்று \nஇதுவரை உலகம் முழுவதும் 52 லட்சத்து 5 ஆயிரத்து 900 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 3லட்சத்து 37 ஆயிரத்து 572 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 21 லட்சத்து 58 ஆயிரத்து 562 பேர் குணமாகியுள்ளனர். இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொ\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கொரோனா தொற்று #🦠 NEW: கொரோனா - அதிகாரபூர்வ செய்திகள்\nஉலகளவில் கொரோனா தொற்று: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,98,207 ஆக அதிகரிப்பு\nசீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள\nஉலகளவில் கொரோனா தொற்று #🦠 NEW: கொரோனா - அதிகாரபூர்வ செய்திகள்\nஅமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 96 ஆயிரத்தை கடந்தது | TopTamilNews\nஅமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 96 ஆயிரத்தை கடந்தது\nஅமெரிக்கா #🦠 NEW: கொரோனா - அதிகாரபூர்வ செய்திகள்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,18, 447ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,18, 447ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு #🦠 NEW: கொரோனா - அதிகாரபூர்வ செய்திகள்\nஅசுர வேகம் காட்டும் கொரோனா : பலி எண்ணிக்கை 3லட்சத்து 34ஆயிரத்து 92 ஆக உயர்வு\nஅசுர வேகம் காட்டும் கொரோனா : பலி எண்ணிக்கை 3லட்சத்து 34ஆயிரத்து 92 ஆக உயர்வு\nஅசுர வேகம் காட்டும் கொரோனா #🦠 NEW: கொரோனா - அதிகாரபூர்வ செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/amith-sha-about-nrc-skd-231265.html", "date_download": "2020-05-25T05:55:04Z", "digest": "sha1:WJVWNBCK3VFME67TXK4GPHQ4BUSXOZG3", "length": 7900, "nlines": 112, "source_domain": "tamil.news18.com", "title": "சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கட்டாயம் வெளியேற்றப்படுவார்கள்! அமித்ஷா திட்டவட்டம் | amith-sha about nrc– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nசட்டவிரோதமாக குடியேறியவர்கள் கட்டாயம் வெளியேற்றப்படுவார்கள்\nஇந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் 2024ம் ஆண்டுக்குள் வெளியேற்றப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.\nஜார்கண்ட் மாநிலம் சக்ரதார்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவிற்குள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்ற முடியாது என ராகுல் காந்தி கூறிவருவதாகத் தெரிவித்தார். சட்டவிரோத குடியேற்றிகளை வெளியேற்றினால் அவர்கள் எங்கே போவார்கள் என்றும் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்றும் ராகுல் காந்தி கேள்வியெழுப்பி வருவதாகவும் தெரிவித்தார். ஆனால், நாடு முழுவதும் 2024-ம் ஆண்டுக்குள் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என்றும் சட்டவிரோதமாக குடியேறிய அனைவரும் அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் அமித்ஷா உறுதிபடக் கூறினார்.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nசட்டவிரோதமாக குடியேறியவர்கள் கட்டாயம் வெளியேற்றப்படுவார்கள்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கு உ.பி.யிலேயே வேலை வாய்ப்பு - யோகி ஆதித்யநாத்\n₹ 10 ஆயிரத்திற்கு விஷப்பாம்பு வாங்கி மனைவியை கடிக்க விட்டு கொன்ற கணவன்\nகொரோனா முகாமில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - காவலர் டிஸ்மிஸ்\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூ���்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/178664", "date_download": "2020-05-25T05:38:53Z", "digest": "sha1:CKK5BZI3LFZCVDTBU4U66GXK3TL5KPYV", "length": 6370, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அட்லீ, இதோ - Cineulagam", "raw_content": "\nஜூன் மாதம் ராசி பலன் 2020 : விருச்சிகத்திற்கு எச்சரிக்கை... இந்த ராசிக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசர்ச்சைக்கு பின் துல்கர் சல்மான் வெளியிட்ட மிரட்டலான போஸ்டர்\nகெத்து காட்டிய ராஜநாகத்தின் பரிதாபநிலை... கடைசிவரை பாருங்க\nவீட்டில் 2 பிரியாணி இலையை இப்படி செய்ங்க 10 நிமிடம் கழித்து ஆச்சரியப்படுவீங்க...\nசிறுமியையும் விட்டுவைக்காத காசி.. இரண்டு ஆண்டுகள் பழக்கம்.. வெளியான அடுத்த பரபரப்பு தகவல்\nபிரபல நடிகையின் மகன் பரிதாப மரணம் திரையுலகத்தை கவலை ஆழ்த்திய சம்பவம்\nகாக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவனா இது செம்ம ஸ்டைலா இப்போ எப்படி இருக்கார்னு நீங்களே பாருங்க\nபாழடைந்த கிணற்றில் தோண்ட தோண்ட சடலங்கள்: பகீர் கிளப்பிய உண்மை சம்பவம்\nவிஜய்யின் அடுத்த மாஸான சாதனை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்\nத்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள பிரபல தமிழ் நடிகர்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\nபிரபல நடிகை ஸ்ரேயாவின் செம்ம ஹாட் போட்டோஸ் இதோ\nசர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அட்லீ, இதோ\nஅட்லீ தமிழ் சினிமாவின் மிகப்பெரிய கமர்ஷியல் இயக்குனராக வளர்ந்து வருகின்றார். இவர் இயக்கத்தில் வெளிவந்த பிகில் படம் பல கோடிகளை அள்ளியது.\nஆனாலும், படத்தின் பட்ஜெட்டை இவர் பல மடங்கு உயர்த்தி விட்டதால், தயாரிப்பாளர் அர்ச்சனா இவர் மீது கோபத்தில் உள்ளதாக சில செய்திகள் கசிந்தது.\nஇதை நம் சினிஉலகம் முன்பே மறுத்திருந்தது, தற்போது அதை உண்மையாக்கும் பொருட்டு அட்லீ, சமீபத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனாவுடன் செல்பி எடுத்து ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.\nஅது ஏதோ விருது விழா போல் உள்ளது, அதை பார்த்த எல்லோரும் அட்லீ மீது தயாரிப்பா���ருக்கு எந்த ஒரு கோபமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/22253/", "date_download": "2020-05-25T06:03:57Z", "digest": "sha1:RRYV54UZ3BR5EGCV2K56Z4T6MGGDFK6Y", "length": 17936, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "சமணம்,சாதிகள்-கடிதம்", "raw_content": "\n« நோபல் பரிசு இந்தியருக்கு\nகடவுளை நேரில் காணுதல் »\nநான் இயற்பியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறேன். நேற்று நான் உங்களை புதுச்சேரி இல் சந்தித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.\nஉங்களுடைய பயண கட்டுரைகளின் தூண்டுதலினால் நானும் வாரம் ஒருமுறை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சென்று வருகிறேன். அப்படி சென்ற இடங்களில், சிலவற்றை குறிப்பாக பழைய தொண்டை நாட்டு சமண கோவில்களை பற்றி நான் இணையத்தில் பதிவு செய்தவற்றை இங்கு இணைத்து இருக்கிறேன்.கடந்த ஓராண்டு காலமாக இணையம் வழியாக உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். உங்கள் பெரும்பாலான கட்டுரை நூல்களை படித்துவிட்டேன். குறிப்பாக இன்றைய காந்தி என்னை மிகவும் பாதித்த நூல்.விஷ்ணுபுரம் எனக்கு ஒரு சவாலாகவே இருக்கிறது. எப்படியும் படிப்பேன்.\nஇதில் திறக்கோயில் பற்றி எழுதியது என்னுடைய நண்பர் ராஜேஷ் கண்ணன். மேல்சித்தாமூர்- ஐ போலவே போளூர்க்கு அருகில் இருக்கும் திருமலை சமண மடமும் முக்கியமானது ( http://www.youtube.com/watchv=zQAjryH3nUU). இந்த சமணர் கோவிலுக்கு அருகில் வாழும் சமணர்கள் அனைவருமே நூறு சதம் விவசாயிகள் (எனினும் இப்போது இருக்கும் தலைமுறையினர் கல்வி கற்று வெளியூர் சென்று விட்டனர்)என்பது எனக்கு ஆச்சரியம் ஊட்டியது. இன்னும் பல இடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. கண்டிப்பாக அதை பற்றி உங்களுக்கு மெயில் செய்வேன்.\nதமிழ்நாட்டில் இருக்கும் சமணர் கோவில் புகைப்படங்களுக்கு கீழ்கண்ட இணையத்தளம் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nநேற்று நடந்த கூட்டத்தில் நான் கேட்க விரும்பிய கேள்வி இப்போது கேட்க விரும்புகிறேன். பௌத்த சமண மதங்கள் கோலோச்சிய காலகட்டங்களில் பஞ்சமர்கள் என்றொரு பிரிவு இருந்ததா அல்லது நால் வருண பாகுபாடு மட்டும் இருந்ததா அல்லது நால் வருண பாக���பாடு மட்டும் இருந்ததா நாள் வருண பாகுபாடு மட்டும் இருந்தது என்றால், சூத்திரர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் நாள் வருண பாகுபாடு மட்டும் இருந்தது என்றால், சூத்திரர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் தீண்டாமை என்பது வைதீகத்தின் உருவாக்கமா\nமிக முக்கியமான பணி. நான் இந்த எல்லா இடங்களுக்குமே செல்லவேண்டுமென்ற திட்டத்துடன் இருக்கிறேன்\nஉங்கள் கேள்விக்கு மிக விரிவாகவே பதில் சொல்லவேண்டும். மூன்று அடிப்படைப்புரிதல்களை மட்டும் சொல்லிவிடுகிறேன்\nஒன்று, சாதிக்கும் வருணத்துக்கும் சம்பந்தமில்லை. சாதி இந்தியாவிலிருந்த பலநூறு பழங்குடி இனங்கள், குலக்குழுக்கள் ஒரு பொது சமூகமாக திரட்டப்பட்டபோது உருவானது. மேல் கீழ் அடுக்கு உருவாகாமல் நிலவுடைமைச் சமூக அமைப்பு உருவாக முடியாது என்பதனால் சாதி அதிகார அமைப்பாகவே உருவாகி அப்படியே நீடித்தது. வருணம் என்பது அந்த சாதிகள் மேல் போடப்பட்ட ஒரு பொதுவான அடையாளம் மட்டுமே. எந்த சாதி எந்த வருணத்தைச் சேர்ந்தது என்பது எப்போதுமே பிரச்சினைக்குரியதாக, தோராயமானதாக மட்டுமே இருந்தது.\nஇரண்டு, சாதி ஒடுக்குமுறைக்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல. சமூகத்தை கட்டி எழுப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று. அதன் பங்களிப்பு முற்றிலும் எதிர்மறையானது அல்ல. அதுதான் பலவகைப்பட்ட மக்களால் ஆன இந்திய சமூகத்தை ஒரே சமூகமாக நாடுகளாக ஆக்கியது. கூடவே அது மேல் கீழ் அமைப்பை உருவாக்கியது. அடிமைத்தனத்தையும் சுரண்டலையும் உருவாக்கியது.\nமூன்று, சாதிக்கும் நில உடைமை அதிகாரத்துக்கும் நேரடி தொடர்பு உண்டு. எந்தச் சாதி நிலம் வைத்திருக்கிறதோ அது மேலே செல்லும். நிலத்தை இழந்தால் கீழே செல்லும்\nசாதியமுறை தமிழகத்தில் வரலாற்றின் ஆரம்பம் முதல், சங்ககாலத்துக்கும் முன்னாலேயே, இருந்து வந்தது. சொல்லப்போனால் சாதி வழியாகவே நம் சமூகம் உருவாகி வந்தது. அதுதான் நம் சமூகத்தை தொகுத்தது. நில அதிகாரம் மாறமாற சாதிகள் சில மேலே சென்றன , சில கீழே சென்றன.\nபௌத்த சமண காலகட்டத்தில் நில உடைமையுடன் மேலே நின்ற சாதிகள் பௌத்தமும் சமணமும் வீழ்ந்தபோது நிலத்தை இழந்து கீழே சென்றன என்பதுதான் பரவலாக பேசப்படும் கொள்கையாக உள்ளது\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 9\nபிரமிள் – வரலாற்றுக் குழப்பங்கள்\nகேள்வி பதில் – 61\nTags: சமணர், சமணர் கோவில், பௌ���்தம், மேல்சித்தாமூர்\nகடவுளெனும் குறியீட்டின் அர்த்தங்கள்(விஷ்ணுபுரம் கடிதம் ஐந்து)\nசுந்தர ராமசாமி - நினைவின் நதியில்\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/australia/03/196028?ref=archive-feed", "date_download": "2020-05-25T04:55:51Z", "digest": "sha1:QITZSDCPGH53QWPOZHUIUF44HKLV5HXL", "length": 7368, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "உடலில் 500 உண்ணிகள்! பரிதாப நிலையில் மலைப்பாம்பு- வெளியான வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்��ு கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n பரிதாப நிலையில் மலைப்பாம்பு- வெளியான வீடியோ\nஅவுஸ்திரேலியாவில் பிடிக்கப்பட்ட ஒரு மலைப்பாம்பின் உடலில், 500 உண்ணிகள், என்னும் ஒருவகை பூச்சிகள் இருப்பது தெரியவந்தது.\nஏதோ உடலிலிருந்து கட்டிகள் வளர்ந்தது போல் காணப்பட்ட அந்த மலைப்பாம்பை, பாம்புபிடிப்பதில் தேர்ச்சி பெற்ற ஒருவர் பிடித்து, விலங்குகள் நல மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு சென்றார்.\nவெளியான வீடியோ ஒன்றில் உடல் நலமில்லாததாக கருதப்படும் அந்த பாம்பை, நீச்சல் குளம் ஒன்றிலிருந்து பிடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.\nஅந்த பாம்பு அந்த உண்ணிகளை மூழ்கடிப்பதற்காக தண்ணீருக்குள் இறங்கியதாக கருதப்படுகிறது.\nவிலங்குகள் நல மருத்துவமனை ஒன்றில், மருத்துவர்கள் 500க்கும் மேற்பட்ட உண்ணிகளை அகற்றினர்.\nஅந்த பாம்பு ஏதோ மறைமுக நோய் அல்லது வெப்பத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் அல்லது வறட்சியால் பாதிக்கப்பட்டதாலேயே அத்தனை உண்ணிகள் அதன் உடலில் தொற்றியிருப்பதாக தெரியவந்துள்ளது.\nமேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/narendra-modi-came-coimbatore", "date_download": "2020-05-25T04:55:28Z", "digest": "sha1:K5JTU2HSSFYXD24TH5TZDJD6HVAGFU65", "length": 9400, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "கோவை வந்தடைந்தார் மோடி | narendra Modi came to Coimbatore | nakkheeran", "raw_content": "\nஅதிமுக பாஜக கூட்டணி சார்பாக நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி விமானம் மூலம் கோவை வந்துள்ளார்.\nகோவை வந்துள்ள மோடியை எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உட்பட அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.\nபாஜக தேர்தல் பரப்புரை கூட்டம் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற இருக்கிறது. அதிமுக பாஜக ���ேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய மோடி கோவை வந்துள்ளார் மோடி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாகிஸ்தான் விமான விபத்து... மோடி இரங்கல்\nஅனைத்து அதிகாரமும் தனக்கு கீழ் இருக்க வேண்டும் என மோடி நினைக்கிறார்... -சோனியா காந்தி\nமக்களின் பசியைத் தீர்க்குமா மோடியின் 20 இலட்சம் கோடி திட்டம்\nமணல் கடத்தலில் ஈடுபடும் மைனர் சிறுவர்கள்\nமணல் திருடிய அ.தி.மு.க. பாசறை செயலாளரின் மச்சான்... லாரி, பொக்லின் பிடித்த போலிசுக்கு குவியும் பாராட்டு\nகாலி பிளவர் விலை சர்ர்ர்... 5 ரூபாய்க்கு கூவிக் கூவி விற்பனை\nதிருமணம் முடிந்த கையோடு 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட புதுமணத் தம்பதிகள்\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது'' - நடிகை ஹுமா குரேஷி வருத்தம்\n''என் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது. வலுவாக இருங்கள்'' - நடிகை இசபெல் லைட் இரங்கல்\n''இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துத்தான் உலகின் மொத்த அரசியலும் நடக்கப்போகிறது'' - ‘க/பெ ரணசிங்கம்’ டீசர் வெளியானது\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nடாஸ்மாக் இல்லைனா அடுத்து இது தான் செய்யணும்... இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... பிரதமர் மோடிக்கு அனுப்பிய ரிப்போர்ட்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-01-19-07-00-54/", "date_download": "2020-05-25T03:30:03Z", "digest": "sha1:MYLWO26NDHSEWFIQU5YCHPPKDOH2BH25", "length": 9813, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "கிரண்குமார் ரெட்டி, எந்த நேரத்திலும் பதவி விலகலாம் |", "raw_content": "\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டனர்\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங்குவதில் அச்சப்பட வேண்டாம்\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இருக்காது\nகிரண்குமார் ரெட்டி, எந்த நேரத்திலும் பதவி விலகலாம்\nதெலுங்கானா தனிமாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து, ஆந்திரமாநில, காங்கிரஸ் முதல்வர், கிரண்குமார்ரெட்டி, எந்த நேரத்திலும் பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர், தன் ஆதரவாளர்களுடன், காங்கிரசிலிருந்து விலகி, தனிக் கட்சி துவங்கும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇத வலுப்படுத்தும் விதத்தில் அந்த மாநில சமூகநலத்துறை அமைச்சர் பி. சத்யநாராயணாவின் கருத்து அமைந்துள்ளது. . இதுகுறித்து அவர் கூறியதாவது:\nதொடர்ந்து நாங்கள் பதவியில் நீடிக்கவிரும்பவில்லை. 2013ஆம் ஆண்டு ஆந்திர மறுசீரமைப்பு மசோதா (தெலங்கானா மசோதா) மீதான விவாதம் சட்டப் பேரவையில் முடிவுபெற்றதும், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமாசெய்ய தயாராக இருக்கிறோம்.\nமுதல்வர் கிரண்குமார் ரெட்டியும் தமதுபதவியில் இருந்து ராஜினாமா செய்யக்கூடும். ஐக்கிய ஆந்திரத்துக்காகப் பாடுபடும் ஒரு அரசியல்கட்சி வேண்டுமென்று, சீமாந்திரா பகுதியைச்சேர்ந்த மக்கள் விரும்புகின்றனர்.\nஅதே சமயம், இது வரை தனிக் கட்சி தொடங்கவேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. ஆந்திர மறு சீரமைப்பு மசோதா மீது சட்டப் பேரவையில் விவாதம் நடத்தி திருப்பி அனுப்புவதற்கு, மேலும் 60 நாள் அவகாசம்வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் கேட்க இருக்கிறோம் என்று சத்ய நாராயணா கூறினார்.\nஇதனிடையே, காங்கிரஸ்சில் இருந்து விலகி புதியகட்சியை தனது ஆதரவாளர்களுடன் கிரண்குமார்ரெட்டி எந்த நேரத்திலும் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேகருத்தை வலியுறுத்தி சீமாந்திரா பகுதிகளில் பிரசாரமும் நடைபெற்று வருகிறது.\nம.பி சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை\nபீஹார் நலனுக்காகவே பதவி விலகினேன்\nபயன்பாட்டில் இல்லாத சட்டங்களை நீக்குவது தொடரும்\nநதிநீர்ப் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயம்; மசோதா…\nபதவிக்காக தடம் மாறிய சிவசேனா\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து விலகி கொள்ளலாம்\nதனிக்கட்சி தொடங்கும் ஆந்திர முதல்வர் � ...\nகிரண்குமார் ரெட்டி முதல்வராக பதவி எற்� ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர� ...\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங் ...\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இரு� ...\nதேசிய ஜனநாயகக் கூட்டணி 2வது முறையாக ஆட் ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nரிசா்வ் வங்கி அறிவிப்பு தொழில் துறையி� ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nநாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/25804", "date_download": "2020-05-25T04:57:08Z", "digest": "sha1:OBAAPZFIMNNPMR2EZYJZEIVVAPG2WWVW", "length": 4956, "nlines": 47, "source_domain": "www.allaiyoor.com", "title": "நாகர்கோவில் கடலில் குளிக்க சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி மரணம்-படங்கள் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nநாகர்கோவில் கடலில் குளிக்க சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி மரணம்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nவடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடலில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள், திங்கள் காலை நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர். கொடிகாமம், மிருசுவில் பகுதியைச் சேர்ந்த 21வயதுடைய அருள்ராஜா ஜோன் அஜித் மற்றும் சண்முகசிங்கம் டினா ஆகிய இருவரின் சடலங்களும் கரைஒதுங்கி உள்ளது.\nமீன் வாங்கச்செல்வதாக கூறி நண்பரிடம் மோட்டார் சைக்கிளைப் பெற்றுக்கொண்டு கடலில் குளிக்கச் சென்ற போதே இவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.\nஅருள்ராஜா ஜோன் அஜித் என்பவருடைய சடலம் குடாரப்பு கடற்கரையிலும் சண்முகசிங்கம் டினா என்பவருடைய சடலம் நாகர்கோவில் கிழக்கு கடற்கரையில���ம் கரைஒதுங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious: வடமாகாண மரநடுகை மாதமாக கார்த்திகை1தொடக்கம்-30ம் திகதிவரை பிரகடணம்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: தாய்லாந்தில் குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த அழகி-படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=989652", "date_download": "2020-05-25T06:09:01Z", "digest": "sha1:4SIQ5N2P7Z3BC7NAOKCIL7SPVYQRRTMC", "length": 7772, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "அறந்தாங்கி மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா, ஊர்வலம் | புதுக்கோட்டை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுக்கோட்டை\nஅறந்தாங்கி மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா, ஊர்வலம்\nஅறந்தாங்கி, பிப். 27: அறந்தாங்கி அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான முளைப்பாரி திருவிழாவையொட்டி விதை மண் சட்டிகள் மற்றும் சில்வர் பாத்திரங்களில் நவதானிய விதைகள் தூவி பாதுகாப்பாக வளர்த்து வந்தனர். நேற்று முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு கிராம பொது மக்கள் முளைப்பாரிகளை ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக தூக்கிச் சென்று மண்ணடித்திடலில் சுற்றிய பிறகு குளத்தில் கொட்டி சென்றனர்.\nதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குதிரை எடுப்புத் திருவிழா வரும் 2ம் தேதி திங்கள் கிழமையும், அடுத்த நாள் கல் பொங்கல் விழாவும், 4ம் தேதி புதன் கிழமை மது எடுப்பு திருவிழா கிராம பொது மக்களால் நடத்தப்பட உள்ளது. மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் குடத்தில் நெல் நிரப்பி அதில் தென்னம் பாள��களை குடங்களில் அலங்கரித்து தாரை தப்பட்டைகள் முழங்க விண்ணதிரும் வாணவேடிக்கைகளுடன் கும்மியாட்டத்துடன் ஊர்வலமாக மண்ணடித்திடல் சென்று அங்கிருந்து காவிரி ஆற்றங்கரை வழியாக வீரமாகாளியம்மன் கோயிலுக்கு தூக்கி சென்று கோயில் அருகில் பாளைகளையும், குடத்தில் கொண்டு வந்த நெல்லையும் போட்டு வழிபாடுகள் நடத்தி செல்வார்கள். விழா நாட்களில் கிராம பொது மக்கள், விழாக் குழு மற்றும் உபயதாரர்களால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.\nதிருமயம் பகுதியில் மக்களுக்கு தொல்லை தரும் குரங்குகள், தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்\nமணமேல்குடி கடைவீதியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கல்\nகறம்பக்குடி அருகே விவசாயி வீடு தீயில் எரிந்து பொருள் சேதம்\nமருத்துவ படிப்பு படிக்க சென்று பிலிப்பைன்சில் தவிக்கும் பொன்னமராவதி மாணவர் இந்தியாவிற்கு அழைத்து வர பெற்றோர் வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் எதிரொலி அரிமளம் கோயில் பங்குனி திருவிழா ஒத்திவைப்பு\nகறம்பக்குடியில் அனுமதியின்றி மது விற்றவர் கைது\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=565118", "date_download": "2020-05-25T05:17:53Z", "digest": "sha1:QRNEKJDKHOGVYKHEWSYU7EJ26HPHB47D", "length": 7603, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கேரளாவில் கடும் பால் தட்டுப்பாடு: எடப்பாடிக்கு கேரள முதல்வர் கடிதம் | Heavy milk shortage in Kerala: Kerala Chief Minister's letter to Edappadi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகேரளாவில் கடும் பால் தட்டுப்பாடு: எடப்பாடிக்கு கேரள முதல்வர் கடிதம்\nதிருவனந்தபுரம்: கேரளாவில் பால் தட்டுப்பாட்டை போக்க உதவும்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கடிதம் அனுப்பி உள்ளார். கேரளாவில் கடும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ெபரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பால் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பொதுவாக தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கேரளா பால் வாங்குவது உண்டு. ஆனால் கடந்த சில மாதங்களாக பிற மாநிலங்களில் இருந்து பால் வருவது மிகவும் குறைந்துவிட்டது. இதனால் பால் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் பால் தட்டுப்பாட்டை போக்க தங்களுக்கு உதவும்படி கேரள முதல்வர் பினராய் விஜயன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.\nஇதையடுத்து கேரளாவில் நிலவும் பால் தட்டுப்பாட்டை போக்க தாங்கள் உதவ தயாராக இருப்பதாக தமிழக முதல்வரும் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். இதுகுறித்து முதல்வர் பினராய் விஜயன் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், கேரளாவில் நிலவும் பால் தட்டுப்பாட்டை போக்க உதவுமாறு தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியதாகவும், அதற்கு தமிழக முதல்வர் உதவுவதாக உறுதி அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nகேரளா பால் தட்டுப்பாடு எடப்பாடி கேரள முதல்வர் கடிதம்\nமகாராஷ்டிராவில் பாதிப்பு 50,000-ஐ தாண்டியது; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.38 லட்சமாக உயர்வு; 4021 பேர் பலி\nஇந்த பண்டிகையில் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் அதிகரிக்கட்டும்: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் ரம்ஜான் வாழ்த்து..\nரம்ஜான் பண்டிகையால் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் அதிகரிக்கட்டும்: மோடி ட்விட்டரில் வாழ்த்து\nஉலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா பலி எண்ணிக்கை 3.46 லட்சத்தை தாண்டியது: பாதிப்பு 54.94 லட்சத்தை தாண்டியது\nஇன்டர்நெட் ஆபாச பழிவாங்கலில் இருந்து மாணவர்களை பாதுகாக்க வழிகாட்டு கையேடு வெளியீடு: சிபிஎஸ்இ வெளியிட்டது\nபிரதமர் அறிவித்த புயல் நிவாரணம் ஒரே நாளில் ரூ.500 கோடி நிதியை பெற்றது ஒடிசா\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_224.html", "date_download": "2020-05-25T05:02:25Z", "digest": "sha1:UIT7VVJ55AIEWS6TI6MZUIS4GRNPH3F2", "length": 47515, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நாங்கள் கண்டியில் வெற்றிபெற்றால், நாடுபூராகவும் எங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநாங்கள் கண்டியில் வெற்றிபெற்றால், நாடுபூராகவும் எங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்\nகடந்த தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஓர் ஆசனத்தைத் தவிர, எல்லா ஆசனங்களையும் நாங்கள் வெற்றிகொண்டோம். இம்முறையும் நாங்கள் கண்டியில் வெற்றிபெற்றால் நாடுபூராகவும் எங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (02) கண்டி, கடுகண்ணாவையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரைாயற்றிய அவர் மேலும் கூறியதாவது;\nஜனாதிபதி தேர்தலில் நாம் தேர்ந்தெடுத்த வேட்பாளர் வழக்கம்போல் முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் அல்லது எதிர்க்கட்சித் தலைவராகவோ இருக்கவில்லை. முதன்முறையாக ஐக்கிய தேசிய முன்னணியினூடாக அவ்வாறால்லாத செயற்திறன்மிக்க, எல்லா வேலைகளையும் முழுமூச்சாக செய்து முடிக்கக்கூடிய ஒருவரை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.\nஇது தொடர்பாக முதலிலிருந்தே என்னுடைய தீர்க்கதரிசனம் இருந்ததுடன் அதனை நானே முன்மொழிந்தேன். நாம் பங்காளிக் கட்சிகள் என்ற வகையில், எங்களது கூட்டணிக் கட்சியை வெற்றிபெறச் செய்யவேண்டும். திறமையான ஒரு தலைவருடனே நாம் முன்னோக்கிச் செல்லவேண்டும்.\nஒக்டோபர் 26ஆம் திகதி ஏற்பட்ட அந்த ஆட்சி மாற்றத்தையடுத்து ஜனநாயத்தை பாதுகாப்பதற்காக பாரிய போராட்டங்கள் நடத்தவேண்டி ஏற்பட்டது. சஜித் பிரேமதாசவுக்கு எந்தளவுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை அவ்வாறான சந்தர்ப்பங்களில் காணமுடிந்தது. அதன் பின்னணியிலேயே இவ்வாறான மாற்றத்தை செய்வதற்கு நாங்கள் தயாரானோம்.\nஎமது கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் கல்முனை மற்றும் மூதூர் பிரதேசங்களில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆகக்கூடுதலான வாக்கு வீதங்கள் நிரூபணமானது. அதேபோன்று இம்முறையும் கூடுதலான வாக்கு வீதத்தை பெற்றுக்கொள்ள��்கூடிய விதத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்துள்ளோம்.\nஇந்த மாவட்டத்தின் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல நெடுஞ்சாலைகள் அமைச்சராக இருந்த காலத்தில் செய்த அபிவிருத்திகள் போன்று வேறு யாரும், இந்த அமைச்சு பதவியில் இருந்தபோது செய்யவில்லை. இப்போது எல்லா கிராமங்களிலும் சிறுவீதிகள் காபட் செய்யப்பட்டுள்ளன. எனது முன்னோடி அமைச்சர் என்ற வகையில், உயர்கல்வி அமைச்சில் ஆரம்பித்து வைத்த வேலைகளையும் நான் இன்று செய்கிறேன்.\nஉயர் கல்வித் துறையில் ஒருகாலமும் நிகழாத பாரிய திட்டங்கள் நாம் செய்திருக்கிறோம். பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கும் மாணவர்களின் தொகையை 6,000 இனால் அதிகரித்திருக்கிறோம். ஒரே நேரத்தில் 400 பேர் தங்கக்கூடிய 84 மாணவர் விடுதிகளை கட்டியிருக்கிறோம். இவ்வாறான பாரிய அபிவிருத்திகளை இந்த மாவட்டத்தில் செய்துள்ளோம்.\nகண்டி மாவட்டத்தில் 4 இலட்சம் குடும்பங்கள் பயனடையக்கூடிய வகையில் இரண்டு பாரிய நீர் வழங்கல் திட்டங்களான கண்டி வடக்கு திட்டத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துள்ளோம். அதேபோன்று 24,000 மில்லியன் ரூபா இந்தியா வங்கியின் கடனுதவியில் குண்டசாலை ஹாரகம திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம். இத்திட்டத்தின் மூலம் 2 இலட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியும்.\nஅதேபோன்று சிறியளவிலான நீர் வழங்கல் திட்டங்கள் பலவற்றை ஆரம்பித்துள்ளோம். கலஹா நீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். ஹதரலியத்த குடிநீர் திட்டத்தின் வேலைகளையும் ஆரம்பித்துள்ளோம். இந்த திட்டங்கள் நிறைவடையும்போது கண்டி மாவட்டத்தில் 85% சுத்திகரிக்கப்பட்ட நீரை பெற்றுக்கொடுக்க முடியும்.\nகொழும்பு - கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி வேலைகள் தாமதமானாலும், ஏனைய பகுதிகளின் வேலைகளை முடித்து அடுத்த வருட முற்பகுதியில் மக்கள் பாவனைக்கு கையளிக்க முடியும். இவைகளை செய்வதற்கு காலதாமதம் ஆனாலும் வெளிப்படையாக செய்யவேண்டியுள்ளதால் நல்லாட்சி அரசாங்கத்தில் தாமதம் ஏற்பட்டது.\nஎந்த அரசாங்கமும் முதலீடு செய்யாத அளவில் இவ்வாறான பாரிய திட்டங்களை செய்வதற்கான சந்தர்ப்பம் எங்களுக்கு கிடைத்துள்ளது. எமது நாடு தொடர்பாக சர்வதேச மட்டத்தில் இருந்த கண்ணோட்டத்தை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் எமக்குக் கிடைத்தது. கடந்த ஒக்டோபர் சம்பவத்தின் பின்னாலுள்ள செயன்முறையை பார்க்கும்போது நீதித் துறையில் சுதந்திரத்தை நிறுவ முடிந்ததை காணலாம்.\nபாராளுமன்றத்தில் சபாநாயகர் ஆசனத்தை உடைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மிளகாய் பொடியால் தாக்கிய கலாசாரத்தை உருவாக்கிய கட்சி, அதேபோல் பெரும்பான்மை இல்லாமல் பின்கதவால் ஆட்சி அதிகாரத்தை பறிப்பதற்கு முயற்சி செய்தவர்கள்தான் இப்போது முன்கதவால் வந்து எங்களுக்கு ஆட்சியைத் தரவேண்டும் என்று கேட்கிறார்கள்.\nநாட்டிலுள்ள மக்களுக்கு 6 மாதங்கள் கடந்த பின்னர் எல்லாமே மறந்து விடுகிறது. கடந்த ஆட்சிக் கவிழ்ப்பில் 52 நாட்கள் இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்று எடுத்த முயற்சிகள், செய்த வன்முறைகளை பார்க்கும்போது ஒருகாலமும் இவர்களுக்கு ஆட்சியை பெற்றுக்கொடுக்க மாட்டோம். எங்களது போராட்டத்தில் நாம் வெற்றியடைந்தோம்.\nஎங்களது போராட்டத்தில் நாம் வெற்றியடைந்ததனாலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை முன்னிறுத்துவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்டோம். இளைய தலைவர், சேவை செய்யக்கூடிய ஒருவர், மக்களை ஒற்றுமைப்படுத்தி செயற்படக்கூடிய ஒருவரை அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள�� அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபு���த்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/blog-post_959.html", "date_download": "2020-05-25T06:09:21Z", "digest": "sha1:ZJZWMGXT3B2GK4SE73MMHFZU2PKMMFKW", "length": 45675, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வெளியே வராத கர்ப்பிணித் தாய்க்கு, கொரோனா தொற்றியது எப்படி? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவெளியே வராத கர்ப்பிணித் தாய்க்கு, கொரோனா தொற்றியது எப்படி\nகளுத்துறை - நாகொட வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட, பேருவளை பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண், கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர் பிரசவித்த குழந்தையுடன் , மேலதிக சிகிச்சைகளுக்காக மாலபே, நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலைக்கு ( சைட்டம்) மாற்றப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் இன்று பதிவானது,\nகொரோனாவுக்கான எந்த அறிகுறிகளும் இன்றி, பிரசவத்துக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த 28 வயதான தாய், பிரசவ சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்படும் போது தாதியர், அத்தாயின் ஊர் பெயரைக் கோரி, அதில் ஏற்பட்ட சந்தேகத்தில் செய்த பரிசோதனையின் போதே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஎனினும் கொரோனா தொற்று உறுதியாகும் போதும் குறித்த தாய் குழந்தையை பிரசவித்திருந்த நிலையில், பிரசவ சிகிச்சைகளுக்கு உதவிய குறித்த வைத்தியசாலையில் 6 தாதியர் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்றுள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்ய, அக்குழந்தையின் இரத்த மாதிரி பொரளை மருத்துவ ஆய்வு கூடத்துக்கு அனுப்பட்டுள்ளது.\nஇதனையடுத்தே குறித்த தாயும், குழந்தையும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சையளிக்கவென விஷேடமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாலபே, நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக நாகொட வைத்தியசாலையின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் மகேஷ் கருணாதிலக தெரிவித்தார்.\nஇந்த விடயம் தொடர்பில் களுத்துறை - நகொட வைத்தியசாலை, பேருவளை மருத்துவ அதிகாரி உள்ளிட்டோரின் தகவல்கள் பிரகாரம் அறிய முடிவதாவது,\nகுறித்த 28 வயதான தாய் பேருவளை பன்வில பகுதியிலிருந்து சற்று தொலைவாக உள்ள கிராமமொன்றில் வசித்துள்ளார்.\nநிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பேருவளை அம்பேபிட்டிய பகுதியில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்று, அங்கு தனது இரு பிள்ளைகளையும் விட்டுவிட்டு, கணவன், தாயாருடன் சென்றே களுத்துறை - நாகொட வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுமதியாகியுள்ளார்.\nஅவ்வாறு வைத்தியசாலைக்கு உள் நுழையும் போது பிரதேச பொது சுகாதார பரிசோதகரின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. இந் நிலையில், வைத்தியசாலை நுழைவின் போது குறித்த பெண் தனது முகவரியை பேருவளை - அம்பேபிட்டி என தனது தயார் வீட்டு முகவரியை கொடுத்துள்ளார். அந்த முகவரியே, பி.எச்.டி. அட்டையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபின்னர் பிரசவத்துக்காக பிரசவ அறைக்கு அழைத்து செல்லும் போது தாதி ஒருவர் அப்பெண்ணிடம் ஊர் பெயரை வினவிய போது அவர் பன்வில என தெரிவித்துள்ளார்.\nஇதனால் தாதியர்கள் கலவரமடைந்துள்ளனர். ஏனெனில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பேருவளை பகுதியில் முடக்கப்பட்ட பிரதேசமாக பன்வில காணப்படுவதே அதற்கான காரணம்.\nஇந்நிலையிலேயே அப்பெண்ணுக்கு கொரோனா தொடர்பிலும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்போதே அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதாக களுத்துறை - நாகொட வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. எனினும் அப்போதும் அவர் குழந்தையை பிரசவித்திருந்துள்ளார்.\nபின்னர் குறித்த தாய் தொடர்பில் விசாரணை செய்த போது, அப்பெண் தனிமைப்படுத்தப்பட்ட பன்வில கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் வசிக்கின்றமை தெரியவந்துள்ளது.\nஅப்பகுதியில் சுமார் 30 வீடுகள் வரை மிக நெருக்கமாக உள்ளமை அவதனைக்கப்பட்டுள்ளது. எனினும் அப்பகுதி முடக்கப்பட்ட பகுதியல்ல என பிரதேச மருத்துவ அதிகாரி குறிப்பிட்டார்.\nகுறித்த தாய் வெளியே நடமாடுவது குறைவு எனவும், அனைத்து வெளித் தேவைகளையும் கணவரே பூர்த்தி செய்துள்ளமையையும் சுகாதார பாதுகாப்புத் தரப்பினர் தேடியுள்ள நிலையில் அவருக்கு எவ்வாறு கொரோனா ஏற்பட்டது என ஆராய்ந்து வருகின்ரனர்.\nஅத்தாயின் வீடு அமைந்துள்ள சபா ஸ்கீம் எனப்படும் பகுதிக்கு அண்மையில் உள்ள சிறிய கடை ஒன்றுக்கு பன்வில பகுதி மக்கள் பொருட் கொள்வனவுக்கு வருவதும், அக்கடைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வந்து சென்றுள்ளமை தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு, அக்கடை உரிமையாளர் உள்ளிட்டோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇந் நிலையில் அக்கடையிலேயே குறித்த தாயின் கணவர் பொருட்களை கொள்வனவு செய்வது தெரியவந்துள்ள நிலையில், கொரோனா தொற்றாளரால் பிடிக்கப்பட்ட பொருளொன்றினை கொள்வனவு செய்து வீட்டுக்கு எடுத்துச் சென்றதன் ஊடாக அத்தாய்க்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சுகதாரத் துறையினர் சந்தேக்கின்றனர். இது தொடர்பில் தொடர்ச்சியாக ஆராய்ந்து வரும் சுகாதார தரப்பினர் தற்போது சபா ஸ்கிம் மக்களையும் தனிமைப்படுத்தி உள்ளனர்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோ��ு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊ���ியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/48088/BJP-leads-big-over-300-seats.html", "date_download": "2020-05-25T03:49:40Z", "digest": "sha1:S77CJMSAQ7HASPXQB4SO455KAQJS3PJZ", "length": 6653, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாடு முழுவதும் 300 இடங்களில் பாஜக முன்னிலை | BJP leads big over 300 seats | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nநாடு முழுவதும் 300 இடங்களில் பாஜக முன்னிலை\nமக்களவை தேர்தலில் 310 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.\nமக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில்‌ 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.\nமுதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு. இப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் பாஜக 306 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 103 இடங்களிலும் மற்றவை 95 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.\nநடிகர் சன்னி தியோல், கவுதம் காம்பீர், ஸ்மிருதி முன்னிலை\nமாண்ட்யா தொகுதியில் நடிகை சுமலதா முன்னிலை\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடிகர் சன்னி தியோல், கவுதம் காம்பீர், ஸ்மிருதி முன்னிலை\nமாண்ட்யா தொகுதியில் நடிகை சுமலதா முன்னிலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/48122/Modi-removes-chowkidar-from-his-Twitter-account.html", "date_download": "2020-05-25T04:49:07Z", "digest": "sha1:IZD24IHFGZXX3CK4KHCW4JZZ3546YKG3", "length": 7322, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘சவுகிதார்’ அடைமொழியை அகற்றினார் பிரதமர் மோடி | Modi removes chowkidar from his Twitter account | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n‘சவுகிதார்’ அடைமொழியை அகற்றினார் பிரதமர் மோடி\nட்விட்டர் பக்கத்தில் தன் பெயருக்கு முன்பாக இருந்த அடைமொழியை மோடி அகற்றி உள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாடு முழுவதும் உள்ள 542 மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சவுகிதார்’ என்பதை நீக்கியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “சவுகிதார் என்பதை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லவேண்டும். அதன்படி என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து சவுகிதார் என்ற பெயர் அகன்றுள்ளது. ஆனால் என்னுடைய மனதில் சவுகிதார் என்பது நீங்காத இடம் பிடித்துள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் சவுகிதாராக செயல்பட்டு நாட்டை மதச்சார்பு மற்றும் ஊழல் நிறைந்தவர்களிடம் இருந்து காத்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.\n“பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்” - ட்விட்டரில் மு.க. ஸ்டாலின்\nவீழ்ந்தது பிரியங்கா காந்தியின் வியூகம் - உத்தரப் பிரதேசத்தில் பாஜக முன்னிலை\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்” - ட்விட்டரில் மு.க. ஸ்டாலின்\nவீழ்ந்தது பிரியங்கா காந்தியின் வியூகம் - உத்தரப் பிரதேசத்தில் பாஜக முன்னிலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66517/Court-is-not-a-place-to-spread-virus-says-SC-Judge.html", "date_download": "2020-05-25T06:09:22Z", "digest": "sha1:TCZ6IGHW5PSLDYLNVTBP43W7I7LY2QLO", "length": 8228, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"கொரோனா பரவும்‌‌ இடமாக நீதிமன்றங்கள் மாறக்கூடாது\" நீதிபதி சந்திரசூட் | Court is not a place to spread virus says SC Judge | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n\"கொரோனா பரவும்‌‌ இடமாக நீதிமன்றங்கள் மாறக்கூடாது\" நீதிபதி சந்திரசூட்\nகொரோனா வைரஸ் பரவும் இடமாக நீதிமன்றங்கள் ஆகிவிடக்கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.\nநீதிமன்றத்தில் அலுவல்கள் தொடங்கியவுடன் கொரோனா குறித்து கருத்து தெரிவித்த அவர், இணையதளம் மூலம் மனுக்களை தாக்கல் செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இது தொடர்பாக அனைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளுடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.\n‘கொரோனா போர் - பொறுப்பான குடிமக்களே அரசின் பலம்’ - பிரதமர் மோடி\nநாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வரும் சூழலில், நீதிமன்றங்களுக்கு மனுதாரர்கள் வருவதை தவிர்க்கும் நோக்கில் காணொலி மூலம் வழக்குகளை விசாரிக்கும் வசதி உச்சநீதிமன்றத்தில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் என சந்தி‌ரசூட் தெரிவித்தார். இதற்கிடையே, கொரோனா வைரஸை எதிர்கொள்ள உச்சநீதிமன்றம் தயார்படுத்திக்கொள்ளவில்லை என நீதிபதி அருண் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் அச்சம்: ரஜினிகாந்த், அஜித் படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nநீதிமன்ற அறைகள் மற்றும் வாயில்கள் குறுகலாக இருப்பதால் ‌‌மருத்துவ உப‌கரணங்களைக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது சிக்கலாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\n“சிஏஏ தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டும்” - மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்\n\"வோட்கா சாப்பிட்டால் கொரோனா வராது\" போதை ஆசாமியின் பேச்சால் டென்ஷன் ஆன போலீஸ் \nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சிஏஏ தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டும்” - மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்\n\"வோட்கா சாப்பிட்டால் கொரோனா வராது\" போதை ஆசாமியின் பேச்சால் டென்ஷன் ஆன போலீஸ் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66578/Vijay-Master-will-release-as-planned.html", "date_download": "2020-05-25T05:25:29Z", "digest": "sha1:6PNPMQNFRRNRU2C35P3IKBVPD5H437BW", "length": 9323, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திட்டமிட்டபடி ஏப்.9ல் ‘மாஸ்டர்’ வெளியாகும் - தயாரிப்பு வட்டாரம் தகவல் | Vijay Master will release as planned | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதிட்டமிட்டபடி ஏப்.9ல் ‘மாஸ்டர்’ வெளியாகும் - தயாரிப்பு வட்டாரம் தகவல்\n‘மாஸ்டர்’ படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 9 வெளியாகும் என்று படக் குழுவைச் சேர்ந்தவர் விளக்கம் அளித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழ்த் திரையுலமே முடங்கிப் போயுள்ளது. கொர���னா வைரஸ் அத்தனை வேலைகளையும் முடக்கிப் போட்டுள்ளது. மார்ச் 31 வரை திரையரங்கள் முழுவதும் மூடப்படும் என அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. படப்பிடிப்புகளும் நிறுத்தப்படுவதாக பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். இந்த மாதம் 20 மற்றும் 27 ஆம் தேதிகளில் வெளியாக இருந்த படங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.\nஇந்தக் கொரோனா சுழலில் விஜயின் ‘மாஸ்டர்’ படமும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ஆகிய இரண்டு படங்களும் சிக்கிக் கொண்டுள்ளன. பெரிய வசூலை நம்பி கோடையில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், இந்தப் பின்னடைவு நேர்ந்துள்ளது. முன்பு வெளியான தகவலின் படி விஜயின் ‘மாஸ்டர்’ அடுத்த மாதம் 9 தேதி வெளியாக வாய்ப்பு இல்லை என்றே கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ வலைத்தளத்திற்கு ‘மாஸ்டர்’ படக்குழுவை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் இப்படம் வெளியாவது குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால், அவர் அதிகாரப்பூர்வமாக தன்னை யார் என்று கூறிக்கொள்ள விரும்பவில்லை. அவர், படம் வெளியாவது பற்றி பேசுகையில்,\n“தற்போது வேலை நிறுத்தம் மார்ச் 31 வரை இருக்கிறது. அதற்குள் இந்த நிலைமை மேம்பட்டு விடும் என்று நம்புகிறோம். தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பதற்கு மக்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்பதால், பெரிய படமான இதனை வெளியிடுவதற்கான சரியான நேரமாக இதுவே இருக்கும் என்றும் நினைக்கிறோம். எனவே, ஏப்ரல் 9 ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.\nதனியாக வசித்த தாத்தா, பாட்டி, பேரன் : கத்தியைக் காட்டி கொள்ளையடித்த கும்பல்\nகொரோனாவால் ஐபிஎல் நடக்கவில்லை என்றால் தோனியின் நிலை என்ன ஆகும் \nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதனியாக வசித்த தாத்தா, பாட்டி, பேரன் : கத்தியைக் காட்டி கொள்ளையடித்த கும்பல்\nகொரோனாவால் ஐபிஎல் நடக்கவில்லை என்றால் தோனியின் நிலை என்ன ஆகும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2020-05-25T05:42:39Z", "digest": "sha1:WI2OT2LYLHEZM3LOBWFZ3ZSXZFCCF6RZ", "length": 3140, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பட்டியலினத்தோர்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n\"தமிழகத்தில் பரவும் லவ் ஜிகாத்\"-...\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/05/21/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-25T04:52:32Z", "digest": "sha1:KZXIT3OKRKRFOPE5TUVZU3WYLXRPJQDA", "length": 20144, "nlines": 167, "source_domain": "www.stsstudio.com", "title": "ஓராயிரம் கற்பனைகள் - stsstudio.com", "raw_content": "\nஒரு முறைதான் உனைப் பார்த்தனே எனை மறந்தேன் நான்…. இதயமதை உனக்காகவே தர இசைந்தேன் நான்…. வாழ்வினில் யோகமே வந்ததேதான்…\nயேர்மனிலங்கசயும் நகரில் வாழ்ந்துவரும் நடன ஆசிரியை திருமதி . மைதிலி -கஐன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை குடும்பத்தார் உற்றார்…\nமுளையாகி துளிராகி தளிராகி செடியாகி கொடியாகி மரமாகி பூவாகி காயாகி கனியாகி மீண்டும் மீண்டும் விதையாகி….. பஞ்ச பூதங்களுடன் போராடி…\nமுல்லைத்தீவை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான மூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்கள் இன்று தனது இல்லத்தில் ��னைவி, பிள்ளைகளுடனும்,…\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2020.இன்று 39வது வருட திருமண நாள்காணும்…\nபரிசில் வாழ்ந்துவரும் செல்வி „லக்சனா“ அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவரை அப்பா அம்மா உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன்…\nஎன்னுக்குள் ஏகாந்தம் வெறும் வெளிகளாகவே… கண்ணுக்குள் எழும் காவியங்கள் கற்பனைகளாகவே.., உள்ளுக்குள் உண்மைகள் உறங்கியும் உறங்காமலுமே… வரிகளுக்குள் வார்த்தைகள் கட்டுக்குள்…\nஎன் மனது உனக்கு தெரிகிறதா அது புனிதம் என்று புரிகிறதா என் அறிவும் ஆற்றலும் தெரிகிறதா அவைதான் என் பலம்…\nகனவுகளைக் காவலரணாக்கி காதல் குண்டுகளை ஏவியவன். கடதாசி இல்லாத காதலை காவியமாக்கித் தாவியவன். போராட்டம் தான் காதலும் பொழிப்புரை அள்ளித்…\nலண்டனில் வாழ்ந்துவரும் தாளவாத்தியக்கலைஞர் ஜனதன்தனது பிறந்த நாளை அப்பா, அமம்மா, அக்கா,மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்இவரை stsstudio.com…\nஒரு குவளை தேனீர் உட்செல்லும் போதேஓராயிரம் கற்பனைகள் கொடிகட்டிப் பறக்கும்.ஓசைகள் காதில் விழும், இருந்தும் அவைமறந்து ஊரோடு ஒன்றி உறவாடிமகிழும்.சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லைசுப்ரமணியனை மிஞ்சிய கடவுளில்லைஎன்பார்கள்இஞ்சிக்கு தோல் விடமாம்கடுக்காய்க்கு கொட்டை விடமாம்படித்த நினைவுகள் வரவுகளாகும்.சுக்கினை எடுத்து சுண்ணாம்பு தடவிசுடுநெருப்பின் தீயில் மேலாக கருக்கிசுரண்டி சுத்தமாக்கிய பின் பொடியாக்கி பயன்படுத்த வேண்டுமாம். ம்.. கையில் சுக்கு தேனீர் தான்.பாட்டி வைத்தியத்தை இன்று போட்டி போட்டு படிக்கின்றோம்.வருடம் தவறாமல் சுக பேதி மருந்தும் பூச்சி மருந்தும், மூலிகை குளியலும்,சீனிக்குப் பதில் பனங்கருப்பட்டியும், சர்க்கரையும்.கன்று குடித்து வயிறு நிறைந்து நுரை தட்டியபின் கறக்கின்ற பாலும்,கடும் மழையில் நனைந்துவிட்டால்கண்டிப்போடு தலை துவட்டிய கைகளும், கதிர்நெல் மூட்டைகள் அடுக்கிய அறையும்,சுடு நெல் பரவி தோல் நீக்கிய சுற்றமும்,பாவை நோன்பிருந்து பாடிய பாட்டும்,தேவை அறிந்தளந்து சேமித்த களஞ்சியமும்..அடடா நீண்டு செல்லுமே நம் வாழ்வுமுறை.வேலியில் பாவட்டையும் நொச்சியும் நின்றத���தென்னையின் கீழ் சீந்தில் கொடி நின்றதுமூலையில் முடக்கொத்தான் தானே படர்ந்ததுகொய்யா, மாதுளை, வாழை, தூதுவளை,சுண்டங்காய், சுற்றிவர பழமரங்கள் எனஅருகிருந்த போது அருமை புரியாமல் அண்டை நாட்டில் அங்கலாய்க்கும் அவலம்.கொடிய நோயை கண்டதும் தான்அத்தனை அறிகுறியும் அப்படியே அடங்கி எம்முள் இருப்பது போல தோன்றஅங்குமிங்கும் முழிசியடித்துக் கொண்டுசெடியை, கொடியை, பட்டையை, வேரை எனபழைய மரபுகளை பெற பறந்தோடி திரிகிறோம், என்ன பயன்அருகிருந்தும் அருமை தெரியவில்லை அண்டை நாடு சென்று உணர்ந்தபின்அறுகு கூட அருகில் இல்லை.அம்மாவுக்கு பக்கத்தில் படுக்கஅக்கா தங்கையோடு போட்டியிட்டுதங்கச்சி வென்று விட்டால் அவள்தூங்கும் வரை விழித்திருந்து தட்டாமல் கொட்டாமல் மெதுவா தள்ளிவிட்டுஅப்பாடா என அம்மாவோடு படுத்தாலும்…காலை கண்விழித்து பார்க்கையில்கால் போட்டபடி அவள்தான் அம்மாவோடு.ஒருகை உனக்கு, ஒருகை அவளுக்கு எனஇருகை அணைப்பையும் தந்துவிட்டுஇயேசு நாதர் சிலுவையில் போல்என் அம்மா எப்படி தூங்கினாரோஅருகிருந்தும் அருமை தெரியவில்லை அண்டை நாடு சென்று உணர்ந்தபின்அறுகு கூட அருகில் இல்லை.அம்மாவுக்கு பக்கத்தில் படுக்கஅக்கா தங்கையோடு போட்டியிட்டுதங்கச்சி வென்று விட்டால் அவள்தூங்கும் வரை விழித்திருந்து தட்டாமல் கொட்டாமல் மெதுவா தள்ளிவிட்டுஅப்பாடா என அம்மாவோடு படுத்தாலும்…காலை கண்விழித்து பார்க்கையில்கால் போட்டபடி அவள்தான் அம்மாவோடு.ஒருகை உனக்கு, ஒருகை அவளுக்கு எனஇருகை அணைப்பையும் தந்துவிட்டுஇயேசு நாதர் சிலுவையில் போல்என் அம்மா எப்படி தூங்கினாரோபள்ளியில் பாடலோ, ஆடலோ பழகிவிட்டால்பாட்டிக்கு ஒருக்கா பாடிக்காட்டுமாமிக்கு ஒருக்கா ஆடிக்காட்டு எனஅம்மாவின் ஆர்வக் கோளாறால்அவத்தையில் முறைத்தபடி ஆடிப் பாடியதும்வருபவர் போகிறவர்களுக்கெல்லாம்ஆங்கிலத்தில் கவி சொல்லிக் காட்டிகடுப்பாகிய பொழுதுகளெல்லாம் சேர்ந்துகண்ணருகே வந்து கசியும் நீராய் சொன்னதுகெஞ்சினாலும் இனி வர முடியாத அவைஇனிப்பான பொழுதுகளென்று.ஈழத் தமிழராய் நாம் பிறந்ததனாலே இருப்பவையை விட இழந்தவை பலவாழத் துணிந்து வானில் ஏறிப் போனாலும்ஆழம் புரியாமல் காலை விட்டதாகவே பலர்ஆறி அமர்ந்து உணர்ந்து கொண்டாலும்ஆயிரங் காரணங்களால் அங்குமிங்கும் ஆ��ை அடக்கி அமைதியாக வாழ்கின்றனர்.ஆயுசு முடிய முதல் தான் பிறந்த இடத்தில்ஆசைதீர வாழ வேண்டும் என்று பலர் பேசிய காசைவிட குறைந்த கூலியில்ஏசியை விட குளிரில் சேர்த்த காசை எல்லாம்ஒன்றுசேர்த்து பங்கு போட்டு குடுத்தால்மிஞ்சியது என்னத்த காணும் என ஏங்கிஓயாமல் உழைத்ததால் பாயோடு படுத்துதேயாத கனவோடு உயிர் நோயோடு போவர்.அக்கரைக்கு இக்கரை பச்சை என்றுணர்ந்த பின்யார் யார் என்ன சொன்னாலும்இப்புவியில் உனக்கு கிடைத்த வாய்ப்பே இப்பிறவி.உயிர் இருக்கும் வரை என்றென்றும் இறைவனுக்கு நன்றி சொல்லிஇருக்கும் வாழ்வை இனிதாக்குவாய்உனக்கும் பிறர்க்கும் பயன்பட வாழ்வாய்பள்ளியில் பாடலோ, ஆடலோ பழகிவிட்டால்பாட்டிக்கு ஒருக்கா பாடிக்காட்டுமாமிக்கு ஒருக்கா ஆடிக்காட்டு எனஅம்மாவின் ஆர்வக் கோளாறால்அவத்தையில் முறைத்தபடி ஆடிப் பாடியதும்வருபவர் போகிறவர்களுக்கெல்லாம்ஆங்கிலத்தில் கவி சொல்லிக் காட்டிகடுப்பாகிய பொழுதுகளெல்லாம் சேர்ந்துகண்ணருகே வந்து கசியும் நீராய் சொன்னதுகெஞ்சினாலும் இனி வர முடியாத அவைஇனிப்பான பொழுதுகளென்று.ஈழத் தமிழராய் நாம் பிறந்ததனாலே இருப்பவையை விட இழந்தவை பலவாழத் துணிந்து வானில் ஏறிப் போனாலும்ஆழம் புரியாமல் காலை விட்டதாகவே பலர்ஆறி அமர்ந்து உணர்ந்து கொண்டாலும்ஆயிரங் காரணங்களால் அங்குமிங்கும் ஆசை அடக்கி அமைதியாக வாழ்கின்றனர்.ஆயுசு முடிய முதல் தான் பிறந்த இடத்தில்ஆசைதீர வாழ வேண்டும் என்று பலர் பேசிய காசைவிட குறைந்த கூலியில்ஏசியை விட குளிரில் சேர்த்த காசை எல்லாம்ஒன்றுசேர்த்து பங்கு போட்டு குடுத்தால்மிஞ்சியது என்னத்த காணும் என ஏங்கிஓயாமல் உழைத்ததால் பாயோடு படுத்துதேயாத கனவோடு உயிர் நோயோடு போவர்.அக்கரைக்கு இக்கரை பச்சை என்றுணர்ந்த பின்யார் யார் என்ன சொன்னாலும்இப்புவியில் உனக்கு கிடைத்த வாய்ப்பே இப்பிறவி.உயிர் இருக்கும் வரை என்றென்றும் இறைவனுக்கு நன்றி சொல்லிஇருக்கும் வாழ்வை இனிதாக்குவாய்உனக்கும் பிறர்க்கும் பயன்பட வாழ்வாய்\nஎன் இதயமும் உனக்காக இரங்கும்\nதாளவாத்தியக்கலைஞர் ஜனதன். அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.05.2020\nஉன்னைக் காணாது உன்னோடு பேசாது இதயம்…\nதன்னினம் சார்ந்த கலை, இலக்கியச் சமூகத்தினரை இனங்காட்டி நின்ற விழா ஏற்பாட்டளரை பாராட்டுகிறேன்\nஜேர்மனி டோட்முண்ட் நகரில் ஆனைக்கோட்டை…\n***கலங்கி ஓடாதே மனிதா**கவிதை வாழ்வுநேசன்\nமழலை நினைவுகள் எல்லாம் மனதில் நிலைப்பதில்லை-…\n14_12_2018_ இன்று போதைப்பொருள் சம்மந்தமான சித்திர…\nசயிதர்சன் இசையில் தாய் மண்ணே „…. பாடல் வெளியாகவுள்ளது.\nசயிதர்சன்நண் இசையில் மே 18 ம் திகதி \"தாய்…\nகலைஞர் மோகன் தர்மா தம்பதிகளின் 30:வது திருமணநாள்வாழ்த்து 04. 01.2020\nயேர்மனியில் வாழ்ந்துவரும் கலைஞர் திரு.திருமதி…\nசெயல் வேந்தர் ஆசிரியர். கி.செ.துரை\nஇவர் எண்ணம் எழுத்து செயல் மூன்றும் சேர்ந்த…\nஅருணா செல்லத்துரையின் நூல் வெளியீட்டு விழா 29.4.2017\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநடன ஆசிரியை மைதிலி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.20.20\nமூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.2020\nகலைஞர் திரு திருமதி தியாகராஜாதிருமண நாள் வாழ்த்து .23-05-2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (17) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (155) குறும்படங்கள் (2) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (477) வெளியீடுகள் (358)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/general_astrology/lucky_stones/emerald.html", "date_download": "2020-05-25T05:32:10Z", "digest": "sha1:SWIKJL5TEBFI2GEN446JKJC4FMGPVZZL", "length": 19343, "nlines": 192, "source_domain": "www.tamilsurangam.in", "title": "மரகதம் - அதிர்ஷ்டக் கற்கள் - Locky Stone - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், மே 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » பொது ஜோ‌திட‌ம் » அதிர்ஷ்டக் கற்கள் » மரகதம்\nமரகதம் - அதிர்ஷ்டக் கற்கள்\nமரகதக் கல்லின் ஆங்கிலப் பெயர் எமரால்ட். ஒளி புகக்கூடிய அருகம்புல்லின் நிறமுடைய இக்கல் பெரில் எனப்படும் வகையைச் சேர்ந்தது. வெளிர் பச்சை நிறத்திலிருந்து அடர்பச்சை நிறம் வரை கிடைக்கும். இந்த மரகதம் பெரில்லீயம் அலுமினியம் சிலிகேட் என்ற மூலப் பொருளாளல் ஆனது.\nமரகதம் அடர்த்தி குறைவானதாகவும் எடை இலேசானதாகவும் இருப்பதால் ஒரு காரட் எடையுள்ள மரகதம் சற்று பெரியதாக இருக்கும் இது நொருங்கும் தன்மை கொண்டது என்பதால் இதை உபயோகிப்பதில் கவனம் தேவை. குரோமியம் என்ற பொருள் கல்லில் இருந்தால்தான் அது மரகத் கல்லாகும். இல்லையெனில் அது பச்சை நிற பெரில் என்றே அழைக்கப்படுகிறது. பச்சை நிற பெரில்லை தகுந்த சூழ்நிலையில் உஷ்ணம் செய்தால் அக்குவாமெரின் எனப்படும் நீலபச்சை நிறக் கல்லாக மாறுகிறது. இந்த நிறமாற்றம் நிரந்தரமாக இருக்கும் பட்சத்தில் அது உலக அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. சாம்பிராணி வாசம் வந்தால் தான் மரகதம் என்ற தவறான கருத்து ஒன்று மக்களிடையே உள்ளது.\nமதுரை மீனாட்சி அம்மன் திருவுருவச் சிலையானது மரகதத்தில் ஆனது என்பதால் பெரிய அளவில் அதிர்வுகளை யாரும் கோவிலின் மேல் தளத்தில் ஏற்படுத்த விடுவதில்லை.\nபச்சை நிறம் உடைய ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட ரத்தினத்தை மிதுனம், கன்னி ராசி உடையவர்களும், புதன் திசை நடப்பவர்களும், 5,14,23 ம் எண்களில் பிறந்தவர்களும் அணியலாம். தங்கம் அல்லது வெள்ளியில் பதித்து மோதிர விரல் அல்லது சுண்டு விரலில்அணிந்து கொள்ளுதல் நல்லத. புதன் கிழமைகளில் காலை 6 மணி முதல் 7 மணியில் அணிவது மிகவும் சிறப்பு.\nமரகதக் கல்லை அணிந்து கொள்வதால் நல்ல மனோபலமும், எதையும் திட்டமிட்டு செய்யும் ஆற்றலும், அறிவாற்றலும், ஞாபக சக்தியும் பெருகும். கல்வியிலும் தகவல் தொடர்பிலும் மேம்மை கொடுக்கும்.\nமருத்துவ ரீதியாக வாய்ப்புண், கண், மூக்கு, தொண்டையில் பாதிப்பு, மன நிலை பாதிப்பு, தோல் வியாதி, வாத நோய், சீதளம், ஆண்மைக்குறைவு போன்ற நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். முதல் தரமான மரகதம் கொலம்பியா நாட்டில் கிடைக்ன்றது. இங்கு கிடைக்கும் கல்லானது குரோமியம் அதிகமாக உள்ளதால் தரத்தில் உயர்ந்ததாகவும், தகுந்த நிறம் உள்ளதாகவும் இருக்கின்றது. பிரேசில், எகிப்து, இந்தியா ஆகிய இடங்களிலும் கிடைக்கின்றது என்றாலும், இவை உயர்வானதாக இருப்பதில்லை.\nபூமியிலிருந்து வெட்டி எடுக்கும் போது மங்கலான கல்லாகவே காணப்படும். மர��தம் பளபளப்பேற்றப்பட்டு அழகுபடுத்தப்படும் போது தரமானதாகவும் நற்பலன் அளிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.\nஆழ்ந்த நிறம் கொண்ட இந்த ஆனெக்ஸ் கற்களை மரகதத்திற்கு பதிலாக அணியலாம். ஆனால் மரகதக் கல்லுக்கு இருக்கின்ற வலிமை ஆனெக்ஸ் கல்லுக்கு இல்லை என்றே கூறுவேண்டும்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nமரகதம் - அதிர்ஷ்டக் கற்கள் - Locky Stone - Astrology - ஜோதிடம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/surjith-08-11-2019/", "date_download": "2020-05-25T05:56:02Z", "digest": "sha1:WV5Y7MNK5YIMKRV2B7KFSYU2GWPLAEGR", "length": 19670, "nlines": 119, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "சுர்ஜித்தும் ஈழமண்ணில் புதைந்த குழந்தைகளும்: தீபச்செல்வன் | vanakkamlondon", "raw_content": "\nசுர்ஜித்தும் ஈழமண்ணில் புதைந்த குழந்தைகளும்: தீபச்செல்வன்\nசுர்ஜித்தும் ஈழமண்ணில் புதைந்த குழந்தைகளும்: தீபச்செல்வன்\nஒரு துயரம் இன்னொரு துயரத்தை நினைவுபடுத்தும். ஒரு போர் இன்னொரு போரை நினைவுபடுத்தும். மனிதத்திற்காக இரங்கும் மனச்சாட்சி உள்ளவர் களின் பார்வையில் ஒன்று துயராகவும் மற்றையது மகிழ்ச்சியாகவும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஈழத்தில் துயரங்களின் அரசியலில் இதெல்லாம் சாத்தியம் ஆகிவிட்டது. தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த சுர்ஜித் என்ற இரண்டு வயதுக் குழந்தையின் மரணம், உலகத் தமிழர்களை மாத்திரமல்ல, மனச்சாட்சி உள்ள எல்லா மனிதர்களையும் பெரும் அந்தரிப்புக்கும் துயரத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. எத்தனையோ மரணங்கள் எல்லா இடமும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.\nஆனால் சில மரணங்கள் மனித மனங்களை வெகுவாக தாக்கிச் செல்கின்றன. அப்படி ஒரு மரணம்தான் சுர்ஜித்தின் மரணமும். ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்த சிறுவன், எழுபது மணித்தியாலமாக அதற்குள் சிக்கியிருந்தான். பலருக்கு தூக்கம் இல்லை. மனம் அழுத்தத்தில் துடித்தது. சுர்ஜித்தை நினைத்தபடி தம் குழந்தைகளை அணைத்தவர்கள் பலர். அந்தக் குழந்தையின் குறும்புத்தனங்களையும் அப்பாவித் தனமான முகத்தையும் பார்த்து பலரும் கலங்கிக் கொண்டிருந்தார்கள்.\nபொதுவாக தமிழகத்தில் நடக்கும் துயரங்கள் ஈழத்தைப் பாதிக்கக்கூடியது. ஈழத்தில் நடக்கும் துயரங்கள் தமிழகத்தைப் பாதிக்கக்கூடியவை. அந்த வகையில் ஈழத்தில் நடந்த ஒரு குழந்தையின் மரணம் தமிழகத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அது பாலச்சந்திரனின் மரணம். பாலச்சந்திரன் இறுதிப் போரில் கொல்லப்பட்டு சில வருடங்களின் பின்னர் அது தொடர்பிலான சில புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.\nஅதில் ஒரு புகைப்படத்தில் பாலச்சந்திரன் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். வேறு ஒரு புகைப்படத்தில் நெஞ்சில் துப்பாக்கிகளால் சுட்டு துளையிடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் இருக்கிறான். பாலச்சந்திரனின் புகைப்படங்கள் உலகின் மனசாட்சியை உலுப்பின. ஐ.நா அவையில் கூட முக்கிய பேசு பொருளானது. ஐ.நா அறிக்கையில் அப் படுகொலை மிகப் பெரிய குற்றமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அப் புகைப்படங்கள் வெளியாகிய காலத்தில் தமிழகத்தில் இருந்தேன். அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், பாலச்சந்திரன் படுகொலைக்கு கண்டனம் வெளியிட்டார். தமிழகத்தில் பாலச்சந்திரன் புகைப்படங்கள் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியிருந்தன.\nஒரு குழந்தையை பலியிட்டதன் பின்னரான புரட்சி என்றொரு கவிதையை அந்நாட்களில் எழுதினேன். பாலச்சந்திரனின் ஏக்கம் பிறளும் விழிகளுடன் அமைந்த புகைப்படத்தை தமது முகங்களில் பொருத்திக் கொண்டு தமிழகக் குழந்தைகள் நடாத்திய போராட்டத்தின் புகைப்படங்களும் பெரும் தாக்கத்தை தருவதாக இருந்தன. பதுங்கு குழியில் பிறந்த குழந்தை பதுங்குழியில் கொல்லப்பட, அக் குழந்தைக்காக குழந்தைகள் போராடும் ஒரு களமாக அப் போராட்டம் தென்பட்டது.\nஉண்மையில் குழந்தைகளின் மரணங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்து கின்றன. சுர்ஜித் உயிரோடு மீண்டுவிடுவான் என்ற ஏக்கத்துடன் எல்லோரையும் போலவே காத்திருந்தேன். நம்மில் பலரும் காத்திருந்தனர். அவனின் மரணம் பெருந்துயரை ஏற்படுத்தியது. முகப் புத்தகம் எங்கும் அஞ்சலி நிறைந்தது. அவனுக்கு பலரும் பேரஞ்சலி செலுத்தினர். மிகவும் உருக்கமான அந்த குறிப்புக்களிடையே சிங்கள நணபர் ஒருவர் சுர்ஜித்திற்கு அஞ்சலி செலுத்தியிருந்தார். தனது வீட்டில் சுர்ஜித்தின் புகைப்படம் ஒன்றை வைத்து குழந்தைகளை விளக்கேற்றி வணங்கச் செய்தார்.\nஅவர் பாலச்சந்திரனுக்கு விளக்கேற்றி அஞ்சலி செய்யவில்லை என்றபோதும், அவனுக்கு அஞ்சலி செலுத்துகின்ற மனம் கொண்டவர்தான். பாலச்சந்திரன் என்ற குழந்தையின் மரணம், பல சிங்கள சகோதரர்களுக்கு பெருந்துயரத்தை ஏற்படுத்தியது. மஞ்சுள வெடிவர்த்தன, பாலச்சந்திரன் குறித்து கவிதை எழுதினார். பாலச்சந்திரன் ஈழக் குழந்தைகளின் குறியீடு. ஈழக் குழந்தைகளின் மனசாட்சி. அவனை தலைவர் பிரபாகரனின் குழந்தையாக நினைத்து சிங்களப் படைகள் அழித்தன. ஆனால் அவன் ஈழக் குழந்தையாகவே வளர்ந்தான். தலைவர் பிரபாகரன் வளர்த்த செஞ்சோலை போன்ற இல்லக் குழந்தைகள் அவரின் குழந்தைகளாக வளர்ந்தன.\nதென்னிலங்கையில் நாம் காணுகின்ற குழந்தைகள் எமக்கு மிகவும் பிரியத்தை ஏற்படுத்துகிறார்கள். குழந்தைகளுடன் யாரும் பகைமை கொள்ளுவதில்லை. ஆனால் ஈழத்தில் குழந்தைகள் இன அழிப்பில் இலக்கு வைக்கப்பட்டார்கள். பாலச்சந்திரன் எவ்வாறு அழிக்கப்பட்டானோ, அவ்வாறே பல ஈழக் குழந்தைகள் போரில் கொன்றழிக்கப்பட்டுள்ளார்கள். முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தப் புகைப்படங்களில்கூட பலவற்றில் கொன்று வீசப்பட்ட குழந்தைகளைப் பார்த்திருக்கிறோம்.\nஉடற் பாகங்களை இழந்து இறந்து கிடந்தனர் குழந்தைகள். மண்மேடுகளிலும் பதுங்குகுழிகளிலும் கொல்லப்பட்டு புதைந்து கிடந்தனர். இறந்துபோன தாயின் மார்பில், தாய் இறந்ததை அறியாது பால் குடித்த குழந்தைகளும், தாய் தந்தையை இழந்து பெரும் காயப்பட்ட குழந்தைகளை சிறுவர்கள் ஏந்திக் கொண்டு ஓடிய நிகழ்வுகளும்கூட நடந்தன.\nமுள்ளிவாய்க்கால் போரே குழந்தைகளுக்கு எதிரானது. என் வகுப்பறையில் பெரும்பாலான பிள்ளைகளுக்கு இழுப்பு நோய் இருக்கின்றது. தடைசெய்யப் பட்ட குண்டுகளின் பாவனையால் சுவாசப் பாகங்கள் அவர்களுக்கு பாதிக்கப்பட்டிருக்கலாம். நீரிழிவு, இரத்த அழுத்தம் என்று பல்வேறு நோய்கள் அவர்களுக்கு உள்ளன. அப்படிப் பார்க்கின்றபோது, இந்தப் போரே எம் குழந்தைகளுக்கு எதிராகவே நடந்தது. அதன் பாதிப்புக்களை அவர்கள் சுமக்கத் தொடங்கியுள்ளார்கள்.\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போர் இன்னமும் அவர்கள்மீது நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. ஆழ்துளைக் கிணற்றில் கைகளைமேலே நிமிர்த்தியபடியிருக்கும் சுர்ஜித்தின் காட்சி, பதுங்கு குழியன்றில் இறந்து கிடக்கும் குழந்தையை ஈழத்தவர்களுக்கு நினைவுபடுத்துகின்றது. குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியமானது. அவர்களை சுற்றியிருக்கும் எல்லா அபாயக் குழிகளும் மூடப்பட வேண்டும்.\nகுழந்தையின் உயிர் பறிக்கும் ஆழ்துளைக் கிணறுகளும் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் பதுங்குழிகளும் இல்லாத தேசம் அவர்களுக்கு வேண்டும். வெடி குண்டு மழைகளை கடந்தவர்களும் மரணப் பதுங்கு குழிகளை கடந்து வந்தவர்களுமான என் மாணவர்கள், சுர்ஜித் பற்றியே பேசி மனம் கலங்கியபடி இருந்தார்கள். அந்த வார்த்தைகள் எண்ணற்ற சேதியை சொல்லின. இன அழிப்புப் போர் என்ற ஆழ்துளைக் கிணறுகளில் வீழ்ந்த எங்கள் குழந்தைகளின் மனங்களின் அஞ்சலி, சுர்ஜித்தை உயிர்ப்பிக்கும்.\n-தீபச்செல்வன், கட்டுரையாளர் ஒரு கவிஞர் மற்றும் பத்திரிகையாளர்.\nPosted in சிறப்பு கட்டுரைTagged ஆள்துளை கிணறு, ஈழம், சுர்ஜித், தமிழகம், பாலச்சந்திரன்\nநைஜீரிய விடுதலைப் போராட்டத்தில் ஈழப் பெண் போராளி: கவல்கணன்\nசமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\nகொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிசூடு\nமாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி செய்தால் கைது: எச்சரிக்கும் இராணுவம்\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-25T05:09:10Z", "digest": "sha1:BX3DZSYYUXUIZOPJVY2RAVYQUDAW5ZOR", "length": 23858, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மருத்துவப் படிமவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமருத்துவப் படிமவியல் (Medical imaging) என்பது மருத்துவமனை ஆய்வுக்காகவும் மருத்துவ இடையீட்டிற்காகவும் உடலகப் பகுதிகளையும் உடல் உறுப்புகள், இழையங்கள் (திசுக்கள்) ஆகியவற்றின் உடலியக்கங்களையும் காட்சி உருவகிப்புகளாகத் தரும் நுட்பம���ம் செயல்முறையும் ஆகும். மருத்துவப் படிமவியல் தோலாலும் எலும்புகளாலும் மறைந்துள்ள அக்க் கட்டமைப்புகளைக் காட்டுவதோடு, நோய் அறியவும் தை ஆற்றவும் உதவுகிறது. இப்புலம் இயல்பு உடற்கூற்று, உடலியக்கத் தரவுத்தளத்தை உருவாக்கவுமதவற்றில் அமையும் இயல்பிகந்த மாற்றங்களை இனங்காட்டவும் உதவுகிறது. மருத்துவக் காரணங்களுக்காக நீக்கப்பட்ட உறுப்புகள், இழையங்கள் ஆகியவ்ற்றின் படிமங்களும் எடுக்கப்படுகின்றன,னைச்செயல்முறைகள் நோயியலின் பகுதியாகவே கருதப்படும். இது மருத்துவப் படிமவியலின் பணியல்ல.\nகணினிவழிப் பிரித்துவரையும் அலகீட்டுவழிப் படிமம், குலைந்த வயிற்றுப் பெருந்தமனிக் குருதிக்குழல் வீக்கத்தைக் காட்டுகிறது]]\nமருத்துவப் படிமவியல் உயிரியல் படிமவியலின் ஒரு புலமாகும். இது கதிரியல் (இதில் X-கதிர் வரைவியல் காந்த ஒத்திசைவுப் படிமவியல், மருத்துவப் புறவொலி வரைவியல் ஆகியன அடங்கும்) அகநோக்கியல், மீண்மைவரைவியல், தொடுகை வரைவியல், வெப்ப வரைவியல், மருத்துவ ஒளிப்படவியல், அணுக்கரு மருத்துவம் ஆகியனவும் நேர்மின்னன் உமிழ்வுத் பிரித்துவரைவியல் (positron emission tomography)(PET) தனி ஒளியன் உமிழ்வு கணிப்புத் பிரித்துவரைவியல் (Single-photon emission computed tomography( (SPECT) ஆகிய உடலியக்க ஆய்வு நுட்பங்களும் உள்ளடங்கும்.\nபடிமம் உருவாக்காத ஆனால் தரவுகளை வரைபடமாகத் தரவல்ல அளவுக்கருவிகளும் பதிவுத் தொழில்நுட்பங்களும், மின்மூளை வரைவியல், காந்த மூளை வரைவிய்ல், இதய மின்துடிப்புப் பதிவியல் போன்றவையும் மருத்துவப் படிமவியலின் வடிவங்களாகக் கருதப்படுகின்றன.\nஉலகளவில் 2010 ஆண்டு வரை 5 பில்லியன் மருத்துவப் படிம ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.[1] ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் 2006ஆம் ஆண்டில் மொத்த கதிர் வீச்சுக்கு ஆட்படுத்தியமையில் 50%க்கும் கூடுதலாக மருத்துவ படிமவியலால் ஆட்படுத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[2]\nமருத்துவப் படிமவியல் ஊடுருவாதன எனக் கருதப்படும் நுட்பங்களால் உடலின் உட்கூறுபாடுகளைப் படிம மாக்குவதாக்க் கொள்ளப்படுகிறது. இந்தக் குறுகிய நோக்கில், மருத்துவப் படிமவியலைக் கணிதவியல் தலைக்கீழ் சிக்கல்களோடு ஒப்பிடலாம்மதாவது, காரணத்தை ஈழையங்களின் இயல்புகளை) விளிவில் இருந்து (நோக்கிய குறிகையில் இருந்து) உய்த்தறிகிறோம். மருத்துவ புறவொலி வரைவியலில், உள்ளிழையத்தில் ஆய்கோல் அனுப்பிப் பெறும் புறவொலி அழுத்த அலைகளையும் எதிரொலிகளையும் சார்ந்து உட்கட்டமைப்பைக் காட்டுகிறது. உட்செலுத்து கதிர்வரைவியலில், ஆய்கோல் X-கதிர்,. மின்காந்தக் கதிர் ஆகியவற்றை அனுப்பி, அக்கதிரை எலும்பு, தசை, கொழுப்புசார் இழையங்களின் உறிஞ்சளவுகளால் அகக் கட்டமைப்பை வரைகிறது.\nஊடுருவாத எனும் சொல் உடலுக்குள் கருவி ஏதும் உள்நுழைக்காத செயல்முறைகளைக் குறிக்கப் பயன்படுகிறது. எனவே படிமவியல் நுட்பங்கள் அனைத்தும் ஒருவகையில் ஊடுருவாத வகையினவே.\n1.2 காந்த ஒத்திசைவுப் படிமவியல் (கா ஒ ப-MRI)\n(a) தலையின் கணினிவழிப் பிரித்துவரையும் அலகீட்டுக் காட்சி. தொடர்ந்த குருக்கு வெட்டுமுகங்கள் காட்டப்பட்டுள்ளன. (b) ஒரு கா ஒ ப எந்திரம் நோயாளியைச் சுற்றிக் காந்தப் புலத்தை உருவாக்குகிறது. (c) நேர்மின்னன் உமிழ்வு பிரித்துவரைவி (PET) அலகீடு இலக்கு உறுப்புகளின் உடலியக்கச்செயல்பாட்டையும் குருதிப் பாய்வையும் சார்ந்த படிமங்களை உருவாக்கு கதிர்மருந்துகளைப் பயன்படுத்துகிறது. (d) கருத்தரித்தலைக் கண்காணிக்க மிக குறைந்த ஊடுருவல் வாய்ந்த்தும் மின்காந்தக் கதிர் அற்றதுமான புறவொலித் தொழில்நுட்பம்.[3]\nமருத்துவ மனைச் சூழலில், \"கட்புலப்படாத ஒளி\" சார்ந்த மருத்துவப் படிமவியல் பொதுவாக கதிரியலுக்குச் சம மாக்க் கருதப்படுகிறது அல்லது \"மருத்துவ நோயறி படிமவியல் எனப்படுகிறது, கதிரியலாளர் இவ்வகைப் படிமங்களைப் பெற்று விளக்கும் பொறுப்பை ஏற்கிறர். \"கட்புல ஒளி\" மருத்துவப் படிமவியல் இலக்கவியல் ஒலிஒளிக் காணியையோ இயல்பு ஒளிப்படக் கருவியையோ பயன்படுத்துகிறது. தோலியலும் காயவியலும் கட்புல ஒளிப் படிமவியலைப் பயன்படுத்துகின்றன. நோய்நாடல் கதிர்வரைவியல் மருத்துவப் படிமவியலின் தொழில்நுட்பக் கூறுபாடுகளை, குறிப்பாக, நோய்நாடல்தர மருத்துவப் படிமங்களை பெறுகிறது. கதிர்வரைவால்ர்'ரல்லது கதியியல் தொழில்நுட்பர் வழக்கமாக நோய்நாடல்தர மருத்துவப் படிமங்களைப் பெறும் பொறுப்பை ஏற்கிறார்; என்றாலும் சில கதிரியல் இடையீட்டுப் பணிகலை கதிரியலாளர்கள் செய்வதுண்டு.\nசூழலைப் பொறுத்து அறிவியல்முறைப் புலனாய்வில், மருத்துவப் படிகமவியல் உயிர்மருத்துவப் பொறியியலின் துணைப் புலமாகவோ, மருத்துவ இயற்பியலின் துணைப் ப���லமாகவோ மருத்துவத்தின் துணைப் பொலமகவோ கொள்ளப்படுகிறது: கருவியியல், படிமம் பெறல், கணிதவியல் படிமங்கள், அளவுகாணல் சார்ந்த ஆராய்ச்சியும் உருவாக்கமும் உயிர்மருத்துவப் பொறியியல், மருத்துவ இயற்பியல், கணினியியல் ஆகிய புலங்களின் பணிகளாக அமைகின்றன; மருத்துவப் படிமங்களை விளக்குதலும் பயன்படுத்தலும் பற்ரிய ஆராய்ச்சி கதிரியலின் பணியாகவும் நரம்பியல், இத்யவியல், உளநோயியல் போன்ற மருத்துவ நிலைமையைச் சார்ந்த மருத்துவயத் துணைப் புலத்தின் பணியாகவும் அமையும். மருத்துவப் படிமவியலில் உருவாகும் பல நுட்பங்கள் பொதுவான அறிவியல், தொழிலகப் பயன்பாடுகளுக்கும் பயன்படுகின்றன.[3]\nமருத்துவப் படிமவியலில் இருவகை கதிர்வரைவியல் படிமங்கள் பயன்படுகின்றன.னாவை, வீச்சுமுறை கதிர்வரைவியல், தன்னொளிர்வு நோக்கியல் என்பனவாகும்.பின்னது குழற்செருகி வழிகாட்டலுக்குப் பயன்படுகிறது. இந்த இருபருமான நுட்பங்கள் அவற்றின் குறைந்த விலை, உயர் பிரிதிறன், குறைவான கதிர்வீச்சு ஆட்படுகை ஆகியவற்றினால் முப்பருமானப் பிரித்துவரைவியல் அலகீடு உருவாகிய பின்னரும் பரவலான பயன்பாட்டில் உள்ளன. படிமத்தைப் பெற, இந்தப் படிமவியல் அகற்கற்றை எக்சுக் கதிர்களைப் பயன்படுத்துகிறது. மேலும், புத்தியல் மருத்துவத்தில் இதுவே முதன்முதலில் உருவாகிய படிம நுட்பம் ஆகும்.\nதன்னொளிர்வு நோக்கியல் உடலின் அகக் கட்டமைப்புகளின் நடப்பு நேரஞ்சார்ந்த படிமங்களை கதிர்வரைவியல் போலவே உருவாக்குகின்றன; ஆனால், இதற்கு நிலையான எக்சுக் கதிர்கள் உள்ளீட்டைக் குறைவான வீதத்தில் பயன்படுத்துகிறது. பேரியம், அயோடின், காற்று போன்ற நிறம்பிரித்து காட்டும் ஊடகம் வாயிலாக உறுப்புகளின் இயக்க்ங்களை காட்சிப்படுத்த முடிகிறது. செயல்முறையின்போது தொடர்ந்த பின்னூட்டம் வேண்டப்படும் படிமவழியாக வழிகாட்டுதல் பெறும் செயல்முறைகளுக்கும். தன்னொளிர்வு நோக்கியல் பயன்படுகிறது. குறிப்பிட்ட உடற்பகுதி வழியாக டகதிர் கடந்த்தும், அந்தக் கதிரைப் படிம மாக்கும் படிமவாங்கி தேவைப்படுகிறது. முன்பு இதற்கு ஒரு தன்னொளிர் திரை பயன்பட்டதலிது பின்னர் வெற்ரிடக் குழலால் ஆகிய படிம மிகைப்பியால் பதிலீடு செய்ய்ப்பட்ட்து. பின்னதில் உள்ல பெரிய வெற்ரிட்க் குழல் பெறுமுனையில் சீசியத்தல் பூசப்பட்டுள்ளது. எதிர்முனையில் ஓர் ஆடி வைக்கப்பட்டுள்ளது. இப்பொது இந்த ஆடிக்கு மாற்றாக தொலைக்காட்சி ஒளிப்படக் கருவி பயன்படுகிறது.\nஎக்சுக் கதிர்ப்படங்கள் எனப்படும் வீச்சுமுறைக் கதிர்வரைவியல் படிமங்கள் எலும்பு முறிவு வகையையும் அளவையும் நுரையீரலின் நோயியல் நிலைகளையும் அறியப் பரவலாகப் பயன்படுகின்றன. பேரியம் போன்ற கதிர் ஊடுருவாத நிறம்பிரித்துகாட்டும் ஊடகங்கள் வாயிலாக, வயிறு, சிறுகுடல், பெருங்குடல் ஆகியவற்றின் கட்டமைப்பையும் கடற்புண்ணையும் சிறுகுடல் புற்றையும் காணலாம்.\nகாந்த ஒத்திசைவுப் படிமவியல் (கா ஒ ப-MRI)தொகு\nமுதன்மைக் கட்டுரை: காந்த ஒத்திசைவுப் படிமவியல்\nமூளையின் காந்த ஒத்திசைவுப் படிமவியற் படிமம்\nகாந்த ஒத்திசைவு படிமவியல் கருவி (காஒப அலகிடுவான்), அல்லது \"அணுக்கருக் காந்த ஒத்திசைவு(அகாஒ) படிமவியல் அலகிடுவான் (இப்படித் தான் இக்கருவி முதலில் அழைக்கப்பட்டது) மாந்த உடலின் இழைய நீர் மூலக்கூற்றில் உள்ள நீரக அணுக்கருவை அதாவது நீரின் தனி முதன்மிகளைக் கிளரச் செய்து ஒத்திசைய வைக்க வலிமை வாய்ந்த காந்தங்களைப் பயன்படுத்துகிறது. இக்காந்தங்கள் தம் புலத்தால் வெளியிடையே உருவாகும் குறிமுறை வழியாக உடலின் படிமங்களைத் தரும் குறிகையை உருவாக்குகிறது.[4] இந்த அலகிடுவான் வானொலி அலைவெண் துடிப்பை நீர் மூலக்கூறுகளில் உள்ள நீரக அணுக்களின் ஒத்திசைவு அலைவெண்ணில் வெளியேற்றுகிறது . வானொலி அலைவெண் அலைவாங்கிகள் இத்துடிப்பை குறிப்பிட்ட உடலின் பகுதிக்கு அனுப்புகிறது. இத்துடிப்பை முதன்மிகள் உறிஞ்சுகின்றன, உறிஞ்சியதும் அவை தம் திசையை முதன்மை காந்தப் புலத் திசஐக்கு மாற்றிக் கொள்கின்றனறீந்த வானொலித் துடிப்புகளை அனுப்புதலை நிறுத்தியதும், முதன்மிகள் முதன்மைக் காந்த்த் திசைவைப்பில் ஓய்வுகொள்கின்றன. அவை இச்செயல்முறையின்போது வானொலி அலைவெண்களை வெளியிடுகின்றன. இந்த நிரில் உள்ள நீரக அணுக்கள் வெளியிடும் வானொலி அலைவெண் உமிழ்வு கருவியால் பெறப்பட்டு படிம மாக மீளாக்கம் செய்யப்படுகின்றன.\nMedical imaging திறந்த ஆவணத் திட்டத்தில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/food-how-to-cook-mung-been-curry-pachai-payaru-esr-196617.html", "date_download": "2020-05-25T06:17:41Z", "digest": "sha1:NL3HLKWCYAWDR4VYAXNBXXJ6HNXELHLM", "length": 8930, "nlines": 130, "source_domain": "tamil.news18.com", "title": "உடலுக்கு வலிமை தரும் பச்சைப் பயறு குழம்பு! இதோ ரெசிபி | how to cook mung been curry pachai payaru– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nஉடலுக்கு வலிமை தரும் பச்சைப் பயறு குழம்பு\nநோய் எதிர்ப்பு சக்தி, உடல் ஆரோக்கியம், ஜீரண சக்தி அதிகரித்தல் என பல நன்மைகள் இருக்கின்றன.\nபச்சை பயறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி, உடல் ஆரோக்கியம், ஜீரண சக்தி அதிகரித்தல் என பல நன்மைகள் இருக்கின்றன. இதை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிடலாம். வெறுமனே வேக வைத்து சாப்பிடுவதை குழம்பு வைத்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும்.\nபச்சை பயறு - 1 கப்\nமஞ்சள் - 1 tbspவெங்காயம் - 2\nஎண்ணெய் - 2 tbsp\nஉப்பு - தேவையான அளவு\nபெருங்காயத்தூள் - 1 சிட்டிகை\nகாய்ந்த மிளகாய் - 2\nபச்சை பயறை முதல் நாள் இரவு கழுவி ஊற வைக்கவும்.\nமறுநாள் குக்கரில் பச்சை பயறு, தக்காளி, வெங்காயம், பூண்டு, மஞ்சள் சேர்த்து 4-5 விசில் வரும் வரை வேக விடவும்.\nவெந்ததும் இறக்கி ஒன்றும் பாதியுமாக மசித்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் , காய்ந்த மிளகாய் சேர்த்து பொறித்தபின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதோடு கருவேப்பிலையை உருவி போடவும்.\nநன்கு வெங்காயத்தை வதக்கியதும் மசித்து வைத்துள்ள பயரைக் கொட்டிக் கிளறி கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.\nநீர் கொஞ்சம் இறங்கியதும் தேவைக்கு ஏற்ப கெட்டிப் பதம் வந்ததும் இறக்கிவிடவும். ஆரோக்கியம் நிறைந்த பச்சை பயறு குழம்பு தயார்.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nஉடலுக்கு வலிமை தரும் பச்சைப் பயறு குழம்பு\nஏதாவது இனிப்பு சுவையில் சாப்பிட தோணுதா.. 10 நிமிடத்தில் பாசி பருப்பு பாயாசம் செஞ்சு சாப்பிடுங்க..\nரம்ஜானுக்கு எப்படி மேக்கப் போட்டு அசத்தலாம்.. இந்த ஸ்டெப்ஸை ஃபாலோ பண்ணுங்க..\nஇந்த லாக்டவுன் சமயத்தில் ரம்ஜானை இப்படி கொண்டாடலாமே..\nEid Mubarak 2020 : ரமலான் ஸ்பெஷல் ரெசிபீஸ் : வீட்டிலிருந்து சிறப்பாக கொண்டாட இதுவே நல்ல வாய்ப்பு\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-alliance-leaders-condemn-the-arrest-of-mp-rs-bharathi-386308.html", "date_download": "2020-05-25T05:56:10Z", "digest": "sha1:3V2BD3CJGR53ZKICAL4QF2POFRNSBADQ", "length": 18238, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்.. எச்.ராஜா மீது நடவடிக்கை இல்லையே.. முத்தரசன் கேள்வி | DMK alliance leaders Condemn the arrest of MP RS Bharathi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\n3 வயதில் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nஆவசமான தெய்வானை யானை.. பலியான காளிமுத்து.. திருப்பரங்குன்றம் கோவிலில் சோகம்\nSports கொரோனா வைரஸ் உள்ளது.. எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.. பாக். கிரிக்கெட் வீரர் உருக்கமான வேண்டுகோள்\nMovies வரும்.. ஆனா.. வராது.. நரகாசூரன் ரிலீசுக்காக கிறிஸ்டோபர் நோலனின் உதவியை நாடிய கார்த்திக் நரேன்\nAutomobiles சென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nFinance தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப��ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்.. எச்.ராஜா மீது நடவடிக்கை இல்லையே.. முத்தரசன் கேள்வி\nசென்னை: திமுக அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி இன்று அதிகாலை திடீரென கைது செய்யப்பட்டுள்ளதை கண்டிக்கிறோம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், பிப்ரவரி மாதம் ஒரு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.பாரதி பேசியது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. பிறகு அவரே வருத்தம் தெரிவித்து அந்த விஷயத்தை முடித்துவிட்டார். முடிந்துபோன விஷயத்தை யாரோ ஒருவர் வழக்கு கொடுக்க காத்திருந்து அதிகாலை கைது செய்திருப்பது பழிவாங்குவது மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தக்கூடிய நடவடிக்கையாகும்.\nஇதுபோல ஏராளமான பேர் மீது வழக்குகளை கொடுத்து வைத்துள்ளார்கள். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சும்மா வைத்துள்ளார்கள். பாஜகவை சேர்ந்த எச் ராஜா போன்றோர் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். நீதிமன்றத்தை தரம் தாழ்ந்த வகையில் பேசுவார்கள். காவல்துறையினரை பற்றி அவதூறாகப் பேசுவார்கள். அதெல்லாம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.\nRS Bharathi: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிரடி கைது.. வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது\nஆனால், திமுகவினர் தவறுதலாக பேசிவிட்டால் அதையே காரணமாகக் கூறி கைது செய்து சிறையில் அடைப்பது சரியல்ல. இதே போல தான் பேச்சு வழக்கில் சொன்ன ஒரு வார்த்தைக்காக நெல்லைகண்ணன் கைது செய்யப்பட்டார்.\nஆர்.எஸ்.பாரதி கைது செய்வது மட்டும் பிரச்சினை இல்லை. எங்களை பற்றி விமர்சனம் செய்யக்கூடாது என்று ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் மிரட்டுகிற சர்வாதிகாரப் போக்கைத்தான் இது காட்டுகிறது.\nஇதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை முதல்வருக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர், திருநாவுக்கரசரும், ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு கண்டன���் தெரிவித்தார்.\nதிமுக எம்.எல்.ஏவான, டிஆர்பி ராஜா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஆர்.எஸ்.பாரதி அவர்கள் கைது செய்யப்பட்டதற்கு, கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நாட்டின் சட்டம் என்பது சக்திவாய்ந்தவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகிறதா நீதி இறுதியில் வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nகொரோனாவால் இன்று 8 பேர் மரணம்.. எல்லாம் சென்னையில் தான்.. இறப்பின் அதிர வைக்கும் பின்னணி\nதமிழகத்தில் கவலை அளிக்கும் 11 மாவட்டங்கள்.. கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரிப்பு.. மக்களே உஷார்\nபோருக்கு கூட இப்படி போவாங்களா- சரக்கு வாங்க பக்கத்து மாவட்டங்களுக்கு படையெடுத்த சென்னை குடிமகன்கள்\n20 மாவட்டங்களில் கிடுகிடு.. சென்னையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது.. முழு லிஸ்ட்\nதமிழகத்தில் ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது..\nரம்ஜான் பண்டிகை எதிரொலி... விறுவிறுவென உயர்ந்த சிக்கன், மட்டன் விலை..\nசமாதானத்தையும், சமத்துவத்தையும் பரப்பும் நாள்.. நாளை தமிழகத்தில் ரம்ஜான்.. இஸ்லாமியர்களின் பெருநாள்\n14 நாட்கள் தனிமை.. சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. விரைவில் தளர்வு\nதலைதூக்கும் ''வேதா நிலையம்'' பிரச்சனை... திமுகவின் தயவை நாடுகிறாரா ஜெ.தீபா\nவியாசர்பாடி மளிகைக் கடை கொள்ளை வழக்கு.. 7 மாதங்களுக்கு பிறகு 3 பேர் கைது.. 18 பவுன் பறிமுதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrs bharathi dmk chennai ஆர்எஸ் பாரதி திமுக சென்னை காவல்துறை politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/130179/", "date_download": "2020-05-25T04:53:17Z", "digest": "sha1:FV2MMMU4AHHSHHDPGNTELDFLHBBYHGBN", "length": 13598, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாமரங்களின் கோடைச் சுவை – எம். ரிஷான் ஷெரீப்", "raw_content": "\n« எண்ண எண்ணக் குறைவது -கடிதங்கள்-4\nமாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கிய��ு – தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி »\nமாமரங்களின் கோடைச் சுவை – எம். ரிஷான் ஷெரீப்\n‘கோடைச் சுவை’ அருமையான ஒரு அனுபவக் குறிப்பு. நான் இப்போதிருக்கும் வீட்டின் முற்றத்திலும் பெருநிழல் தரும் ஒரு மாமரமிருக்கிறது. யாழ்ப்பாணத்துக் கருத்தக் கொழும்பான் இவ்வாறு நாட்டின் மத்தியில் முளைத்திருப்பதாலோ என்னமோ காலமில்லாக் காலமெல்லாம் பூத்துக் கிடக்கிறது. நிலமெல்லாம் முசுறுக் கூட்டம் போல பூக்கள் உதிர்ந்திருக்கின்றன. அணில்களும், கொண்டைக் குருவிகளும் மரத்தை ஆக்கிரமித்துக் கொள்கையில் மா இலைகளில் ஒட்டியிருக்கும் ஏதேதோ சிறு பூச்சிகள் சடசடவென ஓசையெழுப்பிப் பறக்கின்றன. பேய் மரமேறும் அந்தி மஞ்சள் வெயில் நேரத்தில் மாமர நிழலில் சாய்வு நாற்காலியில் அமர்ந்துதான் புத்தகங்களை வாசிக்கிறேன்.\nஇலங்கையில் சிங்கள மக்களிடையே ஒரு சொல்லாடல் வழமையிலிருக்கிறது. பால்ய காலத்திலிருந்து எப்போதும் ஒன்றாகவே சுற்றித் திரியும் இரண்டு தோழர்களை ‘மாம்பழத் தோழர்கள்’ என்றழைக்கிறார்கள். இவ்வாறு அழைப்பது மாம்பருவக் காலம் கடந்தும், மாம்பூக்கள் எப்போதும் மரத்திலிருப்பதாலாகவும் இருக்கலாம். நேற்று ஒரு சிங்களச் சிறுகதையைத் தமிழில் மொழிபெயர்த்து முடித்தேன். உங்கள் அனுபவக் குறிப்பு, அதன் உள்ளடக்க அர்த்தங்களை யோசிக்க வைத்தது. சிறுகதையின் தலைப்பே ‘மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மற்றுமொரு நாள் தொடங்கியது’ என்கிறது. மாங்காய்ப் பருவ காலத்தில் முற்றத்தைப் பெருக்காத, பசி வரும்போதெல்லாம், சமைக்காமல் மரத்திலிருந்து உதிர்ந்து கிடக்கும் மாம்பழங்களைச் சாப்பிட்டவாறு, புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு இலக்கியவாதியின் ஒரு நாள் அனுபவமே இச் சிறுகதை. எழுதியிருப்பவர் பெண் எழுத்தாளர் தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி.\nஎனது ‘அயல் பெண்களின் கதைகள்’ தொகுப்பில் எழுதியுள்ள பெண் எழுத்தாளர் தக்‌ஷிலா ஸ்வர்ணமாலியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்களச் சிறுகதைகளை ஒரு முழுத் தொகுப்பாக்க வேண்டி தமிழுக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். அதிலுள்ள இச் சிறுகதையை உங்களதும், உங்கள் வாசகர்களதும் பார்வைக்கு இணைத்திருக்கிறேன். உரையாடல் வழியே நீளும் இச் சிறுகதையில் காணப்படும் உறவுகள் குறித்த வாசகர்களின் பார்வையை அறிய விரும்புகிறேன். தனித்திருக்கும் இலக்கியவாதியும், வீட்டுக்கு வந்து போகும் பெண்ணும்தான் பிரதான கதைமாந்தர்கள். இது முறையற்ற உறவென்றால், இந்த உறவுக்குப் பெயரென்ன என அவர்களே கேட்கும் கதையிது. வாசகர்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்களெனத் தெரியவில்லை. மாமரங்கள் எப்போதெல்லாம் பூக்குமென குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா என்ன\nTags: எம். ரிஷான் ஷெரீப்\nபொன்பரப்பி தலித்துகள் மீதான தாக்குதல்-கண்டனக் கூட்டம்\nஊட்டி சந்திப்பு பதிவுகள் -2\nமையநிலப் பயணம் - 11\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-05-25T03:59:45Z", "digest": "sha1:F7OFDZCJ3JX7IUKWNRF3SBAQZLB5LMHV", "length": 30611, "nlines": 463, "source_domain": "www.naamtamilar.org", "title": "பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் – சீமான் எழுச்சியுரை [புகைப்படங்கள்]\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nகுடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிய பர்கூர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- கிருட்டிணகிரி தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்\nநிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்குதல் திருப்பூர் வடக்கு.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nநாள்: ஜூன் 17, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், போராட்டங்கள், மக்கள் சந்திப்பு\nசெய்திக்குறிப்பு: பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை ஆதரவாக நின்ற பொதுமக்கள் – திருமுல்லைவாயில் | நாம் தமிழர் கட்சி\nகடுமையான வெயில் மற்றும் வறட்சி காரணமாக தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் தட்டுபாடு தலைவிரித்தாடுகிறது. அதுவும் தலைநகர் சென்னையிலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்களின் இன்றியமையாதத் தேவைகளுக்குக் கூட அரசு தரப்பில் போதிய தண்ணீர் வழங்கமுடியாத சூழலில் பொதுமக்களின��� கோரிக்கைகளுக்கு ஏற்ப பல தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் தாங்களாகவே முன்வந்து தண்ணீர் கிடைக்கும் புறநகர் பகுதிகளில் உள்ள கிணறு, ஆழ்துளைக் குழாய் போன்றவற்றில் இருந்து டேங்கர் லாரி போன்ற வாகனங்களில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு வந்து பொதுமக்களின் குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்தி செய்துவருகிறார்கள்.\nஇந்நிலையில் ஆவடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8வது வட்டம், திருமுல்லைவாயில், சரஸ்வதி நகர் பொதுமக்கள் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதியுறுகிறார்கள். அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க நாம் தமிழர் கட்சி சார்பாக ஆவடி தொகுதிச் செயலாளர் நல்லதம்பி, இணைச் செயலாளர் சரவணன், இளைஞர் பாசறை செயலாளர் ராஜேஷ் மற்றும் 8 வது வட்டம் நந்தகுமார், சுற்றுச்சூழல் பாசறை ஆவடி கிழக்கு நகரச் செயலாளர் பிரவீன்குமார் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நேற்று 16-06-2019 காலை 08 மணியளவில் டேங்கர் லாரியில் 25000 லிட்டர் தண்ணீரை நிரப்பிக்கொண்டு சென்று அப்பகுதி பொதுமக்களுக்கு விநியோகித்தனர். அப்போது தண்ணீர் வண்டியை மறித்த அப்பகுதியைச் சேர்ந்த பலராமன் என்பவர், “நான் தான் இந்தப் பகுதி கவுன்சிலர், என்னைக் கேட்காமல் நீங்கள் எப்படி தண்ணீர் வழங்கலாம்”எங்கள் பகுதியில் உங்கள் கட்சியை வளர்க்கப் பார்க்கிறீர்களா என்றும் மிரட்டியுள்ளார். (புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்தவர். கடந்தமுறை அதிமுகவின் இரட்டைஇலை சின்னத்தில் நின்று ஆவடி 8வது வட்ட நகரமன்ற தலைவராக வெற்றிபெற்றுள்ளார்). அதற்கு நாம் தமிழர் உறவுகள் நீங்கள் தற்போது கவுன்சிலர் இல்லை; முன்னாள் கவுன்சிலர் தான் என்றும், எங்கள் கட்சி பெயர் பொறித்த மேல்சட்டை தான் உங்களுக்கு பிரச்சினை என்றால் நாங்கள் சட்டையைக் கழற்றிவிட்டு தண்ணீர் விநியோகிக்கிறோம் என்றும் மிரட்டியுள்ளார். (புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்தவர். கடந்தமுறை அதிமுகவின் இரட்டைஇலை சின்னத்தில் நின்று ஆவடி 8வது வட்ட நகரமன்ற தலைவராக வெற்றிபெற்றுள்ளார்). அதற்கு நாம் தமிழர் உறவுகள் நீங்கள் தற்போது கவுன்சிலர் இல்லை; முன்னாள் கவுன்சிலர் தான் என்றும், எங்கள் கட்சி பெயர் பொறித்த மேல்சட்டை தான் உங்களுக்கு பிரச்சினை என்றால் நாங்கள் சட்டையைக் கழற்றிவிட்டு தண்ணீர் விநியோகிக்கிறோம் மிகுந்த சிரமத்திற்கிடையே தூரத்திலிருந்து பெருஞ்செலவு செய்து தண்ணீர் ஏற்றிக்கொண்டு வந்துள்ளோம் மிகுந்த சிரமத்திற்கிடையே தூரத்திலிருந்து பெருஞ்செலவு செய்து தண்ணீர் ஏற்றிக்கொண்டு வந்துள்ளோம் தண்ணீரைக் கொடுக்காமல் சென்றால் மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த நபர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காவல்துறையை அங்கு வரவழைத்துள்ளார். அங்குவந்த காவல்துறையினர் தண்ணீர் விநியோகித்த நாம் தமிழர் கட்சி உறவுகளிடம் இது குடிப்பதற்கு உகந்த நீர் என்பதற்கு சான்றிதழ் பெற்றுள்ளீர்களா தண்ணீரைக் கொடுக்காமல் சென்றால் மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த நபர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காவல்துறையை அங்கு வரவழைத்துள்ளார். அங்குவந்த காவல்துறையினர் தண்ணீர் விநியோகித்த நாம் தமிழர் கட்சி உறவுகளிடம் இது குடிப்பதற்கு உகந்த நீர் என்பதற்கு சான்றிதழ் பெற்றுள்ளீர்களா தண்ணீர் வண்டிக்கு லைசென்ஸ் உள்ளதா தண்ணீர் வண்டிக்கு லைசென்ஸ் உள்ளதா தண்ணீர் விநியோகம் செய்ய முன் அனுமதி பெற்றுள்ளீர்களா தண்ணீர் விநியோகம் செய்ய முன் அனுமதி பெற்றுள்ளீர்களா என்று சரமாரியாக கேள்விகேட்டு விசாரணைக்கு கூட்டிச்செல்வதாகவும் தண்ணீர் ஏற்றிவந்த டேங்கர் லாரியையும் பறிமுதல் செய்வதாகவும் மிரட்டியுள்ளனர். அப்போது அங்கு தண்ணீர் பிடித்துக்கொள்ள வந்த பொதுமக்கள் உதவி செய்ய வந்தவர்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டதை உணர்ந்து நாம் தமிழர் கட்சியினரையும் டேங்கர் லாரியையும் விடுவிக்க காவல்துறையினரிடம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் திரளத் தொடங்கியதும் நிலைமை பெரிதாவதை உணர்ந்த திருமுல்லைவாயில் காவல் கண்காணிப்பாளர், நாம் தமிழர் கட்சியினரிடம் கொண்டுவந்த தண்ணீரை வழங்க அனுமதித்துவிட்டு இனிமேல் தண்ணீர் விநியோகம் செய்யவேண்டுமானால் மூன்று நாட்களுக்கு முன்னதாக முன்அனுமதி பெறவேண்டும் என்று எச்சரித்துவிட்டு சென்றார். பின்னர் அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் முழுவதுமாக விநியோகம் செய்யப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நாம் தமிழர் உறவுகளுக்கு நன்றி தெரிவித்தனர்.\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறைய���ப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nமே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் – சீமான் எழுச்சியுரை [புகைப்படங்கள்]\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nமே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்த…\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை த…\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nகுடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடி…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=989653", "date_download": "2020-05-25T06:21:03Z", "digest": "sha1:JOO5PG3OPD4RQOT6UOIACDYJASXLRDGI", "length": 9798, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "உணவு தயாரிப்பு, விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை பொன்னமராவதி விழிப்புணர்வு முகாமில் அதிகாரி விளக்கம் | புதுக்கோட்டை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுக்கோட்டை\nஉணவு தயாரிப்பு, விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை பொன்னமராவதி விழிப்புணர்வு முகாமில் அதிகாரி விளக்கம்\nபொன்னமராவதி, பிப். 27: உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து பொன்னமராவதியில் நடந்த விழிப்புணர்வு முகாமில் அதிகாரி விளக்கம் அளித்தார்.பொன்னமராவதி வர்த்தகர் கழக மண்டபத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் விழிப்புணர்வு முகாம் நடந்தது. உணவு பாதுகாப்புத்துறை மாவட்டநியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். வர்த்தகர் கழகத்தலைவர் பழனியப்பன், செயலாளர் முகமது அப்துல்லா, பொருளாளர் தேனப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் மாவட்ட அலுவலர் ரமேஷ்பாபு பேசியதாவது: பொன்னமராவதி பகுதியில் உணவு வணிகர்களில் 75 சதவீதம் பேர் பதிவு செய்து உரிமம் பெற்றுள்ளனர். மீதமுள்ள அனைத்து வணிகர்களும் லைசன்ஸ் பெறவேண்டும். ரூ.12 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்கள் பதிவுச்சான்று ரூ.100, உரிமம்-விற்பனையாளர் சேர்த்து ரூ.2 ஆயிரம், தயாரிப்பாளர் ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும்.\nபொட்டலமிடப்பட்ட உணவுகளில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி அச்சிடப்பட வேண்டும். தயாரிப்பாளர்கள் முகவரி, உணவு பாதுகாப்புத்துறை பதிவு-உரிமம் எண், பேட்ஜ் எண், வெஜிடேரியன், நான்வெஜ் சின்னம், ஊட்டச்சத்து விபரங்கள், சேர்மானங்களின் விபரங்கள் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அதிக நிறமி சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை தயாரிப்பதோ விற்பனை செய்யவோ கூடாது.தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவுப்பொருட்களான பான்மசலா மற்றும் குட்கா போன்றவைகளை கண்டிப்பாக விற்பனை செய்யக்கூடாது. டீக்கடைகளில் உணவுப்பொருட்களை மூடிய கண்ணாடி பெட்டிக்குள் வைத்து தூசி படியா வண்ணம் விற்பனைக்கு வைத்திருக்க வேண்டும்.ஒரு முறை சமையலுக்கு பயன்படுத்திய எண்ணையை மறுமுறை பயன்படுத்தக்கூடாது. பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது. உணவு பொருள் தயாரிப்பிற்கு சுத்தமான தண்ணீர் பயன்படுத்த வேண்டும். விற்பனை செய்வதற்கும் கொள்முதல் செய்வதற்கும் முறையாக ரசீது வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிகள் உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினார். இதனை தொடர்ந்து இது குறித்த படம் காண்பிக்கப்பட்டது. இதில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அருண்பிரகாஷ், கார்த்தி மற்றும் உணவு கடை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.\nதிருமயம் பகுதியில் மக்களுக்கு தொல்லை தரும் குரங்குகள், தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்\nமணமேல்குடி கடைவீதியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங���கல்\nகறம்பக்குடி அருகே விவசாயி வீடு தீயில் எரிந்து பொருள் சேதம்\nமருத்துவ படிப்பு படிக்க சென்று பிலிப்பைன்சில் தவிக்கும் பொன்னமராவதி மாணவர் இந்தியாவிற்கு அழைத்து வர பெற்றோர் வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் எதிரொலி அரிமளம் கோயில் பங்குனி திருவிழா ஒத்திவைப்பு\nகறம்பக்குடியில் அனுமதியின்றி மது விற்றவர் கைது\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siddhabooks.com/varmam-108/95-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-uppu-kutti-kalam/", "date_download": "2020-05-25T05:56:31Z", "digest": "sha1:AZZSSZNRONZEETFWV7BIOWRAPW2RTGBA", "length": 12752, "nlines": 225, "source_domain": "www.siddhabooks.com", "title": "95. உப்புகுற்றி காலம் – Uppu Kutti Kalam – Siddha and Varmam Books", "raw_content": "\n95. உப்புகுற்றி காலம் – Uppu Kutti Kalam\n95. உப்புகுற்றி காலம் – Uppu Kutti Kalam\n1. உப்பு குற்றி காலம் (வர்ம கண்ணாடி-500)\n2. குத்தி காலம் (அடிவர்ம சூட்சம்-500)\nகாலின் உப்புகுத்தி பகுதியில் உள்ளது.\nகாலின் உப்பு குத்தி என்றழைக்கப்படும் பகுதியில் இவ்வர்மம் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது.\n1.\t‘மொழிந்தபடி உப்புகுத்தி காலமென்றும்’ (வர்ம கண்ணாடி-500)\n2.\t‘உள்ளபடி குதிகாலு வர்மமாகும்\nஉண்டப்பா அதுக்கு நால்விரல் கீழ்\nஇள்ளுவேன் உப்புக்குற்றிக் காலமாகும்’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)\n3.\t‘புகழ் உப்புகுத்தியது குத்திகாலமாகும்’ (அடிவர்ம சூட்சம்-500)\n4.\t‘தட்டை வர்மத்தினடுத்து உப்புகுற்றி வர்மம்’ (வர்ம ஆணி-108)\n5.\t‘நலமாக உப்புக் குத்தி காலம் கொண்டால்’ (வர்ம நிதானம்-300)\nவிளக்கம் : இவ்வர்மம் காலின் உப்பு குத்தி பகுதியில் உள்ளது. இந்த இடம் குதிகால் வர்மத்துக்கு சுமார் நான்கு விரலளவுக்கு கீழே உள்ளது.\nஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்\n2. வர்ம மருத்துவம் (சிறப்பு)\nநன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி\n1. கொண்டைக்கொல்லி வர்மம் – Kondaikolli Varmam\n4. சருதி வர்மம் (சுருதி வர்மம்) – Saruthi Varmam\n6. குற்றிக் காலம் – Kutti Kalam\n10. காம்பூரிக் காலம் – Kampoori Kalam\n14. மின்வெட்டி காலம் – Minvetti Kalam\n43. முண்டெல்லு வர்மம் – Mundellu Varmam\n44. பெரிய அத்தி சுருக்கி வர்மம் – Periya Athi Surukki Varmam\n45. சிறிய அத்தி சுருக்கி வர்மம் – Siriya Athi Surukki Varmam\n54. தும்பிக்காலம் – Thumbi Kalam\n55. கைக்கெட்டி காலம் – Kaiketti Kalam\n95. உப்புகுற்றி காலம் – Uppu Kutti Kalam\n99. விர்த்தி வர்மம் – Virthi Varmam\nஅடிவர்ம சூட்சம் – 500 (240)\nஉற்பத்தி நரம்பறை – 1500 (910)\nஉள் சூத்திரம் – 16\nஉள் சூத்திரம் – 32\nஒடிவு முறிவு கட்டு சூத்திரம் – 60\nஒடிவு முறிவு கட்டு முறை சாரி – 110\nசதுரமணி சூத்திரம் – 600\nதட்டு வர்ம நிதானம் – 32\nதொடுவர்ம திறவுகோல் – 16\nநாலு மாத்திரை (உரை) – 180\nபடு வர்ம விபர தத்துவகட்டளை – 30\nபீரங்கி திறவுகோல் – 16\nலாட சூத்திரம் – 300\nவர்ம ஒளி – 1000\nவர்ம ஓடிவு முறிவு சரசூத்திரம் – 1200\nவர்ம ஓடிவு முறிவு சாரி சூத்திரம் – 1500\nவர்ம கண்டி – 60\nவர்ம கலைக் கண்ணாடி திறவுகோல் – 16\nவர்ம கலைக்கண்ணாடி சூத்திரம் – 200\nவர்ம காவியம் – 28\nவர்ம கைமுறை – 36\nவர்ம சர சூத்திர திறவுகோல் – 36\nவர்ம சூடாமணி என்னும் பஞ்சீகரணப்பின்னல் – 1500 (818)\nவர்ம சூட்சாதி சூட்சம் – 100\nவர்ம சூத்திரம் – 205\nவர்ம தீர்ப்பு – 32\nவர்ம நூலேணி – 200\nவர்ம பீரங்கி – 100\nவர்ம பீரங்கி – 100 க்குதிறவுகோல் – 16\nவர்ம பீரங்கி சூத்திரம் – 50\nவர்ம பொன்னூசி திறவுகோல் -16\nவர்ம பொறிநாடி திறவுகோல் – 16\nவர்ம முத்திரை – 200\nவர்மலாட சூத்திரம் – 300 (256)\nவர்மாணி சூத்திரம் – 100\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=12215", "date_download": "2020-05-25T05:27:20Z", "digest": "sha1:FWJE5VQ2OPKEAMAZZYVFMN6BCMK7PFNV", "length": 9444, "nlines": 82, "source_domain": "www.vakeesam.com", "title": "கொலஸ்ட்ரால் பற்றி சில விஷயங்களை தெரிந்துகொள்ளலாமா? - Vakeesam", "raw_content": "\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nகொலஸ்ட்ரால் பற்றி சில விஷயங்களை தெரிந்துகொள்ளலாமா\n‘கொலஸ்ட்ரால்’ என்றாலே இன்று எல்லோருக்கும் பீதிதான். உடனிருந்தே கொல்வது இது. கொலஸ்ட்ரால் பற்றி சில விஷயங்களை தெரிந்துகொள்ளலாம்.\nநமது உடல், கொலஸ்ட்ராலை தன்னிலிருந்தே உற்பத்தி செய்துகொள்கிறது. நம் கல்லீரல் தினமும் சுமார் ஆயிரம் மில்லிகிராம் கொலஸ்ட���ராலை உற்பத்தி செய்கிறது. கல்லீரலும் மற்ற செல்களும் சேர்ந்து ரத்தத்தின் மொத்த கொலஸ்ட்ரால் அளவில் 75 சதவீதத்தை உற்பத்தி செய்கின்றன.\nபொதுவாக 25 சதவீத கொலஸ்ட்ரால், நாம் உட்கொள்ளும் உணவு வகைகளான முட்டைக் கரு, மாமிசம், கோழி இறைச்சி, பால் மற்றும் பால் பொருட்களில் இருந்து கிடைக்கிறது.\nகொலஸ்ட்ரால் உயிர் அபாயத்தை ஏற்படுத்தும் ஒன்றாக வளர்வதற்கு நாமே காரணமாக இருக்கிறோம் என்பதுதான் உண்மை. அதாவது, கொழுப்பு நிறைந்த உணவை உண்பது, இறைச்சி வகைகளை அதிகம் உண்பது, அதிக உடல் எடை, உடல் இயக்கத்தைக் குறைத்து ‘சும்மா’வே இருப்பது, உடற்பயிற்சி இல்லாதது, அதிக தூக்கம், மது, புகைப்பழக்கம், மனஅழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரகம் மற்றும் தைராய்டு சுரப்பி நோய்களுடன், கருத்தடை மாத்திரைகள் கூட கொலஸ்ட்ராலுக்குக் காரணமாகின்றன.\nபெற்றோருக்கு அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் அதற்குக் காரணமான ஜீன்களை வாரிசுகளும் பெற்றிருக்கக்கூடும். ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான வெளிப்படையான அறிகுறி எதுவும் தெரிவதில்லை. அதனால்தான் இது ‘சைலண்ட் கில்லர்’ எனப்படுகிறது.\nஒல்லியாக இருப்பவர்களுக்கு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் இருக்காது என்று கருத முடியாது. எனவே யாராக இருந்தாலும் ரத்தப் பரிசோதனை மூலம்தான் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.\nரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு, 12 மணி நேரம் ஏதும் உட்கொள்ளாத நிலையில் காலையில் மேற்கொள்ளப்படும் ரத்தப் பரிசோதனையில் இருந்து கணக்கிடப்படுகிறது.\n‘லிபோபுரோட்டீன் புரொபைல்’ ரத்தப் பரிசோதனை, நம் ரத்தத்தில் கவலைப்படத்தக்க அளவில் கொலஸ்ட்ரால் இருக்கிறதா இல்லையா என்று கூறிவிடும்.\nசருமப் பூச்சுக்களில் அதிக இரசாயக் கலவை \nநல்லெண்ணையில் வாய் கொப்பளித்தால் பற்களில் சொத்தை ஏற்படுவது நீங்குமாம்\nஉணவு உண்டவுடன் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா \nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nஇன்றைய (22/05/2020) பத்திரிகைப் பார்வை\nஉயர் அழுத்த மின் தாக்கியதில் ஒருவர் படுகாயம் – கோண்டாவில் உப்புமடத்தடியில் சம்பவம்\nபிறந்து 4 நாட்களேயான சிசுவை மலக்குழியில் போட்டு கொன்ற தாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2011/01/blog-post_21.html", "date_download": "2020-05-25T03:32:14Z", "digest": "sha1:O5VKFAYX7HTZNCS426ZXFK5LFSTWKXVG", "length": 5521, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து எமது விடுதலையை வெல்வோம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து எமது விடுதலையை வெல்வோம்\nபதிந்தவர்: ஈழப்பிரியா 21 January 2011\nதென்சூடான் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுடனும் இணைந்து, தமிழீத்தை வேண்டி நிற்கும் எமது போராட்டத்தை சர்வதேசமெங்கும் பறையறைந்து சொல்லுவோம் என, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் திரு.தணிகாசலம் தயாபரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை, தென்சூடான் உத்தியோகபூர்மாக அழைத்திருப்பது தொடர்பில், தகவல்துறை அமைச்சகத்தின் நாதம் ஊடகசேவையூடாக கருத்துரைத்த பெழுதே, அமைச்சர் இதனைக் குறிப்பிடடுள்ளார்.\nசூடானிய மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து, அந்நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை விடயங்களை மேம்படுத்துவதற்கு, எமது புலமைசார் உதவிகளை வழங்குவதன் ஊடாக, தென்சூடானிய மக்களுக்கும் எமக்குமான உறவுகள் பலப்படும் என்றும், நாளை உருவாக இருக்கின்ற எமது தேசத்தின் கட்டுமானத்துக்கு இது உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.\n0 Responses to ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து எமது விடுதலையை வெல்வோம்\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nஉறைபனியில் அக்கினிப் பூக்க(ள்) கண்டேன்\nதமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத் திரைப்படம்\nகௌசல்யன��� வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து எமது விடுதலையை வெல்வோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/jokes/wife-conditions-to-husbands-on-this-lockdown-days-382208.html", "date_download": "2020-05-25T05:48:35Z", "digest": "sha1:EBV4DZ5RHGCIPIXLD4BDYPKA6H4PFXR7", "length": 17747, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊரடங்கு மட்டும் நீட்டிக்கப்பட்டால்.. மனைவியின் கண்டிசன்களை தாங்க முடியல.. உங்க நிலைமை அதோ கதி தான்! | Wife conditions to husbands on this lockdown days - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nசிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nஉ.பி. தொழிலாளர்களை பிற மாநிலங்கள் வேலைக்கு எடுக்கனும்னா அனுமதி தேவை.. யோகி ஆதித்யநாத் அதிரடி\nபோற போக்க பார்த்தா.. இந்த வருஷம் எல்கேஜி யூனிபார்ம் இதுதானா.. வைரல் வீடியோ\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - தனுசுக்கு தன வரவு... மகரத்திற்கு எச்சரிக்கை\nஇது புதிய பனிப்போர்.. அமெரிக்கா செய்வது பெரும் தவறு.. வெளிப்படையாக குற்றஞ்சாட்டிய சீனா.. அதிர்ச்சி\n9 வருட அமெரிக்க கனவு.. 2 நாசா வீரர்களை விண்ணுக்கு ஏந்தி செல்லும் ஸ்பேஸ் எக்ஸ்.. எலோன் மஸ்க் மாஸ்\nகொரோனாவிலும் மனுசர் செம அப்டேட்- மகத்தான கலைஞர் கவுண்டமணியுடனான எழுத்தாளர் பாமரனின் கலகல போன் பேச்சு\nMovies ஏன் என்னாச்சு இவருக்கு.. சோஷியல் மீடியாவுக்கு குட்டி பிரேக்... பிரபல நடிகை அதிரடி முடிவு\nTechnology ரம்ஜான் சிறப்பு சலுகை: பிஎஸ்என்எல் அறிவித்துள்ள சூப்பர் சலுகை.\nLifestyle நாவூற வைக்கும் ருசியான சில ரம்ஜான் ரெசிபிக்கள்\nSports கொரோனா வைரஸ் உள்ளது.. எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.. பாக். கிரிக்கெட் வீரர் உருக்கமான வேண்டுகோள்\nAutomobiles சென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nFinance தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊரடங்கு மட்டும் நீட்டிக்கப்பட்டால்.. மனைவியின் கண்டிசன்களை தாங்க முடியல.. உங்க நிலைமை அதோ கதி தான்\nசென்னை: கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த சூழலில், வாட்ஸ்அப்பில் வைரலாகியிருக்கிறது கணவன், மனைவி ஜோக் ஓன்று.\nகொரோனா ஊரடங்கால் வீட்டிக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் நம் மக்களுக்கு இருக்கும் பெரிய எண்டர்டெயின்மெண்ட் செல்போன் தான். இதை நன்றாக உணர்ந்துள்ள மீம்ஸ் கிரியேட்டர்கள், நொடிக்கு நொடி ஏதாவது ஒரு புதிய மீம்ஸ் போட்டு கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதேபோல கொரோனா ஊரடங்கை மையமாக வைத்து பல ஜோக்ஸ்களும் வாட்ஸ்அப்பில் பகிரப்படுகின்றன. அப்படி பகிரப்பட்ட ஒரு ஜோக், வைரலாகி இருக்கிறது.\nவழக்கமாக நம் வீடுகளில் சாதாரண சமயத்திலேயே மனைவிமார்கள் பல கண்டிசன்களை அடுக்கி தள்ளுவார்கள். இப்போது கணவன், குழந்தைகள் என அனைவரும் நாள் முழுவதும் வீட்டுக்குள் இருப்பதால், அவர்கள் போடும் கண்டிசன்களை கேட்கவா வேண்டும்.\nஅப்படி மனைவிமார்கள் போட்டுள்ள கண்டிசன் மெசேஜ் தான் தற்போது வைரலாகியுள்ளது. அது யாதெனில், \"அரசாங்கம் மிகப்பெரிய ஊரடங்கை அறிவித்துள்ளதால், பெண்களாகி நாங்கள் சில முக்கிய கொள்கை முடிவுகளை அறிவிக்கிறோம்.\nகாலை உணவு, மதிய உணவு, இரவு உணவு ஆகிய அவரச காலங்களில் மட்டுமே சமையலறை திறந்திருக்கும். அனைத்து வேளை உணவுகளும் ஒரு குறிப்பிட்ட அளவு தான் தரப்படும்.\nமதிய மற்றும் இரவு நேர நொறுக்கு தீனிகள் சேவை ரத்து செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு வேளை தான் டீ, காபி வழங்கப்படும். காலை ஒருமுறை, மாலை ஒருமுறை மட்டும் தான். அதுவும் ஒரு வேளையாக குறைக்கப்பட வாய்ப்புள்ளது.\nஒருவேளை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் மேல சொன்ன சேவைகள் பகுதியாகவே அல்லது முழுவதுமாகவே ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது.\nஉணவின் சுவை, தரம், எண்ணிக்கை பற்றி விவாதிப்பதற்கு அனுமதி கிடையாது. இது மிக முக்கியமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்த கொள்கை முடிவுகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருகின்றன.\nமனைவியிடம் பேசும் போது வார்தைகளை ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும், பார்வை மற்றும் பேசும் தன்மை ஆகியவற்றில் கவனம் தேவை. மனைவியிடம் இருந்து பாதுகாப்பாக இருங்கள்.\nஇப்படிக்கு, இறுதி எச்சரிக்கையுடன் வீட்டு எஜமானி 'மனைவி'\", என அந்த கடிதத்தில் உள்ளது. இது படிப்பதற்கு காமெடியாக இருந்தாலும், வீட்டம்மாகிட்ட ஜாக்கிரதையா நடந்துக்கோங்க கணவன்மார்களே என எச்சரிக்கை செய்வது போலவே தெரிகிறது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஉ.பி. தொழிலாளர்களை பிற மாநிலங்கள் வேலைக்கு எடுக்கனும்னா அனுமதி தேவை.. யோகி ஆதித்யநாத் அதிரடி\nஇது புதிய பனிப்போர்.. அமெரிக்கா செய்வது பெரும் தவறு.. வெளிப்படையாக குற்றஞ்சாட்டிய சீனா.. அதிர்ச்சி\nஇது கொஞ்சம் விசித்திரமானது.. அதுதான் பெரிய சிக்கலே.. இந்தியா-சீனா இடையே எல்லையில் என்ன நடக்கிறது\nமகா. முன்னாள் முதல்வர் அசோக் சவாணுக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா பாதிப்பு- உலக நாடுகளில் ஈரானை பின்தள்ளி 10-வது இடத்தில் இந்தியா\nதமிழகத்தில் இன்று ரம்ஜான் பெருநாள் கொண்டாட்டங்கள்- மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் இல்லை\nநாடு முழுவதும் 2 மாதங்களுக்கு பின் உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கியது\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nகொரோனாவால் இன்று 8 பேர் மரணம்.. எல்லாம் சென்னையில் தான்.. இறப்பின் அதிர வைக்கும் பின்னணி\nதமிழகத்தில் கவலை அளிக்கும் 11 மாவட்டங்கள்.. கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரிப்பு.. மக்களே உஷார்\nபோருக்கு கூட இப்படி போவாங்களா- சரக்கு வாங்க பக்கத்து மாவட்டங்களுக்கு படையெடுத்த சென்னை குடிமகன்கள்\n20 மாவட்டங்களில் கிடுகிடு.. சென்னையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது.. முழு லிஸ்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/cyclone-amphan-pm-modi-to-visit-west-bengal-of-damage-caused-by-cyclone-386226.html", "date_download": "2020-05-25T05:52:51Z", "digest": "sha1:QVT3DHXGMRPR2PI6ITP3BBVYZLN7RNCZ", "length": 21786, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "அம்பன் புயல்: மோடி: \"வீடியோவில் பார்த்தேன்\".. ஆம்பன் பாதிப்பை விமானம் மூலம் பார்வையிட.. மே.வங்கம் புறப்பட்டார் மோடி | Cyclone Amphan: PM Modi to visit west bengal of damage caused by cyclone - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 6,977 பேருக்கு கொரோனா\nராத்திரி 12 மணி வரை ஜாலி.. மனைவி தூங்கிய பிறகு பாம்பை ஏவி கொன்ற கணவர்.. நடுங்கும் கொல்லம்\nஅனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்.. மோடி, ராகுல் ட்விட்டரில் வாழ்த்து\nஇந்தியாவில் உச்சம்... 24 மணிநேரத்தில் 6,977 பேருக்கு கொரோனா பாதிப்பு- 154 பேர் பலி\nஅலறகூட முடியலை.. காளியை மாறி மாறி சுவற்றில் அடித்தே கொன்ற யானை தெய்வானை.. திருப்பரங்குன்றம் ஆக்ரோஷம்\nஉ.பி. தொழிலாளர்களை பிற மாநிலங்கள் வேலைக்கு எடுக்கனும்னா அனுமதி தேவை.. யோகி ஆதித்யநாத் அதிரடி\nபோற போக்க பார்த்தா.. இந்த வருஷம் எல்கேஜி யூனிபார்ம் இதுதானா.. வைரல் வீடியோ\nSports ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மரணம்.. 3 ஒலிம்பிக் தங்கம் வென்றவர்.. பயிற்சியாளராகவும் சாதித்தவர்\nMovies அழகாக ஆடவைக்கும் பாட்டு.. 'குட்டி ஸ்டோரி'க்கு இந்த ஹீரோயினும் டான்ஸ்.. லைக்ஸ் அள்ளும் நடிகை\nTechnology ரம்ஜான் சிறப்பு சலுகை: பிஎஸ்என்எல் அறிவித்துள்ள சூப்பர் சலுகை.\nLifestyle நாவூற வைக்கும் ருசியான சில ரம்ஜான் ரெசிபிக்கள்\nAutomobiles சென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nFinance தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n83 நாட்களுக்கு பிறகு.. டெல்லியை விட்டு வெளியே வந்த மோடி.. மேற்கு வங்க வெள்ள பாதிப்பை பார்வையிட்டார்\nகொல்கத்தா: 83 நாட்களுக்கு பிறகு டெல்லியை விட்டு வெளியே வந்தார் பிரதமர் மோடி.. ஆம்பன் புயல் சேதங்களை பார்வையிடுவதற்காக மேற்கு வங்காளம் சென்றார்... விமானத்தில் பறந்தபடியே அம்மாநிலத்தின் ஆம்பன் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டதையடுத்து, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nவங்கக் கடலில் ஆம்பன் புயல் உருவாக போகிறது என்று அறிவித்தபோதுகூட இந்த அளவுக்கு பாதிப்பை தரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.. குறிப்பாக 72 பேரை காவு வாங்கி சென்றள்ளது இந்த ஆம்பன்.. அந்த சூறாவளிக்கு ஓங்கி உயர்ந்த மரங்கள் முறிந்தும், கரண்ட் கம்பிகள் அறுந்து தொங்கியும் மிரட்டியது... முக்கியமாக வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், ஹவுரா, கொல்கத்தா. மேற��கு மித்னாபூர், கிழக்கு மித்னாபூர், புருலி பங்குரா உள்ளிட்ட பகுதிகளில் புயல் சேதத்தின் பாதிப்பு ஏராளம்.. ஏராளம்\nஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.. அவர்களின் பயிர்கள் எல்லாம் நீரில் மூழ்கி உள்ளன... பெரிய பெரிய பாலங்களே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை கண்டு மக்கள் நடுங்கினர்.. இங்கே பேயாட்டம் புயல் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் இதேபோல பாதிப்பை தந்துள்ளது. மேற்கு வங்கத்தில் அடித்து சுழட்டிய புயலின் தாண்டவம் வீடியோக்கள் மூலமாகவும் வெளிவந்து அனைவருக்கும் கலக்கத்தை தந்தது.\nஎப்படி பார்த்தாலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்பட்டது.. எந்த அளவுக்கு பாதிப்பு என்று மொத்தமாக கணிக்க எப்படியும் 3, 4 நாட்கள் ஆகும் என்றார்கள்... மம்தா பானர்ஜி மாநில நிலைமையை கண்டு மனம் வருந்தினார்.. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தார்.. இந்த புயல் பாதிப்பை நேரில் வந்து பார்வையிடுமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுப்பேன் என்றும் சொன்னார்.\nஇ.எம்.ஐ செலுத்த மேலும் 3 மாதம் காலக்கெடு.. ரெப்போ விகிதம் குறைப்பு.. ஆர்பிஐ ஆளுநர் அறிவிப்புகள்\nஅப்போதுதான், பிரதமர் நாளை தினம் அதாவது இன்று, புயல் பாதிப்பு பகுதிகளை விமானம் மூலம் ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டது.. முன்னதாக \"மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயல் பாதித்த வீடியோ காட்சிகளை பார்த்தேன்... இந்த துயரமான நேரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் மேற்கு வங்கத்திற்கு ஆதரவாக நிற்கிறது. புயலால் பாதித்தவர்கள் மீண்டு வருவதற்கு பிரார்த்திக்கிறேன்... இயல்பு நிலைக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்\" என்று பிரதமர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்திருந்தார்.\nவிமானத்தில் பறந்தபடியே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் இன்று பார்வையிட இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்களும் உறுதி செய்திருந்தன.. இந்நிலையில், பிரதமர் இன்று விமானத்தில் மேற்கு வங்கம் கிளம்பினார்.. 83 நாட்களுக்குப் பின் பிரதமர் மோடி, முதல் முறையாக டெல்லியை விட்டு வெளிமாநிலத்துக்குச் சென்றுள்ளார்.\nகொல்கத்தா ஏர்போர்ட்டில் வந்திறங்கிய பிரதமர் மோடியை முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ��க்தீப் தன்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பின் ஹெலிகாப்டரில் பறந்தபடியே பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் பார்வையிட்டார்.. அவருடன் சேர்ந்து, மம்தா பானர்ஜியும் அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.\nஇதையடுத்து, பிரதமர் மோடி பஸிரத் பகுதியில் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.. இந்த ஆலோசனையில் மம்தா உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். \"மேற்கு வங்கத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்\" என்று ஏற்கனவே பிரதமர் உறுதி அளித்த நிலையில், நிச்சயம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என நம்பப்படுகிறது.\nஇந்த ஆலோசனையை தொடர்ந்து பிரதமர் மோடி ஒடிசாவுக்கு செல்ல உள்ளார்.. மேற்கு வங்கம் போலவே ஒடிசாவும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளதால், அங்கு விமானம் மூலம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நவீன் பட்நாயக்குடன் சேர்ந்து பார்வையிட உள்ளார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் cyclone amphan செய்திகள்\nஎன் தலையை வெட்டிக்கொள்ளுங்கள்.. போராடிய மக்களிடம் கூறிய மம்தா.. ஆம்பனால் ஏற்பட்ட பரிதாபம்\nஆம்பன் புயல் பாதிப்பு-மே.வங்கத்துக்கு ரூ1,000 கோடி- ஒடிஷாவுக்கு ரூ.500 கோடி நிதி உதவி - பிரதமர் மோடி\nதமிழகத்தில் இங்கெல்லாம் வெப்பநிலை அதிகமாக இருக்கும்.. இதுதான் காரணம்.. வெதர்மேன் சொன்ன விளக்கம்\nஇன்று 11 மணிக்கு தொடங்கும்.. மக்கள் வெளியே வராதீர்கள்.. ஆம்பன் புயலால் தமிழகத்திற்கு ஏற்பட்ட சிக்கல்\nஆம்பன் புயல் கடந்து சென்ற பின்.. புவனேஸ்வரில் பிங்க் மற்றும் ஊதா நிறத்திற்கு மாறிய வானம்\nபல தலைமுறையை பார்த்தாச்சு.. இப்படி ஒரு பெரும் புயலை பார்த்ததே இல்லை.. மேற்கு வங்க முதியவர்கள் ஷாக்\nதீபாவளி பட்டாசு போல் ஸ்பார்க் ஏற்படுத்திய மின்வயர்கள்.. மேற்கு வங்க ஆடுகளத்தில் ஆம்பன் ஆடிய ஆட்டம்\nஅம்பன் புயலை அசத்தலாக கையாண்ட IMD.. கில்லி மாதிரி துல்லியமாக சொல்லியடித்தது\nகண்ணை பறிக்கும் மின்னல் வெட்டு.. மிரட்டிய ஆம்பன் புயலின் பேய் மழை.. வைரலாகும் வீடியோ\nமேற்கு வங்கத்தை அப்படியே வாரி சுருட்டிய ஆம்பன்.. வெள்ளக்காடானது கொல்கத்தா விமான நிலையம்\nமே.வங்கத்தை வேட்டையாடிய ஆம்பன் புயல்... கொரோனாவைவிட மிகப்பெரிய பேரிடர்.. மம்தா கவ��ை\nCyclone Amphan: கொல்கத்தாவையே புரட்டி போட்ட ஆம்பன் புயல்.. ரூ.1 லட்சம் கோடிக்கு பெருத்த நஷ்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncyclone amphan west bengal pm modi mamata banerjee ஆம்பன் புயல் அம்பன் புயல் மேற்கு வங்கம் பிரதமர் மோடி மம்தா பானர்ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.checkingfixturebr.com/ta/", "date_download": "2020-05-25T05:03:54Z", "digest": "sha1:RWN6LHB2OHMQFLUIROKYP62NDI4Q7ITJ", "length": 6004, "nlines": 156, "source_domain": "www.checkingfixturebr.com", "title": "வழியுறுதித் மற்றும் அங்கமாகி, கடை பொருத்தப்பட்ட, அரைக்காமல் அங்கமாகி - Boray", "raw_content": "\nசூடான உருவாக்கும் சோதனை அங்கமாகி\nஉலோக பாகங்கள் அங்கமாகி சோதனை\nநாம் தயாரிப்பு குழுக்கள் ஒரு பரவலான வழங்குகின்றன\nEINLEGEBODEN_PHEV க்கான அங்கமாகி சோதனை\nலி DECKEL STAUFACH PHEV சோதனை அங்கமாகி\nபிராக்கெட் ஏர் கண்டிஷனிங் எம் க்கான அங்கமாகி எனப் பார்க்கிறது ...\nRE_DECKEL_STAUFACH_PHEV க்கான அங்கமாகி சோதனை\nஎங்களுக்கு விட்டு நாம் 24hours உள்ள தொடர்பு இருக்கும் கொள்ளவும்.\nநாம் தயாரிப்பு குழுக்கள் ஒரு பரவலான வழங்குகின்றன\nBoray, 2013 இல் நிறுவப்பட்டது Chashan நகரம், டொங்குன் நகரம், குவாங்டாங் மாகாணத்தில் அமைந்துள்ளது.\nBoray சோதனை பொருத்தப்பட்ட மற்றும் வெல்டிங் துணைச்சாதனங்கள் மீது வடிவமைத்தல், உற்பத்தி மற்றும் விற்பனை தொழில் நிலை உள்ளது\nBoray 500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.\nBoray தரப்படுத்தப்பட்ட தரக் கட்டுப்பாட்டு அமைப்பு நிறுவப்பட்டது மற்றும் 2015 ஆம் ஆண்டில் ISO9001 ஆகியுள்ளார்\nBoray 12 வடிவமைப்பாளர்கள் மற்றும் 4 விற்பனையாளர் உட்பட 54 ஊழியர்கள் பணியில் உள்ளனர்\nBoray வெற்றிகரமான அனுபவம் ஒத்துழைப்பு, வெறும் ஹோண்டா, டொயோட்டா, BaicMotor.Fiat, Mingxiang போன்ற நல்ல தரமான வாடிக்கையாளர்களே இருப்பர்.\nசூடான உருவாக்கும் சோதனை அங்கமாகி\nஉலோக பாகங்கள் அங்கமாகி சோதனை\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nபொருத்தி பொறுத்தவரை கார் பிராக்கெட் சரிபார்க்கிறது , CCB பொறுத்தவரை பொருத்தி சரிபார்க்கிறது , முன்னணி பம்பர் பிளாஸ்டிக் பகுதிகளில் பொருத்தி சரிபார்க்கிறது , முன்னணி பம்பர் பொறுத்தவரை பொருத்தி சரிபார்க்கிறது ,\nதேட அல்லது ESC மூட நுழைய ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/illakiyam/?start=&end=&page=3", "date_download": "2020-05-25T05:00:18Z", "digest": "sha1:SOAZC533OYTOCMQDYOFPPGW43T72E47O", "length": 7408, "nlines": 172, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | இலக்கியம்", "raw_content": "\n\"ஏற்கனவே சந்தித்து வரும் பிரச்சனைகள் போதாதென்று, இதுவும்...\" -…\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கரோனா\nரம்ஜான் பண்டிகை- குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து\nஉலகளவில் 54.97 லட்சம் பேருக்கு கரோனா\nஇந்தியாவில் பயணிகள் விமான சேவை தொடங்கியது\nமணல் கடத்தலில் ஈடுபடும் மைனர் சிறுவர்கள்\nதமிழ்நாட்டு பாரம்பரியத்தின் மன்னர் அடையாளம்: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ்…\nதினசரி ராசிபலன் - 25.05.2020\nமணல் திருடிய அ.தி.மு.க. பாசறை செயலாளரின் மச்சான்... லாரி, பொக்லின் பிடித்த…\nகாலி பிளவர் விலை சர்ர்ர்... 5 ரூபாய்க்கு கூவிக் கூவி விற்பனை\nசரக்கோடு 'கொசுறாய்' கரோனா... இப்ப நானும் 'குவாரண்டைன்'..\n\"ஆவலோடு எதிர்பார்த்த வசந்த காலம்... இந்த வருடம் கரோனா காலம் ஆகிவிட்டது..\" - ஒரு கவிதையும், பல உண்மைகளும்\n'கரோனா விடுமுறை அல்ல... காலம் சொல்லும் பாடம்' - கவிப்பேரரசு வைரமுத்து கவிதை\nஎரி என்னும் சிறுசொல்லுக்குப் பற்பல பயன்பாடுகளா - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 36\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போர்த்துவோம் – கவிப்பேரரசு வைரமுத்து உணர்ச்சிக் கவிதை\nதிருச்சியில் காங்கிரஸ் கட்சியின் முதல் பிரச்சார பொது கூட்டம்\nகர்ருபுர்ரு, திடீர், படார், கிண்கிணீர் - இவையெல்லாம் சொற்களா கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 29\nஜிப்ஸி படத்தின் நிஜ வில்லன்கள் -இயக்குநர் ராஜீமுருகனின் அதிரடி நேர்காணல்\nநூற்றாண்டின் நிறைவு நாயகர் கரிச்சான் குஞ்சு எழுதும்... தி.ஜானகிராமன் சில நினைவுகள்\nதேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் எறங்கு... மானா.பாஸ்கரன்\nஉலகளாவிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் - பாணின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tfhpack.com/ta/news/", "date_download": "2020-05-25T04:17:03Z", "digest": "sha1:UUHQC3442YIZIZHSVWT7CI6PPMIF2J53", "length": 5450, "nlines": 159, "source_domain": "www.tfhpack.com", "title": "செய்திகள்", "raw_content": "\nஒன்று கூட்டுதல் நீட்சி திரைப்படம்\nஜம்போ ரோல் நீட்சி திரைப்படம்\nநீட்சி திரைப்படம் / நீட்சி மடக்கு நீட்சி படம் / நீட்டிக்க மடக்கு செயல்படுவதற்குத் தயாராக நெளி பெட்டிகள் குறிப்பாக ஒரு கோரைப்பாயில் ஒருவருக்கொருவர் அவர்களை பாதுகாக்க பொருட்களை சுற்றப்பட்டுள்ள என்று மிகவும் stretchable பிளாஸ்டிக் படமாகு��். மீள் மீட்பு நெருக்கமாக கட்டப்பட்ட பொருட்களை வைத்திருக்கிறது. TFH பறந்துவந்து நீட்டிக்க படம் ஒரு தயாரிக்கிறது ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nNanwan சமூகம், Jihongtan செயின்ட், Chengyang மாவட்டம், க்யின்டோவ், சாங்டங், சீனா அஞ்சல்: 266300\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Qingdao TONGFENGHE பேக்கேஜிங் கோ, லிமிடெட். தயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள்- சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/jimmy-neeshams-childhood-coach-died-during-wc-super-over-tamil/", "date_download": "2020-05-25T05:31:32Z", "digest": "sha1:U7DERALGNKT57MMK45Z5DBQ23HRQSCGT", "length": 14001, "nlines": 273, "source_domain": "www.thepapare.com", "title": "ஜிம்மி நீஷமின் சிக்ஸரைப் பார்த்து உயிரிழந்த பயிற்சியாளர்", "raw_content": "\nHome Tamil ஜிம்மி நீஷமின் சிக்ஸரைப் பார்த்து உயிரிழந்த பயிற்சியாளர்\nஜிம்மி நீஷமின் சிக்ஸரைப் பார்த்து உயிரிழந்த பயிற்சியாளர்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியின் சுப்பர் ஓவரை பார்த்து கொண்டிருந்த நேரத்தில், நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷமின் இளம் வயது பயிற்சியாளர் உயிரிழந்த தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.\nலண்டனில் உள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.\nஒரே அணியில் இணையும் கேன் வில்லியம்சன் மற்றும் பெய்லிஸ்\nஐசிசி உலகக் கிண்ணத்தை வென்ற ………….\nஉலகக் கிண்ண வரலாற்றில் இதுவரை பார்க்காத அளவிற்கு இம்முறை உலகக் கிண்ண இறுதிப் போட்டி பரபரப்பாக நடைபெற்றது. போட்டி சமநிலையில் முடிந்து சுப்பர் ஓவர் வரை சென்றது. அத்துடன் முடியாமல், சுப்பர் ஓவரில் இரண்டு அணிகளும் தலா 15 ஓட்டங்களை எடுக்க சுப்பர் ஓவரும் சமநிலையில் முடிவடைந்தது.\nஇதன்படி, ஐசிசி விதிகளின் படி அதிக பௌண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி சம்பியன் பட்டத்தை வென்றதாக அறிவிக்கப்பட்டது.\nஇதுஇவ்வாறிருக்க, உலகக் கிண்ண இறுதிப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரர் ஜிம்மி நீஷமின் பாடசாலைக்கால பயிற்சியாளர் டேவிட் ஜே���்ஸ் கோர்டன், சுப்பர் ஓவரின் போது உயிரிழந்துள்ளார். நீஷம் சுப்பர் ஓவரின் இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்த அந்த தருணத்தில் கோர்டனின் உயிர் பிரிந்ததாக அவரது மகள் கூறியுள்ளார்.\nபோட்டியின் கடைசி ஓவரின் போது அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதன்பின் சுப்பர் ஓவரின்போது ஜிம்மி நீஷம் சிக்ஸர் அடித்த சில நொடிகளில் அவர் உயிர் பிரிந்ததாக அவரது மகள் தெரிவித்துள்ளார்.\nஐந்து வாரங்களுக்கு முன்பாக கார்டனுக்கு இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டு நிலைமை மோசமாகியுள்ளது. இதனால் அவருடைய மகள் லியோனி குடும்பத்துடன் அவரை பார்க்க வந்துள்ளார்.\nதனது பதவியில் நீடிக்கப்போவிதில்லை என்கிறார் இன்சமாம் உல் ஹக்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ……..\nநியூசிலாந்து அணி உலகக் கிண்ணத்தை வெல்வதைப் பார்ப்பதற்காகத்தான் நீங்கள் உயிரோடு உள்ளீர்கள் என்று அவரது மகள், கார்டனைக் கிண்டல் செய்திருக்கிறார். அதைப் போலவே இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றுச் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியது. ஆனால் நீஷமின் சிக்ஸரோடு அவரது உயிர் பிரிந்துள்ளது.\nஆக்லாந்து கிரெமர் பாடசாலையில் ஆசிரியராகவும், நீஷமிற்கு விளையாட்டு பயிற்சியாளராகவும் கோர்டன் இருந்துள்ளார். 25 வருடங்களுக்கு மேலாக கிரிக்கெட் மற்றும் ஹொக்கி பயிற்சியாளராகவும் அவர் பணிபுரிந்துள்ளார்.\nதன்னுடைய பள்ளி பயிற்சியாளர் கார்டன் உயிரிழந்தது குறித்து ஜிம்மி நீஷம் தன்னுடைய டுவிட்டரில், டேவிட் ஜேம்ஸ் கோர்டன், என்னுடைய பாடசாலை ஆசிரியர், பயிற்சியாளர் மற்றும் நண்பர். கிரிக்கெட்டின் மீது அவருக்கு இருந்த ஆர்வம் எங்களுக்கும் தொற்றிக் கொண்டது. உங்களுக்கு கீழ் பயிற்சி எடுத்துக் கொண்டது எங்களது அதிஷ்டம். போட்டியை பார்த்துக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்துள்ளீர்கள். நீங்கள் நிச்சயம் பெருமை அடைந்திருப்பீர்கள் என நம்புகிறேன். எல்லாவற்றிற்கும் நன்றி. உங்களுக்கு எனது இரங்கல் என குறிப்பிட்டுள்ளார்.\nஇம்முறை உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்து அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்ததில் முக்கிய பங்கு செலுத்திய லுக்கி பெர்குசனுக்கும் இவர் பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<\nமுதல�� நாளில் வலுவடைந்துள்ள தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி\nஜனாதிபதி விளையாட்டு விருது விழாவில் ThePapare.comக்கு விசேட விருது\nஒரே அணியில் இணையும் கேன் வில்லியம்சன் மற்றும் பெய்லிஸ்\nபங்களாதேஷை வைட்வொஷ் முறையில் வீழ்த்தியது இலங்கை\nவெற்றியுடன் மாலிங்கவிற்கு பிரியாவிடை கொடுத்த இலங்கை\nஅவிஷ்க பெர்னாந்துவின் அதிரடியுடன் ஒருநாள் தொடர் இலங்கை வசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thisworld4u.com/?page=570", "date_download": "2020-05-25T05:23:37Z", "digest": "sha1:W7EC7JRQFJMG6WMOLBNVDQMXD6T4APL5", "length": 5682, "nlines": 124, "source_domain": "thisworld4u.com", "title": "Published | Page 570 | Thisworld4u Entertainment", "raw_content": "\nயாருமா நீ தமிழ் பத்தி இப்படி பேசுற - அருமை சகோதரி - YouTube\nயாருமா நீ தமிழ் பத்தி இப்படி பேசுற அருமை சகோதரி ஆங்கில வழிப்படித்த அனைத்து ஆங்கில மோக அடிமைக்கும் இது சமர்ப்பனம் #tamil #தமிழ் Follow us in social network Fa...\nஅன்பின் வழியில் யார் நடந்தாலும் -ராமர் பாடல்-Anbin valiyil yaar nadanthaalum - zeetamil\n முடியல டா சாமி முடியல.. What's Happening\n முடியல டா சாமி முடியல.. What's Happening\nஅசால்ட்டா பாம்பை எடுக்குது என்ன பொண்ணுடா இது - Snake Catcher - YouTube\nரொம்ப அறிவாளி நாயா இருக்கும் போல - Genius Dog - YouTube\nRockstar பாட்டிகளின் டப்ஸ்மாஷ் - இவங்க லொள்ளு தாங்க முடியலப்பா-dubsmash - YouTube\nஇந்த பாட்டி சுட்றத பாருங்க நீங்க விழுந்துருவீங்க - oru adaar love paati amma - YouTube\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/watchman-promo-song-yogi-babu-song-hit/", "date_download": "2020-05-25T04:06:43Z", "digest": "sha1:ZLZSWMPO4IIY3WYHKAUGL3FYITNT2PXY", "length": 4516, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "G.V.PRAKASH WATCHMAN MOVIE SONG PROMO TEASER OUT", "raw_content": "\nவாட்ச்மேன் புரமோ சாங்க்- யோகிபாபு, சாயிஷா கலக்கல் டான்ஸ்\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nவாட்ச்மேன் புரமோ சாங்க்- யோகிபாபு, சாயிஷா கலக்கல் டான்ஸ்\nவாட்ச்மேன் படம். ஜிவி.பிரகாஷ் சாயிஷா மற்றும் யோகிபாபு நடிக்கின்றனர். டைரக்டர் விஜய். இசை ஜிவி.பிரகாஷ் குமார். இந்த படத்தின் புரமோ சாங்க் வெளியாகியுள்ளது.\nபுரமோ சாங்கில் காமெடி நடிகர் யோகிபாபு, ஜிவி.பிரகாஷ்குமார் மற்றும் சாயிஷா சாகல் கலக்கல் நடனம் ஆடியுள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு நீரவ் ஷா. படம் பிப்ரவர் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கபடுகிறது.\nPrevious « SK-15 மித்ரன் இயக்கத்தில் படப்பிடிப்பு ஆரம்பம்\nNext 96 படத்தின் தெலுங்கு ரீமேக் ஹீரோ, ஹீரோயின் ரெடி »\nமீண்டும் ஆக்சன் அவதாரம் எ���ுத்து வரும் கேல் கேடாட்…\nவடகொரியாவே நட்பாகிடுச்சு… கார்நாடகா இன்னும் ஆகலையே -சீனு ராமசாமி\nரஜினி படத்தில் ஹாட்ரிக்காக இணைந்த தேங்காய் சீனிவாசன் பேரன்\nமதுக்கடைகளை திறப்பது சாவின் ஒத்திகை – வைரமுத்து\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/districts/sivaganga7.html", "date_download": "2020-05-25T05:08:13Z", "digest": "sha1:HN3IQKSBTHGLT2UDUUCQ2WHWN4UVBWJS", "length": 25042, "nlines": 224, "source_domain": "www.tamilsurangam.in", "title": "சிவகங்கை - Sivaganga - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - அலகுகள், சிவகங்கை, வட்டத்தில், ஹெக்டெரிலும், இம்மாவட்டத்தில், tamilnadu, தமிழக, மாவட்டங்கள், களிமண், பாறைகள், தொழில்கள், உதவுகின்றன, தகவல்கள், தமிழ்நாட்டுத், கிடைக்கிறது, நெல், நீர்ப்பாசனம், பயிர்களான, மணிமுத்தாறும், கரும்பு, ஆலைகள், நெசவு, முடைதல், | , வைகையும், தொழிற்சாலைகள், முதலியவற்றையும், பருத்தி, வேர்க்கடலை, காவி, பெட்ரோல், பகுதியில், ஆய்வு, பகுதிகளில், information, sivaganga, districts, நிலக்கரி, அருகே, லட்சம், தேவைப்படும், போன்ற, மஞ்சள், திருப்பத்தூர், கிணறுகள், ஹெக்டெர்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், மே 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவ��லியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழக மாவட்டங்கள் » சிவகங்கை\nசிவகங்கை - தமிழக மாவட்டங்கள்\nஇம்மாவட்டத்தில் பூமிக்கடியில் பல கனிமங்கள்கிடைக்கின்றன.\nசிமெண்டுத் தயாரிக்கப் பயன்படும் சுண்ணாம்புக் கல் இம்மாவட்டத்தில் பல பகுதிகளில் கிடைக்கிறது. சுண்ணாம்புக்கற்கள், பிளீச்சிங் பவுடர் மற்றும் கால்சியம் கார்பைடு ஆகியவற்றின் உற்பத்திக்கும் உதவுகின்றன.\nதேவக்கோட்டைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது அப்பகுதியில் பெட்ரோல் கிடைக்கலாமென்று கருதப்படுகிறது.\nகானாடு காத்தான் பகுதியைச் சுற்றிலும் இரும்புக் கனிகள் சிறிதளவு உள்ளன.\nகாரைக்குடிக்கு அருகே 1963 இல் உயர்ந்த பழுப்பு நிலக்கரி கிடைத்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஏனோ மேற்கொண்டு இத்திட்டம் கைவிடப்பட்டது.\nதிருப்பத்தூர் வட்டம் பூலாங்குறிச்சியிலுள்ள காஞ்சாத்து மலைப்பகுதியில் 40 ச.கி.மீ. பரப்பளவுக்கு பாற��கள் உள்ளன. பாறைகளைக் குறித்து ஆய்வு செய்ய ஏற்ற இடம். வழுக்குப் பாறைகள் காண்பதற்கு அரிய காட்சியாகும்.\nஇக் கிணறுகள் காரைக்குடிப் பகுதியில் மிகுதியாக உள்ளன.\nசிவகங்கையில் காணப்படும் முட்காடுகள், காட்டூரணி போன்ற பகுதிகளில் வெள்ளைக் களிமண் இருக்கிறது. சிவகங்கை நகர் எல்லையில் பல லட்சம் டன் மஞ்சள் காவி கிடைக்கலாம் என்கின்றனர். இது பல வண்ணப் பெயிண்டுகள் தயாராக்கப் பயன்படுகிறது. இப்பகுதியில் கிடைக்கும் ஒரு வகை ஈயமும் பெயிண்டு தயாரிப்புக்கு முக்கியத் துணைப் பொருளாகும்.\nஉலகில் மிகவும் தரம் வாய்ந்த கிராபைட் கனிமம் இம்மாவட்டத்தில் கிடைக்கிறது.\nஎஃகு ஆலைகளுக்குத் தேவைப்படும் ஒருவகைக் களிமண், நாட்டரசன் கோட்டையிலும், சிவகங்கைக்கு அருகே பழைய மாங்குடி, சங்கிலிப்பட்டி, புதுப்பட்டி, குசவனுடைப்பு முதலிய ஊர்களிலும் கிடைக்கிறது. இம்மண்ணில் தாராகும் செங்கற்கள் சூடு, உலோகக் கசடு ஆகியவற்றைத் தாங்கும் சக்தி பெற்றவை.\nஆறுகளும், ஏரிகளும், குளங்களும் வேளாண்மைக்கு உதவுகின்றன. மொத்தப் பரப்பளவில் 1.04 லட்சம் ஹெக்டெர் நிலப்பரப்பில் சாகுபடி நடைபெறுகிறது. சிவகங்கை வட்டத்தில் வைகையும், பெரியாற்றுக்காலும், மானாமதுரை வட்டத்தில் வைகையும், தேவகோட்டை வட்டத்தில் வரிசலையாறும், திருப்பத்தூர் வட்டத்தில் பாலாறும், மணிமுத்தாறும், காரைக்குடி வட்டத்தில் குண்டாறும் மணிமுத்தாறும், உப்பாறும் பாய்ந்து உழவுத்தொழில் செழிப்புற உதவுகின்றன. ஆனால் பெரும்பாலும் இம்மாவட்டத்தில் மழையை நம்பியே வேளாண்மையில் ஈடுபடுகின்றனர். நீர்ப்பாசனம் தேவைப்படும் பயிர்களான நெல், வாழை, கரும்பு, வேர்க்கடலை முதலியவற்றையும் தண்ணீர் அதிகம் தேவைப்படாத பயிர்களான மல்லி, மிளகாய், பருத்தி, வரகு, கொள்ளு முதலியவற்றையும் பயிரிடுகின்றனர். ஏரி மற்றும் கிணற்றுப் பாசனம் நடைமுறையில் உள்ளது. நீர்ப்பாசனம் செய்யப்படும் நிகரப் பரப்பளவு 58,126 ஹெக்டெர் ஆகும். நெல் 10,991 ஹெக்டெரிலும், கரும்பும் கேழ்வரகும் 6008 ஹெக்டெரிலும், வேர்க்கடலை 10752 ஹெக்டெரிலும், கரும்பு 2584 ஹெக்டரிலும், பருத்தி 791 ஹெக்டெரிலும் விளைவிக்கப்படுகின்றன.\nகயிறு, பி.வி.சி. குழாய்கள், காகிதம், வேதிப் பொருட்கள், நைலான் சிப், சாம்பல் நூல், நவீன அரிசி ஆலைகள், அச்சகங்கள் போன்ற தொழில்கள் நடைப���றுகின்றன. சிறிய மற்றும் நடுத்தர ஆலைகளையும் சேர்த்து மொத்தம் 3117 தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.\nகிராம மற்றும் குடிசைத் தொழில்கள்:\nகைத்தறி நெசவு அலகுகள் - 5408\nகதர் அலகுகள் - 989\nபாய் நெசவு அலகுகள் - 302\nகூடை முடைதல் - 207\nபனை ஓலை முடைதல் - 307\nபதநீர் இறக்குபவர்கள் - 968\nபனைவெல்லம் தயாரிப்பு அலகுகள் - 723\nமட்பாண்ட அலகுகள் - 862\nசெங்கல் சுண்ணாம்பு ஆலைகள் - 678\nஇரும்பு பட்டறைகள் - 366\nதச்சு வேலை - 379\nகயிற்றுத் தொழில் - 218\nதோல் பதனிடுதல் - 989\nதீப்பெட்டி அலகுகள் - 12\nகைவினைப் பொருள் அலகுகள் - 117\nபிற தொழில்கள் - 2080\nசிவகங்கை - Sivaganga - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - அலகுகள், சிவகங்கை, வட்டத்தில், ஹெக்டெரிலும், இம்மாவட்டத்தில், tamilnadu, தமிழக, மாவட்டங்கள், களிமண், பாறைகள், தொழில்கள், உதவுகின்றன, தகவல்கள், தமிழ்நாட்டுத், கிடைக்கிறது, நெல், நீர்ப்பாசனம், பயிர்களான, மணிமுத்தாறும், கரும்பு, ஆலைகள், நெசவு, முடைதல், | , வைகையும், தொழிற்சாலைகள், முதலியவற்றையும், பருத்தி, வேர்க்கடலை, காவி, பெட்ரோல், பகுதியில், ஆய்வு, பகுதிகளில், information, sivaganga, districts, நிலக்கரி, அருகே, லட்சம், தேவைப்படும், போன்ற, மஞ்சள், திருப்பத்தூர், கிணறுகள், ஹெக்டெர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/districts/virudhunagar4.html", "date_download": "2020-05-25T05:24:56Z", "digest": "sha1:EXZZNZRFETPK6MFVISYQQ7DZEUI5CRDA", "length": 25209, "nlines": 193, "source_domain": "www.tamilsurangam.in", "title": "விருதுநகர் - Virudhunagar - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இங்கு, விருதுநகர், சிவகாசி, பெயர், தொழிற்சாலைகள், தமிழக, தயாரிக்கும், மாவட்டங்கள், tamilnadu, வியாபாரமும், பருத்தி, தீப்பெட்டித், ஆலைகள், அச்சுத், இங்கிருந்து, சாத்தூர், தகவல்கள், ஆகும், தமிழ்நாட்டுத், நடைபெறுகிறது, மேலும், நகரம், ஏராளமாக, | , மொத்த, தொழிலுக்குத், நிறுவனங்களும், சாத்தனுர், அரைக்கும், பெரிய, அளவில், information, districts, virudhunagar, விளங்குகிறது, விற்பனை, அமைந்துள்ளன, முதலியன, அரசு, நல்லெண்ணெய், இரயில்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், மே 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மர��தாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழக மாவட்டங்கள் » விருதுநகர்\nவிருதுநகர் - தமிழக மாவட்டங்கள்\nவிருதுநகரின் பழையப் பெயர் விருதுப்பட்டி ஆகும். இங்கு உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத்தோட்ட விளைப்பொருட்கள் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. தெப்பக்குளத்தைச் சுற்றிலும் கடைத்தெரு உள்ளது. தேங்காய் எண்ணெய்யும், காப்பித் தூளில் கலக்கப்படும் சிக்கரியும் அதிக அளவில் விற்பனையாகின்றன. ஏலக்காய் முக்கியச் சந்தைப் பொருளாக விளங்குகிறது. ஏலக்காயிலிருந்து பருப்பை எடுத்தபின் எஞ்சும் தோலை வெளி நாடுகளுக்கு விற்பனை செய்கின்றனர்.\nஉயர்ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. நல்லெண்ணெய், மிளகாய் வற்றல் முதலியனவும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. பல பருத்தி அரைக்கும் ஆலைகள், எண்ணெய் ஆலைகள், உயர்நிலைப்பள்ளிகள், தொழிற்கல்லூரி, சுருட்டு மற்றும் சோப்பு தயாரிக்கும் நிறுவனங்கள்,பருப்பு உடைக்கும் தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், நெசவா லைகள், மருத்துவமனைகள் முதலியன அமைந்துள்ளன. இங்கிருந்து இரயில் மூலம் வெளியிடங்களுக்கு ஏராளமான சரக்குகள் அனுப்பப்படுவதால், இங்குள்ள இரயில் நிலையத்தில் மிக நீளமான பிளாட்பாரமும், சரக்கு ஏற்ற வசதியாக மார்ஷல் யார்டும் அமைக்கப்பட்டுள்ளன. சூலக்கரை பகுதியில் அரசு தொழிற்பேட்டையும், அதனருகில் தொழிற்பயிற்சிப் பள்ளியும் இயங்குகின்றன.\nசிவகாசி நகரம் தொழிற்துறையில் மிகவும் முன்னேற்றம் கண்டுள்ளதால் இவ்வூரை \"குட்டி ஜப்பான்\" என்று அழைக்கின்றனர். பட்டாசு உற்பத்தியால் இந்தியாவிலும், மேலை நாடுகளிலும் சிவகாசி புகழ்பெற்று விளங்குகிறது. மேலும் தீக்குச்சித் தயாரித்தல் இங்கு பெரும்பான்மையாக நடைபெறுகிறது. பெண்களும் சிறுவர் சிறுமியரும் ஏராளமாக தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரிகிறார்கள். சிவகாசி அச்சுத் தொழிலுக்கும் பெயர் பெற்றதாகும். நூற்றுக்கணக்கில் லித்தோ அச்சகங்கள் நடைபெறு கின்றன. ஆப்செட் அச்சகங்களும் ஏராளமாக உள்ளன. அச்சுத் தொழிலுக்குத் தேவையான அனைத்து காகித வகைகள் வியாபாரமும், அச்சுமை, அச்சுக்கருவிகளின் பகுதிகள் ஆகியவற்றின் மொத்த வியாபாரமும் இந்நகரில் பெருகியுள்ளது. ஆண்டு தோறும் காலண்டர் அச்சடிப்பது தமிழ்நாட்டிலேயே இங்குதான் பெருமளவில் நடை பெறுகிறது. தமிழ்நாட்டில் அச்சுத் தொழிலின் பெரும்பான்மைத் தேவையை இந்நகரமே நிறைவு செய்கிறது. மேலும் இங்கு தகரப் புட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. மாட்டுத்தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் உள்ளன. இந்நகரம் அரிகேசரி பராக்கிரம பாண்டியனால் கி.பி.1420-1460 ஆண்டில் உருவாக்கப்படதாகக் கருதப்படுகிறது.\nஇதன் பழைய பெயர் சாத்தனுர் ஆகும். காட்டின் இடையே அமைந்துள்ள சாத்தனுர் கோவிலைச் சுற்றி உருவான நகரம் என்பதால் சாத்தூர் என்று பெயர் உண்டாயிற்று. மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் சாத்தூரின் தெற்கெல்லையில் ஒரு பாலத்தையும், விநாயகர் கோவிலையும், ஒரு சத்திரத்தையும் கட்டினாள். பருத்தி அரைக்கும் ஆலைகள், தீப்பெட்டித் தொழிற்சாலைகள், நிப்பு தொழிற்சாலைகள் முதலியன வெள்ளையர் ஆட்சி காலத்திலிருந்தே இங்கு இயங்கி வருகின்றன. தீப்பெட்டித் தொழிலுக்குத் தேவைப்படும் சில இரசாயனப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும், மற்றும் பல வியாபார நிறுவனங்களும் அமைந்துள்ளன. வெள்ளரிப் பிஞ்சுக்கும், சீனி மிட்டாய், கடலை மாவுச் சேவு இவற்றிற்கும் சாத்தூர் பெயர் பெற்ற ஊராகும்.\nவிருதுநகர்-மானாமதுரை சந்திப்புக்களுக்கிடையில் உள்ள முக்கியமான ரயில் நிலையம் அருப்புக்கோட்டை ஆகும். மதுரை, எட்டயபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருச்சுழி போன்ற பெரிய நகரங்கள் அருப்புக்கோட்டையிலிருந்து சிறிது தொலைவில் உள்ளன. இங்கு மணிலாக்கடலை, கருப்பட்டி, நல்லெண���ணெய் முதலியவற்றின் விற்பனை மொத்த வியாபாரமாக நடைபெறுகிறது. இங்கு நெசவுத் தொழிலும் சிறப்புற்றுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் சேலைகள், வேட்டிகள் இந்தியாவில் பல இடங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.\nவிருதுநகர் - Virudhunagar - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இங்கு, விருதுநகர், சிவகாசி, பெயர், தொழிற்சாலைகள், தமிழக, தயாரிக்கும், மாவட்டங்கள், tamilnadu, வியாபாரமும், பருத்தி, தீப்பெட்டித், ஆலைகள், அச்சுத், இங்கிருந்து, சாத்தூர், தகவல்கள், ஆகும், தமிழ்நாட்டுத், நடைபெறுகிறது, மேலும், நகரம், ஏராளமாக, | , மொத்த, தொழிலுக்குத், நிறுவனங்களும், சாத்தனுர், அரைக்கும், பெரிய, அளவில், information, districts, virudhunagar, விளங்குகிறது, விற்பனை, அமைந்துள்ளன, முதலியன, அரசு, நல்லெண்ணெய், இரயில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnnurse.org/2011/03/blog-post_27.html", "date_download": "2020-05-25T05:14:20Z", "digest": "sha1:P4W77FVYNIKOKYFB6N7HFSRP24ZONYUK", "length": 18594, "nlines": 480, "source_domain": "www.tnnurse.org", "title": "செவிலியர்களுக்கு தேவையான தொடர்பு தொலைபேசி எண்கள்", "raw_content": "\nசெவிலியர்களுக்கு தேவையான தொடர்பு தொலைபேசி எண்கள்\nசெவிலியர்களுக்கு தேவையான தொடர்பு முகவரிகள், தொலைபேசி எண்கள் மற்றும் தொலை அச்சு எண்கள்,\nசில நேரங்களில் நமக்கு நமது உயர் அதிகாரிகளின் முகவரி, அல்லது அரசாங்கத்தின் தொலைபேசி எண்கள் போன்றவை தேவைப்படும், நமது தமிழ்நாடு அரசின் அனைத்து துறை தொடர்பான அரசாங்க அலுவலர்களின் தொடர்பு முகவரிகள் http://www.tn.gov.in/telephone/default.html இல் உள்ளது,\nஇதனை PDF File ஆக Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்\nநமது செவிலியர்களுக்கு தேவையான சுகாதார துறையின் அனைத்து முகவரியும் இங்கு உங்களுக்காக தரப்பட்டு உள்ளது\nசுகாதரா துறை அமைச்சர் அலுவலகம்\nமருத்துவ கல்வி இயக்குனரகம்( DME )\nமருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனகரம் (DMS)\nமருத்துவம் மற்றும் நோய் தடுப்பு துறை (DPH)\nசெவிலிய மாணவ/ மாணவிகள் தேர்வு துறை\nஊதியம் மற்றும் கணக்கு அலுவலகம்\nதமிழ்நாடு செவிலியர் தாதியர் குழுமம்.\nஇந்திய செவிலியர் தாதியர் குழுமம்:\nபயிற்சி பெற்ற செவிலியர் அமைப்பு:\nஒரு வருட காலத்திற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க கூரிய பணியமர்த்தும் அலுவலரின் மறு ஆணை\nமுதலில் இதனை இயக்குநர் அளவில் கொண்டு சென்ற தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்திற்கு நன்றி.\nHonourable Health Minister, Health Secretary, DMS, DPH, DME மற்றும் இதற்காக உழைத்த, இனி வருங்காலங்களில் உழைக்கப்போகும் அலுவலக அதிகாரிகளுக்கும் நன்றி.\nமகப்பேறு விடுப்பு ஊதியத்திற்கான சட்டம் இருக்கும் போது இன்னும் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்போ, விடுப்பிற்கான ஊதியமோ வழங்கப்படுவதில்லை. எனவே ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு மற்றும் ஊதியம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பதை இந்நேரத்தில் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.\nஅரசு மருத்துவமனைகளில் நிரந்தர பணியில் இணைந்த செவிலியர்களுக்கு ஒரு வருட பணிக்காலம் முடிவதற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்தால் அவர்களுக்கு பல வருடங்களாக தொடர்ந்து மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் மறுக்கப்பட்டு வந்தது.\nயார் யாருக்கு மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்ற பட்டியல் தமிழகம் முழுவதும் உள்ள நிரந்தர மற்றும் ஒப்பந்த செவிலியர்களிடம் பெறப்பெற்று நமது துறை இயக்குநர்களின் கவனத்திற்கு நமது அரசு நர்சுகள் சங்கத்தால் கொண்டு செல்லப்பட்டது …\nStaff Nurse லிருந்து Nursing Superintendent ஆக பதவி உயர்வு அளிக்க, தகுதியுடைய நபர்களின் பட்டியல், இயக்குநர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.\nபட்டியலில் கண்டுள்ள செவிலியர்கள் அவர்களின் அலுவலகம் வழியாக Service Particulars அனுப்பி வைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்.\nஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு உதவி வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும்.\nதிட்டம் 1 - ரூ.25,000/- (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.\nதிட்டம் 2 - ரூ.50,000/ (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.\nஏழைப் பெண்களின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கலாம். பெற்றோர் இல்லையெனில் மணமகளுக்கு வழங்கலாம்.\n5 தகுதிகள் / நிபந்தனைகள்:-\n1. மணப்பெண் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து இருத்தல் வேண்டும் (தேர்ச்சி அல்லது தோல்வி) .\n2. தனியார் /தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.\n3. பழங்குடியினராக இருந்தால் 5-வது வரை படித்திருத்தல் வேண்டும்.\n1. பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்த…\nசெவிலியர்களுக்கு தேவையான தொடர்பு தொலைபேசி எண்கள்\nPDF File களை படிக்க உதவும் ஒரு மென்பொருள்\nநூற்றாண்டு சர்வதேச மகளிர் தினம் (1911-2011 )\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=12054", "date_download": "2020-05-25T04:52:48Z", "digest": "sha1:DYUT7B4RRBNBP2F53U7M22NPMANOHF5Z", "length": 11189, "nlines": 87, "source_domain": "www.vakeesam.com", "title": "சர்க்கரை நோயாளிகளின் உணவு முறைகள் - Vakeesam", "raw_content": "\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nசர்க்கரை நோயாளிகளின் உணவு முறைகள்\nசர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள், சாப்பிடக்கூடாத உணவுகள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.\nசர்க்கரை நோயாளிகளின் உணவு முறைகள்\nசர்க்கரை நோயாளிகள் சாப்ப���ட வேண்டிய உணவுகள், சாப்பிடக்கூடாத உணவுகள் உள்ளன. இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.\nஉருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பரங்கிக்காய், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், அன்னாசிப்பழம், சீத்தாப்பழம், சப்போட்டா பழம், தர்பூசணி, பேரிட்சை, எருமைபால், பாலாடை, தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, ஈரல், மூளை, முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய் எண்ணெய், வனஸ்பதி, பாமாயில், குளிர்பானங்கள், சர்க்கரை, வெல்லம், இனிப்பு பலகாரங்கள், சிப்ஸ், வடை, முறுக்கு, பூரி, சமோசா போன்ற எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், பிரட், பன், கேக், பப்ஸ், ஐஸ்கிரீம், நெய்பிஸ்கட், மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், ஊறுகாய், தேங்காய், வேர்கடலை.\nமேற்கண்ட காய்கறிகளை தவிர மற்ற எல்லாக்காய்களையும், கீரைகளையும் சாப்பிடலாம். பீட்ரூட், கேரட் அளவோடு சாப்பிடலாம். ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பேரிக்காய், மாதுளை, சாத்துக்குடி, பப்பாளி, திராட்சை, மோர், பசும்பால், கொழுப்பு நீக்கப்பட்ட பால், கோழிக்கறி, மீன்(வறுக்கக்கூடாது), முட்டையின் வெள்ளைக்கரு, சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய், நல்ல எண்ணெய், ஆலிவ் எண்ணெய் (ஒரு நபருக்கு மாதம் ½ லிட்டர் என்ற அளவில்), டீ, காபி (அளவோடு), வெள்ளரி, முளைகட்டி பாசிப்பயிறு, சுண்டல், முந்திரி, பாதாம், வால்நட்.\nகாய்கறிகள், பழங்கள், தானியங்கள், பயிர்கள், உலர்ந்த பருப்பு வகைகள் இவற்றில் நார்ச்சத்து உள்ளது. ஆனால், அசைவ உணவு வகைகளில் நார்சத்து இல்லை. நார்ச்சத்தின் அளவு முழு தானியங்களிலும், பழங்களிலுள்ள உட்புறத்தைவிட தோலிலும் அதிகமாக உள்ளது.\nநார்ச்சத்துள்ள உணவு மலச்சிக்கல், மூலம் போன்ற நோயை தவிர்த்து உணவின் இயல்பான செரிமானத்தை அளிக்கிறது. நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரை, கொலஸ்டிரால் அளவை குறைக்க உதவுகிறது. நார்ச்சத்து உடல் எடையை குறைத்து சீரான எடையை பராமரிக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவு வயிற்றில் போதுமென்ற நிறைவை அளிக்கிறது.\nஒரு நாளைக்கு 30 கிராமிற்கு அதிகமான நார்ச்சத்து தேவைப்படுகிறது.\nநார்ச்சத்து நிறைந்த உணவு வகைகள் :\nமுழு கோதுமை மாவு(சலித்தல் கூடாது), கேழ்வரகு, ஓட்ஸ், சோளம், துவரம்பருப்பு, பச்சைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பழங்கள், பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவர், பாகற்காய், வழைப்பூ, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், முருங்கைக்கீரை, பசலைக்கீரை, பாலக்கீரை, பருப்புக்கீரை, மணத்தக்காளிக்கீரை, பொன்னாங் கண்ணி கீரை, பாதம், பிஸ்தா, முந்திரி போன்றவைகள்.\nசருமப் பூச்சுக்களில் அதிக இரசாயக் கலவை \nநல்லெண்ணையில் வாய் கொப்பளித்தால் பற்களில் சொத்தை ஏற்படுவது நீங்குமாம்\nஉணவு உண்டவுடன் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா \nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nஇன்றைய (22/05/2020) பத்திரிகைப் பார்வை\nஉயர் அழுத்த மின் தாக்கியதில் ஒருவர் படுகாயம் – கோண்டாவில் உப்புமடத்தடியில் சம்பவம்\nபிறந்து 4 நாட்களேயான சிசுவை மலக்குழியில் போட்டு கொன்ற தாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/how-to-participate-in-chennai-independent-film-festival-2020", "date_download": "2020-05-25T06:17:07Z", "digest": "sha1:MQBKM3EDRUJ7OIFOS2KJXPI67IP5XDWS", "length": 7255, "nlines": 113, "source_domain": "cinema.vikatan.com", "title": "3வது சென்னை சுயாதீன திரைப்பட விழா... காணக்கிடைக்காத படங்கள்! எப்படிக் கலந்துகொள்வது? #IFFC2020 | How to participate in Chennai Independent Film Festival 2020?", "raw_content": "\n3-வது சென்னை சுயாதீன திரைப்பட விழா... காணக்கிடைக்காத படங்கள் எப்படி கலந்துகொள்வது\nசென்னை சுயாதீன திரைப்பட விழா\nவணிக சினிமாக்களைத் தாண்டி, முழுக்க முழுக்க கலை நோக்கத்துடன் சுயாதீனமாக எடுக்கப்படும் படங்களைக் காண ஆர்வமாக இருக்கிறீர்களா இதோ உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு\n36+ திரைப்படங்கள் | 20+ சிறப்பு அழைப்பாளர்கள் | 12+ நாடுகள் | 3 மாஸ்டர் கிளாஸ் | 25+ தமிழ்நாட்டு முதல் திரையிடல்கள் | 9 இந்திய முதல் திரையிடல்கள் | 2 முதன்முதல் திரையிடல்கள்\nதமிழ் ஸ்டூடியோவின் முன்னெடுப்பாகத் தொடர்ந்து 3-வது வருடமாக நடக்கவிருக்கும் சென்னை சுயாதீன திரைப்பட விழாவில், இவ்வகை படங்கள் தாண்டி, ஆளுமைகளின் 'மாஸ்டர் கிளாஸ்' நிகழ்வுகளும் அரங்கேறவிருக்கின்றன. பிப்ரவரி 8, 9 தேதிகளில் (சனி மற்றும் ஞாயி���ு) சென்னையில் நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவில் இலவசமாகக் கலந்துகொள்ள உங்களுக்கு ஓர் அற்புதமான வாய்ப்பு.\nவேறெங்கும் காணக்கிடைக்காத படங்களை IFFC-ல் பார்க்கலாம். திரையாக்கம் மற்றும் திரைப்பட ரசனை தொடர்பாகக் குழு விவாதங்கள் மற்றும் திரையிடலுக்குப் பின்னர் படக்குழுவினருடன் கலந்துரையாடல்கள் போன்றவை நடைபெறும்.\nநடைபெறும் நாள்கள்: பிப்ரவரி 8, 9 | சனி & ஞாயிறு\nவிழா நடைபெறும் இடம்: பிரசாத் லேப், சாலிகிராமம்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபார்மில் உங்கள் பெயர், இ-மெயில் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றுடன் 'சுயாதீனப் படங்கள் - Independent Movies' குறித்த உங்களின் பார்வையை ஓர் அசத்தல் ஸ்லோகனாகவும் பதிவுசெய்யுங்கள். சிறந்த ஸ்லோகனைப் பதிவு செய்பவர்களுக்கு, இத்திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்கான டிக்கெட் இலவசமாக வழங்கப்படும்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களின் விவரம், SMS மூலம் தெரிவிக்கப்படும். அதைக் காண்பித்து டிக்கெட்டுகளைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம்.\nபியூர் சினிமா புத்தக அங்காடி,\nஎண்: 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/the-father-of-subashri-the-victim-of-an-accident-due-to-banner-has-approached-hc-seeking-a-compensation-of-rs-1-crore-vin-214219.html", "date_download": "2020-05-25T06:22:20Z", "digest": "sha1:NBQQDJUZNWDCZZHAXN26TGCEZUISD2YL", "length": 9322, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் தந்தை ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு மனு! | the father of subashri the victim of an accident due to banner has approached hc seeking a compensation of rs1 crore– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nபேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் தந்தை ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு மனு\nதனது மகளின் மரணம் தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், சட்டவிரோதமாக பேனர் வைப்பதை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் சுபஸ்ரீயின் தந்தை கோரியிருந்தார்.\nபேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோரி அவரின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nசாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் காற்றில் பறந்து, இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ மீது விழுந்து சாலையில் தடுமாறி விழுந்தார். இதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.\nஇது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறை, பேனர் வைத்த ஜெயராமனை 12 நாட்கள் கழித்து கைது செய்தது. இச்சூழலில் சுபஸ்ரீயின் தந்தை ரவி, தனது மகளின் உயிரிழப்பு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஅதில், சட்டவிரோதமாக பேனர் வைப்பதை வைக்கவோ, தடுக்கவோ நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான் தனது மகள் இறந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் தனது மகளின் மரணம் தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், சட்டவிரோதமாக பேனர் வைப்பதை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nபேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் தந்தை ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு மனு\nமருத்துவக் குழுவினருடன் முதல்வர் நாளை ஆலோசனை - தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\nமருத்துவக் குழுவினருடன் முதல்வர் நாளை ஆலோசனை - தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/national/all-4-accused-in-hyderabad-vet-rape-and-murder-1-vjr-232303-page-2.html", "date_download": "2020-05-25T05:02:31Z", "digest": "sha1:PAVK4O2IW5T3CSA6JONXQNO2VNDDZ7K5", "length": 9175, "nlines": 114, "source_domain": "tamil.news18.com", "title": "ஐதராபாத் பெண் மருத்துவர் பாலியல் ��ன்கொடுமை : என்கவுண்டர் புகைப்படங்கள்– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » இந்தியா\nHyderabad Encounter | பெண் மருத்துவர் எரித்துக்கொல்லப்பட்ட அதே இடத்தில் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை...\nஐதராபாத் பெண் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த வழக்கில் கைதான 4 பேரையும் தெலங்கானா போலீசார் சுட்டுக் கொன்றனர்.\nஐதராபாத்தில் கடந்த 27ம் தேதி கால்நடை பெண் மருத்துவர் இரவு வீடு திரும்பும் போது இருசக்கர வாகனம் பழுதடைந்துள்ளது. அப்போது அங்கு வந்த 4 பேர் பைக்கை சரிசெய்வதாக கூறி நடித்து அந்த பெண்ணை மறைவான இடத்திற்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அவரை எரித்து கொலை செய்தனர்.\nஇதையடுதது வழக்குப்பதிவு செய்த சாய் நகர் போலீசார், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகள், பிரியங்காவின் செல்போனில் இருந்து சென்ற அழைப்புகள், அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் 4 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடினர். சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேரை கைது செய்தனர்.\nஇந்த வழக்கில் 4 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கைதான 4 பேரையும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்ற போலீசார், சம்பவம் குறித்து நடித்து காட்ட சொல்லி உள்ளனர்.\nஅப்போது கைதான 4 பேரும் போலீசாரை தாக்கி தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். அவர்களை பிடிக்க முயற்சித்த போது துப்பாகி சூடு நடைபெற்றுள்ளது.\nஅதை தொடர்ந்து 4 பேரையும் தெலங்கானா போலீசார் என்கவுண்டர் செய்து சுட்டுக் கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.\nஇந்த என்கவுண்டர் சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் இருந்து தெலங்கானா போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.\nகால்நடை மருத்துவர் பாலியல் கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்ட இடத்திலேயே கைதான 4 பேரும் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\nRamadan | உலகம் முழுவதிலும் ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம் - இந்தியாவில் வீடுகளிலேயே தொழுகை\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nRamadan | உலகம் முழுவதிலும் ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம் - இந்தியாவில் வீடுகளிலேயே தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-05-25T05:09:17Z", "digest": "sha1:AU5FU4FILCCQKMHYXF5XJQ6HWG67WTSK", "length": 8458, "nlines": 136, "source_domain": "tamilmalar.com.my", "title": "தவறை ஒப்புக் கொண்டார் – கிளந்தான் சுல்தான் - Tamil Malar Daily", "raw_content": "\nHome MALAYSIA தவறை ஒப்புக் கொண்டார் – கிளந்தான் சுல்தான்\nதவறை ஒப்புக் கொண்டார் – கிளந்தான் சுல்தான்\nஉடல்நலம் குன்றி இருக்கும் தமது தந்தையாரைப் பற்றி குழப்பமான செய்தி ஊடகங்களில் வருவதற்குத் தாமே காரணம் என கிளந்தான் சுல்தான், சுல்தான் முகமட் V தெரிவித்தார்.\nதமது தந்தையாரைப் பற்றித் தவறான செய்திகள், அதனை அடுத்து அவரின் சொந்த புகைப்படங்களும் வாழ்க்கையைப் பற்றிய செய்திகளும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதாக சுல்தான் தெரிவித்தார்.\nஎனவே, அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாமென அவர் கேட்டுக் கொண்டது.\nஉண்மைக்கு மாறான செய்திகளும் புகைப்படங்களும் கிளந்தான் அரச குடும்பத்தினருக்கு மாறாத களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nPrevious articleஅறுவருக்கு எச்.ஐ.வி வைரஸைப் பரப்பிய மலேசியருக்குச் சிறை\nNext articleஉணவகங்களில் சிகரெட் புகைக்கும் உரிமை – எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை\nதிவ்யநாயகியின் தற்கொலைக்கு முகநூல் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்\nசட்டத்துறைத் தலைவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்\nதடுப்பு முகாம்களில் உள்ள அந்நிய நாட்டவர்களைத் திருப்பி அனுப்புங்கள்\nதிவ்யநாயகியின் தற்கொலைக்கு முகநூல் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்\nபகடிவதையின் காரணமாக திவ்யநாயகி ர���ஜேந்திரன் என்பவர் தற்கொலை செய்து கொண்டதற்கு முகநூல் நிர்வாகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும் என்று பயனீட்டாளர் உரிமைக்குழு...\nசட்டத்துறைத் தலைவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்\nகோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள அதிகாரி ஒருவருடன் ஓர் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹருண் 2 வாரங்களுக்கு...\nதடுப்பு முகாம்களில் உள்ள அந்நிய நாட்டவர்களைத் திருப்பி அனுப்புங்கள்\nகோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து அந்நிய நாட்டவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும்படி மனித...\nதிவ்யநாயகியின் தற்கொலைக்கு முகநூல் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்\nபகடிவதையின் காரணமாக திவ்யநாயகி ராஜேந்திரன் என்பவர் தற்கொலை செய்து கொண்டதற்கு முகநூல் நிர்வாகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும் என்று பயனீட்டாளர் உரிமைக்குழு...\nசட்டத்துறைத் தலைவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்\nகோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள அதிகாரி ஒருவருடன் ஓர் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹருண் 2 வாரங்களுக்கு...\nதடுப்பு முகாம்களில் உள்ள அந்நிய நாட்டவர்களைத் திருப்பி அனுப்புங்கள்\nகோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து அந்நிய நாட்டவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும்படி மனித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/immigrant-nations-news/page/10/", "date_download": "2020-05-25T03:36:09Z", "digest": "sha1:UHJJNQWK3ZWMZCRZSWBGLPZMQWYC4U7V", "length": 28164, "nlines": 490, "source_domain": "www.naamtamilar.org", "title": "புலம்பெயர் தேசங்கள் | நாம் தமிழர் கட்சி - Part 10", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை-ஆரணி சட்டமன்றத் தொகுதி\nவிழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம் -சிவகாசி சட்டமன்றத்தொகுதி\nதேசத்தின் விடுதலையை மக்கள் நேசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்: தமிழத் தேசியக் கூட்டமைப்பு நேசிக்குமா\nநாள்: செப்டம்பர் 23, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nவட மாகாணசபைக்கான தேர்தல் முடிவுக்கு வந்துள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை மக்கள் வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள். தேர்தலில் தமிழர்கள் வெற்றிபெற்று விட்டார்கள். ஆனால் தேர்தல் நடத்தியது என்பத...\tமேலும்\nவடக்கு தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் பிரான்ஸ் வாழ் தமிழ்மக்கள்.\nநாள்: செப்டம்பர் 23, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nதமிழ்த் தேசிக் கூட்டமைப்பு வரலாற்று வெற்றியைப் பெற்றுக்கொண்டுள்ள மகிச்சிகரமான செய்தி வெளிவந்திருப்பதைத் தொடர்ந்து, தாயக மக்களைப் போன்று பிரான்சிலும் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் ஆங்காங்கே நடைப...\tமேலும்\nமகிந்த இராஜபக்சவின் நியூயோர்க் வருகைக்கு எதிரான கனடியத் தமிழர் தேசிய அவையின் கண்டன அறிக்கை.\nநாள்: செப்டம்பர் 22, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nதொடரும் உலகின் அமைதிகாத்தலால் அநீதியாளர்களால் ஈழத்து தமிழினம் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டும் ஒடுக்கப்பட்டும் உரிமைகள் மறுக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வாழ்கின்ற இழி நிலை போக்கி எம் மக்களை...\tமேலும்\nவேட்பாளர் திருமதி அனந்தி சசிதரன் மீது இனவாதத்தாக்குதல்: ஈழத்தமிழரை அமெரிக்கா உடனே காப்பாற்றவேண்டும்: – ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு.\nநாள்: செப்டம்பர் 20, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nஇன்று அதிகாலை 12.20 (20-09-2013) மணியளவில் வீட்டு சின்னத்தில் இலக்கம் 1 போட்டியிடும் திருமதி அனந்தி சசிதரன்(எழிலன்) அவர்கள் மீது சிங்கள இராணுவம் மற்றும் EPDP ஆகியோர் இணைந்து கொலை வெறித்தாக்க...\tமேலும்\nஇத்தாலியில் இடம்பெற்ற இலங்கை இனவெறி அரசுக்கெதிரான புகைப்படக் கண்காட்சியும் பரப்புரை நிகழ்வுகளும்\nநாள்: செப்டம்பர் 20, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nஇத்தாலி பலெர்மோ மாநகரில் 15.09.2013 மாலை நான்கு மணியளவில் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவையும், தமிழ் இளையோர�� அமைப்பினரும் இணைந்து நடாத்திய இலங்கை இனவெறி அரசால் தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட கொடூர...\tமேலும்\nஎதிர்வரும் 30ஆம் நாள் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் மாபெரும் போராட்டம்\nநாள்: செப்டம்பர் 19, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\n30.09.2013 ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் நடைபெறவிருக்கும் மாபெரும் போராட்டத்தில் எமது ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு இனமான தமிழனுக்கும் இருக்கிறது...\tமேலும்\nசுதந்திர தாகத்துடன் தமிழீழ பாதையில் நீதி கோரி நீண்ட பயணம் செய்கின்றோம்\nநாள்: செப்டம்பர் 19, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nவிடுதலைப் போராட்டத்திற்கு தமது உயிர்களை அர்ப்பணித்த எமது உறவுகளின் தியாகங்களில் இருந்து எமது சக்தியையும் எமது தளராத உறுதியையும் எடுத்துக் கொள்வோம் .எதிர்வரும் 30.09.2013 அன்று நாம் அனைவரும்...\tமேலும்\nஎட்டுத் திக்கும் எமக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும் – இன அழிப்புக்கான நீதி கேட்கும் ஈருறுளிப் பயணம்\nநாள்: செப்டம்பர் 19, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nஎல்லாமே முடிந்துவிட்டது என்று சிங்களம் திமிரோடு முள்ளிவாய்க்கால் பேரவலத்தை வெற்றியாகக் கொண்டாடி முடித்தது. ஆனாலும், நாம் வீழ மாட்டோம் களத்தில் வீழ்த்தப்பட்ட எம் உறவுகளின் பலத்தோடு, இங்கே நா...\tமேலும்\nடொரொண்டோ, யுனிவெர்சிடி அவெயு இல் நடைபெற்ற நீதி வேண்டிய கவனஈர்ப்புப் போராட்டம்\nநாள்: செப்டம்பர் 19, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nசெப்டம்பர் 16, 2013, திங்கட்கிழமை, ஜெனீவாவில் நடைபெற்ற நீதி வேண்டிய கவனஈர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமுகமாக இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டியும் ச...\tமேலும்\nயேர்மனியில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்ட தியாகி லெப்.கேணல் திலீபனின் வணக்க நிகழ்வு.\nநாள்: செப்டம்பர் 18, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nதமிழர் இறையாண்மைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களினது 26வது ஆண்டு நினைவின் முதலாம் நாள் வணக்க நிகழ்வு உணர்வு பூர்வமாக குமேர்ஸ் பார்க் நகரில் முன்னெடுக்கப்பட்டது. ஞ...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் …\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறி��ிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நி…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூ…\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/03/25060602/1203396/pmmodi-speech-corona-lockdown-announcement.vpf", "date_download": "2020-05-25T04:06:35Z", "digest": "sha1:7WNFAPOE7RTTN3BFMD3GWRDK7ZLV7DS3", "length": 9065, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "21 நாள் நாடு முழுவதும் ஊரடங்கு ஏன்? - மோடி விளக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n21 நாள் நாடு முழுவதும் ஊரடங்கு ஏன்\nவீட்டை விட்டு, பொது மக்கள், எந்த காரணத்திற்காகவும், வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி கும்பிட்டு கேட்டுக்கொண்டார்.\nவீட்டை விட்டு, பொது மக்கள், எந்த காரணத்திற்காகவும், வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி கும்பிட்டு கேட்டுக்கொண்டார். 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு ஏன் என்பதற்கும் அவர் விரிவான விளக்கம் அளித்ததுள்ளார்.\n7 வருடம் முன்பே வந்துவிட்ட \"கொரோனா\" - கையை வெட்டிக் கொண்ட சன்னி லியோன்..\nஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.\nஎச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்\nதரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.\nமாநிலத்துக்குள் ரயில் இயக்கவும் தயார் - ரயில்வே\nமாநில அரசுகள் விரும்பினால், மாநிலத்திற்கு உள்ளேயும் ரயில்களை இயக்க தயாராக இருப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.\nமாநில எல்லைகளில் அத்துமீறும் பொதுமக்கள் - கர்நாடகா மாநில போலீசார் தடியடி\nகர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் பல கட்டுப்பாடுகளும் மீறப்படுவதால் தமிழக எல்லையோர கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.\nபயணிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் - விமான ஆணையகம் வெளியீடு\nவிமான பயணிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை விமான ஆணையகம் வெளியிட்டுள்ளது\n\"ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலமாக 37 லட்சம் பயணிகள் பயன்\" - ரயில்வே துறை தகவல்\nசுமார் 37 லட்சம் பயணிகள் ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலமாக பயன் அடைந்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா மீட்பு சதவீதம் மீட்பு சதவீதம் 41.28 % உயர்ந்து உள்ளது\" -மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா மீட்பு சதவீதம் 41 புள்ளி 28 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபுதுச்சேரியில் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதி - பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்வு\nபுதுச்சேரியில் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.\n\"புலம் பெயர்ந்த 23 லட்சம் தொழிலாளர்கள் உ.பி திரும்பினர்\" - உ.பி. கூடுதல் தலைமைச்செயலாளர் அவனிஷ் அவஸ்தி தகவல்\nபல்வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்த, 23 லட்சம் தொழிலாளர்கள், சொந்த ஊர் திரும்பியுள்ளதாக உத்தரபிரதேச மாநில கூடுதல் தலைமைச்செயலாளர் அவனிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/242802-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-05-25T05:29:39Z", "digest": "sha1:XBKNRTLEVXWCHY3L3HSLVE42FECKV7LI", "length": 10780, "nlines": 176, "source_domain": "yarl.com", "title": "திடீரென எரிச்சல், கோபம் ஏற்படுவதற்கான காரணங்கள் - நலமோடு நாம் வாழ - கருத்துக்களம்", "raw_content": "\nதிடீரென எரிச்சல், கோபம் ஏற்படுவதற்கான காரணங்கள்\nதிடீரென எரிச்சல், கோபம் ஏற்படுவதற்கான காரணங்கள்\nBy உடையார், சனி at 01:00 in நலமோடு நாம் வாழ\nபதியப்பட்டது சனி at 01:00\nதிடீரென எரிச்சல், கோபம் ஏற்படுவதற்கான காரணங்கள்\nதிடீரென உங்களுக்கு எரிச்சல், குழப்பம், கோபம் ஏற்படுகிறது என்றால் அதற்கு சில காரணங்கள் இருக்கிறது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\n* 7-9 மணி நேரம் தூக்கம் அவசியம் என மருத்துவ உலகம் அறிவுறுத்துகின்றது. தேவையான அளவு தூக்கம் கிடைக்காத பொழுது மேல் கூறிய பாதிப்புகள் எளிதில் ஏற்படும்.\nமறதி அதிகம் ஏற்படும்பொழுது அதிக எரிச்சல் ஏற்படும்.\n* ஏதாவது வலி&மூட்டுவலி, முதுகு வலி என தொடர்ந்து இருக்கும்போது சிறு விஷயங்களும் ஒருவரை கோபப்படுத்தும்.\n* மன உளைச்சல் உடையவர்கள் எப்போதும் குழப்பத்துடனே இருப்பர்.\n* அதிக காபி, டீ, படபடப்பு & எரிச்சலை உண்டாக்கும்.\n* நோய் பாதிப்பு, மாத விலக்கிற்கு ஓரிரு நாள் முன்னர் போன்றவைகள் ஒருவருக்கு எரிச்சலை உண்டாக்கும்.\n* மாதவிலக்கு நிற்கும் காலத்தில் பெண்கள் ஒருவித படபடப்பு, எரிச்சல், கோபத்துடன் இருக்கும் வாய்ப்புகள் உண்டு.\n* ‘டயட்டிங்’ என்ற பெயரில் முறையற்ற வகையில் பட்டினி கிடப்பது எரிச்சல், குழப்பத்தை ஏற்படுத்தும்.\n* தைராய்டு சுரப்பி குறைபாடு, தைராய்டு ஹார்மோன் அதிகம் சுரந்தாலும் படபடப்பு, வியர்த்தல், எரிச்சல் ஆகியவை இருக்கும்.\nகுறைபாட்டினை மருத்துவர் மூலம் சரி செய்து கொள்வது அவசியம்.\nதுளசி, கொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி, வெங்காயம், பூண்டு, புதினா இவற்றினை சமையலறை பக்கம் வைத்து தேவைக்கு ஏற்ப சிறிது சிறிதாக பயன்படுத்திக் கொள்வது நலம் பயக்கும்.\nதிருமணம், விசேட விழாக்களில் எத்தனை பேர் பங்குகொள்ளலாம்; வரையறை விதிக்கிறது சுகாதார அமைச்சு\nதொடங்கப்பட்டது 23 minutes ago\nதொடங்கப்பட்டது 47 minutes ago\nஉயிரின் அடுத்த நிலை என்ன..\nதொடங்கப்பட்டது February 19, 2012\nசீனா சிதையும் நேரம் வரப் போகிறது.\nதிருமணம், விசேட விழாக்களில் எத்தனை பேர் பங்குகொள்ளலாம்; வரையறை விதிக்கிறது சுகாதார அமைச்சு\nBy உடையார் · பதியப்பட்டது 23 minutes ago\nதிருமணம், விசேட விழாக்களில் எத்தனை பேர் பங்குகொள்ளலாம்; வரையறை விதிக்கிறது சுகாதார அமைச்சு Bharati May 25, 2020திருமணம், விசேட விழாக்களில் எத்தனை பேர் பங்குகொள்ளலாம்; வரையறை விதிக்கிறது சுகாதார அமைச்சு2020-05-25T09:01:19+00:00 கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நோய் பரவலை தடுப்பதற்காக திருமணம் மற்றும் விசேட விழாக்களில் பங்கும் கொள்பவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டால், அதில் அதிகபட்சம் 100 விருந்தினர் மாத்திரமே இடம்பெற வேண்டும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. திருமண விழா மற்றும் பிற அனைத்து விழாக்களும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி ஏற்பாடு செய்யவேண்டும் என சுற்றுச்சூழல் சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு துணை இயக்குநர் ஜெனரல் வைத்திய லட்ச்மன் கம்லத் தெரிவித்துள்ளார். http://thinakkural.lk/article/43308\nBy உடையார் · பதியப்பட்டது 47 minutes ago\nஉயிரின் அடுத்த நிலை என்ன..\nதிடீரென எரிச்சல், கோபம் ஏற்படுவதற்கான காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/blog-post_500.html", "date_download": "2020-05-25T04:20:52Z", "digest": "sha1:SXRD7TZEFJCLOQX7LS2D6LV4GTCVNPEV", "length": 40622, "nlines": 164, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நியூசிலாந்து யூத‌ர்க‌ள் மசூதி, தாக்குத‌லுக்கு க‌ண்ட‌ன‌ம் - உத‌வ‌ க‌ள‌த்தில் இற‌ங்கினர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநியூசிலாந்து யூத‌ர்க‌ள் மசூதி, தாக்குத‌லுக்கு க‌ண்ட‌ன‌ம் - உத‌வ‌ க‌ள‌த்தில் இற‌ங்கினர்\nநியூசிலாந்து யூத‌ர்க‌ள் அமைப்பு மசூதி மீதான‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌லுக்கு க‌ண்ட‌ன‌ம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள‌து. பாதிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு உத‌வுவ‌த‌ற்காக‌ க‌ள‌த்தில் இற‌ங்கியுள்ள‌து.\n நீங்கள் ஒவ்வொருவரும் கர்கத் மரங்களின் பின்னால் ஓடி ஒளியும் வரை நீங்கள் கொல்லப்படும் வரை உங்களுடனான பகை தொடரும் எங்களது துயர் துடைக்க உங்களுக்கு எள்ளளவும் எள்ளின் மூக்களவும் தகுதி இல்லை நீங்களும் தீவிரவாதிகளே நீங்களும் கொலைகாரர்களே நீங்களும் இஸ்லாத்தின் கடும் விரோதிகளே\nயாரை விடாமல் வெறுப்புணர்வை தூண்டும் கருத்துக்களால் தூற்றுகிறீர்களோ அவர்கள் தான் முதலில் உதவிக்கு வருகிறார்கள்.\nKumar உன்னை விட அரசியலும் தெரியும் யூதர்கள் யாரென்றும் தெரியும். எல்லோரும் உன் கூட்டத்தை போல் நக்கி பிழைப்பவர்கள் என்று நினைப்பது தவறு\nMr kumar உங்கலுக்குதெரியாது யூதர்களின் வறலாரு\nஅண்ணன் குமார், அவர்கள் எங்கள் மீது பரிதாபப்பட்டு வந்திருந்தால் அவர்களுக்கு இறைவன் அருள் செய்யட்டும்.\nஆனால், யூத, கிருஸ்தவ, இஸ்லாமிய வரலாறுகளை தெரிந்து கொண்ட ஒருவருக்கு யூதர்கள் எப்பிடிப்பட்டவர்கள் என்பதும் தெரியும். சிலுவை யுத்தத்தை அடியொற்றிய முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதல்கள் ஒரு கட்டத்தில் யூதர்களையும் தாக்கும் என்பதும் தெரியும்.\nமீண்டும் நேரடி சிலுவை யுத்தம் ஒன்று தோன்றினால், அது யூதர்களின் இன்றைய பலம் அனைத்தையும் தவிடு பொடியாக்கும். முடிவில் அழியப்போவது பலஸ்தீன மண்ணும் இஸ்ரேலும் தான். இதை யூதர்கள் விரும்பவே மாட்டார்கள். அவர்களின் நீலிக்கண்ணீருக்கு எங்களுக்கு காரணம் தெரியும்.\nசிலர் மிகப்பெரிய அழிவுக்கு பின்னர் சமூக நல்லிணக்கத்துக்கு வருவர். இதுதான் இயற்கையின் நியதி. ஒரு விஷயத்தை ஏற்பதுக்கும் எதிர்ப்பதற்கும் ஒழுங்கு முறை இருக்கிறது. கருத்துரை சொன்ன முதலாவது நபர் போன்று எல்லா சமூகத்திலும் நாங்கள் மட்டுமே சிறந்தவர்களாக எண்ணும் சிலரினால்தான் நியூஸ்லாந்தில் இடம்பெற்ற சம்பவம் போன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றன.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒ���ுவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/152533-interview-with-director-lakshman", "date_download": "2020-05-25T06:22:30Z", "digest": "sha1:PLHGXYH3JTUFTKWO52WQTYEENLOS57IN", "length": 6169, "nlines": 153, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 10 July 2019 - “ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானர்!” | Interview with Director Lakshman - Ananda Vikatan", "raw_content": "\nகடிதங்கள் - ‘இவ்வளவு இருக்கிறதா\n - கூட்டணிக் குழப்ப தி.மு.க... கோஷ்டி அ.தி.மு.க... கரையும் அ.ம.மு.க...\nஎந்தெந்த வயதில் எந்தெந்தக் கட்சி\n“ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானர்\n“இதில் விஜய் சேதுபதி ஹீரோ இல்லை\nமணிரத்னம், பாலகுமாரன் மற்றும் அர்விந்த்சுவாமி\nசினிமா விமர்சனம் - சிந்துபாத்\nசினிமா விமர்சனம் - ஹவுஸ் ஓனர்\nசினிமா விமர்சனம் - ஜீவி\nசினிமா விமர்சனம் - தர்மபிரபு\nஅனல் வெயிலிலும் அழகு காக���கலாம்\nஇறையுதிர் காடு - 31\nஅன்பே தவம் - 36\nஆன்லைன்... ஆஃப்லைன் - 8\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 8\nடைட்டில் கார்டு - 3\nபரிந்துரை... இந்த வாரம்... டீன் ஏஜ் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு...\nவாசகர் மேடை - லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை\n“ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானர்\nஜெயம் ரவி, நிதி அகர்வால்\nசாயப் பட்டறை முதல் அணு உலை வரை எதை எடுத்துக்கிட்டாலும் அதுல கிடைக்கிற நல்லதைவிட பிரச்னை கள்தான் நிறைய இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-25T06:19:45Z", "digest": "sha1:RIEOJ3D6BD643NA6F5BMM7GY262CWXVC", "length": 68624, "nlines": 1206, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2 101257 3ஜிபிபி நெடுங் காலப் படிவளர்ச்சி\n3 154322 பயனர்:Shanthalan/கலிபோர்னியா யோசெமிட்டி வரலாறு\n4 358347 பயனர்:Shrikarsan/மணல்தொட்டி-கூகுள் தமிழாக்கக் கட்டுரை\n5 47126 ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் (2009 திரைப்படம்)\n8 24545 ஃபெரைட் (காந்தம்)\n9 29138 ஃபெரோஸ் கான்\n10 153881 ஃபோர்டு ஃபீஸ்டா\n11 95405 அகல அலைவரிசை இணைய அணுகல்\n13 235088 அகிலத் தொடர் பாட்டை\n14 36942 அக்கினேனி நாகார்ஜுனா\n16 43875 அக்‌ஷய் குமார்\n17 18284 அசிம் பிரேம்ஜி\n18 39758 அசையாச் சொத்து\n19 40051 அசோக் லேலண்ட்\n21 5279 அஜித் ஜெயின் Y ஆயிற்று\n23 48097 அடிநா அழற்சி\n24 25761 அடிப்படைப் பகுப்பாய்வு\n26 37745 அடோபி சிஸ்டம்ஸ்\n27 143037 அடோபி விளாசு\n28 48802 அடோப் ஃப்ளாஷ் ப்ளேயர்\n30 120346 அணுக்கரு இணைவு\n32 33397 அதிஃப் அஸ்லம்\n35 29473 அன்கிட் ஃபாடியா\n36 105123 அன்னா கோர்னிகோவா\n37 84893 அன்னையர் நாள்\n38 33578 அபிஷேக் பச்சன்\n39 37835 அப்பாச்சி விளெக்சு\n40 48421 அமாண்டா பைன்ஸ்\n41 109354 அமிதாப் பச்சன்\n42 71534 அமீஷா பட்டேல்\n43 319068 அமெரிக்க ஐக்கிய நாடு\n44 34309 அமெரிக்கன் டிபோசிடரி ரிசிப்ட்\n45 16713 அம்ரிதா ராவ்\n46 149298 அயன் மேன்\n47 106400 அயர்ன் மெய்டன்\n48 155069 அய்ன் ரேண்ட்\n50 123815 அரிப்புத் தோலழற்சி\n51 44614 அருண் ஷோரி\n52 23277 அர்ஜுன் சிங்\n53 18881 அர்ஜூன் ராம்பால்\n54 38803 அர்விந்த் கௌர்\n56 172917 அலெக்ஸ் ஃபெர்குஸன்\n59 24575 அழுத்த அனற்கலம்\n60 157830 அவுரங்காபாத், மகாராட்டிரம்\n62 164418 ஆக்னே வல்காரிஸ்\n63 55891 ஆடம் சேண்ட்லர்\n64 120123 ஆடி (நிறுவனம்)\n65 147536 ஆட்டக் கோட்பாடு\n67 174286 ஆட்ரி ஹெப்பர்ன்\n68 99128 ஆண்ட்ராய்டு இயங்குதளம்\n69 80262 ஆன் ஹாத்வே (நடிகை)\n70 125967 ஆன்னா நிக்கோல் இசுமித்\n71 57153 ஆமிர் கான்\n73 41541 ஆரம்ப பொது விடுப்புகள்\n75 46524 ஆரோன் ஸ்டோன்\n76 48366 ஆர்எஸ்எஸ் (கோப்பு வடிவம்)\n78 133292 ஆர்சனல் கால்பந்துக் கழகம்\n79 151791 ஆர்தர் அரசர்\n80 41533 ஆற்றல் திசைமாற்றி\n81 16848 ஆற்றல் மின்னணுவியல்\n82 82541 ஆலிவர் ட்விஸ்ட்\n83 47313 ஆல்கா யாக்னிக்\n85 148555 ஆஷா போஸ்லே\n86 52082 ஆஸ் யூ லைக் இட்\n87 121956 இடமகல் கருப்பை அகப்படலம்\n88 50821 இடமாறும் டி.என்.ஏ\n89 97464 இடர் மேலாண்மை\n90 45717 இடர் மேலாண்மை (நிதி)\n93 153832 இணைக் கணிப்பீடு\n94 61862 இணைய நெறிமுறை முகவரி\n95 101482 இணைய நெறிமுறைப் பதிப்பு 4\n96 107379 இணைய மன்றம்\n97 55560 இணைய வரைமுறைப் பாதுகாப்பு\n98 20732 இணையத் தகவல் சேவை ஏவலகம்\n99 156448 இணையத்தின் வரலாறு\n100 100504 இணையப் பகுப்பாய்வு\n101 145754 இணையவழி ஒலி பரிமாற்றம்\n102 79124 இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8\n103 78241 இதய துடிப்பலைஅளவி\n104 33937 இந்திய பாரம்பரிய இசை\n105 192328 இந்திய விடுதலை இயக்கம்\n106 181962 இந்தியக் கடற்படை\n107 98647 இந்தியன் பிரீமியர் லீக்\n108 11836 இந்தியாவின் வாயில் Y ஆயிற்று\n109 213464 இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு\n110 101298 இந்தியாவில் சுற்றுலாத்துறை\n111 43066 இந்தியாவில் வங்கித்தொழில்\n112 88468 இந்தியாவில் வறுமை\n113 41528 இந்தியாவில் வேளாண்மை\n114 22740 இந்திரா நூயி\n118 15912 இம்ரான் கான் (நடிகர்)\n119 15473 இம்ரான் ஹாஷ்மி\n120 43992 இயக்கம் (இயற்பியல்)\n121 213593 இயக்கு தளம்\n122 63507 இயங்குநிலை புரவன் உள்ளமைவு நெறிமுறை\n123 23869 இயற்கை வளம்\n124 162116 இயற்கை வேளாண்மை\n125 66607 இயற்கைப் பேரழிவு\n127 158175 இரட்யார்ட் கிப்ளிங்\n128 292044 இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல்\n129 137703 இரத்தச் சர்க்கரைக் குறைவு\n130 78625 இரத்தப் புற்றுநோய்\n131 34877 இரவீந்திரநாத் தாகூர்\n132 7452 இராஜாட் டோக்காஸ் Y ஆயிற்று\n133 29262 இராம நவமி\n134 19501 இராமாயணம் (தொலைக்காட்சித் தொடர்)\n136 135618 இருமப் படமி\n137 126615 இருமுனை சந்தி திரிதடையம்\n138 64472 இரையகக்குடலிய அழற்சி\n139 26554 இர்ஃபான் கான்\n140 42728 இலக்கண வினைச்சொல் காலம்\n141 35911 இலக்கமியல் கணிதம்\n142 11136 இலக்கு அளவீட்டு புள்ளி Y ஆயிற்று\n144 99634 இல்லாமை தத்துவம்\n146 33903 இளம் பெண்\n147 37493 ஈரலழற்சி பி தீநுண்மம்\n148 41811 ஈருறுப்புப் பரவல்\n149 43844 ஈஸ்டர் முட்டை\n150 59069 உசுமானியா பல்கலைக்கழகம்\n151 134113 உடனலக் காப்பீடு\n152 64088 உடல் நிறை குறியீட்டெண்\n157 105324 உ���ர்வுசார் நுண்ணறிவு\n158 157897 உணவு பழக்க வழக்க முறைகள்\n159 29890 உதித் நாராயண்\n160 88540 உயர் செயல்பாட்டுத் திரவ நிறச்சாரல் பிரிகை\n161 104177 உயிரணு தன்மடிவு\n162 142743 உயிரணுக் கரு\n164 93349 உயிர் தகவலியல்\n165 205144 உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்\n167 80556 உயிர்ச்சத்து ஏ\n168 85193 உயிர்ச்சத்து கே\n169 198222 உயிர்ச்சத்து சி\n170 101385 உயிர்ச்சத்து பி12\n171 36330 உருமாற்றம் (மரபியல்)\n175 9348 உற்பத்திப் பொருள் வடிவமைப்பு Y ஆயிற்று\n176 125428 உலக மக்கள் தொகை\n177 98331 உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம்\n178 128163 உலக வணிக அமைப்பு\n179 54766 உலகளாவிய நடமாடும் தகவல் தொடர்புகள் திட்டம்\n180 119049 உலகளாவிய மொபைல் தொலைத்தொடர்பு அமைப்பு\n181 102520 உலகளாவிய வலை\n184 35771 உள் ஈட்டு விகிதம்\n186 14344 உள்ளீட்டுக் கருவி\n188 121575 ஊர்தித் தொழில்துறை\n189 62121 எ வாக் டு ரிமெம்பர்\n190 7144 எ.பி.சி பகுப்பாய்வு\n192 140934 எக்ஸ் சாளர அமைப்பு\n194 114454 எசரிக்கியா கோலை\n195 147760 எச்1பி நுழைவுரிமை\n196 172613 எச்ஏஎல் தேஜாஸ்\n197 76375 எடர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட்\n198 67285 எட்டி (மனிதன்)\n199 73516 எட்வர்டு கலென் (ட்விலைட்)\n200 64919 எட்வர்டு நார்டன்\n201 21270 எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம்\n202 73900 எண்முறைக் கையொப்பம்\n203 67524 எதிர்திசை சவ்வூடுபரவல்\n206 26047 என்புருக்கி நோய்\n209 63634 என்றீக் இக்லெசியாசு\n211 15986 எம்டிவி ரோடீஸ்\n216 194777 எரிக் கிளாப்டன்\n218 40117 எலன் பேஜ்\n219 91044 எலிசபெத் டெய்லர்\n222 68533 எல்லேன் டிஜெனிரெஸ்\n223 26799 எளிதில் பணமாக்குதல்\n224 86487 எளிய பிணைய மேலாண்மை வரைமுறை\n226 27857 எழுத்துறுதி வழங்கல்\n227 70697 எவ்லட்டு-பேக்கர்டு எண்டர்பிரைசு சர்வீசெசு\n230 34160 ஏசியா பிரவுன் பொவெரி\n231 91427 ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் (திரைப்படம்)\n232 75927 ஏஞ்செல்ஸ் அண்ட் டெமான்ஸ்\n235 79740 ஏர் ஃபோர்ஸ் ஒன்\n236 56056 ஏழு கொடிய பாவங்கள்\n239 18661 ஐகன்சு–பிரனெல் தத்துவம்\n242 6478 ஒகஸ்டஸ் சீபே Y ஆயிற்று\n244 206610 ஒமேகா-3 கொழுப்பு அமிலம்\n245 88653 ஒருங்கிணை சேவை எண்ம வலையமைப்பு\n247 33234 ஒருங்கியம் விருத்திச் சுழற்சி வட்டம்\n248 66959 ஒருங்கு மாதிரியாக்க மொழி\n249 95318 ஒலி அட்டை\n251 143248 ஒலிச் செலுத்துவழி மற்றும் வீச்சளவு\n254 64701 ஒளிகாலும் இருவாயி விளக்கு\n255 50080 ஒளிவிலகல் குறிப்பெண்\n256 187795 ஓசோன் குறைபாடு\n257 65273 கஜினி (2008 திரைப்படம்)\n261 24924 கடன் மதிப்பீடு\n262 100995 கடல் மாசுபாடு\n263 92064 கட்டமைப்புள்ள வினவு மொழி\n265 73039 கணினி அச்சுப்பொறி\n266 25096 கணினி வன்பொருள்\n267 121126 கண் அழுத்த நோய்\n269 10759 கன்னி (சோதிடம்) Y ஆயிற்று\n270 153046 கன்ஸ் அன்’ ரோஸஸ்\n271 21075 கபச் சுரப்பி\n272 33276 கபீர் பேடி\n273 16635 கமல் நாத்\n274 36221 கமழிப் படலம்\n275 45008 கம்பியற்ற தகவல்தொடர்பு\n276 24420 கரண் சிங் குரோவர்\n277 18907 கரண் ஜோஹர்\n278 112356 கரீனா கபூர்\n279 64414 கருத்துத் திருட்டு\n280 125697 கருப்பப்பை வாய்ப் புற்றுநோய்\n281 91130 கருப்பை நீக்க அறுவை சிகிச்சை\n282 165060 கர்ட் கோபேன்\n283 131034 கர்ணன் (மகாபாரதம்)\n286 38026 கல் ஹோ நா ஹோ\n287 48145 கல்லீரல் அழற்சி\n288 131290 களப் பெயர் முறைமை\n289 55156 கழிவு மேலாண்மை\n290 35327 காக்கேசிய இனம்\n292 37829 கான் (பிரான்ஸ்)\n295 44928 கார்பன் அடிச்சுவடு\n296 48121 கார்பன் சுழற்சி\n297 177675 கார்பன் நானோகுழாய்\n298 83351 கார்பன் வரவினம்\n302 240519 காலப் பயணம்\n303 180756 கால்-கை வலிப்பு\n304 20699 கிம் கர்தாசியன்\n305 186151 கியாகோமோ காசநோவா\n306 132394 கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ\n307 223855 கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ IV\n308 112773 கிரிகோரி ரஸ்புடின்\n309 51291 கிரிஷ் கர்னாட்\n310 48086 கிரீன்விச் இடைநிலை நேரம்\n311 37425 கிருத்திக் ரோஷன்\n312 225775 கிரேக்கத் தொன்மவியல்\n313 42182 கிரேட் டேன்\n315 38496 கிறிஸ் கெயில்\n316 163472 கிறிஸ் பென்வா\n317 73658 கீரா நைட்லி\n322 23091 குதுப் நினைவுச்சின்னங்கள்\n323 217809 குத்தூசி மருத்துவம்\n325 87400 குரு கிரந்த் சாகிப்\n326 121222 குருதி அழுத்தம்\n327 128882 குருதி வகை\n328 159016 குரோன் நோய்\n330 10895 இருமை குறிவிலக்கி Y ஆயிற்று\n333 57266 குழந்தைத் தொழிலாளர்\n334 102707 குவெண்டின் டேரண்டினோ\n335 160195 கூகிள் எர்த்\n336 5198 விக்கிப்பீடியா:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு/தேவைப்படும் கட்டுரைகள்\n337 46687 கூகுள் நிகழ்படங்கள்\n339 60690 கூடைப்பந்தாட்ட விதிகள்\n340 164408 கூட்டக நிறுவன ஆளுகை\n341 12651 கூட்டாண்மைக்குரிய பயிற்சி\n342 47838 கூட்டு வட்டி\n344 36968 கெல்லி புரூக்\n345 34088 கேட் ஹட்சன்\n346 81315 கேட்டி பெர்ரி\n347 50894 கேதரின் ஜீடா-ஜோன்ஸ்\n349 57749 கேயானு ரீவ்ஸ்\n350 54823 கேரி கோல்மன்\n351 41164 கைரேகை சாத்திரம்\n352 179830 கைலி மினாக்\n353 62051 கொங்கண் இருப்புப்பாதை\n355 47554 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\n356 36082 கொழுப்புத் திசுக்கட்டி\n360 40209 கோபால கிருஷ்ண கோகலே\n363 154911 கோல்ட்மேன் சாக்ஸ்\n364 153423 கோவா (மாநிலம்)\n366 10495 கியா மஸ்த் ஹே லைஃப் Y ஆயிற்று\n368 69788 சக் நோரிஸ்\n370 107287 சங்கக் கால்பந்து\n371 33418 சஞ்சய் காந்தி\n372 33373 சஞ்சய் தத்\n374 131404 சதுரங்க விதிமுறைகள்\n375 21269 சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் லிட்.\n376 62079 சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு\n377 85371 சந்தை விலைப்படுத்துதல்\n378 32504 சந்தைப் பிரிவு\n379 127493 சன் மைக்ரோசிஸ்டம்ஸ்\n380 19701 சன்னி தியோல்\n382 119136 சமிக்ஞை கடத்துகை\n383 34082 சமூக சந்தைப்படுத்தல்\n384 46630 சரத் பவார்\n385 94174 சர்க்கரைச் சிதைவு\n386 98685 சர்வதேச நிதி அறிக்கை தரநிலைகள்\n387 11674 சர்வதேச பொருளாதார மந்தநிலை Y ஆயிற்று\n388 70813 சல்மா ஹாயெக்\n389 57948 சல்மான் கான்\n390 52834 சாகித் அஃபிரிடி\n391 65780 சாண்ட்ரா புல்லக்\n392 35511 சாதாரண கோப்புப் பரிமாற்ற வரைமுறை\n395 53688 சானியா மிர்சா\n396 58261 சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்கர்\n398 97051 சாமுவெல் மோர்சு\n399 30437 சாம் பிட்ரோடா\n401 58392 சார்லீசு தெரன்\n403 155255 சிக்கன உற்பத்தி\n404 69141 சிக்ஸ் சிக்மா\n406 45278 சிட்ரிக் அமிலம்\n409 31526 சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)\n412 102997 சிம்பியன் இயங்குதளம்\n413 24124 சிம்பிள் ஆப்ஜக்ட் ஆக்சஸ் புரோட்டாக்கால்\n415 78831 சியாகுவார் தானுந்துகள்\n416 124548 சிற்றளவுப் பொருளுதவி\n417 210946 சிவாஜி (பேரரசர்)\n419 75224 சுஐப் அக்தர்\n421 32290 சுனிதா வில்லியம்ஸ்\n422 108269 சுருங்குறித் தொடர்\n423 72600 சுற்றமைப்புப் பிரிகலன்\n424 46296 சுழற்சி அளவி\n426 33102 சுவோட் பகுப்பாய்வு\n427 22872 சுஷ்மிதா சென்\n428 85223 சூசன் பாயில்\n429 209636 சூப்பர்நேச்சுரல் (தொலைக்காட்சித் தொடர்)\n430 21975 சூரிய நமஸ்காரம்\n431 80418 சூரிய மின் ஆற்றல்\n432 280174 சூரிய மின்கலம்\n434 211397 சூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும்\n435 202917 சூரியக் குடும்பம்\n439 34815 செமாஃபோர் (நிரலாக்கம்)\n440 19397 செயன்முறைகள் நிர்வாகம்\n441 218335 செயற்கை அறிவுத்திறன்\n442 99629 செயற்கை இதயமுடுக்கி\n444 18843 செயலி நிரலாக்க இடைமுகம்\n445 15365 செயல்திறன் மதிப்பீட்டாக்கம்\n446 60239 செயல்மிகு டைரக்டரி\n447 80136 செய்பணி ஆய்வியல்\n448 62104 செரில் கோல்\n449 52066 செலவு- பயன் பகுப்பாய்வு\n450 12464 செலினா ஜெயிட்லி Y ஆயிற்று\n451 234583 செலின் டியான்\n452 59852 செலுத்து கம்பி\n453 86875 செலெனா கோமஸ்\n454 38198 சேத்தன் பகத்\n455 31851 சேமிப்பு பரப்பு வலையமைப்பு\n457 81733 சேவைத் தரம்\n458 51252 சைஃப் அலி கான்\n459 114040 சொற்கள் அல்லாத தொடர்பு\n460 191623 சொல்லாட்சிக் கலை\n462 19403 சோனாலி பேந்திரே\n463 38956 சோனியா காந்தி\n464 45823 ஜக்திஷ் டைட்லெர்\n465 12983 ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்)\n466 76411 ஜப் வீ மெட்\n467 4485 ஜப்பானியக் காடை Y ஆயிற்று\n469 109246 ஜஸ்டின் டிம்பர்லேக்\n472 154627 ஜாக்கி சான்\n473 55001 ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ்\n474 140178 ஜான் சீனா\n475 151735 ஜான் மேயர்\n477 118043 ஜார்ஜ் குளூனி\n478 140214 ஜார்ஜ் சொரெஸ்\n479 167555 ஜார்ஜ் பெர்னாட் ஷா\n480 22114 ஜாவா சர்வர் பேஜஸ்\n481 14495 ஜாவா டெவலப்மெண்ட் கிட்\n482 26357 ஜாவாசர்வர் ஃபேசஸ்\n483 28865 ஜாவேத் அக்தர்\n485 68242 ஜிம் கேரி\n486 114619 ஜிம் மோரிசன்\n487 15002 ஜியோவன்னி ஸ்கையாபரெலி\n488 46785 ஜீனடின் ஜிதேன்\n489 21412 ஜீனர் டையோடு\n490 61563 ஜூலியா ராபர்ட்ஸ்\n491 36539 ஜூஹி சாவ்லா\n492 150982 ஜெஃப் ஹார்டி\n493 91805 ஜெஃப்ரி ஆர்ச்சர்\n494 56280 ஜெசி மெக்கார்ட்னி\n495 98486 ஜெசிகா ஆல்பா\n496 94697 ஜெசிக்கா சிம்சன்\n497 45428 ஜெசிக்கா பைல்\n498 64686 ஜெட் ஏர்வேஸ்\n499 74346 ஜெனரல் எலக்ட்ரிக்\n500 32512 ஜெனிஃபர் கானலி\n501 127249 ஜெனிஃபர் லோபஸ்\n502 72420 ஜெனிபர் அனிஸ்டன்\n503 158614 ஜென்னா ஜேமிசன்\n505 59594 ஜெய் சான்\n506 85537 ஜெய்ராம் ரமேஷ்\n507 74243 ஜெர்மானிய மேய்ப்பன் நாய்\n508 88936 ஜேக் நிக்கல்சன்\n509 44809 ஜேக் வெல்ச்\n510 75129 ஜேம்ஸ் பிளண்ட்\n511 93565 ஜேம்ஸ் புகேனன்\n513 54064 ஜோதா அக்பர்\n514 110616 ஜோனாஸ் சகோதரர்கள்\n515 78536 டயர் ஸ்ட்ரெய்ட்ஸ்\n517 103326 டாடா நானோ\n518 46777 டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்\n519 51958 டாட்டா குழுமம்\n520 26455 டாட்டா ஸ்டீல்\n521 72156 டான் பிரவுன்\n522 9415 டான்ஸ் இந்தியா டான்ஸ் Y ஆயிற்று\n523 54642 டாப்ளர் விளைவு\n524 157686 டாம் அண்ட் ஜெர்ரி\n525 121148 டாம் குரூஸ்\n526 32898 டி.என்.ஏ கணிப்பீடு\n529 74973 டிரான்ஸ் இசை\n530 95737 டிரான்ஸ்ஃபார்மர்ஸ் கதாப்பாத்திரங்களின் பட்டியல்\n531 172958 டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன்\n532 187553 டிரீம் தியேட்டர்\n533 115184 டீகோ மரடோனா\n534 92373 டீப் பர்பில்\n535 51821 டுரூ பேரிமோர்\n536 11910 டுவிங்கிள் கன்னா Y ஆயிற்று\n538 138943 டுவெயின் ஜான்சன்\n539 37652 டெக்கான் சார்ஜர்ஸ்\n541 48765 டெமி மூர்\n542 35367 டெமி லோவாடோ\n543 160454 டெர்மினேட்டர் சால்வேசன்\n545 32760 டேனி பாயில்\n546 76826 டேனியல் பெர்ல்\n547 63915 டேனியல் ராட்க்ளிஃப்\n548 93969 டேவிட் சுவிம்மர்\n549 235087 டேவிட் பெக்காம்\n550 139312 டேவ் பாடிஸ்டா\n551 122831 டோனால்ட் டிரம்ப் Y ஆயிற்று\n554 114908 ட்விலைட் (2008 திரைப்படம்)\n555 42416 ட்விலைட் (நாவல்)\n556 192225 த குரோனிக்கல்ஸ் ஆஃப் நார்னியா\n557 161808 த சீக்ரெட் (2006 திரைப்படம்)\n558 115165 த டா வின்சி கோட்\n559 59439 த த்ரீ மஸ்கிடியர்ஸ்\n560 60856 த ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன்\n561 49812 தகவல் அமைப்புகள்\n562 28451 தகவல் ஒருங்கியங்கள் பாதுகாப்பு திறனாளர் சான்றிதழ்\n563 76937 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்\n564 144629 தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நூலகம்\n565 77668 தசைக் களைப்பு\n566 164195 தடிப்புத் தோல் அழற்சி\n568 157673 தண்டுவட மரப்பு நோய்\n569 69112 தந்தையர் தினம்\n570 152402 தனியார் சமபங்கு\n571 10856 தனுசு (சோதிடம்) Y ஆயிற்று\n572 87805 தயாரிப்பு வாழ்நாள்சுழற்சி மேலாண்மை\n574 13969 தரக் கட்டுப்பாடு\n575 38633 தரவு பகுப்பாய்வு\n576 23407 தரவு போக்கு வரைபடம்\n577 51484 தரவு மாதிரியாக்கம்\n578 57162 தரவுக் கிடங்கு\n579 117609 தரவுச் செயலாக்கம்\n580 75713 தரவுத்தள இயல்பாக்கம்\n581 92963 தரவுத்தள மேலாண்மை அமைப்பு\n586 34464 தாமரைக் கோயில்\n587 107584 தாரே ஜமீன் பர்\n588 74991 தாலிபன்களின் பெண்ணிய அணுகுமுறை\n589 181252 தி அண்டர்டேக்கர்\n590 60913 தி கிரேட் காளீ\n591 45420 தி ஜங்கிள் புக்\n592 27537 தி டைம்ஸ் ஆஃப் இந்தியா\n593 106618 தி டோர்ஸ்\n594 38173 தி பிக் பேங் தியரி (தொலைக்காட்சி தொடர்)\n595 15350 தி பிக் பேங் தியரி கதாப்பாத்திரங்களின் பட்டியல்\n596 103099 தி புஸ்ஸிகேட் டால்ஸ்\n597 107381 தி மேட்ரிக்ஸ்\n598 68276 தி ரீடர் (திரைப்படம்)\n599 42672 திசையன் வரைகலை\n601 20202 தியா மிர்சா\n602 156471 தியெரி ஹென்றி\n603 60173 திரவ பெட்ரோலிய வாயு\n604 118838 திரவப் படிகக் காட்சி\n605 27052 திரிச்சூர் பூரம்\n606 71032 திருபாய் அம்பானி\n608 27631 திலிப் குமார்\n610 154766 திவாலா நிலை\n611 59572 திவ்யா பாரதி\n612 54354 தீச்சுவர் (வலையமைப்பு)\n613 26977 தீபிகா படுகோண்\n615 74523 துடுப்பாட்டத்தின் வரலாறு\n620 77993 தூங்கும் அழகி\n621 71561 தூய்மை மேம்பாட்டு வழிமுறை\n626 35135 தேவ் ஆனந்த்\n628 48995 தைராய்டு சுரப்புக் குறை\n629 16030 தொடர்நிகழ்வு வரைபடம்\n630 30504 தொற்று விளம்பர முறை\n632 24352 தொழிலகப் பொறியியல்\n633 52231 தொழிலாளர் தினம்\n634 16330 தொழில் முனைவோர்\n635 27604 நகர்வுக் கணிமை\n637 36560 நசிருதீன் ஷா\n639 56925 நஞ்சுப் படர்க்கொடி\n640 24818 நடப்புக் கணக்கு\n642 31445 நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்\n643 5630 நந்தனா சென் Y ஆயிற்று\n644 31578 நந்திதா தாஸ்\n645 99387 நம்பக இடைவெளி\n647 77441 நருடோ உஜுமகி\n649 14757 நவ்ஹீத் சைருசி\n651 82895 நாட்டிங் ஹில் (திரைப்படம்)\n652 19626 நானா படேகர்\n653 21323 நானோ உயிரித் தொழில்நுட்பம்\n654 128574 நாய் இனங்களின் பட்டியல்\n656 93644 நிக்கோல் கிட்மேன்\n657 91334 நிக்கோல் செர்சிங்கர்\n659 30724 நிதிச் சேவைகள்\n661 35459 நினைவு நாள்\n662 72330 நிரலி வடிவமைப்பியல்\n663 53628 நிரலேற்பு தருக்கக் கட்டுப்படுத்தி\n664 19943 நிர்வாகத்திற்கான தகவல் முறைமை\n665 23283 நிறமாலை ஒளியளவியல்\n666 97095 நிறுவன மேம்பாடு\n669 30502 நிலவு மறைப்பு\n670 53973 நிலைமத் திருப்புத்திறன்\n671 102288 நீட் ஃபார் ஸ்பீடு\n674 18378 நீர் பாதுகாப்பு\n675 12605 நீர்க்கட்டி Y ஆயிற்று\n677 231747 நீர்மிகுப்பு கடுநோவு\n678 161211 நீலக்கதிர் வட்டு\n679 12803 நீல் நிதின் முகேஷ்\n680 113634 நுட்பப் பகுப்பாய்வு\n683 82995 நுண்ணறி அட்டை\n684 188880 நுண்ணறிவு எண்\n686 102111 நுண்ணுயிர் எதிர்ப்பி\n687 27173 நெசவுத் தொழிற்துறை\n688 77556 நெல்லி ஃபர்ட்டடோ\n689 13500 நெஸ் வாடியா\n691 66556 நேச்சர் (இதழ்)\n692 40173 நேரடி விளம்பர முறை\n694 47002 நைதரசன் சுழற்சி\n697 49074 நோக்கியா 5800 எக்ஸ்ப்ரெஸ்ம்யூசிக்\n698 59370 பகட்டி வேய்ரான்\n699 49320 பங்கீ ஜம்பிங்\n701 126046 பங்குப் பரிவர்த்தனையக வர்த்தக நிதி\n702 175703 பசியற்ற உளநோய்\n703 106315 பசும் தேநீர்\n704 20966 ��ஜாஜ் ஆட்டோ\n707 73075 படி நிலை சந்தைப்படுத்துதல்\n708 96026 படிநிலை மாற்று வரிசை\n709 75655 படிம வருடி\n711 16849 பணச் சந்தை\n713 113767 பணவியல் கொள்கை\n716 32461 பணியாளர் உரிமை நிறுவனங்கள்\n718 137418 பனி யுகம்\n720 82256 பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு\n721 69022 பன்னாட்டு வணிகம்\n722 56804 பன்னாட்டுத் தரப்புத்தக எண்\n723 89335 பன்றி இறைச்சி\n727 40779 பரவுயிரி சந்தைப்படுத்தல்\n729 100023 பரஸ்பர நிதி\n730 51594 பருவ காலம்\n731 25020 பர்கான் அக்தார்\n733 200627 பற்று அட்டை\n734 148629 பல் வளர்ச்சி\n735 8353 பல் வேர்க் கால்வாய் Y ஆயிற்று\n736 70278 பல்பயன் அளவி\n737 294422 பல்ப் ஃபிக்சன் (திரைப்படம்)\n738 31963 பல்லூடக செய்திச் சேவை\n740 126521 பள்ளிக்கல்வி மதிப்பீட்டுத் தேர்வு\n741 132012 பாதுகாப்புப் பத்திரமயமாக்கல்\n743 120141 பான் ஜோவி\n744 280154 பாப் டிலான்\n745 51556 பாரசீக இளவரசன் (ஒளிக்காட்சி விளையாட்டு, 2008)\n746 111590 பாரிஸ் ஹில்டன்\n748 16361 பார்பரா மோரி\n751 13551 பி. எசு (பின்குறிப்பு)\n755 60548 பிஎஸ்இ சென்செக்ஸ்\n757 115531 பிக் ஃபைவ் ஆளுமைப் பண்புக்கூறுகள்\n758 58511 பிங்க் ஃபிலாய்டின் ஆரம்ப காலங்கள்\n759 267438 பிங்க் ஃபிலாய்ட்\n760 109694 பினாயக் சென்\n761 44513 பின்னோக்குப் பொறியியல்\n762 71670 பியர் கிரில்ஸ்\n764 12441 பியுஷ் மிஷ்ரா Y ஆயிற்று\n765 94497 பியூட்டி அண்ட் த கீக்\n766 187184 பிரண்ட்ஸ் (தொலைக்காட்சித் தொடர்)\n767 26049 பிரண்ட்ஸ் கதாப்பாத்திரங்களின் பட்டியல்\n768 78502 பிரபஞ்ச அழகி 2009\n769 92203 பிராங்கு லம்பார்டு\n770 120080 பிராங்கென்ஸ்டைன் (புதினம்)\n772 186807 பிராட் பிட்\n774 19069 பிராண்ட் ஈக்விட்டி\n775 156471 பிரிசன் பிரேக்\n776 18259 பிரிமுக விசையியக்கக் குழாய்\n777 24495 பிரியங்கா காந்தி\n778 30489 பிரியங்கா சோப்ரா\n779 22512 பிரீடா பின்டோ\n780 91731 பிரையன் ஆடம்ஸ்\n781 123927 பில் கோல்ட்பர்க்\n782 253239 பிளாக் சாபத்\n785 22463 பீம்சென் ஜோஷி\n788 176567 புகையிலை பிடித்தல்\n789 20116 புதுச் செயல் திட்டத்திற்கான வேண்டுகோள்\n790 28833 புனே பல்கலைக்கழகம்\n791 60780 புரதம் மடிப்படைதல்\n797 173200 புவி சூடாதல்\n799 78992 புவிவெப்பச் சக்தி\n800 38277 பூஜ்ய கற்பிதக் கொள்கை\n801 59391 பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு\n803 43145 பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்\n804 31747 பெட்ரிக்கோ மெக்கெடா\n805 203399 பெனசீர் பூட்டோ\n807 95033 பென் அஃப்லெக்\n811 21532 பெருங்குடல் அழற்சி\n812 330980 பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு\n813 71811 பெர்க்சயர் ஹாதவே\n814 100722 பெர்முடா முக்கோணம்\n815 96558 பேஜ் தரவரிசை\n818 192579 பேரப் பேச்சு\n819 123652 பேரிடர் மேலாண்மை\n820 81195 பொது நிர்வாகம்\n821 32808 பொதுச் சிறு பொதி அலைச் சேவை\n822 61228 பொதுத் தொடர்புகள்\n823 52405 பொதுநலவாய விளையாட்டுக்கள்\n824 10058 பொதுப் பேரேடு Y ஆயிற்று\n825 18317 பொதுவான கேட்வே இடைமுகம்\n826 38219 பொருந்தச் செய்தல்\n828 40141 பொருள் மேலாண்மை\n830 46715 பொறியியல் வரைபடம்\n832 11541 போட்டலகு Y ஆயிற்று\n833 17890 போன்ஜர் (மென்பொருள்)\n834 202953 பிரெட் ஹார்ட்\n835 62155 மகாராட்டிரா நவநிர்மாண் சேனா\n836 86121 மகாராணா பிரதாப்\n837 112221 மகேந்திரசிங் தோனி\n838 27360 மக்கள் தகவல் தொடர்பியல்\n839 61080 மக்கள் தொகையியல்\n841 39804 மசாலாப் பொருள்\n842 43199 மஞ்சள் காமாலை\n843 75802 மடங்காதநிலை முதுகெலும்பு வீக்கம்\n844 229867 மடோனா (பொழுதுபோக்கு கலைஞர்)\n845 24197 மணாலி, இமாச்சலப் பிரதேசம்\n846 38842 மண் பாதுகாப்பு\n847 149555 மண்டலிய செம்முருடு\n848 147585 மண்டல் ஆணைக்குழு\n849 23655 மதிப்புச் சங்கிலி\n852 11772 மந்திரா பேடி Y ஆயிற்று\n853 25099 மன அழுத்த நிர்வகிப்பு\n855 33187 மனித வள மேலாண்மை\n856 18859 மனித வள மேலாண்மை முறைமை\n858 17468 மம்தா குல்கர்னி\n860 133886 மரபணு சிகிச்சை\n861 139502 மரபுசார் படிமுறைத் தீர்வு\n862 39584 மரியா ஒசாவா\n864 78359 மருத்துவம்சார் உரைப்படியாக்கம்\n865 30461 மருந்தாக்கியல் கண்காணிப்பு\n867 64097 மருந்து வடிவமைப்பு\n868 52906 மர்லின் மேன்சன்\n875 17253 மலையாள மனோரமா\n877 52255 மவுண்ட் ரஷ்மோர்\n878 231407 மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்\n879 170872 மாசு வெளிப்பாடு தடுப்பு வணிகம்\n880 32617 மாண்டோ சோதனை\n881 40098 மாதுரி தீட்சித்\n882 235531 மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்\n883 37147 மான்டே கார்லோ\n884 30073 மார்க் சக்கர்பெர்க்\n885 188557 மார்ட்டின் ஸ்கோர்செசி\n886 145496 மார்பகப் புற்றுநோய்\n887 55456 மாறும் அளவுப் பகுப்பாய்வு\n888 113108 மாற்றி முறை மின்வலு வழங்கி\n889 37421 மாற்றுச் சீட்டு\n890 80939 மிகக்குறுகிய பாதையை முதலில் திறத்தல்\n891 36372 மிதுன் சக்கரவர்த்தி\n892 31400 மின்சார மின்மாற்றி\n893 42947 மின்னஞ்சல் வழி சந்தைப்படுத்துதல்\n895 76846 மின்மக் காட்சி\n898 41814 மீரா நாயர்\n902 59595 முதலீட்டு வங்கியியல்\n903 51986 முதலுதவி கருவிப் பெட்டி\n904 98195 பேச்சு:முதுகலை வணிக மேலாண்மை\n905 66561 முதுகு வலி\n906 64000 முன்தோல் குறுக்கம்\n907 114409 முன்பேர ஒப்பந்தம்\n909 73265 முள்ளந்தண்டு வடம்\n910 12661 முழு-நேர சமானம்\n911 111568 மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி\n912 17951 மூன் மூன் சென்\n913 29955 மூன்றாம் உலகப் போர்\n914 26679 மூலக் காரணப் பகுப்பாய்வு\n915 81956 மூலதனப் பங்கு\n917 58916 மூளைக் கட்டி\n919 42454 மெக் ரையன்\n921 63956 மென்பொருள் செயல்திறன் சோதனை\n922 62817 மெய்நிகர் இயந்திரம்\n923 46486 மெய்நிகர் குறும்பரப்புப் பிணையம்\n924 66059 மெய்நிகர் தனியார் பிணையம்\n925 19269 மெய்நிகர் விசைப்பல��ை\n926 85788 மெர்ரில் லிஞ்ச்\n927 103984 மேகன் ஃபாக்ஸ்\n928 87655 மேடைக் கோற்பந்தாட்டம்\n929 78351 மேட் டாமன்\n930 64995 மேரி கசாட்\n931 51354 மேலாண்மைக் கணக்கியல்\n932 52946 மேலாண்மைப் பட்டத்திற்கான நுழைவுத்தேர்வு\n933 183806 மைக் டைசன்\n934 92035 மைக்ரோசாஃப்ட் அக்சஸ்\n935 174733 மைக்ரோசாப்ட் விசுவல் ஸ்டுடியோ\n937 123523 மைலே சைரஸ்\n938 16614 மொத்த தர மேலாண்மை\n942 24739 மோனிக்கா பெலூச்சி\n943 24396 மோர் புரதம்\n944 89958 மோர்ஸ் தந்திக்குறிப்பு\n945 8959 யானா குப்தா Y ஆயிற்று\n946 136348 யுஎஸ்பி ஃபிளாஷ் டிரைவ்\n948 6706 யுனைட்டட் ஈகிள் எயர்லைன்ஸ் Y ஆயிற்று\n949 139376 யூபிஎஸ் ஏஜி\n950 59566 யூரிக் அமிலம்\n952 26460 ரசல் பீட்டர்சு\n953 45105 ரத்தன் டாட்டா\n954 103958 ரவி சாஸ்திரி\n955 36701 ரவீணா டாண்டன்\n956 16868 ரஹத் நுஸ்ரத் ஃபத்தே அலி கான்\n957 45312 ராகுல் காந்தி\n958 115448 ராகுல் திராவிட்\n959 56360 ராகுல் போஸ்\n960 31481 ராஜஸ்தான் ராயல்ஸ்\n961 32919 ராஜ் கபூர்\n962 39103 ராஜ் தாக்ரே\n964 11824 ராஜ்தீப் சர்தேசாய் Y ஆயிற்று\n965 60523 ராணி முகர்ஜி\n966 53074 ராண்டி பௌஷ்\n968 18945 ரிசி கபூர்\n970 42844 ரிச்சர்ட் கியர்\n971 143823 ரியன் கிக்ஸ்\n972 79828 ரியா சென்\n974 102993 ரீலேப்ஸ் (இசைத்தொகுப்பு)\n975 151292 ரீஸ் விதர்ஸ்பூன்\n976 31208 ரூபி ஆன் ரெயில்ஸ்\n977 28718 ரெசுல் பூக்குட்டி\n978 124658 ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ்\n981 46180 ரேகா (நடிகை)\n982 36358 ரேங்கின் சுழற்சி\n983 34652 ரேச்சல் வய்ஸ்\n984 74468 ரேய்னால்ட்ஸ் எண்\n987 44435 ரோட் ராஷ்\n989 35250 லலித் மோடி\n990 53430 லாரி எலிசன்\n991 214517 லாஸ்ட் (தொலைக்காட்சித் தொடர்)\n993 59970 லிங்கின் பார்க்\n994 12622 லிசா ஆன் Y ஆயிற்று\n995 38082 லிசா குட்ரோ\n997 159054 லின்சி லோகன்\n998 111458 லியோனல் மெஸ்ஸி\n1000 5568 லூயிஸ் சுவாரஸ் Y ஆயிற்று\n1001 219398 லெட் செப்பெலின்\n1004 90616 லேசர் அச்சுப்பொறி\n1006 94590 லேடி காகா\n1007 120757 லேமன் பிரதர்ஸ்\n1008 81000 லைட்வெயிட் டைரக்டரி ஆக்சஸ் ப்ரோட்டோக்கால்\n1009 4333 லோங்யுவான் பவர் Y ஆயிற்று\n1010 35674 வகுப்பு வரைபடம்\n1011 55534 வகை நுண்கணிதம்\n1013 93528 வணிக நெறிமுறைகள்\n1014 18576 வணிக மேம்பாட்டு மாதிரி\n1015 33696 வணிகச் செயலாக்க அயலாக்கம்\n1017 94363 வனேசா ஹட்ஜன்ஸ்\n1020 83786 வயிற்றுப் புண்\n1021 75991 வரிசையாக்கப் படிமுறை\n1022 55262 வருண் காந்தி\n1023 108021 வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுமம்\n1025 50699 வலைத் தேடல் பொறி\n1026 40853 வலைத்தள சேவை\n1027 19119 வலைப்பின்னல் மையம்\n1030 10980 வழிப்படுத்தல் நெறிமுறை Y ஆயிற்று\n1031 21482 வஹீதா ரெஹ்மான்\n1032 19056 வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு\n1033 83043 வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை\n1034 23647 வாடிக்கையாளர் மனநிறைவு\n1035 119988 வாட்ச்மென் (திரைப்படம்)\n1036 30318 வாணிகச் சரக்கு விற்பனை\n1038 27500 வாய்ப் புண்\n1039 121446 வாரன் பபெட்\n1040 29859 விக்கிப்பீடியா:வார்ப்புருத் தகவல்கள்\n1041 178888 வால்கிரி (திரைப்படம்)\n1044 101793 வால்வரின் - காமிக்ஸ் மாயாஜால கதைகள்\n1045 141152 விக்கிப்பீடியா பேச்சு:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு/மதிப்பீடு\n1048 41279 விசார்ட்ஸ் ஆப் வேவர்லி ப்ளேஸ்\n1049 152777 விசித்திரக் கதைகள்\n1051 107159 விசையியக்கக் குழாய்\n1052 23373 விஜய் மல்லையா\n1053 211493 விண்வெளிப் பயணம்\n1054 32344 வித்யா பாலன்\n1055 112508 விநியோகச் சங்கிலி மேலாண்மை\n1056 12961 வினய் பாடக்\n1057 44998 விரவல் கட்டுப்பாடு அமைப்பு\n1058 64226 விரவல் கணினி செய்முறை\n1059 70402 விரிந்து பரவிய புலம்பெயர் இனம்\n1061 77261 விரைவு ஃபூரியே உருமாற்றம்\n1062 22672 விற்பனை வரி\n1064 76719 விலை ஆதாய விகிதம்\n1065 150218 வில்லியம் சேக்சுபியர்\n1066 193153 வில்லியம் பிளேக்\n1067 61824 வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்\n1070 22034 வீடியோ பிடிப்பு அட்டை\n1071 25607 வீட்டு ஏக்கம்\n1073 94536 வெண்ணெய்ப் பழம்\n1075 22685 வெப்ப மாசுபாடு\n1076 85889 வெப்பப் பரிமாற்றம்\n1077 120307 வெப்பப் பரிமாற்றி\n1079 71445 வெப்பமின் இரட்டை\n1082 54021 வெள்ளைப் புலி\n1084 86318 வேனே ரூனி\n1085 138956 வேர்ல்டு ஆப் வார்கிராஃப்ட்\n1086 97648 வேலன்டைன் நாள்\n1089 30898 வைஷ்ணவ தேவி\n1090 97710 வைஸ் சிட்டி\n1093 173681 வோல்வரின் (திரைப்படம்)\n1094 22987 ஷர்மிளா தாகூர்\n1096 89817 ஷானியா ட்வைன்\n1097 72736 ஷாரன் ஸ்டோன்\n1098 34225 ஷாஹித் கபூர்\n1099 122808 ஷில்பா ஷெட்டி\n1102 65312 ஸ்கார்ப்பியன்ஸ் (இசைக்குழு)\n1103 57648 ஸ்கோடா ஆட்டோ\n1105 152905 ஸ்டார் வார்ஸ்\n1106 28618 ஸ்டார்மி டேனியல்ஸ்\n1107 66230 ஸ்டீபனி மக்மஹோன்\n1108 160003 ஸ்டீபன் கிங்\n1109 77211 ஸ்டீவன் ஜெரார்ட்\n1111 118134 மருத்து நீருற்று\n1113 10978 ஸ்ரேயாஸ் தள்படே Y ஆயிற்று\n1114 71452 ஹன்னா மாண்டனா\n1117 96587 ஹாரி பாட்டர் அண்டு த டெத்லி ஹாலோவ்சு (நூல்)\n1118 105427 ஹாலே பெர்ரி\n1119 25642 ஹிந்துஸ்தான் டைம்ஸ்\n1120 76100 ஹியூ ஜேக்மன்\n1121 250788 ஹீரோஸ் (தொலைக்காட்சித் தொடர்)\n1123 31595 ஹூக் ஹெஃப்னர்\n1124 186188 ஹெட்ஜ் நிதி\n1128 88439 ஹௌ ஐ மெட் யுவர் மதர்\n1129 27209 ஹௌரா பாலம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 11:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/wreckage-of-missing-an-32-aircraft-found-in-arunachal-vaij-166657.html", "date_download": "2020-05-25T05:58:13Z", "digest": "sha1:VYN7IL4TBW4HKVSRFOWSRCD6FIKS64AJ", "length": 12823, "nlines": 126, "source_domain": "tamil.news18.com", "title": "காணாமல் போன ஏஎன் 32 ரக விமானம் அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிப்பு! | Wreckage of missing AN-32 aircraft found in Arunachal– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nகாணாமல் போன ஏஎன் 32 ரக விமானம் அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிப்பு\nவிமானத்தின் பாகம் கிடந்த இடம் அருகே தரையிறங்குவதற்கான இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஹெலிகாப்டர்கள் இன்று காலை தரையிறக்கப்படும் என்றும் விமானப்படை தெரிவித்துள்ளது\nஏஎன் 32 ரக விமானம்\nகாணாமல் போன ஏஎன் 32 ரக விமானத்தின் பாகங்கள் அருணாச்சலபிரதேச வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, விபத்து நடந்த பகுதிக்கு அருகே மீட்பு ஹெலிகாப்டர்கள் இன்று காலை தரையிறக்கப்படும் என்றும், வானிலிருந்து மீட்புப்படையினர் தரையிறக்கப்படுவார்கள் என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.\nஅசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் இருந்து, அருணாச்சலபிரதேச மாநிலத்தின் மெச்சுகா பகுதியில் உள்ள விமானப்படை தளத்துக்கு இந்திய விமானப்படையின் ஏஎன் 32 ரக விமானம் கடந்த 3-ம் தேதி புறப்பட்டது. விமானத்தில் 13 பேர் இருந்த நிலையில், புறப்பட்ட 35 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.\nகடந்த 8 நாட்களாக தேடுதல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், காணாமல்போன விமானத்தின் பாகங்கள் அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கிடந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 12,000 அடி உயரத்தில், லிப்போ பகுதியிலிருந்து வடக்கே 16 கிலோமீட்டர் தொலைவில் இது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஏஎன் 32 ரக விமானம் விபத்தில் சிக்கியது உறுதியாகியுள்ளது.\nபாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியின் அருகே இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர், இந்திய ராணுவத்தின் அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் ஆகியவை சென்று சேர்ந்தன. ஆனால், அடர்ந்த வனப்பகுதி மற்றும் உயரமான பகுதி என்பதால், விபத்து நடந்த இடத்தின் அருகே ஹெலிகாப்டர்களால் தரையிறங்க முடியவில்லை.\nஎனினும், விமானத்தின் பாகம் கிடந்த இடம் அருகே தரையிறங்குவதற்கான இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஹெலிகாப்டர்கள் இன்று காலை தரையிறக்கப்படும் என்றும் விமானப்படை தெரிவித்துள்ளது. தரைப்படையினரும் விபத்து நடந்த பகுத��க்கு செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல, விமானங்களிலிருந்து கருடா கமாண்டோக்கள், விமானப்படை மலையேற்ற வீரர்கள் மற்றும் தரைப்படை வீரர்கள் தரையிறக்கப்படுவார்கள் என்றும், விமானத்தின் மற்ற பாகங்களையும், விமானத்தில் இருந்த 13 பேரின் நிலை குறித்தும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறும் என்றும் விமானப்படை தெரிவித்துள்ளது.\nஎனினும், அடர்ந்த வனப்பகுதி மற்றும் மோசமான வானிலை காரணமாக தேடுதல் பணிகளை மேற்கொள்வது சவாலாகவே இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nAlso see... குட்டி சச்சின் என்று நண்பர்களால் அழைக்கப்பட்ட\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nஅரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nகாணாமல் போன ஏஎன் 32 ரக விமானம் அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிப்பு\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கு உ.பி.யிலேயே வேலை வாய்ப்பு - யோகி ஆதித்யநாத்\n₹ 10 ஆயிரத்திற்கு விஷப்பாம்பு வாங்கி மனைவியை கடிக்க விட்டு கொன்ற கணவன்\nகொரோனா முகாமில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - காவலர் டிஸ்மிஸ்\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/cyclone-amphan?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Home-TrendingTopics1", "date_download": "2020-05-25T06:04:31Z", "digest": "sha1:Y5XUAUZ32MOYVKU3ZMG57ZSVGXAVUDH7", "length": 10094, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Cyclone Amphan News in Tamil | Latest Cyclone Amphan Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன் தலையை வெட்டிக்கொள்ளுங்கள்.. போராடிய மக்களிடம் கூறிய மம்தா.. ஆம்பனால் ஏற்பட்ட பரிதாபம்\nஆம்பன் புயல் பாதிப்பு-மே.வங்கத்துக்கு ரூ1,000 கோடி- ஒடிஷாவுக்கு ரூ.500 கோடி நிதி உதவி - பிரதமர் மோடி\nதமிழகத்தில் இங்கெல்லாம் வெப்பநிலை அதிகமாக இருக்கும்.. இதுதான் காரணம்.. வெதர்மேன் சொன்ன விளக்கம்\nஇன்று 11 மணிக்கு தொடங்கும்.. மக்கள் வெளியே வராதீர்கள்.. ஆம்பன் புயலால் தமிழகத்திற்கு ஏற்பட்ட சிக்கல்\n83 நாட்களுக்கு பிறகு.. டெல்லியை விட்டு வெளியே வந்த மோடி.. மேற்கு வங்க வெள்ள பாதிப்பை பார்வையிட்டார்\nஆம்பன் புயல் கடந்து சென்ற பின்.. புவனேஸ்வரில் பிங்க் மற்றும் ஊதா நிறத்திற்கு மாறிய வானம்\nபல தலைமுறையை பார்த்தாச்சு.. இப்படி ஒரு பெரும் புயலை பார்த்ததே இல்லை.. மேற்கு வங்க முதியவர்கள் ஷாக்\nதீபாவளி பட்டாசு போல் ஸ்பார்க் ஏற்படுத்திய மின்வயர்கள்.. மேற்கு வங்க ஆடுகளத்தில் ஆம்பன் ஆடிய ஆட்டம்\nஅம்பன் புயலை அசத்தலாக கையாண்ட IMD.. கில்லி மாதிரி துல்லியமாக சொல்லியடித்தது\nகண்ணை பறிக்கும் மின்னல் வெட்டு.. மிரட்டிய ஆம்பன் புயலின் பேய் மழை.. வைரலாகும் வீடியோ\nமேற்கு வங்கத்தை அப்படியே வாரி சுருட்டிய ஆம்பன்.. வெள்ளக்காடானது கொல்கத்தா விமான நிலையம்\nமே.வங்கத்தை வேட்டையாடிய ஆம்பன் புயல்... கொரோனாவைவிட மிகப்பெரிய பேரிடர்.. மம்தா கவலை\nCyclone Amphan: கொல்கத்தாவையே புரட்டி போட்ட ஆம்பன் புயல்.. ரூ.1 லட்சம் கோடிக்கு பெருத்த நஷ்டம்\nஅங்கிட்டு ஆம்பன் புயல் பேயாட்டம் போட்டாலும் 12 நகரங்களில் சதமடித்து வறுவல் போட்ட வெயில்\nஓ என்ற சத்தம்.. பேய் வேகம்.. ஒடிசா, மேற்கு வங்கத்தை புரட்டி எடுத்த ஆம்பன் புயல்.. அதிர வைத்த வீடியோ\nஃபனி தொடங்கி ஆம்பன் வரை.. நல்லதா கெட்டதா அடுத்தடுத்த வாய்ப்புகளை இழந்த சென்னை.. என்ன நடக்கும்\nகனமழை.. சுழன்று அடித்த காற்று.. மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடந்த ஆம்பன் புயல்\nபகலில் அனல் காற்று.. சென்னையில் 108 டிகிரி பாரன்ஹீட்.. வெளுத்து வாங்கிய வெயில்\nலாக்டவுனால் வந்த சிக்கல்.. அம்பன் புயல் வேகம் அதிகரிக்க இப்படி ஒரு காரணமா.. சூப்பர் புயலின் பின்னணி\nஎன்னாக போகுதோ.. ஒவ்வொ��்னும் எத்தாத்தண்டி.. பெரிய பெரிய புயல்கள்.. ராட்சத சூறாவளிகள்.. ஷாக் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-05-25T05:42:05Z", "digest": "sha1:GIZOC4H7Q4EUMCORR2SQEF6OGBXRUP6F", "length": 21253, "nlines": 248, "source_domain": "tamil.samayam.com", "title": "டிஎன்பிஎஸ்சி: Latest டிஎன்பிஎஸ்சி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கா...\nநயன்தாரா செஞ்ச காரியத்தை ப...\nசிம்பு எவ்ளோ சமத்துனு தெரி...\nஇந்த விஜய்க்கு யாராவது ஹேட...\nபிரபல நடிகை வாணிஸ்ரீயின் ம...\nகொரோனா: அதிகரிக்கும் பாதிப்பு, என்ன செய்...\nதமிழகத்தின் கடைசி ஜமீன் கா...\nஇந்த ஆவணம் இருந்தாதான் விம...\nநாளை முதல் இந்த மாநிலத்தில...\nஇந்திய ஹாக்கி லெஜண்ட் பல்பீர் சிங் சீனிய...\nதல தோனியை வீட்டுக்கு போக ச...\nபழைய போட்டோவை ஷேர் பண்ண கி...\nதல தோனிக்கு கடவுள் இயற்கைய...\nஎன்ன இது கடைசியில நம்ம கோல...\nஅவரசப்பட்டு வேற BSNL பிளானை ரீசார்ஜ் செஞ...\nஇன்றைய அமேசான் க்விஸ் போட்...\nஇன்றைய அமேசான் Quiz போட்டி...\nரம்ஜான் 2020 ஸ்பெஷல்: BSNL...\nரியல்மி நார்சோ 10A - அன்பா...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nRamadan Quotes: இனிய ரமலான் வாழ்த்துக்கள...\nபாம்பின் தாகம் தீர்த்த வனத...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் இன்னைக்கும்...\nபெட்ரோல் விலை: சண்டே செம ஹ...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: அடடே, நிம்ம...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ர...\nபெட்ரோல் விலை: அடடே, வாகன ...\nமனைவியை பிரிந்த டாக்டரை காதலிக்கும் பிக்...\nதூக்கில் தொங்கி உயிருக்கு ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\n10th public exam: 10ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ய சில காரணங்கள்\n10ஆம் வகுப்புத்தேர்வை நடத்தாமல் விடுவதால் ஏதும் பெரிதாக மாணவர்கள் இழந்துவிட மாட்டார்கள் என்கிறார் கல்வியாளர் மோகன்ராஜ்\nஇப்படி வெளியே வந்தால், TNPSC போன்ற தேர்வுகள் மூலம் அரசு வேலை பெறுவது கஷ்டம்\nTNPSC 2020: ஊரடங்களை மதிக்காமல் வெளியே வந்த 1.63 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இளையோர்கள் என்பதால், இனி வரும் காலங்களில் TNPSC, RRB, SSC போன்ற அரசுத்தேர்வுகள் எழுதி, பணியில் சேருவதற்கான முன்னுரிமையை இழக்கின்றனர்.\nTNPSC புதிய தலைவராக கா. பாலச்சந்திரன் நியமனம்\nTNPSC Chairman 2020: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (Tamil Nadu Public Service Commission) புதிய தலைவராக கா. பாலச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம்.\nTNPSC உதவி கண்காணிப்பாளர், இயக்குநர் தேர்வு ஒத்தி வைப்பு\nTNPSC Exam 2020 :Tamil Nadu Public Service Commission: தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குர், உதவி கண்காணிப்பாளர் பணிக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nபடிக்கும் போதே வேறு என்ன செய்யலாம்\nகொரோனா வைரஸ்: தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் இந்திய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை சீர்செய்யும் வகையில் புதிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nஉரிமையியல் நீதிபதி பதவிக்கான TNPSC தேர்வு ஒத்திவைப்பு\nTNPSC Civil Judge Exam 2020: உரிமையியல் நீதிபதி பதவிக்காக TNPSC தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 கவுன்சலிங் ஒத்திவைப்பு\nTNPSC Group 4 CV Postponed: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள், கலந்தாய்வு ஆகியவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.\n நான் என்ன தான் செய்ய\nUnEmployment 2020: கல்லூரி படிப்பு படித்து முடித்தப் பிறகும் வேலை கிடைக்கவில்லை.படித்த படிப்பிற்கு வேலை வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் வேலை கிடைக்காத நேரத்தில் வாழ்வாதாரத்தை பார்ப்பது எப்படி\nதட்டச்சு பணிக்கான TNPSC கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nTNPSC Typist CV Date: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தட்டச்சர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.\n- இன்று கூடுகிறது தமிழக சட்டமன்றம்\nபட்ஜெட் கூட்டத்தொட���ின் இரண்டாவது அமர்வு தமிழக சட்டமன்றத்தில் இன்று கூடுகிறது.\nவெயில் காலத்தில் வெள்ளத்திற்கு காத்திருக்கும் அதிமுக அமைச்சர்\nவெயில் காலம் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்திய வருவாய்த்துறை அமைச்சர், வெள்ளம் வந்தால் அதை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார்.\nஉதவி அறுவை சிகிச்சை நிபுணர் TNPSC தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு\nTNPSC Answer Key 2020: டி.என்.பி.எஸ்.சி கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (TNPSC Veterinary Surgeon) பணி தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.\n சென்னைப் பல்கலை. இணைப் பேராசிரியர் தேர்வுகள் நிறுத்திவைப்பு...\nடி.என்.பி.எஸ்.சி குரூப்4, குரூப் 2ஏ தேர்வுகள், சீருடைப்பணியாளர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்றன. இதனை கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்தது. ​​​​இந்நிலையில்,...\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு: கைதிகளை ஸ்பாட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முக்கிய நபர்களை முறைகேடு அரங்கேறிய இடத்துக்கே அழைத்துச் சென்று, செய்முறை விளக்க விசாரணையை சிபிசிஐடி போலீசார் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொண்டனர்.\nமீண்டும் செயல்படத் தொடங்கிய 17 தொழிற்பேட்டைகள்\nஇந்திய ஹாக்கி லெஜண்ட் பல்பீர் சிங் சீனியர் காலமானார் - சோகத்தில் மூழ்கிய விளையாட்டு உலகம்\n70% தான் ஃபீஸ் வாங்கணும்: பள்ளிகளுக்கு பஞ்சாப் உயர்நீதிமன்றம் அதிரடி\nபாண்டிச்சேரிக்கும் தமிழ்நாட்டுக்கும் வித்தியாசமில்லை: விலை உயர்வால் குடிமகன்கள் அதிர்ச்சி\nவெறித்தனமாக சுட்டெரிக்கப் போகும் வெயில் - இங்கெல்லாம் ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை\nகோடை வெயிலுக்கு குளியலை போடும் ’கிங் கோப்ரா’\nDomestic flights: டெல்லி டூ புனே... “நான் கொஞ்சம் பயந்தேன்” - பயணியின் பதில்\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கார்த்தி நடிப்பில் மிரட்டிய படங்கள்\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் இன்னைக்கும் ஜாலி மூட் தான்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு... இன்று முதல் விமான சேவை தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/bigg-boss-tamil-season-3-is-this-the-final-list-of-contestants/articleshow/69875608.cms", "date_download": "2020-05-25T05:36:58Z", "digest": "sha1:6ED5XGPDXNCJNX7SSJKE5FDHMAZVNNNU", "length": 15804, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Bigg Boss Tamil 3 Contestants: மிருணாளினி, விஜே ரம்யா, சாந்தினி, கஸ்தூரி... மேலும் பல அபிமானங்கள்.. எங்கிருக்கிறார்கள் தெரியுமா...\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமிருணாளினி, விஜே ரம்யா, சாந்தினி, கஸ்தூரி... மேலும் பல அபிமானங்கள்..\nமிருனாளினி, விஜே ரம்யா, சாந்தினி, கஸ்தூரி... மேலும் பல உங்கள் பிரியமான அபிமானங்கள் பிக்பாஸ் 3 வீட்டில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் திரையில் காணலாம். ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் அட்டகாசம் செய்து வருகின்றனர்.\nபிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், விரைவில் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. வரும் 23ஆம் தேதி முதல் நிகழ்ச்சி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீயா நானா என்பது போல், பிக்பாஸ் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நயன்தாரா, சூர்யா என சொல்லி வந்த நிலையில் மீண்டும் வழக்கம் போல் நடிகர் கமல் ஹாசனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.\n15 பிரபலங்கள் சேர்ந்து, ஒரே வீட்டில் 100 நாட்கள் வசிக்க வேண்டும். இவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதியில் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார். இதில் பொதுமக்களின் வாக்குகளும் முக்கிய பங்காற்றுகின்றன. இடை இடையே கமல்ஹாசன் தன் அரசியல் உரைநடையோடு பிக்பாஸ் வீட்டினுள் இருப்பவர்களுக்கு அறிவுரையும் வழங்குவார்.\nபிக்பாஸ் வீட்டிற்கு சென்று வந்தால் பிரபலமடையலாம் என்ற நம்பிக்கையோடு இந்த முறை உங்கள் அபிமான நட்சத்திரங்கள் பிக்பாஸ் வீட்டினுள் இருப்பதாக கூறப்படுகிறது. யார் யார் இருக்கிறார்கள் என்ற ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் யார் என இப்போது பார்க்கலாம்..\nமுதல் போட்டியாளர் உங்கள் மிருனாளினி\nடப்ஸ்மாஸ் மற்றும் டிக்டாக் மூலம் பிரபலமான மிருனாளினி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். கடைசியாக தியாகராஜா குமாராராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2வது போட்டியாளர் சாந்தினி தமிழரசன்\nசித்து+2 திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சாந்தினி. பின்னர் இவர் பெரிதாக திரைப்படங்களில் சோபிக்கவில்லை. தற்போது பிரகாசமான எதிகாலம் வேண்டி பிக்பாஸ்3 வீட்டினுள் அடியெடுத்து வைத்துள்ளதாக தெரிகிறது.\nசர்ச்சை நாயகி கஸ்தூரி, பிக்பாஸ் 3 வீட்டில் ரகளை செய்ய காத்திருக்கிறார். சமீபகாலமாக பொதுப் பிரச்சினைகளுக்கு சமூக வலைதளங்களில் வெளிப்படையாக தங்களது கருத்துகளை பதிவிடும் கஸ்தூரி, பிக்பாஸ் வீட்டில் எவ்வாறு பொறுமை கடைபிடிப்பார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.\n4வது போட்டியாளர் சரண் சக்தி\nஇளம் நாயகர் சரண் சக்தி, இவர் வடசென்னை படத்தில் தனுஷுடன் நடித்திருக்கிறார். தற்போது பிக்பாஸ் வீட்டில் நடித்து வருகிறார். ஆரவ், ஹரீஸ்கல்யான் போன்று இவர் பிரபலமடைவாரா என்பது போக போக தெரியும்\nகிரிஷ் ஒரு பின்னணி பாடகர். இவர் பிரபல நடிகை “உயிர்” சங்கீதாவின் கணவர் ஆவார். பல வெற்றி திரைப்பாடல்களை பாடிய கிரிஷ் தற்போது, பிக்பாஸ் வீட்டில் பாடி பிழைக்க வந்துள்ளார். வரவேற்போம்.\nநகைச்சுவை நடிகை மதுமிதா என்றால் யாருக்கும் தெரியாது. ஜாங்கிரி மதுமிதா என்றால் அனைவருக்கும் தெரியும். ஆம். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்த மதுமிதா உங்கள் பிக்பாஸ் 3 வீட்டில்.\n7வது போட்டியாளர் பூனம் பாஜ்வா\nமும்பை ஜிலேபி பூனம் பாஜ்வா பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார். பல வெற்றிப்படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. தமிழ் திரையுலகினருக்கு மிகவும் பரிட்ச்சையமானவர்.\n1980 - 90களில் பிரபல நடிகையாக இருந்த விசித்ரா, நல்ல வெளிச்சமான எதிர்காலம் வேண்டி பிக்பாஸ் வீட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இவர் என்னவெல்லாம் வில்லத்தனம் செய்வார் என விரைவில் திரையில் பார்க்கலாம்.\n9வது போட்டியாளர் விஜே ரம்யா\nஉங்கள் விஜே ரம்யா பிக்பாஸ் வீட்டில், நம்பமுடியவில்லை. சில பல திரைப்படங்களில் சிறு வேடங்களிலும் இவர் நடித்துள்ளார். தாய் வீட்டின் (விஜய் டிவி) சொல்லை தட்ட முடியாமல் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார் போலும்.\n10வது போட்டியாளர் ரமேஷ் திலக்\nஇந்த பட்டியலில் ரமேஷ் திலக்கும் இடம்பெற்றுள்ளார். பல படங்களில் நடித்திருப்பவர், நகைச்சுவை நடிகரும், ஆர்ஜேவும் ஆவார். இவர் எல்லாம் பிக்பாஸ் வீட்டில் என்ன செய்ய போகிறாரோ. பார்ப்போம்.\nமேலும், சாக்ஷி அகர்வால், ஸ்ரீகோபிகா, ஆலியா மானசா, பிரியா ஆனந்த், சிம்ரன், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலரும் பிக்பாஸ் 3 வீட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எதுவாக இருப்பினும், யாராக இருப்பினும் நீண்ட நாட்கள் உண்மையை அடைத்து வைக்க முடியாதே.. வரும் 23ம் தேதி ஆரம்பமாகும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் யார் யார் இருக்கிறார்கள் என்ற உண்மை தெரிந்துவிடும். பார்க்கலாம் அதுவரை பொறுத்திருக்கலாம்.\nமேலும் பல பிக்பாஸ் செய்திகளுக்கு... இங்கே கிளிக் செய்யவும்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபிக் பாஸ் 3 ஸ்மோக்கிங் ரூமுக்கு ஆப்பு: இருக்கா இல்லையா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nநிர்மலா சீதாராமன் பிரஸ் மீட்: இன்றைய எதிர்பார்ப்பு என்ன\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/ajith-s-heroine-who-has-acted-after-several-years-and-again/", "date_download": "2020-05-25T05:42:26Z", "digest": "sha1:CFF5NQKEPAWJKRSOJZFHBZAG25JVWN7I", "length": 13386, "nlines": 251, "source_domain": "www.tamilpriyam.com", "title": "பல ஆண்டுகளுக்கு பின் கோலிவுட்டுக்கு வந்த ’’அஜித் பட நாயகி.’’.. | Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nகொரோனாவால் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்ட இங்கிலாந்து பிரதமர்\nதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது\nஇத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி\nஅமெரிக்காவில் கொரோனா 1027 பேர் பலி\nபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா\nவிசு மறைவுக்கு ரஜினி ட்விட்டர் இல் இரங்கல்\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு மரணம் – சோகத்தில் திரையுலகம்\nவிஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nஉங்கள் குடும்ப வாழ்க்கையை மற்றவர்களிடம் அ���ிகம் பகிர்கிறீர்களா..\nஇந்த வகை ஆண்களைக் காதலிக்கும் முன் யோசிப்பது நல்லது..\nகணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nHome சினிமா அஜித் பல ஆண்டுகளுக்கு பின் கோலிவுட்டுக்கு வந்த ’’அஜித் பட நாயகி.’’..\nபல ஆண்டுகளுக்கு பின் கோலிவுட்டுக்கு வந்த ’’அஜித் பட நாயகி.’’..\nராஜா என்ற தமிழ திரைப் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தவர் பிரியங்கா திரிவேதி. இவர் பல வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்திருகிறார்.\nநடிகை பிரியங்கா திரிவேதி 15 ஆண்டுகளுக்கு முன்பு காதல் சடுகுடு, ராஜா, போன்ற படங்களில் நடித்திருந்தார்.\nகடைசியாக அருண்விஜய் நடிப்பில் வெளியான ஜனனம் என்ற படத்தில் நடித்தார். அதன் பின்னர் கன்னட நடிகர் மற்றும் சூப்பர் ஸ்டாரான உபேந்திராவை திருமணம் செய்துகொண்டார்.\nமணமான பின்னர் கடந்த 15 வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் தமிழ் படம் ஒண்றில் நடித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nநடிகர் மஹத் , யாஷிகா நடிப்பில், இயக்குநர் மாக்வென் இயக்கவுள்ள புதிய படமொன்றில் நடிக்க திரிவேதி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகின்றன.\nPrevious articleசிவாகார்த்திகேயன் ரூட் க்ளியரா..\nNext articleஇன்றைய ராசிப்பலன் 24 பெப்ரவரி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்று சென்னையில் இருள், நாளை அஜித்தின் வானில் இருள்\nநீச்சல் குளத்தில் மேலாடையுடன் மிதக்கும் அஜித் பட நடிகை\nரஜினி பட இயக்குனரை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nவிஜய் அண்ணா வந்தவுடன் பாசிட்டிவ் வைப்ரேசன் ஏற்படும்\n‘எஸ்கே 16’ படத்தில் இணைந்த அடுத்த நாயகி\n தினகரனை ஓவர் டேக் செய்யும் திவாகரன்\nஇந்த வாரம் வெளியேற போவது யார். மும்மரமாகவும் நடந்து வரும் இறுதி நாள் ஓட்டிங்.\nஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோவுடன் படுக்கையறையில் ராதிகா ஆப்தே\nகொச்சையாய் பேசும் யாஷிகா எல்லை மீறும் சோசியல் மீடியா டாக்ஸ்\nஉடல் சூட்டை 2 நிமிடங்களில் தணிக்க இதோ வழி- விந்தை விருத்தியாக்கும் சித்தர்களின் சூப்பர்...\nகாருக்குள் சுயஇன்பம் செய்த நபர்: போட்டோவை வெளியிட்டு நாரடித்த சின்மயி\nஹீரோவாகும் பிக்பாஸ் தர்ஷன் – பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nஅஜித்கிட்ட இத கேக்காம விடமாட்டேன்: நடிகை ஓப்பன் டாக்\n மனம் திறந்து பாராட்டிய அஜித்\nஇன்று சென்னையில் இருள், நாளை அஜித்தின் வானில் இருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2017/05/24/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-05-25T05:40:56Z", "digest": "sha1:H7WN34PKGRQTKDG2MUTTWMH2TX2ICUHN", "length": 22809, "nlines": 147, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "தாடி பாலாஜி, தன்னை சாதிப்பெயரை சொல்லி திட்டியதால் அவரது மனைவி ஆத்திரம் – விதை2விருட்சம்", "raw_content": "Monday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதாடி பாலாஜி, தன்னை சாதிப்பெயரை சொல்லி திட்டியதால் அவரது மனைவி ஆத்திரம்\nதாடி பாலாஜி, தன்னை சாதிப்பெயரை சொல்லி திட்டியதால் அவரது மனைவி ஆத்திரம்\nதாடி பாலாஜி, தன்னை சாதிப்பெயரை சொல்லி திட்டியதால் தாடி பாலாஜி மனைவி ஆத்திரம்\n. விவேக், வடிவேல் போன்றநகைச்சுவை நடிகர்களுடனும், விஜய், அஜித் போன்ற கதாநாயகர்களின் தோழனாகவும்\nநடித்து வருபவரும், விஜய் தொலைக்காட்சி யில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வருப வரு பவர் சென்னை மாதவரம் சாஸ்திரி நக ரைச்சேர்ந்த பாலாஜி (வயது43). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நித்யா (30) என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டனர். இவர்களுக்கு 6 வயதில்\nபோர்ஷிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.\nகுடும்பத்தில் அடிக்கடி பாலாஜிக்கும், நித்யா வுக்கும் இடையேதகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதுகடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியின் நடன நிக ழ்ச்சியில் வெளிப்பட்ட‍து. இந்நிலையில் மிகுந்த மன உளைச்ச‍லில் இ ருந்து நித்யா ஆத்திரத்தில் மாதவரம் போலீசில் புகார்கொடு\nத்தார். அதில் கணவர் பாலாஜி, தன்னை சாதிப்பெயரை சொ ல்லி திட்டுவதாகவும் கொடுமைப்படுத்துவதா கவும் கூறப்பட்டிருந்ததால் மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சங்கர் வழக்குப்பதிவு செய்து பாலாஜியிடமும் அவர் மனைவி, நித் யாவிடமும் விசாரணை நடத்திவருகிறார் என\nகூறப்படுகிறது. மேலும் இவரது நெருங்கிய நண்பர் கள், தாடி பாலாஜியையும், அவரது மனைவியை யும் சமாதானப்படுத்தவும், பாலாஜிமீது நித்யா கொடுத்த‍ புகாரை வாபஸ் வாங்கவும் முயற்சிகள் செய்து வருவதாக செய்திகள் அடிபடுகிறது.\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in சினிமா செய்திகள், சின்ன‍த்திரை செய்திகள், செய்திகள்\nPrevமஞ்சள் தூளை உணவில் அதிகம் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால்\nNextஆண்களே ஆனால் உண்மை என்ன தெரியுமா\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (692) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) த���ர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,780) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,135) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,420) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,570) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,896) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,390) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\nஉரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலி செய்யா விட்டால்\nஉதட��கள் வறண்டோ, கடினமாகவோ இருந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=565950", "date_download": "2020-05-25T03:51:36Z", "digest": "sha1:YGXBI3Z5CZLEW7AUZYUHZNFS4Y2FD53T", "length": 14500, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "ஏமாற்றுவதையே கொள்கையாக கொண்டிருக்கும் அதிமுக அரசு மக்கள் முன் பதில் சொல்ல வேண்டிய காலம் நெருங்கி வருகிறது: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் | The time is fast approaching when the AIADMK government, which is the policy of deception, has to answer before the people: MK Stalin's letter to volunteers - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஏமாற்றுவதையே கொள்கையாக கொண்டிருக்கும் அதிமுக அரசு மக்கள் முன் பதில் சொல்ல வேண்டிய காலம் நெருங்கி வருகிறது: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nசென்னை: மக்களை ஏமாற்றுவதையே கொள்கையாக கொண்டிருக்கும் அதிமுக அரசு, அதே மக்கள் முன் பதில் சொல்ல வேண்டிய காலம் நெருங்கி வருகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அதிமுக அரசு என்பது நூலில் ஆடும் பொம்மையாக உள்ளது. பல வகை பொம்மைகளைப் பார்க்கிறோம். எல்லாவற்றையும் ஒரே நூலில் கட்டி ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார்கள் டெல்லி எஜமானர்கள். அந்த எஜமானர்களிடமிருந்து, மாநிலத்திற்கான உரிமைகளையும் தேவைகளையும் பெறுவதற்கான வேட்கையோ வலிமையோ இந்த அடிமை அரசாங்கத்திற்கு இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை என்பதை, துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையும் அதனைத் தொடர்ந்து நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரும் அம்பலமாக்கிவிட்டன.\nதிமுக ஆட்சியில் இருந்த 2011ம் ஆண்டு வரை ரூ.1 லட்சம் கோடியாக இருந்த தமிழ்நாட்டின் கடன் சுமை, அதிமுக அரசு பதவியேற்று 10 ஆண்டுகளுக்குள் ரூ.4 லட்சம் கோடியாகி, 3 மடங்கு அதிகரித்திருப்பதை தான் இந்த பட்ஜெட் எடுத்துக் காட்டுகிறது. இதில், முதல்வர் எடப்பாடி, அமைச்ச���்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் துறைகளுக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்கி இருப்பது தான் மர்மமானதாக உள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து வலுவான ஆதாரங்களுடனும், புள்ளிவிவரங்களுடனும் திமுக சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம் எடுத்துரைத்தார். பிப்ரவரி 20ம் நாள் உயர்நீதிமன்றத்தில் நடந்த இரண்டாம் நிலைக் காவலர் தேர்வு மோசடி குறித்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதி, “தமிழகத்தில் நடக்கும் அனைத்து அரசுப் பணியாளர்கள் தேர்விலும் முறைகேடு நடக்கிறது. இதனால், அரசு மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க நேரிடும்” என இந்த ஆட்சியாளர்களுக்கு ‘சான்றிதழ்’ () வழங்கியிருக்கிறாரே அதனால், மக்களைப் பாதிக்கும் பிரச்னைகள் குறித்து எது பேசினாலும், பேரவையில் அனுமதியில்லை என மறுத்துவிட்டு, தங்களைத் தாங்களே பாராட்டி, மேசையைத் தட்டும் பேச்சுகளுக்கு மட்டும் அதிக நேரம் வழங்கப்பட்டது.\nஅதிமுக அரசு, ஊரக உள்ளாட்சி தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் சந்தித்த படுதோல்வியினாலும், சட்டமன்றத் தேர்தலைக் கணக்கில் கொண்டும், திடீரென பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அரைகுறை அறிவிப்பை அவசரமாக வெளியிட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலேயே, காவிரி டெல்டா பகுதிகளை பெட்ரோலிய மண்டலமாக்கும் முயற்சிகளைக் கைவிட்டு, வேளாண் மண்டலமாக்குவதற்கான வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதனால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை தி.மு.கவும் வரவேற்கிறது. ஆனால், அதிமுக0 அரசு அரைக் கிணறு தாண்ட நினைத்து, அதுவும் அவசர அவசரமாகத் தாண்ட நினைத்து, வாக்கு அரசியலை மனதில் வைத்து, செயல்படுவதைத் தொடக்கம் முதலே திமுக சுட்டிக்காட்டி வருகிறது. மத்திய அரசின் தயவில், பாஜகவின் கண்ணசைவில், ஆட்சி நடக்கின்ற காரணத்தால், மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கலாம் என எடப்பாடி பழனிச்சாமியும் அவரது சகாக்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதனை வெளிப்படுத்தும் வகையில் திமுக உறுப்பினர்கள் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராசன், சுதர்சனம், மனோதங்கராஜ், அரவிந்த் ரமேஷ் ஆகியோர் எழுப்பிய பிரச்னைகளுக்கு உரிய பதில் எதையும் ஆளுந்தரப்பு வழங்கவில்லை. திமுகவின் மற்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்னைகளை எடு��்துரைத்து மக்கள் பணியாற்றினார்கள். தாய்மொழி நாளையொட்டி முதல்வர் விடுத்த அறிக்கையில், ‘விழிபோல எண்ணி நம் மொழிகாக்க வேண்டும்’என எம்.ஜி.ஆர். திரைப்படப் பாடல் வரிகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதே எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் தான், ‘ஏமாற்றாதே.. ஏமாற்றாதே.. ஏமாறாதே.. ஏமாறாதே.. ” என்ற பாடல் வரியும், “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்’ என்ற பாடல்வரிகளும் உள்ளன. மக்களை ஏமாற்றுவதையே கொள்கையாக கொண்டிருக்கும் இந்த அரசு, அதே மக்கள் முன் பதில் சொல்ல வேண்டிய காலம் நெருங்கி வருகிறது மக்கள்தான் மகேசர்கள்; எதையும் மறந்து விடவும் மாட்டார்கள்; ஏமாற்றுவோரை, நிச்சயம் மாற்றுவார்கள்; வெளியேற்றுவார்கள்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nகொள்கை அதிமுக அரசு மு.க.ஸ்டாலின் கடிதம்\nமருத்துவ கழிவுகளை அறிவியல் ரீதியாக அழித்து விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமாத தவணை காலத்தை ஒத்தி வைத்தால் போதாது வட்டி தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nசிற்ப தொழிலாளர்களுக்கும் நிவாரணம்: தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை\nஅதிமுக அரசின் நிர்வாக அலங்கோலத்தை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது: திமுக கடும் எச்சரிக்கை\nதையூர், காயார் ஊராட்சியில் கொரோனா நிவாரண உதவி: தா.மோ. அன்பரசன் வழங்கினார்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/5621/vegetable-causes-oblivion.html", "date_download": "2020-05-25T06:04:10Z", "digest": "sha1:Z3RDS5I3XKMTC3VAYOI3FVRIQZ6R7YHU", "length": 6877, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இதெல்லாம் சாப்பிட்டால் மறதி நோய் வருமாம்! | vegetable causes oblivion | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஇதெல்லாம் சாப்பிட்டால் மறதி நோய் வருமாம்\nவெள்ளரி, தக்காளி மற்றும் சில காய்கறிகளில் உள்ள புரதம், அல்சைமர் எனும் மறதி நோய்க்கு வழிவகுக்கும் என ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nவயது மூப்பின் காரணமாகவும், மன அழுத்தம் காரணமாகவும் அல்சைமர் எனும் மறதி நோய் உருவாகிறது. இந்த நோயை தடுக்கவும், உடல் ஆரோக்கியத்துக்காகவும் அதிக காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் மறதிநோய் எனப்படும் அல்சைமர் நோய் ஏற்படாமல் தடுக்கிறது என்று ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது.\nஆனால், தற்போது வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, சோயா ஒரு சில தானியங்கள், சில பால் பொருட்கள் உள்ளிட்டவற்றில் உள்ள அதிக புரதம் மறதி நோயை உண்டாக்குவதாக ஓர் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புரதம் அதிகம் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ளுவதால் உடலில் உள்ள லெக்டினை பாதிக்கின்றன. இதனால், செரிமான பிரச்சனைகளும் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமாத்துவோம்ல: அப்ப சேரி, இப்ப டூரிஸ்ட் ஸ்பாட்\nதூக்கம் வராததுக்கு இதுவும் காரணம்\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாத்துவோம்ல: அப்ப சேரி, இப்ப டூரிஸ்ட் ஸ்பாட்\nதூக்கம் வராததுக்கு இதுவும் காரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67166/Ajith-team-is-helping-the-Tamil-Nadu-government-to-battle-Coronavirus.html", "date_download": "2020-05-25T06:09:03Z", "digest": "sha1:3PLBH2PL34C7YRWIA24P42KBQEHYJY6G", "length": 10299, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ட்ரோன்கள் உதவியுடன் கிருமிநாசினியை தெளித்து வரும் அஜித்தின் 'டீம் தக்க்ஷா' | Ajith team is helping the Tamil Nadu government to battle Coronavirus | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nட்ரோன்கள் உதவியுடன் கிருமிநாசினியை தெளித்து வரும் அஜித்தின் 'டீம் தக்க்ஷா'\nகொரோனா கிருமி பரவுவதை தடுக்கும் பணியில் அஜித்தின் 'டீம் தக்ஷா' சேவை செய்து வருகிறது.\nகொரோனா வைரஸ் விரைவாகப் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மொத்தம் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் அன்று பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு, தேவையில்லாமல் யாரும் சாலையில் நடமாட அனுமதிக்கப்படுவதில்லை. மீறி வெளியே வருபவர்களுக்கு காவல்துறையினர் நூதனமான முறையில் தண்டனை வழங்கி வருகிறார்கள்.\nமருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமே மக்கள் நலனுக்காகவும் தங்களது சேவையைச் செய்வதற்காகவும் வெளியே வர அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் அரசின் நடவடிக்கைகளுக்கு உதவு விரும்புகின்றவர்கள் முறைப்படி தங்களைப் பதிவு செய்து கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், கொரோனா வைரஸை எதிர்த்து சேவையாற்ற அஜித்திடம் பயிற்சி பெற்ற இளைஞர் குழு தமிழக அரசுக்கு உதவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் சுகாதாரத் துறை சார்பில் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், எல்லா இடங்களிலும் ஆன்டி செப்டிக் மருந்துகளை தெளிப்பதற்கு சுகாதார ஊழியர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை. பற்றாக்குறையே உள்ளது. ஆகவே கிருமிநாசினி மருந்தை ட்ரோன்களைப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தெளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் கல்லூரி மாணவர்கள் குழு தமிழக அரசுக்கு உதவி செய்து வருகிறது. இந்த இளைஞர்கள் வேறு யாருமல்ல; ஏற்கெனவே இவர்களுக்கு அஜித் பயிற்சி அளித்துள்ளார். இவரது தலைமையில் பயிற்சி மேற்கொண்ட 'டீம் தக்க்ஷா' தான் இப்போது இந்தச் சேவையை செய்து வருகிறது. நடிகர் அஜித் பயிற்சியளித்த 'டீம் தக்க்ஷா' தேசிய மற்றும் சர்வதேச அளவிலான யுஏவி சவால்களில் பங்கேற்று, கடந்த காலங்களில் பல விருதுகளை வென்றுள்ளது.\nஇதனிடையே, ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த அஜித்தின் 'வலிமை' படப்பிடிப்பு உள்ளிட்ட மற்ற எல்லா படப்பிடிப்புகளும் கொரோனா வைரஸ் அச்சத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஆர்.பி.ஐ. அறிவிப்பு கிரெடிட் கார்டு பேமெண்டுகளுக்கு பொருந்துமா \n\"கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க ஈஷாவைப் பயன்படுத்திக்கொள்ளலாம்\" ஜகி வாசுதேவ் அறிவிப்பு\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆர்.பி.ஐ. அறிவிப்பு கிரெடிட் கார்டு பேமெண்டுகளுக்கு பொருந்துமா \n\"கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க ஈஷாவைப் பயன்படுத்திக்கொள்ளலாம்\" ஜகி வாசுதேவ் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/8933/Tamilnadu-Farmers-Going-to-agitate-again.html", "date_download": "2020-05-25T05:58:42Z", "digest": "sha1:UVN5VIJJFBVL3N2M2MK3W7RUOHSYFS63", "length": 6623, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீண்டும் போராட்டம்: டெல்லி புறப்பட்டது விவசாயிகள் குழு | Tamilnadu Farmers Going to agitate again | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nமீண்டும் போராட்டம்: டெல்லி புறப்பட்டது விவசாயிகள் குழு\nகடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட, தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க விவசாயிகள் திருச்சியிலிருந்து டெல்லி புறப்பட்டனர். இதற்காக விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சியிலிருந்து ரயில் மூலம் டெல்லி புறப்பட்டனர்.\nவறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி, நதிநீர் இணைப்பு, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் மீண்டும் போராட்டத்தை தொடங்க உள்ளதாகத் தெரிவித்தனர். அப்போது தப்பாட்டம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆதம்பாவா, போராட்டத்தில் பங்குபெற்று உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயை வழங்கினார்.\nபிக் பாஸ் சர்ச்சை... கமல் வீட்டின் முன் போலீசார் குவிப்பு\nஅமர்நாத் கோவிலில் நேற்று 9,000 பேர் வழிபாடு\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிக் பாஸ் சர்ச்சை... கமல் வீட்டின் முன் போலீசார் குவிப்பு\nஅமர்நாத் கோவிலில் நேற்று 9,000 பேர் வழிபாடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=12218", "date_download": "2020-05-25T04:21:04Z", "digest": "sha1:BUMIPM3TV67IKY2L3WZTJEAESZOAKY3M", "length": 9728, "nlines": 82, "source_domain": "www.vakeesam.com", "title": "உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்துவது எப்படி? - Vakeesam", "raw_content": "\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nஉடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்துவது எப்படி\nநமது உடலில் உள்ள உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் ஒன்று தான் ரத்தம். இயற்கையான முறையில் நமது உடம்பில் உள்ள ரத்தத்தை எப்படி சுத்திகரிப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.\nநமது உடலில் உள்ள உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் ஒன்று தான் ரத்தம். அந்த ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டியது தான் ரொம்ப முக்கியம். இயற்கையான முறையில் நமது உடம்பில் உள்ள ரத்தத்தை எப்படி சுத்திகரிப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.\nசெம்பருத்திப் பூவின் இதழ்களை நன்றாகச் சுத்தம் செய்து, காய வைத்து பொடி செய்து அதை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 1 கிளாஸ் வெந்நீரில் 1 ஸ்பூன் செம்பருத்தி பூவின் பொடியை கலந்து குடித்து வந்தால், நமது உடலின் சோர்வை குறைந்து ரத்தத்தை தூய்மை அடையச் செய்யும்.\nசெம்பருத்தி பூவின் இதழ்களை நறுக்கி, அதில் எலுமிச்சை சாறு விட்டு வெயிலில் வைத்து பிசைந்து சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை கலந்து காய்ச்சி வடிகட்டி நீரில் கலந்து குடித்து வர வேண்டும்.\nஅதேப்போன்று, தினமும் நமது உணவில் பீட்ரூட்டை சமைத்து சாப்பிட்டு வந்தால், நமது உடம்பில் புத்தம் புதிய ரத்தம் உற்பத்தியாகும். மேலும் பீட்ரூட்டை நறுக்கிப் பச்சையாக எலுமிச்சைப்பழ சாற்றில் கலந்து சாப்பிட்டால், ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.\nமுருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச்சத்து அதிகமாக இருக்கின்றது. எனவே இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை இருப்பவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் உற்பத்தியாகும்.\nமுருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு முட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால், ரத்தம் விருத்தியாகும்.\nமுருங்கை இலை சாறுடன் பால் கலந்து கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்குக் கொடுத்தால், ரத்தம் சுத்தம் அடைவதுடன், எலும்புகள் வலிமையடையும். இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிடலாம். அல்லது தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட ரத்தம் சுத்தமாகும். ஆனால் வாத நோய் உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.\nசருமப் பூச்சுக்களில் அதிக இரசாயக் கலவை \nநல்லெண்ணையில் வாய் கொப்பளித்தால் பற்களில் சொத்தை ஏற்படுவது நீங்குமாம்\nஉணவு உண்டவுடன் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா \nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nஇன்றைய (22/05/2020) பத்திரிகைப் பார்வை\nஉயர் அழுத்த மின் தாக்கியதில் ஒருவர் படுகாயம் – கோண்டாவில் உப்புமடத்தடியில் சம்பவம்\nபிறந்து 4 நாட்களேயான சிசுவை மலக்குழியில் போட்டு கொன்ற தாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/author/ahamed-asif/page/2/", "date_download": "2020-05-25T03:44:34Z", "digest": "sha1:DJ3ABQ2OAMYGPTS6N4MV654ABEGTJLW5", "length": 9805, "nlines": 102, "source_domain": "adiraixpress.com", "title": "Asif, Author at அதிரை எக்ஸ்பிரஸ் - Page 2 of 7", "raw_content": "\nஅபுதாபியிலிருந்து வெளியே செல்லும் தொழிலார்களுக்கும் அனுமதி மறுப்பு..\nஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் இருக்கும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை அபுதாபி நகரை விட்டு மற்ற நகரங்களான துபாய், ஷார்ஜா போன்ற அமீரகத்தின் மற்ற பகுதிகளுக்கு சென்று வேலை பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் வேலை…\nமரண அறிவிப்பு : சபியா அம்மாள் அவர்கள் \nமரண அறிவிப்பு : ஆலடி தெருவை சேர்ந்த மர்ஹும் செ.அ.மு. முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகளும், மர்ஹும் செ.அ.மு. அகமது கபீர் அவர்களின் மனைவியும், மர்ஹும் ஷைக் மதீனா, மர்ஹும் முஹம்மது பாரூக் (LIC), மர்ஹும் அப்துல் பாரி, மற்றும் ஷெய்கா…\nமரண அறிவிப்பு : ஹாஜிமா முஹம்மத் மரியம் அவர்கள் \nஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி சே.மு.அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹும் ஹாஜி சே.அ.மு. சேக் மதினா அவர்களின் மனைவியும், ஹாஜி சே.அ.மு. ஜமாலுதீன் அவர்களின் மாமியாரும், ஹாஜி சே.அ.மு. அகமது அஸ்லம், ஹாஜி சே.அ.மு. சேக் தமீம் ஆகியோரின் தாயாருமாகிய…\nகுழந்தை சுஜித் மரணம் ஏற்படுத்திய விழிப்புணர்வு – தமிழக அரசு அவசர அறிவிப்பு\nமணப்பாறை சிறுவன் சுஜித் மரணம் தமிழக அரசை உசுப்பி விட்டுள்ளது. ஆம் பல ஆண்டுகளாக தீர்க்கப் படாத, ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுதவற்கு இப்போதேனும் முடிவு கட்ட முயற்சி மேற்கொள்ள அரசு பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளது. அதில் மிக முக்கியமாக,…\nஅதிரை சுட்டிகளின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம் \nஅமீரக வாழ் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nகடந்த மார்ச் மாதம் 14ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் ஒன்பது லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததை அடுத்து தேர்வு முடிவுகள்…\nதுபாயில் மதம் மாறி மணம் முடித்த தம்பதியரின் குழந்தைக்கு முதன்முறையாக பிறப்பு சான்றிதழ்\nசார்ஜாவில் வசித்து வரும் கிரன் பாபு, சனம் சாபூ சித்திக் என்ற பெண்ணை கடந்த 2016ல் கேரளாவில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சார்ஜாவில் கடந்த ஜூலை 2018ல் பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்த போது,…\nஇந்தியாவில் முதல் முறையாக திருச்சி ஏர்போர்ட்டிற்கு ரூ.4.64 கோடி செலவில் சோலார் பேனலிலிருந்து மின்சாரம் துவக்க விழா\nஇந்தியாவில் முதல்முறையாக திருச்சி விமான நிலையத்திற்கு ரூ.4.64 கோடியில் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் வழங்கும் செயல்பாடு துவக்க விழா நேற்று நடந்தது. மேலும் ரூ.30 லட்சத்தில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஆம்புலன்களும் வழங்கப்பட்டன. திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக…\nஏர் இந்தியா விமான நிறுவன இணையதளம் பழுது: நாடு முழுவதும் 115 விமானங்கள் பிறப்படுவதில் தாமதம்\nசாப்ட்வேர் கோளாறால் இன்று இரவு 8.30 மணிவரை 155 ஏர் இந்தியா விமானங்கள் காலதாமதமுடன் இயங்கும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவன குழுமம் நாளொன்றுக்கு அலையன்ஸ் ஏர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட துணை நிறுவனங்களுடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://springfieldwellnesscentre.com/bariatric-surgery-types-tamil/", "date_download": "2020-05-25T04:54:07Z", "digest": "sha1:SNU3MKOPBRHL7FMZXIU3HNILGHK27FSG", "length": 11804, "nlines": 103, "source_domain": "springfieldwellnesscentre.com", "title": "பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை - என்னென்ன வகைகள் உள்ளன? - Dr Maran - Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai", "raw_content": "\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை – என்னென்ன வகைகள் உள்ளன\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை என்பது அழகுக்காக நடத்தப்படும் (Plastic / Cosmetic / liposuction Surgery) ஒரு சிகிச்சை முறை இல்லை. உடல் பயிற்சி, டையட் போன்ற வாழ்க்கை முறை மாற்றத்தை கடைபிடித்தும் உடல் எடையை குறைக்க முடியாமல் அதனால் நோய்வயப்பட்டவர்களுக்கு நல்ல தீர்வை தரும் ஒரு அறுவை சிகிச்சை முறையே பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை ஆகும்.\nஉங்கள் BMI 35 க்கு அதிகமாக இருந்து, அதனால் உடல் நலக் குறைபாடுகள் இருந்தாலோ, அல்லது உங்கள் BMI 40 க்கு அதிகமாக இருந்தாலோ, பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை கொண்டு அதீத உடல் பருமனில் இருந்து விடுதலை பெற்று அதை சார்ந்த நோய்களிலிருந்து தீர்வளிக்கிறது. பெரியாட்ரிக் அறுவை சிகிச்சையில் உள்ள பல வகைகளை இங்கே அலசுவோம்.\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை வகைகள்\nகாஸ்ட்ரிக் பேண்டிங் (Gastric Banding) – இந்த அறுவை சிகிச்சை முறை “லேப் பேண்டு” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த முறையில் உள்வயிற்றின் மேல் பகுதியில் ஒரு லேப் பேண்டை அணிவிக்கிறார்கள். நவீன மருத்துவ முறையான லேபெரோஸ்கோபி முறையில் சிறிய துளைகளை நம் வயிற்றுப் பகுதியில் இட்டு இந்த லேப் பேண்டை அணிவிக்கிறார்கள். இந்த லேப் பேண்டை உள்ளே அணிவிப்பதால் நம் உள்வயிறு சுருங்கி அதன் கொள்ளளவு குறைந்து விடுகிறது. இதனால் நாம் எடுக்கும் உணவின் அளவு வெகுவாக குறைகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையை மேற்கொண்டால், இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய உங்கள் எடையில் 45% ஐ குறைக்க முடியும்.\nகாஸ்ட்ரிக் ஸ்லீவ் அல்லது ஸ்லீவ் காஸ்ட்ரெக்டமி (Gastric Sleeve or Sleeve Gastrectomy) – நம் உள்வயிற்றின் முக்கால் பங்கை இந்த அறுவை சிகிச்சை முறையில் வெட்டி எடுத்து விடுவதே. நம் உள்வயிறு இயல்பாக வளைந்து இருக்கும். அதன் வளைந்த போக்கிலேயே அறுவை சிகிச்சை செய்து உள்வயிறு நீள வாக்கில் வெட்டி எடுக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையும் நவீன மருத்துவ முறையான லேபெரோஸ்கோபி முறையிலேயே செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையை மேற்கொண்டால், இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய உங்கள் எடையில் 55-60% வரை குறைக்க முடியும்.\nகாஸ்ட்ரிக் பைபாஸ் அல்லது ரூ-அன்-ஒய் காஸ்ட்ரிக் பைபாஸ் (Gastric Bypass or Roux-en-Y Gastric Bypass) – இருக்கின்ற எல்லா பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறைகளில் இதுவே மிக சிறப்பானது (Gold Standard) என்று கூறப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையில், உள்வயிற்றுப்பகுதியும், டுயோடினம் என்று சொல்லப்படும் சிறுகுடலின் முதற் பகுதி, இவை இரண்டும் சுத்தமாக பயன்படுத்தப் படாமல், உணவுக்குழாயின் கீழ் பகுதியில் மாற்றுவழி ஏற்படுத்தப்பட்டு, அது நேராக சிறுகுடலின் நடுப்பகுதியோடு இணைக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையும் நவீன மருத்துவ முறையான லேபெரோஸ்கோபி முறையிலேயே செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையை மேற்கொண்டால், இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய உங்கள் எடையில் 65-80% வரை குறைக்க முடியும்.\nமெடபாலிக் அறுவை சிகிச்சை முறை (Metabolic Surgery) – ஒருவருக்கு மிக அதிகமாக கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை அளவு இருக்குமென்றாலும், அவர் உடல் பருமன் இல்லாமல் இருந்தாலும் இந்த அறுவை சிகிச்சை முறை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையில் சிறுகுடலின் ஒரு பகுதி இன்னொரு பகுதியோடு இணைக்கப்பட்டு ஒரு மாதிரியான மாற்றுப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையையும் லேபெரோஸ்கோபி முறையில் சிறிய துளைகளை நம் வயிற்றுப் பகுதியில் இட்டே செய்கிறார்கள்.\nமுடிவு – பெரியாட்ரிக் அறுவை சிகிச்சையில் பல வகைகள் இருந்தும், உங்கள் உடல் எடை, நோய் தன்மை, ஆகியவற்றின் நிலையை கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகே அறுவை சிகிச்சை மருத்துவர் எந்த வகை உங்களுக்கு ஏற்றது என்பதை பரிந்துரைப்பார்.\nபித்தப்பை அகற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு எடை குறைப்பில் ஈடுபடலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/beauty-pageants/miss-india/introducing-miss-world-india-2015-aditi-arya/videoshow/50198619.cms", "date_download": "2020-05-25T05:28:06Z", "digest": "sha1:57NUFJGCZ5VNL7FW76ANA62ZD4J2QYLB", "length": 7895, "nlines": 99, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா ஒரு அறிமுகம்\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா பற்றிய ஒரு வீடியோ தொகுப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : மிஸ் இந்தியா\nபாப்புலர் : மிஸ் இந்தியா\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு..\nதங்கம் விலை சரிவு... எவ��வளவு தெரியுமா\nகடலில் மூழ்கிய படகு: உயிர் தப்பிய மீனவர்கள்\n10 மாவட்டங்களில் கன மழை, சூறாவளி எச்சரிக்கை - சென்னை வா...\nகுற்றாலத்தில் பொங்கி வருது வெள்ளம்\nநடிகை தமன்னாவின் வீடு எப்படி இருக்குனு பாருங்க: வீடியோ...\nசாலையோர வியாபாரிகளிடம் நகராட்சி ஆணையர் ரவுடித்தனம்\nஅரசு பள்ளி கணினி, லேப்டாப் திருட்டு\nசெய்திகள்கோடை வெயிலுக்கு குளியலை போடும் ’கிங் கோப்ரா’\nசெய்திகள்மீண்டும் தொடங்கிய மலர் சந்தை... பூக்களின் விலை உயர்வு\nசெய்திகள்ஊரடங்கை மீறி விற்பனை செய்த ஜவுளிக் கடைகளுக்கு சீல்\nசெய்திகள்கலெக்டரிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கிய புதுமணத் தம்பதியினர்\nசெய்திகள்வன விலங்கு வேட்டை... நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்\nசெய்திகள்ஊரடங்கில் மணல் கொள்ளை அதிகரிப்பு... லாரிகள் பறிமுதல்\nசெய்திகள்வீடியோ: சாலையில் உணவு தேடி அலையும் யானை\nசெய்திகள்தீவிபத்தில் சாம்பலான தேங்காய் நார் பொடி - கன்னியாகுமரியில் அதிர்ச்சி\nசெய்திகள்ஊரடங்கால் வீடுகளில் ரமலான் தொழுகை - வெறிச்சோடிய மசூதிகள்\nசெய்திகள்பூதப்பாண்டி வனச்சரகத்தில் வேட்டை - இருவர் கைது\nசெய்திகள்10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்கள்: ரயில்வே அறிவிப்பு\nசெய்திகள்தொழிலாளர்களுக்கு கொரோனா - மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலை\nசெய்திகள்மகா பெரியவர் மணிமண்டபத்தில் விபரீதம் - வீணாய் போன முயற்சி\nசெய்திகள்நிறம்மாறும் தாமிரபரணி; அச்சத்தில் பொதுமக்கள்\nசெய்திகள்கோடை காலத்துல அருவியில் தண்ணீர் கொட்டுவதை பாருங்க...\nசெய்திகள்கன்னியாகுமரி ரோடு போடும் பணி மீண்டும் ஸ்டார்ட் ஆனது...\nசெய்திகள்தவானை மிஞ்சிய மகன்; டிக்டாக்கில் என்னவொரு ஆட்டம் பாருங்க\nசெய்திகள்ஆபாச வார்த்தை, அடிதடியாக மாறிய இரு சமூக மோதல்..\nசெய்திகள்அப்பாவை காணவில்லை எனக்கூறி உதவி கேட்கும் கன்னியாகுமரி சிறுமி..\nசினிமாகமல் பாட்டை கேட்டுக்கிட்டே வீட்டை சுத்தம் செய்த ரைசா: வைரல் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/category/sermons/lords-day/", "date_download": "2020-05-25T04:50:50Z", "digest": "sha1:2H3G5CLO6B33Y254QVOEYNRS3OV6VZOD", "length": 2965, "nlines": 74, "source_domain": "tamilchristianmessages.com", "title": "Lord's Day Archives - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nஓய்வுநாளை எப்படி கடைப்பிடிக்க வேண்டும்\nஓய்வுநாளை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் How to follow the Lord’s Day\nஓய்வு நாளை ஏன் கடைப்பிடிக்க வேண்டும்\nஓய்வு நாளை ஏன் கடைப்பிடிக்க வேண்டும் Why should we follow the Lord’s day\nஓய்வு நாள் (பாகம் 2)\nஓய்வு நாள் (பாகம் 2) The Lord’s Day (Part 2) ஓய்வு நாள் (பாகம் 2) –...\nதிருச்சபை கூடிவருதலை தடைசெய்த தேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/puthukavithai-5/", "date_download": "2020-05-25T04:28:31Z", "digest": "sha1:LVUOZ5H6S4I5XEI4XXYE4HRN6CJWF77O", "length": 40528, "nlines": 211, "source_domain": "www.smtamilnovels.com", "title": "PuthuKavithai 5 | SMTamilNovels", "raw_content": "\nபத்தாவது முறையாகத் தன் கை கடிகாரத்தைப் பார்வையிட்டான் பார்த்திபன். தொழில் முறை சந்திப்புக்காக நுங்கம்பாக்கம் பார்க் ரெஸ்டாரன்ட் வந்திருந்தான்.\nஅந்தப் பகல் நேரத்திலும் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். யார் யாரோ… இந்த மக்களுக்கு ஓய்வே கிடையாதா என்று தோன்றும் அவ்வப்போது\n என்ற கேள்வியை எழுப்பியது மனம். ஆமாம்… தானுமே ஓய்வை விரும்புவதில்லையே காரணம் என்ன மெல்லிய புன்னகை உதட்டில் வந்து ஒட்டிக்கொண்டது.\nவேறு வழியில்லை அவனுக்கு. தன்னை விழுங்கக் காத்திருக்கும் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க அவன் தேர்ந்தெடுத்த வழியது.\n“சர்… யுவர் ஆர்டர் ப்ளீஸ்…” பவ்யமாக அந்த வெய்ட்டர் கேட்க,\n“என்னுடைய நண்பர் இன்னும் வரவில்லை… சற்றுபொறுத்து சொல்கிறேன்…” என்று அனுப்பி விட்டு மீண்டும் மணியைப் பார்த்தான். வருவதாகச் சொன்ன நேரத்தைத் தாண்டி பத்து நிமிடங்கள் ஆகியிருந்தன.\nபார்த்திபன் எப்போதுமே நேர மேலாண்மையைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பவன். சொன்னால் சொன்னபடி இது அவனது தாரக மந்திரம் இது அவனது தாரக மந்திரம் அவனது வெற்றியின் ரகசியமும் கூட\nஆனால் அதை எல்லோரிடமும் எதிர்பார்க்க முடியாதே. அதிலும் இது போலக் காத்திருப்புக்களைப் பார்த்திபன் ஒரு போதும் விரும்புவதே இல்லை. ஆனால் வரும் நபர் அவனுக்கு மிகவும் முக்கியமானவர். வெகுகால நண்பர், நலன் விரும்பி\nஇவர் போன்ற சிலருக்காக நிறைய விட்டுக்கொடுக்கலாம். அவரும் தொழில் முறையில் தான் சந்திக்க வருகிறார் என்றாலும், அதைத் தாண்டிய நல்ல நட்பு இருவருக்கும் உண்டு\nசென்னைக்கு வந்த காரணங்களில் அவருடனான சந்திப்பும் மிக முக்கியமான ஒன்று.\nஅதிலும் காரமடையிலும் கோவையிலும் இருந்து விட்டு சென்னையின் மாசும் தூசும் அவனுக்குப் பிடிக்கவில்லை. கோவையிலும் வாகன நெரிசல் மிகவும் அதிகம் தான். ஆனால் இந்தளவுக்கு மோசம் இல்லை. இங்கு வெயிலும் அதிகம், மாசும் அதிகம். அதனால் தானோ என்னவோ சென்னையை அவ்வளவாக அவன் விரும்புவதில்லை.\nஅதிலும் சென்னை பெண்களில் ஒரு சாரர் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கி விடுகின்றனரே. இப்போது தன்னுடைய தமக்கையின் வாரிசு போல.\nஇதனைப் பார்க்கும் போது கோவையும் மற்ற நகரங்களும் எவ்வளவோ பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டான்.\nஆனால் தொழில் இங்கும் இருக்கிறதே. அதனால் தான் அவ்வப்போது வருவது. எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடித்து விட்டு காரமடை ஓடிவிடத்தான் அவனது மனதும் எண்ணும்.\nஒரு இடம் பிடித்திருப்பதற்கும், அதுவே பிடிக்காமல் போவதற்கும் ஒரே காரணமாக இருக்க முடியுமா\nஆயிற்று… மீண்டும் வந்தாயிற்று. ஆனால் அந்த நினைவுகளிலிருந்து மீண்டு வந்தாயிற்றா என்று அவனது மனசாட்சி கேள்வி எழுப்பியது.\nபார்க் ஹோட்டல் அவனது பழைய நினைவுகளைக் கிளறி விட்டுக்கொண்டிருந்தது.\nபார்க்குக்கு முன் இருந்த அமெரிக்க தூதரகம்\nஅதன் வாசலில் அமெரிக்க விசாவுக்காக தான் காத்துக்கொண்டிருந்த நாட்கள்\nஇன்னமும் பசுமையாக அவனது நினைவுகளில்.\nஅந்தக் காலம் மீண்டும் வராதா ஏக்கமாக இருந்தது அவனுக்கு. அந்தக் காலம் எவ்வளவு அழகானதோ அதே அளவு வலிகளையும் கொடுத்த காலமல்லவா\nஅமெரிக்க வேலை ஒன்று மட்டுமே அவனது லட்சியமாக, கனவாக இருந்த காலம் அது எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருந்தான், தன் அமெரிக்க கனவுக்காக. அப்படிப் பைத்தியமாக. அமெரிக்காவில் வேலைப் பார்க்க வேண்டும். அந்த நாட்டிலேயே செட்டிலாக வேண்டும். அது ஒன்று மட்டுமே அவனது தாரக மந்திரமாக இருந்தது ஒரு காலத்தில். அதன் பொருட்டு நிறைய இழக்கக் கூடாததை இழந்துமாயிற்று. அவையெல்லாம் திரும்பக் கிடைக்காதவை இல்லையா\nஅமெரிக்க தூதரகத்தின் வாசலில் தான் காத்திருந்த அந்தக் காலங்கள்… அதைத் தொடர்ந்து, காலம் தன்னை நெருப்பிலிட்டுப் புடம் போட்ட அனுபவங்கள்… துரோகங்கள்… ஏமாற்றங்கள்… முதுகில் குத்தப்பட்ட சம்பவங்கள்… அதற்குக் காரணமாக இருந்தவர்கள்… அதன் காரணமாக விலகியவர்கள்… அது கொடுத்த வலிகள்… காயங்கள்… ஆறாத பச்சை ரணங்கள்\nநீரில் குளித்தாலும், நெருப்பில் எரித்தாலும் தங்கம் கறுக்காதே. கறுத்தவை யார் கறுத்தாலும் கவலை தனக்கில்லை என்று தன்னுள் எ��்ணிக்கொண்டான்.\nஅந்த வலியில் ஆழ நினைத்த மனதை ஆழ விடாமல் இழுத்துக் கட்டி, ஒருமுகப்படுத்த முனைந்தான் பார்த்திபன்.\nமூச்சை உள்ளுக்குள் இழுத்தான் ஆழமாக. சில்லென்ற சுவாசம் நுரையீரலை நிறைத்தது. மெல்ல வெளியே விட்டான்.\nஒன்று… இரண்டு… மூன்று… என்று எண்ணிக்கொண்டே தன்னுடைய புலன்களை ஒருநிலைப்படுத்தினான் கண்களை மூடியவாறு.\nப்ரீத் இன்… ப்ரீத் அவுட்… ப்ரீத் இன்… ப்ரீத் அவுட்… \n“ஹலோ பார்த்திபன்…” வருவதாகச் சொன்ன மேகநாதன்.\nஜீன் பேன்ட், கதர் வெள்ளை சட்டை. நெற்றியில் குங்கும பொட்டு. கிட்டத்தட்ட ஐம்பதைக் கடந்த பிராயம். ஆனாலும் இவன் அவரைப் பெயர்ச் சொல்லித்தான் அழைப்பது. அவரும் அதைத்தான் இவனிடம் விரும்புவார். நண்பர். நட்புக்கு வயது ஒரு பொருட்டா\nதனது ட்ரேட் மார்க் பெரிய புன்னகையோடு அழைத்தவரை பார்த்துப் புன்னகைத்தான்.\nமுக்கியமான இடைத் தரகர் அவர். இரும்புப் பொருட்களை வாங்கி விற்பதுதான் அவரது வேலை.\n” கேட்டுக் கொண்டே அமர்ந்துகொண்டே அமர்ந்தார்.\n“ம்ம்ம்… ஒரு ஹாப் அன் அவர் தான் ஆச்சு நாதன்…” மெல்லிய புன்னகை அவனது முகத்தில்.\n“சாரி பார்த்தி… நம்ம ஊர் ட்ராபிக் பற்றித்தான் தெரியுமே உங்களுக்கு… சொன்னா சொன்ன நேரத்துக்குப் போகவே முடியாது. யாரோ விஐபி வர்றாங்கன்னு ட்ராபிக்கை க்ளோஸ் பண்ணிட்டாங்க… அடிச்சு பிடிச்சு வர்றதுக்குள்ள ஒரு வழியாகிடுது…”\n“பரவால்லை…” என்று சிரித்துக்கொண்டே கூறியவன், “தெரிந்ததுதானே…” என்று மற்ற தொழில் விஷயங்களைக் கேட்க ஆரம்பித்தான்.\nநடுவில் வெய்ட்டர் வந்து உணவை சர்வ் செய்துவிட்டுப் போக,\n“பார்த்தி, இப்ப வந்திருக்க ஐட்டம் ரொம்பவே ரேர்… ஒரு சிக் இண்டஸ்ட்ரி… நஷ்டமாகிடுச்சுன்னு சொல்லி மூடிட்டாங்க… மொத்த மெஷினரியும் ஸ்க்ராப்க்கு தான் வருது… நல்ல வால்யுவான பீஸ்…” மேகநாதன் உணவை தனது தட்டிற்கு இடம் மாற்றியபடியே கூற,\n“ம்ம்ம்… ஐட்டம் எங்க இருக்கு\n“ஆந்திரால… ஸ்ரீசைலம்… ஆக்சுவலா அது ஒரு பேப்பர் பேக்டரி…”\n“ஏன் பேப்பருக்கு என்ன மேகநாதன் நல்லா தானே போயிட்டு இருக்கு… அதை ஏன் ஷட் டவுன் பண்ணாங்க நல்லா தானே போயிட்டு இருக்கு… அதை ஏன் ஷட் டவுன் பண்ணாங்க\n தண்ணி பிரச்சனை… ஒர்க்கர்ஸ் பிரச்சனை… அரசியல்வாதிகள் நெருக்கடி… பேப்பர் பல்ப் விலை கூடி போச்சுன்னு நிறைய ரீசன் சொல்றான்… ஆக்சுவலா அண்ணன் தம்பி இரண்டு பேரும் அடிச்சுகிட்டு பிரிஞ்சுட்டாங்க பார்த்தி. அதனால் இந்த பேக்டரி காலி…” என்றவர் சற்று இடைவெளி விட்டு “நான்கு தலைமுறையா கோலோச்சின குடும்பம்… இப்படிப் புத்தி கெட்டு பண்ணிட்டாங்க…” என்று கூறவும், பார்த்திபனுக்கு உள்ளுக்குள் வருத்தமாக இருந்தது.\n“நம்ம மக்கள் ஏன் தான் இப்படி இருக்காங்க ஒன்னை அழிக்கறது ஈசி… ஆனா உருவாக்கறது எவ்வளவு கஷ்டம் இல்லையா ஒன்னை அழிக்கறது ஈசி… ஆனா உருவாக்கறது எவ்வளவு கஷ்டம் இல்லையா அந்த பேக்டரியை ஆரம்பிக்க அவங்க கொள்ளுத் தாத்தா எவ்வளவோ சிரமப்பட்டு இருப்பாங்களே… இவங்களுக்கு ஏன் இது புரியல…”\n“ஆமா பார்த்தி… வெள்ளைக்காரன் காலத்துல ஆரம்பிச்ச பேக்டரி… இப்ப இவங்க இரண்டு பேருடைய ஈகோவால அழிஞ்சு போச்சு…”\n“அது ஒண்ணுமில்ல மேகநாதன்… இவங்க கஷ்டப்பட்டு உருவாக்கியிருந்தா அதோட கஷ்டம் தெரிஞ்சு இருக்கும்… நோகாம, கஷ்டம் தெரியாம கைக்கு வந்ததா இருக்கும்… அதான்…” லேசான புன்னகையோடு கூறினாலும் அவன் கூறிய வார்த்தைகள் மிகுந்த வலியோடு, அனுபவித்த அனுபவங்களின் வெளிப்பாடாக வெளிவந்த வார்த்தைகள். அதை அறிந்தவர் மேகநாதன்.\nஆரம்பக் காலங்களில், அவன் சிரமப்பட்ட நேரங்களில் எல்லாம் எதையுமே எதிர்பார்க்காமல் அவனோடு நின்றவர். அவனது தந்தை மேல் கொண்ட பிரியமும் மரியாதையும் அவரை அவனோடு நிற்கச் செய்தது. இருவருக்குமான நட்பையும் இறுகச் செய்தது.\n“கண்டிப்பா பார்த்தி… அனுபவங்கள் இடர்களைத் தருகின்றன… இடர்கள் அனுபவங்களாகின்றன…” புன்னகையோடு அவர் கூற, ஒரு கசப்பான புன்னகையால் அதை அங்கீகரித்தான்.\nஒரு பெரிய மூச்சை இழுத்துக் கொண்டு, “ம்ம்ம்… ஆமா நாதன்…” என்றவன், “அந்த யூனிட்ல எல்லாமே அசார்ட்டடாதானே இருக்கும்… நமக்கு எச்எம்எஸ் எவ்வளவு தேறும்\n“அசார்டட் தான்… ஆனால் கிட்டத்தட்ட எய்ட்டி பர்சன்ட் எச்எம்எஸ் தேத்தலாம்… அதான் அந்த யூனிட்டை எப்படியாவது முடிக்கணும்ன்னு நம்ம வினோதகனும் முயற்சி பண்ணறார்…” என்று குரலை தளைத்துக் கொண்டு கூற,\n” என்று கேட்டவன் சற்று யோசித்தான். அவர் இதில் இருக்கிறார் என்று அறிந்தும் தான் இதில் இறங்க வேண்டுமா என்ற கேள்வி அவன் மனதுக்குள் எழுந்தது.\nஆனால் இன்னொரு மனமோ, அவருக்குக் கொஞ்சம் டஃப் பைட் கொடுத்தால் தான் என்ன என்று கேட்டது. மனதோரம் அமர்ந்திருந்த பழிவாங்கும் குணம் சற்று மேலேறிப் பார்த்தது.\nஇன்னொரு மனமோ, தமக்கையின் கணவராயிற்றே என்று கூற, சற்று யோசித்தவன், இந்த விஷயத்தில் வினோதகனை வீழ்த்தியே தீருவது என்ற முடிவுக்கு வந்தான். அக்காள் கணவர் என்பதையெல்லாம் பார்த்துக்கொண்டு தன்னுடைய வியாபாரத்தை இழக்க அவன் தயாராக இல்லை.\nஅதோடு தோல்வி தரும் வலிகள் எப்படியிருக்கும் என்பதை அவரும் தான் தெரிந்து கொள்ளட்டுமே\n“அவரும் இருக்கட்டுமே பார்த்தி… இது வியாபாரம்… அவருக்கு முடிஞ்சா அவர் வாங்கட்டும்… இல்லைன்னா நாம பார்க்கலாம்… ஆனா ஒன்னு… நல்ல ஐட்டம்… விட்டுடாதீங்க… அதைத்தான் சொல்வேன்… வாங்கிட்டா நானே அசார்டட்ல இருந்து பிரிச்சு கொடுத்துடறேன்…” அவருமே கூறியது அவனுக்கு ஒப்புதலாகத்தான் இருந்தது.\n“சரி… போட்டோஸ் காட்டுங்க மேகநாதன்…” என்று கேட்க,\nஅவரது செல்பேசியில் எடுத்து வைத்த, அந்த தொழிற்சாலையின் புகைப்படங்களை ஒவ்வொன்றாகக் காட்டி விளக்கினார்.\nஅவ்வளவு பெரிய தொழிற்சாலை அது. அது இயங்காமல் இருப்பதற்கான அடையாளமாக மெஷினரிகள் துருப்பிடித்துப் போய் இருந்தது. அவையெல்லாம் வெறும் இயந்திரங்களாக அவன் கண்ணுக்கு தெரியவில்லை.\nஎத்தனையோ பேருக்கு உணவிட்ட அமிர்த கலசம் பல நூறு குடும்பங்களைக் காப்பாற்றிய தாய் பல நூறு குடும்பங்களைக் காப்பாற்றிய தாய் இப்போது துருப்பிடித்து வாழ்விழந்து கண்ணீருடன் இருப்பதாகத் தோன்றியது.\nஅதை உருவாக்கியவர் எவ்வளவோ கனவுகளுடன் அதை உருவாக்கி இருக்கலாம். அவருக்கு எவ்வளவோ சிரமங்கள் வந்திருக்கலாம். அவற்றையெல்லாம் தகர்த்து அவ்வளவு பெரிய தொழிற்சாலையைச் சாத்தியப்படுத்துவது ஒன்றும் சாதாரணம் இல்லையே.\nபொறுப்பில்லாமல் அதை இப்படி அழிய விட்டுப் பார்த்திருப்பவர்களை நினைக்கும் போது வருத்தமாகத் தான் இருந்தது.\n“இது பல்ப் கிரைண்டிங் யூனிட்… கிட்டத்தட்ட முழுசுமே ஹை குவாலிட்டி எச்எம்எஸ்…” என்று ஒரு புகைப்படத்தை காட்டி மேகநாதன் கூற, தன்னுடைய உணர்வுகளைத் தள்ளி வைத்து விட்டு வியாபாரியாக அதைப் பார்வையிட்டான்.\nகண்டிப்பாக நல்ல ஐட்டம் தான் என்று அவனது அறிவு கூறியது. அவனது ஸ்டீல் ரோலிங் மில்லுக்கு மூன்று மாதத்திற்கான மூலப் பொருளுக்கு ஆகும் என்று கணக்கீடு செய்தது.\nபார்த்திபன் கேட்க, அவரும் சொன்னார். பெரிய அளவுதான்.\n“டென் சி கேக்கறாங்க… நைன் சி க்கு நான் முடிக்கலாம்ன்னு பார்க்கறேன்…” என்று மேகநாதன் கூற,\n“ம்ம்ம் சரி… முடிச்சுருங்க… கொஞ்சம் கூடப் போனாலும் பரவால்லை நாதன்…” என்று அவன் கூற, அவர் புன்னகைத்தார். அவனுடைய மனம் எதைக் கணக்கிடுகிறது என்பதை அவர் அறியாமல் இல்லை. ஆனால் மாமன் மச்சானின் போட்டிக்குள் அளவுக்கு மீறி நுழைய அவரால் முடியாது.\nஅதை நினைத்து அவர் சிரிக்க, அவன் கேள்வியாகப் பார்த்தான்.\n“நாளைக்கே நீங்க இரண்டு பேரும் வெள்ளைக்கொடி பறக்க விட்டுட்டீங்கன்னா, வினோதகன் கிட்ட எனக்கு செம டோஸ் கிடைக்கலாம்…” என்று மீண்டும் அவர் சிரிக்க,\n“நீங்க எனக்கு மட்டும் தான் பண்ணனும்ன்னு நான் நினைக்கவே இல்லை நாதன்… அவரும் வியாபாரி, நீங்களும் வியாபாரி…” என்றவன் இடைவெளி விட்டு, “வியாபாரத்தில் உறவுமுறைகளுக்கு இடம் கிடையாது…” என்று இறுக்கமான முகத்தோடு கூறியவன், ‘ஒரு சில உறவுகள் என்றுமே ஒட்டவும் ஒட்டாது… ’ என்று நினைத்துக் கொண்டான். ஆனால் வெளிப்படையாகக் கூறவில்லை.\nகூறமாட்டான். உறவுகளுக்குள்ளான கசப்புகளை வெளிப்படையாக்க அவன் என்றுமே விரும்பியதில்லை. இருவருக்கும் சரியில்லை என்பது அனைவரும் அறிந்தது. அதை எப்போதும் அவன் வெளிப்படையாக ஒப்புக்கொள்வதும் இல்லை. மறுப்பதும் இல்லை அவ்வளவே\nஆனால் அவனே உணராத இன்னொரு விஷயம் என்னவென்றால், அவனுக்கு மன்னிக்கவே தெரியாது. மறக்கவும் முடியாது. விட்டுக்கொடுக்கவும் தெரியாதவன் அவன். ஒருமுறை கசந்தவற்றை மீண்டும் சுவைக்க அவன் என்றும் விரும்பியதே இல்லை.\nஉறவென்பது கொடுக்கல் வாங்கல் சமாச்சாரமோ, லேவாதேவியோ அல்ல. மெல்லிய உணர்வுகளால் கட்டப்பட்ட ஒரு மாலை. விட்டுக்கொடுத்து அன்பு, நம்பிக்கை என்ற நாரால் கட்டப்பட்டால் மட்டுமே அது அர்த்தமுள்ள மாலை, இல்லையென்றால் அது வெறும் உதிரிப்பூ மட்டுமே.\nஉதிரிப்பூக்கள் உதிரும் வரை தனித்திருக்க மட்டுமே முடியும்\n“கண்டிப்பா பார்த்தி… எனக்கு அதில் சந்தேகமில்லை… ஆனால் ஒரு வியாபாரத்தை ஒருத்தர் கிட்ட கமிட் பண்ணிட்டு, லாபத்துக்காக இன்னொருத்தருக்கு மாற்றி விடறளவு நான் நேர்மையற்றவனும் இல்லை… இந்த நேர்மைதான் அய்யாவுக்கு என்னிடம் பிடிச்ச விஷயமும் கூட… அதனால் தான் உங்களைப் போன்றவர்களின் நம்பிக்கையையும் நான் சம்பாதித்து இருக்கேன்…” என்று உணர்ந்து கூற, எதிரில் அமர்ந்திருந்தவன் அவரது கையைப் பற்றி அழுத்தினான்.\n“கண்டிப்பா நாதன்… அந்த நம்பிக்கை உங்க மேல எனக்கு நிறையவே இருக்கு…” என்று அவன் கூற, அவர் புன்னகைத்தார்.\n“சரி… எப்போ போய் பார்க்கலாம் பிடிச்சு இருந்தா அங்கேயே நான் டீலிங்கை முடிச்சுடுவேன்…” என்று சாதரணமாகக் கூற, மேகநாதன் அறிவார், ஒன்று பிடித்திருந்தால் அதை எப்படிப்பட்டேனும் முடிக்காமல் விட மாட்டான் என்று, வியாபாரத்தை பொறுத்தவரை\n“இன்றைக்கு விலையை முடிச்சுடறேன்… இன்னைக்குத் திங்கள் கிழமை… ம்ம்ம் வெள்ளிக்கிழமை உங்களுக்கு ஓகேன்னா ஸ்ரீசைலம் போய்ப் பார்த்துட்டு, ஓகேன்னா ஸ்பாட்லையே பேமென்ட் பண்ணி முடிச்சுடலாம்…” கணக்கிட்டு அவர் கூறியதை புன்னகையோடு அங்கீகரித்தான் பார்த்திபன்.\n“பார்த்தி… இன்றைக்கு ஈவினிங் நீங்க ப்ரீயா\n“வீட்டில் ஒரு பங்க்ஷன்… இன்வைட் பண்ணத்தான்…” என்றதும் அவன் புன்னகையோடு,\n“சாரி நாதன்… ஈவினிங் ஒரு கமிட்மென்ட்… பொண்ணு பார்க்க போறோம்…” அவனுக்கு ஏனோ அது பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை. எதையும் அவன் எதிர்பார்க்கவும் இல்லை. கடமை\n“வாவ்… ஆல் தி பெஸ்ட்… பொண்ணு என்ன பண்றாங்க” பெரிய புன்னகையோடு மேகநாதன் கேட்க,\n“ப்ச்… நான் எதையும் கேட்கலை… அம்மாவோட ப்ளான்… வேற வழியில்லை…”\n“அததது அந்தந்த நேரத்தில் நடக்க வேண்டும் பார்த்தி… உங்களுக்கு நான் அட்வைஸ் பண்ண முடியாது, நீங்க எல்லாமே தெரிஞ்சவர் தான்… ஆனா என்னோட வயசுக்குண்டான அனுபவத்தில் சொல்றேன்…” என்று கூறவும்,\n“ச்சே ச்சே… உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு நாதன்… நீங்க என்னுடைய வெல்விஷர்…”\n“அதனால் தான் சொல்றேன்… உங்களுக்கும் முப்பதாகப் போகுதே… இவ்வளவு நாள் போய்டுச்சு… இன்னமும் லேட் பண்ணக் கூடாது பார்த்தி… நமக்குன்னு ஒரு குடும்பம் இருக்கணும்… அதோட சந்தோஷமே தனிதான்… அந்தச் சந்தோஷம் இன்னமும் உங்களை உழைக்க வைக்கும்…” என்று நண்பராக அறிவுரை கூறியவரை சிறு புன்னகையோடு பார்த்தான்.\nஅவனுக்கும் புரிந்திந்திருந்தது. வலிகளை மறந்து வாழ்க்கையை வாழத்தான் அவனும் நினைத்தான். ஆனால் மூளைக்குத் தெரிந்தது மனதுக்குத் தெரியவில்லை. பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தது.\nஇப்போது ஒப்புக்கொண்டு வந்திருப்பதும் தன் தாயாருக்காக\nஅவரிடம் பேசிக்கொண்டு நிமிர்ந்தவனின் பார்வையில் விழுந்தது மதுவந்தி\nயாரோ ஒருவனின் கைகளைத் தொற்றிக்கொண்டு, கிட்டத்தட்டத் தோளில் தொங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தவளைப் பார்க்கும் போது அவனுக்குள் கோபம் கொதிக்கத் துவங்கியது.\nபளீரென்ற பால் வண்ண நிறத்தை வெளிச்சம் போட்டு காட்டிய, தொடையை இறுகக் கவ்விய ஷார்ட்ஸ். மேலே ஒரு கையில்லாத டாப்ஸ். விரித்து விடப்பட கூந்தல், தலைக்கு ஏற்றிவிட்ட கூலர்ஸ், இடது கையில் ஒரு பெரிய வாட்ச் மட்டும் அணிந்து, அவனோடு சிரித்தபடி நுழைந்தவளைப் பார்த்த போது ரத்தம் கொதித்தது.\nகோபத்தோடு அவனது பார்வை போகும் திசையைப் பார்த்தார் மேகநாதன். நொடியில் அவளை அடையாளம் கண்டுகொண்டார்.\n“பார்த்தி… அது உங்க அக்கா பொண்ணு தானே” என்று அவர் கேட்ட கேள்வியில் அவனுக்கு உயிர் போய் வந்தது போல இருந்தது.\n“இந்தப் பிள்ளைகளுக்குப் பயமே இல்லாம போயிட்டது பார்த்தி… பாருங்க எவ்வளவு தைரியமா ஜோடியா வருதுங்க… அதுவும் இப்ப தானே ஸ்கூல் படிக்குது இந்தப் பொண்ணு” என்று அவர் கேட்க,\n“இப்ப காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் போகப் போறா…” பல்லைக் கடித்துக் கொண்டு அவன் கூற,\n“ப்ச்… காலக் கொடுமை…” என்று அவர் நொந்து கொண்டிருக்கும் போதே மதுவின் பார்வை வட்டத்தில் பார்த்திபன் விழுந்திருந்தான்.\nஇறுக்கமாக, அவளை நோக்கிய மையமான கோபம் கொப்பளிக்கும் பார்வையுடன் அமர்ந்திருந்தவனைப் பார்த்தபோது நொடியில் அவளது முகம் மாறியது. உடலில் நடுக்கம் பிறந்தது.\nமுந்தைய தினம் வாங்கிய அடி அவளது நினைவுக்கு வந்தது.\nஅவளையும் அறியாமல் சஞ்சயின் கையை விட்டாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_217.html", "date_download": "2020-05-25T04:46:24Z", "digest": "sha1:H3XBJ2TB4OXK572TSSAO7IZ22Z7DZOZS", "length": 38823, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களை மாத்திரம் நீதிமன்றத்திலிருந்து, வெளியேறுமாறு கூறிய நீதிபதி - குளியாப்பிட்டியில் கொடூரம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களை மாத்திரம் நீதிமன்றத்திலிருந்து, வெளியேறுமாறு கூறிய நீதிபதி - குளியாப்பிட்டியில் கொடூரம்\n- மொஹமட் அசாம் -\nமுஸ்லிம்கள் மட்டும் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேறுமாரு கூறிய சம்பவமொன்று 2019.05.31 வெள்ளிக்கிழமை குளியாப்பிட்டிய உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.\nமுஸ்லிம்களின் கடைகள், வர்த்தக நிலையங்களை தாக்கிய சம்பவத்திற்காக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.\nகுறித்த சந்தேக நபர்களை மஞ்சள் நிற துனியினால் உடல் முழுவதும் மறைக்கப்பட்டு பொலீஸாரினால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.\nஅதனை தொடர்ந்தே குளியாப்பிட்டிய உயர் நீதிமன்ற நீதவான் அங்கிருந்த முஸ்லிம்களை சிறிது நேரம் வெளியே செல்லுமாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.\nகௌரவமிக்க நீதிபதியின் இந்த கட்டளை பற்றி சந்தேகம் கொள்ளவோ இனவாதமாக அதனைப் பார்க்கவோ வேண்டாம். நீதிமன்றத்துக்குக் கொண்டுவந்தவர்கள், முஸ்லிம்களின் கடைகள்,வீடுகள், பள்ளிவாயல்களை கல்லெறிந்து தாக்கியவர்கள் என சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர் களை பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அல்லது ஏனையவர்கள் அந்த சந்தேக நபர்களை இனங்காணவேண்டும். அந்த செயல்பாட்டுக்கு அங்கிருந்த முஸ்லிம்கள் அந்த சந்தேக நபர்களைக் கண்டுகொண்டால் சிலவேளை பாரபட்சமாக அவர்கள் நடந்துகொள்ளக்கூடும் எனக்கருதி நீதிபதி அவர்கள் முஸ்லிம்களை சிலநேரம் வெளியில் செல்லுமாறு பணித்திருக்கலாம். அந்த கட்டளை நீதியுடன் சம்பந்தப்பட்டதேயன்றி இனவாதத்துடன் அதனை நோக்கவேண்டாம்.\nஅவ்வாறு ஒரு சட்டம் உள்ளதா\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/blog-post_646.html", "date_download": "2020-05-25T04:47:35Z", "digest": "sha1:NYXLO5BILW4EWXZQ3HNUCPC4PTE2CEJU", "length": 40440, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஊரடங்கு சட்டம் பற்றி சற்றுமுன் வெளியாகிய, புதிய முக்கிய அறிவித்தல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஊரடங்கு சட்டம் பற்றி சற்றுமுன் வெளியாகிய, புதிய முக்கிய அறிவித்தல்\nகொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.\nஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் பிற்பகல் 02.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்பட்டது. இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 09 வியாழன் காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 04 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.\nஇன்று ஏப்ரல் 06 ஆம் திகதி திங்கள் முதல் 10 ஆம் திகதி வெள்ளி வரையான வேலை நாட்கள் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு வீடுகளில் இருந்து வேலை செய்யும் காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nஅத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.\nஅத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.\nஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்களை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.\nஎந்த மாவட்டத்திலாயினும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.\nகொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும். எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யா�� 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0&si=0", "date_download": "2020-05-25T03:56:58Z", "digest": "sha1:M4OQAPNONCXAPQUDQ7ZJXV6C5ZS2N6GU", "length": 20620, "nlines": 331, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பெரியார » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பெரியார\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஇந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்கு கொடுக்கலாம். இவர் வாழ்நாளின் பெரும்பகுதியை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக் குழந்தையாக வளர்ந்த பெரியார், ஒன்பதாவது வயதில் தன் வீட்டுக்கு தந்தையால் அழைத்து வரப்பட்டார் என்று தொடங்குகிறது அவரது வரலாறு. [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : அஜயன் பாலா (Ajayan Bala)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஅரசியல், ஒவ்வொரு குடிமகனின் அன்றாட நிகழ்வில் நேரடியாகவோ மறைமுகமாகவோ கலந்திருக்கிறது. அப்படிப்பட்ட அரசியல் தூய்மையானதாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். மக்களுக்குப் பணி செய்ய உருவாக்கப்பட்ட அரசியலை, சுயநலத்துக்கும் சுகபோகத்துக்கும் பயன்படுத்திக்கொள்ளும் பரிதாப நிலைதான் இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் நிலவுகிறது. [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ப. திருமாவேலன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஎம்.ஆர். ராதா கலகக்காரனின் கதை - MR Radha\nகொப்பளிக்கும் புத்திக் கூர்மை. டைமிங். மிரட்டும் மாடுலேஷன். அநாயாசமான நகைச்சுவை உணர்வு.வில்லன் வேடமேற்பவரையும் விழுந்து விழுந்து ரசிக்கலாம் என்று ரசிகர்கள் எண்ணத் தொடங்கியதே ராதாவுக்குப் பிறகுதான். அவருக்கு முன்னும் பின்னும் இந்தியத் திரையுலகில் அவருக்கு நிகரான இன்னொரு கலைஞர் உதித்ததில்லை.\nஅவர் நாடகங்கள் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : முகில் (Mugil)\nபதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ�� பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)\nபெரியாரைக் கேளுங்கள் 24 தமிழர்\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : புலவர் மா. நன்னன் (Pulavar Ma.Nannan)\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nபெரியாரைக் கேளுங்கள் 8 இலக்கியம்\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : புலவர் மா. நன்னன் (Pulavar Ma.Nannan)\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nபெரியாரைக் கேளுங்கள் 3 கல்வி\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : புலவர் மா. நன்னன் (Pulavar Ma.Nannan)\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nபெரியாரைக் கேளுங்கள் 4 தொண்டு\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : புலவர் மா. நன்னன் (Pulavar Ma.Nannan)\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் உறவு, உணவு, கனவு, ஏன் தன் வாழ்வையே நாட்டுக்காக அர்ப்பணித்த சுதந்திரத் தியாகிகள் - சுதந்திரச் சுடர்களாக மின்னிக் கொண்டிருக்கிறார்கள் இந்நூலில். இந்திய சுதந்திர வரலாறு ஒரு பொக்கிஷம். அந்தப் பொக்கிஷத்தைத் தோண்டித் தோண்டி விடுதலைப் போராட்டத்தின் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : த. ஸ்டாலின் குணசேகரன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபெரியாரைக் கேளுங்கள் 11 சாதி\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : புலவர் மா. நன்னன் (Pulavar Ma.Nannan)\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபாண்டி மாதேவி, mumbai, பொழுதுகள், மனம் தெளிவு, காடுகள், che, தொல்காப்பியம் எழுத்து, Fortune, சுயம்புலிங்கம், R முத்துக்குமார், குடும்ப செக், மூல நோய், நந்திபுரத்து, அணுகுமுறை, கண்ணதாசன் திரை\nதென்னங்கீற்றீன் பாடலிலே... - Thenangkeetrin Padalile...\nவிழுப்புரம் படுகொலை 1978 -\nஏட்டில் எழுதா இராமாயணக் கதைகள் - Yetil Elutha Ramayana Kathaigal\nஒரே ஒரு நிமிடத்தில் நீங்களே திருமணப் பொருத்தம் பார்க்கலாம் - Ore Oru Nimidaththil Neengale Thirumana Poruththam Paarkalaam\nமணிவாசகப் பெருமான் வரலாறு -\nஸ்வீட்ஸ் தயாரிப்பு முறைகள் -\nஜாதகம் கைரேகை எண்கணிதப்படி திருமணப்பொருத்தம் - Jathagam Kairegai Enkanithapadi Thirumana Poutham\nசந்ததியை சிதைக்கும் சொந்தத்தில் திருமணம் - Santhathiyai Sithaikkum Sonthathil Thirumanam\nஅயலகத் தமிழ் இலக்கியம் - நீரிழிவு நோய் வராமல் தடுப்பதெப்படி -\nநீரிழிவு நோய்க்கு இயற்கை வைத்தியம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=kaanal+neer&si=0", "date_download": "2020-05-25T04:05:46Z", "digest": "sha1:CGAPNZJCMHR6EQNF2QFT5VQPY2DIDFLZ", "length": 12325, "nlines": 246, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » kaanal neer » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- kaanal neer\nஜலத்திலே ப்ரதிபிம்பம் தெரிகிறமாதிரி மண்ணிலேயே தெரிகிறது. தூரத்திலிருந்து பார்க்கிறபோது வெறும் மணற்பாங்கான பூமியே ஒரு நதி ஓடுகிற மாதிரி தெரியும்.\nஅதை நோக்கிப் போகப் போக, அதுவும் தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கும். இப்படிப்பட்ட கானல்நீரைப் பார்த்து மான்கள் வாஸ்தவமான ஜலம் என்று நினைத்து அதைத் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ஏ.எம். சாலன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதோழமை வெளியீடு [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : தோழமை வெளியீடு (Thozhamai Veliyeedu)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\n75, அக்னிச் சிறகுகள், சொர்க்க தீவு, சுப்ரா, ஏமாற்றாதே ஏமாறாதே, ஒரு மருத்துவ, தரப் a, அப்பாவின், Nadikaikalin Kadhai (Pagam 1), oomai, வ.ந. கோபால தேசிகாசாரியார், habits, Gobi, சந்தித்தே, தெய்வத்தின் குரல்\nமாணவர் நன்னெறிக் கதைகள் -\nதென்னகம் அரசும் சமூகமும் -\nஇந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 50 பேர் -\nநுகர்வெனும் பெரும்பசி - Nugarvenum Perumpasi\nபுதிர் சிந்தனைக் கணிதம் - Puthir Sinthanai Kanitham\nதொழில்களுக்கான கடனுதவி, மான்யங்கள் பெறுவதற்கான வழிகாட்டி - Thozhilgalukkaana Kadanuthavi, Manyangal Peruvadharkana Vazhikaati\nபசியாற்றும் பாரம்பரியம் (சிறுதானிய உணவு செய்முறைகள்) - Pasiyatrum Parampariyam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m1remit.com.sg/faq-2/?lang=ta", "date_download": "2020-05-25T05:16:00Z", "digest": "sha1:MBHWG64FD2YSCNJPDF7QWUIDONQAK77H", "length": 80276, "nlines": 479, "source_domain": "m1remit.com.sg", "title": "FAQ – M1 Remit", "raw_content": "\nM1 Remit அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபொதுவான அடிக்கடி க��ட்கப்படும் கேள்விகள்\nஅழைப்பு மற்றும் விளம்பர குறியீடு\nபங்கேற்கும் வங்கிகள் / கூட்டாளர்கள்\nஆஸ்திரேலியா கணக்கு கடன் அனைத்து ஆஸ்திரேலியா வங்கிகளும் AUD 10,000 8.00 Monday to Friday * திங்கள் முதல் வெள்ளி வரை\nசனி, ஞாயிறு அல்லது பொது விடுமுறை பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த 2 வேலை நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்\nவங்காளம் கணக்கு கடன் அனைத்து பங்களாதேஷ் வங்கிகளும் புள்ளி 21 ஐப் பார்க்கவும் 2.00 ஞாயிறு முதல் வியாழன் வரை இஸ்லாமி வங்கி, வங்கி ஆசியா பரிவர்த்தனை அடுத்த வேலை நாளில் வரவு வைக்கப்படும்\nபிற வங்கிகள் * பிற்பகல் 3:00 மணிக்கு முன் பரிவர்த்தனை அடுத்த 2 வேலை நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்.\n* பிற்பகல் 3:00 மணிக்குப் பிறகு பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த 2 முதல் 3 வேலை நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்\nவெள்ளி, சனி அல்லது பொது விடுமுறை இஸ்லாமி வங்கி, வங்கி ஆசியா பிற்பகல் 3:00 மணிக்கு முன்னர் பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த 2 வேலை நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்\nபிற வங்கிகள் பிற்பகல் 3:00 மணிக்குப் பிறகு பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த 2 முதல் 3 வேலை நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்\nபணத்தை எடு வங்கிகள்: பி.ஆர்.ஐ.சி வங்கி, இஸ்லாமிய வங்கி பங்களாதேஷ், வங்கி ஆசியா, அக்ரானி வங்கி, ஜனதா வங்கி, டச்சு-பங்களா வங்கி, பங்களாதேஷ் கிருஷி வங்கி, புபாலி வங்கி, சோனாலி வங்கி, என்.சி.சி வங்கி, உத்தரா வங்கி, ரூபாலி வங்கி மற்றும் தி சிட்டி வங்கி புள்ளி 21 ஐப் பார்க்கவும் 2.00 ஞாயிறு முதல் வியாழன் வரை மாலை 5:00 மணிக்கு முன்னர் பெறப்பட்ட பரிவர்த்தனை உடனடியாக வரவு வைக்கப்படும்\nஎன்ஜிஓ / எம்எஃப்ஐ / டெவலப்மென்ட் வங்கி: புரோ, ஜாகோரானி, ஆர்ஆர்எஃப், குக், தேஷா, சிடிஐபி BDT 100,000 வெள்ளி, சனி அல்லது பொது விடுமுறை மாலை 5:00 மணிக்குப் பிறகு பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த வேலை நாளில் வரவு வைக்கப்படும்\nஇ / மோஃபி / மேம்பாட்டு வங்கி: டோமாஸ், அன்சார் விடிபி மேம்பாட்டு வங்கி, வேலைவாய்ப்பு வங்கி BDT 200,000\nசீனா கணக்கு கடன் நாடு முழுவதும் உள்ள அனைத்து சீன வங்கிகளும் சீனா யூனியன் பே அட்டையுடன் பங்கேற்கின்றன USD 5,000 8.00 திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பெறப்பட்ட பரிவர்த்தனை அதே வேலை நாளில் வரவு வைக்கப்படும்.\nமாலை 5:00 மணிக்குப் பிறகு பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த வேலை நாளில் வரவு வைக்க��்படும்.\nஇந்தியா கணக்கு கடன் அகில இந்திய வங்கிகள் புள்ளி 21 ஐப் பார்க்கவும் 2.00 திங்கள் முதல் வெள்ளி வரை * மாலை 4:00 மணிக்கு முன்னர் பெறப்பட்ட பரிவர்த்தனை அதே வேலை நாளில் வரவு வைக்கப்படும்.\n* மாலை 4:00 மணிக்குப் பிறகு பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த வேலை நாளில் வரவு வைக்கப்படும்\nசனி, ஞாயிறு அல்லது பொது விடுமுறை பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த 1 முதல் 2 வேலை நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்\nஇந்தோனேஷியா கணக்கு கடன் அனைத்து இந்தோனேசியா வங்கிகளும் IDR 100million 2.00 திங்கள் முதல் வெள்ளி வரை IDR 50 million கீழே பெறப்பட்ட பரிவர்த்தனை ஒரு மணி நேரத்திற்குள் வரவு வைக்கப்படும்\nIDR 50 million மேலே * பிற்பகல் 3:00 மணிக்கு முன்னர் பெறப்பட்ட பரிவர்த்தனை பி.என்.ஐ, பி.ஆர்.ஐ மற்றும் பி.எஸ்.எம். க்கு ஒரே நாளில் வரவு வைக்கப்படும்.\n* மற்ற எல்லா வங்கிகளுக்கும், பிற்பகல் 3:00 மணிக்கு முன்னர் பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த 2 முதல் 3 வேலை நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்\nசனி, ஞாயிறு அல்லது பொது விடுமுறை IDR 50 million கீழே பெறப்பட்ட பரிவர்த்தனை ஒரு மணி நேரத்திற்குள் வரவு வைக்கப்படும்\nIDR 50 million மேலே * பிற்பகல் 3:00 மணிக்கு முன்னர் பெறப்பட்ட பரிவர்த்தனை பி.என்.ஐ, பி.ஆர்.ஐ மற்றும் பி.எஸ்.எம். க்கு ஒரே நாளில் வரவு வைக்கப்படும்.\n* மற்ற அனைத்து வங்கிகளுக்கும், பிற்பகல் 3:00 மணிக்கு முன்னர் பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த 2 முதல் 3 வேலை நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்\nபணத்தை எடு எந்த PT POS, Pegadaian, Toko Reguler Outlets, Alfa Mart, BNI Bank மற்றும் விற்பனை நிலையங்களிலும் IDR 50 million 2.00 திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9:30 மணி முதல் மாலை 3:00 மணி வரை பெறப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு 1 மணி நேரத்திற்குள் பணம் சேகரிக்கப்படலாம்\nசனிக்கிழமை * பி.டி.ஓ.எஸ், பெகாடியன், டோகோ ரெகுலர், மற்றும் ஆல்ஃபா மார்ட் விற்பனை நிலையங்களில் காலை 9:30 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை பெறப்பட்ட பரிவர்த்தனைக்கு 1 மணி நேரத்திற்குள் பணம் சேகரிக்கப்படலாம்.\n* இடையில் பெறப்பட்ட பரிவர்த்தனைக்கு அடுத்த வேலை நாளில் பணத்தை சேகரிக்க முடியும் மற்ற எல்லா இடங்களிலும் காலை 9:30 மணி முதல் மாலை 3:00 மணி வரை\nஞாயிறு அல்லது பொது விடுமுறை அடுத்த வேலை நாளில் காலை 9:30 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை பெறப்பட்ட பரிவர்த்தனைக்கு பணம் சேகரிக்கப்படலாம்\nபிலிப்பைன்ஸ் கணக்கு கடன் அனைத்து பிலிப்பைன்ஸ் வங்கிக��ும் புள்ளி 21 ஐப் பார்க்கவும் 2.00 திங்கள் முதல் வெள்ளி வரை * பிற்பகல் 3:00 மணிக்கு முன்னர் பெறப்பட்ட பரிவர்த்தனை அதே வேலை நாளில் வரவு வைக்கப்படும்.\n* பிற்பகல் 3:00 மணிக்குப் பிறகு பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த வேலை நாளுக்குள் வரவு வைக்கப்படும்\nசனி, ஞாயிறு அல்லது பொது விடுமுறை பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த வேலை நாளில் வரவு வைக்கப்படும்\nபணத்தை எடு பெருநகர வங்கி கிளைகள் புள்ளி 21 ஐப் பார்க்கவும் 2.00 பொது விடுமுறை உட்பட திங்கள் முதல் ஞாயிறு வரை * மெட்ரோ பேங்க் மற்றும் அதன் முகவர் பணத்தை எடுப்பதற்கு: காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை பெறப்பட்ட பரிவர்த்தனைக்கு உடனடியாக பணத்தை சேகரிக்க முடியும் (பண வசூல் இருப்பிடத்தின் செயல்பாட்டு நேரங்களுக்கு உட்பட்டது)\n* பயனாளி சரிபார்ப்பு நோக்கத்திற்காக \"மெட்ரோபாங்கிலிருந்து பெறப்பட்ட பணம்\" என்பதைக் குறிப்பிடவும், பயனாளிக்கு செலுத்தப்பட்ட கட்டணத்தை எளிதாக்கவும் ஊக்குவிக்கப்பட்டது.\nPSBank PHP 250,000 திங்கள் முதல் சனி வரை [காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை] * செபுவானா லுஹில்லியர் / பலாவன் பான்ஷாப் பணத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு மட்டும்: செபுவானா கிளைகளின் இருப்பிடங்களின் செயல்பாட்டு நேரத்தின் அடிப்படையில் பரிவர்த்தனைக்கு உடனடியாக பணத்தை சேகரிக்க முடியும்.\n* மெர்ச்சான்ட்ரேட் மலேசியாவிலிருந்து பெறப்பட்ட பணம் \"என்று குறிப்பிட பயனாளி ஊக்குவிக்கப்படுகிறார். சரிபார்ப்பு நோக்கம் மற்றும் பயனாளிக்கு செலுத்தப்பட்ட கட்டணத்தை எளிதாக்குதல்\nபலாவன் பான்ஷாப் PHP 150,000\nஎல்.பி.சி எக்ஸ்பிரஸ் PHP 100,000 தேர்ந்தெடுக்கப்பட்ட 24 மணிநேர கிளைகள்\nராபின்சன் டிபார்ட்மென்ட் ஸ்டோர் PHP 100,000 மால் கிளைகள் [காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை]\nஎம் லுஹில்லியர் பான்ஷாப் PHP 50,000 ஞாயிறு & பொது விடுமுறை [காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை]\nகுளோப் GCASH (வில்லாரிகா & ப்யூர்கோல்ட்) PHP 50,000\nசெபுவானா லுலியர் PHP 50,000\nமியான்மார் பணத்தை எடு கான்பாவ்ஸா வங்கி, மியான்மர் சிட்டிசன் வங்கி, ஏஜிடி மியான்மர்\nகுறிப்பு: யாங்கோன் நகரத்திற்கு வெளியே சேகரிக்கப்பட்ட கேபிஇசட் வங்கியில் ரொக்கக் கொடுப்பனவுக்கு கூடுதல் கட்டணங்கள் பொருந்தும், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் எம்.எம்.கே 100 அல்லது எம்.எம்.கே 200 வரை (எது அதிகமாக இருந்தாலும்) & எம்.எம்.கே 500 தொடர்பு கட்டணங���கள் MMK 2.7million 6.00 திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை பெறப்பட்ட பரிவர்த்தனைக்கு உடனடியாக பணத்தை சேகரிக்க முடியும்\nசனி, ஞாயிறு அல்லது பொது விடுமுறை அடுத்த வேலை நாளில் காலை 11:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை பணத்தை சேகரிக்க முடியும்\nமலேஷியா கணக்கு கடன் அனைத்து மலேசியா வங்கிகளும் புள்ளி 21 ஐப் பார்க்கவும் 2.00 திங்கள் முதல் வெள்ளி வரை * பிற்பகல் 3:00 மணிக்கு முன்னர் பெறப்பட்ட பரிவர்த்தனை இரவு 11.00 மணிக்கு முன் அதே நாளில் வரவு வைக்கப்படும்.\n* பிற்பகல் 3:00 மணிக்குப் பிறகு பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த வேலை நாளில் வரவு வைக்கப்படும்\nசனி, ஞாயிறு அல்லது பொது விடுமுறை பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த வேலை நாளில் வரவு வைக்கப்படும்\nபணத்தை எடு அனைத்து வணிக கிளைகளும் MYR 25,000 எல்லா நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பரிவர்த்தனை கிடைத்தால் உடனடியாக பணத்தை சேகரிக்க முடியும்\nநேபால் கணக்கு கடன் நேபாளத்தில் பங்கேற்கும் எந்த வங்கிகளிலும் புள்ளி 21 ஐப் பார்க்கவும் 6.00 ஞாயிறு முதல் வெள்ளி வரை பிரபு வங்கி, இமயமலை வங்கி காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பெறப்பட்ட பரிவர்த்தனை அதே வேலை நாளில் வரவு வைக்கப்படும்\nபிற வங்கிகள் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த 1 முதல் 2 வேலை நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்\nசனி அல்லது பொது விடுமுறை பிரபு வங்கி, இமயமலை வங்கி பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த வேலை நாளில் வரவு வைக்கப்படும்\nபிற வங்கிகள் பெறப்பட்ட பரிவர்த்தனை 1 முதல் 2 வேலை நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்\nபணத்தை எடு 1. பிரபு வங்கி கிளைகள் & பிரபு பண பரிமாற்ற முகவர்\n2. சி.ஜி. பணம் அனுப்பும் முகவர்கள்\n3. GME பணம் அனுப்பும் முகவர்கள் (முன்னர் சிறந்த ரெமிட் என்று அழைக்கப்பட்டனர்) NPR 100,000 ஞாயிறு முதல் வியாழன் வரை மதியம் 12:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பரிவர்த்தனைக்கு உடனடியாக பணத்தை சேகரிக்க முடியும்\nவெள்ளி மதியம் 12:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை பரிவர்த்தனைக்கு உடனடியாக பணத்தை சேகரிக்க முடியும்\nசனி அல்லது பொது விடுமுறை மதியம் 12:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பரிவர்த்தனைக்கு உடனடியாக பணத்தை சேகரிக்க முடியும்\nநியூசிலாந்து கணக்கு கடன் அனைத்து நியூசிலாந்து வங்கிகளும் NZD 10,000 8.00 திங்கள் முதல் வெள்ளி வரை * பெறப்பட்ட பரிவர்த்தனை அட��த்த வேலை நாளில் வரவு வைக்கப்படும்\nசனி, ஞாயிறு அல்லது பொது விடுமுறை பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த 2 வேலை நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்\nபாக்கிஸ்தான் கணக்கு கடன் அனைத்து பாகிஸ்தான் வங்கிகளும் PKR 500,000 6.00\n*எஸ்ஜிடி 280 க்கும் அதிகமானவர்களுக்கு இலவச சேவை கட்டணம் திங்கள் முதல் வெள்ளி வரை *காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை பெறப்பட்ட பரிவர்த்தனை அதே வேலை நாளில் வரவு வைக்கப்படும்\n* மாலை 5:00 மணிக்குப் பிறகு பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த வேலை நாளில் வரவு வைக்கப்படும்\nசனி, ஞாயிறு அல்லது பொது விடுமுறை பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த 1 முதல் 2 வேலை நாட்களில் வரவு வைக்கப்படும்\nபணத்தை எடு *நேஷனல் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் கிளைகள்\n* முஸ்லிம் கொமர்ஷல் வங்கி பாகிஸ்தான் கிளைகள்\n* பாங்க் ஆப் பஞ்சாப், சிந்து வங்கி, ஜராய் தராகியாட்டி வங்கி லிமிடெட் கிளைகள்\n* யுனைடெட் பேங்க் லிமிடெட் (யுபிஎல்), பாகிஸ்தான் கிளைகள்\n* வங்கி ஏ.எல் ஹபீப் லிமிடெட் (பிஏஎச்எல்) கிளைகள் PKR 500,000 6.00\n* எஸ்ஜிடி 280 க்கும் அதிகமானவர்களுக்கு இலவச சேவை கட்டணம் திங்கள் முதல் ஞாயிறு வரை & பொது விடுமுறை அடுத்த வேலை நாளில் மதியம் 12:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை பணத்தை சேகரிக்க முடியும்\nஇலங்கை கணக்கு கடன் அனைத்து இலங்கை பேங்க்ஸ் புள்ளி 21 ஐப் பார்க்கவும் 6.00 4.00 (*வரையறுக்கப்பட்ட நேர சலுகை) திங்கள் முதல் வெள்ளி வரை பாங்க் ஆப் சிலோன், சம்பத் வங்கி, ஹட்டன் வங்கி காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பெறப்பட்ட பரிவர்த்தனை அதே வேலை நாளில் வரவு வைக்கப்படும்\nபிற வங்கிகள் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த 1 முதல் 2 வேலை நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்\nசனி, ஞாயிறு அல்லது பொது விடுமுறை பாங்க் ஆப் சிலோன், சம்பத் வங்கி, ஹட்டன் வங்கி பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த வேலை நாளில் வரவு வைக்கப்படும்\nபிற வங்கிகள் பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த 2 முதல் 3 வேலை நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்\nபணத்தை எடு பாங்க் ஆப் சிலோன் கிளைகள், சம்பத் வங்கி கிளைகள், ஹட்டன் வங்கி கிளைகள் LKR 1million 6.00 4.00 (*வரையறுக்கப்பட்ட நேர சலுகை) திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11:00 மணி முதல் மாலை 4.30 மணி வரை பெறப்பட்ட பரிவர்த்தனைக்கு 1 மணி நேரத்திற்குப் பிறகு பணத்தை சேகரிக்க முடியும்\nசனி, ஞாயிறு அல்லது பொது விடுமுறை அடுத்�� வேலை நாளில் காலை 11:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பணத்தை சேகரிக்க முடியும்\nதாய்லாந்து கணக்கு கடன் அனைத்து தாய்லாந்து வங்கிகளும் THB 150,000 6.00 4.00 (*வரையறுக்கப்பட்ட நேர சலுகை) திங்கள் முதல் வெள்ளி வரை *காலை 11:00 மணிக்கு முன்னர் பெறப்பட்ட பரிவர்த்தனை அதே வேலை நாளில் வரவு வைக்கப்படும்\n*காலை 11:00 மணிக்குப் பிறகு பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த வேலை நாளில் வரவு வைக்கப்படும்\nசனி, ஞாயிறு அல்லது பொது விடுமுறை பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த வேலை நாளில் வரவு வைக்கப்படும்\nஐக்கிய இராச்சியம் கணக்கு கடன் அனைத்து யுனைடெட் கிங்டம் வங்கிகளும் புள்ளி 21 ஐப் பார்க்கவும் 8.00 திங்கள் முதல் வெள்ளி வரை பெறப்பட்ட பரிவர்த்தனை 2 முதல் 4 வேலை நாட்களில் வரவு வைக்கப்படும்\nசனி, ஞாயிறு அல்லது பொது விடுமுறை பெறப்பட்ட பரிவர்த்தனை 2 முதல் 4 வேலை நாட்களில் வரவு வைக்கப்படும்\nவியட்நாம் கணக்கு கடன் அனைத்து வியட்நாம் வங்கிகளும் புள்ளி 21 ஐப் பார்க்கவும் 6.00 திங்கள் முதல் வெள்ளி வரை டோங்கா வங்கி பிற்பகல் 2:00 மணிக்கு முன்னர் பெறப்பட்ட பரிவர்த்தனை அதே வேலை நாளில் வரவு வைக்கப்படும்\nபிற்பகல் 2:00 மணிக்குப் பிறகு பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த வேலை நாளுக்குள் வரவு வைக்கப்படும்\nபிற வங்கி பிற்பகல் 2:00 மணிக்கு முன்னர் பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த வேலை நாளில் வரவு வைக்கப்படும்\nபிற்பகல் 2:00 மணிக்குப் பிறகு பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த 2 வேலை நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்\nசனிக்கிழமை: காலை 9:00 - காலை 11:00 மணி டோங்கா வங்கி *காலை 10:30 மணிக்கு முன்னர் பெறப்பட்ட பரிவர்த்தனை அதே வேலை நாளில் வரவு வைக்கப்படும்\n*காலை 10:30 மணிக்குப் பிறகு பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த வேலை நாளில் வரவு வைக்கப்படும்\nபிற வங்கி பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த வேலை நாளில் வரவு வைக்கப்படும்\nஞாயிறு அல்லது பொது விடுமுறை டோங்கா வங்கி பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த 1-2 வேலை நாளில் வரவு வைக்கப்படும்\nஅனைத்து வங்கிகளும் பெறப்பட்ட பரிவர்த்தனை அடுத்த 2-3 வேலை நாளில் வரவு வைக்கப்படும்\nபணத்தை எடு வியட்நாமில் பங்கேற்கும் எந்த இடமும் புள்ளி 21 ஐப் பார்க்கவும் 6.00 திங்கள் முதல் வெள்ளி வரை டோங்கா வங்கி காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை உடனடியாக பணத்தை சேகரிக்க முடியும்\nபிற வங்கி காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை உடன��ியாக பணத்தை சேகரிக்க முடியும்\nSaturday: 9:00am – 11:00am டோங்கா வங்கி காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை உடனடியாக பணத்தை சேகரிக்க முடியும்\nபிற வங்கி அடுத்த வேலை நாளில் பணத்தை சேகரிக்க முடியும்\nஞாயிறு அல்லது பொது விடுமுறை டோங்கா வங்கி அடுத்த வேலை நாளில் காலை 9.00 மணி முதல் மாலை 3:00 மணி வரை பணத்தை சேகரிக்க முடியும்\nபிற வங்கி அடுத்த வேலை நாளில் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை பணத்தை சேகரிக்க முடியும்\n1. M1 Remit வலைதளத்தின் மூலம் எவ்வாறு பதிவு செய்வது\nwww.m1remit.com.sg என்ற வலைதளத்திற்குள் நுழையவும்.\nபதிவு செய்யவும் பொத்தானை கிளிக் செய்யவும்.\nபதிவு செய்வதற்கான படிவத்தை நிரப்பி, என் கணக்கை உருவாக்கவும் என்பதை கிளிக் செய்யவும்.\nஉங்களது செல்லுபடி நிலையை உறுதி செய்ய உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும். கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்வதன் மூலம், உங்களது மின்னஞ்சல் முகவரியை உறுதி செய்திடவும்.\nஉங்களுக்கு இரு தேர்வுகள் வழங்கப்படும்:\nMylnfo வின் சௌகரியங்களை நீங்கள் பயன்படுத்த விரும்பும்பட்சத்தில், உங்களது பதிவு செயல்முறையை நிறைவு செய்ய தயவுசெய்து M1 Remit செயலிக்குள் உள் நுழையவும்.\nஅங்கீகரிக்கப்பட்ட M1 வாடிக்கையாளர் சேவை (IMM/பாராகான்) மையத்திற்கு சென்று உங்களது கணக்கு விவரங்களை சரி பார்க்கவும்.\nசெல்லுபடியாகக்கூடிய சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்\n2. M1 Remit மொபைல் செயலியின் மூலம் எவ்வாறு பதிவு செய்வது\nஆப்பிள் ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து செயலியை பதிவிறக்கம் செய்யவும்.\nபதிவு செய்க என்பதனை தேர்வு செய்யவும்.\nஉங்களது தகவல்களை நிரப்பி, அடுத்து என்பதனை தேர்வு செய்யவும்.\nஉங்களது செல்லுபடி நிலையை உறுதி செய்யும் பொருட்டு, உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும். கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் உங்களது மின்னஞ்சல் முகவரியை உறுதி செய்யவும்.\nஉங்களது பதிவை நிறைவு செய்ய, M1 Remit மொபைல் செயலிக்குள் நுழையவும்.\nஉங்களது விருப்பமான அடையாள சரிபார்ப்பு முறையை தேர்வு செய்யவும் - \"Myinfo\" அல்லது “Go to M1 store\".\nMylnfo வின் சௌகரியங்களை நீங்கள் பயன்படுத்த விரும்பும்பட்சத்தில், உங்களது பதிவு செயல்முறையை நிறைவு செய்ய தயவுசெய்து M1 Remit செயலிக்குள் உள் நுழையவும்.\nஅங்கீகரிக்கப்பட்ட M1 வாடிக்கையாளர் சேவை (IMM/பாராக��ன்) மையத்திற்கு சென்று உங்களது கணக்கு விவரங்களை சரி பார்க்கவும்.\nசெல்லுபடியாகக்கூடிய சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்\nwww.m1remit.com.sg என்ற வலைதள முகவரிக்குச் செல்லவும்.\nஉள்நுழை என்பதனை கிளிக் செய்யவும்.\nஉங்களது உள்நுழை ஐடி (மின்னஞ்சல் முகவரி) மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.\nஉள்நுழை என்பதனை கிளிக் செய்யவும்.\nM1 Remit மொபைல் செயலியில்:\nஆப்பிள் ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் ப்ளே ஸ்டோரில் M1 Remit மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்யவும்.\nM1 Remit மொபைல் செயலியை திறந்து, பதிவு செய்க என்பதனை தேர்வு செய்யவும்.\nஉங்களது உள்நுழை ஐடி (மின்னஞ்சல் முகவரி) மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.\nஉள்நுழை என்பதனை கிளிக் செய்யவும்.\n4. மறந்துபோன கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது\nwww.m1remit.com.sg என்ற வலைதள முகவரி / M1 Remit மொபைல் செயலியில் உள்நுழையவும்..\nஉள்நுழை / பதிவு செய்க என்பதனை தேர்வு செய்யவும்.\nஎன் கடவுச்சொல்லை மறந்துவிட்டேன் என்பதனை கிளிக் செய்யவும்.\nதனிப்பட்ட விவரங்களை நிரப்பி, பாதுகாப்பு கேள்விக்கு பதில் அளிக்கவும்.\nஉங்களது மின்னஞ்சல் முகவரிக்கு கடவுச்சொல்லை மீட்பதற்கான இணைப்பு அனுப்பப்படும்.\nஉங்களது புதிய கடவுச்சொல்லை கொண்டு உங்களது கடவுச்சொல்லை மீட்டமைக்கவும்.\n5. M1 Remit மொபைல் செயலுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப ரீதியான விஷயங்கள் யாவை\n•\tஆண்ட்ராய்டு: Android 4.3.3 மற்றும் அதற்கு மேலானதை ஆதரிக்கிறது.\niOS: iOS 7 மற்றும் அதற்கு மேலானதை ஆதரிக்கிறது.\nPC: IE, கூகுள் குரோம், பயர்பாக்ஸ்\n6. PIN ஐ எவ்வாறு மீட்டமைப்பது\nநீங்கள் உள்நுழைந்த பிறகு திரையில் காண்பிக்கப்படும் பாஸ்குறியீட்டை உள்ளிடவும் என்பதில் இருக்கும் உங்களது பாஸ்குறியீட்டை மறந்துவிட்டீர்களா என்பதில் கிளிக் செய்யவும்.\nபாஸ்குறியீட்டை மீட்டமைக்க உங்களது கணக்கு விவரங்களை நிரப்பவும்.\nதொடர்வதற்கு புதிய பாஸ்குறியீட்டை உள்ளிடவும்.\n1693 1693 என்ற எண்ணிற்கு அழைக்கவும் (திங்கள் முதல் ஞாயிறு வரை, காலை 8 மணி - நள்ளிரவு 12 மணி)\nஉங்களது அடையாளத்தை வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியுடன் சரிபார்த்துக்கொள்ளவும் (பெயர், மின்னஞ்சல் ஐடி, கைபேசி எண்).\nநீங்கள் உங்களது PIN ஐ மீட்டமைக்க விரும்புவதை தெரிவிக்கவும்.\nநீங்கள் மறுமுறை M1 Remit செயலிக்குள் நுழையும் போது, உங்களது PIN ஐ மீட்டமைப்பதற்கான தூண்டலை பெறுவீர்கள்.\n7. விசாரணைகளுக்கு நான் யாரை தொடர்பு கொள்வது\n1693 என்ற எண்ணிற்கு அழைக்கவும் (திங்கள் முதல் ஞாயிறு வரை, காலை 8 மணி - நள்ளிரவு 12 மணி)\n8. நான் எவ்வாறு ஒரு பெறுநரை சேர்ப்பது/தொகுத்தமைப்பது/நீக்குவது\nபுக்கிங் விவரங்களில், கட்டணம் செலுத்த தொடரவும் என்பதை கிளிக் செய்யவும்\nபெறுநர்கள் ஐகானை கிளிக் செய்யவும்\n\"பெறுநரை சேர்க்கவும்\" எனும் பொத்தானை கிளிக் செய்யவும்\nநீங்கள் திருத்த/நீக்க விரும்பும் பெறுநரை கிளிக் செய்யவும்\nதொகுத்தமைக்க/நீக்க என்பதனை தேர்வு செய்யவும்\n9. எவ்வாறு பணம் அனுப்புவது\nwww.m1remit.com.sg / M1 Remit செயலியில் உள்நுழையவும்\nபணம் அனுப்பவும் ஐகானை கிளிக் செய்யவும்\nநீங்கள் பணம் அனுப்ப விரும்பும் பெறுநரை தேர்வு செய்யவும்\nஉங்களது பரிவர்த்தனை விவரங்களை நிரப்பவும், கீழே வரக்கூடிய பட்டியலில் இருந்து உங்களது பெறுநரை தேர்வு செய்து, பணத்தை அனுப்பவும் பொத்தானை கிளிக் செய்யவும்\nதொடரவும் என்பதனை கிளிக் செய்யவும்\nபரிவர்த்தனையை ஏற்கும் பொருட்டு, படித்துவிட்டு, ஏற்கவும் என்ற பொத்தானை கிளிக் செய்யவும்\nஉறுதிசெய் பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் உங்களது விபரங்களை உறுதி செய்யவும்\nபின்வரும் ஏதேனும் வழிமுறைகளின் மூலம் உங்களது ஆர்டருக்கு கட்டணம் செலுத்தி பரிவர்த்தனையை நிறைவு செய்யவும்:\nAXS Stations (உங்களது அருகாமையில் இருக்கும் AXS Stations ஐ கண்டறிய இங்கே கிளிக் செய்யவும்); அல்லது\nAXS m-station செயலி (கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யவும்).\n10. எனது பரிவர்த்தனையும், அதன் நிலையையும் எவ்வாறு பின்தொடர்வது\nwww.m1remit.com.sgஎன்ற வலைதளம் / M1 Remit செயலி மூலம் உள்நுழையவும்\nபரிவர்த்தனைகள் ஐகானை கிளிக் செய்யவும்\nபரிவர்த்தனையின் நிலை உட்பட பரிவர்த்தனையின் விவரங்கள் பட்டியலிடப்படும்\n11.\tரத்து செய்தல் மற்றும் பணத்தை திரும்ப பெறுதலுக்கு எவ்வாறு கோருவது\n1693என்ற எண்ணில் M1 Remit ஐ தொடர்பு கொள்ளவும்\nஉங்களது பரிவர்த்தனை குறிப்பு எண் மற்றும் பரிவர்த்தனை தேதியை வழங்கவும் - மேலும் நீங்கள் உங்களது பணம் அனுப்பும் பரிவர்த்தனையை ரத்து செய்ய/பணத்தை திரும்ப பெற விரும்புவதை தெரிவிக்கவும்\nஉங்களது ரத்து செய்தல்/பணத்தை திரும்ப பெற கோரும் கோரிக்கையானது ஏற்கப்பட்டது என்பதனை உறுதி செய்ய, நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம்\n12.\tஎனது பரிவர்த்தனையில் ஏற்படும் திருத்தங்களுக்கு நான் எவ்வாறு கோருவது\n1693 என்ற எண்ணில் M1 Remit ஐ தொடர்பு கொள்ளவும்\nஉங்களது பரிவர்த்தனை குறிப்பு எண் மற்றும் பரிவர்த்தனை தேதியை வழங்கவும் - மேலும் நீங்கள் உங்களது பணம் அனுப்பும் பரிவர்த்தனையை ரத்து செய்ய/பணத்தை திரும்ப பெற விரும்புவதை தெரிவிக்கவும்\nஉங்களது ரத்து செய்தல்/பணத்தை திரும்ப பெற கோரும் கோரிக்கையானது ஏற்கப்பட்டது என்பதனை உறுதி செய்ய, நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம்\nwww.m1remit.com.sg என்ற வலைதளம் / M1 Remit செயலி மூலம் உள்நுழையவும்\nவிசாரித்தலை உருவாக்கவும் என்பதில் கிளிக் செய்து, உங்களது கோரிக்கையை டைப் செய்யவும், மேலும் உங்களது பரிவர்த்தனை குறிப்பு எண் மற்றும் பரிவர்த்தனை தேதியை வழங்கி அனுப்பவும் என்பதனை கிளிக் செய்யவும்\nஉங்களது கோரிக்கையை உறுதி செய்யும் பொருட்டு நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம்\nஎனது பரிவர்த்தனைகள் அடைவை கிளிக் செய்து, அதில் திருத்தவும்/பணத்தை திரும்பப் பெறவும் என்பதனை தேர்வு செய்யவும்\nதிருத்தவும் என்பதனை கிளிக் செய்து, அப்பரிவர்த்தனைக்கான உங்களது திருத்தங்களை நிரப்பவும்\nகோரிக்கையை அனுப்பவும் என்பதனை கிளிக் செய்து, உங்களது கோரிக்கையை உறுதி செய்து கொள்ளவும்\n'பணம் செலுத்தப்படவில்லை' என்ற நிலையில் இருக்கும் பரிவர்த்தனைகள் மட்டுமே திருத்தத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படும்\nTவிதிமுறைகள் & நிபந்தனைகள் பொருந்தும்\n13.\tசமீபத்திய போரெக்ஸ் விகிதங்களை நான் எங்கே கண்டறிவது\nwww.m1remit.com.sg என்ற வலைதளம் / M1 Remit செயலி மூலம் உள்நுழையவும்\n•\tஇன்றைய விகிதங்கள் ஐகானை கிளிக் செய்யவும்\n14.\tAXS மூலம் கட்டணத்தை செலுத்தும்போது தேவைப்படும் ஆர்டர் குறிப்புகள் எண்ணை நான் எங்கே கண்டறிவது\nwww.m1remit.com.sg என்ற வலைதளம் / M1 Remit செயலி மூலம் உள்நுழையவும்\nபரிவர்த்தனைகள் ஐகானை கிளிக் செய்யவும்\nஆர்டர் எண்ணானது மேலே இடது பக்கத்தில் இருக்கும்\n15.\tM1 Remit ஆனது ஒரு பாதுகாப்பான வலைதளம் என்று நான் எவ்வாறு சேர்த்துக் கொள்வது\nஅட்ரஸ் பாரின் இறுதி வலதுபக்கத்தில் இருக்கும் மூன்று கிடைமட்ட வரிகள் ஐகானை கிளிக் செய்யவும்\nஅமைப்புகளை கிளிக் செய்து, கீழ்வரை ஸ்க்ரோல் செய்யவும், அதில் மேம்பட்ட அமைப்புகள் இணைப்பை காண்பி என்பதனை கிளிக் செய்யவும்\nப்ராக்ஸி அமைப்புகளை மாற்றவும் ��ன்பதனை கிளிக் செய்யவும்\nபாதுகாப்பு டேபை கிளிக் செய்து > நம்பகத்தன்மை வாய்ந்த வலைதளங்கள் ஐகானை தேர்வு செய்து, அதன்பின் வலைதளங்கள் என்பதனை கிளிக் செய்யவும்\nஉங்களின் நம்பகத்தன்மை வாய்ந்த வலைத்தளத்தை URL ஐ உள்ளிட்டு, அதன்பின் சேர்க்க என்பதனை கிளிக் செய்யவும்\nஉங்களது திரையின் மேல் பக்கத்தில் இருக்கும், பட்டியல்களில் வழங்கப்பட்டிருக்கும், \"டூல்ஸ்\" என்பதனை கிளிக் செய்யவும் அல்லது உங்களது கீ போர்டில் \"ALT\" என்ற பொத்தானை அழுத்தி பிடித்து, அதனோடு \"T\" என்ற எழுத்தை டைப் செய்யவும்\nஇணைய தேர்வுகள்\" என்பதனை தேர்வு செய்யவும்\nதனியுரிமை\" என்று கூறும் பாப்-அப் பட்டியலில் மேல் பக்கத்தில் இருக்கும் டேபை கிளிக் செய்யவும்\n\"வலைதளங்கள்\" என்பதனை கிளிக் செய்யவும்\nகொடுக்கப்பட்டுள்ள பெட்டியில், வலைதளத்தின் சரியான முகவரியை டைப் செய்து, \"அனுமதிக்கவும்\" என்பதனை கிளிக் செய்யவும்\n\"வலைத்தளத்தை சேர்க்கவும்\" என்ற பக்கத்தில் இருந்து வெளியேற \"சரி\" என்பதனை கிளிக் செய்யவும்\nஉங்களது அமைப்புகளை சேமிக்க, \"சரி\" என்ற பொத்தானை கிளிக் செய்யவும்\nஅட்ரஸ் பாரின் இறுதி வலதுபக்கத்தில் இருக்கும் மூன்று கிடைமட்ட வரிகள் ஐகானை கிளிக் செய்யவும்\nஅமைப்புகளை கிளிக் செய்து, கீழ்வரை ஸ்க்ரோல் செய்யவும், அதில் மேம்பட்ட அமைப்புகள் இணைப்பை காண்பி என்பதனை கிளிக் செய்யவும்\nப்ராக்ஸி அமைப்புகளை மாற்றவும் என்பதனை கிளிக் செய்யவும்\nபாதுகாப்பு டேபை கிளிக் செய்து > நம்பகத்தன்மை வாய்ந்த வலைதளங்கள் ஐகானை தேர்வு செய்து, அதன்பின் வலைதளங்கள் என்பதனை கிளிக் செய்யவும்\nகொடுக்கப்பட்டுள்ள பெட்டியில், வலைதளத்தின் சரியான முகவரியை டைப் செய்து, \"அனுமதிக்கவும்\" என்பதனை கிளிக் செய்யவும்\nஉங்களின் நம்பகத்தன்மை வாய்ந்த வலைத்தளத்தை URL ஐ உள்ளிட்டு, அதன்பின் சேர்க்க என்பதனை கிளிக் செய்யவும்\nமூடவும் என்பதை கிளிக் செய்யவும் > சரி\n16.\tM1 Remit ஆனது ஸ்பேம் மின்னஞ்சல் இல்லை என்பதனை நான் எவ்வாறு உறுதிசெய்து கொள்வது\nஉங்களது மின்னஞ்சல் கணக்கில், no-reply@m1remit.com.sg என்ற முகவரியை உங்களது பாதுகாப்பு பட்டியலில் சேர்க்கவும்.\nPDF ஐ பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்.\nM1 Remit பயனர் வழிகாட்டி (ஆங்கிலம்)\nM1 Remit பயனர் வழிகாட்டி (பஹாசா இந்தோனேஷியா)\nM1 Remit பயனர் வழிகாட்டி (பெங்காலி)\nM1 Remit பயனர் வழிகாட்டி (பர்மிஸ்)\nM1 Remit பயனர் வழிகாட்டி (தமிழ்)\n1. அழைப்பு குறியீடு என்றால் என்ன\nஅழைப்பு குறியீடு என்பது உங்களுக்கு மட்டுமே நியமிக்கப்பட்டிருக்கும் எண்ணெழுத்து குறியீட்டின் தனித்துவமான தொகுப்பாகும். நீங்கள் இதனை உங்களது நண்பர்களை M1 Remit ஐ பயன்படுத்த அழைக்கும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களது நண்பரின் முதல் வெற்றிகரமான பரிவர்த்தனையின் போது, நீங்கள், உங்களது அடுத்த பரிவர்த்தனைக்கான பூஜ்ஜிய சேவை கட்டணத்தை அனுபவிப்பீர்கள்.\n2. எவ்வாறு வேலை செய்கிறது\nஉங்களது நண்பர் உங்களது அழைப்பு குறியீட்டிற்கு உள்நுழையும் போது, அவர், தனக்கான முதல் பரிவர்த்தனைக்கான பூஜ்ஜிய சேவை கட்டணம் பெறுவார். உங்களது நண்பரின் முதல் வெற்றிகரமான பரிவர்த்தனையின் போது, நீங்கள் உங்களது அடுத்த பரிவர்த்தனைக்கான பூஜ்ஜிய சேவை கட்டணத்தை அனுபவிப்பீர்கள்.\n3. நான் எத்தனை நண்பர்களை அழைக்க முடியும்\nநீங்கள் நண்பர்களை அழைப்பதற்கான எண்ணிக்கைக்கு வரம்புகள் இல்லை.\n4. அழைப்பு குறியீட்டிற்கு ஏதேனும் காலாவதி தேதி உள்ளதா\nஅழைப்பு குறியீடுகள், அவை பெறப்பட்ட காலத்திலிருந்து 90 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை கொண்டிருக்கும்.\n5. அழைப்பு குறியீடுகளை நான் பயன்படுத்த மறக்கும் பட்சத்தில், நான் அதற்கு மறு-பதிவு செய்து கொள்ளலாமா\nஇல்லை. அழைப்பு குறியீடானது பிரத்தியேகமாக புதிய பயனர்களுக்கு மட்டுமே.\n6. நான் எனது அழைப்பு குறியீட்டைப் பயன்படுத்தி ஏற்கனவே இருக்கும் பயனர்களை அழைத்திட முடியுமா\nஇல்லை. இதற்கு முன்னர் M1 Remit ற்கு பதிவு செய்யாத உங்களது நண்பர்களை மட்டுமே நீங்கள் இதனை கொண்டு அழைத்திட முடியும்.\n7. எனது அழைப்பு குறியீட்டை நான் எங்கே கண்டறிவது\nபட்டியலுக்கு செல்லுங்கள் > நண்பர்களை அழைத்திடுங்கள். நீங்கள் உங்களுக்கான தனித்துவமான அழைப்பு குறியீட்டை கண்டறிவீர்கள்.\n8. என்னுடைய பரிவர்த்தனை கட்டணமானது இலவசமாக்கபடாத போது நான் என்ன செய்ய வேண்டு\nதயவுசெய்து 1693 என்ற எண்ணில் இருக்கும் எங்களது வாடிக்கையாளர் சேவையை அழைத்திடுங்கள்.\n9. விளம்பர குறியீடு என்றால் என்ன\nவிளம்பர குறியீடானவை அவ்வப்போது M1 Remit டினால் வழங்கக்கூடிய குறியீடாகும். இது நீங்கள் அனுபவிக்க M1 Remit ஆல் வழங்கப்படும் சலுகைகள் ஆகும்.\n10. விளம்பர குறியீடு எவ்வாறு வேலை செய்கிறது\nM1 Remit ஆனது உங்களுக்கு உள்ளடக்கமான செயலி அறிவிப்பு அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்புகையில் உங்களுக்கு அனுப்புகையில் முக்கியஇடத்தில் உள்ளே நுழையவும். அத்தகைய விளம்பரங்களை பெற, உங்களது செயலியையையும், மின்னஞ்சலையும் அடிக்கடி சரிபார்ப்பதை உறுதி செய்திடுங்கள்.\n11. விளம்பர குறியீட்டிற்கு ஏதேனும் காலாவதி தேதி உள்ளதா\nவிளம்பர குறியீடுகள் கால அடிப்படையிலான கலாவதியை கொண்டிருக்கின்றன; M1 Remit லிருந்து நீங்கள் ஒரு விளம்பர குறியீட்டை பெறுகையில், அதை எதிர்நோக்கி இருப்பதை உறுதி செய்திடுங்கள்.\nபதிப்புரிமை @ 2017 KLIQ தனியார் லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/deputy-cm-o-panneerselvam-announces-accident-and-life-insurance-scheme-for-people-below-poverty-line-107093.html", "date_download": "2020-05-25T05:49:38Z", "digest": "sha1:B2AMFE6SNORECVCPSDPF3BTFZTF2BAVN", "length": 10758, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு விரைவில் விரிவான விபத்துக் காப்பீடு திட்டம்! | Deputy CM O.Panneerselvam announces accident and life insurance scheme for people below poverty line.– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதமிழக பட்ஜெட் - வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விரிவான விபத்துக் காப்பீடு\nபுதிய விரிவான காப்பீட்டு திட்டத்திற்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனக்குறிப்பிட்ட ஓ.பன்னீர்செல்வம், விபத்து மூலம் ஏற்படும் நிரந்தர ஊனத்திற்கான காப்பீடு தொகை 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் எனக்கூறினார்.\nவறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு விரைவில் விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.\nதமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், மாநிலம் முழுவதையும் திட்டமிட்ட வளர்ச்சியின் கீழ் கொண்டு வருவதற்காக 9 நிலையான மண்டலங்களாக பிரித்து, மண்டலத் திட்டங்கள் தயார் செய்யப்படும் என்று தெரிவித்தார்.\nமாநிலம் முழுமைக்குமான ஒரு முன்னோக்கு திட்டத்தையும் 2 ஆண்டுகளுக்குள் நகர் ஊரமைப்பு இயக்ககம் மூலம் தயார் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.\nதமிழக பட்ஜெட் செய்திகளை நேரலையாக பார்க்க கிளிக் செய்க...\n2000 கோடி ரூபாய் ���ெலவில் சென்னையில், விரிவான ஒருங்கிணைக்கப்பட்ட வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் எனக்கூறிய ஓ.பன்னீர்செல்வம், 2 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள், 2 லட்சம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடிய அளவில் நிலத்தடி வாகன நிறுத்த வசதிகள், பன்னடுக்கு வாகன நிறுத்த வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றார்.\nவறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ஆயிரத்து 31 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு விரைவில் விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இந்த புதிய திட்டம் மூலம் காப்பீட்டுத் தொகை இரண்டு லட்சம் ரூபாயில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.புதிய விரிவான காப்பீட்டு திட்டத்திற்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனக்குறிப்பிட்ட ஓ.பன்னீர்செல்வம், விபத்து மூலம் ஏற்படும் நிரந்தர ஊனத்திற்கான காப்பீடு தொகை 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் எனக்கூறினார்.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nதமிழக பட்ஜெட் - வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விரிவான விபத்துக் காப்பீடு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\nசென்னை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று\nகுற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் - திமுக மீது அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/vote-counting-starts-arakkonam-assembly-constituency/videoshow/69457309.cms", "date_download": "2020-05-25T06:19:39Z", "digest": "sha1:RIVWMQGTLQ27W5XCTFDPSTWC5AXWBDU6", "length": 9384, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை பரபரப்பு\nவேலூர் மாவட்டம் வாலாஜாவில் உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் சோளிங்கர் இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகளும் எண்ணப்பட்டு வருகிறது. இதே போன்று வாக்குபதிவு இயந்திரங்களும் கொண்டு வரப்பட்டு சீல்கள் பிரிக்கப்பட்டு வாக்குகள் எண்ணும் பணிகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகோடை வெயிலுக்கு குளியலை போடும் ’கிங் கோப்ரா’\nமீண்டும் தொடங்கிய மலர் சந்தை... பூக்களின் விலை உயர்வு\nஊரடங்கை மீறி விற்பனை செய்த ஜவுளிக் கடைகளுக்கு சீல்\nகலெக்டரிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கிய புதுமணத் தம்பதியினர்\nவன விலங்கு வேட்டை... நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு..\nதங்கம் விலை சரிவு... எவ்வளவு தெரியுமா\n10 மாவட்டங்களில் கன மழை, சூறாவளி எச்சரிக்கை - சென்னை வா...\nகுற்றாலத்தில் பொங்கி வருது வெள்ளம்\nஆயுதப்படை கேண்டீன்களில் இனி சுதேசிப் பொருட்கள்தான்: அமி...\nஉங்க நல்லதுக்கு தானே செஞ்சேன்: நகராட்சி ஆணையர் பல்டி\nநீங்க சாமிக்கு சமம்: வரலக்ஷ்மி சரத்குமார் உருக்கமான நன்...\nசெய்திகள்கோடை வெயிலுக்கு குளியலை போடும் ’கிங் கோப்ரா’\nசெய்திகள்மீண்டும் தொடங்கிய மலர் சந்தை... பூக்களின் விலை உயர்வு\nசெய்திகள்ஊரடங்கை மீறி விற்பனை செய்த ஜவுளிக் கடைகளுக்கு சீல்\nசெய்திகள்கலெக்டரிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கிய புதுமணத் தம்பதியினர்\nசெய்திகள்வன விலங்கு வேட்டை... நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்\nசெய்திகள்ஊரடங்கில் மணல் கொள்ளை அதிகரிப்பு... லாரிகள் பறிமுதல்\nசெய்திகள்வீடியோ: சாலையில் உணவு தேடி அலையும் யானை\nசெய்திகள்தீவிபத்தில் சாம்பலான தேங்காய் நார் பொடி - கன்னியாகுமரியில் அதிர்ச்சி\nசெய்திகள்ஊரடங்கால் வீடுகளில் ரமலான் தொழுகை - வெறிச்சோடிய மசூதிகள்\nசெய்திகள்பூதப்பாண்டி வனச்சரகத்தில் வேட்டை - இருவர் கைது\nசெய்திகள்10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்கள்: ரயில்வே அறிவிப்பு\nசெய்திகள்தொழிலாளர்களுக்கு கொரோனா - மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலை\nசெய்திகள்மகா பெரியவர் மணிமண்டபத்தில் விபரீதம் - வீணாய் போன முயற்சி\nசெய்திகள்நிறம்மாறும் தாமிரபரணி; அச்சத்தில் பொதுமக்கள்\nசெய்திகள்கோடை காலத்துல அருவியில் தண்ணீர் கொட்டுவதை பாருங்க...\nசெய்திகள்கன்னியாகுமரி ரோடு போடும் பணி மீண்டும் ஸ்டார்ட் ஆனது...\nசெய்திகள்தவானை மிஞ்சிய மகன்; டிக்டாக்கில் என்னவொரு ஆட்டம் பாருங்க\nசெய்திகள்ஆபாச வார்த்தை, அடிதடியாக மாறிய இரு சமூக மோதல்..\nசெய்திகள்அப்பாவை காணவில்லை எனக்கூறி உதவி கேட்கும் கன்னியாகுமரி சிறுமி..\nசினிமாகமல் பாட்டை கேட்டுக்கிட்டே வீட்டை சுத்தம் செய்த ரைசா: வைரல் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/07/19020339/Terror-fire-in-Japan-animation-studio-Death-toll-rises.vpf", "date_download": "2020-05-25T04:50:41Z", "digest": "sha1:4NTOA6JREVJYRO2DNP7YYTTRLPUCAW4K", "length": 13728, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Terror fire in Japan animation studio; Death toll rises to 33: Is it because of sabotage? || ஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவில் பயங்கர தீ; பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு: நாசவேலை காரணமா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவில் பயங்கர தீ; பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு: நாசவேலை காரணமா\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவில் பயங்கர தீ; பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு: நாசவேலை காரணமா\nஜப்பானில் அனிமேஷன் ஸ்டூடியோவில் தீப்பிடித்ததில் 33 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். இதற்கு நாசவேலை காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஜப்பான் நாட்டின் மிகப் பெரிய தீவுகளில் ஒன்றான ஹோன்சு தீவின் கியோட்டோ நகரில் கியோட்டோ அனிமேஷன் ஸ்டூடியோ உள்ளது. இது கடந்த 1981-ம் ஆண்டு அனிமேஷன் மற்றும் காமிக் புத்தக தயாரிப்பு ஸ்டூடியோவாக நிறுவப்பட்டது.\nஇந்நிறுவனம் சிறப்பான அனிமேஷன் படங்கள் மற்றும் டி.வி. தொடர்களை உருவாக்கி, ஜப்பானின் புகழ்பெற்ற ஸ்டூடியோக்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.\n3 தளங்களுடன் மிகப்பெரிய கட்டிட அமைப்பைக் கொண்ட இந்த அனிமேஷன் ஸ்டூடியோ நேற்று காலை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.\n70-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணியளவில் ஸ்டூடியோவில் திடீரென தீப்பிடித்தது.\nமளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, சற்று நேரத்தில் ஸ்டூடியோ முழுவதும் பரவியது. வானுயரத்துக்கு கரும்புகை மண்டலம் சூழ்ந்தது.\nஸ்டூடியோவில் தீப்பிடித்ததும் அதில் இருந்த ஊழியர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். ஆனால் நாலாபுறமும் தீ சூழந்துகொண்டதால் பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.\nதீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கியோட்டோ நகர தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.\nஆனால் அதற்குள் பலர் தீயின் கோரப்பிடியில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் பலத்த தீக்காயம் அடைந்ததுடன், மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கிய 35 பேர் மீட்கப்பட்டனர்.\nஅவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மேலும் சிலர் உயிர் இழந்தனர்.\nஇதன் மூலம் இந்த கோர சம்பவத்தில் இதுவரை 33 பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.\nஸ்டூடியோவில் எப்படி தீப்பிடித்தது என்பது உறுதி செய்யப்படாத நிலையில், மர்ம நபர் ஒருவர் ஸ்டூடியோவினுள் சுற்றி பெட்ரோலை ஊற்றி தீவைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nஇது தொடர்பாக தீயில் சிக்கி காயம் அடைந்த ஒரு நபரை போலீசார் கைது செய்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nஅவரிடம் விசாரணை நடத்திய பிறகு உண்மை என்ன என்பது தெரியவரும் என போலீசார் கூறினர்.\nவிசாரணையில் இது விபத்து அல்ல நாசவேலைதான் என்பது உறுதி செய்யப்பட்டால் அதில் ஈடுபட்ட நபருக்கு அதிபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும் என தெரிகிறது.\nஏனெனில் ஜப்பானில் இதுபோன்ற நாசவேலைகள் மிகவும் அரிதாகவே நடக்கும். இதனால் இவை மிகவும் தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது.\nகடந்த 2008-ம் ஆண்டு ஒசாகா நகரில் ஒரு கட்டிடத்துக்கு தீவைத்து 16 பேரை கொன்ற வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதிக்���ப்பட்டு, அவர் சிறை தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. வடகொரிய தலைவர் சகோதரி கிம் யோவின் தலைமையில் இயங்கும் அறை எண் 39-ன் மர்மம்\n2. நடுவானில் விமானங்களை அழிக்ககூடிய லேசர் ஆயுதத்தை அமெரிக்கா வெற்றிகரமாக சோதனை நடத்தியது\n3. பூமியை போன்ற ஒரு பெரிய கிரகம் உருவாகி வருவதை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்\n4. மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட நியூசிலாந்து அழகி மர்ம மரணம்\n5. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/197379?ref=archive-feed", "date_download": "2020-05-25T03:51:26Z", "digest": "sha1:WDRCCCDLNZQ2INXH4IUDJJRHVK5BFNK2", "length": 8854, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "வேலையாட்களின் அறையில் உறங்கிய பிரித்தானிய மகாராணி: வெளியான ரகசியம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவேலையாட்களின் அறையில் உறங்கிய பிரித்தானிய மகாராணி: வெளியான ரகசியம்\nபிரித்தானிய மகாராணி தனது அறையிலிருந்து வெளியேறி வேலையாட்கள் தங்கும் அறையில் தூங்கிய ரகசியம் அவரது உதவியாளர் ஒருவரின் மரணத்திற்கு பிறகு வெளியாகியுள்ளது.\nஒருநாள் இரவில் நைட்டியுடனும் போர்வைகளுடனும் மகாராணி வேகமாக படிக்கட்டுகளில் இறங்கி வருவதை கண்ட அரண்மனை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.\nவேகமாக வந்த மகாராணி ’கொஞ்ச நேரம் நான் தூங்கட்டும்’என்று கூறி அங்��ிருந்த ஒரு சோபாவில் படுத்து உறங்கியிருக்கிறார்.\nமகாராணியை இப்படி வேலையாட்கள் அறையில் தூங்க நிர்ப்பந்தித்த விடயம் எது மகாராணியின் இரண்டு நெருங்கிய உதவியாளர்களுக்கு, எப்போதுமே யார் ராணியாரின் கவனத்தை ஈர்ப்பது என்பதில் கடும் போட்டி.\nஇதனால் அவ்வப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடக்குமாம்.\nஅப்படி ஒருநாள் இருவரும் உச்ச ஸ்தாதியில் சண்டையிட, தனது படுக்கை அறையில் படுத்திருந்த மகாராணியார், ஆளை விடுங்கள் நான் கொஞ்ச தூங்கினால் போதும் என்று போர்வைகளை எடுத்துக் கொண்டு தனது அறையிலிருந்து வெளியேறி வேலையாட்கள் அறையில் படுத்து நிம்மதியாக உறங்கினாராம்.\nஅந்த சண்டையில் ஈடுபட்டவர்களில் ஒருவர் Peggy Hoath, இன்னொருவர் May Prentice. மகாராணியாரின் உதவியாளராக 35 ஆண்டுகள் பணியாற்றிய Peggy Hoath, ராஜ சேவைக்காகவே தன்னை அர்ப்பணித்தவர்.\nதிருமணம் கூட செய்யாமல் மகாராணியாருக்காக கடைசி வரை பணியாற்றியவர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது 89ஆவது வயதில் அவர் மரணமடைந்ததையொட்டி, அவரை நினைவு கூறும் விதமாக வேடிக்கையாக இன்னொரு ஊழியர் இந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/242823-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1000-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-25T04:22:40Z", "digest": "sha1:YOSRSXLC53IVZ7ZPBGOQKUKU6VJHCOMX", "length": 9425, "nlines": 169, "source_domain": "yarl.com", "title": "வினாடியில் 1000 எச்டி திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் இன்டர்நெட் வசதியை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் - தகவல் வலை உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nவினாடியில் 1000 எச்ட��� திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் இன்டர்நெட் வசதியை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்\nவினாடியில் 1000 எச்டி திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் இன்டர்நெட் வசதியை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்\nBy உடையார், சனி at 10:53 in தகவல் வலை உலகம்\nபதியப்பட்டது சனி at 10:53\nவினாடியில் 1000 எச்டி திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் இன்டர்நெட் வசதியை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்\nCOVID-19 இன் விளைவாக தனிமைப்படுத்தப்பட்ட கொள்கைகளால் சமீபத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட உலகின் இணைய உள்கட்டமைப்பில் ஏற்படும் அழுத்தங்களின் வெளிச்சத்தில், டாக்டர் பில் கோர்கோரன் (மோனாஷ்), புகழ்பெற்ற பேராசிரியர் அர்னான் மிட்செல் (வ்) மற்றும் பேராசிரியர் டேவிட் மோஸ் ( ஸ்வின்பர்ன்) ஒரு ஒளி மூலத்திலிருந்து வினாடிக்கு 44.2 டெராபிட் (டிபிபிஎஸ்) இணைய வேகத்தை பதிவு செய்துள்ளார்கள். கண்ணாடி சிப்பில் வழக்கமாக பயன்படுத்தப்படும் 8 லேசர்களுக்கு பதிலாக மைக்ரோ காம்ப்(micro comb)) என்று அழைக்கப்படும் புதிய சாதனத்தை பொருத்தி, உலகின் இந்த அதிவேக இணைய வசதியை உருவாக்கி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த தொழில்நுட்பம் மெல்போர்னில் 18 லட்சம் குடும்பங்களின் அதிவேக இணைய இணைப்புகளை ஆதரிக்கும் திறனைக் கொண்டுள்ளது. இது உச்ச காலங்களில் உலகெங்கிலும் உள்ள மெய்நிகர் நெரிசல்களின் சிக்கலையும் தீர்க்க முடியும்.\nஇந்த ஆய்வுக்காக, தற்போதுள்ள தகவல்தொடர்பு உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் இந்த விரைவான வேகத்தை அடைந்துள்ளனர்.\n80 லேசர்களை மாற்றும் மைக்ரோ சீப்பு என்ற புதிய சாதனத்தை அவர்கள் பயன்படுத்தினர், இது தற்போதுள்ள தொலைத்தொடர்பு வன்பொருளை விட சிறியதாகவும் இலகுவாகவும் இருக்கிறது.\nமருத்துவரின் ஆன்மா வந்து அறுவை சிகிச்சை செய்ததா\nதொடங்கப்பட்டது 12 minutes ago\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதொடங்கப்பட்டது February 17, 2017\nஊரில் ஒரு வீடு வேணும்\nஸ்டாலின் வீட்டுக்குள் புகுந்து மிரள வைத்த அதிசய மனிதர்\nதொடங்கப்பட்டது 31 minutes ago\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது\nதொடங்கப்பட்டது December 11, 2016\nமருத்துவரின் ஆன்மா வந்து அறுவை சிகிச்சை செய்ததா\nBy உடையார் · பதியப்பட்டது 12 minutes ago\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nஊரில் ஒரு வீடு வேணும்\nஎனக்கு ஏ���்க்கனவே தெரியும் உங்கடை பிளான்😄😄\nஸ்டாலின் வீட்டுக்குள் புகுந்து மிரள வைத்த அதிசய மனிதர்\nBy உடையார் · பதியப்பட்டது 31 minutes ago\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது\nவினாடியில் 1000 எச்டி திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் இன்டர்நெட் வசதியை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/242829-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-25T04:46:53Z", "digest": "sha1:A5OTA2EC7B7MQ2JS4GFKYJW4ULWXU6JE", "length": 4857, "nlines": 174, "source_domain": "yarl.com", "title": "கலக்கும் சீமான் - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nBy உடையார், சனி at 12:01 in இனிய பொழுது\nபதியப்பட்டது சனி at 12:01\nதொடங்கப்பட்டது 2 minutes ago\nஉயிரின் அடுத்த நிலை என்ன..\nதொடங்கப்பட்டது February 19, 2012\nமருத்துவரின் ஆன்மா வந்து அறுவை சிகிச்சை செய்ததா\nதொடங்கப்பட்டது 38 minutes ago\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதொடங்கப்பட்டது February 17, 2017\nBy உடையார் · பதியப்பட்டது 2 minutes ago\nஉயிரின் அடுத்த நிலை என்ன..\nமருத்துவரின் ஆன்மா வந்து அறுவை சிகிச்சை செய்ததா\nBy உடையார் · பதியப்பட்டது 38 minutes ago\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/south-asia/help-maldivian-opposition-parties-seeking-indias-help/c77058-w2931-cid297439-su6222.htm", "date_download": "2020-05-25T05:32:43Z", "digest": "sha1:HCMLVLDVPTRBSULC3QT2SY5DJPWAF6RK", "length": 3588, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "\"காப்பாற்றுங்கள்!!\" இந்தியா உதவி கோரும் மாலத்தீவு எதிர்க்கட்சிகள்", "raw_content": "\n\" இந்தியா உதவி கோரும் மாலத்தீவு எதிர்க்கட்சிகள்\nமாலத்தீவுகள் சர்ச்சை; இந்திய உதவி கேட்கும் எதிர்க்கட்சிகள்\nகடும் பிரளயத்திற்கு நடுவே இருக்கும் மாலத்தீவுகள் அரசியல் நிலையில் குறுக்கிட்டு, ஜனநாயகத்தை மீட்க இந்திய உதவியை கோரியுள்ளார் மாலத்தீவுகள் எதிர்கட்சித் தலைவர் முஹம்மது நஷீத்.\nமாலத்தீவுகள் அதிபர் அப்துல்லா யமீன், எதிர்கட்சியினரை தொடர்ந்து கைது செய்து வந்தார். அதற்கு குறுக்கே நின்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட பலரையும் கைது செய்தார். தற்போது, அரசியல் சாசனத்தை மீறி, முழு அதிகாரத்தையும் தன் வசம் எடுத்துள்ள அவரை தடுத்து நிறுத்த மாலத்தீவுகள் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் அதிபர் நஷீத் இந்தியா உதவியை கோரியுள்ளார்.\nஇந்தியா தனது தூதர்களையும், ராணுவத்தை��ும் அனுப்பி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார். சில வருடங்களுக்கு முன், அதிபர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டு, பின்னர் தீவிரவாத குற்றச்சாட்டுகளுக்கு நஷீத் ஆளாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n13 வருடங்கள் சிறை தண்டனை பெற்ற அவர், தற்போது பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார். அதிபர் யமீனின் அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் அவர், மாலத்தீவுகளுக்கு வழங்கி வரும் நிதியுதவியை நிறுத்தக் கோரி, அமெரிக்காவையும் வலியுறுத்தியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/temple-elephant-in-srirangam-thayar-music-and-worship/c77058-w2931-cid312665-su6268.htm", "date_download": "2020-05-25T05:04:45Z", "digest": "sha1:MZUUQM7CD3IEIWD4PY2UETSKXLXAIACP", "length": 3230, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "ஸ்ரீரங்கம் தாயாருக்கு இசை இசைத்து வழிபாடு செய்த கோவில் யானை: ஆச்சர்யத்தில் பக்தர்கள்!", "raw_content": "\nஸ்ரீரங்கம் தாயாருக்கு இசை இசைத்து வழிபாடு செய்த கோவில் யானை: ஆச்சர்யத்தில் பக்தர்கள்\nநவராத்திரியையொட்டி ஸ்ரீரங்கம் தாயாருக்கு சாமரம் வீசியும், இசை இசைத்தும் கோவில் யானை வழிபாடு செய்ததை பக்தர்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.\nநவராத்திரியையொட்டி ஸ்ரீரங்கம் தாயாருக்கு சாமரம் வீசியும், இசை இசைத்தும் கோவில் யானை வழிபாடு செய்ததை பக்தர்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.\n108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. நவராத்திரியையொட்டி இரவு ரெங்கநாயகி தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலுமண்டபம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.\nஅதனையடுத்து விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக தாயார் சன்னதியில், ஸ்ரீரங்கத்து கோவில் யானை ஆண்டாள் தாயாருக்கு சாமரம் வீசியும், மவுத்ஆர்கன் வாசித்து கொண்டே நடந்து சென்று வணங்கியதும் விழாவை மேலும் சிறப்பித்தது. கோவில் யானையின் இத்தகைய வியத்தகு செயலை ஆயிரக்கணக்கான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வியப்புடன் கண்டுரசித்துச் சென்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/youth-organizations", "date_download": "2020-05-25T05:10:48Z", "digest": "sha1:ZWS45OQ7NBAJFKPMZS2SFNY3NRD72SNO", "length": 7632, "nlines": 127, "source_domain": "www.thinakaran.lk", "title": "Youth Organizations | தினகரன்", "raw_content": "\nஇனக்கலவரம் தொடர்பில் ஆழமான விசாரணை அவசியம்\nமத தலைவர்களை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம்- 30 இளைஞர் அமைப்புகள் அரசிடம் கோரிக்கைஏப்ரல் 21 ம் திகதி பயங்கரவாதத் தாக்குதல்களை கண்டித்து நாடு முழுவதும் உள்ள சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 30 இளைஞர் அமைப்புகள் இணைந்து, தாக்குதல்களுக்கு வழிவகுத்த சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கம் ஒரு முழுமையான...\n'5000 ரூபா' கொடுப்பனவு சில அரசியல்வாதிகள் இழுத்தடிப்பு\nமலையகத்தில் 5000 ரூபா நிவாரணம் வழங்குவதில் இழுத்தடிப்புகளும்,...\nஅமைதியான முறையில் ரமழான் பண்டிகையை கொண்டாடிய மலையகம் வாழ் முஸ்லிம்கள்\nநாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,...\nவெளிமாவட்டங்களிலிருந்து பணிக்கு வருவோரை தனிமைப்படுத்த வேண்டியதில்லை\nகல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர்வெளிமாவட்டங்களில் இருந்து...\nபயனற்றுக் கிடக்கும் எழில்மிகு பிரதேசம் வன்னேரிக்குளம்\nபோரினால் அழிவுண்டு சின்னாபின்னமாகிப் போயிருந்த பிரதேசங்களில் பல்வேறு...\nநாட்டில் விவசாய அபிவிருத்தியை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்\nஐ.தே.க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.விஜேதுங்க பேட்டி‘அனைத்து...\nதன்னிறைவான பொருளாதாரமே அரசாங்கத்தின் பிரதான இலக்கு\n‘எமக்குத் தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்து கொள்வதே சிறந்தது. உணவுப்...\n'யாழ். போதனா வைத்தியசாலையில் டெங்கு பெருகும் ஏழு இடங்கள்'\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்திற்கு உட்புறத்தில் மட்டும் ஏழு...\nயாழ். பல்கலை மாணவர்களுக்கு கைத்தொலைபேசிகள் அன்பளிப்பு\nஅமெ. தமிழ் விஞ்ஞானி சிவானந்தன் வழங்கிவைப்புஈழத் தமிழரான அமெரிக்க விஞ்ஞானி...\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=3117", "date_download": "2020-05-25T05:35:29Z", "digest": "sha1:G24TVPPX5HXUFWHUMQDYEI23TECNXC4Y", "length": 14970, "nlines": 92, "source_domain": "www.vakeesam.com", "title": "தலைவரே வெடிக்கும் வெடிக்கும் எண்டீங்களே - வெடிச்சிடுத்துங்கோ - Vakeesam", "raw_content": "\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nதலைவரே வெடிக்கும் வெடிக்கும் எண்டீங்களே – வெடிச்சிடுத்துங்கோ\nin நாட்டு நடப்பு, முக்கிய செய்திகள் June 7, 2016\nநாட்டு நடப்புக்களை அலசும் சவாரி – தொடர் (44)\nவெடி குண்டு ஒன்று வச்சிருக்கேன்\nஅணு குண்டு ஒன்னு வச்சிருக்கேன்\nஅது ஒண்டும் இல்லயுங்கோ போனகிழம பாட்டு ஒண்டோட நாட்டு நடப்ப ஆரம்பிச்சன் ஒரே பாட்டு பாட்டா வருதுங்கோ, போனகிழமை எங்கண்ட நடேஸ்வரக் கல்லூரி பழைய இடத்தில மீண்டும் ஆரம்பிச்சு வச்சவயுங்கோ ஒரு எட்டுப் பாப்பம் எண்டு போனனானுங்கோ. எல்லாத் தலைவர்களும் அதிகாரிகளும் நல்லா உரையாற்றினவயுங்கோ. ஆனா எங்கண்ட தலைவற்ற உரை மட்டும் வேற லெவலில இருந்திச்சுங்கோ. தலைவற்ற உரையக் கேட்டுட்டு எங்கண்ட பெடியள் மச்சான் தலைவர் மீண்டும் வெடிக்கும் எண்டுட்டாற்றா எப்ப வெடிக்கப்போகுதோ தெரியாது. உந்தாள் நெடுக வெடிக்கும் வெடிக்கும் எண்டு வாய் வெடியா வெடிக்குது ஆனா நிஜமா வெடிக்கிறபாட்டக் காணேல்ல எண்டு வீட்ட வந்துசேருற வரைக்கும் தலைவர விட்டு வைக்கேல்லயுங்கோ.\nஎனக்கு சரியான கோபமாப்போச்சுங்கோ. உந்தப் பெடிப்பசங்கள் மேல இல்லயுங்கோ தலைவர் மேலயும்தானுங்கோ. தலைவர் அந்தக்காலத்தில என்ன பேச்சுப்பேசுறவர் தெரியுமோ. இப்ப எல்லாம் தலைகீழா மாறிப்போச்சுங்கோ. தலைவர் என்னபேசுறார் ஏன் பேசுறார் எண்டே விளங்குதில்லயுங்கோ. பின்ன செய்தி சேகரிக்கிற பெடியளுக்கும் அவ்வளவு தூரம் போய் பேச்சக் கேட்டா கோபம் வரமா என்ன வருமுங்கோ. அதுதான் நக்கலடிக்கிறாங்கள்.\nநான் தலைவரிட்ட நேர போய் சொல்லிப்புடோணும் எண்டு தானுங்கோ நினைச்சனான். எண்டாலும் ஒரு மாதிரி இருக்குதுங்கோ. அதுதான் இதுல எழுதுறன். தலைவர் குறை நினைக்காம விசயத்த உள்வாங்குவார் எண்டு நம்புறனுங்கோ.\nஅந்தக்காலத்தில தலைவற்ற உரைஎங்க நடந்தாலும் அதக் கேக்கிறதுக்கு மாட்டுவண்டிலப் பூட்டிக்கொண்டு முதல் ஆளா போய் நி்ண்டிடுவனுங்கோ. செல்வா ஐயா, அமிர்தலிங்கம் ஐயா, சிவசிதம்பரம் ஐயா, எண்டு அண்டைய லெஜனுகள் உரை எண்டு உவங்கள் தமிழரசுக் காறர் ஸ்பீக்கர் கட்டீ சனதத் திரட்டிப்போடுவாங்களுங்கோ. ஆனா தலைவர்மார் வேற புறோக்கிறாமுகளில நிண்டுட்டு வர நேரம் போடுமுங்கோ சனம் குழம்பத் தொடங்கிவிடுமுங்கோ. அந்த நேரம் இப்போது உங்கள் பிரச்சாரப் பீரேங்கி அவர்கள் பேசுவார்கள் எண்டு சொல்லி முடிக்கிறத்துக்குள்ள தலைவர் மைக்கப்பிடிச்சு கம்பீரமாத் தொடங்குவாருங்கோ. கைதட்டல் வானப் பிளக்குமுங்கோ. அதோட சனத்தின்ர ஆர்ப்பரிப்பு அடங்கிப்போடுமுங்கோ.\nவிழா ஏற்பாட்டுக்காரர்கள் அவரை இட நிரப்புப் பேச்சாளராத் தானுங்கோ மேடை ஏத்துறவயுங்கோ. ஆனா தலைவற்ற கர்ஜிக்கும் கம்பீரக்குரலும் கருத்தான பேச்சும் சனத்த அப்படியே கட்டிப் போட்டிடுமுங்கோ.\nதலைவர் இப்பவும் இடைவெளி நிரப்புப் பேச்சாளர் எண்டாப் பறவாயில்ல. அவர் தான் இப்ப மெயின் பேச்சாளர். ஆனா இப்ப எதுவும் இல்லயுங்கோ. தலைவர் தன்ர பாட்டுக்கு கதைச்சிட்டுப்போறாருங்கோ. அவருக்குப் பின்னால அவற்ற பேச்சக் கேட்கிறதுக்குத் திரியிற கூட்டம் இப்ப இல்லயுங்கோ. தேர்தல் கூட்டங்களில ஏதோ கதைக்கிறார், இப்ப வேற ஏதேதோ கதைக்கிறார். வெடிச்சிடும் வெடிச்சிடும் எண்டு மிரட்டுறார். எனக்கு இப்ப எல்லாம் தலைவற்ற கூட்டத்திற்குப் போறதே பிடிக்காமப் போகத் தொடங்கீட்டுதுங்கோ.\nகிட்டடியில் ஆய்வாளர் ஒருத்தரும் உவயளப் பாத்து தாறுமாறாக் கேட்டுட்டாருங்கோ.\nஅவர்கள் சொன்னால், இளைஞர்கள் கேட்பார்கள் என்று சொல்லத்தக்க முன்னூதாரணம் மிக்க தலைவர்கள் எத்தனை பேர் உண்டு அல்லது இப்போதிருக்கும் தலைவர்களுள் எத்தனை பேர் மக்களோடு நெருக்கமான உறவுகளைப் பேணி வருகிறார்கள் அல்லது இப்போதிருக்கும் தலைவர்களுள் எத்தனை பேர் மக்களோடு நெருக்கமான உறவுகளைப் பேணி வருகிறார்கள் அல்லது கிராமங்கள் தோறும் மக்களோடு நெருங்கிச் செயற்படும் உள்ளூர் தலைமைகளை கட்டி எழுப்ப வேண்டும் என்ற தரிசனம் அரங்கிலுள்ள எந்தவொரு கட்சியிடமாவது உண்டா அல்லது கிராமங்கள் தோறும் மக்களோடு நெருங்கிச் செயற்படும் உள்ளூர் தலைமைகளை கட்டி எழுப்ப வேண்டும் என்ற தரிசனம் அரங்கிலுள்ள எந்தவொரு கட்சியிடமாவது உண்டா எண்டு கேள்விமேல கேள்வியாக் கேட்டுட்டாருங்கோ.\nஎங்கண்ட தலைவர் சிந்திக்கவேணுமுங்கோ. தமிழ்க்கூட்டமைப்ப கூட்டணிக் கட்சிகளைச் சிதைக்கிறம் தமிழரசுக் கட்சியை தனிப்பெருங்கட்சியா வளர்க்கிறம் எண்டு ஐடியா பண்ணிக்கொண்டு திரியிறத விட்டுட்டு நீங்கள் சொன்னால் இளைஞர்கள் கேட்கிற, முன்னுதாரணம் மிக்க தலைவரா வளரோணுமுங்கோ.\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nஇன்றைய (22/05/2020) பத்திரிகைப் பார்வை\nஉயர் அழுத்த மின் தாக்கியதில் ஒருவர் படுகாயம் – கோண்டாவில் உப்புமடத்தடியில் சம்பவம்\nபிறந்து 4 நாட்களேயான சிசுவை மலக்குழியில் போட்டு கொன்ற தாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/the-first-test-of-the-ashes-series-starts-today-in-birmingham-pv-187861.html", "date_download": "2020-05-25T04:43:22Z", "digest": "sha1:CWKM4XHP2BRRD7GU2IJHCRLQAJR6N2UZ", "length": 10973, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "ஆரம்பமாகும் ஆசஸ் தொடர்.... ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பற்றி தெரியுமா?– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » கிரிக்கெட்\nஆரம்பமாகும் ஆசஸ் தொடர்.... ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பற்றி தெரியுமா\nஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பற்றிய தகவல்களின் தொகுப்பு\nஇங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆசஸ் தொடருடன் ஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷி���் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.\nஇதுவரை ஆசஸ் தொடர் 70 முறை நடத்தப்பட்டுள்ளது. அதில் 33 முறை ஆஸ்திரேலியாவும் 32 முறை இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளது, 5 முறை போட்டி டிரா ஆகியுள்ளது. இதில் 330டெஸ்ட் போட்டிகள் அடங்கும். ஆஸ்திரேலியா 134 போட்டிகளிலும், இங்கிலாந்து 106 போட்டிகளிலும் 90 போட்டி டிரா ஆகியுள்ளது .\nஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் பதிப்பு 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நடைபெறுகிறது.\nஇந்தத் தொடரில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டியில் மோதவுள்ளது.\nவரலாறு - உலகக்கோப்பை டெஸ்ட் சேம்பியன்ஷிப் தொடருக்கான யோசனை முதன் முதலில் 2010-ம் ஆண்டு தோன்றியது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு பதிலாக 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போது அது கைவிடப்பட்டது.\nஅணிகள் - ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் 9 இடங்களை பிடித்த அணிகள் இத்தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டிஸ், பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.\nபோட்டி முறை - தொடரில் கலந்து கொள்ளும் 9 அணிகளும் 6 அணிகளுடன் மோதும். 3 அணிகளுடன் சொந்த நாட்டிலும், 3 அணிகளுடன் வெளிநாட்டிலும் மோதும். ஒவ்வொரு அணியுடனும் மற்ற அணிகள் 2 முதல் 5 போட்டிகளில் மோத உள்ளன.\nஆட்டம் பகல் அல்லது பகல் -இரவு போட்டிகளாக நடத்தப்படும். முதல் பதிப்பில் மொத்தமாக 71 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்தத் தொடரில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டியில் மோத உள்ளது.ic\nஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாம் பதிப்பு முதல் பதிப்பு முடிந்தவுடன் தொடங்கி 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடைபெறவுள்ளது.\nபுள்ளிகள் அமைப்பு - ஒவ்வொரு தொடருக்கும் 120 புள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு தொடரில் அணிகள் 2 டெஸ்ட் போட்டியில் மோதி ஒன்றில் வெற்றி பெற்றால் 60 புள்ளிகள் , போட்டி சமனில் முடிந்தால் 30 புள்ளிகள், முடிவு இல்லை என்றால் 20 புள்ளிகள் வழங்கப்படும்\nபுள்ளிகள் அமைப்பு - ஒரு தொடரில் அணிகள் 3 டெஸ்ட் போட்ட���யில் மோதி ஒன்றில் வெற்றி பெற்றால் 40 புள்ளிகள் , போட்டி சமனில் முடிந்தால் 20 புள்ளிகள், முடிவு இல்லை என்றால் 13.3 புள்ளிகள் வழங்கப்படும்\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\nRamadan | உலகம் முழுவதிலும் ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம் - இந்தியாவில் வீடுகளிலேயே தொழுகை\nசென்னை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nRamadan | உலகம் முழுவதிலும் ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம் - இந்தியாவில் வீடுகளிலேயே தொழுகை\nசென்னை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vanathi-srinivasan-says-many-more-will-join-the-bjp-386267.html", "date_download": "2020-05-25T06:10:24Z", "digest": "sha1:LC7SNKG4JJH6F6WW6GMYVXQGJXQV3R5Q", "length": 16478, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொறுத்திருந்து பாருங்கள்... இன்னும் பலர் பாஜகவில் இணைவார்கள்... வானதி சீனிவாசன் அதிரடி | vanathi srinivasan says, Many more will join the BJP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\"நிலைமை ரொம்ப மோசம்.. 100 டாக்டர்கள் உடனே தேவை.. அனுப்ப முடியுமா\" கேரளாவிடம் உதவி கேட்ட மகாராஷ்டிரா\nசென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா கிடுகிடு.. ராயபுரத்தில் 2 ஆயிரத்தை நெருங்கியது\nடெல்லி, பஞ்சாப், ஹரியானாவில் தகிக்கும் வெப்பம்.. ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்\nமே 31ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஊரடங்கு முதல்வரை நாளை சந்திக்கிறது மருத்துவ குழு\nராத்திரி 12 மணி வரை ஜாலி.. மனைவி தூங்கிய பிறகு பாம்பை ஏவி கொன்ற கணவர்.. நடுங்கும் கொல்லம்\nஅனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்.. மோடி, ராகுல் ட்விட்டரில் வாழ்த்து\nTechnology யூட��யூப் பார்த்து பைக் திருடிய நபர் வாக்குமூலம்.\nAutomobiles கியா சோல் கார் இந்திய வருகை விபரம், கியா சோல் சிறப்பம்சங்கள்\nMovies நடிகர் கார்த்தி பிறந்த நாள்.. டிரெண்டாகும் #HBDKarthi ஹேஷ்டேக்.. சுல்தான் பர்ஸ்ட் லுக் இல்லையாமே\nFinance சீன வங்கிகளால் அனில் அம்பானிக்கு வந்த புது சிக்கல்.. $717 மில்லியன் கடன் பிரச்சனை தான் காரணமா\nSports மனவளத்தப் பத்திதான் சச்சின் அதிகமா பேசுவாரு... மனம் திறந்த பிரித்வி ஷா\nLifestyle நாவூற வைக்கும் ருசியான சில ரம்ஜான் ரெசிபிக்கள்\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொறுத்திருந்து பாருங்கள்... இன்னும் பலர் பாஜகவில் இணைவார்கள்... வானதி சீனிவாசன் அதிரடி\nசென்னை: திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள வி.பி.துரைசாமியை தாம் மனதார வரவேற்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.\nமாற்றுக்கட்சிகளில் இருந்து பாரதிய ஜனதா கட்சியில் இணையக்கூடியவர்களின் எண்ணிக்கை இனி அதிகரிக்கக் கூடும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமேலும், திராவிட இயக்கங்களில் இருந்த மூத்த நிர்வாகிகள் தேசியக் கட்சியான பாஜகவை தேர்ந்தெடுத்து இணைவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இதன் மூலம் பாஜகவின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம் எனவும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜகவை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள், கட்சி தமிழகத்தில் எங்கு இருக்கிறது எனக் கேட்பவர்களுக்கு எல்லாம் மாற்றுக் கட்சிகளில் இருந்து பாஜகவில் முக்கிய நிர்வாகிகள் இணைவது சரியான விடையாக இருக்கும் எனக் கருதுவதாக கூறியுள்ளார்.\nமாற்றுக் கட்சிகளில் இருந்து வி.பி.துரைசாமியை போன்று யார் வந்தாலும் அதனை தாங்கள் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்ப்பதாக தெரிவித்தார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல முக்கிய நிர்வாகிகள் பல்வேறு கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.\nஉடம்பெல்லாம் நீலமாக மாற.. 2 முறை அடுத்தடுத்து கொத்திய பாம்பு.. பரிதாபமாக உயிரிழந்த உத்ரா\nமாற்றுக் கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைகிறார்கள் என்றால் எங்கள் கட்சி வலுவாக இருப்ப��ால் தானே இணைகிறார்கள், இல்லை என்றால் எப்படி வருவார்கள் என்றும், சிலர் தவறான பரப்புரை செய்து வருவதாகவும் வானதி தெரிவித்தார். தூய்மையான அரசியலை முன்வைத்து மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் யார் வேண்டுமானாலும் பாஜகவில் இணையலாம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா கிடுகிடு.. ராயபுரத்தில் 2 ஆயிரத்தை நெருங்கியது\nமே 31ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஊரடங்கு முதல்வரை நாளை சந்திக்கிறது மருத்துவ குழு\nகொரோனாவிலும் மனுசர் செம அப்டேட்- மகத்தான கலைஞர் கவுண்டமணியுடனான எழுத்தாளர் பாமரனின் கலகல போன் பேச்சு\nவிடுதலை புலிகளுக்கு பயிற்சி... சிங்கம்பட்டி ஜமீன்தாரை சந்தித்த பிரபாகரன்.. கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் இன்று ரம்ஜான் பெருநாள் கொண்டாட்டங்கள்- மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் இல்லை\nநாடு முழுவதும் 2 மாதங்களுக்கு பின் உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கியது\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nகொரோனாவால் இன்று 8 பேர் மரணம்.. எல்லாம் சென்னையில் தான்.. இறப்பின் அதிர வைக்கும் பின்னணி\nதமிழகத்தில் கவலை அளிக்கும் 11 மாவட்டங்கள்.. கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரிப்பு.. மக்களே உஷார்\nபோருக்கு கூட இப்படி போவாங்களா- சரக்கு வாங்க பக்கத்து மாவட்டங்களுக்கு படையெடுத்த சென்னை குடிமகன்கள்\n20 மாவட்டங்களில் கிடுகிடு.. சென்னையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது.. முழு லிஸ்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-25T04:46:22Z", "digest": "sha1:PGKIEEAKKPWVZTTNI7FHIFTHEYRAUSK7", "length": 22767, "nlines": 256, "source_domain": "tamil.samayam.com", "title": "அரவிந்த் கெஜ்ரிவால்: Latest அரவிந்த் கெஜ்ரிவால் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கா...\nநயன்தாரா செஞ்ச காரியத்தை ப...\nசிம்பு எவ்ளோ சமத்துனு தெரி...\nஇந்த விஜய்க்கு யாராவது ஹேட...\nபிரபல நடிகை வாணிஸ்ரீயின் ம...\nகொரோனா: அதிகரிக்கும் பாதிப்பு, என்ன செய்...\nதமிழகத்தின் கடைசி ஜமீன் கா...\nஇந்த ஆவணம் இருந்தாதான் விம...\nநாளை முதல் இந்த மாநிலத்தில...\nபழைய போட்டோவை ஷேர் பண்ண கிங் கோலி... படு...\nதல தோனியை வீட்டுக்கு போக ச...\nதல தோனிக்கு கடவுள் இயற்கைய...\nஎன்ன இது கடைசியில நம்ம கோல...\nஇன்றைய அமேசான் க்விஸ் போட்டியில் வென்றால...\nஇன்றைய அமேசான் Quiz போட்டி...\nரம்ஜான் 2020 ஸ்பெஷல்: BSNL...\nரியல்மி நார்சோ 10A - அன்பா...\nதற்செயலாக ஒப்போ பைண்ட் X2 ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nRamadan Quotes: இனிய ரமலான் வாழ்த்துக்கள...\nபாம்பின் தாகம் தீர்த்த வனத...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் இன்னைக்கும்...\nபெட்ரோல் விலை: சண்டே செம ஹ...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: அடடே, நிம்ம...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ர...\nபெட்ரோல் விலை: அடடே, வாகன ...\nமனைவியை பிரிந்த டாக்டரை காதலிக்கும் பிக்...\nதூக்கில் தொங்கி உயிருக்கு ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nகாங்கிரஸ் கூட்டத்திற்கு ஓகே சொன்ன உத்தவ், நோ சொன்ன தலைவர்கள்\nகாங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று டெல்லியில் காணொளி காட்சி மூலம் நடக்கும் கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் மூன்று கட்சிகள் கலந்து கொள்ளாது என்று தெரிய வந்துள்ளது.\nநாடு முழுவதும் 4ஆவது முழு முடக்கம் விரைவில் அறிவிப்பு - பிரதமர் மோடி\nஇந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், முக்கிய அறிவிப்புகள் உள்ளிட்டவை பற்றி இங்கே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.\nகொரோனாவால் உயிரிழந்த போலீசுக்கு மதிப்பளித்து ரூ. ஒரு கோடி\nடெல்லியில் கொரோனா ஊரடங்கு விதிகளைப் பாதுகாக்க உயிர்த் தியாகம் செய்த வீரர் என முதல்வர் புகழாரம்...\nவெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் மீ��்கப்படுவர் - மத்திய அரசு\nகொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள், முக்கிய அறிவிப்புகள் பற்றி இங்கே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.\nகொரோனா ஆய்வுக்கு மேலும் 4 மத்திய குழுக்கள் அமைப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nArvind Kejriwal: கொரோனோ நோயாளிகளுக்கு ஹேப்பி நியூஸ்; நம்பிக்கையூட்டும் பிளாஸ்மா சிகிச்சை - கெஜ்ரிவால்\nடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா நோயாளிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தியைக் கூறியுள்ளார்.\n“மோடி உறை ஊரடங்கு நீடிப்பு பற்றிதான்” டெல்லி முதல்வர் தகவல்...\nநாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட ஊரடங்கு நீடிக்கப்படும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\n“மோடி உறை ஊரடங்கு நீடிப்பு பற்றிதான்” டெல்லி முதல்வர் தகவல்...\nநாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட ஊரடங்கு நீடிக்கப்படும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஇன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் முதல்வர்..\nஊரடங்கை நீட்டிப்பதை குறித்து மத்திய, மாநில அரசுகள் தீவிர ஆலோசனை நடத்தி வரும் நிலையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்க உள்ளார் தமிழக முதல்வர்.\nடெல்லி அரசின் 5T பிளான்; கொரோனாவை வென்றெடுக்குமா மாநில அரசு\n- கோவிட்-19க்கு எதிராக களத்தில் இறங்கிய டெல்லி முதலமைச்சர்\nதலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸைத் தடுக்கும் வகையில் 5T திட்டத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிமுகம் செய்துள்ளார்.\nகொரோனா வைரஸ்: முதல் பாதிப்பை பதிவு செய்தது திரிபுரா\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தற்போதைய நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.\nஅடுத்தடுத்து நிதியை அள்ளி அள்ளி கொடுத்த காம்பீர்... தம்பி இப்போ அது பிரச்சனையில்லப்பா\nபுதுடெல்லி: கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய காம்பீர், கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக மீண்டும் நிதியுதவி அளித்துள்ளார்.\nஆட்டோ,டாக்ஸி, ஓட்டுனர்களின் வங்கி கணக்கில் ரூ.5000 செலுத்தப்படும் - அரசின் ஷாக் அறிவிப்பு\nஊரடங்கு விளைவ��க வருமானம் இழந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு டெல்லி அரசு 5 ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளது.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.25,000 கோடி கேட்கும் மம்தா பானர்ஜி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தற்போதைய நிலவரம் என்னவென்று இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nகொரோனாவை கையாளும் மருத்துவர்கள் உயிரிழந்தால் ரூ.1 கோடி இழப்பீடு\nகோவிட்-19 தொற்றுநோயைக் கையாளும் போது தூய்மை தொழிலாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் யாராவது உயிரிழந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்\nகொரோனா எதிரொலி: வீட்டு வாடகை கொடுக்கும் டெல்லி அரசு\nடெல்லியில் வீட்டு வாடகையைக் கொடுக்க முடியாதவர்களின் அடுத்த 2,3 மாதங்களுக்கான வாடகையை டெல்லி அரசே கொடுக்கும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11ஆக உயர்வு\nஇந்தியா நேற்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு லாக் டவுன் செய்யப்படுவதாக பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார். வைரஸ் தொற்று மேலும் அதிகரிக்காத வண்ணம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nடெல்லியில் மணிப்பூர் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்\nகொரோனா பீதி: டெல்லியில் 144 தடை உத்தரவு\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் வருகிற 31ஆம் தேதி வரை தலைநகர் டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்\nபாண்டிச்சேரிக்கும் தமிழ்நாட்டுக்கும் வித்தியாசமில்லை: விலை உயர்வால் குடிமகன்கள் அதிர்ச்சி\nவெறித்தனமாக சுட்டெரிக்கப் போகும் வெயில் - இங்கெல்லாம் ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை\nகோடை வெயிலுக்கு குளியலை போடும் ’கிங் கோப்ரா’\nDomestic flights: டெல்லி டூ புனே... “நான் கொஞ்சம் பயந்தேன்” - பயணியின் பதில்\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கார்த்தி நடிப்பில் மிரட்டிய படங்கள்\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் இன்னைக்கும் ஜாலி மூட் தான்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு... இன்று முதல் விமான சேவை தொடக்கம்\nதமிழகத்தின் கடைசி ஜமீன் காலமானார்\nதனிமனித இடைவெளியுடன் மீண்டும் தொடங்கிய தோவாளை மலர் சந்தை\nவீட்டிலிருந்��ே வேலை... போட்டி போடும் ஊழியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/5", "date_download": "2020-05-25T04:21:10Z", "digest": "sha1:SQNYOZED5HFESZZ6FYKWDE6NUNDO7GXQ", "length": 9338, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கொலை வழக்கு", "raw_content": "திங்கள் , மே 25 2020\nSearch - கொலை வழக்கு\nபிஹார் பத்திரிகையாளர் கொலை: விசாரணையை 3 மாதத்தில் முடிக்க சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம்...\nசசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் வழக்கில் திடீர் திருப்பம்: விஷம் கொடுத்து...\nபுரட்சி பாரதம் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு\nராமஜெயம் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீஸார் ரகசிய அறிக்கை தாக்கல்\nஉடுமலை சங்கர் கொலை வழக்கில் குற்றச்சாட்டு பதிவு\nஎஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் விசாரணை கைதியை சுட்ட எஸ்.ஐ.யை கொலை வழக்கில்...\nஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் ஆயிரம் பக்க குற்றப் பத்திரிகை: சேலம் நீதிமன்றத்தில்...\nகோடநாடு எஸ்டேட் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது\nஜெய் ஸ்ரீ ராம் என முழங்கியவர்கள் மீது மம்தா கொலை வழக்கு போடுவார்:...\nராமலிங்கம் கொலை வழக்கு: தலைமறைவு நபர்கள் புகைப்படம் என்.ஐ.ஏ வெளியீடு: தகவல் கொடுத்தால்...\nஎழுவர் விடுதலை: அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது ஆளுநர் கையெழுத்திட உத்தரவிடக் கோரி நளினி...\nஉடுமலை சங்கர் கொலை வழக்கு: கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு:...\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirimavobandaranaike.org/TA/15-february-1989-defeat-at-the-general-election/", "date_download": "2020-05-25T05:05:03Z", "digest": "sha1:WOFIVFVRD7E6WHRWJRWEPB4E5FDVQL3E", "length": 3279, "nlines": 54, "source_domain": "sirimavobandaranaike.org", "title": "World's 1st Female Prime Minister | 15 பெப்ரவரி 1989 – பொதுத்தேர்தலில் தோல்வி", "raw_content": "\n15 பெப்ரவரி 1989 – பொதுத்தேர்தலில் தோல்வி\n1988 ஆம் ஆண்டில் டிசெம்பர் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்த பின்பு, 1989 ஆம் ஆண்டில் பெப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்ரீ லங்கா ���ுதந்திரக் கட்சிக்கு திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தலைமை தாங்கி தேர்தலுக்கு முகம்கொடுத்து 67 தொகுதிகளை மட்டும் பெற்று பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியின் தலைவியாக அமர்ந்தார்.\nசர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க மையம் (BCIS)\nஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க\nபண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்\nபௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 07.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/sardarji_jokes/sardarji_jokes4.html", "date_download": "2020-05-25T05:08:35Z", "digest": "sha1:T2HC6LE6NIVVE2T2NJFFNNZIQ5OWQTGI", "length": 5139, "nlines": 48, "source_domain": "www.diamondtamil.com", "title": "போர்ட்ல என்ன போட்டிருக்கங்கனு பாருங்க! - சர்தார்ஜி ஜோக்ஸ் - ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, என்ன, போட்டிருக்கங்கனு, போர்ட்ல, பாருங்க, கழட்டிக்கிட்டு, \", சிரிப்புகள், நகைச்சுவை, ஒருவர்", "raw_content": "\nதிங்கள், மே 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபோர்ட்ல என்ன போட்டிருக்கங்கனு பாருங்க\nபோர்ட்ல என்ன போட்டிருக்கங்கனு பாருங்க\nசர்தார்ஜி ஒருவர் அவருடைய ஆட்டோவின் சக்கரங்களை மிக மும்முரமாக கழட்டுவதில் ஈடுபட்டிருந்தார். அவரைப்பார்த்து ஒருவர்,\"எதுக்கு ஆட்டோ சக்ககரத்தை கழட்டிக்கிட்டு இருக்கீங்க\nஅதற்கு சர்தார்ஜி: போர்ட்ல என்ன போட்டிருக்கங்கனு பாருங்க.'Parking for Two Wheelers only'.அதுக்குதான் கழட்டிக்கிட்டு இருக்கேன் என்றார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபோர்ட்ல என்ன போட்டிருக்கங்கனு பாருங்க - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, என்ன, போட்டிருக்கங்கனு, போர்ட்ல, பாருங்க, கழட்டிக்கிட்டு, \", சிரிப்புகள், நகைச்சுவை, ஒருவர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொது���றிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/category/news/sports-news/cricket/page/246/", "date_download": "2020-05-25T05:26:10Z", "digest": "sha1:EGHKWQ73QRENUBSHH5Q2NENMNVFRUP5G", "length": 11971, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "கிரிக்கெட் | LankaSee | Page 246", "raw_content": "\nரசிகர்களுக்காக யோகா கற்றுத் தரும் நடிகை ஸ்ரேயா\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில் தென்பட்ட அற்புத காட்சி: சுவிஸ் மக்கள்\nநியூசிலாந்து தலைநகரை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஒரே கிணற்றில் 9 சடலங்கள்… உடம்பில் காணப்பட்ட காயங்கள்: கொடூர சதித் திட்டம்\nஅமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை… சர்வதேச விசாரணைக்கு தயார்: சீனா\nஒரே மூச்சில் 828 மீற்றர் உயரத்தை நடந்து கடந்த சிறுமி\nஅமிதாப் பச்சனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கிறிஸ் கெய்ல்\nமேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தனது துடுப்பாட்ட மட்டையை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். கிறிஸ் கெய்ல், ஐபிஎல் தொடரில் பெங்களூ... மேலும் வாசிக்க\nஆசியக்கிண்ணத்தில் அனல் பறக்கும் ஆட்டம்: இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்\nஆசியக்கிண்ண டி20 லீக் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. ஆசியக்கிண்ண டி20 தொடர் வங்கதேசத்தில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஐக்கி... மேலும் வாசிக்க\nஆசிய கிண்ணம் டி20 போட்டி: பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம், சுருண்டது ஐக்கிய அமீரகம்\nஆசிய கிண்ணம் டி20 போட்டியின் 3வது ஆட்டத்தில் வங்க தேச பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்தால் ஐக்கிய அரபு அமீரக அணி சுருண்டது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணி... மேலும் வாசிக்க\nபாகிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளராக அசார் முகமது நியமனம்\nப���கிஸ்தான் கிரிக்கெட் அணியின் பவுலிங் பயிற்சியாளராக அசார் முகமது நியமிக்கப்பட்டுள்ளார். 40 வயது அசார் முகமது, ஆசிய கோப்பையில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியுடன் இணைந்து தனது பணியை ஆரம்பிப்பார்... மேலும் வாசிக்க\nஆட்டத்தின் போக்கை மாற்றும் ஆற்றல் கொண்டவர் பாண்டியா: தோனி புகழாரம்\nடி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்காக ஆட்டத்தின் போக்கை மாற்றும் ஆற்றல் கொண்டவர் என்பதை ஹார்திக் பாண்டியா நிரூபித்துள்ளார் என இந்திய கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட்... மேலும் வாசிக்க\nடி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி\nஇந்தியாவில் நடைபெற்ற உள்ள டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி கலந்துகொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை போட்டிய... மேலும் வாசிக்க\nஆசியக்கிண்ணம்- டி20: மலிங்கா அபாரம், சுருண்டது ஐக்கிய அரபு அமீரகம்\nஆசியக்கிண்ண டி20 தொடரில் மலிங்காவின் அபார பந்துவீச்சில் 14 ஓட்டங்களில் ஐக்கிய அரபு அமீரகம் சுருண்டது. 130 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ஐக்கிய அரபு அமீரக அணி 20 ஓவர்களில் 115... மேலும் வாசிக்க\nமுறிந்து போன காதல்: மீண்டும் அனுஷ்காவுக்கு தூது விடும் கோஹ்லி\nஇந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி முறிந்து போன தனது காதலை மீண்டும் தொடர அனுஷ்கா சர்மாவின் சகோதரர் மூலம் தூது அனுப்பி வருகின்றாராம். இந்திய கிரிக்கெட் அணியின் துணை அணித்தலைவரான விராட் கோஹ... மேலும் வாசிக்க\n20 ஓவர் ஆசியக்கிண்ணம்: முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா\nஇருபது ஓவர் ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. 167 ஓட்டங்கள் என்ற இந்திய அணியின் வலுவான இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம், இந்த... மேலும் வாசிக்க\nமறக்கமுடியாத தருணங்கள்: இறுதி உரையில் மெக்கல்லம் நெகிழ்ச்சி\nபிரென்டன் மெக்கல்லம், சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து விடைபெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 54 பந்துகளில் சதமடித்தார் மெக்கல்லம்.... மேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-05-25T04:54:22Z", "digest": "sha1:ZMUD7MQBTNMNU4GROIOLCQDJNPKGFR66", "length": 12122, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்-அந்தலுஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅல்-அந்தலுஸ் ( அரபி : الأنْدَلُس‎, ஸ்பெயின் : al-Ándalus; போர்த்துகீசு al-Ândalus ) அந்தலூசியா அல்லது இசுலாமிய ஸ்பெயின் என்பது தற்கால ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் தேசங்களை அடக்கிய நிலப்பகுதியில் இருந்த, இடைக்கால இசுலாமிய ஆட்சி நடந்த பிரதேசமாகும். கி.பி 711 முதல் 1492 வரையிலான முஸ்லிம்களின் சிறப்பான ஆட்சி இத்தீபகற்பத்தில் நிலை நின்றதை ஒட்டி இப் பிரதேசம் இசுலாமிய ஸ்பெயின், முஸ்லிம் ஐபீரியா, இசுலாமிக் ஐபீரியா போன்ற பெயர்களாலும் அறியப்பட்டது.\nஉமைய்யத் கலீபாக்களின் ஐபீரிய வெற்றிக்குப்பின்[1] முழுவதுமாக இசுலாமிய ஆட்சி நிறுவப்பட்டது. கலீபா அல்-வலீது-1 (711-750), கொர்தொபா அமீரகம் (750 – 929) என்ற பெயரிலும் , பின்பு 929 முதல் 1031 வரை கலீபாக்களின் ஆட்சியும் நடபெற்றது. இசுலாமிய, கிறித்தவ சமூகங்க்களுக்கு இடையே கலாச்சாரப் பரிமாற்றமும், சமூக ஒத்துழைப்பும் உயர்ந்தன. கிறித்தவ மற்றும் யூதர்களுக்கு ஜிசியா எனும் சிறப்பு வரி விதிக்கப்பட்டது. அவ்வரியானது, அவர்களின் சமய உரிமைகளை சுதந்திரமாக அனுபவிப்பதற்கும், முழுமையான பாதுகாப்பிற்கும் வழி வகுத்தது.\nகொர்தொபாவில், இசுலாமிய ஆட்சியின் கீழ் அறிவியலும் கலையும் புதிய உச்சங்களைத் தொட்டன[2]. திரிகோணமிதி (ஜாபிர்), வானவியல் (இப்ரஹீம் அல ஸர்காலி), மருத்துவம், விவசாயப் புரட்சி, உட்பட பல துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளும் அறிவியல் முன்னேற்றங்களும் அல்-ஆண்டலசிலிருந்து வெளியாயின. ஐரோப்பா, மத்திய தரைக்கடல் நாடுகள், மற்ற இசுலாமிய ஆட்சிப் பிரதேசங்க்களுக்கு மிக்ச்சிறந்த கல்வி மையமாக அல்-ஆண்டலஸ் விளங்கிற்று. சுமார் எண்ணூறு ஆண்டு காலங்கள் ஸ்பெயினில் இசுலாமிய ஆட்சி நிலை பெற்றது.\nஉமய்யாத் கலீபக்களின் வீழ்ச்சிக்குபின், அல்-ஆண்டலஸ் பல சிறு சிறு நிலப்பகுதிகளாகச் சிதறுண்டது. கிறித்தவ அரசன் அல்பொன்சொ V1 தலைமையில் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகியது. தக்குதலுக்கு உள்ளான அல்-அண்டலசுக்கு மொரவித் மன்னர்களின் உதவியை நாட வேண்டி வந்தது. மொராவித் ஆட்சியாளர்கள் கிறிஸ்தவ தாக்குதல்களை முறியடித்து ப��கீனமான அல்-அண்டலஸைத் தமது பெர்பெரிய ஆட்சிக்குகீழ் கொண்டுவந்தனர். அடுத்த ஒன்றரை நூற்றாண்டுகளில் அல்-அண்டாலஸ் மொராவித் ஆட்சிக்குட்பட்ட ஒரு மிகச் சிறிய பிரதேசமாக மறிற்று.\nஇறுதியில், ஐபீரிய தீபகற்பத்தின் வடக்கில் உள்ள கிறித்தவ ராஜ்யங்கள் முஸ்லீம் நாடுகளை தெற்கே விரட்டிவிட்டன. 1085 ல் அல்பொன்சொ V1 டோலிடோ ( Toledo ) நகரைக் கைப்பற்றியதோடு இசுலாமிய அரசின் வீழ்ச்சி தொடங்க்கிற்று. 1236 ல் கொர்தொபா வீழ்ந்த்தைத் தொடர்ந்து, இரண்டு வருடங்களுக்குள் கிரனடா இசுலாமியர்களின் கடைசி மாநிலமாகத் தனித்தது. கடைசியாக ஜனுவரி 2, 1492ல் கிரனடாவின் அமீர் முஹம்மத் XII அரசி இசபெல்லாவிடம் சரணடைந்ததோடு எண்ணூறு ஆண்டுகால இசுலாமிய ஆட்சி ஸ்பெயினில் முடிவுக்கு வந்தது. அல்-ஆண்டலஸ் மீண்டும் கிறிஸ்தவர்கள் வசமானது. இசுலாமிய ஆட்சி ஸ்பெயினிலிருந்து விலகினாலும் ஸ்பெயினி கலாச்சாரம், கலை, மொழி ஆகியனவற்றில் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2019, 08:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/cji-reacts-to-comment-as-lawyer-rues-atmosphere-of-fear-skd-205115.html", "date_download": "2020-05-25T03:47:39Z", "digest": "sha1:GLR5HE3JZ2HB36TVAIYDGNIPJQWP2HII", "length": 10062, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "அயோத்தி வழக்கு குறித்த பா.ஜ.க அமைச்சரின் கூற்றை நிராகரித்த உச்ச நீதிமன்றம்! | cji reacts to comment as lawyer rues atmosphere of fear skd– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nஅயோத்தி வழக்கு குறித்த பா.ஜ.க அமைச்சரின் கூற்றை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nஅயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும்போது ஒருவித அச்சம் கலந்த சூழ்நிலையும் அதிகரிக்கிறது.\nஉத்தரப் பிரதேச அமைச்சரின் கூற்றை நாங்கள் நிராகரிக்கிறோம். நாங்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள்தான் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.\nஅயோத்தி ராமர் கோயில் தொடர்பான வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது.\nஇந்தநிலையில் இரு தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப் பிரதேச கூட்டுறவுத் துறை அமைச்சர் முகு��் பிஹாரி வர்மா, ‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவேண்டும் என்பது எங்களது தீர்மானம். உச்ச நீதிமன்றம் நம்முடையது. நீதித்துறை, இந்த நாடு, ராமர் கோயில் எல்லாம் நம்முடையது’ என்று தெரிவித்தார். அவருடைய பேச்சு மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஅயோத்தி வழக்கில் இஸ்லாமியர்கள் சார்பு வழக்கறிஞர் ராஜீவ் தவான், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தில் எழுப்பினார். அயோத்தி வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் முன் பேசிய ராஜீவ் தவன், ’அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும்போது ஒருவித அச்சம் கலந்த சூழ்நிலையும் அதிகரிக்கிறது.\nஇந்த வழக்கில் இஸ்லாமியர்கள் தரப்பில் ஆஜரானதிலிருந்து என்னுடைய உதவியாளர் கூட சிலரால் மிரட்டப்படுகிறார். இந்த விவகாரம் தொடர்பாக நான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதில்லை. நான், ஏற்கெனவே, எனக்கு சாபம் விடுத்ததற்காக 88 வயதானவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளேன்’ என்று தெரிவித்தார்.\nஅவருடைய வாதத்தைக் கேட்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ‘உத்தரப் பிரதேச அமைச்சரின் பேச்சை நாங்கள் நிராகரிக்கிறோம். இது, இந்த நாட்டில் நடைபெறக் கூடாது. இரு தரப்பினரும் சுதந்திரமாக எந்த அச்சமுமின்றி அவர்களுடைய வாதத்தை நீதிமன்றத்தின் முன் வைக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.Also see:\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nநடிகை சன்னி லியோனின் ஆல்டைம் க்யூட் போட்டோஸ்\nஅயோத்தி வழக்கு குறித்த பா.ஜ.க அமைச்சரின் கூற்றை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கு உ.பி.யிலேயே வேலை வாய்ப்பு - யோகி ஆதித்யநாத்\n₹ 10 ஆயிரத்திற்கு விஷப்பாம்பு வாங்கி மனைவியை கடிக்க விட்டு கொன்ற கணவன்\nகொரோனா முகாமில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - காவலர் டிஸ்மிஸ்\nஇதுவரை இல்லாதது... ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கு உ.பி.யிலேயே வேலை வாய்ப்பு - யோகி ஆதித்யநாத்\n₹ 10 ஆயிரத்திற்கு விஷப்பாம்பு வாங்கி மனைவியை கடிக்க விட்டு கொன்ற கணவன்\nகொரோனா முகாமில் பெண்ணுக்கு ப��லியல் வன்கொடுமை - காவலர் டிஸ்மிஸ்\nஇதுவரை இல்லாதது... ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/top-tamil-video-songs/gv-prakash-and-eesha-rebba-starrer-adada-lyric-video-released-from-aayiram-jenmangal-movie/videoshow/71506733.cms", "date_download": "2020-05-25T06:17:01Z", "digest": "sha1:2WO2BZ47D5AQYXZT6TU6GYKOEGUCPHRL", "length": 9353, "nlines": 99, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஆயிரம் ஜென்மங்கள் படத்தின் அடடா பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், சாக்ஷி அகர்வால், இஷா ரெப்பா, நிகிஷா படேல் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆயிரம் ஜென்மங்கள். இக்கடிக்கி பொத்தாவு சின்னவாடா என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. ஹாரர் காமெடி கதையை மையப்படுத்திய இப்படத்தின் அடடா பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : லேட்டஸ்ட் பாடல்கள்\nValimai Theme Music: அஜித்தின் ஆக்ஷன் காட்சிக்குரிய வலிமை தீம் மியூசிக் வெளியீடு\nஇந்தியாவைச் சுற்றிக் காட்டும் தேசாந்திரி பாடல்\nவாத்தி கமிங்... அண்ணன் வந்தா ஆட்டோ பாம்\nஇட்லிக்கு மீன் கொழம்பு பாடல் வெளியானது\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட்டி ஸ்டோரி\"\nபாப்புலர் : லேட்டஸ்ட் பாடல்கள்\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு..\nதங்கம் விலை சரிவு... எவ்வளவு தெரியுமா\nகடலில் மூழ்கிய படகு: உயிர் தப்பிய மீனவர்கள்\n10 மாவட்டங்களில் கன மழை, சூறாவளி எச்சரிக்கை - சென்னை வா...\nகுற்றாலத்தில் பொங்கி வருது வெள்ளம்\nநடிகை தமன்னாவின் வீடு எப்படி இருக்குனு பாருங்க: வீடியோ...\nசாலையோர வியாபாரிகளிடம் நகராட்சி ஆணையர் ரவுடித்தனம்\nஅரசு பள்ளி கணினி, லேப்டாப் திருட்டு\nசெய்திகள்கோடை வெயிலுக்கு குளியலை போடும் ’கிங் கோப்ரா’\nசெய்திகள்மீண்டும் தொடங்கிய மலர் சந்தை... பூக்களின் விலை உயர்வு\nசெய்திகள்ஊரடங்கை மீறி விற்பனை செய்த ஜவுளிக் கடைகளுக்கு சீல்\nசெய்திகள்கலெக்டரிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கிய புதுமணத் தம்பதியினர்\nசெய்திகள்வன விலங்கு வேட்டை... நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்\nசெய்திகள்ஊரடங்கில் மணல் கொள்���ை அதிகரிப்பு... லாரிகள் பறிமுதல்\nசெய்திகள்வீடியோ: சாலையில் உணவு தேடி அலையும் யானை\nசெய்திகள்தீவிபத்தில் சாம்பலான தேங்காய் நார் பொடி - கன்னியாகுமரியில் அதிர்ச்சி\nசெய்திகள்ஊரடங்கால் வீடுகளில் ரமலான் தொழுகை - வெறிச்சோடிய மசூதிகள்\nசெய்திகள்பூதப்பாண்டி வனச்சரகத்தில் வேட்டை - இருவர் கைது\nசெய்திகள்10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்கள்: ரயில்வே அறிவிப்பு\nசெய்திகள்தொழிலாளர்களுக்கு கொரோனா - மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலை\nசெய்திகள்மகா பெரியவர் மணிமண்டபத்தில் விபரீதம் - வீணாய் போன முயற்சி\nசெய்திகள்நிறம்மாறும் தாமிரபரணி; அச்சத்தில் பொதுமக்கள்\nசெய்திகள்கோடை காலத்துல அருவியில் தண்ணீர் கொட்டுவதை பாருங்க...\nசெய்திகள்கன்னியாகுமரி ரோடு போடும் பணி மீண்டும் ஸ்டார்ட் ஆனது...\nசெய்திகள்தவானை மிஞ்சிய மகன்; டிக்டாக்கில் என்னவொரு ஆட்டம் பாருங்க\nசெய்திகள்ஆபாச வார்த்தை, அடிதடியாக மாறிய இரு சமூக மோதல்..\nசெய்திகள்அப்பாவை காணவில்லை எனக்கூறி உதவி கேட்கும் கன்னியாகுமரி சிறுமி..\nசினிமாகமல் பாட்டை கேட்டுக்கிட்டே வீட்டை சுத்தம் செய்த ரைசா: வைரல் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/21024259/Chidambaram-Devotees-at-the-Natarajar-Temple-Rs3-lakh.vpf", "date_download": "2020-05-25T04:34:12Z", "digest": "sha1:4KT4RYJ6ADPGTVDBP3MHPAAH5S4PZYOA", "length": 13915, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chidambaram, Devotees at the Natarajar Temple Rs.3 lakh jewelery theft || சிதம்பரம், நடராஜர் கோவிலில் பக்தரிடம் ரூ.3 லட்சம் நகை திருட்டு - மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 4,021 ஆக உயர்வு\nசிதம்பரம், நடராஜர் கோவிலில் பக்தரிடம் ரூ.3 லட்சம் நகை திருட்டு - மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு + \"||\" + Chidambaram, Devotees at the Natarajar Temple Rs.3 lakh jewelery theft\nசிதம்பரம், நடராஜர் கோவிலில் பக்தரிடம் ரூ.3 லட்சம் நகை திருட்டு - மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தரிடம் ரூ.3 லட்சம் நகையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கம் ஜனந்தா நகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரித்திவி ராஜ். இவரது மனைவி கமலம்(வயது 57). இவர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தனது குடும்பத்தினருடன் வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு, சிதம்பரத்தில் இருந்து காரைக்காலுக்கு காரில் சென்றனர்.\nசிறிது தூரம் சென்ற போது நடராஜர் கோவில் தீட்சிதர் ஒருவர் கமலத்தின் செல்போன் எண்ணுக்கு போன் செய்தார். அதில் நீங்கள் நகை பெட்டி எடுத்து வந்தீர்களா, கோவிலில் ஒரு பெட்டி கிடந்ததாக ஒருவர் எடுத்து வந்து ஒப்படைத்து சென்றதாக கூறினார். இதையடுத்து தனது நகையை பெட்டியை கமலம் தேடி பார்த்த போது காரில் இல்லை. பின்னர் தீட்சிதரிடம் இது பற்றி தெரிவித்தார்.\nமீண்டும் நடராஜர் கோவிலுக்கு வந்த கமலம், அங்கு தனது நகை பெட்டியை வாங்கி பார்த்தார். அப்போது, அதில் இருந்த 3 பவுன் நெக்லஸ், 9 பவுன் செயின் ஆகியவற்றை காணவில்லை. மாறாக ஒரு நெக்லஸ் மற்றும் செயின் மட்டுமே இருந்தது. இதுகுறித்து கமலம் சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றார்.\nகோவிலில் கமலம் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த போது, அவரிடம் இருந்து நகை பெட்டியை அபேஸ் செய்த மர்ம மனிதர்கள் அதில் இருந்த நகைகளில் 12 பவுன் நகையை மட்டும் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\n1. பள்ளிகொண்டா அருகே, முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 30 பவுன் நகைதிருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nபள்ளிகொண்டா அருகே முன்னாள் ராணுவவீரர் வீட்டில் 30 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\n2. விழுப்புரத்தில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nவிழுப்புரத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n3. வேலூரில், டாக்டர் தம்பதி வீட்டில் 16¾ பவுன் நகை திருட்டு - சமையல்காரி உள்பட 2 பேர் கைது\nவேலூரில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் டாக்டர் தம்பதி வீட்டில் 16¾ பவுன் நகை திருடிய சமையல்காரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n4. வத்தலக்குண்டுவில் ராணுவ வீரர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு\nவத்த���க்குண்டுவில், ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.\n5. ஆலங்குளம் அருகே, ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 3 பவுன் நகை திருட்டு - 2 பெண்களிடம் போலீசார் விசாரணை\nஆலங்குளம் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 3 பவுன் நகையை திருடியது தொடர்பாக 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. காதலித்த பெண் வேறு ஒருவருடன் சிரித்து பேசியதால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n2. புதுவையில் மதுக்கடைகளை திறக்க அனுமதி கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்\n3. பஸ், ரெயில், ஆட்டோக்கள் ஓடாது கர்நாடகத்தில் இன்று முழு ஊரடங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்\n4. தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கண்காணிப்பு சுகாதாரத்துறை உத்தரவு\n5. கர்நாடகத்தில் முழுஊரடங்கிற்கு ஆதரவு பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/19/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D19-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3078962.html", "date_download": "2020-05-25T05:06:09Z", "digest": "sha1:TV3TQHR4PXLZN2XGEBKUULUU6DCECLHB", "length": 6743, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிப்.19-இல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 மே 2020 வெள்ளிக்கிழமை 10:30:30 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nபிப்.19-இல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்\nகடலூர��� மாவட்டத்தில் அரசுப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கான குறைதீர் கூட்டம், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்க வளாகத்தில் வருகிற பிப்.19-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.\nகடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில், சென்னை ஓய்வூதிய இயக்குநரால் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.\nஎனவே, கடலூர் மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை இரண்டு பிரதிகளில்,\n\"ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் மனு' என குறிப்பிட்டு 31.01.2019-ஆம் தேதிக்குள், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோஅனுப்பி வைக்குமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4626/", "date_download": "2020-05-25T05:32:29Z", "digest": "sha1:EZ2DA3EJIAXYZDBIFJTENLEH744KCXGM", "length": 37989, "nlines": 146, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தியும் பிற்படுத்தபட்டோரும்", "raw_content": "\n காந்தி கட்டுரைகளைக் கூர்ந்து படித்தேன். மநிலையோடு இரு தலைவர்களுக்கும் சாட்டையடியும் ஒத்தடமும் கொடுத்திருக்கின்றீர்கள். அருமை. கொஞ்சம் ஓய்வு எடுக்காமலே மீண்டும் அடுத்த தொடரை ஆரம்பித்து\nவிட்டீர்கள். இடையில் ஒரு சிறுகதையைச் சொருகியிருக்கலாமே\nஇப்போதும் நீங்கள் காந்தி மனநிலையில் இருப்பதால் உங்கள் நேரத்தை கவனத்தில் கொண்டு ஒருசில கேள்விகள்:\n1. காந்தி யாருக்கு மகான்\n2. காந்தி வாங்கிய சுதந்திரத்தால் யாருக்கு லாபம் தலித்துக்களுக்கு இரட்டை வாக்குரிமையாவது கிடைத்தது.\nமற்ற பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் குறித்து\n3. ஏழைகளுக்கு அல்லது பிற்படுத்தப்பட்ட (தலித் தவிர்த்து) மக்களுக்கு காந்தி செய்தது என்ன\nசிலவருடங்களுக்கு முன்புதான் அமல்படுத்தப் பட்டது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.\n4. தீண்டாமையால் பாதிக்கப்பட்டது தலித்துக்கள் மட்டுமா ஏன் காந்தியின் மனசாட்ட்சி மற்ற பிற்படுத்தப்பட்ட மக்களை\n5. இந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மிஷனரிகள் செய்தவற்றைப்போல் சிறிது ஒப்பீட்டளவிர்கேனும் காந்தியோ அல்லது அவர்வழிவந்த காங்கிரசோ செய்ததுண்டா\nஇவற்றிக்கான பதிலை ஒரு தலித் அல்லாத பிற்படுத்தப்பட்ட குப்பன் அல்லது சுப்பனின் கண்ணோட்டத்தில் எழுதினால்\nஉங்கள் காந்தி கட்டுரை முழுமை பெறும்.\nநான் எழுதிய கட்டுரைகளிலேயே நீங்கள் கேட்ட இக்கேள்விகளுக்குப் பதில் உள்ளது. இருந்தாலும் இக்கேள்விக்கு ஒரு பதிலை அளிப்பதற்குக் காரணம் ஓர் வாசகர் என்ற முறையில் உங்கள் மீதுள்ள மரியாதை. அதற்குமேல் எனக்கு வரும் கடிதங்கள் பலவற்றில் இருக்கும் கேள்வி இது என்பது\nஎன்னுடைய கட்டுரைகளில் அன்றைய அரசியல்சூழல், நம் தேசியத்தின் பரிணாம வளர்ச்சி ஆகியவற்றைப்பற்றிய விரிவான பின்புலத்தை அளித்தபின்னரே எதையும் சொல்ல முனைகிறேன். ஒரு கேள்வியை அந்தப்பின்புலத்தில் ஒருவர் பொருத்துவாரென்றாலே போதும் எளிதில் விடைகிடைத்துவிடும்.\nஉங்கள் கேள்வியைப் பார்ப்போம். பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தலித்துக்களைப்போல தனித்தொகுதி முறை அளிக்க காந்தி சம்மதித்திருப்பார் என்று வைத்துக்கொள்வோம். எத்தனை தொகுதிகள் நண்பரே, இந்தியாவின் 75 சதவீத தொகுதிகள் ஏற்கனவே பிற்படுத்தப்பட்டவர்கள் பெரும்பான்மையினராக இருப்பவை. அவர்கள் மட்டுமே வெல்லக்கூடியவை.\nஇந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சி இன்று பிற்படுத்தப்பட்ட சாதியினராலேயே தீர்மானிக்கப்படுகிறது.இன்று இந்தியாவின் முக்கியமான பல தொழில்கள், பல பொருளியல் மண்டலங்கள் பிற்படுத்தப்பட்டோருக்குரியவை. சுதந்திரத்துக்குப் பின்னர் சீராக பொருளாதாரமும் அரசியல் பலமும் பிற்படுத்தப்பட்டோர் கைகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது . பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துக்கு எதிராக பிராமணர்களும் தலித்துக்களும் கூட்டணி அமைக்கிறார்கள் உத்தரப்பிரதேசத்திலே.\n இல்லையேல் எப்படி இந்த பிற்படுத்தப்பட்டோர் அதிகாரம் சாத்தியமானது என்று மட்டும் யோசியுங்கள். அப்படிச் சாத்தியமானது வயதுவந்தோர் வாக்குரிமையால். அது வந்ததுமே எண்ணிக்கைபலம் உள்�� பிற்படுத்தப்பட்டோர் அரசியல் மேலாதிக்கத்தைப் பெறுவதற்கான அடித்தளம் அமைந்துவிட்டது. அதை பிரிட்டிஷார் அளிக்கவில்லை. மிஷனரிகளும் அளிக்கவில்லை. காங்கிரஸ் காந்தியின் தலைமையில் போராடிப்பெற்றுத் தந்தது. அதுவே காந்தி பிற்படுத்தப்பட்டோருக்குச் செய்த உதவி.\nஅதற்குமேல் அவர் என்ன செய்திருக்க வேண்டும் நாட்டில் உள்ள அத்தனை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் மாதம் நாற்பதுகிலோ அரிசியும், மளிகையும், காய்கறியும், மண்ணெண்ணையும், செல்போன் ரீச்சார்ஜ் கூப்பனும் தவறாமல் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்கிறீர்கள் என்றால் என்னிடம் பதில் இல்லை.\nகுப்பனுக்கும் சுப்பனுக்கும் புரியவைப்பதற்கு நான் காந்தி அல்ல. அவர்களில் முக்கால்வாசிபெர் லீலாவதிக்கு அல்லது அவரது கட்சிக்கு ஓட்டுபோடாமல் அட்டாக் பாண்டிக்கு ஓட்டுபோடுபவர்கள். ஐநூறுரூபாய்க்காக அல்லது சாதியபிமானத்துக்காக. நான் கொஞ்சம் படித்தவர்கள், கொஞ்சம் மனசாட்சியை எண்ணுபவர்களிடம் மட்டுமே பேசமுடியும்\nஜனநாயகம் வாய்ப்புகளையே வழங்கும். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கிடைத்த அத்தனை வாய்ப்புகளும் இந்திய சுதந்திரத்தால், காங்கிரஸால் கிடைத்தவை. காமராஜ் முதல்வராக இருந்தபோதுதான் தமிழகமெங்கும் ஒரே வீச்சில் பல்லாயிரம் கிராமங்களில் கல்விச்சாலைகளை உருவாக்கினார். அங்கே கல்விகற்பவர்களுக்கு இலவ்சச உணவளித்தார். கிராமம் கிராமமாக சாலை போட்டார்\nஇன்று பிற்படுத்தப்பட்டோரில் கல்விகற்ற முதல் தலைமுறை காமராஜின் கல்விச்சாலைகளில் கற்றுவந்தவர்களே. காமராஜ் தமிழ் காந்தி. காங்கிரஸ் காலகட்டத்தில்தான் இந்தியா முழுக்க பிற்படுத்தப்பட்டோருக்கான நூற்றுக்கணக்கான தொழில்முனையங்கள் உருவாயின. தமிழ்நாட்டில் திருப்பூரும் கோவையும் ஈரோடும் சிவகாசியும் விருதுநகரும் நாமக்கலும் எல்லாம் அவ்வாறு உருவானவையே.\nபிற்படுத்தப்பட்டோரில் பெரும்பாலானவர்களுக்கு வேளாண்மையே தொழில். இந்தியாவின் நில அமைப்பில் நில உடைமையாளர்கள் பிராமணர் உள்ளிட்ட உயர்சாதியினர் அல்லது கோயில் அல்லது அரசர். நிலக்குத்தகைதாரர்கள் அல்லது குடியானவர்கள் பிற்படுத்தப்பட்டோர். நிலத்தில் வேலைசெய்யும் கூலிகள் அல்லது அடிமைகள் தலித்துக்கள். காங்கிரஸ் பதவிக்கு வந்ததும் தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுக்க உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற சட்டத்தைக் கொண்டுவந்தது. விளைவாக நிலங்களில் பெரும்பகுதி பிற்படுத்தப்பட்டோர் கைகளுக்குச் சென்றது. இன்று இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் கையில் வைத்திருக்கும் நிலங்கள் அவ்வாறு கிடைத்தவையே\nவயதுவந்தோர் வாக்குரிமை மூலம் பிற்படுத்தப்பட்டோர் 1950-60 களிலேயே அரசியல் சக்தியாக ஆகிவிட்டமையால்தான் இது சாத்தியமானது. இதில்தான் சுதந்திர இந்திய வரலாற்றின் மிகப்பெரிய அநீதி நடந்தது. குத்தகை நிலங்கள் முழுக்க பிற்படுத்தப்பட்டோரிடம் சென்றன, அவர்கள் அவற்றை கைவசம் வைத்திருக்கிறார்கள் என்பதனால். நூற்றாண்டுகளாக அம்மண்ணில் உழைத்துவந்த தலித்துக்களுக்கு எங்குமே நில உரிமை சாத்தியமாகவில்லை. அவர்கள் முற்றாகவே கைவிடப்பட்டார்கள். இன்றுவரை தலித்துக்கள் மீது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இருக்கும் மேலதிகாரம் இவ்வாறு உருவானதே.\nஇந்த நிலச்சீர்திருத்தங்கள் நல்ல நோக்கிலேயே செய்யப்பட்டன. அதனால் பயனும் விளைந்தது. இந்திய வலதுசாரி பொருளியலாளர்களில் ஒருசாரார் வேளாண்மையை நன்கறிந்த பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு நிலம் சென்று சேர்ந்ததனால்தான் இந்தியாவில் பசுமைப்புரட்சி சாத்தியமாயிற்று என்றும் நிலம் வைத்து வேளாண்மை செய்ய அறியாத தலித்துக்களுக்கு நிலம் அளிக்கப்பட்டிருந்தால் அவர்கள் அதை சரியாகப் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள் என்றும் வாதிடுவதை வாசித்திருக்கிறேன்.\nஆனால் நான் அதை ஏற்கவில்லை. காந்தி இருந்திருந்தால் நிலச்சீர்திருத்தங்களை இவ்வாறு மேலிடத்தில் இருந்து செய்ய ஒத்துக்கொண்டிருக்கமாட்டார் என்றும் கீழிருந்துதான் ஆரம்பித்திருப்பார் என்றும் அதனால் அடித்தள யதார்த்தம் கணக்கில் கொள்ளப்பட்டு தலித்துக்கள் பயனடைந்திருப்பார்கள் என்றும் நினைக்கிறேன்.நிலச்சீர்திருத்தங்கல் செய்யப்பட்ட காலகட்டத்தில் தலித்துக்கள் ஒருங்கிணைப்பில்லாமல் இருந்ததே அவர்களின் தேக்கநிலைக்குக் காரணமாகியது.\nபிற்படுத்தப்பட்டோரின் கல்வியதிகாரம் அவர்களுக்கான இட ஒதுக்கீடுகளால் சாத்தியமானது. பலர் அந்தக்கோரிக்கைகளை முன்வைத்த திராவிட இயக்கத்துக்கு அதற்கான உரிமையை அளிப்பதுண்டு. பிற்படுத்தப்பட்டோர் அரசியலியக்கமான திராவிட இயக்கத்திற்கு அதில் உள்ள பங்கை எவரும் மறுக்க இயலாதுதான். ஆனால் இந்தியாவின் பிறபகுதிகளில் எல்லாமே காங்கிரஸாலேயே பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடும் அதிகாரமும் சாத்தியமாகியது என்பதே வரலாறு. அதற்குக் காரணம் வயதுவந்தோர் வாக்குரிமையும் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கைபலமும்தான்.\nகடைசியாக, மிஷனரிகள் குறித்து. இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோரில் ஒரு சதவீதம்கூட கிறித்தவர்கள் அல்ல. முன்ன்நிலையில் உள்ள பிற்படுத்தப்பட்டோரில் எவருமே கிறித்தவ சாதியினர் அல்ல. கல்வியளிப்பதில் தமிழ்நாடு போன்ற ஒருசில மாநிலங்களில் மிஷனரிகள் ஒரு தொடக்கத்தை உருவாக்கினார்கள் என்பது மட்டும்தான் உண்மை. பிற்படுத்தப்பட்டோரின் எழுச்சிக்கும் மிஷனரிகளுக்கும் இந்திய அளவில் எந்த தொடர்பும் இல்லை\nஆனால் இன்று முன்னேறும் பிற்படுத்தப்பட்டோரில் கிறித்தவப் பரதவர் முதலிய சாதிகள் இல்லை. அதற்குக் காரணமாக வலுவான கிறித்தவ திருச்சபையே இருக்கிறது. ஆம், திருச்சபை பிற்படுத்தப்பட்டோரில் ஒரு சுமையாக இருக்கிறதென்பதே உண்மை. தங்கள் சொந்த கோரிக்கைக்காக சுயநலத்துடன் இணைந்து வாக்குரிமையைப் பயன்படுத்த அவர்களை அது விடுவதில்லை. அவர்களை மதம் சார்ந்த ஒரு கருவியாகவே பயன்படுத்துகிறது.\nஆக, காந்தி பிற்படுத்தப்பட்டோருக்கு எதை அளித்தார் வாக்குரிமையை, ஜனநாயகத்தை. அதன்மூலம் அரசியல் அதிகாரத்தை. அதை சரிவர பயன்படுத்திய பிற்படுத்தப்பட்ட சாதிகள் இன்று இந்தியாவையே தங்கள் கைகளுக்குக் கொண்டுவந்துகொண்டிருக்கின்றன. பயன்படுத்தாமல் மதநம்பிக்கையையோ சாதிவெறியையோ காலில் இரும்புக்குண்டுகளைப்போல் கட்டிக்கொண்டிருக்கும் சாதிகள் தங்கள் பலவீனங்களைக் காண மறுத்து காந்தி எங்களூரில் வந்து என்ன கொடுத்தார் என்கின்றன.\n1952 ல் லக்னோவில் ஆற்றிய ஓர் உரையில் நேரு இந்த விஷயத்தைச் சொல்கிறார். இந்தியா சுதந்திரம்பெற்றது அதிகமும் உயர்சாதியினரின் பங்களிப்பால். ஏனென்றால் அவர்களே கல்விகற்ற நடுத்தர வற்கம். ஆனால் சுதந்திரத்தின் கனிகள் கீழே உள்ள சாதிகளுக்கே செல்லும். ஏனென்றால் அவர்களே எண்ணிக்கையில் அதிகம். ஜனநாயகத்தில் எண்ணிக்கையே வலிமையாக ஆகும் என்றார் நேரு.\nஅதை அறிந்திருந்தார்கள் காந்தியும் நேருவும். அவர்கள் வழங்கியதற்குமேல் எந்த ஒரு பெரும் வாய்ப்பையும் எந்த தேசத்து வரலாறும் துயர்படும�� மக்களுக்கு வழங்கப்போவதில்லை.\nதீண்டாமை தலித்துக்களுக்கு மட்டுமே இருந்தது. கேரளத்தில் மட்டுமே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தீண்டாமை இருந்தது. காந்தி அந்த தீண்டாமையைக் கடைப்பிடித்த உயர்சாதியினருக்கு எதிராகவே அதிகமும் போராடினார். பிற்படுத்தப்பட்ட மக்களை அவர் சுரண்டப்படும் , அதிகாரமில்லாத மக்களாகவே கண்டார். உயர்சாதியினர் மனதில் கணிசமான மாற்றங்கள் இந்தியாவில் உருவாயின. ஆனால் சுதந்திரத்துக்கு பின்னர் அதிகாரம் பெற்ற பிற்படுத்தப்பட்டோர் எந்தவிதமான மனமாற்றத்தையும் பெறவில்லை.\nநீங்கள் அறிந்திருப்பீர்கள். 1930களிலேயே தமிழகத்தின் உயர்சாதிக்கோயில்களில் தலித்துக்கள் ஆலயப்பிரவேசம்செய்ய காந்தியின் போராட்டங்கள் வழிவகுத்தன. முக்கால்நூற்றாண்டு கழித்து இப்போதுதான் பிற்படுத்தப்பட்டோர் கோயில்களில் நுழைய தலித்துக்கள் கம்யூனிஸ்டு இயக்கங்களின் தலைமையில் போராடிக்கொண்டிருக்கின்றனர்.\nகாந்தி நடத்திய கணிசமான போராட்டங்கள் பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியல் பொருளியல் சமூக உரிமைகளுக்காகவே. உதாரணமாக அவரது முதல் போராட்டமான சம்பாரன் போராட்டமேகூட பிற்படுத்தப்பட்டோருக்காகவே. ஆனால் தாசில்தார் சான்றிதழை கையில் வைத்துக்கொண்டு போராடுவதற்கு அவர் ஒன்றும் சாதித்தலைவர் அல்ல. அவர் அநீதிக்கும் சுரண்டலுக்கும் எதிராக போராடினார். பாதிக்கப்பட்டோர் இந்தியர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே போராடினார்.\nநீங்கள் ஏன் என் கட்டுரைகளை கவனித்து வாசிக்காமல் பேசுகிறீர்கள் என்று சொல்கிறேன் என்பதை புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். 1932ல் பூனா ஒப்பந்தத்தின்போது காந்தி பிற்படுத்தப்பட்ட சாதிகளின் தரப்பாக நின்று பேசினார் என்று அம்பேத்கார் குற்றம்சாட்டுவதை அதில் சுட்டிக்காட்டியிருந்தேன். அந்தக்கட்டுரையில் காந்தி தலித்துக்களின் இரட்டை வாக்குரிமைக்கு எதிராகப் பேசியதே அன்று எந்த வாக்குரிமையும் இல்லாத பிற்படுத்தப்பட்ட சாதிகள் தலித்துக்களின் அதே வாழ்நிலையில் இருந்தார்கள் என்பதனால்தான் என்று பல பக்கங்கள் பேசியிருந்தேன்.\nகாந்தி விரும்பியதும், போராடியதும், பெற்றுத்தந்ததும் ஒட்டுமொத்த அரசியல் ஜனநாயக உரிமையை. அதில் தலித்துக்கள் தங்களுக்கு எண்ணிக்கை பலம் இல்லாத காரணத்தால் ஒடுக்கப்படக்கூடும் என்பதற்காகவே அவர் தனித்தொகுதி ஒதுக்கீட்டை முன்வைத்தார்.\nகாந்தி தலித்துக்களுக்காக மட்டும் போராடவில்லை என்றுதான் தலித்துக்கள் குறைசொல்கிறார்கள். அவர் தலித்துக்களுக்காக மட்டுமே போராடினார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். கடைசியில், காந்தி யாருக்காகத்தான் போராடினார்\nகாந்தி உங்களுக்கு மகான் அல்ல என்றால் வேண்டாம். அதனால் காந்திக்கு என்ன நமக்கு உரிமைப்போராட்டத்தைக் கற்பித்தவர்கள், நமக்கு உரிமைகளைப் பெற்றுத்தந்தவர்கள், நமக்கு மகான்கள் அல்ல என்றால்; நமது மகான்கள் நம் சாதியையும் மதத்தையும் சார்ந்தவர்களாக மட்டுமே இருப்பார்கள் என்றால்; நம்மைப்போன்றவர்கள் காந்தியை மகான் என்று சொல்லாமலிருப்பதே அவருக்கு மரியாதை\nகாந்தி என்ற பனியா – 1\nகாந்தியும் தலித் அரசியலும் 1\nTags: காந்தி, கேள்வி பதில்\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -3\nஃபுகொகாவும் யோஷிடாவும் இணையும் புள்ளி\nதமிழ்ப்பெண்ணியம் - சுருக்கமான வரலாறு\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் ��ிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/protect-your-kids-milk-teeth_12415.html", "date_download": "2020-05-25T03:45:13Z", "digest": "sha1:NL7PULXUHIGEEKFKHWUDD763FG72IOU5", "length": 17865, "nlines": 216, "source_domain": "www.valaitamil.com", "title": "Tips for Protect your Kids Milk Teeth | குழந்தைகளுக்கு வளரும் \\'பால் பற்களை\\' பாதுகாக்க சிறந்த வழிகள் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சிறுவர் குழந்தை வளர்ப்பு - Bring up a Child\nகுழந்தைகளுக்கு வளரும் 'பால் பற்களை' பாதுகாக்க சிறந்த வழிகள்:-\nகுழந்தை பிறந்தவுடன் ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் 'பால் பற்கள்' எனப்படும் தற்காலிக பற்கள் வளர ஆரம்பிக்கும். இரண்டரையிலிருந்து மூன்று வயதுக்குள் கிட்டத்தட்ட எல்லா பற்களுமே வளர்ந்திருக்கும். அந்த வயதில்தான் அம்மாக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\nபொதுவாக இந்தப் பருவத்தில் புட்டிப் பால் கொடுக்க ஆரம்பிக்கும் அம்மாக்கள், பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்தபடியே தூங்கச் செய்து விடுவார்கள். இதனால் குழந்தைகளின் பற்களில் அந்தப் பால் படிந்துவிடும்.\nஎப்போதும் நம் வாயில் நிரந்தரமாக இருக்கும் 'ஸ்டிரெப்டோ காகஸ்' எனப்படும் பாக்டீரியாக்கள், பற்களில் படிந்திருக்கும் அந்தப் பாலோடு வினை புரிந்து பற்சொத்தையை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு இப்படிப் பட்ட தொந்தரவு ஏற்படாமல் இருக்க பால் குடித்த உடனே கொஞ்சம் தண்ணீர் கொடுத்து குடிக்க வைக்க வேண்டும்.\nபால் பற்கள் விழுந்து குழந்தைக்கு நிரந்தரமான பற்கள் வளர ஆரம்பிக்கும் பருவத்திலும் தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டும். சில ப���ல் பற்கள் விழாமல் இருக்கும்போதே அதே இடத்தில் நிரந்தரமான பல் சற்று சாய்வாக முளைக்க ஆரம்பிக்கும்.\nஅப்படிப்பட்ட தருணத்தில் இடையூறாக இருக்கும் பால் பற்களை டாக்டரிடம் சென்று நீக்கி விட வேண்டும். நீக்காவிட்டால், பற்களில் அழுக்குச் சேர்வது, நாக்குக்கு இடையூறாக பற்கள் வளர்ந்து அதனால் பேச்சுக்கு இடையூறு ஏற்படுவது போன்றவை நிகழும்.\nசின்ன வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால் சிலருக்கு முக அமைப்பே மாறி அவலட்சணமாக தோற்றமளிக்கும். பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே இதற்குக் காரணம்.\nபால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும்போது பற்களின் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடையூறாக இருப்பதால் பற்கள் தம் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பிக்கும்.\nஎனவே, மூன்றில் இருந்து நான்கு வயது வரை குழந்தைகள் விரல் சூப்பினால் பரவாயில்லை. அதற்கு மேல் அந்தப் பழக்கத்தை அனுமதிக்கக் கூடாது\nTags: பால் பற்கள் குழந்தைகள் பால் பற்கள் பற்களை பாதுகாக்க Milk Teeth Protect Milk Teeth\nகுழந்தைகளுக்கு வளரும் 'பால் பற்களை' பாதுகாக்க சிறந்த வழிகள்:-\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nகுழந்தைக்���ு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்\nஎதிலிருந்தும் ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொள்ள குழந்தைகளால் முடியும் - ஜான் ஹோல்ட்\nபெட்ரண்ட் ரஸல் - குழந்தைகள் குறித்த சிந்தனைகள்\nசமூக வலைதளங்களில் சிக்கிக் குழந்தை வளர்ப்பை கோட்டை விடுகிறோம் - திருமதி.அனிதா குப்புசாமி\nமொபைல் போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்பது எப்படி -கதைசொல்லி குழு பெற்றோர்களின் அனுபவப்பகிர்வு..\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன், திரைப்பட இயக்குநர் என்.குமார்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/q-q-3/", "date_download": "2020-05-25T03:32:45Z", "digest": "sha1:4PWAA3WA4CD4XUXKCXSBAOIEK4ASI5NH", "length": 9492, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "விளம்பரம் இல்லாமல்..\"–இதுதான் பி.ஜெ.பி. |", "raw_content": "\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டனர்\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங்குவதில் அச்சப்பட வேண்டாம்\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இருக்காது\nவேலை செய்யப்போகிறேன் \" என்கிற விளம்பரத்திற்கும், \"சொல்லாமல் செய்கிற வேலைக்கும்\" -என்ன வித்தியாசம்..அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், சிவராஜ் சிங் சவுகானுக்கும் உள்ள வித்யாசம்தான்..\nநேற்று டெல்லியில் ஆம் ஆத்மீ கட்சி கூட்டிய \"ஜனதா தர்பாரில்\" கூச்சல்..குழப்பம்..தள்ளுமுள்ளு.. மிக குறபாடான (கேவலமான என நான் எழுத மாட்டேன்)..ஏற்பாடுக��்..அதிகாரிகளின் அலட்சியம்..போலிசின் அடாவடி..என இருந்த கூட்டம்.\nஉடனே மொட்டை மாடிக்கு ஓடிப்போய்..கெஜ்ரிவால் \"கூட்டம் \"கேன்சல்\" செய்யப்பட்டதாக அறிவிக்க வேண்டிய கட்டாயம்..இனி ஜனதா தர்பாரே இல்லையாம்.. பெட்டிஷனும் வாங்கமாட்டாராம்\" வெச்சால் குடுமி..அடித்தால் மொட்டையாம்.இது ஒரு புறம்..\nஇதற்கு மாறாக –ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்..ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்களை நேரில் சந்தித்து வருகிறார்.. அதேபோல் கடந்த திங்கட் கிழமையும் மக்களை சந்தித்தார்.எந்த ஆரவாரமும் இல்லை .ஆர்ப்பாட்டம்-கூச்சல்-குழப்பம்–இல்லை சர்யான எற்பாடுகள்.. ரேஷன் கார்டுக்காக மூன்றாவது முறை வந்த பெரியவரின் பெட்டிஷனை தானே எடுத்துக்கொண்டு சம்பந்த பட்ட அலுவலகத்திற்கு போய் விசாரித்து– தாமதத்திற்கு காரணமான் அலுவலரை உடனே \"டிஸ்மிஸ் \" செய்து..குளிரில் வாடிக்கொண்டிருந்த \"பிச்சைக்காரர்களை \" நேரில் சந்தித்து.போர்வைகள் வழங்கி…என…\nவிளம்பரம் இல்லாமல்..ஒரு \"செயல் , கலாச்சாரம் \"–இதுதான் பி.ஜெ.பி.\nநன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்\nஅமித்ஷா அருணாசல பிரதேச பயணம் சீனா ஆட்சேபனை\nநல்ல வாய்கள்\", \"நாற வாய்கள்\nஎத்தனை இழிவான மன நிலை\nபயிர்க்கடன் தள்ளுபடி- பாரதீய ஜனதா தேர்தல் அறிகையில் தகவல்\nமோடி அவ்வப்போது பதில் சொல்லலாம் அல்லவா\nஅரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மீ\nகெஜ்ரிவாலின் மனைவி சுனிதா 3 இடங்களில் வ ...\nபாகிஸ்தானின் பொய்ப் பிரசாரத்துக்கு வல ...\nஅரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜ.,வை நம்பவேண்டா ...\nஅரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர ...\nஅவதூறு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர� ...\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங் ...\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இரு� ...\nதேசிய ஜனநாயகக் கூட்டணி 2வது முறையாக ஆட் ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nரிசா்வ் வங்கி அறிவிப்பு தொழில் துறையி� ...\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=988769", "date_download": "2020-05-25T05:02:11Z", "digest": "sha1:24R6OE75DBNEMKARHBH6YJJFUG2KMQDM", "length": 8673, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "தொளவேடு கிராமத்தில் குண்டும் குழியுமான தார்சாலை | திருவள்ளூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவள்ளூர்\nதொளவேடு கிராமத்தில் குண்டும் குழியுமான தார்சாலை\nஊத்துக்கோட்டை, பிப். 21: ஊத்துக்கோட்டை அருகே தொளவேடு கிராமத்தில் உள்ள தார்சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஊத்துக்கோட்டை அருகே தொளவேடு கிராமத்தில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள், மாணவ-மாணவிகள் என சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள், வேலைக்கு செல்வதற்கும், விவசாயிகள் கோயம்பேட்டிற்கு பூ, காய்கறி போன்றவற்றை எடுத்து செல்வதற்கும், மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கும் தொளவேடு கிராம சாலையை பயன்படுத்தி தண்டலம், பாலவாக்கம் பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து சென்னை, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் தொளவேடு கிராம சாலை குண்டும், குழியுமாக மாறி படுமோசமாக காணப்பட்டது. இதையறிந்த அப்பகுதி மக்கள் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்படி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைத்தனர்.\nஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழைக்கு கிராம சாலை குண்டும் குழியுமாக மாறி பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கரம், ஆட்டோ, டிராக்டர் போன்ற வாகன ஓட்டிகளும், பள்ளி வாகனங்களும் செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். இரவு நேரத்தில் கீழே விழுந்து காயமும் ஏற்படுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘‘எங்கள் கிராமத்தில் 5 வருடத்திற்கு முன்பு சாலை அமைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழைக்கு இந்த சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. அதை சீரமைக்கவில்லை. இதனால், சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இரவு நேரத்தில் வாகனங்களை ஓட்ட முடியவில்லை. எனவே, கிராம சாலையை சீரமைக்க வேண்டும்’’ என்றனர்.\nபுழல் சுற்றுவட்டார சாலைகளில் பழுதடைந்த போக்குவரத்து சிக்னல்கள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்\nபட்டாபிராம் அருகே ராமாபுரத்தில் கணவனுடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 6 சவரன் பறிப்பு\nசென்னை புறநகர் பகுதியில் குற்றங்களில் ஈடுபட்ட 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nஆவடி, திருமுல்லைவாயல் பகுதிகளில் நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது: 6 சவரன் நகை பறிமுதல்\nசுத்தியால் அடித்து நண்பரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு\nபெரம்பூர் கிராம பஸ் நிறுத்தத்தில் கல்வெட்டுகளால் பயணிகளுக்கு இடையூறு: உடனே அகற்ற கோரிக்கை\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=565954", "date_download": "2020-05-25T04:10:32Z", "digest": "sha1:6DOR5AXXR4VHKHBOS5U5DUMZ6CPLNDFB", "length": 7821, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னையில் உள்ள சிவாலயங்களில் சிவராத்திரி விழா கோலாகலம்: விடிய, விடிய பக்தர்கள் தரிசனம் | Shivaratri festival in Chennai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னையில் உள்ள சிவாலயங்களில் சிவராத்திரி விழா கோலாகலம்: விடிய, விடிய பக்தர்கள் தரிசனம்\nசென்னை: சென்னையில் உள்ள சிவாலயங்களில் சிவராத்திரி விழா களைகட்டியது. ஏராளமான பக்தர்கள் விடிய, விடிய தரிசனம் செய்தனர். சிவபெருமானுக்கு உரிய விரதங்களில் மகா சிவராத்திரி விரதம் மிகவும் சிறப்பானது. இந்த புண்ணிய காலத்தில் சிவனின் நாமம் கூறி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் சென்னையில் உள்ள கோவில்களில் சிவராத்திரி விழா நேற்று இரவு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மயிலாப்பூர் கபாலிசுவரர் கோவில், திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில், வடபழனி முருகன் கோவில், பாரிமுனை கச்சாலீசுவரர் கோவில், பாடி திருவலிதாயம் திருவல்லீசுவரர் கோவில் புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவில் உள்பட மாநகரில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடந்தது.\nஇதனையொட்டி பல்வேறு கோவில்கள் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சிவாலயங்களில் நேற்று இரவு முழுவதும் நான்கு காலங்களிலும் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இரவு, 8.30 மணி, 11 மணி, அதிகாலை 1 மணி மற்றும் 3 மணிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. ஒவ்வொரு கால அபிஷேக வேளையிலும் பஜனை நடந்தது. சிவாராத்திரியையொட்டி மேற்கண்ட கோவில்களில் பக்தர்கள் விடிய, விடிய பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதங்களும் வினியோகம் செய்யப்பட்டன.\nசிவாலயங்களில் சிவராத்திரி பக்தர்கள் தரிசனம்\nசென்னையில் இருந்து முதல் விமானம் டெல்லிக்கு புறப்பட்டது: தமிழகத்தில் 61 நாட்களுக்கு பிறகு விமான சேவை தொடக்கம்...\nரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்: கவர்னர், எடப்பாடி, மு.க.ஸ்டாலின் உட்பட கட்சி தலைவர்கள் வாழ்த்து\nமின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி ஜூன் 1ல் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன முழக்கம்\nதிருவிக நகர் மண்டலத்தில் சுகாதாரத்துறை ஆய்வாளர் உள்பட 56 பேருக்கு கொரோனா தொற்று\nசிறப்பு வார்டில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர் மூச்சுத்திணறலால் திடீர் மரணம்: மருத்துவ அறிக்கையில் நோய் தொற்று உறுதி\nசென்னையில் கொரோனா தொற்று 10 ஆயிரத்தை தாண்டியது\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடை���்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/09/blog-post_340.html", "date_download": "2020-05-25T06:14:35Z", "digest": "sha1:VYCSUF44NCIKWW3VXWJMKKBYJ2WCWJJM", "length": 41206, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "'சீமானுக்கு இடி' விக்னேஷுக்கு கட்சி கொடி போர்த்த தாயார் மறுப்பு, நாம் தமிழர் கட்சி தடை செய்யப்படுமா? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n'சீமானுக்கு இடி' விக்னேஷுக்கு கட்சி கொடி போர்த்த தாயார் மறுப்பு, நாம் தமிழர் கட்சி தடை செய்யப்படுமா\nகாவிரி பிரச்சனை தொடர்பாக சென்னை எழும்பூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழர் உரிமை மீட்புப் பேரணியில் மன்னார்குடியைச் சேர்ந்த விக்னேஷ் தீக்குளித்தார்.\nகீழ்பாக்கம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇதையடுத்து விக்னேஷின் விக்னேஷின் உடல், நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகமான வளசரவாக்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nஅங்கு விக்னேஷின் உடலுக்கு, இயக்குநர்கள் விக்ரமன், வி. சேகர், களஞ்சியம், வெற்றிமாறன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது.\nமன்னார்குடியில் சொந்த வீட்டில் வைக்கப்பட்ட பிரேதத்துக்கு கட்சியின் கொடி போர்த்துவதற்கு நாம் தமிழர் கட்சியினர் சிலர் முற்பட்டனர். அதற்கு உறவினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதனைத்தொடர்ந்து விக்னேஷின் தாயாரும் கொடியை போர்த்த மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்நிலையில் மன்னார்குடியில் இன்று காலை 10 மணி வரை விக்னேஷின் உடல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மாலையில் விக்னேஷின் உடல் தகனம் செய்யப்படுகிறது.\nஇந்நிலையில் இறுதிசடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க சீமான், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுள்ளார்கள்.\nநாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் உயிரிழந்தது திட்டமிட்ட சம்பவமாக இருக்கலாம் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nகாவிரி நதி நீர் உரிமையை நிலைநாட்ட நாம் தமிழர்கட்சி சார்பில் நேற்று முன்தினம் கண்டன பேரணி நடைபெற்றது.\nஇப்பேரணியில் தமிழகத்தின் மன்னார்குடியை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞன் திடீரென தீக்குளித்தார். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதற்கு சீமானின் முறுக்கேற்றும் பேச்சுக்களே காரணம் என பலர் கருத்து தெரிவித்து வர, அதற்கு சீமான் தமிழகத்தில் ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகரை சுட்டிக் காட்டினார்.\nதற்போது ரீகன் என்ற வழக்கறிஞர், நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் எனவும், விக்னேஷ் உயிரிழந்தது திட்டமிட்ட சம்பவமாக இருக்கலாம் எனவும் புகார் தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nமேலும், பேரணியில் பலர் பங்கேற்றபோதும் விக்னேஷை காப்பாற்ற யாரும் முயற்சிக்கவில்லை என்பது சந்தேகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- ச��கா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்கள���ன் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2400", "date_download": "2020-05-25T06:02:18Z", "digest": "sha1:ETCXXGSLCXUXSYJ22C5YAB2DM5X3J3ZD", "length": 10450, "nlines": 51, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வார்த்தை சிறகினிலே - தீர்ப்புகளை வழங்குவதில் பெரும் காலதாமதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சிரிக்க சிரிக்க | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி\nதீர்ப்புகளை வழங்குவதில் பெரும் காலதாமதம்\n- கேடிஸ்ரீ | டிசம்பர் 2003 |\nஊழலுக்கு எதிரான மனநிலையை உருவாக்குவதில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம். ஊழல் இல்லாத துறையே தற்போது இல்லை. குறிப்பாக, கல்வித்துறையில் மிக அதிகமாக ஊழல் உள்ளது.\nநீதிமன்றத்தில் தீர்ப்புகளை வழங்குவதில் பெரும் காலதாமதம் ஆகிறது. ஊழலைக் களைவதில் மிகக் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, வழக்கு\nவிசாரணையை நடத்தி முடிக்க வேண்டும்.\nஊழல் வழக்குகளை இருவிதமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ரூ. 5 ஆயிரத்துக்குக் குறைவாக உள்ளவை ரூ. 5 ஆயிரத்துக்கு அதிகமானவை எனப் பிரிக்கலாம்.\nமோகன், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி, கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழாவில்.\nநான் 14 ஆண்டுகளாகத் தனியாக இருக்கிறேன். தனியாக இருந்தால் தான் என்னுடைய கலை வளரும் என எனக்குள்ளே ஒரு குரல் ஒலிக்கிறது.\nஎன் கலையைத் திருமணம் செய்து கொண்டுள்ளேன். ஒரு பெண் தனியாக வாழ்வது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். அதே போல் குழந்தை பெற்ற பெண்கள், குழந்தைகளைக் கரைசேர்க்க\nஎவ்வளவு போராட வேண்டி இருக்கிறது என்பதும் தெரியும். எவ்வளவு பெரிய குடும்பத்தில் பிறந்தாலும் பெண்களுக்கு மணவாழ்வில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் வேறு மாதிரி சிந்திக்கிறார்கள்.\nநாகரிகமானவர்கள் கூட சிலவற்றை ஏற்பது இல்லை.\nஅனிதா ரத்னம், பரதநாட்டியக் கலைஞர், விவகாரத்து ஆனவர்கள், விதவைகளுக்கான நவீன சுயம்வரத்தில்.\n'சண்டியர்' படப் பிரச்சனையில் அரசு உதவியை நான் எதிர்பார்க்கவில்லை. என்னால் தனியாகப் போராட முடியும். எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை.\nசினிமாத் துறையினரின் உதவியையும் கேட்கவில்லை. ஹே ராம் படத்துக்கு ஒரு மாதம் தணிக்கை நடைபெற்றது. அதற்கும்தான் பிரச்சனை ஏற்பட்டது.\nபோலீஸ¤க்கு அடுத்து மக்களை அமைதியாக வைத்திருக்கிறது சினிமா. ஆத்திகத்துக்கு அடுத்தது சினிமா. அதற்கு வரி விதிக்கக்கூடாது.\nமொழிப்போராட்டத்தில் கலந்து கொண்டேன் இருந்தாலும் கூறுகிறேன். எந்த மொழியும் நமக்கு உகந்ததே. இதைத் தமிழர்கள் உணர வேண்டும். சீனமொழியைக்கூட கற்கலாம். மொழி தேவையில்லை\nஎன்று கூறினால் அது அரசியல் விளையாட்டு. அறிவுரை சொல்வது எளிது. ஆனால் அது எனக்குப் பிடிக்காது.\nநடிகர் கமல்ஹாசன், தன் 49வது பிறந்தநாள் விழாவில்.\nகடந்த 10 ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரத்தைக் கூர்ந்து கவனித்துவரும் யாரும், சீர்திருத்தம் மந்தமாக உள்ளது என கூறமுடியாது.\n10 ஆண்டுகளுக்கு முன் சீர்திருத்தம் ம��ற்கொள்ளப்பட்டபோது மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு வறட்சிக்குப் பின்னரும், மொத்த உள்நாட்டு உற்பத்தி 4\nசதவீதத்துக்குக்கும் அதிகமாகவே இருந்தது. இந்த ஆண்டு 7 சதவீத உற்பத்தியை எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.\nஅந்நியச் செலாவணி கையிருப்பு 4 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது. இதற்கு முன்னர் இது போன்ற நிலை இருந்ததில்லை.\nஊரகப் பகுதிகளில் விவசாயம், மின்சாரம் அளிப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்திவருகிறது. சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு\nகுறைவு என்று கூற முடியாது.\nபிரதமர் வாஜ்பாய், லண்டனிலிருந்து வெளியாகும் '·பைனான்சியல் டைம்ஸ¤'க்கு அளித்த பேட்டியில்.\nமுழுவதும் கற்பனையாக எழுதுகிற எந்தப் படைப்பும் முழுமையான அங்கீகாரத்தை, ஈர்ப்பை வாசிப்பவர்களிடம் ஏற்படுத்திவிட முடியாது என்பது எனது கருத்து. நான் பார்க்கின்ற மனிதர்கள்,\nஅவர்களின் வாழ்வு, பிரச்சினைகள் யதார்த்தமாக எழுதுவதுதான் எனக்கு பிடிக்கும். நிஜங்களில் இருந்து விலகிச் சென்று என்னால் எழுத முடியாது.\nஉஷாசுப்பிரமணியம், எழுத்தாளர், பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/dont-forget-to-bought-mysore-pak-netizens-lovable-comments-on-deepveers-romance", "date_download": "2020-05-25T05:16:47Z", "digest": "sha1:B5GXUEDIT5GNDMVFNY5ZHCKSYALEF4Q6", "length": 9309, "nlines": 118, "source_domain": "cinema.vikatan.com", "title": "`மறக்காம மைசூர்பா வாங்கிக் கொடுங்க!'- `தீப்வீர்' ரொமான்ஸுக்கு நெட்டிசன்களின் அன்பு ரியாக்‌ஷன்ஸ்! | ''Don't forget to bought Mysore Pak' - Netizens' lovable comments on 'DeepVeer's romance", "raw_content": "\n`மறக்காம மைசூர்பா வாங்கிக் கொடுங்க'- `தீப்வீர்' ரொமான்ஸுக்கு நெட்டிசன்களின் அன்பு ரியாக்‌ஷன்ஸ்\nமுன்னாள் கிரிக்கெட்டர் கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றில் ரன்வீர் `கபில்தேவ்' ஆகவும் தீபிகா கபில் மனைவியாகவும் நடித்து வருகிறார்கள்.\nசரியான ஜாலி கேலி தம்பதி தீபிகா படுகோனும் ரன்வீர் சிங்கும். தீபிகா தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றினால், `ஏய்...நீ என்னைக் கொல்கிறாய் பேபி' என்று கமென்ட்டில் வந்து கொஞ்ச ஆரம்பித்துவிடுவார் ரன்வீர். `எனக்கும் அவருக்கும் ஒரே சைஸ் ஷூ. அதனால் அடிக்கடி ஷூக்களை மாற்றிக்கொள்வோம். எனக்குத் தேவைப்பட்டால் அவருடைய பர்ஸில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்வேன்' என்று தனக்கும் ரன்வீருக்கும் இடையிலான நெருக்கத்தை பொதுவெளியில் பகிர்ந்துகொள்வார் தீபிகா. இவையெல்லாம் நெட்டிசன்களால் வைரலாகக் கொண்டாடப்படும். இதைப் படித்துக்கொண்டிருக்கிற இந்த நேரத்திலும் `தீப்வீர்' ரொமான்ஸ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.\nமுன்னாள் கிரிக்கெட்டர் கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றில் ரன்வீர் `கபில்தேவ்' ஆகவும் தீபிகா கபில் மனைவியாகவும் நடித்து வருகிறார்கள். படத்தின் பெயர் 83. இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் ரன்வீர். `சென்னையிலிருந்து வரும்போது ஒரு கிலோ மைசூர்பாவும், இரண்டரை கிலோ ஸ்பைசி உருளைக்கிழங்கு சிப்ஸும் வாங்கி வரச் சொல்லி கணவருக்கு கமென்ட்டில் கட்டளையிட்டிருக்கிறார் தீபிகா.\nதீபுவின் இந்த அன்புக்கட்டளையைப் படித்த நெட்டிசன்கள், `தீபிகா, உண்மையான தென்னிந்தியப் பெண்' என்றும், `மனைவியின் அன்பு அலப்பறைகள்' என்றும் கமென்ட் செய்து ஹார்ட்டின் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். கூடவே, சென்னையில் மஸ்கோத் அல்வாவும் சோன் பப்டியும்கூட ருசியாக இருக்கும்.\nஅவற்றையும் ரன்வீரை வாங்கி வரச் சொல்லுங்கள் என்று தீபிகாவுக்கு ஐடியாவும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் ரன்வீர் அண்ணா, `அண்ணிக்கு மறக்காமல் ஒரு கிலோ மைசூர்பா வாங்கிட்டுப் போங்க' என உறவினர்போல் சொல்கிறார்கள்.\nதீப்வீர் திருமண விருந்தில் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மைசூர்பா பரிமாறப்பட்டது. அந்த ருசியை தீபிகா இன்னமும் மறக்கவில்லைபோல.\nமனிதர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் என்பதால் உறவுகளின் உன்னதம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி, உணர்வுகளை எழுத்தின் வழி அடுத்தவருக்கு கடத்தத் தெரிந்த உணர்வுபூர்வமான கதைசொல்லி, இசைப்பிரியை. ஹெல்த், தன்னம்பிக்கையால் வெற்றிபெற்ற சாமான்யர்களின் கதைகள், ஆன்மிகம், கல்வி ஆகியவை எழுதப் பிடிக்கும். என் எழுத்தைப் படித்த சிலர் என்னைத் தேடி வந்து சந்தித்ததுதான் சாதனையென்று நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://csenthilmurugan.wordpress.com/2016/10/30/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-05-25T06:21:29Z", "digest": "sha1:ZFBMEW2IJH6DP2DRRRNYORCVJD4ZGXZP", "length": 23208, "nlines": 191, "source_domain": "csenthilmurugan.wordpress.com", "title": "இல்லை என்று சொல்லும் கலை! | CSenthilMurugan", "raw_content": "\nஇல்லை என்று சொல்லும் கலை\nபுத்தகத்தின் பெயர் : த பவர் ஆஃப் எ பாசிட்டிவ் நோ (The Power of A Positive No)\nஆசிரியர் : வில்லியம் யூரி\nஇல்லை, முடியாது (No) என்ற சொற்கள் நம்முடைய மொழியில் மிகவும் பவர்ஃபுல்லான வார்த்தைகள். அன்றாடம் நாம் வேலை பார்க்கும் அலுவலகம், வீடு, மற்றும் நம்முடைய சுற்றத்தாரிடம் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வார்த்தை. ஏனென்றால் இந்த வார்த்தையே நம்மை பல சூழ்நிலைகளில் காப்பாற்றுவதாக இருக்கும். ‘நோ’ என்ற வார்த்தையை கோபத்தைத் தூண்டாமலும், உறவுகளை முறித்துக்கொள்ளாமலும் மற்றவர்களிடம் சொல்வது என்பது மிகப் பெரிய சாதுர்யமான விஷயம். இப்படி சாதுர்யமாக ‘நோ’ சொல்லும் (பாசிட்டிவ் நோ) கலையைச் சொல்லித் தருகிறது வில்லியம் யூரி எழுதிய ‘த பவர் ஆஃப் எ பாசிட்டிவ் நோ’ என்னும் புத்தகம்.\n‘நோ’ எனும் வார்த்தை மிகவும் அதிக சக்தி கொண்டதொரு வார்த்தை. ஏனென்றால், அதனுடைய அழிக்கும் சக்தி (சுமூகமான உறவுகளை) மிகமிக அதிகம். அதனாலேயே நம்மில் பலரும் அதனைச் சொல்லத் தயங்குகிறோம்.\nஆனால், ஒவ்வொரு நாளும் ‘நோ’ எனும் வார்த்தையைச் சொல்லவேண்டிய் கட்டாயத்தைத் தரும் சூழ்நிலைகளை நாம் பலதடவை எதிர் கொள்கிறோம். அதிலும் நாம் சார்ந்திருக்கும் நபர்களிடத்தில் ‘நோ’ சொல்லவேண்டியிருந்தால் நிலைமை மிகவும் மோசம்.\nகாலையில் அலுவலகத்துக்குள் வருகிறீர்கள். உங்கள் பாஸ் உங்களை கூப்பிட்டு, ‘இந்த வேலையை இந்த வாரத்துக்குள் முடித்தேயாகவேண்டும். சனி மற்றும் ஞாயிறன்றுகூட வேலை பார்த்து முடிக்கிறோம்’ என்கிறார். அந்த விடுமுறை நாட்களில்தான் நீண்ட நாளைக்குபின் ஜாலியாக ஒரு பயணம் போகலாம் என குடும்பத்தினரிடம் சொல்லி இருக்கிறீர்கள். இப்போது எப்படி பாஸின் மனம் நோகாமல் (அடுத்து உங்கள் புரமோஷன் வரவேண்டிய நேரம் என்பதால், அதற்கும் பாதகம் வராமல்) ‘நோ’ சொல்வது. இப்படி அன்றாடம் பல இக்கட்டான ‘நோ’ சொல்லும் சூழல்கள் நமக்கு வரவே செய்கிறது. அதுவும் பரபரப்பான இன்றைய உலகில் ‘நோ’ என்பது கட்டாயம் சொல்லவேண்டிய வார்த்தையாக ஆகிக்கொண்டே வருகிறது.\nவேலைச்சுமை அதிகமாகிக்கொண்டே போகும் இந்த உலகில் தனிமனித எல்லைகளை வகுத்துக் கொள்ள முடிவதே இல்லை. எப்படியாவது எல்லாவற்றையும் தக்கவைத்துக���கொள்ளவேண்டும் என்பதே ‘நோ’ சொல்வது பலருக்கும் பெரும் பிரச்னையாக இருக்கிறது. ஏன் ‘நோ’ சொல்ல முடியவில்லை என்று கேட்டால், அந்த டீலை எப்படியாவது முடித்தே ஆகவேண்டும் என்று நாம் நினைக்கிறோம். ஏன் உறவை கெடுத்துக் கொள்ளவேண்டும், இப்போது ‘நோ’ சொல்லிடலாம். ஆனால், அதன் விளைவுகள் எப்படி இருக்குமோ என்று நினைத்தால், பயமாக அல்லவா இருக்கிறது ‘வேலை போயிடும் பாஸ், மனசு குறுகுறுங்குது, எதுக்கு ‘நோ’ சொல்லி சங்கடப்படுத்தவேண்டும்’ போன்ற பதில்களே பெரும்பாலும் வருகின்றன.\n‘நோ’ என்பது உங்களுடைய உரிமைக்கும் உறவுக்கும் நடுவே நடக்கும் போராட்டம் ஆகும். உரிமையை நிலைநாட்ட நினைத்தால், உறவு கெட்டுப் போய்விடுமோ என்ற குழப்பமே ‘நோ’ சொல்வதைத் தடுக்கிறது. இந்தக் குழப்பத்தை தெளிவாக்க மூன்று வழிமுறைகளையே நாம் கையாளுகிறோம்.\nவளைந்து கொடுக்கும் ‘யெஸ்’ (Accommodate)\nசரி கொஞ்சம் வளைந்து கொடுத்து உதவுவோம் என்று நினைத்து, ‘நோ’ சொல்ல வேண்டிய சூழலிலும் ‘எஸ்’ என்று சொல்லிவைப்பது. உறவை காப்பாற்ற நினைக்கும் முறை இது. கொஞ்சம் பயத்தினால் வருவதே இந்த வகை ‘நோ’ சொல்லுதல். வளைந்துகொடுத்து உதவுவது என்பது ஒரு நல்ல முறையல்ல. கொஞ்ச நாளைக்கு அது நிம்மதியைத் தருவதாய் இருக்கும். அப்புறம், உங்கள் குழந்தை பொம்மை கேட்டு ‘ப்ளீஸ்…’ என்று கெஞ்சும்போது வாங்கித் தந்தால் அதுவே வழக்கமாகிவிடும்.\nஉங்கள் பாஸ் எல்லா வாரக் கடைசியிலும் வேலைக்கு வரச்சொல்வார். இது அடிக்கடி நடக்கும்போது நமக்கு டென்ஷன் எகிறும். புரமோஷன் குறித்து கவலைப்பட்ட நமக்கு பிற்பாடு, இந்த அலுவலகத்தில் நாம் மட்டும்தான் சம்பளம் வாங்குகிறோமா என்ற எண்ணம் தோன்றும். உறவைக் காப்பாற்ற ‘நோ’ சொல்லத் தவறினால் பின்னர் அதே உறவில் பெரிய அளவில் பாதிப்பு வருமளவுக்கே நம்முடைய நடவடிக்கைகள் இருந்துவிடும். அது ‘நோ’ சொல்வதற்குப் பதிலாக ‘எஸ்’ சொல்லும்போது நாம் கொடுக்கும் மிகப் பெரிய விலையாகிவிடும்.\nஇரண்டாவதாக நாம் கடைப்பிடிக்கும் நடைமுறை சொல்லும் ‘நோ’வை நெத்தியில் அடித்த மாதிரி சொல்வது. ‘உறவு என்ன பெரிய புடலங்காய். மனுசன் படுற பாடு யாருக்குத் தெரியுது’ என்று போட்டு உடைப்பது. இந்த வளைந்து கொடுக்கும் ‘நோ’ (‘நோ’ என்கிற ‘யெஸ்’) பயத்தினால் சொல்லப்படுகிறது என்றால் அட்டாக் வகை ‘நோ’ கோபத்தினா���் சொல்லப்படுகிறது. ‘நோ’ சொல்லவேண்டிய இடத்தில் ‘யெஸ்’ சொல்வதானால் எண்ணிக்கை ரீதியாக நிறையப் பிரச்னைகளை நாம் சந்திக்கிறோம் என்றால், கோபத்துடன் கடுமையாகச் சொல்லும் ‘நோ’க்களினால் பூதாகரமான பிரச்னைகளை நாம் எதிர்கொள்கிறோம். குடும்பமோ, அலுவலகமோ பிரச்னைகளுக்கு ஊற்று என்ன என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் இந்த வகைக் கடுமையான ‘நோ’க்களாகவே இருக்கும். உலகத்தில் நிலவும் பல்வேறு வகை சண்டைகளுக்கும்/பிரச்னை களுக்கும் மையக்கருவே இந்த வகை அட்டாக் ரக ‘நோ’க்கள்தான்.\n‘நோ’ சொல்வதை தவிர்த்தல் (Avoid) மூன்றாவதாக நாம் கடைப்பிடிக்கும் நடைமுறை ‘நோ’ சொல்வதற்குப் பதில், பதிலே சொல்லாமல் இருத்தல். கொஞ்சம் சிக்கலான ‘யெஸ்/நோ’ பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு பெரும்பாலும் பதில் சொல்லாமல் தவிர்த்தல் என்ற முறையே அனைவராலும் கையாளப்படுகிறது. அலுவலக மானாலும் சரி, வீடானாலும் சரி இந்த வகை சமாளிப்பே பெரும்பாலானோரால் செய்யப் படுகிறது. எதுக்கு நோ சொல்லி பிரச்னையை வளர்த்துக்கொண்டு போகவேண்டும். கொஞ்ச நாள் அமைதியாகப் பதில் சொல்லாமல் இருந்தால், அதுவாகவே பிரச்னை தீர்ந்துவிடும் அல்லது திசை மாறிவிடும் என்கிற நினைப்பில் செய்யப்படும் உத்தி இது. இந்த வகை நடைமுறை ஒரு அட்டூழியம். கூட இருக்கிறவர்களின் நலனைப் பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல் நம்முடைய அதிகாரத்தை (நிலையை) துஷ்பிரயோகம் செய்யும்வகையில் செயல்படும் நடைமுறை இது.\nஇது தவிர, மேலே சொன்ன மூன்று வகையையும் பல்வேறு விகிதாசாரத்தில் கலந்து செய்யும் நிலைப்பாட்டையும் நாம் அன்றாடம் எடுக்கிறோம். எந்த முறையானாலும் அது நமக்கோ அல்லது மற்றவருக்கோ பிரச்னையைத் தருவதாகத்தான் இருக்கிறது. இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கவே ‘பாசிட்டிவ் நோ’ என்னும் முறை. பொதுவாக, நாம் நினைப்பது உரிமை அல்லது உறவு என்ற இரண்டில் ஒன்றையே நாம் சுமூகமாக வைத்திருக்க முடியும் என்று நாம் மிகவும் தீர்க்கமாக நம்புகிறோம். உரிமையை நிலைநாட்டி உறவையும் வளப்படுத்த ஆக்கபூர்வமான மற்றும் மதிப்பளிக்கிற வகையிலான பிரச்னைகளை எதிர்கொள்ளும் நடைமுறையை உபயோகப்படுத்த நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.\nசனி, ஞாயிறெல்லாம் வேலை பார்க்க முடியாது; அப்படி செஞ்சா எனக்கு என்ன சிலையா வைக்கப்போறீங்க என சொல்வது ‘நோ’. ஏதாவது செய்து வார நாட்களிலேயே வேலையை முடித்துவிடுவோம். கொஞ்சம் பிள்ளை குட்டிகளையும் பார்க்கவேண்டியிருக்கிறதே. ரொம்பவும் தனிமையாக இருப்பதாக ஃபீல் பண்றாங்க… என பதமான பதில் பாசிட்டிவ் ‘நோ’. இந்த இரண்டு பதிலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\nபாசிட்டிவ் ‘நோ’வில் முக்கியமான பங்கெடுப்பது மரியாதை. நாம் அனைவருமே ‘நோ’ சொல்லும்போது கொஞ்சம் எமோஷனலாக மாறிவிடுகிறோம். அதனாலேயே Accommodate, Attack, Avoid என்ற நிலைகளை நாம் அடைகிறோம். நம்முடைய கோபதாபங்களையே நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்கின்ற நிலையில் நாம் இருந்தால், நம்மால் எப்படி அடுத்தவர்களுடைய மனதில் செல்வாக்கான இடம்பிடித்து அவர்களை மாற்ற முடியும் ‘நோ’ சொல்கிற நாம் எமோஷனலாக மாறும்போது அந்த ‘நோ’வை கேட்கும் நபர் என்ன விதமான எமோஷனல் ரியாக்‌ஷனுக்கு உள்ளாவார் என்று சிந்திக்கவேண்டும். அதானாலேயே நாம் ‘நோ’ சொல்லும்போது அதன் காரண காரியங்களையும், அதன் மீதான நம்முடைய உறுதியான நிலையையும் விளக்கும் வண்ணம் சொல்லவேண்டியிருக்கிறது.\nசரி. பதமாக ‘நோ’ சொல்லத் தெரிந்துகொண்டு விட்டால் போதுமா என்றால் அதுதான் இல்லை. உங்கள் ‘நோ’-வுக்கு அதைக்கேட்கும் நபரை யெஸ் சொல்ல வைக்கும் வித்தையையும் நீங்கள் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பொதுவாக, சொல்லப்படும் ‘நோ’க்களில் நீ எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற தொனியே இருக்கிறது. அதுவே பிரச்னைக்கு வழிவகுக்கவும் செய்கிறது. ‘நோ’ என்பதைவிட அதில் தொனிக்கும் எனக்கு உன்னைப் பற்றி கவலை இல்லை எனும் தொனியே மிகவும் கொடுரமாக தாக்கும் விஷயமாகும். அதனாலேயெ உறவுகள் முறிகின்றன. மாறாக, ‘நோ’ என்பது மரியாதையுடன் சொல்லப் பட்டால் என்னவாகும் என்றால் அதுதான் இல்லை. உங்கள் ‘நோ’-வுக்கு அதைக்கேட்கும் நபரை யெஸ் சொல்ல வைக்கும் வித்தையையும் நீங்கள் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பொதுவாக, சொல்லப்படும் ‘நோ’க்களில் நீ எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற தொனியே இருக்கிறது. அதுவே பிரச்னைக்கு வழிவகுக்கவும் செய்கிறது. ‘நோ’ என்பதைவிட அதில் தொனிக்கும் எனக்கு உன்னைப் பற்றி கவலை இல்லை எனும் தொனியே மிகவும் கொடுரமாக தாக்கும் விஷயமாகும். அதனாலேயெ உறவுகள் முறிகின்றன. மாறாக, ‘நோ’ என்பது மரியாதையுடன் சொல்லப் பட்டால் என்னவாகும் ‘நோ’ சொல்லப்படும் தொனியில் அதிகரிக்கப்படும் மரியாதை எதிராளியின் மூளையையும் மனதையும் சமாதானமடையச் செய்யவல்லதாய் இருக்கிறது.\nபாசிட்டிவ் ‘நோ’ என்பதைச் சொல்ல திடமான மனது, மதிநுட்பம், பச்சாதாபம், தைரியம், பொறுமை போன்ற நற்குணங்களும், இவை அனைத்தையும் விடாப்பிடியாகக் கடைப்பிடிக்கும் தன்மையும் தேவைப்படும் என்று முடிக்கிறார் ஆசிரியர். இன்றைய பிஸியான மற்றும் பரபரப்பான உலக சூழலில் உறவுகளை மேம்படுத்த அனைவரும் ஒரு முறை படிக்கவேண்டிய புத்தகம் எனலாம்.\nPrevious Postநிறுவனங்களை அச்சுறுத்தும் ரான்சம்வேர் வைரஸ்\nஇலவசங்கள் அல்ல… சமூக நலத் திட்டங்கள்\nசெல் – தி ஆர்ட், தி சயன்ஸ், தி விட்ச்க்ராஃப்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/case-against-kanimozhi-kathir-anand-dismissed-in-madras-hc-141459.html", "date_download": "2020-05-25T04:52:43Z", "digest": "sha1:JPXAGBYEC2EXSAWBJTCK3YCUFB3QFZHO", "length": 10638, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "கனிமொழியை தகுதி நீக்கம் செய்ய கோரி வழக்கு! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு |case against Kanimozhi, Kathir Anand dismissed in Madras HC– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகனிமொழியை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழிக்கு ஆதரவாக கோயில்கள், மக்கள் கூடும் இடங்களில் நூதன முறையில் பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nதி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த், கனிமொழி ஆகியோரை தகுதி நீக்கம் செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.\nதமிழகத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில் பிரசாரம் தீவிரமாக இருந்தது.\nஇதற்கிடையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல்லா சேட் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், ‘தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழிக்கு ஆதரவாக கோயில்கள், மக்கள் கூடும் இடங்களில் நூதன முறையில் பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சில தினங்களுக்கு முன்னர், ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் வழங்கியதாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஅதேபோல, வேலூர் மாவட்டத்திலும் போட்டியிடும் கதிர் ஆனந்த் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளார். அவர்கள், பணம் இருந்தால் வாக்குகளை விலைக்கு வாங்கிவிடலாம் என்று மக்கள் மத்தியில் எண்ணத்தை பரப்புகின்றனர். எனவே, இருவரையும் தகுதி நீக்கம் செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅந்த மனு, இன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த விவகாரம் தொடர்பாக, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதில் நீதிமன்றம் தலையிடத் தேவையில்லை’ என்று தெரிவித்தார். பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதிகள். ‘கனிமொழி, கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nகனிமொழியை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று\nகுற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் - திமுக மீது அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்\nஅதிமுக அரசின் ஊழல் பட்டியல் மாவட்ட வாரியாக பட்டியலிடப்படும் - திமுக தீர்மானம்\nசென்னையில் கொரொனா சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர் உயிரிழப்பு\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nRamadan | உலகம் முழுவதிலும் ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம் - இந்தியாவில் வீடுகளிலேயே தொழுகை\nசென்னை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-25T05:31:15Z", "digest": "sha1:37D5GV3A5KQ3C5WPLESJARHLKYZRI44Z", "length": 22670, "nlines": 226, "source_domain": "tamil.samayam.com", "title": "சல்மான் கான்: Latest சல்மான் கான் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கா...\nநயன்தாரா செஞ்ச காரியத்தை ப...\nசிம்பு எவ்ளோ சமத்துனு தெரி...\nஇந்த விஜய்க்கு யாராவது ஹேட...\nபிரபல நடிகை வாணிஸ்ரீயின் ம...\nகொரோனா: அதிகரிக்கும் பாதிப்பு, என்ன செய்...\nதமிழகத்தின் கடைசி ஜமீன் கா...\nஇந்த ஆவணம் இருந்தாதான் விம...\nநாளை முதல் இந்த மாநிலத்தில...\nபழைய போட்டோவை ஷேர் பண்ண கிங் கோலி... படு...\nதல தோனியை வீட்டுக்கு போக ச...\nதல தோனிக்கு கடவுள் இயற்கைய...\nஎன்ன இது கடைசியில நம்ம கோல...\nஅவரசப்பட்டு வேற BSNL பிளானை ரீசார்ஜ் செஞ...\nஇன்றைய அமேசான் க்விஸ் போட்...\nஇன்றைய அமேசான் Quiz போட்டி...\nரம்ஜான் 2020 ஸ்பெஷல்: BSNL...\nரியல்மி நார்சோ 10A - அன்பா...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nRamadan Quotes: இனிய ரமலான் வாழ்த்துக்கள...\nபாம்பின் தாகம் தீர்த்த வனத...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் இன்னைக்கும்...\nபெட்ரோல் விலை: சண்டே செம ஹ...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: அடடே, நிம்ம...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ர...\nபெட்ரோல் விலை: அடடே, வாகன ...\nமனைவியை பிரிந்த டாக்டரை காதலிக்கும் பிக்...\nதூக்கில் தொங்கி உயிருக்கு ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nதுப்பாக்கிமுனையில் பெண் பலாத்காரம்: பிக் பாஸ் பிரபலத்தின் அப்பா மீது வழக்கு\nபிக் பாஸ் பிரபலமான ஷெஹ்னாஸ் கில்லின் தந்தை மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமனைவியை பிரிந்த டாக்டரை காதலிக்கும் பிக் பாஸ் பிரபலம்\nபிக் பாஸ் 12 பிரபலம் ஜஸ்லீன் மதரு போபாலை சேர்ந்த டாக்டர் ஒருவரை காதலிக்கிறாராம்.\nஒரு கட்டத்தில், அர்ஜுன் கபூர்... சல்மான் கான் பாடல்களுக்கு ஆடிப்பாடி மகிழ்ந்து கொண்டிருந்தவர். ஆனால், இப்போதைய நிலை தலைகீழாக இருக்கிறது.\nசல்மான் கான் மற்றும் அர்ஜுன் கபூர் இடையே மு��்னர் நல்லலுறவு இருந்து வந்தது. இப்போது அதில் பெரிய விரிசல் விழுந்துள்ளது.\nஇதற்கு காரணம், அர்ஜுன் கபூர் தற்சமயம் சல்மான் கான் தம்பியின் முன்னாள் மனைவியுடன் உறவில் இருப்பதாக கூட இருக்கலாம் என்று பாலிவுட் பட்சிகள் கூறுகின்றன.\nலாக்டவுன் முடியுற மாதிரி தெரியல, காதலரை ஆன்லைனில் திருமணம் செய்யும் டிவி நடிகை\nடிவி நடிகை சயந்தனி கோஷ் தனது காதலரான அனுக்ரா திவாரியை ஆன்லைன் மூலம் திருமணம் செய்துகொள்ளக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.\n1988ம் ஆண்டில் இருந்து இந்தி திரையுலகின் காதல் மன்னனாக திகழ்ந்து வருகிறார் சல்மான் கான். பல புதுமுக நாயகிகள் அறிமுகமாக சல்மான் கான் உதவியுள்ளார். ஆனால், அதில் ஒரு சூச்சமும் இருக்கிறது. சில சமயம் இவர் அறிமுகம் செய்யும் புதுமுக நாயகிகள், அவரது எக்ஸ்-காதலிகள் முகஜாடை கொண்டிருப்பார்கள். அப்படி சல்மான் அறிமுகம் செய்த சில நாயகிகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.\nசல்மான் கான் - சோமி அலி காதலித்து வந்தனர். இந்த காதல் பிரிவில் முடிந்தது. ஒருமுறை கோபத்தில் சல்மான் கான் சோமி அலியை தலையில் தாக்கியதாக கூட செய்திகளில் தகவல் வெளியாகின. இந்த பிரிவிற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து சானா கானை சல்மான் அறிமுகம் செய்தார். சோமி அலி கான் - சானா கான் ஏறத்தாழ உருவத்தில் ஒரே மாதிரி இருப்பார்கள்.\n2005ம் ஆண்டு சினேகா உல்லலை சல்மான் கான் அறிமுகம் செய்தார். 2002ம் ஆண்டு தான் ஐஸ்வர்யா ராய், சல்மான் கானுக்கு இடையே காதல் பிரிவு உண்டானது. பிரிவிற்கு பிறகு சில ஆண்டுகளிலேயே ஐஸ் உருவ தோற்றம் உடையே சினேகா உல்லலை தனது படத்தில் அறிமுகம் செய்து வைத்தார் சல்மான் கான்.\nகத்ரீனா கைப் - சல்மான் கான் காதல் பல ஆண்டுகள் நீடித்திருந்தது. தனது வெற்றிக்காக கத்ரீனா சல்மான் கானை பயன்படுத்தி கொண்டார் என்றும் சிலர் கூறினார்கள். சல்மான் கான் கத்ரீனாவை மிகவும் பாதுகாப்பாக தன்னுடன் வைத்திருந்தார் என்பது தான் உண்மை. ஆனால், இதுவே பிரிவிற்கும் காரணம் ஆனது. கத்ரீனாவை பிரிந்த உடன், சாமான் கான் அவரை போன்ற உருவ தோற்றம் உடைய ஜரீனா கானை அறிமுகம் செய்து வைத்தார்.\nகத்ரீனா கைப் போலவே உருவ தோற்றம் உடையே இன்னொரு நபரான எல்லி அவ்ராமையும் சல்மான் கான் அறிமுகம் செய்து வைத்தார். இவரை சல்மான் கான் பிக் பாஸ் சீசன் 7ல் கண்டார்.\nப்ரீ��்தி ஜிந்தா நிரைய வெற்றிப்படங்களில் நடித்தவர். ஆனால், இஷ்க் என்ற படத்தின் தோல்வி மூலம், இவர் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டார். இப்படத்தின் இயக்குனர் கூட ப்ரீத்தி ஜிந்தாவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் ப்ரீத்தி வெளிவர சல்மான் கான் தான் உதவினார்.\nதயாரிப்பாளர் சாஜித் நதித்வாலாவிடம் இருந்து ஜாக்கி பெரும் தொகை கடனாக வாங்கி இருந்தார். பணத்தை திருப்பி தராத சூழலால் உண்டானதால், சாஜித் ஜாக்கி மீது வழக்கு தொடரும் அளவிற்கு சென்றார். அப்போது, சல்மான் கான் தான் தானாக முன்வந்து, ஜாக்கிக்கு உதவினார். பிறகு, ஜாக்கி தனது வீட்டை விற்று அந்த கடனை அடைத்தார்.\nசல்மான் கான் தன்னை சித்திரவதை செய்ததாகவும், காயப்படுத்தியதாகவும் காதல் பிரிவிற்கு காரணமாய் கூறினார் ஐஸ்வர்யா ராய்.\nஉண்மையில், ஐஸ்வர்யா ராய், சல்மான் மீது ஆதிக்கம் செலுத்தினார் என்று அறியப்படுகிறது. மேலும், சல்மான் கான் அவரது குடும்பத்தை பிரிந்து வர வேண்டி வலியுறித்தினாராம் ஐஸ்.\nஐஸ்வர்யா ராயின் ஆதிக்கத்தின் காரணத்தால், சில காலம் சரி எது, தவறு எது என்று அறியாது ஐஸ் சொல்படி நடந்து வந்துள்ளார் சல்மான் கான்.\nசல்மான் தான் தனது வீட்டை, வீட்டு உறுப்பினர்களை மொத்தமாக பார்த்து கொள்கிறார். வீட்டில் பெருமளவு, பெரும் பங்கு சம்பாதிப்பவர் சல்மான் கான் தான்.\nதனது இரு சகோதரர்களையும் சல்மான் கான் தான் பெருமளவு பார்த்து கொள்கிறார். மேலும், தனது தத்து தங்கை மீதும் அதிக பாசம் கொண்டிருக்கிறார் சல்மான். சகோதரத்துவம் மீது அதீத அன்பும், நேசமும் கொண்டிருக்கிறார் சல்மான்.\nஆரம்பத்தில் வாய் திறக்காமல் இருந்த சல்மான் கான். ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு, என்னை பற்றி அனைவரும் நன்கு அறிவர். நான் பெண்களை எப்படி மதிக்கிறேன் என்பதை அனைவரும் அறிவர், அதற்கு நான் விளக்கம் அளிக்க தேவையில்லை என்று பதில் கூறினார் சல்மான் கான்.\nஇந்திய ஹாக்கி லெஜண்ட் பல்பீர் சிங் சீனியர் காலமானார் - சோகத்தில் மூழ்கிய விளையாட்டு உலகம்\n70% தான் ஃபீஸ் வாங்கணும்: பள்ளிகளுக்கு பஞ்சாப் உயர்நீதிமன்றம் அதிரடி\nபாண்டிச்சேரிக்கும் தமிழ்நாட்டுக்கும் வித்தியாசமில்லை: விலை உயர்வால் குடிமகன்கள் அதிர்ச்சி\nவெறித்தனமாக சுட்டெரிக்கப் போகும் வெயில் - இங்கெல்லாம் ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை\nகோடை வெயிலுக்கு குளியலை போடும் ’கிங் கோப்ரா’\nDomestic flights: டெல்லி டூ புனே... “நான் கொஞ்சம் பயந்தேன்” - பயணியின் பதில்\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கார்த்தி நடிப்பில் மிரட்டிய படங்கள்\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் இன்னைக்கும் ஜாலி மூட் தான்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு... இன்று முதல் விமான சேவை தொடக்கம்\nதமிழகத்தின் கடைசி ஜமீன் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/velliyaannntu-2019-maaruti-cucuuki-veeknnn-aar-eksttiiriyr-imeej-2/", "date_download": "2020-05-25T04:04:41Z", "digest": "sha1:KXIOJRU7M35JM4XSZ5B3SKXCYBDCCB6W", "length": 4075, "nlines": 66, "source_domain": "tamilthiratti.com", "title": "வெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ் - Tamil Thiratti", "raw_content": "\n. இளையராஜாவின் இசையின் மடியில் .\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல்\nநம்பிக்கை மனிதர்கள் 4 – ஈரோடு தமிழன்பன்\nபழைய வீடு – கவிதை\nமுகமூடி முகங்கள் – கவிதை\nவெளியானது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் எக்ஸ்டீரியர் இமேஜ் autonews360.com\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் ஆர் கார்கள், இந்தியாவில் வரும் 23ம் தேதி விற்பனை வர உள்ளது. இந்நிலையில், மாருதி சுசூகி நிறுவனம் இந்த கார் குறித்த பல்வேறு டீசர் வீடியோகளை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்த வீடியோக்களின் மூலம் இந்த காரின் வெளிப்புறம் குறித்து நாம் அறிந்து கொண்டிருக்கிறோம். நவீன வேகன் ஆர் டீசரில், விரிவான சினீக்-பீக்களுடன் காரின் கேபின் குறித்த தகவல்களும் தெரிய வந்துள்ளது.\nBlogspot வலைப்பதிவில் \\'HTTP\\' ஐ எவ்வாறு \\'HTTPS\\' ஆக மாற்றுவது\nரூ.92.50 லட்சம் ஆரம்ப விலையில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி கார் இந்தியாவில்...\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n. இளையராஜாவின் இசையின் மடியில் . paavib.blogspot.com\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல் paavib.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2540846", "date_download": "2020-05-25T06:22:16Z", "digest": "sha1:WVQNKZZQO3VFU2BWU5TRA7JDAB5UMCVL", "length": 17510, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு உதவி| Dinamalar", "raw_content": "\nமூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் ...\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உ��்நாட்டு விமான சேவை துவங்கியது\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 3\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\nசுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு உதவி\nதிருக்கோவிலுார்: மணம்பூண்டியில் அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சார்பில் சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மணம்பூண்டி பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் பணிபுரியும் சுமை துாக்கும் தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட நிவாரண தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மணம்பூண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது.முகையூர் பி.டி.ஓ., சாம்ராஜ், உதவி செயற் பொறியாளர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட கவுன்சிலர் இளங்கோவன் தலைமை தாங்கி சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி பொருட்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் ஒன்றியத்தைச் சேர்ந்த கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சித்தாத்துார் சிவலிங்கம், சென்னகுணம் சீனுவாசன், முகையூர் அந்தோணிபெர்வின் பங்கேற்றனர். முன்னாள் ஊராட்சி தலைவர்கள் தெய்வசிகாமணி, சுதா வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் சிவக்குமார், சந்திரபாபு, ராமச்சந்திரன், ராமலிங்கம், குப்புசாமி, ஏழுமலை, முருகதாஸ், சரவணன், அரிகிருஷ்ணன், சஞ்சிவி, கலியமூர்த்தி, ஆறுமுகம், பூமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nடாஸ்மாக் கடையில் டி.ஐ.ஜி., ஆய்வு\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்குஎம்.பி., நிவாரண பொருட்கள் வழங்கல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடாஸ்மாக் கடையில் டி.ஐ.ஜி., ஆய்வு\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்குஎம்.பி., நிவாரண பொருட்கள் வழங்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவச��் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2541575", "date_download": "2020-05-25T06:14:05Z", "digest": "sha1:RABI5RE7ITFHE6VDTHD44NNJ5JAZUTXY", "length": 16348, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "நிவாரண தொகை பெற மனு அளிக்கலாம்| Dinamalar", "raw_content": "\nமூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் ...\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது 1\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 3\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\nநிவாரண தொகை பெற மனு அளிக்கலாம்\nகரூர்: கரூர் கலெக்டர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் முடி திருத்துவோர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள, 14 ஆயிரத்து, 667 நபர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா, 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் முடிதிருத்தும் தொழிலை மேற்கொள்ள வழிமுறைகள் இடமளிக்காததால், நலவாரியத்தில் பதிவு செய்யாத, முடிதிருத்தும் நபர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில், முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு பெறாத தொழிலாளர்கள் மனு அளிக்க வேண்டும். நகராட்சி ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலர், வி.ஏ.ஓ., ஆகியோரிடம் மனு சமர்ப்பிக்க வேண்டும். மனுக்களின் மீது உரிய ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான நபர்களுக்கு, 2,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅம்மா உணவகத்தில் சமூக இடைவெளி இல்லை\nகரூர் திரும்பிய 16 பேருக்கு 'கொரோனா'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅம்மா உணவகத்தில் சமூக இடைவெளி இல்லை\nகரூர் திரும்பிய 16 பேருக்கு 'கொரோனா'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2542466", "date_download": "2020-05-25T06:12:11Z", "digest": "sha1:FRUST2JI7KD57WKIPBTCOKMKLQOTPKKW", "length": 18936, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "பேரூராட்சியில் குப்பை சேகரிப்பு| Dinamalar", "raw_content": "\nமூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் ...\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது 1\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 3\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\nமஞ்சூர்:கீழ் குந்தா பேரூராட்சி பகுதிகளில வீடுதோறும்துாய்மை பணியாளர் வந்து, குப்பை சேகரிக்கும் பணி துவங்கியது.நீலகிரியில் சுகாதாரத்தை பேணிக்காக்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது இடங்களில் சுகாதாரத்தை காக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளின் கீழ், நகர் மற்றும் கிராமப்புறங்களில் வைக்கப்பட்ட குப்பை தொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டன.இந்த திட்டத்தின் படி, 'மட்கும் குப்பை; மட்காத குப்பைகளை வீடுகளில் தரம் பிரித்து வைக்கப்பட வேண்டும். துாய்மை பணியாளர்கள் வீடு தேடி வந்து சேகரித்து, லாரிகள் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள குப்பை கிடங்குக்கு கொண்டு சென்று, திடக்கழிவு மேலாண்மை மூலம் உரம் தயாரிக்க வேண்டும்,'என, உத்தரவிடப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, இத்திட்டம் நகராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.தற்போது, மாவட்டத்தில், 11 பேரூராட்சிகளிலும் இதனை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பேரூராட்சிகளின் கீழ், 1.20 லட்சம் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதிகளை சுகாதாரமாகவும் துாய்மையாக வைக்க, மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.இதற்கென, துாய்மை பணியாளர்களுக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் தலைமையில், குப்பை மேலாண்மை திட்டம் பேரூராட்சி பகுதிகளில், பேரூராட்சி செயல் அலுவலர் மேற்பார்வையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, கீழ்குந்தா பேரூராட்சி பகுதியில், 15 வார்டுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.செயல் அலுவலர் ரவி கூறுகையில்,''மட்கும் குப்பை, மட்காத குப்பை தரம் பிரித்து வாங்குவது குறித்து கிராமங்கள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வெளியே குப்பையை கொட்ட கூடாது. வீட்டில் தரம் பிரித்து குப்பையை வைத்தால், வாரத்திற்கு இரண்டு முறை துாய்மை பணியாளர்கள் வீட்டுக்கு வந்து வாங்கி செல்வர்.இதற்கு மக்கள்ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2542628", "date_download": "2020-05-25T06:21:07Z", "digest": "sha1:M5PMC7OUX26RM7KRPJHNCTXEFM53BRA2", "length": 20306, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "10ம் வகுப்பு பொது தேர்வுக்காக நடைபயணம் துவங்கிய மாணவி| Dinamalar", "raw_content": "\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ...\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\n'ரபேல்' தாமதமாகாது: பிரான்ஸ் உறுதி\n10ம் வகுப்பு பொது தேர்வுக்காக நடைபயணம் துவங்கிய மாணவி\nதிண்டுக்கல் : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக, இலங்கை அகதி முகாமில் வசிக்கும் மாணவி, ராமநாதபுரம் மண்டபத்தில் இருந்து, திருவண்ணாமலைக்கு குடும்பத்துடன் நடைபயணம் மேற்கொண்டார்.\nதிருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே, பையூர் இலங்கை அகதி முகாமில் வசிப்பவர் நாகதீபன், 35. இவரது மகள் தீபலட்சுமி, 15; அங்குள்ள அரசு உயர்நிலை பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார்.மார்ச்சில், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அகதி முகாமில் நடந்த திருமண விழாவுக்காக, நாகதீபன் குடும்பத்துடன் சென்றார். ஊரடங்கால் ஊர் திரும்ப முடியவில்லை. தற்போது, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதால், தேர்வில் பங்கேற்க தீபலட்சுமி ஆர்வம் காட்டினார். திருவண்ணாமலை செல்ல, 'இ - பாஸ்' பெற முயன்றும் முடியவில்லை. இதனால், மே, 16ல் நாகதீபன் குடும்பத்தினர், மண்டபத்தில் இருந்து நடைபயணமாக புறப்பட்டனர்.\nவழியில் மீன், காய்கறி வாகனங்களில் பயணித்து, மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வந்தனர். பின், நடைபயணத்தை தொடர்ந்தனர்.நேற்று திண்டுக்கல் மாவட்டம், பள்ளபட்டி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதிகாரிகள் வந்து, கொரோனா சோதனை செய்தனர். போலீசார் உணவு ஏற்பாடு செய்து, திருவண்ணாமலை சென்ற வாகனத்தில், அவர்களை ஏற்றி அனுப்பி வைத்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags 10ம் வகுப்பு பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு நடைபயணம் இலங்கை அகதி முகாம் மாணவி திருவண்ணாமலை ராமநாதபுரம்\nரூ.68 லட்சம் கள்ளநோட்டு திருமயம் அருகே பறிமுதல்(1)\nமது போதையில் தகராறு முதியவர் அடித்து கொலை(1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபத்திரிக்கைகளுடைய முக்கிய பணி முழு நேர பணி செய்திகளை வெளியிடுவது. அப்படியும் சில நேரங்களில் தேவையானவர்களுக்கு உதவியாக இருக்கிறார்களென்றால், அதை பாராட்டலாம். நம்ம நாட்டில் நிறைய பேர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் தொண்டு நிறுவனகளும் கண்டறிந்து உதவி செய்ய வேண்டும். புதிதாக தோன்றிய கட்சிகள் மனதார செய்வதோடு அவர்களுடைய வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்ளலாம்....\nநன் மதிப்பெண்களுடன் வெற்றி பெற வாழ்த்துக்கள் குழந்தை.\nதிருவண்ணாமலை செல்ல, 'இ - பாஸ்' பெற முயன்றும் முடியவில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்���ுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூ.68 லட்சம் கள்ளநோட்டு திருமயம் அருகே பறிமுதல்\nமது போதையில் தகராறு முதியவர் அடித்து கொலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543195", "date_download": "2020-05-25T05:47:41Z", "digest": "sha1:TOR3DPVM4EOJ5WQ3EKQEPCO5WYUBRPKH", "length": 16077, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "இயந்திரங்கள் வழங்கும் விழா| Dinamalar", "raw_content": "\nமூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் ...\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 3\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\nதிண்டுக்கல்:சீலப்பாடி உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு ரூ.5.89 லட்சம் மானியத்தில் சுழல் கலப்பை, விசை களை எடுக்கும் கருவி, அறுவடை கருவியை, வேளாண் இணை இயக்குநர் பாண்டித்துரை வழங்கினார்.\nதுணை இயக்குனர் சுருளியப்பன், கதிரேசன், உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் விஜயராணி, நேர்முக உதவியாளர் ரவிபாரதி உடன் இருந்தனர். ஏற்பாடுகளை உதவி இயக்குனர் நாகேந்திரன், அலுவலர்கள் ராமசாமி, கவிதா செய்தனர்.\nமேலும் சாணார்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி, எமக்கலாபுரம், மார்க்கம்பட்டி, மடூர் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கும் ரூ.34.35 லட்சத்தில் பண்ணை இயந்திரங்கள் வழங்கப்பட்டது. உதவி இயக்குனர் மதன்குமார், அலுவலர் ஆனந்தன் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமானாவாரியில் 25ஆயிரம் எக்டேர் சாகுபடி இலக்கு\nஎரியோட்டில் 15 மீட்டர் அகலமாகும் ரோடு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக ந���ராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமானாவாரியில் 25ஆயிரம் எக்டேர் சாகுபடி இலக்கு\nஎரியோட்டில் 15 மீட்டர் அகலமாகும் ரோடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543357", "date_download": "2020-05-25T06:11:06Z", "digest": "sha1:ETF42FVWZ2NZG276KLFERY4KMM6TL4YT", "length": 17732, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "விவசாயி கொலையில் பள்ளி மாணவன் கைது| Dinamalar", "raw_content": "\nமூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் ...\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது 1\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 3\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\nவிவசாயி கொலையில் பள்ளி மாணவன் கைது\nஓசூர்: உத்தனப்பள்ளி அருகே நடந்த விவசாயி கொலையில், 12 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அரசு பள்ளி பிளஸ் 2 மாணவனை, போலீசார் நேற்று கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் முனிராஜ், 33. விவசாயி; இவர், கடந்த, 13 இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார், அனுமந்தபுரத்தை சேர்ந்த போடியப்பன், 27, ஹரிஸ், 20, முனிராஜ், 26, சீனிவாசன், 26, மாதேஷ், 22, ரமேஷ், 21, மாதேஷ், 20, நாகேஷ், 21, பிரபாகரன், 27, மற்றும் சிகரலப்பள்ளியை சேர்ந்த திராவிட விடுதலை கழக மாவட்ட செயலாளர் குமார், 30, மற்றும் சதீஷ், 27, தாசனபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி, 27, ஆகிய, 12 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், இந்த கொலையில் தொடர்புடைய, பிளஸ் 2 படித்து வரும், அனுமந்தபுரத்தை சேர்ந்த, 17 வயது மாணவனை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை சேலம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஏரியில் மிதந்த வாலிபர் சடலம்\nசிறுமியை பலாத்கார முயற்சி: கூலித்தொழிலாளிக்கு வலை(1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n\"......இந்நிலையில், இந்தகொலையில் தொடர்புடைய, பிளஸ் 2 படித்து வரும், அனுமந்தபுரத்தை சேர்ந்த, 17 வயது மாணவனை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை சேலம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்\". - சரி, சரி 18 வயது ஆனதும் அவனை விடுதலை செய்து விடுங்கள். அவன் இன்னும் கொள்ளை பேரை கொலை செய்ய வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஏரியில் மிதந்த வாலிபர் சடலம்\nசிறுமியை பலாத்கார முயற்சி: கூலித்தொழிலாளிக்கு வலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543519", "date_download": "2020-05-25T06:20:19Z", "digest": "sha1:4YQSP73ZESGZ6TQ74CWULTI7IDOLSYLD", "length": 23386, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "நான்காவது புதிய புறநகர் பேருந்து நிலையம்; திருமழிசையில் ரூ.150 கோடியில் அமைகிறது| Dinamalar", "raw_content": "\nகுடிமராமத்து பணிகளை பார்வையிட சிறப்பு அதிகாரிகள் ...\nபாகிஸ்தானில் விமான விபத்து: 100 பேர் பலியா\nஎங்கள் தந்தையை கொன்றவர்களை மன்னிக்கிறோம்: ஜமால் ... 11\nஊரடங்கை தளர்த்திய போதும் அமெரிக்காவில் ... 1\nசென்னையில் 3 மண்டலத்தில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா ... 2\nம.பி.,யில் திருமணம் முடிந்து 2 நாட்களில் ... 6\nவங்கத்தை புரட்டிப்போட்ட புயல்: ஆயிரம் கோடி நிதி ... 11\nஒரே இடத்தில் இசை வாத்தியங்களை வாசித்த 100 நாட்டுப்புற ... 5\nஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிக்க யுஜிசி ஒப்புதல் 4\nமே 31 வரை விமான சேவை வேண்டாம்: தமிழக அரசு 16\nநான்காவது புதிய புறநகர் பேருந்து நிலையம்; திருமழிசையில் ரூ.150 கோடியில் அமைகிறது\nவங்க கடலில் 'அம்பான்' புயல்; தகிக்கப்போகிறது ... 14\nசூட்கேஸ்களை சுமந்து சென்று ராகுல் உதவியிருக்கலாம்; ... 47\nபெர்மிட் இல்லாத பஸ்கள்; காங்., தலைமையை சாடும் காங்., ... 46\nநெருக்கடியில் செய்தித்தாள் நிறுவனங்கள்; ஸ்டாலின், ... 97\nமன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு திருட்டு ... 13\nசென்னை: சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை, குத்தம்பாக்கத்தில், நான்காவது புதிய புறநகர் பேருந்து நிலையம், 150 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ளது.\nசென்னையில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, 2002ல், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகள், சென்னையில் இருந்து வெளியில் செல்வதற்குள், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக, மாதவரம், வேளச்சேரியில், புதிய புறநகர் பேருந்து நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில், மாதவரம் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது.\nஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள், இங்கிருந்து இயக்கப்படுகின்றன. இதையடுத்து, வேளச்சேரி திட்டம் கைவிடப்பட்டு, தென் மாவட்ட பேருந்துகள் வந்து செல்ல, வண்டலுார், கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது.\nஇதற்காக, வருவாய் துறையிடம் இருந்து, 88 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. அதில், 40 ஏக்கரில், 417 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டும் பணிகள், 2019ல் துவங்கின.\nஇந்நிலையில், நான்காவதாக, திருமழிசை, குத்தம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என, தமிழக அரசு, 2019ல் அறிவித்தது. மேற்கு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளுக்காக, இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.\nவீட்டுவசதி வாரியத்தின், திருமழிசை துணை நகர திட்டத்தில் இருந்து, இதற்காக, 20 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. இந்த நிலத்தில், 150 கோடி ரூபாயில், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.\nஇத்திட்டத்துக்கான கலந்தாலோசகர் தேர்வு செய்யும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆய்வு கூட்டம், சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடந்தது.\nஇதில், புதிய பேருந்து நிலையத்தின் வடிவமைப்புகளின் மாதிரிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம், மாநகர போக்குவரத்து கழகம், கர்நாடக மாநில போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்துகள் பயன்படுத்த, உரிய வசதிகளை, வடிவமைப்பில் சேர்க்க துணை முதல்வர் உத்தரவிட்டார்.\nஇதையடுத்து, அடுத்த சில மாதங்களில், இந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் துவங்கப்படும் என, தெரியவந்துள்ளது. இதனால், வெளியூர் பேருந்துகள் எதுவும் சென்னைக்குள் வராது என்ற நிலை ஏற்படும்.மேலும், தற்போதுள்ள கோயம்பேடு பேருந்து நிலையம், முழுமையாக மாநகர பேருந்துகளின் பயன்பாட்டுக்கு வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n379 தெருக்கள் விடுவிப்பு; 774க்கு, 'சீல்'\nஇதையும் கவனியுங்க ரோட்டோர பாலங்களில் சேதமான தடுப்பு சுவர் அறிவிப்பு பலகை இல்லாததால் விபத்து அபாயம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇப்படி சொல்லியே காண்ட்ராக்ட் விட்டு அடிச்சிட்டு போங்கடா DMK flyover la இப்படி தான் கொள்ளை அடிசானுங்க...\nஇது ஒரு பொருளாதரத்தை மீட்டெடுக்கும் மாபெரும் முயற்சி. நிதி வல்லுனர்கள் வாழ்க. 👴\nஆக அருமை. இப்போது இது தான் தேவை. கட்டிய கழிப்பறைகள் காணாமல் போய்விட்டது . அதற்குள் ���க்கள் வரிப்பணம் வீண் செலவு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n379 த��ருக்கள் விடுவிப்பு; 774க்கு, 'சீல்'\nஇதையும் கவனியுங்க ரோட்டோர பாலங்களில் சேதமான தடுப்பு சுவர் அறிவிப்பு பலகை இல்லாததால் விபத்து அபாயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544086", "date_download": "2020-05-25T05:40:10Z", "digest": "sha1:VQIO3FP26J5ADCBK4UFMITFIGOZWW3OX", "length": 17660, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "அசைவ உணவுக்கு ஏங்கிய கொரோனா நோயாளிகள்: ஆன்லைனில் ஆர்டர் கொடுத்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி| Dinamalar", "raw_content": "\nமூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் ...\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 3\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 5\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\nஅசைவ உணவுக்கு ஏங்கிய 'கொரோனா' நோயாளிகள்: ஆன்லைனில் 'ஆர்டர்' கொடுத்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி\nசேலம்: அரசு மருத்துவமனையில் இருந்த, 'கொரோனா' நோயாளிகள், பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுக்கு, ஆன்லைனில், 'ஆர்டர்' செய்ததால், மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nசேலம் மாவட்டத்தில், 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சையளித்து குணமாகி வீடு திரும்பினர். வெளி மாநிலம், மாவட்டங்களிலிருந்து, சேலம் வந்தவர்களில், தொற்று உறுதி செய்யப்பட்டு, 22 பேர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குரிய உணவு, அங்கேயே வழங்கப்படுகிறது. ஆனால், நான்கு பேர், அசைவ உணவு வேண்டும் என மருத்துவர்களிடம் கோரினர். அதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. இதையடுத்து, ஆன்லைன் மூலம், தந்தூரி, சிக்கன், சிக்கன் பிரை, சிக்கன் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகளை, அவர்கள், 'ஆர்டர்' செய்துள்ளனர். தனியார் நிறுவன ஊழ��யர், இந்த உணவுகளோடு, அரசு மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்ட வார்டு முன் காத்திருந்தார். சந்தேகப்பட்டு மருத்துவர்கள் விசாரிக்கும்போது, கொரோனா நோயாளிகள் ஆர்டர் கொடுத்தது தெரிந்தது. அவரை எச்சரித்து திருப்பியனுப்பியதோடு, தொற்று நோயாளிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஒகேனக்கல்லில் நீர்வரத்து 3,500 கன அடியாக சரிவு\nமுடங்கியது விசைத்தறி ஜவுளி தொழில்: ரூ.3,000 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஒகேனக்கல்லில் நீர்வரத்து 3,500 கன அடியாக சரிவு\nமுடங்கியது விசைத்தறி ஜவுளி தொழில்: ரூ.3,000 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544248", "date_download": "2020-05-25T06:08:41Z", "digest": "sha1:FLCOB7QJ3QDBBKPLVE56W6HYIA7ICNF4", "length": 16647, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "வெளி மாநிலங்களில் இருந்து 228 பேர் சங்கராபுரம் வருகை| Dinamalar", "raw_content": "\nமூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் ...\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 3\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\nவெளி மாநிலங்களில் இருந்து 228 பேர் சங்கராபுரம் வருகை\nசங்கராபுரம்; வெளி மாநிலத்தில் இருந்து சங்கராபுரம் வந்த 228 தொழிலாளர்கள் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது.சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூலி வேலை செய்து வந்தனர். கொரோனா வைரஸ் காரணமாக வேலையின்றி தவித்த அவர்கள் ரயில் மூலம் சென்னை வந்தனர்.பி���்னர் பஸ் மூலம் நேற்று காலை சங்கராபுரம் வந்தவர்களை தாசில்தார் நடராஜன், மண்டல அலுவலர் வாசுதேவன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் சரவணன் ஆகியோர் வரவேற்று சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் தங்க வைத்தனர். அவர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமையில் தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிமென்ட் சாலை சீரமைக்க ரூ.1.42 கோடி நிதி ஒதுக்கீடு\nசின்னசேலம் மார்க்கெட் கமிட்டிக்குஎள், மக்காச்சோளம் வரத்து குறைவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அத���்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிமென்ட் சாலை சீரமைக்க ரூ.1.42 கோடி நிதி ஒதுக்கீடு\nசின்னசேலம் மார்க்கெட் கமிட்டிக்குஎள், மக்காச்சோளம் வரத்து குறைவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2545139", "date_download": "2020-05-25T06:04:35Z", "digest": "sha1:GZK5ST6M6MYXO76ZPL43BP2BHCV7WYH3", "length": 16026, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "குழாய் சேதத்தால் வீணாகுது குடிநீர்| Dinamalar", "raw_content": "\nமூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் ...\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 3\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\nகுழாய் சேதத்தால் வீணாகுது குடிநீர்\nகூடலுார்:லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கூடலுார், கம்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. லோயர்கேம்பில் இருந்து சப்ளைவரும் மெயின் குழாய் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பதிக்கப்பட்டுள்ளது.\n60 ஆண்டுகளுக்கு முன் உள்ள இந்த குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது.கூடலுார் மந்தைவாய்க்கால் ���ாலம் அருகே உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.உடனடியாக சீரமைக்க குடிநீர் வடிகால் வாரியம் முன்வரவேண்டும். பழைய குழாயை மாற்ற வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகட்டி இரு ஆண்டுதான் ஆச்சு\nஇதுதான் சரியான நேரம் : சாலையோர மணல் குவியல்களை அகற்றலாமேவிபத்துக்களை தடுக்க முன் வருமா நெடுஞ்சாலை\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகட்டி இரு ஆண்டுதான் ஆச்சு\nஇதுதான் சரியான நேரம் : சாலையோர மணல் குவியல்களை அகற்றலாமேவிபத்துக்களை தடுக்க முன் வருமா நெடுஞ்சாலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4186", "date_download": "2020-05-25T06:14:55Z", "digest": "sha1:AX2A4BHIOR4Y23YIVZT6R6LN7SCZX53K", "length": 14986, "nlines": 175, "source_domain": "nellaieruvadi.com", "title": "பழனிபாபா ஹாஜா முகைதீன் சமூக விரோதிகளால் படுகொலை ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nபழனிபாபா ஹாஜா முகைதீன் சமூக விரோதிகளால் படுகொலை\nஅன்பிற்கினிய சகோதரர். சிறு வயதில் சென்னையில் பேக் கம்பேனியில் வேலை செய்தவர் . சென்னையை முடித்து விட்டு ஏர்வாடி வந்து இங்கும் அதே தொழிலை தொடர்ந்தவர். பழனி பாபாவின் மேல் கொண்ட ஆர்வத்தின் காரணமாக தனது முகநூல் பக்கத்தில் பழனிபாபா ஹாஜா முகைதீன் என வைத்துக் கொண்டவர்.பழனி பாபா பாசரை என்று வைத்து பல கூட்டங்கள் நடத்தி உள்ளார்.\nமுதலில் சற்று வேகமாக முகநூலில் பதிவுகள் இட்டாலும் சமீபகாலம் சற்று ஒதுங்கி இருந்தவர்.\nவள்ளியூரில் கன்கார்டியா ஸ்கூல் அருகில் நமது ஊர் சகோதரர் ICSமுகைதீன் அவர்களிடம் சிறிது நாட்கள் வேலை செய்து விட்டு .சொந்தமாக கடை வைக்க என்னி வேலையை விட்டு விட்டு கடை தேடிக்கொண்டு இருந்தார்.சரியான கடை கிடைக்காததால் .கடை கிடைக்கும் வரை(கடந்த 10 நாட்களாக) ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருந்தார் .\nநேற்று இரவு 8மணி அளவில் பாச்சா ஹோட்டலில் டீ குடித்து விட்டு வெளியே வரும் போது தம்பி பழனிபாபா ஹாஜா முகைதீன் அங்கு வந்தார் . அவர் காக்கி சட்டை போட்டு இருந்ததால் என்னடே இது என கேட்டேன் ,இனி யாரிடமும் வேலைக்கு போகும் எண்ணம் இல்லங்க,அப்படி போனாலும் சொந்தமாதான் பார்ப்பேன் என கூறிசென்றார்.\nஆனால் மாலை 7.50ல் இருந்தே போலீஸ் வாகனம் கண்டி ஸ்டோர் அருகில் வந்து நின்றது.பின் நான் பாச்சா ஹோட்டலில் இருந்து வீட்டிற்கு வந்து விட்டு 8.50க்கு மீண்டும் IOB வந்த போது வரிசையாக போலீஸ் ஜீப்பும் ,வேனும் தெற்கு பக்கம் செல்கிறது.இன்று வைகுண்ட ஏகாதேசி ஆதனால போலீஸ் போகுது என சொல்லிக் கொண்டு இருக்கும் போது(10.10pm) நாகர் கோவிலில் இருந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் போண் செய்து ஏர்வாடியில் ஏதோ மர்டராமே என விசாரித்தார் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என கூறினேன். அதன் பின்னர் ஒவ்வொருவராகாக போண் செய்து கேட்கும் போது தான் விபரம் தெரிய வந்தது .உடனே நன்பர்களுடன் கொலை நடந்த இடத்துக்கு விரைந்தோம். TVS பார்ம் அருகே காந்தி நகர் செல்லும் பாதையில் போலீஸ் அதிரடிப்படை குவிக்கப்பட்டு யாரும் போகாதவாறு தடுத்துக் கொண்டு இருந்தனர் .பின்னர் எல்லோரும் சத்தம் போட்டு சண்டை போட்ட பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப் பட்டோம்.\nஇந்த கொலையில் நிறைய சந்தேகங்கள் இருக்கின்றது.போலீஸ் உள்ளூர்காரர்கள் மற்றும் இயக்கங்களிடம் எதுவும் சொல்லவில்லை.நான்குனேரி ,வள்ளியூர் போன்ற இடங்களில் ஓர் சம்பவம் நடந்தாலும் உடனே தமுமுக ஆம்லன்ஸை அழைக்கும் போலீஸ் இன்று அவர்களிடம் எதுவும் கூறாமல் ,எங்கிருந்தோ ஒரு தகர டப்பா போல இருந்த ஆம்னி யை அழைத்து இருக்கின்றார்கள் ,அந்த வாகனத்தில் முன்புறம்,பின்புறம் நம்பர் பிளட்கள் கூட கிடையாது ,பின்புறக் கதவை கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது .இப்படி ஒரு வாகனத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன\nசமீபத்தில் பொத்தையடியில் இந்து முன்னனியை சேர்ந்தவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் சகோதரர் ஹாஜா மற்றும் வேறு ஒரு சகோதரரின் பெயரையும் சேர்க்க ஏர்வாடி போலீஸ் முயற்ச்சி எடுத்ததாகவும் தெரிய வருகின்றது.\nஅமைதிப் பூங்காவாக திகழும் ஏர்வாடியை தீவிரவாதிகளின் கூடாரமாக சித்தரிக்க காவிகளுடன் காவல்துறையும் கைகோற்கின்றதோ அதன் விளைவுதான் சகோதரர் ஹாஜாவின் கொலையோ\n1. 25-05-2020 ஈமான் ஆன்லைன் பெருநாள் சந்திப்பு 25-மே-2020 - S Peer Mohamed\n2. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed\n3. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர��வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed\n4. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed\n5. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed\n6. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed\n7. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா இது தான் பகுத்தறிவு மண்ணா இது தான் பகுத்தறிவு மண்ணா\n8. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n9. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed\n10. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n11. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n12. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n13. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n14. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n15. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed\n16. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்\n17. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed\n18. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..\n19. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed\n20. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed\n21. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n22. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n23. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n25. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed\n26. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed\n27. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed\n29. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/arts/tamil_cinema_list/1976/index.html", "date_download": "2020-05-25T03:57:04Z", "digest": "sha1:RIDDGYPBIWG4SCUNKOPLBMAZVDW2B5F3", "length": 6224, "nlines": 106, "source_domain": "www.diamondtamil.com", "title": "1976 வருடம் - தமிழ்���் திரைப்படங்கள் - வருடம், திரைப்படங்கள், தமிழ்த், மனைவி , cinema, கலைகள்", "raw_content": "\nதிங்கள், மே 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n1976 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள்\n1976 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :\nஒரு கொடியில் இரு மலர்கள்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n1976 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள், வருடம், திரைப்படங்கள், தமிழ்த், மனைவி , cinema, கலைகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_137.html", "date_download": "2020-05-25T06:08:56Z", "digest": "sha1:KSYM5FDISLI6VLXATCOZ4QV5PUPT5Q62", "length": 54978, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சூடாக்கப்படும் ரிஷாத்தின் அரசியல் களமும், பேரினவாதிகளின் பந்துவீச்சும் - ஆட்டமிழப்பு ஏற்படுமா...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசூடாக்கப்படும் ரிஷாத்தின் அரசியல் களமும், பேரினவாதிகளின் பந்துவீச்சும் - ஆட்டமிழப்பு ஏற்படுமா...\n- சுஐப் எம் காசிம் -\nஇலங்கை முஸ்லிம்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ள நெருக்குதல்கள்,கெடுபிடிகளிலிருந்து ஆறுதல் குரல்களாக ஒலித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்களை சில சக்திகள் ஒடுக்க முனையும் போக்குகள் அரசியல் களத்தை அனல் தெறிக்க வைத்துள்ளது. நீறுபூத்த நெருப்பாக இருந்த��� வந்த இத்தீய சக்திகளின் ஒடுக்கல் போக்குகளும் ஓரங்கட்டும் முயற்சிகளும் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் அச்சுறுத்துகின்றன. மதத்தின் பெயரால் எமது நாட்டில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களைக் கையிலெடுத்துள்ள இத்தீய சக்திகளுக்கு நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பரபரப்பான நிலையும் ஒரு தைரியத்தைக் கொடுத்துள்ளது.\nவில்பத்து, மீள்குடியேற்றம், வீடமைப்பு முதல், வியாபாரம் வரை அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அரசியல் களம் இச்சக்திகளால் சூடாக்கப்பட்டே வருகிறது. இதன் ஒவ்வொரு கட்டங்களையும் அமைச்சர் எதிர்கொள்ளும் திராணி ஆண்டவன் அமைச்சருக்கு வழங்கிய அருளாகவே கருத வேண்டியுள்ளது . எதிலும் பின்வாங்காது,எதற்கும் சளைக்காது தடைகளைக் கடக்கும் அமைச்சருக்கு இமயமலையே இன்று முன்னால் வந்து முட்டுக் கட்டையாக நிற்கிறது.\nபத்து விடயங்களை முன்வைத்து அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் முஸ்லிம்களிடத்தில் பெரும் பிரளயமாகவே ஊற்றெடுத்துள்ளது. இவற்றைக் கொண்டுவந்தவர்களின் பின்னணிகள்,மன நிலைகளாலே இப்பிரளயம் பீறிட்டுப்பாய்கின்றது. வில்பத்துவில் பயிற்சி முகாம்களாம் மன்னாரில் அரபுக் கொலனியாம் இவ்வாறு வந்த இவர்களின் நெடுங்கதைகள் இன்று பயங்கரவாதத்துடன் அமைச்சரை முடிச்சுப்போடும் முடிவுரைகளாக வந்து நிற்பதே முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனை. இத்தனைக்கும் தௌிவாகப் பதிலுரைத்த அமைச்சர், தன்மீதான விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களை ஆராய, பாராளுமன்றத்தில் தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரிய பின்னரும் இந்த மலைப் பாம்புகளின் வாய்கள் மூடியதாகத் தெரியவில்லை. பாராளுமன்றத்தை விட இந்நாட்டில் ஓர் உயரிய சபை இல்லை. ஜனநாயகத்தின் உச்ச இருப்பிடமும் பிறப்பிடமும் அதுவேதான். வீதியால் வருவோர், போவோரின் விமர்சனங்களைப் பொருட்படுத்தாது, தன்னை விசாரிக்குமாறு, பாராளுமன்றத்தைக் கோருவதை விட ஒரு சமூகத் தலைவனுக்கு வேறு எந்தத் தெரிவும் இருக்க முடியாது. இந்தத் தெரிவுக் குழுவின் தீர்ப்பே போதும் எவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைச் சமர்ப்பிக்கும் எந்த அவசியமும் தேவைப்படாது.\nபாராளுமன்றத்தின் ஜனநாயகத்தைக் கொச்சைப்படுத்தி ஆட்சி அதிகாரத்தைக் குறுக��கு வழியால் கொய்ய முனைந்த கூட்டமே இன்று அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. இவர்களின் 52 நாட்கள் ஆட்டத்துக்கு அமைச்சர் தாளம் போட்டிருந்தால் இவ்விமர்சனங்கள் புற்றுக்குள் படுக்கும் பாம்புகளாக ஓய்வெடுத்திருக்கும். சிறுபான்மைச் சமூகங்களை சீண்டியும் தீண்டியும் பழகிய இந்தக் கடும் கடும்போக்கு நாகங்களை அடையாளம் காணும் நல்லதொரு சந்தர்ப்பத்தை அவர்களாகவே ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.\nமுஸ்லிம் தலைமைகளைப் பொறுத்த வரை இது ஒரு நிம்மதியே. எதிர்வரும் தேர்தல்களில் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் எப்படி அரவணைப்பது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அரசிலுள்ள தனித்துவ முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம்களின் மனநிலைகளுக்குள் ஊடுருவும் காலம் மலையேறி, தலைமைகளின் மனநிலைகளுக்குள் முஸ்லிம்கள் ஊடுருவி ஆராயும் புதிய நிலையே இன்று ஏற்பட்டுள்ளது. ஊடகங்களும் தொழில் நுட்பமும் மிதமிஞ்சிப் போயுள்ள இன்றைய நவீனத்தில் எதையும் எவருக்கும் சொல்ல வேண்டியதில்லை. இக்கடும் போக்கர்களின் பத்துக் குற்றச்சாட்டுக்களில் எவையுமே உண்மையில்லை. அடிப்படையற்ற,ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி அமைச்சரை மல்லுக்கு அழைத்துள்ளனர்.\nஇராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கவுடன் தொடர்பு கொண்டு குண்டு வெடிப்பின் முக்கிய சகா ஒருவரை விடுவிக்குமாறு கோரினாராம் முஸ்லிம் சமய விவாகரத் திணைக்களத்தில் உயர் பதவியில் உள்ள ஒருவர், அமைச்சருக்கு தெரிந்தவர். தெஹிவளையிலுள்ள அவரது வீட்டுக்குள் நுழைந்த சீருடை தரிக்காத சிலர் அவரது மகனை வலுக் கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர். “இன்ன குற்றத்திற்காக இன்னாராகிய நாங்கள் உமது மகனை விசாரணைக்காக அழைத்துச் செல்கிறோம்” எனத் தெரிவித்திருந்தால் அந்தத் தந்தைக்கு அப்பதற்றம் ஓரளவு குறைந்திருக்கும். இதை அறிய அச்சத்துடன் விழைந்த அத்தந்தை அமைச்சருடன் தொடர்பு கொண்டு தனது மகனை யார் அழைத்துச் சென்றது முஸ்லிம் சமய விவாகரத் திணைக்களத்தில் உயர் பதவியில் உள்ள ஒருவர், அமைச்சருக்கு தெரிந்தவர். தெஹிவளையிலுள்ள அவரது வீட்டுக்குள் நுழைந்த சீருடை தரிக்காத சிலர் அவரது மகனை வலுக் கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர். “இன்ன குற்றத்திற்காக இன்னாராகிய நாங்கள் உமது மகனை விசாரணைக்காக அழைத்துச் செல்கிறோம்” எனத் தெரிவித்திருந்தால் அந்தத் தந்தைக்கு அப்பதற்றம் ஓரளவு குறைந்திருக்கும். இதை அறிய அச்சத்துடன் விழைந்த அத்தந்தை அமைச்சருடன் தொடர்பு கொண்டு தனது மகனை யார் அழைத்துச் சென்றது எங்கிருக்கிறார் இத்தகவல்களை மட்டுமாவது பெற்றுத்தருமாறு கோரினார். தனக்குத் தெரிந்த ஒருவர் இதைச் செய்யுமாறு கோருகிறார். கவலையடைந்த அந்த தந்தைக்கு ஆறுதல் பெற்றுக்கொடுக்க தொலைபேசியில் இராணுவத் தளபதியைத் தொடர்பு கொண்ட அமைச்சர் அதுபற்றி விசாரித்திருக்கிறார் .அவர் உள்ளாரா எனக் கேட்பதற்கும் அவரை விடுதலை செய்யலாமா எனக் கேட்பதற்கும் அவரை விடுதலை செய்யலாமா என வினவுதற்கும், விடுதலை செய்யென உத்தரவிடுவதற்கும் வித்தியாசங்கள்.\nகடும் போக்கர்களின் அடுத்த சீண்டலாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாந்தை மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் கடைக்கு பின்புறமாக டைனமைற் இருந்த கதை அவிழ்க்கப்படுகின்றது. இத்தனைக்கும் அவர் கைதாகி பின்னர் விடுதலையாகியுள்ளார். இதையும் ஏதாவதொரு பயங்கரத்துடன் இணைப்பதற்கு அமைச்சருக்கு நெருக்குதல் கொடுப்பதற்கே குற்றச்சாட்டாகக் கொண்டு வந்துள்ளனர்.\nஅமைச்சரின் சகோதரர் ஒருவர் கைதாகி விடுதலையானதாகவும் அதற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாகவும் இன்னுமொரு குற்றச்சாட்டு. தேடுதல் நடவடிக்கையின் போது அமைச்சரின் சகோதரரின் வீட்டையும் சோதனை செய்ததனால் கட்டிவிடப்பட்ட ஒரு சோடினைக்கதை இது .\nஇந்த விடயங்களில் கவனம் செலுத்தியுள்ள சகல முஸ்லிம்களும் துணிகரமான முஸ்லிம் குரலொன்றை ஒடிப்பதற்கு கடும்போக்காளர் கூட்டம் ஒன்றுபட்டுள்ளதாக எண்ணத் தொடங்கியுள்ளனர். நான் ஏற்கனவே கூறியதைப் போல் சமூகமொன்றின் மீதான வீண் உரசல்கள், தீண்டல்கள் ஆகக்குறைந்தது ஓர் அரசியல் தலைமையில் மக்களை விழிப்பூட்டும் என்பதைப் போல இன்று பேரினவாதத்தின் இந்த நெருடல்கள் அமைச்சர் ரிஷாதை தேசியத் தலைமைக்கான அளவுகோலாகக் கணிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது.\nஇப்தாரை முடித்து விட்டு கொழும்பு ராஜகிரியவில் உள்ள ஒரு கடைக்குத் தேனீர் குடிக்கச்சென்ற பொழுது அங்கே சனக்கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.அங்கிருந்த சில இளைஞர்கள் சிலர்,உணர்ச்சி மேலீட்டால் பேசிய வார்��்தைகள் எனது காதுகளைக் குத்திக்கிழித்தன.இத்தனைக்கும் அவர்கள் அத்தனை பேரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என்பதை அவர்களது பேச்சு மொழியில் புரிந்து கொண்டேன்.இம்முறை தேர்தலில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு ஆதரவளித்தே ஆக வேண்டும் என்று திடசங்கற்பங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு பரவசப்பட்ட ஒலிகளே எனது காதுகளுக்குள் கணீரென்றன. இதிலொரு இளைஞர் தனது முதலாளியைப் பார்த்து தேர்தலுக்கு விடுமுறை தராவிட்டால் எனது தொழிலைத் தூக்கியெறிந்து விட்டு வாக்களிக்கச் செல்வேன் என்றார். இளைஞர்களின் இக்கிளர்ச்சிகள் வன்முறைகள் ஆகிவிடக் கூடாதென்பதற்காக மர்ஹூம் அஷ்ரஃப் ஓர் அரசியல் கட்சியை ஸ்தாபித்தமை எவ்வளவு யதார்த்தம் என்பதை அக்கணம் எனக்கு மேலும் படிப்பினையூட்டியது.அரசியலுக்காக இதை நான் எழுதவில்லை. நியாயமில்லாமல் சிறுபான்மை தலைமைகள் அல்லது சமூகத்தின் மீது நீட்டப்படும் விரல்கள் அந்தச் சமூகத்தின் அரசியல் தலைமையை அடையாளம் காண்பதற்கான தாகத்தையும், தேடல்களையும் இளைஞர்களிடையே ஏற்படுத்துவதை எவராலும் அணைபோட்டுத் தடுக்க முடியாது.இவ்வாறு எமது சகோதர சமூகத்தின் மீது கடந்தகாலங்களில் நீட்டப்பட் நாசகாரக் கரங்களின் தீண்டல்களால் தமிழ் ஈழத்துக்கான பாதையைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டமையும் எமக்கு முன்னாலுள்ள பாடங்களாகும். இந்தப் பாடங்களில் பல புரிதல்களைக் கற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மொழிச் சமூகங்களின் இடை வௌிகள் மிக விரைவில் இறுக்கி நெருக்கமாக்கப் பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கின்றது.\nஇத்தனைக்கும் சிறுபான்மையினர் உரிமைக் குரலுக்கு முதல் முழக்கமிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ,அமைச்சர் ரிஷாதுக்கு எதிரான இப்பிரேரணையை அரசியல் கண்ணோட்டத்தில் அணுகாது, அழுத்தங்களால் எம்மவரை அடிபணிய வைக்கும் கடும் போக்காளர்களின் கச்சிதக்காய்நகர்த்தலாக இருக்குமோ என எண்ணுவதும் அக்கட்சியின் மூத்த உறுப்பினர்களின் அரசியல் தீட்சண்யத்தை தெட்டத்தெளிவாக்குகின்றது.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தி���் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்ச��ரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/blog-post_367.html", "date_download": "2020-05-25T05:05:13Z", "digest": "sha1:3WENMJ4LX5HD5WEPURJXXTTNEGYHFLOJ", "length": 38810, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "திருட்டு கொடுத்தவரின், அழகிய வார்த்தைகள் - உண்மைச் சம்பவம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதிருட்டு கொடுத்தவரின், அழகிய வார்த்தைகள் - உண்மைச் சம்பவம்\nசொத்துக்கள் செல்வங்களை கொடுப்பதும் எடுப்பதும் இறைவனே. உங்களுக்கு திருடுமளவுக்கு வறுமை என்றால் என்னிடம் கேட்டிருக்கலாம், என்னால் முடிந்ததை உங்களுக்கு தந்திருப்பேன். நானும்தான் நீயும்தான் எதையும் கொண்டுசெல்லப் போவதில்லை.\nஇப்போதும் உங்களுக்கு போதுமில்லையென்றால் வாருங்கள், மன்னித்து உதவுகிறேன். ஆனால் திருடாதீர்கள். பசியிருந்து, தூக்கமிழந்து கஷ்டப்பட்டு உழைத்தவர்களின் உழைப்பை நீங்கள் திருடி உண்பதைவிட, பசித்திருந்து இறந்துவிடுவது, ஆகவும் மேல். மனதின் பெருத்த வலியோடும், கவலையோடும் சொல்கிறேன் நீங்கள் திருடியதில் உங்களுக்கு நஷ்டமே உண்டு.\nஊரின் அசாதாரண நிலையை கருத்தில்கொண்டு கடந்த ஆறுநாட்களாக கடைப் பக்கம் வரவில்லை நான். இன்று மாலை சென்று பார்த்தபோது கடையை உடைத்து, திருடியிருக்கிறர்கள். அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அள்ளியிருக்கிறார்கள். நேற்று பின்னிரவில் 3 மணியிலிருந்து நான்கு மணிவரைக்கும் அவர்கள் பதம் பாத்திருக்கிறார்கள், மூன்று நபர்கள் இணைந்தே அதுவும் பிரதான வீதியில் இருக்கும் என் கடையை உடைத்திருக்கிறார்கள்.\nஅவர்கள் நிம்மதியாய் உறங்கட்டும். ஆனால் இறைவனின் பார்வையிலிருந்து தப்பிவிடவே முடியாது. எனது ஒவ்வொரு வியர்வைத் துளிகளுக்கும் அவர்கள் தண்டனை பெற்றுக்கொள்வார்கள். ஒன்றில் திருந்துவார்கள் இல்லையேல் அழிவு நிச்சயம். ஒரு பெருத்த கவலையோடும், ஓர் புன்சிரிப்போடும் மீண்டும் சொல்கிறேன், நீங்கள் கஷ்டப்பட போகிறீர்கள்.\nஊரடங்கு அமுலில் இருந்த போதிலும் திருட்டு நடைபெற்றதா\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம��பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2401", "date_download": "2020-05-25T03:57:29Z", "digest": "sha1:57YPJ33AGD5QZUGAHD7VGTQJIXP5QCKU", "length": 6059, "nlines": 38, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - பரமக்குடி பாரிஜாதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சிரிக்க சிரிக்க | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி\nகார்த்திக் போடும் இரட்டை வேடம்\n- கேடிஸ்ரீ | டிசம்பர் 2003 |\nஇது ஏதோ புதுப் படத்தின் பெயர்னு நினைச்சுடாதீங்க. கமல்ஹாசனின் பிறந்த நாள்விழா போஸ்டரில் அவரை இப்படி வர்ணித்திருந்தாங்க. எப்படி\n'பரமக்குடியில் மலர்ந்த பாரிஜாதமே', 'இந்திய விருதுகள் மும்முறை முத்தமிட்ட இதயக் கமலமே', 'பொன்விழா நாயகனே' என்று விதவிதமான வாசகங்கள்.\nசமீபத்தில் தன்னுடைய 49வது பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார் நடிகர் கமல்ஹாசன். அவரது ஆழ்வார்பேட்டை வீட்டருகே சாலையின் இருபுறமும் அன்று காலை யிலிருந்தே அவரது ரசிகர்கள் ஏராளமாகத் திரண்டுவிட்டனர்.\nவெகுநாட்களாகவே கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று விரும்பும் ரசிகமணிகள் வாழ்த்துக் கூறி அடித்திருந்த போஸ்டர்கள் கமல் அரசியலில் உள்நுழைந்துவிட்டாரோ என்கிற வகையில் இருந்தது.\n''தமிழகத்தில் சமீபகாலமாகத் திரைப்பட உலகில் ஏற்பட்ட பல நிகழ்வுகள் நல்ல கலைஞர்களுக்கு அவமானம் தரக்கூடியதாகவே இருந்திருக்கிறது. இது நல்லதாகப்படவில்லை. எதிர்கால அவமானங்களுக்கும் இது சமிக்ஞை'' என்று அங்கு கூடியிருந்த நிருபர்களிடம் மிகவும் வருத்ததுடன் கூறினார்.\nசண்டியர் படத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரின் கடும் எதிர்ப்பின் தாக்கமே மேற்கூறிய வார்த்தைகள்.\nதற்போது அவர் தயாரித்துவரும் படத்தின் கதையை மாற்ற வேண்டும் என்று யாராவது கூறினால் கண்டிப்பாகப் போர் நடக்கும் என்கிறார். அதன் பெயரும் தீர்மானமாகி விட்���தாம். 'மீண்டும் சண்டியர்' இல்லையே\nகார்த்திக் போடும் இரட்டை வேடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=18213", "date_download": "2020-05-25T05:06:49Z", "digest": "sha1:YP7EEGO7OXQ62KPKV4MIPFGDKTI4PG5P", "length": 16183, "nlines": 189, "source_domain": "yarlosai.com", "title": "தாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம் – சுவிஸ் ஆய்வில் பகீர் தகவல்! | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅமேசான் நிறுவனத்தில் 50 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலை\nவாட்ஸ்அப் செயலியில் கியூஆர் கோட் வசதி\nபிளே ஸ்டோரில் அதகளப்படும் டிக்டாக்\n16 ஜிபி ரேமுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nஉலகளவில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nசூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nட்விட்டர் ஊழியர்கள் இனி எப்போதும் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்\nஅதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா – ராதிகா புகழாரம்\nநடிகை ரித்திகா சிங்குக்கு செல்லப்பெயர் சூட்டிய ரசிகர்கள்\nஅதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்\nமீண்டும் தேர்தலில் களமிறங்கும் விஷால்\n4 உடையுடன் 2 மாதங்களாக வெளிநாட்டில் தவிக்கும் நடிகை\nஇருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி இதுதான் – செல்வராகவன்\nஎங்கள் பணியினை செய்ய விடுங்கள் அடுத்த மூன்று வாரங்களுக்கு கொரோனா பரவல் தீவிரமடையலாம்- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுவீச்சு தாக்குதல்…\nபற்றி எறிந்த வர்த்தக நிலையம்….\nஇந்தியாவில் வழமைக்கு திரும்பியது உள்நாட்டு விமான சேவைகள்\nரஃபேல் விமானங்களை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படாது – பிரான்ஸ் அறிவிப்பு\nகொவிட்-19 வைரஸ் தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.5 மில்லியனை கடந்தது\nரஷ்யாவில் சிக்கித்தவித்த 181 பேர் நாடு திரும்பினர்\nபொதுமக்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும் …\nதிடீரென வயலில் வீழ்ந்து உயிரிழந்த பிரதேச சபை உறுப்பினர்\nமீண்டும் களத்தில் இறங்கிய வடகொரியா கொரோனா பீதிக்கு மத்தியில் அணு ஆயுத பீதியை கிளப்பும் கிம்\nHome / latest-update / தாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம் – சுவிஸ் ஆய்வில் பகீர் தகவல்\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம் – சுவிஸ் ஆய்வில் பகீர் தகவல்\nசுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், தாடி வைத்த ஆண்களைக் காட்டிலும் நாய்கள் சுத்தமானவை என தெரிய வந்துள்ளது.\nசுவிஸில் மனிதர்களுக்கும், நாய்களுக்கும் ஒரே எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின் பயன்படுத்தப்படுவது வழக்கம். அப்படி பயன்படுத்தப்படும்போது நாய்களில் இருந்து மனிதர்களுக்கு ஏதேனும் தொற்று ஏற்படுகின்றனவா என கண்டறிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.\nஇந்த ஆய்வு ஹிர்ஸ்லாண்டன் மருத்துவமனையில் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதற்காக 18 ஆண்களிடம் இருந்து அவர்களது தாடி மாதிரிகள் பெறப்பட்டன. அதேபோல் 30 நாய்களின் தோல் மாதிரிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.\nஆய்வின் முடிவில், ஆண்களின் தாடியில் இருப்பதை விட நாய்களின் தோலில் குறைவான பாக்டீரியா தொற்று இருப்பது தெரியவந்தது. இதன்மூலம் ஆண்கள் தங்களது தாடியை சரியாக பராமரிப்பதில்லை என்று தெரிகிறது.\nமேலும், நாய்களின் தோலில் சராசரியாக இடம்பெறும் பாக்டீரியாக்களை விட, ஆண்களின் தாடியில் சர்வ சாதாரணமாக பாக்டீரியாக்கள் கணக்கில் அடங்காத அளவில் வளரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் விராட் கோலி 5வது சதம் அடித்து அசத்தல்\nNext கொழும்பில் சற்று முன்னர் பதற்றம் கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு\nஎங்கள் பணியினை செய்ய விடுங்கள் அடுத்த மூன்று வாரங்களுக்கு கொரோனா பரவல் தீவிரமடையலாம்- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுவீச்சு தாக்குதல்…\nபற்றி எறிந்த வர்த்தக நிலையம்….\nஇந்தியாவில் வழமைக்கு திரும்பியது உள்நாட்டு விமான சேவைகள்\nஇந்தியாவில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த உள்நாட்டு பயணிகள் விமான சேவைகள் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி….\nஎங்கள் பணியினை செய்ய விடுங்கள் அடுத்த மூன்று வாரங்களுக்கு கொரோனா பரவல் தீவிரமடையலாம்- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுவீச்சு தாக்குதல்…\nபற்றி எறிந்த வர்த்தக நிலையம்….\nஇந்தியாவில் வழமைக்கு திரும்பியது உள்நாட்டு விமான சேவைகள்\nஎங்கள் பணியினை செய்ய விடுங்கள் அடுத்த மூன்று வாரங்களுக்கு கொரோனா பரவல் தீவிரமடையலாம்- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுவீச்சு தாக்குதல்…\nபற்றி எறிந்த வர்த்தக நிலையம்….\nஇந்தியாவில் வழமைக்கு திரும்பியது உள்நாட்டு விமான சேவைகள்\nரஃபேல் விமானங்களை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படாது – பிரான்ஸ் அறிவிப்பு\nயாழ்ப்பாணம், ஜேர்மனி, London - United Kingdom\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue18/128-news/essays/sri/743-2012-02-15-17-04-36", "date_download": "2020-05-25T04:28:58Z", "digest": "sha1:YATDTMKQ7TTEGLL2PUNYEXWLV3KZPIME", "length": 7330, "nlines": 165, "source_domain": "ndpfront.com", "title": "அடித்தால் திருப்பி அடிப்பேன்..", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nநான் எந்த அதிகார வர்க்கத்திலிருந்தும்\nஊற்றுப் பெற்றவன் அல்ல நண்பரே\nபால் சுரக்கா என் தாயின் வரண்ட முலை கண்டு\nதன் சேய்க்கு ஒரு முலையும்\nபசித்தழுத என் வாய்க்கு மறுமுலையும்\nயாழ்ப்பாணத் திமிருக்கு அவள் பறைத்தாய்.\nஎன் உடலில் ஓடுவது இரத்தமாயின்\nஅது அந்தத் தாயின் சிறப்பான சிகப்பு.\nகொண்டவர் சூழ கொதித்தது என் வாழ்க்கை.\nசிங்களன் தோலை உரிப்பேன் என்பதும்\nகாக்கா தொப்பி பிரட்டி உருட்டுவான்\nவாயும் வயிறும் ஒட்டி உலர்ந்து\nபோட்ட அத்தனை தடைகளையும் மீறி\nஎனக்கு தாழ்வு மனமும் இல்லை\nஆனால் அடித்தால் நீ அடிப்பதைப் பிடுங்கி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/scientists-have-found-the-first-ever-lifeform-that-can-survive-without-oxygen-ra-259767.html", "date_download": "2020-05-25T06:15:57Z", "digest": "sha1:DVZ57ZZTT2XYGCTM3WZIRU7Y7SEK2MMG", "length": 8633, "nlines": 114, "source_domain": "tamil.news18.com", "title": "ஆக்சிஜன் இல���லாமல் உயிர்வாழ முடியுமா?- முடியும் என நிருபித்திருக்கும் புதிய உயிரினம்.! | Scientists Have Found The First Ever Lifeform That Can Survive Without Oxygen– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nஆக்சிஜன் இல்லாமல் உயிர்வாழ முடியுமா- முடியும் என நிருபித்திருக்கும் புதிய உயிரினம்.\nஇஸ்ரேலைச் சேர்ந்த அறிவியல் விஞ்ஞானிகள் ஆக்சிஜன் வாயுவே தேவைப்படாமல் உயிர்வாழக்கூடிய உயிரினம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.\nஆக்சிஜன் இல்லாமல் உயிரினங்களால் வாழவே முடியாது. இந்த அடிப்படை அறிவியல்தான் இத்தனைக் காலம் நம்மை நகர்த்திக் கொண்டிருந்தது.\nஆனால், இந்த அடிப்படை அறிவியல் விதியையே புதிய உயிரினம் ஒன்று மாற்றியுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த அறிவியல் விஞ்ஞானிகள் ஆக்சிஜன் வாயுவே தேவைப்படாமல் உயிர்வாழக்கூடிய உயிரினம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். ஜெல்லி மீன் போன்றதொரு ஒட்டுண்ணிதான் ஆக்சிஜன் இன்றி உயிர்வாழக் கூடிய உயிரினமாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nஹென்னேகுயா சால்மினிகோலா என்னும் அந்த ஒட்டுண்ணி சால்மன் மீனுக்குள் வாழும் ஒரு வகை உயிரினம் ஆகும். இந்த ஒட்டுண்ணிக்கு ஆக்சிஜனை ஏற்றுக்கொள்ளும் உடல் அமைப்பே கிடையாதாம். ஆனால், இந்த ஒட்டுண்ணி எவ்வாறு தனக்குத் தேவையான ஆற்றலைப் பெறுகிறது என்ற கேள்விக்கான விடையை தற்போதுதான் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.\nமேலும் பார்க்க: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மலாலா- க்ரெட்டா.. - இரு சர்வதேச போராளிகளின் சந்திப்பு ஏன்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nஆக்சிஜன் இல்லாமல் உயிர்வாழ முடியுமா- முடியும் என நிருபித்திருக்கும் புதிய உயிரினம்.\nRamadan | உலகம் முழுவதிலும் ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம் - இந்தியாவில் வீடுகளிலேயே தொழுகை\nகொரோனா தடுப்பு மருந்து மனிதர்கள் மீது வெற்றிகரமாக பரிசோதனை - சீனா அறிவிப்பு\n97 பேர் உயிரிழந்த விமான விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nஇனி பேஸ்புக் ஊழியர்களில் பெரும்பாலானோர் நிரந்தரமாக வீட்டிலேயே பணியாற்றுவர்: மார்க் ஜுக்கர்பெர்க்..\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்க��மலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-sees-massive-growth-in-coronavirus-patient-on-today-the-total-reaches-124-381409.html", "date_download": "2020-05-25T06:15:09Z", "digest": "sha1:MP7QYH2ZKV6NFY63AHRRU3BAREHT5JRN", "length": 19946, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு.. ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா கண்டுபிடிப்பு.. நெல்லைக்கு முதலிடம் | Tamilnadu sees massive growth in coronavirus patient on today, the total reaches 124 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\n3 வயதில் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nஆவசமான தெய்வானை யானை.. பலியான காளிமுத்து.. திருப்பரங்குன்றம் கோவிலில் சோகம்\nSports கொரோனா வைரஸ் உள்ளது.. எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.. பாக். கிரிக்கெட் வீரர் உருக்கமான வேண்டுகோள்\nMovies வரும்.. ஆனா.. வராது.. நரகாசூரன் ரிலீசுக்காக கிறிஸ்டோபர் நோலனின் உதவியை நாடிய கார்த்திக் நரேன்\nAutomobiles சென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nFinance தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற���ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு.. ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா கண்டுபிடிப்பு.. நெல்லைக்கு முதலிடம்\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 57 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.\nதமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு... என்ன காரணம்\nஇவர்கள் அனைவருமே டெல்லியில் நடைபெற்ற மத மாநாடு ஒன்றில் பங்கேற்று விட்டு ஒரு திரும்பியவர்கள் தான் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.\nசென்னையில் இன்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பீலா ராஜேஷ். அப்போது அவர் அளித்த தகவலை பாருங்கள்:\nவிதிமுறை மீறி மத நிகழ்ச்சி.. கொரோனா பரவ காரணம்.. டெல்லி மதபோதகர் மீது பல பிரிவுகளில் பாய்ந்த வழக்கு\nடெல்லியில் ஒரு குழு இந்த மாதம் மத மாநாடு ஒன்று நடத்தியது. அதில் 1,500 பேர் பங்கேற்றனர். அதில் தமிழகத்துக்கு திரும்பியவர்களில் 1131 பேரில், நாங்கள் கண்டறிந்துள்ளது 523 பேர். அவர்கள் அனைவருக்கும், கையில் சீல் குத்தி, வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டி தனிமைப்படுத்தி உள்ளோம். அந்த மத குரூப்பில் வேறு யாராவது வந்துவிட்டு அதை அரசுக்கு தெரிவிக்காமல் இருந்தால் நீங்களே தானாக முன்வந்து அரசுக்கு தெரிவியுங்கள். ஏனெனில் நாங்கள் முயற்சி செய்து பார்த்தால், செல்போன் சுவிட்ச்ஆப் என்று வருகிறது. ஒருவேளை உங்களுக்கு அந்த பிரச்சனை இருந்தால் குடும்பத்தினருக்கும் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை உணருங்கள்.\nஒரே நாளில் 57 பேர்\nஇது சமூக பரவலாக மாறினால் மொத்த மாநிலமும் பாதிக்கப்படும். எனவே இதுவரை கண்டறிய முடியாதவர்கள் நீங்களே வந்து ஒப்புக் கொள்ளுங்கள். உங்களுக்கு சரியான சிகிச்சை வழங்கி தனிமைப்படுத்தி கண்காணிக்க வசதியாக இருக்கும். இந்த மாநாட்டில் பங்கேற்று விட்டு திரும்பியவர்களில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை, இன்று காலை ஏற்கனவே நாங்கள் தெரிவித்திருந்தோம். இரவு நிலவரப்படி மேலும் 45 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது. இதுபோக வேறு பகுதிகளுக்கு சென்றுவந்த 7 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. எனவே இன்று மட்டும் 57 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 50 பேர் டெல்லிக்குச் சென்று திரும்பியவர்கள்தான்.\nபுதிய நோயாளிகள் எண்ணிக்கையில் நெல்லைக்கு முதலிடம்\nமொத்தத்தில் தமிழகத்தில் 124 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாநாடு சென்றவர்கள் வீடுகளை சுற்றி மொத்தம் 8 கிலோமீட்டர் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார். 45 புதிய நோயாளிகள் எண்ணிக்கையில், 22 பேர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் தூத்துக்குடி மாவட்டம், 4 பேர் கன்னியாகுமரி மாவட்டம், 18 பேர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.\nஇவர்கள் அந்தந்த மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே, பிப்ரவரி 21ம் தேதி, கோவை ஈஷா யோக மையத்தில் பல ஆயிரம் பேர் பங்கேற்ற சிவராத்திரி நிகழ்ச்சி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, பீலா ராஜேஷ் அளித்த பதிலில், அந்த நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டவில்லை. அந்த நிகழ்ச்சி நடந்து 30 நாட்களை கடந்தாகிவிட்டது. நாங்கள் பிப்ரவரி 15ம் தேதி முதலே, தமிழகத்தில் எங்கெங்கு பெரும் கூட்டங்கள் நடந்ததோ அனைத்தையும் டிராக் செய்து வைத்துள்ளோம் என்றார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nகொரோனாவால் இன்று 8 பேர் மரணம்.. எல்லாம் சென்னையில் தான்.. இறப்பின் அதிர வைக்கும் பின்னணி\nதமிழகத்தில் கவலை அளிக்கும் 11 மாவட்டங்கள்.. கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரிப்பு.. மக்களே உஷார்\nபோருக்கு கூட இப்படி போவாங்களா- சரக்கு வாங்க பக்கத்து மாவட்டங்களுக்கு படையெடுத்த சென்னை குடிமகன்கள்\n20 மாவட்டங்களில் கிடுகிடு.. சென்னையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது.. முழு லிஸ்ட்\nதமிழகத்தில் ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது..\nரம்ஜான் பண்டிகை எதிரொலி... விறுவிறுவென உயர்ந்த சிக்கன், மட்டன் விலை..\nசமாதானத்தையும், சமத்துவத்தையும் பரப்பும் நாள்.. நா��ை தமிழகத்தில் ரம்ஜான்.. இஸ்லாமியர்களின் பெருநாள்\n14 நாட்கள் தனிமை.. சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. விரைவில் தளர்வு\nதலைதூக்கும் ''வேதா நிலையம்'' பிரச்சனை... திமுகவின் தயவை நாடுகிறாரா ஜெ.தீபா\nவியாசர்பாடி மளிகைக் கடை கொள்ளை வழக்கு.. 7 மாதங்களுக்கு பிறகு 3 பேர் கைது.. 18 பவுன் பறிமுதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu coronavirus delhi தமிழகம் கொரோனா வைரஸ் டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/37589-17.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-05-25T05:03:44Z", "digest": "sha1:XBRKVC7E2XJTBQ4SR32QVEVDQGOC2U4H", "length": 14268, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "ஓ காதல் கண்மணி-க்கு யு/ஏ சான்றிதழ்: ஏப்.17-ல் ரிலீஸ் | ஓ காதல் கண்மணி-க்கு யு/ஏ சான்றிதழ்: ஏப்.17-ல் ரிலீஸ் - hindutamil.in", "raw_content": "திங்கள் , மே 25 2020\nஓ காதல் கண்மணி-க்கு யு/ஏ சான்றிதழ்: ஏப்.17-ல் ரிலீஸ்\n'ஓ காதல் கண்மணி' படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், 'யு/ஏ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். ஏப்ரல் 17ம் தேதி படம் வெளியாகிறது\nமணிரத்னம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் 'ஓ காதல் கண்மணி'. துல்ஹர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழகம் முழுவதும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட இருக்கிறது.\nபடத்தின் பணிகள் முழுமையாக முடிந்தவுடன், இப்படம் சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. 'யு/ஏ' சான்றிதழ் அளித்தார்கள். ஆனால், 'யு/ஏ' சான்றிதழ் என்றால் படத்துக்கு வரிச்சலுகை கிடைக்காது என்பதால் மறுதணிக்கைக் குழுவுக்கு அனுப்பினார்கள்.\n'ஓ காதல் கண்மணி' படத்தைப் பார்த்த மறுதணிக்கைக் குழு அதிகாரிகளும் 'யு/ஏ' சான்றிதழ் அளித்தார்கள். இதனால் 'யு/ஏ' சான்றிதழுடன் இப்படம் வெளியாக இருக்கிறது. தற்போது சென்சார் பணிகள் முடிந்துள்ளதைத் தொடர்ந்து ஏப்ரல் 17ம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஓ காதல் கண்மணிசென்சார் அதிகாரிகள்யு/ஏ சான்றிதழ்மணிரத்னம்துல்ஹர் சல்மான்நித்யா மேனன்ஏ.ஆர்.ரஹ்மான்பி.சி.ஸ்ரீராம்மெட்ராஸ் டாக்கீஸ்\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\nரூ.20 லட்சம் கோடியில் என்ன இருக்கிறது\nதடை உத்தரவை மீறி ஆலோசனைக் கூட்டம்: பொன்முடி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு\nஉள்நாட்டு விமான சேவை தொடங்கியும் தனிமைப்படுத்தும் விதியால் குழப்பம்: பல மாநிலங்களில் எதிர்ப்பு;...\nதொழிலைக் காப்பாற்ற என்ன வழி\nகார்த்தி பிறந்த நாள்; ஃபர்ஸ்ட் லுக் வேண்டாம்: 'சுல்தான்' படக்குழுவினர் முடிவு\nசதவீத அடிப்படையில் சம்பள முறை: இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி வரவேற்பு\n'கோப்ரா' படத்துக்காக விக்ரம் எடுத்த ரிஸ்க்: இயக்குநர் ஆச்சரியம்\nதிரைப்படத் துறையை மீட்டெடுக்க சதவீத அடிப்படையில் சம்பள முறை: தயாரிப்பாளர் வேண்டுகோள்\nரூ.20 லட்சம் கோடியில் என்ன இருக்கிறது\nதொழிலைக் காப்பாற்ற என்ன வழி\nகரோனா வைரஸுடன் வாழப் பழக வேண்டும் : தென் ஆப்பிரிக்கா அதிபர் மக்களுக்கு அறிவுரை\nகரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும் பேஸ்புக் நிறுவனர் சொத்து 3,000 கோடி டாலர்...\nராகுல் பாதுகாப்பாக இருக்கிறார்: சல்மான் குர்ஷித் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctbc.com/category/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2020-05-25T04:54:57Z", "digest": "sha1:KZW2DEQSJVB5GV73OM3VDSV7RK2XYYAN", "length": 2287, "nlines": 57, "source_domain": "ctbc.com", "title": "மனக்குயில் – இளையபாரதி – Page 2 – Canadian Tamil Broadcasting Corporation", "raw_content": "\nஉலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995\nமனக்குயில் 25 பங்குனி 2009 -இளையபாரதி\nமனக்குயில் 06 வைகாசி 2009 –இளையபாரதி\nமனக்குயில் 20 வைகாசி 2009\nமனக்குயில் 04 கார்த்திகை 2009\nமனக்குயில் 11 கார்த்திகை 2009 -இளையபாரதி\nமனக்குயில் 14 ஐப்பசி 2009\nமனக்குயில் 21 புரட்டாதி 2009\nஉலகின் முதல் 24 மணி நேர‌ தனித் தமிழ் வானொலி 1995 தொடக்கம் © Copyright 2018, All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2009/04/blog-post_03.html?showComment=1239087360000", "date_download": "2020-05-25T03:41:26Z", "digest": "sha1:AAFJR6XTIRRBUL2FSGY5X37OSNAVPDYQ", "length": 11927, "nlines": 28, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: அருந்ததீ. - அசத்தீட்ட பொம்மாயி!", "raw_content": "\nஅருந்ததீ. - அசத்தீட்ட பொம்மாயி\nபல வருடங்களுக்கு முன்னால் ஒரு கெட்டவனின் அல்லது கெட்ட ஆத்மா அதை ஒரு ஜாடி அல்லது பெட்டி ஏதோ ஒரு ______ல் அடைத்து வைக்கின்றனர். காலம் உருளுகிறது. அந்த கெட்ட சக்தியை எதுவோ எப்படியோ தெரிந்தோ தெரியாமலோ விடுவிக்கிறது. அது தன்னை அடைத்து வைத்தவரை அல்லது வைத்தவர்களை பழிவாங்க புறப்படுகிறது. அதை எப்படி முறியடிக்கப்படுகிறது என்பதாக கதை அமையும். அம்புலிமாமா கதைகளில் படித்திருக்கிறேன் ஏழு மலை ஏழு கடல் தாண்டி இதுபோல கெட்ட ஆத்மாக்களை விட்டுவிடுவார்கள் அது திரும்பி வருவதற்குள் நாயகன் அடுத்த பிறவி எடுத்திருப்பான். கடைசியில் அதனோடு சண்டையிட்டு நரகத்திற்கே திருப்பி அனுப்புவான்.\nஇதே கதையை கோடி ராமகிருஷ்ணாவிடம் கொடுத்தால் என்ன செய்வார் கோடி ராமகிருஷ்ணா ஆந்திர சினிமாவின் மிகமுக்கியமான இயக்குனர்களில் ஒருவர். நம்மூர் எஸ்.பி.முத்துராமனோடு அவரை ஒப்பிடலாம்,யாரும் கோபித்துக்கொள்ளாவிட்டால். மசாலா மன்னன். பெண்களுக்கான வன்முறைப்படங்கள் மன்னிக்கவும் ஆக்சன் படங்கள் எடுக்கிறவர்.\nஒரு திகில் படத்தைக்கூட பெண்களுக்காக எடுப்பவர். அதை ஆண்களும் ரசிக்கும் வண்ணம் எடுக்கும் திறமையும் உண்டு. அவரது முந்தைய படமான அம்மன் திரைப்படம் பார்த்து ஆடிப்போயிருக்கிறேன். தியேட்டரில் பல பெண்களும் சாமி வந்து ஆடினர். அதன் பிறகு இராம.நாராயணன் வரிசையாக அம்மன் படங்கள் எடுத்தது பழைய புராணம்.\nசந்திரமுகி திரைப்படம் வெளியாகிய இரண்டு நாட்களிலேயே ஒரிஜினல் போல பளபள பிரிண்டோடு திருட்டு டிவிடிகள் வந்துவிட்டன. படத்தை திருட்டு டிவிடியில் பார்த்த பலரும் அதற்கு பிறகு தியேட்டரை நோக்கி படையெடுத்தனர். தமிழ்திரையுலகமே அதிசயித்துத்தான் போயிருக்கும். அப்படி ஒரு படம் அதற்கு பின் தசாவதாரம். அதைத்தொடர்ந்த அப்��டி ஒரு தரத்தில் வந்திருக்கும் படமே அருந்ததீ\nமுதல் பத்தியில் சொன்னது போல கதை அவ்வளவுதான்.\nதிரைகதைதான் படத்தின் ஹீரோ , ஹீரோயின் அனுஷ்கா.\nஅனுஷ்காவா இது. அனுஷ்கா முகத்திற்கும் ஏதும் கிராபிக்ஸ் செய்திருப்பார்களோ என்று கூட தோன்றுகிறது. அழுகையும் அமைதியாக அப்பாவியாக ஆக்ரோஷமாக அதிரடியாக அசத்தலாக அடேங்கப்பா மிரட்டல் நடிப்பு. ஜக்கம்மா என்னும் அவரது பாத்திரப்பெயருக்கு ஏற்றாற் போல அப்படி பொருந்துகிறார். அதிலும் அந்த டிரம்ஸ் டான்ஸ் டோன்ட் மிஸ் இட்\nசந்திரமுகி படத்தில் ஷீலாவோடு ஒரு ஒல்லிக்குச்சி பயில்வான் நடிகர் வருவாரே அவர்தான் இந்த படத்தில் வில்லன். மனுசன் என்னமா வில்லத்தனம் காட்றான்யா. அந்த நடிகரை நிறைய இந்தி பிட்டுப்படங்களில் பார்த்திருக்கிறேன்( சீசா என்றொரு படத்தில் ஹீரோவாய் நடித்திருப்பார், பெயர் ஞாபகத்தில் இல்லை) . அவருக்கு குரல் கொடுத்தவருக்கு பாதி சம்பளத்தை கொடுக்க வேண்டும். குரலைக்கேட்டாலே பயமாக இருக்கிறது. பேய்க்குரல். பாதி சம்பளைத்தை பிண்ணனி பேசியவருக்கு கொடுத்திருக்க வேண்டும் அந்த நடிகர். அபாரமான டப்பிங்.\nவில்லனுக்கு டப்பிங் பேசிய அந்த நபர்தான் படத்தின் வசனமுமாம். உக்கிரமான வசனங்கள். '' அடியே அருந்ததீ '' என்றால் நம் அடி வயிறு கலங்குகிறது. சபாஷ்\nஒலி,ஒளிப்பதிவு இரண்டுமே அட்டகாசம். ஒலி அலர வைக்கிறது. ஒளி பதறவைக்கிறது. முன்சீட்டு குடும்பத்தில் சில பெண்கள் அலறியதே சாட்சி.\nபடத்தின் திரைக்கதை 'கில்லி' வேகம். ஆதிகாலத்து அம்புலிமாமா கதைக்கு இப்படி ஒரு திரைக்கதை அமைப்பதும் அதை திரைக்கு கொண்டுவருவதும் சாதாரண காரியமாய் தெரியவில்லை. ரஜினிகாந்த் திரைப்படங்கள் பார்க்கும் போது ஒரு சிலிர்ப்பு வருமே படம் நெடுகிலும் , அதை அனுஷ்காவை வைத்தே சாதித்திருக்கிறார்கள்.\nபடத்தின் மிகப்பெரிய குறை அநியாயத்துக்கு இரத்தம். எனக்கெல்லாம் பென்சில் சீவும்போது இரத்தம் வந்தாலே மயக்கமே வந்துவிடும். இந்த படம் முழுக்க கிராபிக்ஸில் இரத்தத்தை ஆறாய் ஓட விட்டிருக்கின்றனர். வடிவேலு சொல்லுவாரே இது ரத்த பூமி என்று அதைவிட அநியாயம் . படம் பார்க்கும் நம் மீதே ஒரு கேலன் இரத்தம் தெரித்திருக்கும் அத்தனை இரத்தம். ஆந்திராவே ஒரு இரத்தபூமி என கேள்விப்பட்டிருக்கேன் அதுக்காக இப்படியா பாதி படத்தில் வயிற்றை குமட்டியது. நல்ல வேளை தண்ணி அடிக்காமல் படம் பார்த்தேன் , இல்லாவிட்டில் முன்சீட்டு நண்பரின் முதுகு நாறிப்போயிருக்கும்.\nமிகச்சுமாரான கிராபிக்ஸ்தான். பல காட்சிகள் கிராபிக்ஸ் குழந்தைகளுக்கு கூட தெரிந்துவிடும். ஆனால் சில இடங்களில் ஹாலிவுட் தரம். இன்னும் கொஞ்சூண்டு மெனக்கெட்டிருந்தால் ஹாலிவுட் தரத்தில் படம் மொத்தமுமே வந்திருக்கும். (பட்ஜெட் படம் என்பதால் அப்படி இருந்திருக்கலாம்)\nகுழந்தைகளை தயவு செய்து அழைத்து செல்லவேண்டாம். அத்தனை வன்முறை. குட்டீஸும் ரசிக்கவல்ல ஒருபடத்தில் வன்முறையின் அளவு டன்கணக்கில். என்னைப்போன்ற குழந்தைகளுக்காகவாவது படத்தில் அதீத வன்முறையை குறைத்திருக்கலாம். என்னோட படம் பார்த்த முதியவரான தோழர் கூட பயத்தில் பல இடங்களிலும் அலறினார்.\nமற்றபடி படத்தைக் கட்டாயம் தீயேட்டரில்தான் பார்க்கவேண்டும். திருட்டு டிவிடியில் பார்த்தால் உங்கள் மனைவி , அளவான காரத்தில் குறைவான மசாலாவோடு செய்த பிரியாணி மன்னிக்கவும் நான் வெஜ்-தக்காளி சாதம் போலிருக்கும்.\nஅருந்ததீ - ஹைதரபாதீ பிரியாணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4", "date_download": "2020-05-25T04:30:25Z", "digest": "sha1:3M4KUJOBSBJI3DVPHTIPAQESY4YA6GFN", "length": 1481, "nlines": 11, "source_domain": "ta.videochat.world", "title": "ஜெர்மன் விருது ஆன்லைன் தொடர்பு", "raw_content": "ஜெர்மன் விருது ஆன்லைன் தொடர்பு\nஇப்போது பதிவு இலவசமாக பெற எப்போதும் சமீபத்திய தகவல் மற்றும் சலுகைகள் ஆன்லைன் தொடர்பு விலை. ஆமாம், நான் இருக்க விரும்புகிறேன் பற்றி தகவல் வழங்குகிறது மற்றும் நிகழ்வுகள் தலைப்பில்»தொடர்பு»இருந்து நிறுவனத்தின் தொடர்புகளுக்கு.\nமேலும் இதில் உள்ள ஒவ்வொரு மின்னஞ்சல் ஒரு இணைப்பை விலக.\nஇந்த, ஊடக பெர்லின் போன்ற மற்றும் பெர்லின் போன்ற\nமுகவரிகள் மற்றும் தனியுரிமை தகவல்களை கீழ் கீழே உள்ள இணைப்பை\n← இருந்து வீடியோ அரட்டை சில்லி\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/propose-day-how-to-propose-propose-day-2019-proposal-ideas-106613.html", "date_download": "2020-05-25T06:07:16Z", "digest": "sha1:5BUJDWVPHLV5NT3TILVK2F3JLXYM5WUF", "length": 9392, "nlines": 111, "source_domain": "tamil.news18.com", "title": "Happy Propose day 2020 , Valentine day week 2020 : காதலை உடனே ஓக்கே சொல்ல...எப்படியெல்லாம் புரபோஸ் செய்யலாம்..?– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » லைஃப்ஸ்டைல்\nHappy Propose day - Valentines' day 2020 : உடனே ஓகே சொல்வதற்கான ப்ரப்போஸல் டிப்ஸ்...\nகிடைத்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் காதலைச் சொல்லி அசத்துங்கள்\nஎத்தனை பெரிய தைரியசாலியாக இருந்தாலும், காதலை ப்ரபோஸ் செய்யும்போது மட்டும் பதற்றம், பயம் எல்லாம் சேர்ந்து படபடப்பை ஏற்படுத்திவிடும். இருப்பினும் அவற்றையெல்லாம் கடந்துதான் காதலைச் சொல்ல வேண்டியிருக்கிறது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வதும் அவசியம். அதனால் இந்த ப்ரபோஸ் தினத்தில் எப்படியெல்லாம் காதலைச் சொல்லி அசத்தலாம் என்பதைப் பார்க்கலாம்.\nடெஸ்டினேஷன் ப்ரபோஸ் : உங்கள் துணையை பிடித்த இடத்திற்கு அழைத்துச் சென்று காதலைச் சொல்லுங்கள். இல்லையெனில் நீண்ட பயணம் சென்று டெஸ்டினேஷன் பிரப்போஸ் செய்யுங்கள். சிறப்பு மிக்க இடங்கள், வரலாற்று சிறப்பு கொண்ட இடங்கள் என தேர்வு செய்து அங்கு துணையை அழைத்துச் சென்று ப்ரபோஸ் செய்யுங்கள்\nசர்ப்ரைஸ் ப்ரபோஸல் : தற்போது சர்ப்ரைஸ் செய்வதற்கென்றே பல குழுக்கள் இயங்கி வருகின்றன. அவர்களிடம் உங்கள் பிளானை சொல்லி அவர் எதிர்பாராத நேரத்தில் காதலைச் சொல்லி சர்ப்ரைஸ் செய்யுங்கள்.\nகேண்டில் லைட் ப்ரபோஸல் : இரவின் ரம்மியத்தில் கேண்டில் லைட்டுகள் சுற்றிலும் ஏற்றப்பட்டு அதன் நடுவே முழங்கால் முட்டியிட்டு காதலை வெளிபடுத்துங்கள். நிச்சயம் உங்கள் காதலை ஏற்காமல் போகமாட்டார்.\nபைக் ரைட் ப்ரபோஸ் : ஆண், பெண் இருவருக்கும் பைக் ரெய்ட் என்பது நிச்சயம் பிடிக்கும். அப்படி நீண்ட தூரம் யாரும் இல்லாமல் நீங்கள் இருவர் மட்டுமான உலகத்தில் பைக் ரைட் செல்லுங்கள். அப்போது எதிர்பாராத நேரத்தில் காதலைச் சொல்லி சர்ப்ரைஸ் செய்துவிடுங்கள்.\nபிரெண்ட்ஸ் டீம் ப்ரபோஸ் : நண்பர்களுடன் குழுவாக சேர்ந்து அவரை எப்படி சர்ப்ரைஸ் செய்யலாம் என திட்டமிடுங்கள். நண்பர்கள் மூலமாக காதலைச் சொல்லுங்கள். உதாரணமாக நீங்கள் இருவரும் தனியாக பேசிக் கொண்டிருக்கும் உங்கள் இருவரின் பெயர் கொண்ட போது கியாஸ் பலூன்களை பறக்க விடச் சொல்லுங்கள். அதில் ஐ லவ் யூ , காதல் வசனங்கள் என பலூன்களை பறக்க விடச் சொல்லுங்கள். அதேபோல் கார்ட்ஸை ஏந்தி அவர்முன் கடந்து செல்லச் சொல்லுங்கள். இப்படி ஏதேனும் வித்யாசமாக யோசித்து அசத்துங்கள்.\n��மிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/smriti-irani/", "date_download": "2020-05-25T06:01:31Z", "digest": "sha1:46KQOINOU7P3XLEUWJKPDR2NZH6IFJOP", "length": 5849, "nlines": 114, "source_domain": "tamil.news18.com", "title": "Smriti Irani | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nஸ்மிருதி இராணியை வாட்டி எடுத்த நெட்டிசன்கள்\nநாடாளுமன்றத்தில் வைகோவின் முதல் கேள்வி\nநாடாளுமன்றத்தில் வைகோவின் முதல் கேள்வி\nபாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை\nஸ்மிருதி இராணிக்கு சிறப்பாக வரவேற்பு அளித்த பாஜக எம்.பிக்கள்\nஎடை குறித்து விமர்சனம் செய்தவர்களுக்குப் ஸ்மிருதி இராணி பதிலடி\nஆதரவாளரின் சடலத்தை சுமந்து சென்ற ஸ்மிரிதி இரானி\nஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக்கொலை\nவிஐபி தொகுதியான அமேதியை இழக்கும் ராகுல்காந்தி\nவாக்காளர்களுக்கு நன்றி- ஸ்மிருதி இராணி\nஸ்மிர்தி இரானி அளித்த புகாரில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்\nஸ்மிருதி இராணியின் மகள் 82% சதவீதம்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/india-join-hands-with-the-usa-in-china-s-border-infringement-activity-386256.html", "date_download": "2020-05-25T05:55:40Z", "digest": "sha1:PXQUPYB3GRJMNN6LD5NPLPPUZM74H5VK", "length": 20398, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்கா கொடுக்கும் கிரீன் சிக்னல்.. சீனா வாலை ஒட்ட நறுக்க இந்தியா ரெடி.. தீவிரமாகும் பனிப்போர்! | India join hands with the USA in China's border infringement activity - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nபைக் வாங்க பணம் கேட்டு துன்புறுத்தல்.. தாள முடியாமல் தீக்குளித்தேன்.. கர்ப்பிணியின் மரண வாக்குமூலம்\nஅப்போது தொடங்கியது.. இன்னும் முடியவில்லை.. தமிழகத்தை புரட்டி எடுக்கும் வானிலை.. இன்று மிக மோசம்\nதென்மதுரை வைகை நதி.. தினம் பாடும் தமிழ் பாட்டு.. இன்று சகோதரர்கள் தினம்\nதொடங்கப்படும் விமான சேவை.. தமிழக விமான நிலையங்களில் இனி இதுதான் விதிமுறை.. அரசு அறிவிப்பு\nசிக்கிமை தனிநாடு என விளம்பரம் செய்த டெல்லி அரசு- வெடித்தது சர்ச்சை- குவியும் கண்டனங்கள்\nதன் காதில் துப்பாக்கியால் சுட்ட கணவர்.. வெளியே வந்து.. அருகில் இருந்த மனைவி மீது பாய்ந்த தோட்டா\nMovies காய்ச்சல், இருமல் அறிகுறியே இல்ல.. இருந்தாலும் பிரபல நடிகருக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nAutomobiles கேரளாவை கலக்கும் புதுமை பெண்கள்... இந்தியாவின் முன்னணி தொழிலதிபரே அசந்து போய்ட்டாரு... ஏன் தெரியுமா\nSports 22 வயதுதான்.. அதற்குள் வாழ்க்கையை முடித்துக் கொண்ட ஹனா கிமுரா.. அதிர வைத்த காரணம்\nFinance சீனாவுக்கே இந்த நிலையா.. பிரச்சனையை உணர்ந்து கொண்ட சீனா.. பொருளாதார வளர்ச்சி என்ன ஆகுமோ\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்கா கொடுக்கும் கிரீன் சிக்னல்.. சீனா வாலை ஒட்ட நறுக்க இந்தியா ரெடி.. தீவிரமாகும் பனிப்போர்\nபெய்ஜிங்: இந்தியாவிற்கும் சீனாவிற்கு இடையே கடந்த சில நாட்களாக ஏற்பட்டு இருக்கும் மோதல் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவிக்க தொடங்கி இருப்பது இந்தியாவிற்கு ஆதரவாக பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அறிவிக்கப்படாத பனிப்போர் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். இந்தியா சீனா எல்லையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை உள்ளது.\nஇரண்டு நாடுகளும் தங்கள் எல்லையில் படைகளை குவித்து வருகிறது. இதில்தான் தற்போது அமெரிக்கா களமிறங்கி இந்தியாவிற்கு ஆதரவு அளித்து வருகிறது.\nஅதன்படி சிக்கிம், அருணாசலப்பிரதேசம் எல்லையில் சீனா படைகளை குவித்து வருகிறது. ஏற்கனவே அங்கு எல்லையில் சண்டை நடந்தது. அதேபோல் லடாக் எல்லையிலும் சீனாவின் ஹெலிகாப்டர் புகுந்து அத்து மீறியது. இதனால்தான் தற்போது எல்லையில் பதற்றம் சூழ்நிலை நிலவி வருகிறது. இன்னொரு பக்கம் நேபாளத்தை தூண்டிவிட்டு இந்தியா மீது சீனா கடுமையான அழுத்தத்தை அளித்து வருகிறது.\nஇந்த நிலையில்தான் அமெரிக்கா இந்தியாவிற்கு ஆதரவு அளிக்க தொடங்கி உள்ளது. அதன்படி தெற்காசியாவிற்கான அமெரிக்காவின் தூதரக அதிகாரி ஆலிஸ் ஜி வேல்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சீனா எப்போதும் போல தனது அண்டை நாடுகள் மீது அத்து மீற தொடங்கி உள்ளது. தென் சீன கடல் எல்லையில் எப்படி சீனா அத்து மீறியதோ அதேபோல் இப்போது இந்திய எல்லையில் செய்கிறது. சீனாவின் ஆதிக்க மனோபாவத்தை இது காட்டுகிறது.\nசீனாவின் செயல்களை அமெரிக்கா கவனித்து வருகிறது. தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று சீனா இப்படி செயல்படுகிறது, என்று அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவின் இந்த செயல் சீனாவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது. எல்லை பிரச்சனையில் சீனா மீது அமெரிக்கா கோபமாக இருப்பதும், இந்தியாவிற்கு ஆதரவு அளிப்பதும் புதிய திருப்பபமாக மாறி உள்ளது. இது இந்தியாவிற்கு எல்லை பிரச்சனையில் புதிய பலத்தை அளித்துள்ளது.\nஇது ஆசியாவில் இந்தியாவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்தியாவிற்கு அமெரிக்கா கொடுத்த கிரீன் சிக்னலாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை எதிர்காலத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் சண்டை வந்தால் கண்டிப்பாக இந்தியாவின் பக்கம்தான் அமெரிக்கா நிற்கும். அதற்கு முக்கிய அறிகுறியாக இந்த ஆதரவு காணப்படுகிறது. அமெரிக்காவின் ஆதர���ு இருக்கும் பட்சத்தில் இந்தியா மிக எளிதாக ராணுவ ரீதியாக, பொருளாதார ரீதியாக சீனாவை வீழ்த்த முடியும்.\nசீனாவின் வாலை பொருளாதார ரீதியாக இந்தியா எளிதாக வெட்ட முடியும். ஏற்கனவே சீனாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் வெளியேற முடிவு செய்துள்ளது. சீனாவில் இருந்து வெளியேறி இந்தியாவில் குடியேற இந்த நிறுவனங்கள் முடிவு செய்து உள்ளது. இதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இதனால் பொருளாதார ரீதியாக சீனாவை இந்தியா விரைவில் வீழ்த்தும் என்கிறார்கள்.\nசீனா தற்போது இதற்கு பதிலடி கொடுத்துள்ளது. அதில், அமெரிக்காவின் இந்த விமர்சனம் முட்டாள்தனமானது. இந்தியா - சீனா எல்லை பிரச்சனையில் சீனாவின் நிலைப்பாடு மாறவில்லை. நங்கள் எங்கள் நிலைப்பாட்டை மாற்றவில்லை. சீனா எப்போதும் தங்களின் தனி உரிமையை காத்துக் கொள்வதில் உறுதியாக இருக்கும் . இந்தியாவின் அத்து மீறலை எல்லையில் அனுமதிக்க மாட்டோம் என்று சீனா திமிராக கூறியுள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n100+ டென்ட்கள்.. தயார் நிலையில் பங்கர்கள்.. லடாக் எல்லையில் வீரர்களை இறக்கிய சீனா.. பெரும் பதற்றம்\nஇந்தியாவில் 4 மாநிலங்களில் இருந்து மட்டும் 67% கொரோனா நோயாளிகள்\nஎக்சிட் பிளான் ரெடி.. முக்கிய தளர்விற்கு தயாராகும் சென்னை.. அடுத்தடுத்த அதிரடிக்கு என்ன காரணம்\n24 மணிநேரத்தில் 6,767 பேருக்கு கொரோனா பாதிப்பு-147 பேர் மரணம்- 50 ஆயிரத்தை நெருங்கும் மகாராஷ்டிரா\nசிக்கிம் எல்லையில் தொடரும் பதற்றம்.. இந்திய ராணுவத்தினரை சீன படைகள் பிடித்து வைத்திருந்ததா\nகோத்தபய ராஜபக்சேவிற்கு போன் போட்ட மோடி.. சீனாவிற்கு செக் வைக்க திட்டம்.. இந்தியா மாஸ்டர் பிளான்\n4 எல்லைகளுக்கு குறி.. அடுத்தடுத்த மீறல்.. இந்தியா எல்லையில் தொடர்ந்து சீண்டும் சீனா.. என்ன நடக்கும்\nஇன்னும் 2 மாதங்கள்தான்.. சர்வதேச விமான போக்குவரத்தை துவங்க போகிறோம்- மத்திய அமைச்சர்\nசீண்டும் சீனா.. எல்லையில் அதிகரிக்கும் டென்ஷன்.. லடாக் விரைந்த ராணுவ தளபதி நரவனே\nCorona Spike in India: அதிர வைக்கும் பரவல்.. வெறும் 24 மணி நேரத்தில் 6654 பேருக்கு பாசிட்டிவ்\nஉலகளவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 53 லட்சத்தை கடந்தது.. 2வது இடத்தை பிடித்த பிரேசில்\nகேரளாவில் ஆட்டம் போட்ட கொரோனா -லட்சத்தீவுக்குள் நுழையவே முடியலை..அரபிக் கடல் தீவின் அசால்ட் வெற்றி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia usa coronavirus corona virus china கொரோனா சீனா கொரோனா வைரஸ் அமெரிக்கா இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-05-25T03:49:25Z", "digest": "sha1:ZUCM2XGOERZKRH742KAEH4G2E46PQFET", "length": 8690, "nlines": 135, "source_domain": "tamilmalar.com.my", "title": "ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தம்பிக்கு 5 ஆண்டுகள் சிறை - Tamil Malar Daily", "raw_content": "\nHome WORLD ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தம்பிக்கு 5 ஆண்டுகள் சிறை\nஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தம்பிக்கு 5 ஆண்டுகள் சிறை\nஈரான் அதிபர் ஹசன் ரவுகானியின் தம்பி ஹோசைன் ஃபெரேடோன் (62). அதிபருக்கு மிகவும் நம்பிக்கைகுரியவராக கருதப்பட்ட இவர் ஈரான் அரசின் கீழ் இயங்கி வந்த நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களின் சம்பளங்களை உயர்த்தி கணக்கு காண்பித்து ஊழல் செய்ததாக கடந்த 2016-ம் ஆண்டு குற்றச்சாட்டபட்டார்.\nஇந்த ஊழல் தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு ஹோசைன் ஃபெரேடோன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பல மில்லியன் டாலர்கள் நீதிமன்றத்தில் பிணை தொகையாக செலுத்திய பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.\nஇவ்வழக்கில் ஹோசைன் ஃபெரேடோன் ஊழல் செய்திருந்தது ஆதாரங்களுடன் நிரூபணம் ஆனதால் அவரை குற்றவாளி என்று கடந்த மே மாதம் நீதிமன்றம் தீர்மானித்தது.\nஇதையடுத்து, ஹோசைன் ஃபெரேடோனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் பல மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nPrevious articleஆபாச காணொளி விசாரணை இன்னும் தொடர்கிறது\nNext articleஇந்தியன்-2வில் கமலுக்கு வில்லனாகும் பாலிவுட் பிரபலம்\nஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nரஷியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது\n‘கொரோனா’ விழிப்புணர்வு வாசகத்துடன் இயக்கப்படும் 12 லாரிகள்- துபாய் போலீசார் ஏற்பாடு\nதடுப்பு முகாம்களில் உள்ள அந்நிய நாட்டவர்களைத் திருப்பி அனுப்புங்கள்\nகோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து அந்நிய நாட்டவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும்படி மனித...\nசெடிக்கில் அப்படி என்னதான் சிக்கல்\nச��டிக் மஇகாவை விட்டு அரசியல் சார்பில்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன் நிர்வாகம் மஇகாவின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே வலம் வந்து கொண்டிருந்ததுதான் அதன்...\nசாலைத் தடுப்புகளைக் கடந்தவர்களுக்கு கடுமையான நடவடிக்கை\nமாநில எல்லைகளில் உள்ள சாலைத் தடுப்புகளைக் கடந்து நோன்புப் பெரு நாளைக் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சட்டத்தில் இருந்து தப்பிக்க...\nதடுப்பு முகாம்களில் உள்ள அந்நிய நாட்டவர்களைத் திருப்பி அனுப்புங்கள்\nகோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து அந்நிய நாட்டவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும்படி மனித...\nசெடிக்கில் அப்படி என்னதான் சிக்கல்\nசெடிக் மஇகாவை விட்டு அரசியல் சார்பில்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன் நிர்வாகம் மஇகாவின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே வலம் வந்து கொண்டிருந்ததுதான் அதன்...\nசாலைத் தடுப்புகளைக் கடந்தவர்களுக்கு கடுமையான நடவடிக்கை\nமாநில எல்லைகளில் உள்ள சாலைத் தடுப்புகளைக் கடந்து நோன்புப் பெரு நாளைக் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சட்டத்தில் இருந்து தப்பிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/dec/04/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2610210.html", "date_download": "2020-05-25T03:34:02Z", "digest": "sha1:GFGBPYLPXA2MSNGRZ7FBDEQ2VRDIOGVS", "length": 8351, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராமசாமி செட்டியார் நினைவஞ்சலிக் கூட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 மே 2020 வெள்ளிக்கிழமை 10:30:30 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nராமசாமி செட்டியார் நினைவஞ்சலிக் கூட்டம்\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலிக்கூட்டம் மற்றும் படத்திறப்பு விழா சிதம்பரம் நகர மக்கள் குழு சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஅமைப்பாளர் ஆர்.கே.கணபதி தொடக்க உரை���ாற்றினார். டாக்டர் முத்துவீரப்பன் இயற்றிய எம்ஏஎம் நினைவுப் பாடலை சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பாடினர்.\nசென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.பாஸ்கரன் எம்.ஏ.எம்.ராமசாமி உருவப் படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் பத்மஸ்ரீ அவ்வை நடராஜன், முன்னாள் துணைவேந்தர் எம்.ராமநாதன், பேராசிரியர் கண.சிற்சபேசன், காமராஜ் கல்விக் குழுமங்களின் தலைவர் சி.ஆர்.லட்சுமிகாந்தன், வழக்குரைஞர் சம்பந்தம், இணைவேந்தரின் செயலர் எஸ்.ராஜேந்திரன், நெய்வேலி ராஜேந்திரன், டாக்டர் சபாபதிமோகன் ஆகியோர் பேசினர்.\nமுன்னாள் துணை வேந்தர்கள் பத்மநாபன், பி.வி.வைத்தியநாதன், முன்னாள் எம்பி ஏ.முருகேசன், ரத்தின.ராமநாதன், பேராசிரியர் ராஜவன்னியன், நடனசபாபதி, ராமசாமி செட்டியார் பள்ளிக்குழுச் செயலர் எம்.ஆர்.கிருஷ்ணன், வழக்குரைஞர்கள் ஏ.கே.நடராஜன், ஏ.எஸ்.வேல்முருகன், டாக்டர் க.சம்பந்தம், நகர்மன்ற முன்னாள் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், டாக்டர் ஏ.வி.ரங்காச்சாரியார், ஆனந்த நடராஜ தீட்சிதர், வீனஸ் எஸ்.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டாக்டர் ஆர்.முத்துக்குமரன் நன்றி கூறினார்.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2014/09/21.html", "date_download": "2020-05-25T05:07:45Z", "digest": "sha1:DXHVNYJ4L5CY34MNZQBAREU2L4E74CDI", "length": 7806, "nlines": 99, "source_domain": "www.malartharu.org", "title": "விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 21", "raw_content": "\nவிடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 21\nதொடராக வெளிவந்த நூலின் பின்னட்டையில் இடம்பெற்ற சில கவிதைகளும் பாடல்களும் -\nபறையருக்கும் இங்குதீயர் புலையருக்கும் விடுதலை\nபரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை\nதிறமை கொண்ட தீமையற்ற தொழில்புரிந்து யாவரும்\nதேர்ந்த கல்வ�� ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே.\n- மகாகவி சுப்பிரமணிய பாரதி\nகத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது\nசத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்\nகாந்தியென்ற சாந்த மூர்த்தி தேர்ந்து காட்டும் செந்நெறி\nமாந்தருக்குள் தீமை குன்ற வாய்ந்த தெய்வ மார்க்கமே.\n- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nபண்டம் மலிய வேண்டும் - எங்கும் பயிர் செழிக்க வேண்டும்\nசண்டைகள் ஓய வேண்டும் - எவரும் சகோதரர் ஆக வேண்டும்\nகுடியரசு வேண்டும் - சுதந்திரக் கொடி பறக்க வேண்டும்\nஅடிமை வாழ்வும் இனி - உலகில் அறவே ஒழிய வேண்டும்.\n- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\n - எந்தாயின் சேவை செய்வதை\nசோம்பல் விட்டெழுந்தனம் சுயமதிப் புணர்ந்தனம்\nநாம் பிறந்த நாடிதே நமக்குரிய வீடிதே\n- கவியோகி சுத்தானந்த பாரதியார்\nசென்று பறந்திடவே அதன்கீழ் நின்று பணிந்திடுவோம்\nஜாதிமதம் முதல் பேதமறந்து நமது மகாத்மா ஆணை உணர்ந்து\nசத்திய மதனைப் பற்றியே நின்று சமத்துவம் பெறுவோமே.\nகொச்சை யடிமைக் குறைபடும் கோழைக ளஞ்சவே - கொடுங்\nகூற்று மெதிர் கொளு மாற்றல் படைத்தவர் விஞ்சவே\nஉச்சியின் மேருமலை சிகரந்தனிற் பாருமே - தோன்றும்\nஉன்னத பாரதச் சீர்க்கொடி வாழ்த்துவம் வாருமே.\n- பாலபாரதி ச.து.சு. யோகி\nவிடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள்\nபாடலகள் ஒவ்வொன்றும் அருமை நண்பரே\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/adi-perukku-attanaththi_17726.html", "date_download": "2020-05-25T05:07:23Z", "digest": "sha1:GXVGQJNIIMVKUCECWF7YX7SNAIXRW7IN", "length": 39395, "nlines": 251, "source_domain": "www.valaitamil.com", "title": "ஆடிப்பெருக்கும் ஆட்டனத்தியும்! - மேகலா இராமமூர்த்தி, வட க��ோலினா,அமெரிக்கா", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் கட்டுரை\n - மேகலா இராமமூர்த்தி, வட கரோலினா,அமெரிக்கா\n- மேகலா இராமமூர்த்தி, வட கரோலினா, அமெரிக்கா\nஆடித் திங்கள் பதினெட்டாம் நாளை 'ஆடிப் பெருக்கு' என்று கொண்டாடுவது நம் மக்களின் வழக்கம். இந்நாளில் கலவைச் சோறுகளைத் (சித்திரான்னங்கள்) தயாரித்து, காவிரியாற்றங்கரையில் அமர்ந்து உண்டுமகிழ்வர். அத்தோடு, பல மங்கலப் பொருட்களையும் காவிரியன்னைக்குப் படைத்தின்புறுவர். அவ்வினிய வேளையில் காவிரியின் புதுவெள்ளத்தோடு மக்களின் மகிழ்ச்சி வெள்ளமும் சேர்ந்தே பாயும்\nமுற்காலத்தில் ஆடிப்பெருக்கானது ’புனல் விழா’ என்ற பெயரில் காவிரியாற்றின் துறைமுகப் பகுதிகளில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றது.\nஅப்போது நடந்த சுவையான நிகழ்வொன்று\nபுதுப்புனல் பாய்ந்துவரும் ஆடி மாதத்தின் ஒரு நன்னாள் கழார் எனும் காவிரியாற்றின் துறையில் நீர்விழாக் கொண்டாடிக்கொண்டிருந்தான் பீடும் பெருமையும் கொண்ட கரிகாற் பெருவளத்தான்\nஆட்டத்தில் வல்லவனும் (அன்றைய பிரபுதேவா)😎கரிகாலனின் மருமகனுமான சேரமான் ’ஆட்டனத்தி’ (ஆட்டத்தில் சிறந்திருந்ததால் அத்தி எனும் பெயர்கொண்ட அவன் ஆட்டனத்தி என்றே அழைக்கப்பட்டிருக்கிறான்) அவ்விழாவில் நீர் நடனமாடி அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தான். அப்போது காவிரியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் எதிர்பாராதவிதமாய் அவன் அடித்துச் செல்லப்பட்டுவிட்டான்\nஅவன் நடனத்தைக் கண்டுகளித்துக்கொண்டிருந்த மக்கள் அனைவரும் எதிர்பாராத இந்த நிகழ்வுகண்டு திகைத்தனர். இதனால் பெரிதும் அதிர்ச்சி அடைந்த கரிகாலன் மகளும், அத்தியின் மனைவியுமான ஆதிமந்தி, “என் கணவரைக் காப்பாற்றுங்கள்” என்று அலறிக்கொண்டே காவிரியின் கரையோரமாய் ஓடினாள். காவிரி கடலில் கலக்கும் இடத்தருகே வந்து நின்றாள் மூச்சிரைக்க\nஅப்போது ஆங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்தது கடலிலிருந்து தோன்றிய ஓர் இளம்பெண் சுயநினைவற்ற நிலையில் இருந்த அத்தியைத் தன் கையில் பிடித்து இழுத்துக்கொண்டு கரையோரமாய் வந்தாள். ஆதிமந்தியால் தன் கண்களையே நம்பமுடியவில்லை. விரைந்தோடிச்சென்று தன் கணவனைப் பற்றினாள். நல்லவேளை கடலிலிருந்து தோன்றிய ஓர் இளம்பெண் சுயநினைவற்ற நிலையில் இருந்த அத்தியைத் தன் கையில் பிடித்து இழுத்துக்கொண்டு கரையோரமாய் வந்தாள். ஆதிமந்தியால் தன் கண்களையே நம்பமுடியவில்லை. விரைந்தோடிச்சென்று தன் கணவனைப் பற்றினாள். நல்லவேளை அவன் உயிரோடுதான் இருந்தான். ஆதிமந்தி அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் ஏது\nஎல்லாம் சரி….கடல்நடுவே திடீரென்று தோன்றி அத்தியைக் காத்த அந்த அதிசயக் கன்னி யார் அவள் பெயர் ‘மருதி.’ அவள் அத்தியின் முன்னாள் காதலி என்கின்றனர் சிலர். கடலே அத்தியைக் கரையொதுக்கியது; ’மருதி’ பாத்திரம் கற்பனையாகப் புனையப்பட்டது என்று சொல்வாரும் உளர். நான் அருகிலிருந்து பார்க்காததால் எது உண்மை என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை. ;-)\nஇந்த வரலாற்று நிகழ்வால் ஈர்க்கப்பட்ட பாவேந்தர் பாரதிதாசன், ஆட்டனத்தி ஆதிமந்தி வரலாற்றை, ’சேர தாண்டவம்’ எனும் பெயரில் நாடகமாகவும், கவியரசு கண்ணதாசன் ‘ஆட்டனத்தி ஆதிமந்தி’ எனும் பெயரில் சுவையான குறுங்காவியமாகவும் படைத்தனர். இந்தக் கதையே மக்கள் திலகம் எம்ஜிஆர், அஞ்சலி தேவி, பத்மினி ஆகியோர் நடிக்க மன்னாதி மன்னன் திரைப்படமாகவும் பின்னர் எடுக்கப்பட்டது.\nசோழன் கரிகாலனின் அருமை மகளான இந்த ஆதிமந்தியே தமிழிலக்கியத்தில் பெண்பாற் புலவர்களில் ஒருவராகப் போற்றப்படும் ’ஆதிமந்தியார்.’\nமள்ளர் குழீஇய விழவி னானும்\nமகளிர் தழீஇய துணங்கை யானும்\nயாண்டுங் காணேன் மாண்டக் கோனை\nயானுமோ ராடுகள மகளே யென்கைக்\nபீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே.\n(குறுந்: 31) எனும் குறுந்தொகைப் பாடல் ஆதிமந்தியார் எழுதியதாகப் பதிவாகியிருக்கிறது.\n”வீரர்கள் கூடியுள்ள சேரி விழாவின் கண்ணும், மகளிர் ஆடுகின்ற துணங்கைக் கூத்தின்\nகண்ணும் பெருமைமிக்க என் தலைவனை நான் காணவில்லை. யானும் ஓர் ஆடுகள மகளே; என் கையிலுள்ள சங்கு வளையல்களை நெகிழச் செய்த என் தலைவனும் ஓர் ஆடுகள மகனே” என்பது இப்பாடலின் பொருள்.\nதன் வாழ்க்கைச் சம்பவத்தையே சுவையான பாடலாய் வடித்துள்ளார் ஆதிமந்தியார் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது\nஆண்டுதோறும் ஆடி மாத��் 18-ஆம் நாள் அன்று ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி மாதம் 18-ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை இந்த ஆடிப்பெருக்கு விழா குறிக்கும். இதில் புதுமணத் தம்பதிகளுக்கு முதல் ஆடிப்பெருக்கில் தாலிப்பெறிக்கி போடுவது வழக்கம். இதை \"பதினெட்டாம் பேர்\" என்று வழக்கத்தில் அழைப்பதும் உண்டு. தமிழர்களின் முக்கிய விழாக்களில் பொங்கல், கார்த்திகை மற்றும் ஆடிப்பெருக்கு ஆகியவை சிறப்பானவை...\nதன் கம்பீரத்தாலும் தமிழ் ஆளுமையாலும் சாதனை படைத்துக் கொண்டு இருக்கும் உலகமறிந்த மேடைப் பேச்சாளர் திரு. கலியமூர்த்தி ஐயாவுடன் நியூஜெர்சியில் ஓர் நேர்காணல்\nகுளத்தூர் கொடுத்த குன்றா விளக்கு -‘மாயூரம் வேதநாயகம் பிள்ளை’ --சி.கலையரசி\nநல்ல தமிழில் எழுதுவோம் ஆரூர் பாஸ்கர்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் அறிவுசார் கலந்துரையாடல் -2 (தொடர்ச்சி)\n“தமிழ் நிலத்தின் பெருமை” -சிவக்குமார் கணேசன் , மிச்சிகன்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் அறிவுசார் கலந்துரையாடல்\nவணக்கம். இந்த ஆடிப் பெருக்கு கதையை பின்பற்றி கவிஞர் ஒருவர் கூறிய கருத்து சற்றே முரணாக உள்ளது.ஆதாவது நான் சொல்ல வருவது மஹாபாரத யுத்தம் பற்றியது. மஹாபாரத யுத்தம் 18 நாள் நடந்ததென்னவோ உண்மைதான்.ஆனால் அது ஆடி மாசம் நடைபெறவில்லை.மார்கழியில் நடைபெற்றது.\nவணக்கம் மேகலா இராமமூர்த்தி வட கரோலினா அமெரிக்கா .ஆட்டனத்தி ஆதி மந்தி..கதைக்கு ...காவிரியின் ஆடி 18 ம் பெருக்கு பற்றி ...எழுதியமைக்கு .நன்றி. 18 ஆம் போர் மஹாபாரத யுத்தம் பற்றியதும்...கிராமிய கோயில்களில் இருந்து அன்றைய தினம் ஆயுதங்களை எல்லாம் கொண்டு வந்து கழுவும் நாளும் அதுவே. வருகை தருக :www . மறுபடியும்பூக்கும் .ப்லாக்ஸ்பாட்.காம்\nவணக்கம்.வரலாற்றில் அறியாத செய்திகளை தெரிவித்மைக்கு நன்றி.ஆட்டனத்தி ஆதிமந்தி சுவாரஸ்யம்.\nதங்களின் விழா குறிப்பு பயனுள்ளது நான் ஒரு விவசாயீ மற்றும் வாழ்வியல் ஆராச்சியாளன் ஒருமனிதனின் பிறந்த வருடம் .மாதம் ,தேதி .நேரம் கொடுத்தால் அவரின் உடல் நிலை பாதிப்புகள் பற்றி அறிந்துகொள்ளலாம் மேலும் இயற்கை முறை உணவுகள் முலம் நோயிகளை தீர்க்கலாம் ................................................................................................................. கைகுத்தல் அரிசி .சதா அரிசி .சாமை , தினை, கம்பு,���ரிச்சிவகைகள் மற்றும் சிறுதானிய பிஸ்கெட் வகைகள் தேவையுள்ளவர்கள் மொத்தவியாபாரிகள் தொடர்புகொள்ளுங்கள்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதன் கம்பீரத்தாலும் தமிழ் ஆளுமையாலும் சாதனை படைத்துக் கொண்டு இருக்கும் உலகமறிந்த மேடைப் பேச்சாளர் திரு. கலியமூர்த்தி ஐயாவுடன் நியூஜெர்சியில் ஓர் நேர்காணல்\nகுளத்தூர் கொடுத்த குன்றா விளக்கு -‘மாயூரம் வேதநாயகம் பிள்ளை’ --சி.கலையரசி\nநல்ல தமிழில் எழுதுவோம் ஆரூர் பாஸ்கர்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் அறிவுசார் கலந்துரையாடல் -2 (தொடர்ச்சி)\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் ��ணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/show/73_298/20170524190309.html", "date_download": "2020-05-25T05:48:05Z", "digest": "sha1:J3KXTNMAHWYSPXZ36KTRWDANHD2HWB5W", "length": 2777, "nlines": 44, "source_domain": "kumarionline.com", "title": "இப்படை வெல்லும் படத்தின் பர்ஸ்ட் லுக் ஸ்டில்ஸ்", "raw_content": "இப்படை வெல்லும் படத்தின் பர்ஸ்ட் லுக் ஸ்டில்ஸ்\nதிங்கள் 25, மே 2020\nஇப்படை வெல்லும் படத்தின் பர்ஸ்ட் லுக் ஸ்டில்ஸ்\nஇப்படை வெல்லும் படத்தின் பர்ஸ்ட் லுக் ஸ்டில்ஸ்\nபுதன் 24, மே 2017\nகெளரவ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இப்படை வெல்லும் படத்தின் பர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. கெளரவ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் உதயநிதியுடன் நடித்து வந்தார்கள். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படை வெல்லும் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/05/12/nikesha-patel-has-now-signed-her-next-film-with-actor-aarav-in-tamil-directed-by-director-saran-the-film-is-titled-market-raja-mbbs/", "date_download": "2020-05-25T03:47:05Z", "digest": "sha1:K3IX72TDCGOIMLHF774D5YC4QRYYAUQG", "length": 8058, "nlines": 154, "source_domain": "mykollywood.com", "title": "Nikesha Patel has now signed her next film with actor Aarav in Tamil. Directed by director Saran, the film is titled Market Raja MBBS – www.mykollywood.com", "raw_content": "\n“என்னுடன் அதிக நேரம் செலவிட்டது புருஷோத்தமன் அவர்கள் தான்”…\nஇயக்குநர் சரண் இயக்கும் படத்தில் நடிகர் ஆரவ் – உடன் இணைந்துள்ளார் நடிகை நிகிஷா படேல். இப்படத்தின் தலைப்பு மார்கெட் ராஜா MBBS ஆகும்.\n“நான் இந்தபடத்தில் ஆரவ் உடைய காதலியாக நடித்திருக்கிறேன் மேலும் படத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். இயக்குநர் சரண் என்னை மிகவும் ஃபேஷனான கதாபாத்திரத்தில் வடிவமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் K.V குகன் தனது வேலையை அருமையாக செய்துள்ளார்.”\nநிகிஷா படேல் தற்போது G.V. பிரகாஷ் குமார் நடித்து இயக்குநர் எழில் இயக்கும் திகில் படத்திலும் இணைந்துள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார். சமீபத்தில் தான் இவர் T-series இந்தி இசை ஆல்பத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் நடித்த இரண்டு திரைப்படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறார்.\nஇரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி\nதில்லான தாதாவாக வலம் வரும் நடிகர் சாருஹாசன் – இந்திய சினிமாவில் ஒரு புதிய முயற்சி\nதமிழ்சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தங்கள் நிறுவனத்தின் படங்களின் புதிய அப்டேட்களை தெரிவித்துள்ளது\n*ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி*Hi guy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-15706.html?s=0df10b830e5f1d020b06d037a6569ab3", "date_download": "2020-05-25T04:27:03Z", "digest": "sha1:NM5ZALFOIGK7ZMLXFBCNLOTPAG2GM7QJ", "length": 14556, "nlines": 30, "source_domain": "www.brahminsnet.com", "title": "ஷண்ணவதி தர்பணம் [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nView Full Version : ஷண்ணவதி தர்பணம்\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணேக்ரீஷ்ம ருதெள கடக மாஸே சுக்லபக்ஷே த்வாதஸ்யாம் புண்யதிதெள ப்ருகு வாஸர மூலா நக்ஷத்ரவைத்ருதி நாம யோக பாலவ கரணஏவங்குண விஷேஷண விசிஷ்டாயாம்வர்த்தமாநாயாம் த்வாதஸ்யாம்புண்ய திதெள ( ப்ராசீநாவீதி) -------- கோத்ராணாம்--------ஷர்மணாம் வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம்அஸ்மத் பித்ரு பிதாமஹப்ரப��தாமஹாநாம்---------கோத்ராணாம்-----------நாம்நீநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி\nப்ரபிதாமஹீணாம் தாயார்வர்க்கம் ----------கோத்ராணாம்------------சர்மணாம்அஸ்மத் ஸபத்நீக மாதாமஹமாது:பிதாமஹ,மாது:ப்ரபிதாமஹாணாம்உபய வம்ச பித்ரூணாம் அக்ஷயத்ருப்த்யர்த்தம் வைத்ருதிபுண்ய கால சிராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\n07-08-2017 திங்கள்சந்திர கிரஹணம் விட ஆரம்பிக்கும்போது\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணேக்ரீஷ்ம ருதெள கடக மாஸே க்ருஷ்ணபக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெளஇந்து வாஸர சிரவண நக்ஷத்ரஆயுஷ்மாந் நாம யோக பத்ர கரணஏவங்குண விஷேஷண விசிஷ்டாயாம்வர்த்தமாநாயாம் ப்ரதமாயாம்புண்ய திதெள ( ப்ராசீநாவீதி) -------- கோத்ராணாம்--------ஷர்மணாம் வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம்அஸ்மத் பித்ரு பிதாமஹப்ரபிதாமஹாநாம்---------கோத்ராணாம்-----------நாம்நீநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி\nப்ரபிதாமஹீணாம் தாயார்வர்க்கம் ----------கோத்ராணாம்------------சர்மணாம்அஸ்மத் ஸபத்நீக மாதாமஹமாது:பிதாமஹ,மாது:ப்ரபிதாமஹாணாம்உபய வம்ச பித்ரூணாம் அக்ஷயத்ருப்த்யர்த்தம் ஸோமோபராகபுண்ய கால சிராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\n15-08-2017 செவ்வாய்தக்ஷ ஸாவர்ணி மந்வாதி\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணேக்ரீஷ்ம ருதெள கடக மாஸே க்ருஷ்ணபக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெளபெளம வாஸர க்ருத்திகா நக்ஷத்ரத்ருவ நாம யோக கெளலவ கரண ஏவங்குணவிஷேஷண விசிஷ்டாயாம்வர்த்தமாநாயாம் அஷ்டம்யாம்புண்ய திதெள ( ப்ராசீநாவீதி) -------- கோத்ராணாம்--------ஷர்மணாம் வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம்அஸ்மத் பித்ரு பிதாமஹப்ரபிதாமஹாநாம்---------கோத்ராணாம்-----------நாம்நீநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி\nப்ரபிதாமஹீணாம் தாயார்வர்க்கம் ----------கோத்ராணாம்------------சர்மணாம்அஸ்மத் ஸபத்நீக மாதாமஹமாது:பிதாமஹ,மாது:ப்ரபிதாமஹாணாம்உபய வம்ச பித்ரூணாம் அக்ஷயத்ருப்த்யர்த்தம் தக்ஷ ஸாவர்ணிமந்வாதி புண்ய கால சிராத்தம்தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\n17-08-2017 வ்யாழந்ஆவணி மாத பிறப்பு\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணேவர்ஷ ருதெள ஸிம்ம மாஸே க்ருஷ்ணபக்ஷே தசம்யாம் புண்ய திதெளகுரு வாஸர ம்ருகசிரோ நக்ஷத்ரஹர்ஷண நாம யோக பாலவ கரண ஏவங்குணவிஷேஷண விசிஷ்டாயாம்வர்த்தமாநாயாம் தசம்யாம்புண்ய திதெள ( ப்ராசீநாவீதி) -------- கோத்ராணாம்--------ஷர்மணாம் வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம்அஸ்மத் பித்ரு பிதாமஹப்ரபிதாமஹாநாம்---------கோத்ராணாம்-----------நாம்நீநாம்வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத்\nமாத்ரு பிதாமஹிப்ரபிதாமஹீணாம் தாயார்வர்க்கம் ----------கோத்ராணாம்------------சர்மணாம்வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதாமஹமாது:பிதாமஹ,மாது:ப்ரபிதாமஹாணாம்உபய வம்ச பித்ரூணாம் அக்ஷயத்ருப்த்யர்த்தம் விஷ்ணுபதிபுண்ய கால ஸிம்ம ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேணஅத்ய கரிஷ்யே.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணேவர்ஷ ருதெள ஸிம்ம மாஸே க்ருஷ்ணபக்ஷே த்ரயோதஸ்யாம் புண்யதிதெள ஸ்திர வாஸர புநர்வஸுநக்ஷத்ர ஸித்தி நாம யோக கரஜகரண ஏவங்குண விஷேஷண விசிஷ்டாயாம்வர்த்தமாநாயாம் த்ரயோதஸ்யாம்புண்ய திதெள ( ப்ராசீநாவீதி) -------- கோத்ராணாம்--------ஷர்மணாம் வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம்அஸ்மத் பித்ரு பிதாமஹப்ரபிதாமஹாநாம்---------கோத்ராணாம்-----------நாம்நீநாம்வஸுருத்ர ஆதித்ய\nஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹிப்ரபிதாமஹீணாம் தாயார்வர்க்கம் ----------கோத்ராணாம்------------சர்மணாம்வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதாமஹமாது:பிதாமஹ,மாது:ப்ரபிதாமஹாணாம்உபய வம்ச பித்ரூணாம் அக்ஷயத்ருப்த்யர்த்தம் வ்யதீபாதபுண்ய கால சிராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணேவர்ஷ ருதெள ஸிம்ம மாஸே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதெள இந்து வாஸர ஆஸ்லேஷாநக்ஷத்ர பரிகம் நாம யோக சதுஷ்பாதகரண ஏவங்குண விஷேஷண விசிஷ்டாயாம்வர்த்தமாநாயாம் அமாவாஸ்யாயாம்புண்ய திதெள ( ப்ராசீநாவீதி) -------- கோத்ராணாம்--------ஷர்மணாம் வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம்அஸ்மத் பித்ரு பிதாமஹப்ரபிதாமஹாநாம்---------கோத்ராணாம்-----------நாம்நீநாம்வஸுருத்ர ஆதித்ய\nஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹிப்ரபிதாமஹீணாம் தாயார்வர்க்கம் ----------கோத்ராணாம்------------சர்மணாம்வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதாமஹமாது:பிதாமஹ,மாது:ப்ரபிதாமஹாணாம்உபய வம்ச பித்ரூணாம் அக்ஷயத்ருப்த்யர்த்தம் அமாவாஸ்யாபுண்ய காலே தர்ச சிராத்தம்தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணேவர்ஷ ருதெள ஸிம்ம மாஸே சுக்லபக்ஷே த்ருதீயாயாம் புண்யதிதெள குரு வாஸர உத்திர பல்குநிநக்ஷத்ர ஸாத்ய நாம யோக தைதுலகரண ஏவங்குண விஷேஷண விசிஷ்டாயாம்வர்த்தமாநாயாம் த்ருதீயாயாம்புண்ய திதெள ( ப்ராசீநாவீதி) -------- கோத்ர��ணாம்--------ஷர்மணாம் வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம்அஸ்மத் பித்ரு பிதாமஹப்ரபிதாமஹாநாம்---------கோத்ராணாம்-----------நாம்நீநாம்வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத்\nமாத்ரு பிதாமஹிப்ரபிதாமஹீணாம் தாயார்வர்க்கம் ----------கோத்ராணாம்------------சர்மணாம்வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதாமஹமாது:பிதாமஹ,மாது:ப்ரபிதாமஹாணாம்உபய வம்ச பித்ரூணாம் அக்ஷயத்ருப்த்யர்த்தம் தாமஸ மந்வாதிபுண்ய கால சிராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணேவர்ஷ ருதெள ஸிம்ம மாஸே சுக்லபக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெளபெளம வாஸர அநுராதா நக்ஷத்ரவைத்ருதீ நாம யோக பத்ர கரணஏவங்குண விஷேஷண விசிஷ்டாயாம்வர்த்தமாநாயாம் அஷ்டம்யாம்புண்ய திதெள ( ப்ராசீநாவீதி) -------- கோத்ராணாம்--------ஷர்மணாம் வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம்அஸ்மத் பித்ரு பிதாமஹப்ரபிதாமஹாநாம்---------கோத்ராணாம்-----------நாம்நீநாம்வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத்\nமாத்ரு பிதாமஹிப்ரபிதாமஹீணாம் தாயார்வர்க்கம் ----------கோத்ராணாம்------------சர்மணாம்வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதாமஹமாது:பிதாமஹ,மாது:ப்ரபிதாமஹாணாம்உபய வம்ச பித்ரூணாம் அக்ஷயத்ருப்த்யர்த்தம் வைத்ருதீபுண்ய கால சிராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%A4._%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-05-25T05:24:06Z", "digest": "sha1:A4HEGPOK74YOCN54XHMFSRUO2A6C4AIO", "length": 14191, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "க. த. திருநாவுக்கரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nக. த. திருநாவுக்கரசு (1931- 1989) தமிழ்ப் பேராசிரியர், தமிழ் எழுத்தாளர், அறிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர். இவர் வரலாறு, கல்வெட்டு, மொழியியல், சமூகவியல், மானிடவியல், தத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் புலமை பெற்றவர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தவர். முனைவர் மு. வரதராசனின் படைப்பிலக்கியங்களை ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். இவருக்கு சாகித்ய அகாடமி நிறுவனம் 'திருக்குறள் மணி' என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டியது. [1] பின்னர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணி புரிந்தார். 1974ல் இவர் எழுதிய திருக்குறள் நீதி இலக்கியம் என்ற இலக்கிய விமர்சன புத்தகத்திற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.[2][3][4]\nசிந்துவெளி தரும் ஒளி (1959)\nதமிழர் நாகரிக வரலாறு - விடிவெள்ளி (1962)\nதம்மபதம், (1971), பாரி நிலையம், சென்னை.\nமுதலாம் ராசராச சோழன் (1975) தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை\nதிருக்குறள் நீதி இலக்கியம் (1977), சென்னை பல்கலைக்கழகம், சென்னை.\nஅறிஞர் அறவாழி (1978) மணியகம், சென்னை\nசிந்துவெளி எழுத்து வடிவங்கள் (1982)\nதிருக்குறள் கற்பனைத் திறனும் நாடக நலனும், (1982) சென்னை பல்கலைக்கழகம், சென்னை.\nதென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு, (1987) , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.\nதிருக்குறள் நூலடைவு, தமிழுறவு வெளியீடு, சென்னை\nதொல்காப்பிய நூலடைவு, தமிழுறவு வெளியீடு, சென்னை\nதமிழ்ப்பண்பாடு, (2009) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.\nமானிடவியல் சொல்லகராதி, (1972), திருநெல்வேலி தென்னிந்தியா சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.\nராஜாராம் மோகன் ராய் : இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசை, சாகித்ய அகாதெமி\nஜீவானந்த தாஸ் : இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசை, சாகித்ய அகாதெமி\nலட்சுமிநாத பெஸ்பருவா : இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசை, சாகித்ய அகாதெமி\nதிறனாய்வு அணுகுமுறைகள், (1989) (கு. பகவதி இணைப்பதிப்பாசிரியர்), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.\nid=187தமிழ்வளர்த்த அறிஞர்கள்: க.த.திருநாவுக்கரசு; உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுச் செய்திகள், தினமலர் ]\nக. த. திருநாவுக்கரசு - வாழ்க்கை விபரம்\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nரா. பி. சேதுப்பிள்ளை (1955) · கல்கி கிருஷ்ணமூர்த்தி (1956) · சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1958) · மு. வரதராசனார் (1961) · மீ. ப. சோமு (1962) · அகிலன் (1963) · பி. ஸ்ரீ ஆச்சார்யா (1965) · ம. பொ. சிவஞானம் (1966) · கி. வா. ஜகந்நாதன் (1967) · அ. சீனிவாச ராகவன் (1968) · பாரதிதாசன் (1969) · கு. அழகிரிசாமி (1970) · நா. பார்த்தசாரதி (1971) · ஜெயகாந்தன் (1972) · ராஜம் கிருஷ்ணன் (1973) · க. த. திருநாவுக்கரசு (1974) · ஆர். தண்டாயுதம் (1975) ·\nஇந்திரா பார்த்தசாரதி (1977) · வல்லிக்கண்ணன் (1978) · தி. ஜானகிராமன் (1979) · கண்ணதாசன் (1980) · மா. ராமலிங்கம் (1981) · பி. எஸ். ராமையா (1982) · தொ. மு. சிதம்பர ரகுநாதன் (1983) · லட்சுமி திரிபுரசுந்தரி (1984) · அ. ச. ஞானசம்பந்தன் (1985) · க. நா. சுப்பிரமணியம் (1986) · ஆதவன் (1987) · வா. செ. குழந்தைசாமி (1988) · லா. ச. ராமாமிர்தம் (1989) · சு. சமுத்திரம் (1990) · கி. ராஜநாராயணன் (1991) · கோவி. மணிசேகரன் (1992) · எம். வி. வெங்கட்ராம் (1993) · பொன்னீலன் (1994) · பிரபஞ்சன் (1995) · அசோகமித்ரன் (1996) · தோப்பில் முகமது மீரான் (1997) · சா. கந்தசாமி (1998) · அப்துல் ரகுமான் (1999) · தி. க. சிவசங்கரன் (2000)\nசி. சு. செல்லப்பா (2001) · சிற்பி பாலசுப்ரமணியம் (2002) · வைரமுத்து (2003) · ஈரோடு தமிழன்பன் (2004) · ஜி. திலகவதி (2005) · மு.மேத்தா (2006) · நீல. பத்மநாபன் (2007) மேலாண்மை பொன்னுசாமி (2008) · புவியரசு (2009) · நாஞ்சில் நாடன் (2010) · சு. வெங்கடேசன் (2011) · டேனியல் செல்வராஜ் (2012) · ஜோ டி குரூஸ் (2013) · பூமணி (2014) · ஆ. மாதவன் (2015) · வண்ணதாசன் (2016) · இன்குலாப் (2017) · எஸ். ராமகிருஷ்ணன் (2018) · சோ. தர்மன் (2019)\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2019, 08:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/why-these-south-chennai-neighbourhoods-are-seeing-rise-in-corona-cases.html", "date_download": "2020-05-25T05:20:42Z", "digest": "sha1:KRNYYXJBNUZXSU5C5JFAVEKWNCTOR3PD", "length": 7977, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Why these South Chennai Neighbourhoods are seeing rise in Corona cases | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n\"லாக்டவுனுக்கு முன்னாடியே.. சென்னை கோயம்பேட்டில் வண்டிய பார்க் பண்ணிட்டு போனவங்களா நீங்க\".. உங்களுக்குதான் இந்த இனிப்பான செய்தி\n'உலகப்புகழ்' பெற்ற நிறுவனத்துக்கு 'ஆப்பு' வைத்த அதிபர்... அதிரடி நடவடிக்கைகளால் 'மிரண்டு' போன நாடு\nலாரியில் 'நின்றுகொண்டே' பயணம்... நடுவழியில் 'இறக்கி' விடப்பட்ட கொடுமை... உயிர் 'நண்பனுக்கு' நேர்ந்த துயரம்\nலாக்டவுன் 4.0: கண்டிப்பா 'இதெல்லாம்' பண்ணனும்... மத்திய அரசின் தளர்வுகள் மற்றும் 'அறிவுறுத்தல்கள்' உள்ளே\n\"கடத்தப்பட்ட குழந்தைக்கு உறுதியான கொரோனா\".. தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்ட 22 பேர்\n“கிருமிநாசினி தெளிப்பதால் கொரோனா அழியாது.. அதுமட்டும்னா பரவால்ல..” - ஆடிப்போக வைக்கும் உலக சுகாதார மையத்தின் அறிக்கை\nநீங்க 'நெனைக்குற' மாதிரி இல்ல... உண்மையாவே 'சீனாவுல' கொரோனா பாதிச்சவங்க... வெளியான 'அதிர்ச்சி' தகவல்\n���மிழகத்தை என்ன நிலையில் வைத்துள்ளது கொரோனா.. ஒரே நாளில் 4 பேர் பலி.. ஒரே நாளில் 4 பேர் பலி.. முழு விவரம் உள்ளே\n'இதுக்காக' தான் கடவுள் கொரோனாவ 'அனுப்பி' வச்சாராம்... நம்புறது 'எந்த' நாட்டு மக்கள்னு பாருங்க\n\"நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எனக்கு ஆப்பு வைக்க பாக்குறீங்களா\".. இந்தியா-அமெரிக்கா உறவுக்கு வேட்டு வைக்க நினைக்கும் சீனா\".. இந்தியா-அமெரிக்கா உறவுக்கு வேட்டு வைக்க நினைக்கும் சீனா\nதமிழகத்தில் 'மே 31' வரை ஊரடங்கு நீட்டிப்பு... இந்த '25' மாவட்டங்களுக்கு மட்டும்... சில 'முக்கிய' தளர்வுகள் அறிவிப்பு\n'கொரோனாவால் அதிகரித்த வொர்க் ஃப்ரம் ஹோம்'.. ஊழியர்களுக்கு 'லேப்டாப்' கொடுக்க முடியாமல் திணறும் 'உலகின்' அதிமுக்கிய 'நிறுவனம்'\nஇந்தியாவில் 80 விழுக்காடு தொற்றுக்கு இந்த 30 பகுதிகள் தான் காரணம்.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்.. தமிழகத்தில் மட்டும் 6\n\"சென்னையின் இந்த ஒரு மண்டலத்தில் மட்டும் 1,112 பேருக்கு கொரோனா\".. இந்தியாவில் '90 ஆயிரத்தை' தாண்டிய 'எண்ணிக்கை'\n'உலகின்' புதிய 'கொரோனா' மையமாக உருவெடுத்துள்ள 'நாடு'.. அடுத்தடுத்து 'உயரும்' பாதிப்பு மற்றும் பலி 'எண்ணிக்கை'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2538842", "date_download": "2020-05-25T06:23:54Z", "digest": "sha1:N4ROGTTOVAUPW2TNN7UNCPMXU3VL5LNV", "length": 20849, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "குடோனில் பதுக்கி மது விற்பனை: தி.மு.க., நிர்வாகி உட்பட 6 பேர் கைது| Dinamalar", "raw_content": "\nமூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் ...\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 3\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\nகுடோனில் பதுக்கி மது விற்பனை: தி.மு.க., நிர்வாகி உட்பட 6 பேர் கைது\nதிருப்பூர்:திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் மது கடத்தி விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், காங்கயம் மதுவிலக்கு போலீசார், திருப்பூர் ரோடு, ���ாஸ்டல் பஸ் ஸ்டாப்பில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியே வந்த 'சரக்கு' ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர்.ஆட்டோவின் பின்பகுதியில், பெட்டி பெட்டியாக மது வகைகள் இருந்தது, தெரிந்தது. கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களையும் பிடித்து விசாரித்தனர். அதில், திருப்பூர் அருகே உள்ள மதுக்கடையில் இருந்து மது கடத்தி வந்து, காங்கயத்தில் பதுக்கி, நான்கு மடங்கு விலைக்கு விற்பது தெரிந்தது.இந்த விவகாரத்தில், திருப்பூர் பாண்டியன் நகர் மதுக்கடையின் (எண்: 2310) மேற்பார்வையாளர் திருமூர்த்தி, 40, காங்கயம், அர்த்தநாரிபாளையம் மதுக்கடையின் (எண்: 3888) விற்பனையாளர் ஜெகதீஷ், 42, காங்கயம் தி.மு.க., நகர பொருளாளர் மகேஷ் ஜெயக்குமார், 46, சரவணக்குமார், 31, நவீன், 30 மற்றும் பால்ராஜ், 37 ஆகியோருக்கு தொடர்பு இருந்தது, தெரியவந்தது.\nகாங்கயம் போலீசார், ஆறு பேரையும் கைது செய்தனர். 1,152 மதுபாட்டில், கார் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறியதாவது:கோர்ட் உத்தரவு காரணமாக மீண்டும் மூடப்பட்டது. அன்றைய தினம், (8ம் தேதி) இரவு, திருப்பூர் அருகேயுள்ள பெருமாநல்லுார் (கடை எண்: 1926) மற்றும் காங்கயம் ஒட்டபாளையம் (கடை எண்: 3883) என, இரு கடைகளில் உள்ள பணியாளர்கள் மூலமாக மதுபாட்டில்கள் கடத்தி உள்ளனர்.அதன்பின், காங்கயம் காந்தி நகரிலுள்ள தி.மு.க., நிர்வாகி மகேஷ் ஜெயக்குமாரின் குடோனில் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்று வந்துள்ளார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nகடந்த, 7ம் தேதி மதுக்கடை திறக்கப்பட்ட போது, தமிழகம் முழுவதும் தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால், அதே நேரம், அக்கட்சியின் காங்கயம் நகர பொருளாளர் மகேஷ் ஜெயக்குமார், திருப்பூரிருந்து மது கடத்தி, கொள்ளை லாபம் வைத்து விற்பனை செய்துள்ளார். அங்கே அப்படி; இங்கே இப்படிகடந்த, 7ம் தேதி மதுக்கடை திறக்கப்பட்ட போது, தமிழகம் முழுவதும் தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால், அதே நேரம், அக்கட்சியின் காங்கயம் நகர பொருளாளர் மகேஷ் ஜெயக்குமார், திருப்பூரிருந்து மது கடத்தி, கொள்ளை லாபம் வைத்து விற்பனை செய்துள்ளார். இதுதவிர, மது கடத்தி விற்பனை செய்யும் கும்பலுக்கு அவர் தலைவராக செயல்பட்டுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமுயல் வேட்டை : 7 பேர் கைது\nவாங்காத ரேஷன் அரிசிக்கு குறுந்தகவல் போராட்டம் நடத்திய மக்கள்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசட்டவிரோத செயல் மூலம் பிழைப்பு நடத்தும் திமுகவினர். இவர்கள் கொள்ளை லாபம் பார்க்கத்தான் தளபதி டாஸ்மார்க்கை மூடச் சொல்கிறார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பா�� பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுயல் வேட்டை : 7 பேர் கைது\nவாங்காத ரேஷன் அரிசிக்கு குறுந்தகவல் போராட்டம் நடத்திய மக்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/local-syllabus-grade-1-languages-other/colombo-district-nugegoda/", "date_download": "2020-05-25T06:03:10Z", "digest": "sha1:2ZPFFXASXXWE5XGPNYW7RAOABYSYH73A", "length": 6727, "nlines": 89, "source_domain": "www.fat.lk", "title": "உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1 : மொழிகள் - மற்றவை - கொழும்பு மாவட்டத்தில் - நுகேகொடை - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1 : மொழிகள் - மற்றவை\nகொழும்பு மாவட்டத்தில் - நுகேகொடை\nபிரஞ்சு ஆங்கிலம் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் வகுப்புக்களை\nஇடங்கள்: காலி, கொழும்பு, சிலாபம், நுகேகொடை, மாதம்பை\nஆங்கிலம் மற்றும் ஆங்கிலம் இலக்கியம் வகுப்புக்களை\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கல்கிசை, களனி, கொழும்பு, தேஹிவல, நுகேகொடை, ரட்மலான, வாட்டல\nஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழி வகுப்புக்களை\nஇடங்கள்: கொட்டாவை, கொழும்பு, நுகேகொடை, பன்னிப்பிட்டிய, ஹோமாகம\nபிரஞ்சு மற்றும் ஆங்கிலம் மொழி வகுப்புக்களை அனைத்து தரம் ஐந்து\nஇடங்கள்: உள் கோட்டை, கொட்டாவை, தலவத்துகொட\nFirst Steps - ஆங்கிலம், எலெக்டியுஷன், Edexcel ஆங்கிலம், பிரஞ்சு வகுப்புக்களை\nஇடங்கள்: உள் கோட்டை, ஒன்லைன் வகுப்புக்களை, கடுவெல, கொழும்பு 08, நாவல, நுகேகொட\nஜப்பானிய மொழி வகுப்புக்களை - For all ages\nஇடங்கள்: உள் கோட்டை, ஒன்லைன் வகுப்புக்களை, தலவத்துகொட, நுகேகொடை, பிட கோட்டே, மஹரகம\nஜப்ப��னிய மொழி and பிரஞ்சு classes\nஇடங்கள்: கொழும்பு 07, தேஹிவல, நுகேகொடை, பிலியந்தலை, மஹரகம\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/91367/", "date_download": "2020-05-25T05:52:15Z", "digest": "sha1:BVBE4E7PCZYIBWPKQMDN52OKWPYG7GXV", "length": 18383, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெள்ளையானை, ஐயா வைகுண்டர் -கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 5\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 9 »\nவெள்ளையானை, ஐயா வைகுண்டர் -கடிதங்கள்\nவணக்கம் முதலில் உங்களுக்கு நன்றியை சமர்ப்பிக்கிறேன். அன்று காலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தன்னையறியாமல் கண்களிலிருந்து கண்ணீர். அந்த கண்ணீர் ஏன் வருகிறது எதனால் வருகிறதுஎன்று புலப்படவில்லை. சற்று ஒரு கணம் யோசித்து ஓஅது மண்டையோட்டின் முகப்பு கண்ணாடி திறந்ததால் கற்று வீசி வருகிறது என்று நினைத்தேன். மறுகணமே என் சிந்தனை மாறியது. அப்படியென்றால் நீண்ட நேரம் வராதே, காற்றில் கண்ணீர் கன்னத்தில் காய்ந்திருக்குமேஅது மண்டையோட்டின் முகப்பு கண்ணாடி திறந்ததால் கற்று வீசி வருகிறது என்று நினைத்தேன். மறுகணமே என் சிந்தனை மாறியது. அப்படியென்றால் நீண்ட நேரம் வராதே, காற்றில் கண்ணீர் கன்னத்தில் காய்ந்திருக்குமே இந்த கண்ணீர் விசித்திரமானதாக இருக்கிறதே இந்த கண்ணீர் விசித்திரமானதாக இருக்கிறதே கண்களை துடைக்க துடைக்க கண்ணீர் கடலில் ஓரத்தில் எழும் அலைபோல் அல்லாமல் கடல் நீர் நடுவிலுள்ளபோல் அமைதியாக வந்தது. பின்னர் அறிந்தேன் இது காற்றால் அல்ல. ஒரு வித வலியால், உணர்வு, இந்த சமுதாயத்தின் மீதுள்ள வெறுப்பால் வந்தது என்று.\nஒன்று மட்டும் எனக்கு புரிந்தது. இது கண்களிலிருந்து வரவில்லை, உணர்வு, வெறுப்பு, வேகம் நிறைந்த என் கனத்த இதயத்திலிருந்து வருகிறது என்று. இத்தனை நாள் வரவில்லை. இன்று ஏன் இன்றுதான் வெள்ளை யானை நாவலை படித்தேன். இந்நூலை படித்த பின்பு பெரிகார்டியம் பாதுகாப்பு இருந்தும் பெரிய அதிர்ச்சி உணர்வு என் இதயத்தை தாக்கியது. என்னுள் பல கேள்விகள் எழுகின்றன. இந்த சமுதாயம் ஏன் இப்படிருக்கிறது இன்றுதான் வெள்ளை யானை நாவலை படித்தேன். இந்நூலை படித்த பின்பு பெரிகார்டியம் பாதுகாப்பு இருந்தும் பெரிய அதிர்ச்சி உணர்வு என் இதயத்தை தாக்கியது. என்னுள் பல கேள்விகள் எழுகின்றன. இந்த சமுதாயம் ஏன் இப்படிருக்கிறது நாம் இப்போது மனிதனாக வாழ்கிறோமா, மதிக்கப்படுகிறோமா, அப்படியே இருந்தாலும் அதெல்லாம் புறவேசமா, புறநடிப்பா நாம் இப்போது மனிதனாக வாழ்கிறோமா, மதிக்கப்படுகிறோமா, அப்படியே இருந்தாலும் அதெல்லாம் புறவேசமா, புறநடிப்பா இப்படி நடப்பதற்கு சாதி அமைப்பு, பொருளாதார நிலைமை காரணமா\nஇல்லை அய்யங்கார் சொல்லுவதை போல் இந்த மக்களை இறைவன் கொடுமைப்படுத்தத்தான் படைத்தானோ பல கேள்விகள் கேட்பது யாரிடம் தெரியாமல் என் மனச்சாட்சியை நானே கேட்டேன். ஆனால் பதில் இல்லை. இந்த நாவல் என்னை பல சுயபரிசோதனைகளுக்கு உட்படுத்தியது. நான் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் இருக்கிறேனா பல கேள்விகள் கேட்பது யாரிடம் தெரியாமல் என் மனச்சாட்சியை நானே கேட்டேன். ஆனால் பதில் இல்லை. இந்த நாவல் என்னை பல சுயபரிசோதனைகளுக்கு உட்படுத்தியது. நான் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் இருக்கிறேனா வெளியுலகம் அறிவதில்லையோ ஒவ்வொரு நிகழ்வுக்கு பின்புலம் அறிவதில்லையோ அறிகிறேன், ஆழ்ந்து யோசிக்கவும் செய்கிறேன். பின்னர் ஏன் என்னுள் கேள்வி எழுகிறது. எழுகிறது என்று சொல்லுவதைவிட எழுப்பியது வெள்ளை யானை.\nகாத்தவராயன்” சாவு உண்மைதான் ஆனால் எங்கே வாழ்ந்தோம் நாங்கள் சாவதற்கு, இப்படி வாழ்வதை விட சாவதே மேல் என்று சொல்லுவதும், நூறு பேரில் தொண்ணூறு பேர்கள் இறந்து பத்து பேர்கள் மனிதனாக வாழ்வதற்கு வாய்ப்பு கிடைத்தால் போதும் சொல்லும் போது இதயத்தில் கனத்த வலியை உண்டாக்கியது. ஏன் நாம் மனிதனாக பிறந்து மனிதனாக வாழ போராட்டம். உலகில் மனிதனை தவிர மற்ற இனம் அதே இனத்தோடு வாழ போராடவில்லை. பின்பு ஏன் நமக்கு மட்டும் இந்த போராட்டம். வெள்ளை யானை என்னை “பிறர் தட்டிவிடும்போது என்னால் முட்டி எழ முடியும்” என்னுள் இருந்த நம்பிக்கையை அதிகப் படுத்தியது. நன்றி ஐயா\nபெரு மதிப்பிற்க்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு ,\nநாஞ்சில் நாட்டின் மீது இருந்த பற்றின் மூலமே நான் உங்களின் வாசகனானேன். உங்கள் மாடனிடம் பேசும் அப்பி என் நினைவில் தினமும் வருபவன். உங்களின் எழுத்துக்களின் மூலமே நீங்கள் சாதி மத எல்லைக்குள் நிற்பவர் அல்ல என புரிந்து கொ���்டேன். அப்படிப்பட்ட நீங்கள் ஏன் நாஞ்சில் நாட்டில் இருந்த சமூக சீர்திருத்தவாதி [அய்யா வைகுண்டர் – முத்துக்குட்டி] பற்றி இன்னும் எழுதவில்லை என்பது வியப்பாக உள்ளது.\nஒரு ஊரில் உள்ள அனைத்து சாதி மத வீடுகளிலும் பிச்சை எடுத்து அதை ஓரே பானையில் சமைத்து அதற்கு அன்னம் என்று பெயரிட்டு அதை அனைத்து சாதி மக்களும் ஒன்றாக இருந்து உணவருந்த செய்தார்.. இதை விட சமத்துவம் வேற யாரும் சொன்னதில்லை .\nஅனைத்து சாதி மக்களையும் தலையில் தலைப்பாகை [அது அரசனின் கிரீடம் போல] அணிவித்து அனைவருமே அரசனாக்கினார் சமமாக்கினார் .\nதங்கத்தை தொட்டால் தீட்டு என்ற காலத்தில் அனைவருமே தங்கத்தில் தாலி கட்ட வைத்தார் [இன்று குமரி மாவட்டத்தில் சாதி மத வித்தியாசமின்றி அனைவருமே தங்கத்தில் தாலி காட்டுகின்றனர்]\nஅவர் அகிலத்திரட்டு என்ற நூலையும் அருளியிருக்கிறார்.\nஆனால் பெரியார் போன்ற எவருமே பேசியிருக்கலாமே தவிர இப்படி செய்து காட்டியிருக்க முடியாது .\nஎனக்கு தெரிந்த சிலவற்றை சொல்லி விட்டேன். நீங்கள் ஆராய்ந்து சரியென்று தோன்றினால் எழுதுங்களேன்.\nஐயா வைகுண்டர் குறித்து எழுதியிருக்கிறேன். நாகர்கோயில் இதழ்களில். கட்டுரைகளை தேடி எடுக்கவேண்டும்.\nஎன் மூத்தநண்பரான அ.கா.பெருமாள் அவர்கள் ஐயா வைகுண்டரின் அகிலத்திரட்டை செம்பதிப்பாக பிழைதிருத்தி வெளியிட்டிருக்கிறார். அதையொட்டி விரிவாக எழுதவேண்டும் என எண்ணினேன். குறிப்புகளுடன் நின்றுவிட்டது\nபின்தொடரும் நிழலின் குரல் - கடிதம்\nபாப் டிலன் , நோபல், இ.பா- சில எண்ணங்கள்\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-17\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 28\nசுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-71\n2. உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்)\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 74\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிக���் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/the-supreme-court-orders-attorney-general-to-file-a-charge-sheet-against-ranjan-within-a-month/", "date_download": "2020-05-25T03:42:54Z", "digest": "sha1:C6LZXP2TVJWUIFMRIZRJ2MI3JQRLQVTH", "length": 12783, "nlines": 235, "source_domain": "www.tamilpriyam.com", "title": "குற்றப்பத்திரத்தை ஒரு மாதத்திற்குள் முன்வைக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திக்கு உத்தரவு | Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nகொரோனாவால் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்ட இங்கிலாந்து பிரதமர்\nதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது\nஇத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி\nஅமெரிக்காவில் கொரோனா 1027 பேர் பலி\nபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா\nவிசு மறைவுக்கு ரஜினி ட்விட்டர் இல் இரங்கல்\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு மரணம் – சோகத்தில் திரையுலகம்\nவிஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது\n���ீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nஉங்கள் குடும்ப வாழ்க்கையை மற்றவர்களிடம் அதிகம் பகிர்கிறீர்களா..\nஇந்த வகை ஆண்களைக் காதலிக்கும் முன் யோசிப்பது நல்லது..\nகணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nHome செய்திகள் இலங்கை குற்றப்பத்திரத்தை ஒரு மாதத்திற்குள் முன்வைக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திக்கு உத்தரவு\nகுற்றப்பத்திரத்தை ஒரு மாதத்திற்குள் முன்வைக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திக்கு உத்தரவு\nஇராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீதான குற்றப்பத்திரத்தை ஒரு மாதத்திற்குள் முன்வைக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துள்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதன்போது உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஇலங்கையில் பெரும்பாலான நீதித்துறை சார்ந்தவர்கள் மோசடி தொடர்புடையவர்கள் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கருத்து வெளியிட்டு நீதிதுறையை அவமதிப்புக்குள்ளாக்கினார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அதனை அடுத்த மாதம் 30ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஐரோப்பிய நாடுகளின் ராஜதந்திரிகள் பிரதமருடன் சந்திப்பு\nPrevious articleஐரோப்பிய நாடுகளின் ராஜதந்திரிகள் பிரதமருடன் சந்திப்பு\nNext articleபகலில் தூங்கக் கூடாது என கூறுவது ஏன் தெரியுமா…\nகொரோனா – 14 ஆண்டுகளுக்கு பின்னர் மூடப்பட்டுள்ள ஏ -9 வீதி\nகோத்தபய ராஜபக்சேவை புறக்கணித்த இலங்கைத் தமிழர்கள்\nகைதான யாழ் பல்கலை மாணவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று நாளையுடன் ஒரு மாதம்…\nஇன்றைய ராசிப்பலன் 13 ஜப்பசி 2019 ஞாயிற்றுக்கிழமை\nரிலீசுக்கு முன்பே ரூ.28 வசூல் செய்த ‘தளபதி 63’\nஹீரோவாகும் பிக்பாஸ் தர்ஷன் – பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nமஹிந்த ராஜபக்ஷ விசேட அறிக்கை\nஅவசர கால சட்டத்தை அமுலாக்குவதற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்\nஏதிலி���ளாக மீண்டும் சிலர் படகுகளில் செல்ல ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_169574/20181206184416.html", "date_download": "2020-05-25T05:35:42Z", "digest": "sha1:XFFNH5DIPLMBFTT64HFNDTTOIU35CB4A", "length": 6596, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "கஜா புயல் நிவாரணநிதியாக ரூ. 10 லட்சம் : நெல்லை அதிமுக செயலாளர் முதல்வரிடம் வழங்கல்", "raw_content": "கஜா புயல் நிவாரணநிதியாக ரூ. 10 லட்சம் : நெல்லை அதிமுக செயலாளர் முதல்வரிடம் வழங்கல்\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகஜா புயல் நிவாரணநிதியாக ரூ. 10 லட்சம் : நெல்லை அதிமுக செயலாளர் முதல்வரிடம் வழங்கல்\nகஜா புயல் நிவாரணநிதியாக ரூ. 10 லட்சத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் திருநெல்வேலி மாநகர அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா வழங்கினார்.\nகடந்த 16 ம் தேதி தாக்கிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளது. ஏராளமான கால்நடைகள் உயிரிழந்துள்ளது. டெல்டா மாவட்ட மக்களுக்காக தனியார்அமைப்புகள், தனிநபர்கள் என பலரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.\nஅந்த வகையில் இன்று திருநெல்வேலி மாநகர அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா, கஜா புயல் நிவாரணநிதியாக ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை தமிழகமுதல்வர் எடப்பாடிபழனிச்சாமியை சந்தித்து வழங்கினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார் : தமிழகத்தில் இருந்த கடைசி ஜமீன்\nநீட் தோ்வுக்கான பயிற்சிகள் ஜூன் 2ம் வாரத்திலிருந்து தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nகேரளத்தை முன்னோடி மாநிலமாக மாற்றியுள்ளார்: பினராயி விஜயனுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து\nஆன்மிக இளைஞர் அணி சார்பில் 100 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்\nதமிழகத்தில் சிறப்பாக கரோனா தடுப்பு��்பணி; சமூக பரவல் இல்லை: முதல்வர் பழனிசாமி பேட்டி\nஸ்கேன் எடுக்க வந்த நபருக்கு கரோனா தொற்று உறுதி: தூத்துக்குடியில் பிரபல ஸ்கேன் சென்டர் மூடல்\nஆர்.எஸ் பாரதிக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் : எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0873.aspx", "date_download": "2020-05-25T04:40:18Z", "digest": "sha1:CZIICIJU5K656CG2XZPFCBJNWJ67NLCK", "length": 15683, "nlines": 83, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0873 திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்\n(அதிகாரம்:பகைத்திறம் தெரிதல் குறள் எண்:873)\nபொழிப்பு (மு வரதராசன்): தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தவரைவிட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.\nமணக்குடவர் உரை: பித்து உற்றவரினும் அறிவிலன், தனியனாயிருந்து பலரோடு பகை கொள்ளுமவன்.\nஇது பலரோடும் பகைக்கொள்ளலாகா தென்றது.\nபரிமேலழகர் உரை: தமியனாய்ப் பல்லார் பகை கொள்பவன் - தான் தனியனாய் வைத்துப் பலரோடு பகை கொள்வான்; ஏமுற்றவரினும் ஏழை - பித்துற்றாரினும் அறிவிலன்.\n(தனிமை - சுற்றம்,நட்பு, படை முதலிய இன்மை. மயக்கத்தால் ஒப்பாராயினும் ஏமுற்றவர் அதனால் தீங்கு எய்தாமையின் தீங்கெய்துதலுமுடைய இவனை 'அவரினும் ஏழை' என்றார். தீங்காவது துணையுள் வழியும் வேறல் ஐயமாயிருக்க ,அஃது இன்றியும் பலரோடு பகைகொண்டு அவரால் வேறுவேறு பொருதற்கண்ணும் அழிந்தே விடுதல். இவை மூன்று பாட்டானும் பகைகோடற் குற்றம் பொதுவினுஞ் சிறப்பினும் கூறப்பட்டது.)\nவ சுப மாணிக்கம் உரை: தனியனாக இருந்து பலரைப் பகைப்பவன் பித்தனைக் காட்டிலும் இரங்கத்தக்கவன்.\nதமியனாய்ப் பல்லார் பகைகொள்பவன் ஏமுற்றவரினும் ஏழை.\nபதவுரை: ஏம்-பித்து, பைத்தியம், கிறுக்கு; உற்றவரினும்-எய்தியவரைக் காட்டிலும்; ஏழை-இரங்கத்தக்கவன், அறிவில்லாதவன்; தமியனாய்-தனியாளாக; பல்லார்-பலர்; பகை-பகை; கொள்பவன்-அடைபவன்.\nமணக்குடவர்: பித்து உற்றவரினும் அறிவிலன்; [பித்து - பைத்தியம்]\nபரிப்பெருமாள்: பித்து உற்றவரினும் அறிவிலன்;\nபரிதி: ஏ முற்று ஏழையாய்த் திரிவன்;\nகாலிங்கர்: பேய்கொண்டவரினும் சாலப் பித்தன் யாவன் எனின்;\nகாலிங்கர் குறிப்புரை: ஏமுற்றவன் என்பது மதிமயக்கு உற்றவன் என்றவாறு.\n'பித்து உற்றவரினும் அறிவிலன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'பித்துப் பிடித்தவரினும் அறிவில்லாதவன் ஆவான்', 'பைத்தியக்காரனைவிடப் புத்தி கெட்டுப் போனவன்', 'பித்தரைப் பார்க்கிலும் அறிவு அற்றவன்', 'பித்துற்றாரைவிட அறிவற்றவன் ஆவான்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nபித்துற்றாரைவிட இரங்கத்தக்கவன் என்பது இப்பகுதியின் பொருள்.\nதமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன்:\nமணக்குடவர்: தனியனாயிருந்து பலரோடு பகை கொள்ளுமவன்.\nமணக்குடவர் குறிப்புரை: இது பலரோடும் பகைக்கொள்ளலாகா தென்றது.\nபரிப்பெருமாள்: தனியனாயிருந்து பலரோடு பகை கொள்ளுமவன்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இருவரோடு பகை கொள்ளுதல் நீதியன்றாகப் பலரோடு பகை கொண்டவன் பித்தனோடு ஒக்கும் என்றவாறாயிற்று. இது பலரோடு பகை கோடலாகாது என்றது.\nபரிதி: எல்லாருடனும் பகை கொள்பவன்.\nகாலிங்கர்: இங்ஙனம் தான் ஒருவனாய் மற்று இது நமக்கு வாயாது என்று கருதாது பலரொடும் தான் பகை கொள்ளக் கருதுபவன் என்றவாறு.\nபரிமேலழகர்: தான் தனியனாய் வைத்துப் பலரோடு பகை கொள்வான்.\nபரிமேலழகர் குறிப்புரை: தனிமை - சுற்றம்,நட்பு, படை முதலிய இன்மை. மயக்கத்தால் ஒப்பாராயினும் ஏமுற்றவர் அதனால் தீங்கு எய்தாமையின் தீங்கெய்துதலுமுடைய இவனை 'அவரினும் ஏழை' என்றார். தீங்காவது துணையுள் வழியும் வேறல் ஐயமாயிருக்க ,அஃது இன்றியும் பலரோடு பகைகொண்டு அவரால் வேறுவேறு பொருதற்கண்ணும் அழிந்தே விடுதல். இவை மூன்று பாட்டானும் பகைகோடற் குற்றம் பொதுவினுஞ் சிறப்பினும் கூறப்பட்டது. [வேறுவேறு- தனித்தனியாக]\n'தனியனாயிருந்து பலரோடு பகை கொள்ளுமவன்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'வேறு துணையின்றித் தனியனாய் இருந்து கொண்டே பலரோடு பகை கொள்பவன்', 'தனியாக இருந்துகொண்டு, பல பேரைப் பகைத்துக் கொள்ளுகிறவன்', 'துணைவலி இல்லாமல் தனியனாய்ப் பலரோடு பகை கொள்பவன்', 'தான் தனியனாய்ப் பலரோடு பகை கொள்வான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nதனியனாய்ப் பலரோடு பகை கொள்பவன் என்பது இப்பகுதியின் பொருள்.\nதனியனாய்ப் பலரோடு பகை கொள்பவன் பித்துற்றாரைவிட ஏழை என்பது பாடலின் பொருள்.\n'ஏழை' என்பதன் பொருள் என்ன\nபகை கொள்ளுமுன் தனக்குத் துணையாய் நிற்பவர் யார்யார் எனத் தெரிந்துகொள்க.\nதான் துணைவலிமை இல்லாமல் தனியனாய் இருந்து, பலருடன் பகைகொண்டு வாழ்பவன் பித்துப் பிடித்தவரைக் காட்டிலும் இரங்கற்குரியவனாவான்.\nஏமுற்றவர் யார் என்பதற்குப் பித்துற்றவன், பேய் கொண்டவர், மதிமயக்குற்றவன், பயித்தியக்காரன், மதுஅருந்தி மயங்கியவர் எனப் பொருள் கூறினர். இவற்றுள் பித்துப் பிடித்தவன் என்றது பொருத்தம்.\nசெருக்குக் கொண்டவனுக்கு பகை இருப்பது இயல்பு. சுற்றம் நட்பு என ஏது துணையும் இல்லாமல், தன்னந்தனியாக இருந்தும், பல பகைவர்களைத் தேடி வைத்திருக்கும் ஒருவனை எப்படி அழைப்பது பல பகைவர்களை எதிர்கொண்டு தான் தனியாளாக வருத்தத்துக்குரியவனாக நிற்பதால் அவன் பித்தனாகத்தான் இருப்பான். ஆனால் வள்ளுவர் அவன் பித்துப் பிடித்தவனினும் இரங்கத்தக்கவன் என்கிறார். ஏனெனில் இவனை எளிதில் எவரும் வென்றுவிடுவர்.\nபல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் (பெரியாரைத் துணைக்கோடல் 450 பொருள்: பெரியாரது தொடர்ச்சியைக் கைவிடுதல் பலரோடும் பகைகொள்ளுதலின் பத்துமடங்கு தீமை உடைத்து) என மற்றொரு குறளில் பல்லார் பகை கொள்ளலின் தீது உரைக்கப்பட்டது. தீமையின் மிகுதியைச் சுட்டவே இங்கும் பல்லார் பகை கொள்பவன் என்ற சொற்றொடர் ஆளப்பட்டது.\n'ஏழை' என்பதன் பொருள் என்ன\n'ஏழை' என்ற சொல்லுக்கு அறிவிலன், ஏழையாய், சாலப் பித்தன், அறிவில்லாதவன், முட்டாளாவான், அறிவிலியாவான், இரங்கத்தக்கவன், புத்தி கெட்டுப் போனவன், அறிவு அற்றவன், பேதையானவன், மிகவும் வருந்தத்தக்க அறிவிலியாவான் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\nபித்தன் என்பவன் மனநலம் குன்றியவன். அவன் இரங்கத்தக்கவன். அவனினும் இரங்கத்தக்கவனாவான் தனியனாய்ப் பல்லார் பகை கொள்பவன். தோல்வியுறுவது உறுதி என்று இவனுக்கு அறிவு கொளுத்த யாருமில்லாதலால் பித்தனைவிட வருத்தத்துக்குரியவன் ஆகிறான்.\n'ஏழை' என்ற சொல் இரங்கத்தக்கவன் எனப் பொருள்படும்.\nதனியனாய்ப் பலரோடு பகை கொள்பவன் பித்துற்றாரைவிட இரங்கத்தக்கவன் என்பது இக்குறட்கருத்து.\nபல பகைவர்களைக் கொண்டவன் எளிதில் வெல்லப்படக்கூடியவன் என்னும் பகைத்திறம் தெரிதல் வேண்டும்.\nதனியனாய் இருந்து பலரோடு பகை கொள்பவன் பித்துப் பிடித்தவரினும் இரங்கத்தக்கவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/real-face-west-bengal-002368.html", "date_download": "2020-05-25T05:29:55Z", "digest": "sha1:CEYNMTLLTMZ4XSPSJ22EG6V2TJ524IUN", "length": 23764, "nlines": 190, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Real Face of West Bengal - Tamil Nativeplanet", "raw_content": "\n»மேற்குவங்கத்தின் உண்மை முகம் இதுதான்\nமேற்குவங்கத்தின் உண்மை முகம் இதுதான்\n306 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n312 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n313 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n313 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews மே 31ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஊரடங்கு முதல்வரை நாளை சந்திக்கிறது மருத்துவ குழு\nFinance சீன வங்கிகளால் அனில் அம்பானிக்கு வந்த புது சிக்கல்.. $717 மில்லியன் கடன் பிரச்சனை தான் காரணமா\nMovies இதுக்குதான் ஊர்ல ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணுங்குறது.. கவுண்டமணிக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்து\nSports மனவளத்தப் பத்திதான் சச்சின் அதிகமா பேசுவாரு... மனம் திறந்த பிரித்வி ஷா\nTechnology ரம்ஜான் சிறப்பு சலுகை: பிஎஸ்என்எல் அறிவித்துள்ள சூப்பர் சலுகை.\nLifestyle நாவூற வைக்கும் ருசியான சில ரம்ஜான் ரெசிபிக்கள்\nAutomobiles சென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nஇந்தியாவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள மேற்கு வங்காள மாநிலம் வடக்கே இமயமலைப்பகுதியிலிருந்து தெற்கே வங்காள விரிகுடா வரை பரவியுள்ளது. ஒரு காலத்தில் ஆங்கிலக்காலனிய ஆட்சியின் கேந்திரமாக விளங்கிய இம்மாநிலத்தில் இன்றும் அக்காலத்துக்குரிய அம்சங்களை பழமையான கட்டிடங்கள் மற்றும் கட்டிடக்கலை மூலம் தரிசிக்கலாம். சுற்றுலா அம்சங்களை பொறுத்தவரை இம்மாநிலம் பழமையும் நவீனமும் கலந்த ஒரு பாரம்பரிய பூமியாக பயணிகளிடையே பிரசித்தி பெற்றுள்ளது. புவியியல் அமைப்பு மேற்கு வங்காள மாநிலம் பன்முகத்தன்மை கொண்ட புவியியல் அமைப்பை பெற்றிருக்கிறது.\nஇதன் வடபகுதி இமயமலைப்பகுதியை ஒட்டியதாக உயரத்தில் அமைந்துள்ளது. அங்கு சிக்கிம் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்துடன் இம்மாநிலம் தனது எல்லைகளை பகிர்ந்துகொள்கிறது. கங்கை ஆற்றுப்படுகை இம்மாநிலத்தின் பெரும் நிலப்பரப்பில் பரவியுள்ளது. அதனை ஒட்டி தெற்கே அமைந்துள்ள சுந்தர்பன் காடுகள் பசுமையான இயற்கைச்செழிப்புடன் வீற்றிருக்கின்றன. மேலும் இம்மாநிலத்தை ஒட்டி வடக்கில் நேபாள் மற்றும் பூடான் போன்ற நாடுகளும் கிழக்கில் பங்களாதேஷ் நாடும் அமைந்துள்ளன. எனவே சுற்றுலாப்பயணிகள் விரும்பும் வித்தியாசமான புவியியல் அமைப்பை இம்மாநிலம் கொண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.\nகொல்கத்தா - மூன்று கிராமங்களின் கதை காளிகட்டா, கோவிந்த்பூர் மற்றும் சூடாநுடி என்ற மூன்று கிராமங்கள் ஒன்று சேர்ந்து கொல்கத்தா என்ற நகரமாக ஆங்கிலேய ஆட்சியின்போது உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஜாப் சர்னோக் எனும் ஆங்கிலேயர் ஆட்சியாளர் இந்த ஒருங்கிணைப்பை நிறுவியுள்ளார். ஹுக்ளி நதியின் கரையில் உள்ள இந்த பழமையான கொல்கத்தா நகரம் இந்தியாவின் கலாச்சார தலைநகரம் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றுள்ளது. முக்கிய சுற்றுலா நகரமான கொல்கத்தாவிற்கு ‘சிட்டி ஆஃப் ஜாய்' என்ற மற்றொரு பெயரும் உண்டு.\nஅன்னாந்து பார்த்து வியக்கும் கட்டிடங்கள்\nநோபல் விருது பெற்ற மாமனிதர்களை இந்தியாவிற்கு அளித்துள்ள இந்நகரத்தில் விக்டோரியா மெமோரியல், ஹௌரா பாலம், இந்தியன் மியூசியம், மார்பிள் பேலஸ், காளிகாட் கோயில், பிர்லா பிளானட்டேரியம், ஃபோர்ட் வில்லியம் போன்ற முக்கியமான சுற்றுலா அம்சங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள முக்கியமான கட்டிடங்கள் மற்றும் சின்னங்கள் ஐரோப்பிய பாணியிலும், பாரம்பரிய ஜமீன் மாளிகைகள் தொன்மையான மேற்கு வங்காள பாணியிலும் உருவாக்கப்பட்டிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\nகலை மற்றும் கலாச்சாரம் ரபீந்த்ரநாத் தாகூரின் \" ஏகலா சோலா ரே\" எனும் வரிகள் துவங்கி மாயா தாந்த்ரீக இசை-நடனம்-கதை-பாட்டு யாவும் கலந்த கலை வடிவமான ‘பால்' நாட்டுப்புறக்கலை வரை மேற்கு வங்காளத்தின் கலாபூர்வ அடையாளமானது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. விதவிதமான நடனக்கலை, ஓவியக்கலை மற்றும் சிற்பக்கலை பாணிகள் தனித்தன்மையான சிறப்புகளுடன் இம்மாநிலத்தில் பின்பற்றப்பட்டு வருகின்றன. மேற்கு வங்காளத்துக்கே உரிய நாட்டுப்புற மற்றும் இனஞ்சார்ந்த அடையாள அம்சங்களை உள்ளடக்கிய இந்த கலை வடிவங்கள் உலகளாவிய புகழை பெற்றிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்காளத்தில் பயணிகள் தவறாது விஜயம் செய்ய வேண்டிய மற்றொரு ��டமாக இடம் சாந்தி நிகேதன் கல்வி நிலையம் வீற்றிருக்கிறது. மேற்கு வங்காள மக்களிடையே ‘அட்டா' எனும் வித்தியாசமான கலாச்சாரம் ஒன்றும் பழக்கத்தில் உள்ளது. ‘அட்டா' என்பது மக்கள் ஒரு குழுவாக கூடி ஏதேனும் பொது விஷயம் பற்றி விவாதம் மற்றும் கலந்துரையாடலில் ஈடுபடுவதை குறிப்பிடுகிறது. எந்த விஷயம் வேண்டுமானாலும் இந்த ‘அட்டா' உரையாடலில் விவாதிக்கப்படலாம். இந்தியாவில் வேறெங்கும் பார்க்க முடியாத இந்த பழக்கம் இந்த மக்களின் சிந்தனை மற்றும் மொழி ஆர்வத்தை பிரதிபலிக்கிறது என்றும் சொல்லலாம். மேற்கு வங்காள மாநிலத்தில் ஆங்காங்கு தெரு முனைகளில், சந்திப்புகளில் இது போன்ற குழுக்கள் ‘அட்டா' விவாதங்களில் ஈடுபட்டிருப்பதை காணலாம்.\n – ருசியான உணவு வகைகள்\nபெங்காளி உணவுமுறை தற்போது சர்வதேச சமையற்கலை நிபுணர்களால் விரும்பப்படும் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது. புவியியல் அமைப்பில் மட்டுமல்லாமல் உணவுமுறையிலும் தனித்தன்மையான அம்சங்களை மேற்கு வங்காள மாநிலம் பெற்றிருக்கிறது. முகலாய் பிரியாணி மற்றும் முகலாய் பராத்தா ஆகியவற்றோடு மச்சேர் ஜோல் மற்றும் பெங்காளி மீன் குழம்பு போன்றவை இம்மாநிலத்தின் முக்கியமான உணவுவகைகளாக புகழ் பெற்றுள்ளன.\nமேற்கு வங்காள மாநில சுற்றுலாவில் திருவிழாக்கொண்டாட்டங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. துர்க்கா பூஜா, காளி பூஜா, சரஸ்வதி பூஜா, லட்சுமி பூஜா, ஜகதாத்ரி பூஜா ஆகியவை இம்மாநிலத்தின் முக்கியமான திருவிழாக்களாகும். இவை யாவற்றிலும் பெண் தெய்வங்களே பிரதான சக்திக்கடவுளாக வழிபடப்படுவது குறிப்பிடத்தக்கது. இவைதவிர, கங்கா சாகர் மேளா எனும் திருவிழாவிலும் வருடாவருடம் ஆயிரக்கணக்கான யாத்ரீக பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். மத, இன வேறுபாடு பார்க்காமல் எல்லா தரப்பு மக்களும் இந்த திருவிழாக்கொண்டாட்டங்களில் ஈடுபடுவது இம்மாநிலத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும்.\nபழமையும் நவீனமும் கலந்த பல்வேறு சுற்றுலா அம்சங்களுடன் மேற்கு வங்காள மாநிலம் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கிறது. சுந்தர்பன்ஸ் காடுகள், பக்காலி, முர்த்தி, பிர்பூம், தாராபீத் போன்ற சுற்றுலாத்தலங்கள் இம்மாநிலத்தில் அவசியம் விஜயம் செய்து மகிழ வேண்டியவையாகும். இயற்கை எழில் அம்சங்கள் நிரம்பிய டார்ஜிலீங் மற்றும் மோங்பாங், பாரம்பரி��ம் நிரம்பி வழியும் கொல்கத்தா, முர்ஷிதாபாத் மற்றும் உன்னதமான சாந்திநிகேதன் வளாகம் போன்றவையும் இம்மாநிலத்தில் பயணிகளை உற்சாகப்படுத்த காத்திருக்கின்றன. பருவநிலை தென்பகுதியில் வெப்ப மண்டல பருவநிலையையும், வடக்கே உபவெப்பமண்டல பருவநிலையையும் மேற்கு வங்காள மாநிலம் பெற்றுள்ளது. கடும் வெப்பமும் ஈரப்பதமும் நிலவும் கோடைக்காலம் மற்றும் குளிருடன் கூடிய குளிர்காலம் ஆகியவற்றை உள்ளடக்கிய நான்குவிதமான பருவங்களை இம்மாநிலம் கொண்டுள்ளது. இடத்திற்கேற்றவாறு வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு அளவிலான மழைப்பொழிவினையும் மேற்கு வங்காள மாநிலம் பெறுகிறது.\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/bjp-manifesto-demands-bhart-rathna-award-for-savarkar-skd-216129.html", "date_download": "2020-05-25T06:07:28Z", "digest": "sha1:IXVW6PYJGAOWMUIIMEKWRFK7IGIXFVIB", "length": 9471, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "ஐந்து கோடி வேலை வாய்ப்பு; வீர் சாவர்க்கருக்கு பாரத் ரத்னா விருது! பா.ஜ.க வெளியிட்ட தேர்தல் அறிக்கை | bjp manifesto demands bhart rathna award for savarkar skd– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nஐந்து கோடி வேலை வாய்ப்பு; சாவர்க்கருக்கு பாரத் ரத்னா விருது பா.ஜ.க வெளியிட்ட தேர்தல் அறிக்கை\nமாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு தனித் தனி அமைச்சகம். 16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மராத்வாடா குடிநீர் திட்டம் கொண்டுவரப்படும்.\nவீர் சாவர்க்கர், ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் பூலே ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று மஹாராஷ்டிரா பா.ஜ.க வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nமஹாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு அக்டோபர் 21-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனைமுன்னிட்டு, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மஹாராஷ்டிரா மாநில பா.ஜ.க சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையை பா.ஜ.க தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா, அம்மாநில முதல்வர் தேவேந்திரநாத் பட்னவிஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.\nஅந்த அறிக்கையில், ‘மாநிலத்தை ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் கொண்டதாக வளர்த்தெடுப்போம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து கோடி வேலை வாய்ப்புகள். 2022-ம் ஆண்டுக்குள் அனைவரும் வீடு. மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு தனித் தனி அமைச்சகம். 16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மராத்வாடா குடிநீர் திட்டம் கொண்டுவரப்படும்.\nஜோதிபா பூலே, சாவித்ரிபா பூலே, வீர் சாவர்க்கர் ஆகியோருக்கு மத்திய அரசு பாரத் ரத்னா விருது வழங்கவேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மஹாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு குற்றத்துக்கு போதிய ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டவர் வீர் சாவர்க்கர்.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nஐந்து கோடி வேலை வாய்ப்பு; சாவர்க்கருக்கு பாரத் ரத்னா விருது பா.ஜ.க வெளியிட்ட தேர்தல் அறிக்கை\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கு உ.பி.யிலேயே வேலை வாய்ப்பு - யோகி ஆதித்யநாத்\n₹ 10 ஆயிரத்திற்கு விஷப்பாம்பு வாங்கி மனைவியை கடிக்க விட்டு கொன்ற கணவன்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-25T06:13:14Z", "digest": "sha1:CYMM6L26RXL25VPRDIBO25DXR4WYY7UA", "length": 31296, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "முதற்கனல்", "raw_content": "\nமுதற்கனல் – நோயல் நடேசன்\nபாரதத்தின் ஆரம்பத் தொகுதியான முதற்கனல் குலவரலாற்றை பல உப கதைகளாக தருகிறது. அக்காலத்திற்கு ஏற்ற நதிகள், காடுகள், மற்றும் மலைகள் சக்திவாய்ந்த தேவர்கள், கந்தர்வர்கள் என்ற மாயாவாத தன்மையுடன் அமைந்திருக்கிறது. உண்மையில் மாயாவாத எழுத்துகள் தற்பொழுது எழுதும் அமெரிக்க , லத்தீன் அமெரிக்க இலக்கியம் எழுதுபவர்கள் தவறாமல் பாரதத்தை படித்தால் அவற்றின் உண்மையான ஊற்றுக்கண் இங்குள்ளது என்பதைப் புரிந்துகொள்வார்கள். அதேபோல் விலங்குகளை கதைப் பாத்திரமாக்கி உலாவ விடுதலின் ஆரம்பம் இந்தியாவே என மேற்குலகம் ஒப்புக்கொள்கிறது. அதற்குக் காரணம் …\nTags: முதற்கனல் - நோயல் நடேசன்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 50\nபகுதி பத்து : வாழிருள் [ 2 ] வான்வெளிப் பெருக்கு சுழித்துச்செல்லும் புள்ளி ஒன்றில் நுழைந்து இருள்வெளியான பாதாளத்தை அடைந்த தட்சனும் தட்சகியும் அங்கே அவர்கள் மட்டுமே இருக்கக் கண்டனர். இருண்ட பாதாளம் ஆறுதிசையும் திறந்து பெரும்பாழ் எனக்கிடந்தது. அதன் நடுவே நாகங்கள் வெளியேறி மறைந்த இருட்சுழி சுழிப்பதன் அசைவையே ஒளியாக்கியபடி தெரிந்தது. அப்புள்ளியை மையமாக்கி சுழன்ற பாதாளத்தின் நடுவே சென்று நின்ற தட்சன் ‘நான்’ என எண்ணிக்கொண்டதும் அவனுடைய தலை ஆயிரம் கிளைகளாகப் பிரிந்து …\nTags: அமாஹடன், அவ்யபன், அஷ்டாவக்ரன், ஆருணி, ஆலிங்கனம், இஷபன், உச்சிகன், உதபாரான், ஏரகன், ஐராவதகுலம், காகுகன், காமடகன், காலதந்தகன், காலவேகன், கிருசன், குடாரமுகன், குண்டலன், குமாரகன், கோடிசன், கௌணபன், கௌரவ��யகுலம், சகுனி, சக்ரன், சக்‌ஷகன், சங்குகர்ணன், சம்ருத்தன், சரணன், சரபன், சர்வசாரங்கன், சலகரன், சலன், சிசுரோமான், சித்ரவேகிகன், சிலி, சுகுமாரன், சுசித்ரன், சுசேஷணன், சும்பனம், சுரோமன், சுவாசம், சேசகன், தட்சகி, தட்சன், தம்ஸம், தரி, தருணகன், திருதராஷ்டிரகுலம், திருஷ்டம், துர்த்தகன், பங்கன், படவாசகன், பராசரன், பாண்டாரன், பாராவதன், பாரியத்ரன், பாலன், பிசங்கன், பிச்சலன், பிடாரகன், பிண்டசேக்தா, பிண்டாரகன், பிரகாலனன், பிரசூதி, பிரமோதன், பிரவேபனன், பிரஹாசன், பிராதன், பில்லதேஜஸ், புச்சாண்டகன், பூர்ணன், பூர்ணமுகன், பூர்ணாங்கதன், போகம், மகாரஹனு, மணி, மண்டலகன், மந்திரணம், மஹாகனு, மானசன், முத்கரன், மூகன், மோதன், ரக்தாங்கதன், ரபேணகன், ராதகன், லயம், வராஹகன், விரோஹணன், விஹங்கன், வீரணகன், வேகவான், வேணி, வேணீஸ்கந்தன், ஸம்ஹதாபனன், ஸ்கந்தன், ஸ்பர்சம், ஸ்ருங்கபேரன், ஹரிணன், ஹலீமகன், ஹிரண்யபாஹு\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 49\nபகுதி பத்து : வாழிருள் [ 1 ] ஆடி மாதம் வளர்பிறை ஐந்தாம்நாள் ஜனமேஜயனின் சர்ப்பசத்ரவேள்வி முடிந்து ஒருவருடம் நிறைவுற்றபோது ஆஸ்திகன் வேசரநாட்டில் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் தன் குலத்தினரின் கிராமத்திற்குள் நுழைந்தான். அவனுடைய வருகையை முன்னரே நெருப்பில் கண்டிருந்த மானசாதேவி குடில்முற்றத்தில் நாகபடக்கோலம் அமைத்து அதன்நடுவே நீலநிறமான பூக்களால் தளமிட்டு ஏழுதிரியிட்ட விளக்கேற்றி வைத்து அவனுக்காகக் காத்திருந்தாள். அவன் குலத்தைச் சேர்ந்த அன்னையரும் முதியவரும் அவனைக்காத்து ஊர்மன்றில் கூடியிருந்தனர். ஓங்கிய ஆலமரத்தின் மீதேறி அமர்ந்து …\nTags: உச்சைசிரவஸ், கத்ரு, கஸ்யபர், கிருஷ்ணை நதி, சர்ப்பசத்ர வேள்வி, சித்தயோகினி, ஜகல்கௌரி, ஜனமேஜயன், ஜரத்காரு, தட்சகன், தட்சன், நாகபாகினி, மானசாதேவி, வினதை, வேசரநாடு\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47\nபகுதி ஒன்பது : ஆடியின் ஆழம் [ 5 ] தண்டகர் என்ற நாகசூதர் சொன்னார். “வீரரே, பருந்துகளுக்கு தொலைப்பார்வையையும் எலிகளுக்கு அண்மைப்பார்வையையும் அளித்த அன்னைநாகங்களை வாழ்த்துங்கள். பார்வையின் எல்லையை மீறியவர்கள் தங்களை இழக்கிறார்கள். அவர்கள் மீண்டுவருவதற்கு பாதைகள் இல்லை.” அவர் முன் அமர்ந்திருந்த பீஷ்மர் “திரும்புவதற்கு பாதையில்லாமல் பயணம் செய்பவர்��ளே வீரர்கள் எனப்படுகிறார்கள்” என்றார். “ஆம், அவர்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் பிறந்து வந்துகொண்டே இருக்கிறார்கள்” என்றார் தண்டகர். “வீரரே, முடிவின்மையை உணராத எவரும் இப்பூமியில் இல்லை. …\nTags: அசோகசுந்தரி, அஷ்டகர், அஸ்ருபிந்துமதி, இந்திரன், காமன், சம்யாதி, சிபி, சிவன், ஜரை, தண்டகர், தர்மதேவன், திருஹ்யூ, துருவன், துர்வசு, நகுஷன், நாகசூதர், பிரதர்தனர், பீஷ்மர், புரு, மதனன், மாதலி, மாதவி, யதி, யது, யயதி, யயாதி, யாயாதி, ரதி, வசுமனஸ், வராகாவதாரம், விசாலை, விசுவாமித்திரர், விஷ்ணு, வைஸ்வாநரன், ஹிரண்யாக்‌ஷன்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 46\nபகுதி ஒன்பது : ஆடியின் ஆழம் [ 4 ] சிகண்டி பால்ஹிகரின் அருகே சென்று அவர் காலடியில் தரையில் அமர்ந்துகொண்டான். “பிதாமகரே, தாங்கள் சொன்னது சரியே. நான் பீஷ்மரைக் கொல்வதற்காக வஞ்சினம் உரைத்தவன். என் பிறப்பே அதற்காகத்தான்” என்றான். “சூதர்களிடம் நான் பீஷ்மரின் முழுக்கதையையும் கேட்டுத்தெரிந்துகொண்டேன். சித்ராவதியில் கல்லோலர் என்னும் சூதர் நீங்கள் பீஷ்மரை வென்றகதையைச் சொன்னார். பீஷ்மரை பரசுராமர்கூட வென்றதில்லை. அவரை வென்றவர் நீங்கள் மட்டுமே என்று கல்லோலர் சொன்னார். ஆகவேதான் உங்களைத் தேடிவந்தேன்.” …\nTags: சிகண்டி, சுனந்தை, சோமகசேனர், துங்கானம், தேவாபி, பால்ஹிகர், பிரதீபர், பீமசேனன், பீஷ்மர், போம்போனம், ஸென்யாத்ரி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 45\nபகுதி ஒன்பது : ஆடியின் ஆழம் [ 3 ] ஸென்யாத்ரி, போம்போனம், துங்கானம் என்னும் மூன்று வறண்ட பாறைச்சிகரங்களுக்குள் இருந்த சின்னஞ்சிறு சிபிநாடு தகிக்கும் வெயிலுக்காகவே அறியப்பட்டிருந்தது. ஆகவே அங்கே அனைத்து வணிகர்களும் செல்வதில்லை. சிபிநாட்டுக்கும் அதற்கு அப்பாலிருந்த காந்தாரத்தின் பாலைநிலத்துக்கும் செல்பவர்கள் பாலைவணிகர்கள் மட்டுமே. அவர்கள் பிற வணிகர்களுடன் இணைவதில்லை. அவர்களின் மொழியும் உடையும் உணவும் அனைத்தும் வேறுபட்டவை. வெயிலில் வெந்து சுட்டசட்டிபோன்ற செந்நிறமாக ஆகிவிட்ட முகமும் அடர்ந்த கரிய தாடியும் கொண்ட அவர்கள் …\nTags: உத்தரபாஞ்சாலம், சிகண்டி, சிபிநாடு, சைப்யபுரி, துங்கானம், நாரி ஆறு, பால்ஹிகர், பீஷ்மர், போம்போனம், ஸென்யாத்ரி, ஹம்சபுரி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 44\nபகுதி ஒன்பது : ஆடியின் ஆழம் [ 2 ] சித்ராவதியில் இருந்து கிளம்பிய சிகண்டி ஐம்பதுநாட்கள் நதிகளையும் கோதுமைவயல்களையும் தாண்டி திரிகர்த்தர்கள் ஆண்ட ஹம்ஸபுரம் வந்துசேர்ந்தான். பசுங்கடல்வயல்கள், நீலமொழுகிய நதிகள், மக்கள் செறிந்த கிராமங்களைத்தாண்டி வந்துகொண்டிருந்த நாட்களில் ஒருமுறைகூட அவன் எவரிடமும் பேசவில்லை. அவனைக் கண்டதுமே கிராமங்களில் தலைமக்கள் எழுந்துவந்து வணங்கி ஊருக்குள் அழைத்துச்சென்றனர். அவனை வராஹியின் ஆலயமுகப்பில் அமரச்செய்து ஊனுணவளித்தனர். அவன் கைகாட்டியதும் படகுக்காரர்கள் வந்து பணிந்து அவனை ஏற்றிக்கொண்டனர். உடம்பெங்கும் சேறுபடிந்திருக்க, தலை …\nTags: அதிதிதேவி, அஷிக்னி, ஆதித்யர்கள், எட்டு வசுக்கள், காசியப பிரஜாபதி, சனைஞ்சரன், சம்ஞாதேவி, சாயாதேவி, சிகண்டி, சித்ராவதி, சூரியதேவன், தபதி, பன்னிரு ருத்ரர்கள், பால்ஹிகர், பீதர், மனு, மித்ரன், யமன், யமி, வராஹி, ஸூக்திகன், ஹம்ஸபுரம்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 43\nபகுதி ஒன்பது : ஆடியின் ஆழம் [ 1 ] “சினமின்றிப் போர்புரிய மனிதர்களால் இயலாது. சினமே போருக்கு பெரும் தடையும் ஆகும். இந்த முரண்பாட்டை வெல்வதற்காகவே எந்தப் போர்க்கலையும் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார் அக்னிவேசர். கங்கையின் கரையில் அரசமரத்தடியில் அமர்ந்து அவர் பாடம்சொல்லிக்கொண்டிருக்க எதிரே மாணவர்கள் அமர்ந்திருந்தனர். இடது பக்கம் மாணவர்களுடன் சேராமல் தனியாக சிகண்டி அமர்ந்திருந்தான். மாணவர்களின் விழிகள் ஆசிரியரைநோக்கி விரிந்திருந்தன. மெல்லிய அகக்குரல்போல அவர் சொல்லிக்கொண்டிருந்தார். “சினத்தை வெல்லவே அனைத்துப்போர்க்கலைகளும் கற்றுக்கொடுக்கின்றன. சினம் என்பது …\nTags: அக்னிவேசர், அம்பாதேவி, அஸ்வசேனன், ஆருணி, உத்தாலகர், சிகண்டி, துரோணர், பீஷ்மர், யக்ஞசேனன், ஸ்வேதகேது\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 42\nபகுதி எட்டு : வேங்கையின் தனிமை [ 4 ] சப்தசிந்து என்றழைக்கப்பட்ட ஏழுநதிகளான சுதுத்ரி, பருஷ்னி, அஸிக்னி, விதஸ்தா, விபஸ், குபா, சுஷோமா ஆகியவை இமயமலைச் சரிவிறங்கியபின் அடர்ந்த காட்டுக்குள் புதர்கள் அசையாமல் செல்லும் புலிக்குட்டிகள் போல ஒலியெழுப்பாமல் ஓடி அப்பால் விரிந்த நிலவெளிநோக்கி ஒளியுடன் எழுந்து கரைகளைத் தழுவிச்சென்றன. வண்டல்படிந்த அந்த நிலம் நெடுங்காலம் முன்னரே வயல்வெளியாக மாறி ��சுங்கடலாக அலையடித்துக்கொண்டிருந்தது. அவற்றின் கரைகளில் வைக்கோல்கூரைகள் கொண்ட வீடுகள் தேனீக்கூட்டம்போலச் செறிந்து ரீங்கரித்துக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான …\nTags: அஸிக்னி, உச்சைச்சிரவஸ், உர்வரை, குபா, சப்தசிந்து, சுதுத்ரி, சுஷோமா, பருஷ்னி, பீஷ்மர், வராஹி, விதஸ்தா, விபஸ்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 41\nபகுதி எட்டு : வேங்கையின் தனிமை [ 3 ] குழந்தைகள் பிறந்த பன்னிரண்டாம்நாள் பீஷ்மர் குறிப்பிட்டிருந்ததுபோல அவர்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டன. நான்குமாதங்கள் முடிந்தபின்பு சூரியதரிசனச்சடங்கு நடந்தபோதுதான் பீஷ்மர் காட்டிலிருந்து அஸ்தினபுரிக்கு வந்தார். இரவெல்லாம் பயணம்செய்து விடியற்காலையில் அவர் தன் ஆயுதசாலைக்கு வந்து ஓய்வெடுக்காமலேயே நீராடச்சென்றார். அவருடன் ஹரிசேனன் மட்டும் இருந்தான். பீஷ்மர் மெல்ல சொற்களை இழந்துவருவதாக அவனுக்குப்பட்டது. காடு அவரை அஸ்தினபுரிக்கு அன்னியராக மாற்றிக்கொண்டிருக்கிறது என நினைத்துக்கொண்டான். அரண்மனையின் தென்மேற்கே இருந்த பித்ருமண்டபத்தில் சடங்குக்கு ஏற்பாடு …\nTags: அஸ்தினபுரி, இக்‌ஷுவாகு குலம், உக்ரசேனன், எட்டுவசுக்கள், கங்கை, சத்யவதி, சத்ருஞ்சயர், சியாமை, சோமர், ஜஹ்னு, திருதராஷ்டிரன், தீர்க்கவ்யோமர், தேவதம்ஸன், தேவவிரதன், பலபத்ரர், பாண்டு, பிரதீபர், பிரம்மன், பீஷ்மர், மகாபிஷக், மதூகம், மஹுவா, யக்ஞசர்மர், ராமன், லிகிதர், விடம்பர், விதுரன், விப்ரர், வியாஹ்ரதத்தர், வைராடர், ஹரிசேனன்\nஅசைவம் - இரு கடிதங்கள்\nநாஞ்சில்நாடன் கூட்டம் மக்கள் தொலைக்காட்சியில்…\nகோவை புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்\nஅலங்காரங்களைக் கலைத்தால் அகப்படும் உண்மை(விஷ்ணுபுரம் கடிதம் பத்து)\nநூறுநாற்காலிகள் [சிறுகதை ] - 1\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 62\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் ���ேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/canada/03/209754?ref=category-feed", "date_download": "2020-05-25T06:10:53Z", "digest": "sha1:2OVREAHBFDBAUPIHQYMRIF7I7H3DQDUY", "length": 11201, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "உங்கள் குப்பைகளை எங்களுக்கு தாருங்கள்: கனடாவை கோரும் ஒரு கிராமம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉங்கள் குப்பைகளை எங்களுக்கு தாருங்கள்: கனடாவை கோரும் ஒரு கிராமம்\nபணக்கார நாடுகள் குப்பைகளை தங்கள் நாடுகளில் கொட்டுவதாக சில ஆசிய நாடுகள் புகார் கூறியுள்ள நிலையில், ஒரு கிராமம் கனடாவின் குப்பைகளை தங்கள் நாட்டுக்கு அனுப்புமாறு கோரியுள்ளது.\n கனடா தங்கள் குப்பையை தங்கள் நாட்டில் கொட்டுவதாகக் கூறி பெரும் பிரச்சினைய��� பிலிப்பைன்ஸ் ஏற்படுத்தி, அது சர்வதேச செய்தியாக மாறிய நிலையில், கனடாவின் குப்பைகளை தங்கள் நாட்டுக்கு அனுப்புமாறு இந்தோனேஷிய கிராமமான Bangun கோரியுள்ளது.\nகனடாவிலிருந்து குப்பை இறக்குமதி செய்யப்படுவதற்கு எதிராக இந்தோனேஷிய அரசு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், அந்த நடவடிக்கைகள் Bangun கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.\nகாரணம், விவசாயம் செய்து வருவாய் ஈட்டுவதைக் காட்டிலும் அதிக வருவாய் அந்த குப்பையிலிருந்து தங்களுக்கு கிடைப்பதாக Bangun கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகுப்பைகளை தங்கள் நாட்டுக்கு மற்ற நாடுகள் அனுப்புவதற்கு எதிராக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை சுற்றுச்சூழல் அமைப்புகள் பாராட்டி வரும் நிலையில், குப்பைகளை இறக்குமதி செய்வதை தடை செய்தால், அதற்கு பதிலாக தங்களுக்கு வருவாய்க்கு மாற்று ஏற்பாடு செய்து தருமாறு கேட்கின்றனர் Bangun கிராம மக்கள்.\n3,600 பேர் வசிக்கும் Bangun கிராமத்தின் பெரும்பாலான வீடுகளின் பின்னாலும் முன்னாலும் குப்பை குவிந்து கிடக்க, பிள்ளைகள் அதன் மீது ஏறி விளையாடுகிறார்கள்.\nகுப்பையிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டே தங்கள் கிராமத்தைச் சேர்ந்த 17 முதல் 20 பேர் ஆண்டொன்றிற்கு புனித பயணம் செல்வதாக தெரிவிக்கிறார் Masud என்பவர்.\nSalam (54) என்பவர், குப்பையிலிருந்து கிடைக்கும் பணத்தில், தான் பிள்ளைகளை படிக்க வைப்பதாகவும், ஒரு வீட்டை வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.\nஎனக்கு ஒன்பது ஆடுகள் உள்ளன என்கிறார் Salam, அவ்வளவும் குப்பையிலிருந்து கிடைத்தது, அதாவது குப்பையிலிருந்து எடுத்த பிளாஸ்டிக், உலோகம் மற்றும் காகிதத்தை விற்றதில் கிடைத்தது என்கிறார் அவர்.\nஆனால் அந்த குப்பையினால் Bangun கிராமத்தின் நிலத்தடி நீரும், அருகிலுள்ள ஆற்று நீரும் கூட பிளாஸ்டிக் நுண் துகள்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள் சுற்றுச்சூழலியலாளர்கள்.\nஓராண்டுக்குமுன் 283,000 டன் பிளாஸ்டிக் குப்பையை இறக்குமதி செய்த இந்தோனேஷியா, தற்போது கடலிலுள்ள பிளாஸ்டிக் குப்பையை குறைப்பதற்கான திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது.\n2020 வாக்கில் 70 சதவிகிதம் வரை பிளாஸ்டிக் குப்பையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ள இந்தோனேஷியா, அதற்காக 1.3 பில்லியன் கனேடிய டொலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், அதற்காக இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/mobile/03/199972?ref=archive-feed", "date_download": "2020-05-25T04:34:31Z", "digest": "sha1:7D3SZ3GIG4CGVRMSJS5VCW2ZKLSCH6NR", "length": 7667, "nlines": 135, "source_domain": "www.lankasrinews.com", "title": "தொடங்கிய சில நிமிடங்களிலேயே 1.5 லட்சம் விற்றுத் தீர்ந்த ரியல்மி 3 ஸ்மார்ட்போன்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதொடங்கிய சில நிமிடங்களிலேயே 1.5 லட்சம் விற்றுத் தீர்ந்த ரியல்மி 3 ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் realme 3 ஸ்மார்ட்போன்கள், சுமார் 1.5 லட்சம் அளவில் சில நிமிடங்களில் விற்றுள்ளதாக realme நிறுவனம் தெரிவித்துள்ளது.\nrealme நிறுவனம் realme 3 ஸ்மார்ட்போனை கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. 3 ஜி.பி ரேம் ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999 என்றும், 4 ஜி.பி ரேம் ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999 என்றும் அறிவிக்கப்பட்டது.\nஅதன் பின்னர் realme 3 ஸ்மார்ட்போன் விற்பனை நேற்று மதியம் 12 மணிக்கு துவங்கியது. விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிறைவுற்றது. அதில் 1.5 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக realme நிறுவனம் அறிவித்துள்ளது.\nமுதல் விற்பனை அமோக வரவேற்பினைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, மீண்டும் realme 3 ஸ்மார்ட்போன் விற்பனை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு 8 மணிக்கு மீண்டும் விற்பனைக்கு வந்தது.\nஇந்த விற்பனை மார்ச் 13 முதல் மார்ச் 15ஆம் திகதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் மட்டுமே இரண்டு முறை நடைபெற்ற விற்பனையில், மொத்தம் சுமார் 2,10,000 realme 3 ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இ���்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/01/09121440/1280418/Jambukeswarar.vpf", "date_download": "2020-05-25T03:36:36Z", "digest": "sha1:ZA3WRD5APXO7T5V3NBXDWJGRW7FSDMKP", "length": 7123, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Jambukeswarar", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜம்புகேஸ்வரரை கருவறை முன் உள்ள ஒன்பது துளைகள் வழியாக, தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் வழிபட்டு வந்தால் நவக்கிரக தோஷங்கள் யாவும் விலகும்.\nதிருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கருவறை எதிரில் வாசல்கள் கிடையாது. அதற்குப் பதிலாக ஒன்பது துவாரங்களுடன் கூடிய கல் ஜன்னல்களே காணப்படுகின்றன. இதனை ‘திருச்சாலகம்’ என்கிறார்கள். பக்தர்கள் இந்த ஒன்பது துளை வழியேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.\nஜம்புகேஸ்வரரை கருவறை முன் உள்ள ஒன்பது துளைகள் வழியாக, தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் வழிபட்டு வந்தால் நவக்கிரக தோஷங்கள் யாவும் விலகும். இங்குள்ள மூலவர் சன்னிதி, சிறிது சிறிதாக கீழே இறங்கி, தரைமட்டத்துக்கும் கீழே அமைந்துள்ளது. இங்கு கருவறைக்குள் நீர் கசிந்துகொண்டே இருக்கிறது. ஆம் இத்தல சிவலிங்கமே, காவிரி நீரால் உருவாக்கப்பட்டதுதான் என்கிறது தலபுராணம்.\nஇங்கு ஈசன் மேற்கு நோக்கியும், அம்பாள் கிழக்கு நோக்கியும் இருந்து அருள்பாலிக்கின்றனர். இத்தல ஜம்புகேஸ்வரரை 11 முறை வலம்வந்து வழிபடுவது சிறப்பாக சொல்லப்படுகிறது. வல்வினைகள் எனும் பாதகங்கள், கிரக தோஷ கெடு பலன்கள், உடல் நோய்கள், வறுமை, பாவங்கள் விலகிச் செல்ல ஜம்புகேஸ்வரரை வலம்வந்து வழிபட வேண்டும்.\nதிருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சமயபுரம் செல்லும் வழியில், திருவரங்கம் அருகில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவானைக்காவல் திருத்தலம் அமைந்துள்ளது.\nகுமரகோட்டம் முருகன் கோவிலில் வைகாசி விசாக உற்சவம் ரத்து\nவளம் தரும் அனுமன் வழிபாடு\nகடன் தொல்லை, பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் பரிகாரம்\nகால தோஷ நிவர்த்தி பரிகாரம்\nவாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் சர்ப்ப தோஷத்திற்கான பரிகாரம்\nகுலதெய்வ சாபமும் தோஷ பரிகாரமும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/eniya-utayam/?start=&amp%3Bend=&amp%3Bpage=9&end=&page=5", "date_download": "2020-05-25T05:12:31Z", "digest": "sha1:DNTZXMT3TEPEIE5PAPL4ZFP4YG7UZ36B", "length": 7817, "nlines": 195, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | இனிய உதயம்", "raw_content": "\n\"ஏற்கனவே சந்தித்து வரும் பிரச்சனைகள் போதாதென்று, இதுவும்...\" -…\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கரோனா\nரம்ஜான் பண்டிகை- குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து\nஉலகளவில் 54.97 லட்சம் பேருக்கு கரோனா\nஇந்தியாவில் பயணிகள் விமான சேவை தொடங்கியது\nமணல் கடத்தலில் ஈடுபடும் மைனர் சிறுவர்கள்\nதமிழ்நாட்டு பாரம்பரியத்தின் மன்னர் அடையாளம்: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ்…\nதினசரி ராசிபலன் - 25.05.2020\nமணல் திருடிய அ.தி.மு.க. பாசறை செயலாளரின் மச்சான்... லாரி, பொக்லின் பிடித்த…\nகாலி பிளவர் விலை சர்ர்ர்... 5 ரூபாய்க்கு கூவிக் கூவி விற்பனை\nSearch : magazinesஇனிய உதயம்ஓம்சினிக்கூத்துசினிக்கூத்து Specialபாலஜோதிடம்பொது அறிவுஹெல்த்\nஜிப்ஸி படத்தின் நிஜ வில்லன்கள் -இயக்குநர் ராஜீமுருகனின் அதிரடி நேர்காணல்\nநூற்றாண்டின் நிறைவு நாயகர் கரிச்சான் குஞ்சு எழுதும்... தி.ஜானகிராமன் சில நினைவுகள்\nதேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் எறங்கு... மானா.பாஸ்கரன்\nஉலகளாவிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் - பாணின்\nஆபத்தின் நிழலில்... -லதா சரவணன்\nவிலங்குகளுக்காக மனிதர்களைப் பழிவாங்கும் வைரஸ்கள்\nதேநீர் -எம்.முகுந்தன் தமிழில் : சுரா\nசிற்றம்பலம் : செத்து(ம்) பிழைத்தவர்கள்\nஜிப்ஸி படத்தின் நிஜ வில்லன்கள் -இயக்குநர் ராஜீமுருகனின் அதிரடி நேர்காணல்\nநூற்றாண்டின் நிறைவு நாயகர் கரிச்சான் குஞ்சு எழுதும்... தி.ஜானகிராமன் சில நினைவுகள்\nதேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் எறங்கு... மானா.பாஸ்கரன்\nஉலகளாவிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் - பாணின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/education/01/246712?ref=home-top-trending", "date_download": "2020-05-25T05:17:35Z", "digest": "sha1:IIHVTZQTWGH4GW3JF5LJN3SRMBY4PIAE", "length": 9121, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "பாடசாலைகள் திறக்கப்படும் திகதி தொடர்பில் கல்வியமைச்சர் விடுத்துள்ள மு��்கிய அறிவிப்பு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபாடசாலைகள் திறக்கப்படும் திகதி தொடர்பில் கல்வியமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பது சம்பந்தமாக எதிர்வரும் 26 ஆம் திகதி சுகாதார அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதென கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.\nமாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் கொரோனா வைரஸ் ஆபத்து முற்றாக நீங்கிய பின்னரே பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.\nஇதனால், பெற்றோர் இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அமைச்சர் அழகபெரும குறிப்பிட்டுள்ளார்.\nதிருமண நிகழ்வினை ஏற்பாடு செய்பவர்களுக்கு விசேட ஆலோசனை\nபொருளாதார மீட்சிக்கு இலங்கைக்கு உதவுவதாக இந்தியா உறுதி\nஇலங்கையில் 3 வாரங்களில் கொரோனா பரவல் தீவிரமடையும் அபாயம் - சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை\nதனிமைப்படுத்தல் முகாமிலிருந்த பெண்ணுக்கு ஒரே பிரவசத்தில் பிறந்த 3 குழந்தைகள்\nகொரோனா ஆபத்திலிருந்து தப்பிக்க இலங்கை வர தயார் நிலையில் 41000 பேர்\nஇலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட பெருமளவு கொரோனா நோயாளர்கள்\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/24093559/1012818/2-day-seminar-on-health-plans-minister-VijayaBaskar.vpf", "date_download": "2020-05-25T05:17:50Z", "digest": "sha1:B2EAHDATEUHD2LU54R7EEVXKXMG5IJVO", "length": 4722, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "2, 3 ஆண்டுகளில் சுகாதாரத்துறை நல்ல வளர்ச்சி அடையும் - அமைச்சர் விஜயபாஸ்கர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n2, 3 ஆண்டுகளில் சுகாதாரத்துறை நல்ல வளர்ச்சி அடையும் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nஉலக வங்கி நிதி உதவியுடன் தமிழக சுகாதாரத்துறையில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு சென்னையில் நேற்று தொடங்கியது.\nதமிழகத்தில் உலகவங்கி சுகாதார திட்ட பணிகளுக்காக உலக வங்கி 2 ஆயிரத்து 658 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளது. இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தொடங்கிய கருத்தரங்கில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர் கருத்தரங்கில் இறுதி செய்யப்படும் அறிக்கை, மத்திய அரசு மற்றும் உலக வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/10098-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-05-25T05:45:36Z", "digest": "sha1:46UWGGVOFHG5WFHVBYUFXXQI52KS5BMB", "length": 23646, "nlines": 596, "source_domain": "yarl.com", "title": "பொதுவறிவுப் போட்டி - யாழ் ஆடுகளம் - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது March 20, 2006\nஉலகம் சம்பந்தமான பொதுஅறிவு வினாவிடைப் பக்கம் ஒன்றை யாராவது ஆரம்பியுங்களேன்\nஉற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.\nபின்வரும் நாடு/நகரங்களின் தற்போதைய பெயர்கள் யாவை\nசைகோன் - கோ சி மின் நகரம்\nInterests:எல்லாவற்றையும் அறிய வேண்டும் என்ற பேராசை\nகிருபா இப்பக்கத்தை ஆரம்பித்து வைத்ததற்கு மிகவும் நன்றி\n1. மெசப்பொத்தேமியா - ஈராக்.\nஉற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.\n2. பர்மா - மியன்மார்\n3. சீயம் - சீனா.\n4. லெனின்கிராட் - சென். பீற்றர்ஸ் பார்க்.\n5. சைகோன் - கோஸிமின் நகரம்.\n6. கொன்ஸ்தாந்திநோப்பிள் - இஸ்தான்புல்.\n7. தெற்கு ரொடீஷீயா - சிம்பாவே.\n8. வடக்கு ரொடீஷீயா - சாம்பியா.\n9. பாரசீகம் - ஈரான்.\n10. தப்ரபேன் - தமிழீழத்தின் அயல் நாடு.\nஸபரீகே என முன்னர் அழைக்கப்பட்ட நாட்டின் தற்போதைய பெயர் என்ன\nஉற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.\nமன்னிக்க வேண்டும் எழுதியதில் சிறிது தவறு நேர்ந்து விட்டது. இதோ மீண்டும் அதே கேள்வி\nஸ்பரீகே என முன்னர் அழைக்கப்பட்ட நாட்டின் தற்போதைய பெயர் என்ன\nஉற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.\n3. சீயம் - சீனா.\nசரியான விடையளித்த அனைவருக்கும், மற்றும் முயற்சித்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.\nகிருபா தொடர்ந்தும் வினாக்களைத் தொடுக்கலாமே\n11 வது கேள்விக்காக ஒரு தரவு\nஇந்த நாடு ஒரு 2003ஆம் ஆண்டு இந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்னும் தரவு தேவையெனின் களத்தில் எழுதவும்.\n11 வது கேள்விக்காக ஒரு தரவு\nஇந்த நாடு ஒரு 2003ஆம் ஆண்டு இந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்னும் தரவு தேவையெனின் களத்தில் எழுதவும்.\nஇந்த நாட்டு வெளிநாட்டு அமைச்சர் 2003ல் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலதிக தரவுகள் தேவைப்படின் களத்தில் எழுதவும்.\nபெர்ஷியா என முன்னர் அழைக்கப்பட்ட நாடு எது\nஅழகுத் தமிழில் பாரசீகம் என்று முன்பு குறிப்பிட்டிருந்தேனே, கவனிக்கவில்லையா புயல் வேகமாகப் கடந்துவிட்டதா, என்ன\nதமிழ் ஆர்வலர்களுக்கான சில வினாக்கள் (எத்தனை பேர் இந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்காமல் ஓடுகின்றார்கள் என்று பார்ப்போம்) :wink:\nபின்வரும் தமிழ் ஆக்கங்களின் ஆசிரியர் யார்\n2. சிலப்பதிக்காரம் - இளங்கோஅடிகள்\n3. திருமந்திரம் - திருமூலர்\n9. கொன்றை வேந்தன்- ஔவையார்\n10. திருமுருகாற்றுப்படை - நக்கீரர்\n7. கந்தபுராணம். கச்சியப்ப சிவாச்சாரியார்.\n9. கொன்றை வேந்தன். ஒளவையார்.\nஒரு குத்துமதிப்பிலை எழுதியிருக்கின்றேன். சரியா என அறியத் தரவும்.\nகவிதைமொழி எனச் சிறப்புப் பெயர் கொண்ட மொழி எது\nInterests:எல்லாவற்றையும் அறிய வேண்டும் என்ற பேராசை\nதமிழ்தான். வேறு என்ன இருக்க முடியும்.\nசுஜி எம்மொழி சிறந்த மொழி தான் ஆனாலும் பதில் தவறு\nஆங்கிலம் அல்லது தமிழ் அல்லது தமிழும் ஆங்கிலமும் கலந்த தமிங்கிலம்.\nஒரு ஆசிய நாட்டு மொழி தான்.\nதொடங்கப்பட்டது 1 hour ago\nதிருமணம், விசேட விழாக்களில் எத்தனை பேர் பங்குகொள்ளலாம்; வரையறை விதிக்கிறது சுகாதார அமைச்சு\nதொடங்கப்பட்டது 39 minutes ago\nஇவரின் செவ்விகள் அலுக்காமல் நாள் முழுவதும் கேட்டுக் கொண்டிருக்கலாம். இணைப்புக்கு நன்றி உடையார்.\nஆமா இரண்டு தடவை நியூயோர்க் போய்வருவம் என்று போட்ட ரிக்கற் மாற்றிக் கொண்டே இருக்கிறேன்.ஆடி முடியும் வரை இங்கே பேரனை பார்க்கவே வந்தேன். மேலே செய்த மாலுபணிசில் மூன்று பணிசுக்கு பேரனுக்காக உறைப்பு குறைத்து போட்டபடியால் வர்ணம் தீட்டப்பட்டிருக்கு.யாராவது கேட்பீர்கள் என்று பார்த்தால் எவரும் கண்டு கொள்ளவில்லை.\nசீனா சிதையும் நேரம் வரப் போகிறது.\nதிருமணம், விசேட விழாக்களில் எத்தனை பேர் பங்குகொள்ளலாம்; வரையறை விதிக்கிறது சுகாதார அமைச்சு\nBy உடையார் · பதியப்பட்டது 39 minutes ago\nதிருமணம், விசேட விழாக்களில் எத்தனை பேர் பங்குகொள்ளலாம்; வரையறை விதிக்கிறது சுகாதார அமைச்சு Bharati May 25, 2020திருமணம், விசேட விழாக்களில் எத்தனை பேர் பங்குகொள்ளலாம்; வரையறை விதிக்கிறது சுகாதார அமைச்சு2020-05-25T09:01:19+00:00 கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நோய் பரவலை தடுப்பதற்காக திருமணம் மற்றும் விசேட விழாக்களில் பங்கும் கொள்பவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டால், அதில் அதிகபட்சம் 100 விருந்தினர் மாத்திரமே இடம்பெற வேண்டும் ��ன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. திருமண விழா மற்றும் பிற அனைத்து விழாக்களும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி ஏற்பாடு செய்யவேண்டும் என சுற்றுச்சூழல் சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு துணை இயக்குநர் ஜெனரல் வைத்திய லட்ச்மன் கம்லத் தெரிவித்துள்ளார். http://thinakkural.lk/article/43308\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirimavobandaranaike.org/TA/21-july-1977-general-election-defeat/", "date_download": "2020-05-25T04:57:33Z", "digest": "sha1:5O7L2FXJ6BUBPH7Q2ZWDQXAVYLKE4LPS", "length": 3476, "nlines": 54, "source_domain": "sirimavobandaranaike.org", "title": "World's 1st Female Prime Minister | 21 ஜூலை 1977 –பொது தேர்தலின் தோல்வி", "raw_content": "\n21 ஜூலை 1977 –பொது தேர்தலின் தோல்வி\n1972 ஆம் ஆண்டில் குடியரசு அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரகாரம் நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தலான 1977 தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்றுமில்லாதபடியான தோல்வியை கண்டது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எட்டு ஆசனஙகளை மட்டும் வெற்றிபெற்று பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக மாறியது. திருமதி பண்டாரநாயக்க அவர்கள் அத்தனகல்லை தொகுதியில் மிக சிறிய வாக்கு வித்தியாசத்திலேயே வென்றார்.\nசர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க மையம் (BCIS)\nஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க\nபண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்\nபௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 07.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-05-25T04:51:44Z", "digest": "sha1:EYK6G3454LI2DS2XJZTEILL6MWVMCZHC", "length": 11823, "nlines": 125, "source_domain": "www.sooddram.com", "title": "இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் – Sooddram", "raw_content": "\nஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள்\nஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக, மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட முழுமையான விசாரணையின் அறிக்கையை, நாளைய தினம் (புதன்கிழமை) கையளிக்கவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று ஆரம்பமான, ஐக்கிய நாடுகள் சப��யின் மனித உரிமைகள் சபையின் 30ஆவது அமர்வினைத் தொடக்கி உரையாற்றிய போதே, அல் ஹுஸைன் இவ்வாறு தெரிவித்தார்.\nதுருக்கிக் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட 3 வயதுச் சிறுவனான அலன் அல் குர்டியின் மரணம் தொடர்பான உணர்வுமிக்க வார்த்தைகளுடன் இவ்வுரையை ஆரம்பித்த ஹுஸைன், பல்வேறு நாடுகள் தொடர்பாக தனது அவதானங்களைப் பதிவு செய்தார்.\nஇலங்கை தொடர்பாக இறுதிக்கட்டத்தில் உரையாற்றிய அவர், ‘ஆறு வருடங்களுக்கு முன்னர், இலங்கையின் சிவில் யுத்தத்தின் இறுதி மாதங்களில், பாரதூரமான யுத்தக்குற்ற மீறல்கள் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகளை நாம் எதிர்கொண்டோம். அந்நாட்டின் நல்லிணக்கத்துக்கு அவசியமான படியாக, பொறுப்புக் கூறலின் தேவை தொடர்பாக சபையானது தொடர்ச்சியாகக் கலந்துரையாடி வந்தது’ எனத் தெரிவித்தார்.\n‘மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்படுவதற்காக மார்ச் 2014 இல் பணிப்புரை வழங்கப்பட்ட முழுமையான விசாரணையின் அறிக்கையை, புதன்கிழமையன்று நான் வெளியிடவுள்ளேன். அதில் எனது பரிந்துரைகளையும் உள்ளடக்கியுள்ளேன்’ எனக் குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர், ‘அதன் தீர்மானங்கள், மிகவும் பாரதூரமான இயல்பிலானவை’ எனவும் தெரிவித்தார்.\nஜனவரி 2015ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகத் தெரிவாகியதன் பின்பு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளிப்படுத்தப்பட்டுள்ள\nதூரநோக்கை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ், புதிய அரசாங்கத்தினது அர்ப்பணிப்புகளையும் வரவேற்பதாகக் குறிப்பிட்டார். எனினும், இந்த வரவேற்பு, இலங்கை அரசாங்கத்தின் மீதான நெகிழ்வுப் போக்கு அல்ல என்பதை அவர் உடனடியாகவே வெளிப்படுத்தினார்.\n‘ஆனால், முடிவுகளைத் தரக்கூடிய, கடந்தகாலத் தோல்விகளைக் கடந்து நிச்சயமாக முன்னோக்கிச் செல்கின்ற, மீள இடம்பெறாமலிருப்பதை உத்தரவாதப்படுத்தக்கூடிய ஆழமான நிறுவனரீதியான மாற்றங்கள் ஆகியவற்றை வழங்;குகின்ற பொறுப்புக்கூறும் செயற்பாடொன்றை உறுதிப்படுத்துவதற்கு, இலங்கையர்களுக்கு – அத்தோடு சபையின் நம்பகத் தன்மை – சபையானது கடப்பட்டுள்ளது’ என்றார்.\nஇந்த உரையின் போது, சிரிய முரண்பாடு, சீனா, ரஷ்யா, மத்திய ஆபிரிக்கக் குடியரசு, சூடான், தென் சூடான், சோமாலியா, மாலி, எரித்திரியா, புருண்டி, ஈரான், மியான்மார், மாலைதீவுகள், மலேஷியா, அவுஸ்திரேலியா, நேபாளம், வெனிசுவேலா, டொமினிக்கன் குடியரசு, ஐக்கிய அமெரிக்கா, உக்ரேன், மோல்டோவா குடியரசு, பல்கேரியா, பிரான்ஸ், குவாட்டமாலா, ஹொன்டூரஸ், ஈக்குவடோர், மெக்ஸிக்கோ, பிரேஸில், ஈராக், யேமன், லிபியா, இஸ்ரேல் – பலஸ்தீன எல்லை, மொரோக்கோ, மேற்கு சஹாரா, வட கொரியா ஆகிய நாடுகளில் நிலவும் மனித உரிமைகள் மீறல்கள், சமூகப் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.\nPrevious Previous post: அத்தனகல அமைப்பாளராக சந்திரிகா\nNext Next post: யுனியன் நாடுகள் இதனைச் சிந்துக்குமா…\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/mamata-banerjee/videos/", "date_download": "2020-05-25T06:00:26Z", "digest": "sha1:ZAOOE3SNB5VNKB75VD2TWVQWC2F6CWW6", "length": 5845, "nlines": 113, "source_domain": "tamil.news18.com", "title": "mamata banerjee Videos | Latest mamata banerjee Videos List in Tamil - News18 Tamil", "raw_content": "\nஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டவர்களுடன் சண்டைக்குப் போன மம்தா\nஇவர்களில் யார் அடுத்த பிரதமர்\nதொடர் வன்முறை... பிரசாரத்திற்கு தடை\n#EXCLUSIVE மார்க்சிஸ்ட்களின் கோட்டையை உடைத்தவர் மம்தா பானர்ஜி\nபிரியங்கா சோப்ராவுக்கு பதிலாக மம்தாவின் முகம்\nமம்தா பானர்ஜியுடன் சிறப்பு நேர்காணல்\n”பிரதமர் வேட்பாளர் குறித்து ஏன் கருத்து இல்லை\nசாரதா நிறுவனம் செய்த மோசடி என்ன\nபோராட்டத்தை கைவிடும் மம்தா பானர்ஜி\nமோடி எதிர்ப்புக்காக மம்தாவை ஆதரிக்கிறாரா மு.க.ஸ்டாலின்\nபாஜகவுக்கு எதிராக திரண்ட மெகா கூட்டணி\nபாஜக-வை வீழ்த்த வேண்டும்; நரேந்திரமோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/velmurugan-asks-when-will-the-victims-of-thoothukudi-shooting-get-justice-386250.html", "date_download": "2020-05-25T06:12:31Z", "digest": "sha1:6TQSDM2UUYZOMDM7FF3J3BRSTGM326M5", "length": 16297, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு...பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?-வேல்முருகன் கேள்வி | velmurugan asks, When will the victims of Thoothukudi shooting get justice? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபைக் வாங்க பணம் கேட்டு துன்புறுத்தல்.. தாள முடியாமல் தீக்குளித்தேன்.. கர்ப்பிணியின் மரண வாக்குமூலம்\nஅப்போது தொடங்கியது.. இன்னும் முடியவில்லை.. தமிழகத்தை புரட்டி எடுக்கும் வானிலை.. இன்று மிக மோசம்\nதென்மதுரை வைகை நதி.. தினம் பாடும் தமிழ் பாட்டு.. இன்று சகோதரர்கள் தினம்\nதொடங்கப்படும் விமான சேவை.. தமிழக விமான நிலையங்களில் இனி இதுதான் விதிமுறை.. அரசு அறிவிப்பு\nசிக்கிமை தனிநாடு என விளம்பரம் செய்த டெல்லி அரசு- வெடித்தது சர்ச்சை- குவியும் கண்டனங்கள்\nதன் காதில் துப்பாக்கியால் சுட்ட கணவர்.. வெளியே வந்து.. அருகில் இருந்த மனைவி மீது பாய்ந்த தோட்டா\nMovies காய்ச்சல், இருமல் அறிகுறியே இல்ல.. இருந்தாலும் பிரபல நடிகருக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nAutomobiles கேரளாவை கலக்கும் புதுமை பெண்கள்... இந்தியாவின் முன்னணி தொழிலதிபரே அசந்து ப��ய்ட்டாரு... ஏன் தெரியுமா\nSports 22 வயதுதான்.. அதற்குள் வாழ்க்கையை முடித்துக் கொண்ட ஹனா கிமுரா.. அதிர வைத்த காரணம்\nFinance சீனாவுக்கே இந்த நிலையா.. பிரச்சனையை உணர்ந்து கொண்ட சீனா.. பொருளாதார வளர்ச்சி என்ன ஆகுமோ\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு...பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்\nசென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்ந்து 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்போது நீதி கிடைக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வினவியுள்ளார்.\nமேலும், 13 அப்பாவி உயிர்களை பலி வாங்கிய கொலைக்குற்றவாளிகளை அடையாளப்படுத்தாமல் அவர்களை பாதுகாப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சிபிஐ விசாரணையில் காவல்துறையினர் பெயரைக் கூட முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யவில்லை என வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை அவர்களுக்கு உறுதுணையாக நிற்பேன் எனவும் வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.\nநீதி பதி அருணா ஜொகதீசன் ஆணையம் இரண்டு ஆண்டுகளாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், அந்த விசாரணை இன்னும் தொடருவதாகவும் வேல்முருகன் தெரிவித்துள்ளார். மேலும், தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவகாரம் குறித்து தானாக விசாரணையை தொடங்கி முடித்துக் கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் சுவடுகள்... நெஞ்சை விட்டு அகலவில்லை -கனிமொழி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு காலதாமதமின்றி நீதி கிடைத்திட வேண்டும் என்றும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நீதிக்கான தனது குரல் தொடர்ந்து ஒலிக்கும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.\nவிருப்பம���னவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஅப்போது தொடங்கியது.. இன்னும் முடியவில்லை.. தமிழகத்தை புரட்டி எடுக்கும் வானிலை.. இன்று மிக மோசம்\nதென்மதுரை வைகை நதி.. தினம் பாடும் தமிழ் பாட்டு.. இன்று சகோதரர்கள் தினம்\nதொடங்கப்படும் விமான சேவை.. தமிழக விமான நிலையங்களில் இனி இதுதான் விதிமுறை.. அரசு அறிவிப்பு\nஇ- பாஸ் கட்டாயம்.. 14 நாட்கள் தனிமை.. உள்நாட்டு விமான சேவைக்கான விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை... தலைவர்கள் ஈகை திருநாள் வாழ்த்து\nமாபெரும் போராட்டத்தை அதிமுக அரசு சந்திக்க நேரிடும்... திமுக தீர்மானம்\nஅமைதி நிலவட்டும்; அன்பு தழைக்கட்டும்... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து\nஎக்சிட் பிளான் ரெடி.. முக்கிய தளர்விற்கு தயாராகும் சென்னை.. அடுத்தடுத்த அதிரடிக்கு என்ன காரணம்\nஅம்பத்தூர், கிண்டி உள்பட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்கலாம்.. தமிழக அரசு அனுமதி\nதுப்புரவு பணியாளர்கள் இல்லை.. இனி தூய்மை பணியாளர்கள்.. தமிழக அரசு அரசாணை\nதிமுக மா.செக்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்களுடன் ஸ்டாலின் ஆலோசனை.. கண்டன தீர்மானங்களுடன் முடிந்தது\nஇன்று முதல் தமிழகத்தில் சென்னை தவிர நகர்ப்புறங்களில் சலூன் கடைகள் திறப்பு\nஇன்னும் 1 நாள்தான்.. சென்னையில் பயணிகள் விமான சேவை தொடங்குமா.. நீடிக்கும் குழப்பம்.. என்ன நடக்கும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvelmurugan tuticurin shooting வேல்முருகன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/kathir-looks-at-mullai-who-is-coming-from-bath-room-386248.html", "date_download": "2020-05-25T06:10:41Z", "digest": "sha1:Q3G2NEE6ZNWBYGPAJWZEZUEUVZJFK6M6", "length": 16625, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "Pandian Stores Serial: அன்னிக்கு கோபமா பேசினான்....இப்போ ஓவரா பார்க்கிறான்...! | kathir looks at mullai who is coming from bath room - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nதமிழகத்தில் இன்று மேலும் 765 பேருக்கு கொரோனா\nபோருக்கு கூட இப்படி போவாங்களா- சரக்கு வாங்க பக்கத்து மாவட்டங்களுக்கு படையெடுத்த சென்னை குடிமகன்கள்\n20 மாவட்ட���்களில் கிடுகிடு.. சென்னையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது.. முழு லிஸ்ட்\nதமிழகத்தில் ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது..\nமின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்தால் கண்டிப்பாக எதிர்ப்போம்: புதுவை முதல்வர் நாராயணசாமி\nரம்ஜான் பண்டிகை எதிரொலி... விறுவிறுவென உயர்ந்த சிக்கன், மட்டன் விலை..\nஅமெரிக்காவிற்கு பதிலடி.. அணு ஆயுத பலத்தை அதிகரிக்க கிம் முடிவு.. மிக தீவிரமாக தயாராகும் வடகொரியா\nFinance தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nMovies கொரோனா லாக்டவுன் முடிஞ்சு.. ஷூட்டிங் எப்ப தொடங்குவாங்கன்னு தெரியலையே.. பிரபல ஹீரோயின் கவலை\nSports அவ்ளோ நேரம்லாம் வெயிட் பண்ண முடியாது.. 17 பந்தில் 36 ரன்.. தனி ஆளாக மேட்ச்சை முடித்த ஷாலோ\nAutomobiles விரைவில் சந்தைக்கு வருகிறது ரெனால்ட் டஸ்டர் 1.3 லிட்டர் டர்போ மாடல்....\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nPandian Stores Serial: அன்னிக்கு கோபமா பேசினான்....இப்போ ஓவரா பார்க்கிறான்...\nசென்னை: முல்லை வீட்டுக்கு போயும், அவளை கண்ணால் பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் கடையில் இருந்த கண்ணனிடம் கோபமா பேசினான். இப்போ குளிச்சுட்டு ஃபிரஷா நடந்து போகும் முல்லையை வச்ச கண் வாங்காம பார்க்கிறான் கதிர்.\nவிஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடக்கும் சம்பவம்தான் இது. தினமும் மாலை 4 மணிக்கு ஆரம்பிச்சு 6 மணி வரை 4 எபிஸோட்சை மறு ஒளிபரப்பு செய்து வருது விஜய் டிவி.\nலாக்டவுன் முடிந்து, சீரியல் படப்பிடிப்பு ஆரம்பித்து எபிஸோட்ஸ் கைக்கு வரும்வரை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை மறு ஒளிபரப்பு செய்து, கரண்ட் எபிசோட் வரை கொண்டு வந்து விடலாம் என்பது விஜய் டிவி கணக்கு.\nகார்த்திக் டயல் செய்த எண்ணால் தடுமாறும் மனசு - பெண்கள் தப்பிக்க ஜோதிட பரிகாரம்\nவிஜய் டிவி போட்ட கணக்கு தப்பாகவில்லை என்று சொல்லும் அளவுக்கு, தொலைக்காட்சி சீரியல் ஷூட்டிங் நடத்தலாம் என்று தமிழக அரசு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. இனி ஷூட்டிங் முடிந்து, எபிசோட் ஒளிபரப்புக்கு வருவதற்குள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மறு ஒளிபரப்பையும் முடித்துவிடும் விஜய் டிவி.\nமனைவி முல்லைக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்குள் படாத பாடு பட்டான் கதிர். கலர்கலர் ஜிமிக்கிகளை முல்லைக்கு பரிசாக கொடுக்கலாம் என்று அவள் வீட்டுக்கு போகிறான். முல்லையின் அம்மா டச்சிங்கா பேசினாங்களே தவிர உங்க வீட்டுக்குத்தான் முல்லை போயிருக்கிறாள் என்று ஒரு வார்த்தை சொல்ல மறந்துட்டாங்க.\nகதிர் விரக்தியில், வீட்டுக்கு போகாமல் அங்கு இங்கு என்று அலைந்துவிட்டு, இன்னிக்கு பிறந்தநாளை வாழ்த்து கூட சொல்ல முடியாமல் போச்சேன்னு வருந்தறான். முல்லையை பார்க்காமல் வந்த கோபத்தில் தம்பி கண்ணனிடம் கோபமாக பேசறான். கடையில் எதுக்கு வந்து உட்கார்ந்து இருக்கே...இப்படி இருந்தா உன்னை எந்த பெண்ணுக்கும் பிடிக்காதுன்னு தத்துவம் பேசறான்.\nஇரவு முல்லைக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லியாச்சு...ஜிமிக்கிகளையும் கொடுத்தாச்சு. காலையில் எழுந்து வந்து, கண்ணனை ஏண்டா கடைக்கு போகலைன்னு கேட்கிறான். என்னடா அண்ணன் நேத்து ஒரு பேச்சு பேசுச்சு...இன்னிக்கு ஒரு பேச்சு பேசுதுன்னு அவன் குழம்பி அண்ணன் கதிரையே பார்க்கிறான். அவனோ, குளித்துவிட்டு ஃபிரஷாக தான் வாங்கி வந்த ஜிமிக்கியைப் போட்டு வரும் முல்லையை இமைக்காமல் பார்த்துக்கொண்டே நிற்கிறான்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் vijay tv செய்திகள்\nஎன்னம்மா நீங்க... இப்படி பண்றீங்களேம்மா...\nமுதலில் நிலா காயுது...அடுத்து கட்டிப்புடி கட்டிப்புடி...என்ன பாண்ணுவாங்க பாவம்\nமச்சி.. ஓபன் தி பாட்டில்... கலக்கும் வனிதா விஜயகுமார்\nPandian Stores Serial: அப்பாடா...நாள் முடியறதுக்குள்ள வாழ்த்து சொல்லியாச்சு\nPandian Stores Serial: வெயிலிலும் முல்லை கதிர் காதல் இப்படி காய்ச்சுதே...\nசீக்கிரம் வந்தா சிம்புன்னு சொல்றதில்லையே......தீனா\nபாகற்காய் ஜூஸ் குடிக்கறாங்க...தலைகீழா நிக்கறாங்க... சேலஞ்சாமே\nபுகழ்...யாருக்கு வேணும்னாலும் நீங்க ரெமோ முத்தம் தரலாம் போல....\nBigg Boss 3: கவின் செய்வதை லாஸ்லியாவும் செய்கிறார்...என்னவாக இருக்கும்\nஇப்போ சொல்லு.. எது அரை...எது ஒன்றரை..எது மூன்றரை\nபுது பெல்ட்டுக்கு பழைய பக்கிள்ஸ் வச்ச மாதிரி... புரிஞ்சுதா\nIncredibles2...அப்பா அடிச்சா ஒன்றரை டன்னு வெயிட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijay tv television விஜய் டிவி டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/general/happy-independence-day-2019-wishes-and-quotes-messages-in-tamil/articleshow/70675620.cms", "date_download": "2020-05-25T05:00:43Z", "digest": "sha1:XROAH6IC74SEFTSIJKYM67XFHIMDMBCN", "length": 9084, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசிக்கும் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்து செய்திகள்....\nநாட்டின் 73வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. அனைத்து இந்தியர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்து சொல்லும் விதமாக சுதந்திர தின வாழ்த்து செய்திகள் பார்ப்போம்...\nநாட்டின் 73வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்து வாழ்த்து செய்தியையும், நாட்டின் வளர்ச்சி குறித்தும் பேசினார்.\nசுதந்திர தின வாழ்த்து செய்திகள்\nசுதந்திர தினம் என்பது நம் வெள்ளையர்களிடமிருந்து பெற்றதைத் தாண்டி, நாம் தற்போது சுதந்திரம் என நினைத்து நாம் செய்யும் செயல்கள், பழகும் பழக்கத்தை ஆராயக்கூடியதாகவும் பார்க்கப்படுகின்றது.\nநாம் பள்ளி, கல்லூரிகளில் பல சுதந்திர போராட்ட தியாகிகளின் கதைகளை படித்திருப்போம். ஆனால் அவர்களின் தியாகத்திற்கும், கிடைத்த சுதந்திரத்தையும் சரியாக பயன்படுத்துகிறோமா என்பது விவாதத்திற்குரிய விஷயமாக தான் சென்று கொண்டிருக்கின்றது.\nபெரும்பாடு பட்டு கிடைத்த இந்த சுதந்திரத்தை, சுதந்திர தினத்தின் போது எண்ணிப்பார்ப்பதோடு, அதை எப்படி சிறப்பாக நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவது என தொலைநோக்கு பார்வையோடு யோசிப்பதும் அவசியம்.\nசுதந்திர தினத்தை பறைசாற்றும் தேசப்பற்று தமிழ் பாடல்கள்\nநீ சுவாசிக்க, நேசிக்க, உனக்கென ஒரு நாடு\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nஉதிரங்களை உரமாக்கி உதித்த சரித்திரம் நம் சுதந்திரம்... சுதந்திர தின வாழ்த்துக்கள்\nதேசியக் கொடியின் மீது அமர்ந்த தேசிய பறவை மயில்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதி���ு செய்க\nHappy Friendship Day Quotes: இதோ வாழ்த்து மெசேஜ்கள்; உங்க நண்பர்களுக்கு மறக்காம வாழ்த்து சொல்லிடுங்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nlockdown 4: பொதுமுடக்கம் நீட்டிப்பு -பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nலாக்டவுன் 4.0 எப்படி இருக்கும் இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் படிப்படியாக தளர்த்தப்படுகிறதாம்\nடிக்டாக்கில் காமெடி செய்யும் சானியா மிர்சா...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/179533?ref=archive-feed", "date_download": "2020-05-25T04:16:14Z", "digest": "sha1:LM5SAHAWJSUA5HPO5DYFWLGT3YQU3IKC", "length": 7962, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "அதுக்கு அப்படியே போஸ் கொடுத்திருக்கலாம்.. கவர்ச்சி உடையை ட்ரோல் செய்தவருக்கு பிக்பாஸ் மீரா மிதுன் பதிலடி - Cineulagam", "raw_content": "\nசெந்தில், ராஜலட்சுமி ஜோடியா இது... 8 ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தாங்கனு தெரியமா\nத்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள பிரபல தமிழ் நடிகர்\nமுடியவே முடியாது மறுத்த முருகதாஸ்\nகெத்து காட்டிய ராஜநாகத்தின் பரிதாபநிலை... கடைசிவரை பாருங்க\nவீட்டில் 2 பிரியாணி இலையை இப்படி செய்ங்க 10 நிமிடம் கழித்து ஆச்சரியப்படுவீங்க...\nமாஸ்டர் திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகை மாளவிகாவிடம் தளபதி விஜய் கூறியது, இது தான்..\nவிஜய்யின் அடுத்த மாஸான சாதனை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்\nஉடலில் உள்ள கழிவுகளை நீக்க நச்சகற்றும் பாத சிகிச்சை இந்த ஒரு பொருளுக்கு இவ்வளவு சக்தியா\nதமிழ் சினிமாவில் நடித்த சிறந்த டாப் 10 ஜோடிகள்.. முழு லிஸ்ட் இதோ\nசினிமாவில் நடித்து முதன் முறையாக வெளிவந்த லொஸ்லியாவின் லுக், ஹீரோயினாகவே மாறிட்டார், இணையத்தில் செம்ம வைரல்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\nபிரபல நடிகை ஸ்ரேயாவின் செம்ம ஹாட் போட்டோஸ் இதோ\nஅதுக்கு அப்படியே போஸ் கொடுத்திருக்கலாம்.. கவர்ச்சி உடையை ட்ரோல் செய்தவருக்கு பிக்பாஸ் மீரா மிதுன் பதிலடி\nபிக்பாஸ் மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். அழகி போட்டிகள் நடத்துவது தொடங்கி, பிக்பாஸ் பிரச்னைகளை என அவர் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளார்.\nஅவர் சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியிட்டு வரும் ஹாட் புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் மோசமான விமர்சனங்களையே கொடுத்து வருகின்றனர். கமெண்டுகளில் மிக கேவலமாக பலரும் பேசுவதுண்டு.\nஅப்படி நெட்டிசன் ஒருவர் மீரா மிதுனின் போட்டோ ஒன்றை பார்த்துவிட்டு 'இதுக்கு நீ டிரஸ் இல்லாமலேயே போஸ் கொடுத்திருக்கலாம்' என கமெண்ட் செய்துள்ளார். இதற்கு மீரா மிதுன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பதிலடி கொடுத்துள்ளார்.\n\"தென்னிந்தியாவில் இருந்து மாடலிங்கில் யாரும் அதிகம் செல்லாததற்கு நம் culture தான் காரணம். நானும் அதை மதிக்கிறேன். இந்த மாதிரி expose பண்ண கூடாதுனு, open பண்ண கூடாதுனு நினைக்குறேன். எங்க அப்பா ஒரு பாடி பில்டர். மிஸ்டர் மெட்ராஸ் வின் பண்ணி இருக்கார். அவர் எனக்கு சுதந்திரம் கொடுத்தார். அதனால் நானும் expose பண்ணேன்\" என மீரா மிதுன் கூறியுள்ளார்.\nமேலும் 'உடை இல்லாமல் போஸ் கொடுக்கலாமே' என சிலரிடம் இருந்து வரும் இது போன்ற கமெண்டுகள் பழகிவிட்டது, அதையெல்லாம் ignore செய்துவிடுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஒரு FM சேனலுக்கு அளித்த பேட்டியில்தான் மீரா மிதுன் இப்படி பேசியுள்ளார்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/12152615/1025224/Talks-going-on-with-Parties-on-AllianceKP-MunusamyAIADMK.vpf", "date_download": "2020-05-25T05:27:13Z", "digest": "sha1:KEOY5EMERZEAY5ZRKZDXF3XXMDT2MHMV", "length": 3927, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "கூட்டணி குறித்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை - கே.பி.முனுசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகூட்டணி குறித்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை - கே.பி.முனுசாமி\nதேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.\nகூட்ட��ி குறித்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Marc", "date_download": "2020-05-25T04:50:56Z", "digest": "sha1:BUA35Q37SQZWOIA7J3DY2NWTB5O65SJW", "length": 3407, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Marc", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: குறுகிய பெயர்கள் - பிரஞ்சு பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - பொதுவான பெயர்கள் காத்தலோனியா 2009 - 1991 ல் புகழ்பெற்ற1000 அமெரிக்க பெயர்கள் - 1939 ல் புகழ்பெற்ற1000 அமெரிக்க பெயர்கள் - 1970 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 1998 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Marc\nஇது உங்கள் பெயர் Marc\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=565798", "date_download": "2020-05-25T06:22:22Z", "digest": "sha1:WNRVMIVB4WONEW7EEH2YBAGEDTP5PP6J", "length": 8104, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கொரோனா வைரஸ் எதிரொலி: சீனாவில் டிவி பேனல் உற்பத்தி பாதிப்பு...இந்தியாவில் விலை உயர வாய்ப்பு! | Corona Virus Echo: Impact of TV Panel Production in China ... Price in India likely to rise! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகொரோனா வைரஸ் எதிரொலி: சீனாவில் டிவி பேனல் உற்பத்தி பாதிப்பு...இந்தியாவில் விலை உயர வாய்ப்பு\nபெய்ஜிங்: கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் பேனல் உற்பத்தி பாதித்து விநியோகம் முடங்கி இருப்பதால் இந்தியாவில் தொலைக்காட்சி பெட்டிகளின் விலை அடுத்த மாதம் முதல் 10 சதவீதம் வரை உயரலாம் என்று கூறப்படுகிறது. விலை குறைவு என்பதால் சீனாவில் இருந்து பேனல்களை அதிகளவில் டிவி தயாரிப்பு நிறுவனங்கள் இறக்குமதி செய்து வருகின்றன. சீனாவில் கொரோனா தோற்று காரணமாக தொழிற்சாலைகளில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் தொலைக்காட்சிகளின் விலை வரும் மார்ச் மாதம் முதல் 10 விழுக்காடு உயரும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. தொலைக்காட்சி தயாரிப்பதற்கு தேவையான முக்கிய உதிரி பாகமான டிவி பேனல்கள் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. டிவிக்களில் உள்ள இந்த பேனல்களின் விலை மொத்த விலையில் சுமார் 60 விழுக்காடாகும்.\nசீன புத்தாண்டையொட்டி அங்கு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் இந்தியாவில் டிவிக்களை தயாரிக்கும் நிறுவனங்கள் டிவி பேனல்களை இருப்பு வைத்திருந்தன. ஆனால் சீன புத்தாண்டை தொடர்ந்து அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் உற்பத்தி ஆலைகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் டிவி பேனல்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலை சுமார் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தொழிற்சாலை அதிகாரிகள் கூறுகின்றனர். சீனாவில் இருந்து டிவி பேனல்கள் இந்தியாவுக்கு இறக்குமதியாவதால் இங்கும் டிவிக்களில் விலை 10 விழுக்காடு உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, ஏசி, பிரிட்ச் உள்ளிட்டவைகளுக்கான கம்ப்ரசர்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் அவற்றின் விலையும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுக��றது.\nகொரோனா சீனா டிவி பேனல் உற்பத்தி இந்தியா விலை உயர வாய்ப்பு\nசீனாவை எதிர்த்து ஹாங்காங்கில் போராட்டம்\nமுஸ்லிம் நாடுகளில் ஊரடங்கால் களையிழந்த ரம்ஜான் கொண்டாட்டம்\n3 முறை தரையிறங்க முயற்சி பாக். விமான விபத்து; விமானி மீது சந்தேகம்\nஆப்கனில் தீவிரவாதிகள் 3 நாள் போர் நிறுத்தம்\nஎலிகளிடம் வெற்றி; அடுத்து குரங்குகள் மருந்து கண்டுபிடிப்பில் முந்துகிறது தாய்லாந்து\nசிங்கக்குட்டி போல வேடமிட்ட குழந்தை... கொஞ்சி விளையாடிய சிங்கம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_107781.html", "date_download": "2020-05-25T05:29:28Z", "digest": "sha1:JNIV3OSJFBQ3F2CJDBKRLKM7FCA7POEV", "length": 18953, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "நாளை முதல் பொது சேவை மையங்களில் ரெயில் டிக்கெட் பதிவுக்‍கு அனுமதி - அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்", "raw_content": "\nகொரோனா வார்டாக மாறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் : கொரோனா பாதிப்பு நாளுக்‍குநாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு நடவடிக்‍கை\nரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நல்வாழ்த்துகள்\nஅ.ம.மு.க. சார்பில் ஏழை - எளியோருக்‍கு நலத்திட்ட உதவிகள் - அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்‍கை 16 ஆயிரத்து 277ஆக அதிகரிப்பு - 111 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் அதிக கொரோனா வைரஸ் தொற்று உள்ள 11 மாநகராட்சிகள் - 2-ம் இடத்தில் சென்னை\nஇந்தியாவில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரு லட்சத்து 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு - பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\nமகாராஷ்டிராவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று - அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அனுப்பி உதவும்படி கேரள அரசிடம் வேண்டுகோள்\nபுதுச்சேரியில் இன்று மதுக்‍கடைகள் திறப்பு - மதுபானங்களின் விலை 25 சதவீதம் அதிகரிப்பு\nசென்னை கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 17 தொழிற்பேட்டைகள் இன்���ுமுதல் இயக்‍கம் - 25 சதவிகித தொழிலாளர்களுக்‍கு மட்டும் அனுமதி\nஇரு மாதங்களுக்‍குப்பிறகு உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியது - தமிழகம் வரும் பயணிகளுக்‍கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு\nநாளை முதல் பொது சேவை மையங்களில் ரெயில் டிக்கெட் பதிவுக்‍கு அனுமதி - அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஅடுத்த மாதம் 1-ம் தேதிமுதல் ரயில் சேவை மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், இன்று முன்பதிவு நேரத்தில் 2 மணிநேரத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் டிக்‍கெட் பதிவு செய்துள்ளனர். மேலும் கூடுதல் ரயில் சேவைகளை இயக்‍க உள்ளதாகவும், நாளை முதல், ஒரு லட்சத்து 70 ஆயிரம் பொதுசேவை மையங்களில் ஆன்லைன் பதிவுக்‍கு அனுமதி வழங்கப்படுவதாகவும் ரயில்வேதுறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nகொரோனா விதிமுறைகள் தளர்வைத் தொடர்ந்து ஜுன் 1-ம் தேதிமுதல் ரயில்கள் இயக்‍கப்படவுள்ளன. இதற்காக முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், 2 மணிநேரத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் முன்பதிவுக்‍கான டிக்‍கெட்டை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், வரும் நாட்களில் கூடுதல் ரயில்கள் இயக்‍கப்படவுள்ளதாகவும், ரயில் நிலையங்களில் கடைகளைத் திறக்‍க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வேதுறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும் ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு அலுவலகங்கள் ஓரிரு தினங்களில் செயல்பட அனுமதிக்‍கப்படும் என்றும் தெரிவித்துள்ள அவர், 279 Shramik ரயில்கள் இயக்‍கப்பட்டு, அவற்றின் மூலம் 5 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்‍கு அனுப்பி வைக்‍கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்‍கு அனுப்பி வைக்‍க சில மாநிலஅரசுகள் ஒத்துழைக்‍கவில்லை என குற்றம்சாட்டிய மத்திய அமைச்சர் திரு. பியூஷ் கோயல், நாடு முழுவதும் 40 லட்சம் பேர் மேற்குவங்கம் செல்ல விரும்புவதாகவும், ஆனால், 27 சிறப்பு ரயில்கள் மட்டுமே அம்மாநிலத்திற்குச் செல்ல அனுமதிக்‍கப்பட்டதாகவும் கூறினார்.\nஇந்தியாவில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரு லட்சத்து 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு - பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\nமகாராஷ்டிராவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று - அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அனுப்பி உதவும்படி கேரள அரசிடம் வேண்டுகோள்\nபுதுச்சேரியில் இன்று மதுக்‍கடைகள் திறப்பு - மதுபானங்களின் விலை 25 சதவீதம் அதிகரிப்பு\nஇரு மாதங்களுக்‍குப்பிறகு உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியது - தமிழகம் வரும் பயணிகளுக்‍கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என அரசு அறிவிப்பு\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாது - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சேர்ந்தவர்கள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்தபோதும் தொழிலாளர் நலனை பாதுகாக்கவில்லை என மாயாவதி குற்றச்சாட்டு\nபுதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு\nவெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியீடு\nகொரோனா வார்டாக மாறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் : கொரோனா பாதிப்பு நாளுக்‍குநாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு நடவடிக்‍கை\nரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நல்வாழ்த்துகள்\nஅ.ம.மு.க. சார்பில் ஏழை - எளியோருக்‍கு நலத்திட்ட உதவிகள் - அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்‍கை 16 ஆயிரத்து 277ஆக அதிகரிப்பு - 111 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் அதிக கொரோனா வைரஸ் தொற்று உள்ள 11 மாநகராட்சிகள் - 2-ம் இடத்தில் சென்னை\nஇந்தியாவில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரு லட்சத்து 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு - பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\nமகாராஷ்டிராவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று - அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அனுப்பி உதவும்படி கேரள அரசிடம் வேண்டுகோள்\nபுதுச்சேரியில் இன்று மதுக்‍கடைகள் திறப்பு - மதுபானங்களின் விலை 25 சதவீதம் அதிகரிப்பு\nசென்னை கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 17 தொழிற்பேட்டைகள் இன்றுமுதல் இயக்‍கம் - 25 சதவிகித தொழிலாளர்களுக்‍கு மட்டும் அனுமதி\nஇரு மாதங்களுக்‍குப்பிறகு உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியது - தமிழகம் வரும் பயணிகளுக்‍கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு\nகொரோனா வார்டாக மாறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் : கொரோனா பாதிப்பு நாளுக்‍குநாள் அதிகரித்து வர ....\nரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செய ....\nஅ.ம.மு.க. சார்பில் ஏழை - எளியோருக்‍கு நலத்திட்ட உதவிகள் - அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் ....\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்‍கை 16 ஆயிரத்து 277ஆக அதிகரிப்பு - 111 பேர் உயிரிழப் ....\nஇந்தியாவில் அதிக கொரோனா வைரஸ் தொற்று உள்ள 11 மாநகராட்சிகள் - 2-ம் இடத்தில் சென்னை ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nC- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவி : மதுரையில் இளம் பொறியாளர் கண்டுபிடிப்பு ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70534/3-migrant-labourers-dead-and-over-12-injured-in-accident.html", "date_download": "2020-05-25T05:41:40Z", "digest": "sha1:EJBZ7XGLYVKRRT2KX43AO5QZG7V3DP6O", "length": 7467, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டயர் வெடித்து விபத்து: 3 வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு; 12 பேர் காயம் | 3 migrant labourers dead and over 12 injured in accident | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nடயர் வெடித்து விபத்து: 3 வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு; 12 பேர் காயம்\nடயர் வெடித்து லாரி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 3 வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.12க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.\nஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்லும் வெளிமாநில தொழிலாளர்கள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு லாரியில் 17க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று இரவு பயணம் செய்துள்ளனர்.\nஹான்சி - மிர்சாபூர் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது லாரியின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்\nகோவை : உதவி ஆய்வாளரை தாக்கிய பெண் காவலரின் கணவர் கைது\nசொந்த ஊர் திரும்பியவர்களால் அதிவேகமாக உயரும் கொரோனா: சிக்கலில் பீகார், ஜார்கண்ட்\nதாய்லாந்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்: உடனடியாக மீட்க கோரிக்கை\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசொந்த ஊர் திரும்பியவர்களால் அதிவேகமாக உயரும் கொரோனா: சிக்கலில் பீகார், ஜார்கண்ட்\nதாய்லாந்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்: உடனடியாக மீட்க கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6303", "date_download": "2020-05-25T03:39:30Z", "digest": "sha1:JPEBTZHXJA4MFWCYTJGN3HWTBMNZTPZX", "length": 6520, "nlines": 34, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - திருப்பாவைக்கு இந்தியில் விளக்கம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எனக்கு பிடிச்சது | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க\nகனெக்டிகட் தமிழ்ச் சங்கம் புதிய நிர்வாகிகள்\n- ராதா ராமஸ்வாமி | மார்ச் 2010 |\nதமிழ் திருப்பாவைக்கு ஹிந்தியில் விளக்க உரை சொல்கிறார், அதுவும் ஒரு குஜராத்திக்காரர். இது நடப்பது மும்பை, காட்கோபர் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பாலாஜி கோயிலில். இந்தக் கோயிலின் அர்ச்சகர்கள் குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள்.\nஅந்த நாளில் பெரும்புதூர் மாமுனி ஸ்ரீ ராமானுஜர் அருளால் வடதேசத்தில் பலர் வைணவர் ஆனார்கள். குஜராத்திலும் நிறைய வைணவர்கள் உண்டு. இந்தக் கோவிலை அவர்கள் நிர்வகித்து வருகிறார்கள். இங்கு வருடா வருடம் மார்கழி மாதம் திருப்பாவை உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள கரோடியா நகர் பகுதியிலிருந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் குஜராத் என்று பல்வேறு மொழி பேசுபவர்கள் இந்த உற்சவத்தில் கலந்து கொள்கிறார்கள். பெண்மணிகள் சிலர் சிற்றஞ்சிறு காலை வந்து ஸ்ரீ ஆண்டாள் படத்திற்கு தினமும் விதவிதமாக அலங்காரம் செய்கிறார்கள். முத்தங்கி அலங்காரமும் உண்டு.\nசுப்ரபாதத்தைத் தொடர்ந்து திருப்பாவை சொல்வார்கள். இதனைத் தொடர்ந்து கோவிலிலே தங்கியிருக்கும் குஜராத் குருஜி அன்றைய தினத்தின் திருப்பாவைக்கு ஹிந்தியில் விளக்கம் சொல்வார். கேட்டு ஆனந்திப்பவர்கள் பலவித மொழிகள் பேசுபவர்கள். இந்திய தேசிய ஒருமைப்பாட்டை இங்கே காணலாம்.\nஅந்த நாளுக்குரிய திருப்பாவையை பாடகி ஒருவர் பாடுவார். எல்லோருக்கும் கல்கண்டு, பொங்கல், வெண் பொங்கல், தயிர்சாதம், சுண்டல் ப்ரசாதம் விநியோகிக்கப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண உற்சவமும் விமரிசையாக நடத்துகிறார்கள்.\nகனெக்டிகட் தமிழ்ச் சங்கம் புதிய நிர்வாகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2009/12/drrgunaseelan-inaiyamum-thamizhum.html?showComment=1260972494461", "date_download": "2020-05-25T05:58:22Z", "digest": "sha1:HCYEQ6UMTS4XXL5YTHCAHUH7RSZJY6UT", "length": 21040, "nlines": 148, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இணையமும் தமிழும்.(பவர்பாய்ண்ட்)", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபுதன், 16 டிசம்பர், 2009\nஇணையத்தில் தமிழ் கடந்துவந்த பாதையையும் நிகழ்கால் நிலையையும் எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு இயம்பும் திறன்சார் கோப்புகளின் அணிவகுப்பு..\nநேரம் டிசம்பர் 16, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nvasu balaji 16 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:58\nUnknown 16 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:38\nவேலன். 17 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:34\nசார் சுட சுட பதிவை பவர்பாயிண்ட்டில் போட்டுவிட்டீர்கள் போல் இருக்கு்...\nவளர்க உங்கள் தமிழ் தொண்டு....\nபுலவன் புலிகேசி 17 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:43\nபூங்குன்றன்.வே 17 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:08\nபுதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள், நன்று.\nமுனைவர் இரா.குணசீலன் 17 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:44\nமுனைவர் இரா.குணசீலன் 17 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:44\nமுனைவர் இரா.குணசீலன் 17 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:46\nசார் சுட சுட பதிவை பவர்பாயிண்ட்டில் போட்டுவிட்டீர்கள் போல் இருக்கு்...\nவளர்க உங்கள் தமிழ் தொண்டு....\nதமிழ்ச்செய்திகளைப் பவர்பாயிண்டில் எப்படி பதிவேற்றுவது என்று பல நாட்கள் சிந்தித்ததுண்டு..\nதங்கள் பதிவைப் பார்த்ததும் அவ்வழிமுறையை அறிந்துகொண்டேன்..\nமுனைவர் இரா.குணசீலன் 17 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:46\nமுனைவர் இரா.குணசீலன் 17 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:47\nபுதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள், நன்று.\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..\nஸ்ரீராம். 17 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:59\nஅடேடே...உடனுக்குடன் சோதனைகள் செய்து புதுமைகள் செய்து விடுவீர்கள் போல...\nமுனைவர் இரா.குணசீலன் 17 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:33\nஅடேடே...உடனுக்குடன் சோதனைகள் செய்து புதுமைகள் செய்து விடுவீர்கள் போல...\nஇந்த தொழில்நுட்பத்தை நீண்டகாலமாகவு தேடிவந்தேன்..\nஅதில் தமிழில் பவர்பாயிண்ட்டை வலைப்பதிவில் பொதிவது எனது நீண்ட நாளைய எண்ணம்..\nஇதில் 43 கோப்புவடிவங்கள் உள்ளன..\nஇதனை வலைப்பதிவர்கள் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தவேண்டும்..\nஇத்தளத்தில் இலவச பயனர் கணக்கை உருவாக்கி இந்தசேவையை யாவரும் பெறமுடிவது கூடுதல் சிறப்பாகவுள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் (384) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (230) அனுபவம் (212) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (153) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (96) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) தமிழ் அறிஞர்கள் (44) கல்வி (43) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) கருத்தரங்க அறிவிப்பு (27) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) தமிழ் இலக்கிய வரலாறு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) பேச்சுக்கலை (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) வலைப்பதிவு நுட்பங்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nமூடுள் மின் வகுப்பறை - 2 I மாணவர் சேர்க்கை I பாடநெறி உருவாக்கம் I திட்டக...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும். கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/starter-recipes/", "date_download": "2020-05-25T04:32:45Z", "digest": "sha1:LQ5NJTV53AKGC5AHTBLWEQLWM54RYYZX", "length": 3798, "nlines": 72, "source_domain": "www.lekhafoods.com", "title": "Lekhafoods", "raw_content": "\nபொரி உருண்டை, கேக், கொண்டைக்கடலை சுண்டல், தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல், உருளைக்கிழங்கு போண்டா, பனீர் பகோடா, பிரியாணி மஸால் வடை, கீரை வடை,\nவேலூர் கறி வறுவல், விருதுநகர் பரோட்டா, கும்பகோணம் கடப்பா, சாத்தூர் காரா சேவு , கோவில்பட்டி கடலை மிட்டாய், காஞ்சிபுரம் இட்லி, கடம்பூர் போளி, திருநெல்வேலி அல்வா,\nகத்தரிக்காய் சட்னி, முள்ளங்கி சட்னி , புதினா சட்னி, தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, இஞ்சி சட்னி, வேர்க்கடலை சட்னி, பீர்க்கங்காய் தோல் சட்னி,\nகாளான் மஸாலா, கடாய் காளான், காளான் வறுவல் , காளான் குழம்பு, காளான் மிளகு வதக்கல், ஸ்டஃப்ட் காளான், மாலத்தீவு காளான் குழம்பு,\nப்ளெயின் கேக், சாக்கலெட் கேக், நட் கேக், மார்பிள் கேக், தேங்காய் பூ லேயர் கேக், ரிச் ஃப்ரூட் கேக், சாக்லேட் சிப் கேக்,\nசாம்பார் பொடி, பருப்பு பொடி, கறிவேப்பிலை பொடி, ரஸப் பொடி , குழம்பு பொடி , கரம்மஸாலாத் தூள் , எள்ளு பொடி , ஸ்பைஸி செட்டிநாடு மஸாலா பொடி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/video/news/news/today-s-3-03-2020-top-headlines-with-ndtv-tamil-543017?vod-justadded", "date_download": "2020-05-25T05:49:01Z", "digest": "sha1:LX5YNUGPCG6HFHS6OVQ4ZT2HD6UCEUSV", "length": 13898, "nlines": 114, "source_domain": "www.ndtv.com", "title": "“கொரோனாவுக்கு காரணம் அமெரிக்காதான்- சீனாவின் ‘பகீர்' குற்றச்சாட்டு!!’”- 13.03.2020 முக்கிய செய்திகள்", "raw_content": "\n“கொரோனாவுக்கு காரணம் அமெரிக்காதான்- சீனாவின் ‘பகீர்' குற்றச்சாட்டு’”- 13.03.2020 முக்கிய செய்திகள்\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. 7 மாத சிறைக்குப் பின்னர் விடுதலையாகிறார் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, கொரோனா பாதிப்பு: டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் கிடையாது என அறிவிப்பு, உன்னாவ் கொலை வழக்கு: குல்தீப் செங்காருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.\n“கொரோனாவிலிருந்து விடுபட்ட 5 மாவட்டங்கள்: தமிழக கொரோனா நிலவரம் என்ன..\n“USAவில் அதிக Coronavirus பாதிப்பு இருப்பது பெருமை: டிரம்ப் பகீர் பேச்சு”-21.05.20 முக்கிய செய்திகள்\n185 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் Amphan Cyclone: எதிர்கொள்ள தயாரா\n”- சீன ஆய்வகம் நம்பிக்கைத் தகவல் -19.05.2020 முக்கிய செய்திகள்\n“தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை திட்டமிட்டு குறைக்கப்படுகிறதா\n“HC தீர்ப்புக்கு தடை விதித்தது SC…தமிழகத்தில் மீண்டும் TASMAC திறப்பு’’-15.05.2020 முக்கிய செய்திகள்\n“கொரோனா வைரஸ் நிரந்தரமாக அழிக்க முடியாது..: பகீர் கிளப்பும் WHO: பகீர் கிளப்பும் WHO\n“Lockdown 4.0: ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்புத் திட்டம் அறிவித்த மோடி\n“மீண்டும�� Lockdown நீட்டிப்பு: டிவிஸ்டு வைத்த பிரதமர் மோடி\n“இந்தியாவில் உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு; நாளை முதல் பயணிகள் ரயில்\n“Liquor-ஐ வீட்டில் டெலிவரி செய்ய யோசிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்’’-08.05.2020 முக்கிய செய்திகள்\n“#VizagGasTragedy - 1000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..\n“Covid-19க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு’’-06.05.20 முக்கிய செய்திகள்\n- WHO வெளியிட்ட முக்கிய தகவல்’’- 05.05.2020 முக்கிய செய்திகள்\n“China Labல்தான் Coronavirus உருவாச்சு, ஆதாரம் இருக்கு: அமெரிக்கா பகீர்’’- 04.05.2020 முக்கியசெய்திகள்\n'தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த வாய்ப்பில்லை '- 01.05.2020 முக்கிய செய்திகள்\n“பல மாவட்டங்களில் சீக்கிரமே ஊரடங்கு தளர்வு- மத்திய அரசு முக்கியத் தகவல்’’- 30.04.2020 முக்கிய செய்திகள்\n“பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் 53 வயதில் காலமானார்”- 29.04.2020 முக்கிய செய்திகள்\n“இவைதான் Coronavirus-ன் புதிய Symptoms: அமெரிக்கா முக்கிய தகவல்”- 28.04.2020 முக்கிய செய்திகள்\n“Hotspotsகளில் ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர்களிடத்தில் மோடி முக்கிய தகவல்\nTN மருத்துவமனையின் தற்போது நிலமை : மக்களின் Corona பீதி போகுமா\nஇப்படி செஞ்சு கொரோனாவை குணப்படுத்திட்டா என்ன’- டிரம்பின் வைரல் ஐடியா’- டிரம்பின் வைரல் ஐடியா\n‘கவனமா இருங்க’- Coronavirus பற்றி அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட WHO\nகுழந்தைகளின் திறமைக்கு கை கொடுக்கும் பாடகர் ஸ்ரீனிவாஸ், நிப்பான் பெயின்ட் | நெஞ்சில் ஒரு வானம்\n“கொரோனாவிலிருந்து விடுபட்ட 5 மாவட்டங்கள்: தமிழக கொரோனா நிலவரம் என்ன..”-22.05.2020 முக்கிய செய்திகள் 7:17\n“USAவில் அதிக Coronavirus பாதிப்பு இருப்பது பெருமை: டிரம்ப் பகீர் பேச்சு”-21.05.20 முக்கிய செய்திகள் 7:07\n185 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் Amphan Cyclone: எதிர்கொள்ள தயாரா”-20.05.2020 முக்கிய செய்திகள் 6:25\n”- சீன ஆய்வகம் நம்பிக்கைத் தகவல் -19.05.2020 முக்கிய செய்திகள் 8:44\n“தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை திட்டமிட்டு குறைக்கப்படுகிறதா’’-18.05.2020 முக்கிய செய்திகள் 7:04\n“HC தீர்ப்புக்கு தடை விதித்தது SC…தமிழகத்தில் மீண்டும் TASMAC திறப்பு’’-15.05.2020 முக்கிய செய்திகள் 7:41\n“கொரோனா வைரஸ் நிரந்தரமாக அழிக்க முடியாது..: பகீர் கிளப்பும் WHO: பகீர் கிளப்பும் WHO’’-14.05.2020 முக்கிய செய்திகள் 7:31\n“Lockdown 4.0: ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்புத் திட்டம் அறிவித்த மோடி’’-13.05.2020 முக்கிய செய்திகள் 6:04\n“மீண்டும் Lockdown நீட்டிப்பு: டிவிஸ்டு வைத்த பிரதமர் மோடி’’-12.05.2020 முக்கிய செய்திகள் 7:31\n“இந்தியாவில் உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு; நாளை முதல் பயணிகள் ரயில்\n“Liquor-ஐ வீட்டில் டெலிவரி செய்ய யோசிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்’’-08.05.2020 முக்கிய செய்திகள் 5:58\n“#VizagGasTragedy - 1000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..’’-07.05.2020 முக்கிய செய்திகள் 6:07\n“Covid-19க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு’’-06.05.20 முக்கிய செய்திகள் 8:58\n- WHO வெளியிட்ட முக்கிய தகவல்’’- 05.05.2020 முக்கிய செய்திகள் 6:03\n“China Labல்தான் Coronavirus உருவாச்சு, ஆதாரம் இருக்கு: அமெரிக்கா பகீர்’’- 04.05.2020 முக்கியசெய்திகள் 6:38\n'தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த வாய்ப்பில்லை '- 01.05.2020 முக்கிய செய்திகள் 7:42\n“பல மாவட்டங்களில் சீக்கிரமே ஊரடங்கு தளர்வு- மத்திய அரசு முக்கியத் தகவல்’’- 30.04.2020 முக்கிய செய்திகள் 6:58\n“பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் 53 வயதில் காலமானார்”- 29.04.2020 முக்கிய செய்திகள் 7:55\n“இவைதான் Coronavirus-ன் புதிய Symptoms: அமெரிக்கா முக்கிய தகவல்”- 28.04.2020 முக்கிய செய்திகள் 6:42\n“Hotspotsகளில் ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர்களிடத்தில் மோடி முக்கிய தகவல்\nTN மருத்துவமனையின் தற்போது நிலமை : மக்களின் Corona பீதி போகுமா இல்ல இதனால் போகாத\nஇப்படி செஞ்சு கொரோனாவை குணப்படுத்திட்டா என்ன’- டிரம்பின் வைரல் ஐடியா’- டிரம்பின் வைரல் ஐடியா\n‘கவனமா இருங்க’- Coronavirus பற்றி அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட WHO”-23.04.2020 முக்கிய செய்திகள் 5:26\nகுழந்தைகளின் திறமைக்கு கை கொடுக்கும் பாடகர் ஸ்ரீனிவாஸ், நிப்பான் பெயின்ட் | நெஞ்சில் ஒரு வானம் 3:57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Blinne", "date_download": "2020-05-25T06:08:03Z", "digest": "sha1:VPRVPQIMF3M462JNZVA2WT72OPZRGJCJ", "length": 2778, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Blinne", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 2.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 2.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 2.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்கு��ள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Blinne\nஇது உங்கள் பெயர் Blinne\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/27125/", "date_download": "2020-05-25T04:02:23Z", "digest": "sha1:4YFSITV2GIMSTNDVN5FE24WHZ4VGPNN6", "length": 6495, "nlines": 111, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் தடையை மீறி தொடர்ந்து பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள்... அதிரடி ஆய்வில் கட்டுக்கட்டாக சிக்கின...! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் தடையை மீறி தொடர்ந்து பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள்… அதிரடி ஆய்வில் கட்டுக்கட்டாக சிக்கின…\nஅதிரையில் தடையை மீறி தொடர்ந்து பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள்… அதிரடி ஆய்வில் கட்டுக்கட்டாக சிக்கின…\nஅதிரையில் பிளாஸ்டிக் பைகளுக்கான தடை உத்தரவை மீறி தொடர்ந்து வியாபாரிகள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகின்றனர். பேரூராட்சி அதிகாரிகளும் தொடர்ச்சியாக அதிரையில் உள்ள கடைகளில் தொடர்ந்து ஆய்வு நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர்.\nஅதன் தொடர்ச்சியாக இன்று திங்கட்கிழமையும் அதிரையில் உள்ள அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறித்து பேரூராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெருமளவில் பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டன.\nகிட்டத்தட்ட 17 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதற்காக ரூ. 8,300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.\nதீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே சுற்றுசூழலைக் காக்க முடியும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/102934/", "date_download": "2020-05-25T05:54:58Z", "digest": "sha1:RPMZBFMPXFKV4E23GH7D2O4SHEPCJZGT", "length": 11062, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "டி வில்லியர்ஸ் – ஸ்மித் பாகிஸ்தானில் விளையாட மறுப்பு – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடி வில்லியர்ஸ் – ஸ்மித் பாகிஸ்தானில் விளையாட மறுப்பு\nபாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் நடத்தப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் 2019 தொடரில் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கமாட்டோம் என டி வில்லியர்ஸ் மற்றும் ஸ்மித் ஆகியோர் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்திருந்த இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தினைத் தொடர்ந்து வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட அச்சம் தெரிவித்து வருகின்றனர்.\nஇதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் லீக்கை நடத்தி வருகின்ற பாகிஸ்தான் சொந்த நாட்டில் மீண்டும் கிரிக்கெட் போட்டி நடைபெற வேண்டும் என்பதற்காக இறுதிப் போட்டி மற்றும் அதற்கு முந்திய போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தி வருகிறது. இந்தநிலையில் 2019 சூப்பர் லீக் போட்டிகளின் பெரும்பாலான போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த திட்டமிட்டுள்ளது.\nஇந்தப் போட்டிகளுக்காக சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள தென்னாபிரிக்கா அணியின் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் அவுஸ்திரேலியாவின் ஸ்மித்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். எனினும் குறித்த இருவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மட்டும்தான் விளையாடுவோம் எனவும் பாகிஸ்தான் சென்று விளையாட மாட்டோம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nTagsDe Villiers Pakistan Smith tamil டி வில்லியர்ஸ் பாகிஸ்தானில் மறுப்பு விளையாட ஸ்மித்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க விஞ்ஞானி சிவானந்தனின் நிதியுதவியில், யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிமார்ட் தொலைபேசிகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜெர்மனியில் பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்ற 40 பேருக்கு கொரோனா\nமன்னாரில் நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் மரணம் :\nபாராளுமன்ற கலைப்புக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ���ழக்கு தாக்கல் :\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69. May 24, 2020\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்… May 24, 2020\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில் May 24, 2020\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு May 24, 2020\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி May 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0070.aspx", "date_download": "2020-05-25T05:35:38Z", "digest": "sha1:AXGL4NDYME5LGPKWWJGVOBRIO3AGKLOM", "length": 23815, "nlines": 84, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0070 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nமகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை\n(அதிகாரம்:புதல்வரைப் பெறுதல் குறள் எண்:70)\nபொழிப்பு (மு வரதராசன்): மகன் தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைம்மாறு, `இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ’ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்..\nமணக்குடவர் உரை: மகன் தந்தைக்குச் செய்யும் உபகாரம் இவன் தந்தை என்ன தவஞ்செய்தானென்று உலகத்தார் சொல்லுஞ் சொல்லைப் படைத்தல்.\nஇது நெறியினொழுகுவாரை உலகத்தார் புகழ்வாராதலான், மகனும் ஒழுக்கமுடையனாக வேண்டுமெ��்றது.\nபரிமேலழகர் உரை: தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி - கல்வியுடையனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது; இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் - தன்னறிவும் ஒழுக்கமுங் கண்டார் இவன் தந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தான் கொல்லோ வென்று சொல்லுஞ் சொல்லை நிகழ்த்துதல்.\n('சொல்' லென்பது நிகழ்த்துதலாகிய தன் காரணந்தோன்ற நின்றது.நிகழ்த்துதல் - அங்ஙனஞ் சொல்ல வொழுகல்.இதனாற் புதல்வன் கடன் கூறப்பட்டது)\nஇரா இளங்குமரனார் உரை: மகனொருவன் தனக்குப் பலவகையாலும் உதவிய தன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு 'இவனை மகனாகப் பெற இவன் தந்தை என்ன நற்பேறு செய்தானோ' என்று சொல்லும் சொல்லைத் தருவதே.\nமகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல்.\nமகன்-புதல்வன்; தந்தைக்கு-தகப்பனுக்கு; ஆற்றும்-செய்யும்; உதவி-உதவி; இவன்-இவனது; தந்தை-தகப்பன்; என்-என்ன; நோற்றான்-நோன்பு இயற்றினான்; கொல்-(ஐயம்); எனும்-என்று கூறப்படும்; சொல்-மொழி (சொல்லை உண்டாக்குதல்).\nமகன் தந்தைக்கு ஆற்றும் உதவி:\nமணக்குடவர்: மகன் தந்தைக்குச் செய்யும் உபகாரம்;\nபரிதி: புதல்வர் தந்தைக்குச் செய்யும் உதவி;\nகாலிங்கர்: மற்று இங்ஙனம் தன்னைக் கல்வியாலும் மற்றறிவுடைமையாலும் உணர்வுடைமையனாகச் செய்த தந்தைக்குப் புதல்வன் செய்யும் கைம்மாறு யாதோ எனின்;\nபரிமேலழகர்: கல்வியுடையனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது;\n'மகன் தந்தைக்குச் செய்யும் உதவி' என்று மணக்குடவரும் பரிதியும் கூற, 'கல்வியாலும் மற்றறிவுடைமையாலும் உணர்வுடைமையனாகச் செய்த தந்தைக்குப் புதல்வன் செய்யும் கைம்மாறு' எனக் காலிங்கரும் 'கல்வியுடையனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு' எனப் பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'மகன் கடமை', 'அவைக்கு முந்தி இருக்கச் செய்த தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு யாதெனின்', 'மகன் தன்னுடைய தந்தைக்குச் செய்யும் உதவி (கைம்மாறானது) யாதெனில்', 'மகன் தன் தகப்பனுக்குச் செய்யும் உதவியாவது' என்ற பொருளில் உரை தந்தனர்.\nமகன் தந்தைக்குச் செய்யும் உதவி என்பது இப்பகுதியின் பொருள்.\nஇவன்தந்தை என்னோற்றான் கொல்எனும் சொல்:\nமணக்குடவர்: இவன் தந்தை என்ன தவஞ்செய்தானென்று உலகத்தார் சொல்லுஞ் சொல்லைப் படைத்தல்.\nமணக்குடவர் கருத்துரை: இது நெறியினொழுகுவாரை உலகத்தார் புகழ்வாராதலான், மகனும் ஒழுக்கமுடையனாக வேண்டுமென்றது.\nபரிப்பெருமாள் கருத்துரை: இவ்வதிகாரத்துப் புதல்வரைக் கற்பிக்க என்றதனானும், புதல்வனும் உலகத்தார் புகழுமாறு ஒழுக என்றதானும் நால்வகை ஆச்சிரமத்தில் இல்வாழ்வான் இலக்கணம் அன்புடைமை முதலாகக் கூறுகின்றார். ஆதலானும் இவ்வதிகாரத்தான் முற்படப் பிரம்சரிய இலக்கணம் கூறியவாறாயிற்று.\nபரிதி: இவரைப் பிள்ளையாகப் பெறும்படி இவர் தந்தை என்ன தவம் செய்தாரோ என்று சொல்லும்படியாக அறிவுடையனாதல் என்றவாறு.\nகாலிங்கர்: மற்று, இவன் தந்தையானவன் இவனைத் தனக்குப் புதல்வனாகப் பெறுதற்கு, 'முன்பு என்ன தவம் செய்தானோ' என்று உலகத்தார் ஏத்தி எடுத்து உரைக்கும் சொல் என்றவாறு.\nபரிமேலழகர்: தன்னறிவும் ஒழுக்கமுங் கண்டார் இவன் தந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தான் கொல்லோ வென்று சொல்லுஞ் சொல்லை நிகழ்த்துதல்.\nபரிமேலழகர் குறிப்புரை: 'சொல்' லென்பது நிகழ்த்துதலாகிய தன் காரணந்தோன்ற நின்றது.நிகழ்த்துதல் - அங்ஙனஞ் சொல்ல வொழுகல். இதனாற் புதல்வன் கடன் கூறப்பட்டது\n'இவன் தந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தானோ' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'எத்தவஞ் செய்து பெற்றான் இவன் தந்தை என்று பலர் சொல்லும்படி நடப்பதே', ''இவன் தந்தை இவனைப் பெற என்ன தவம் செய்தானோ' என்று கண்டவர் பாராட்டும் புகழுரையை உண்டாக்குதல்', 'தன் கல்வியறிவொழுக்கங்களைக் கண்டவர்கள் இவனுடைய தந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தானோ என்று சொல்லுஞ் சொல்லாகும்', ''இவன் தகப்பன் இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தானோ' என்னும் சொல்லை உண்டாக்குதல்' என்றபடி பொருள் உரைத்தனர்.\nஇவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று சொல்லும்படி நடப்பது என்பது இப்பகுதியின் பொருள்.\nமகன் தந்தைக்குச் செய்யும் உதவி, இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று சொல்லும்படி நடப்பது என்பது பாடலின் பொருள்.\nமகன் தகப்பனுக்குச் செய்வது உதவி ஆகக் கூடுமா\nமகன் பெருமை கொண்டவனாக ஆனது தந்தையின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லும் பாடல்.\n'இப்படி ஒரு மகன் கிடைக்க இவன் தந்தை தவம் செய்திருக்கவேண்டும்' என்று பிறர் சொல்லக் கேட்டபொழுது தந்தை மிகப்பெருமிதம் கொள்வான். இந்தப் பெருமையைப் பெற���றுத் தருவதே மகன் தந்தைக்குச் செய்யும் உதவி என்கிறார் வள்ளுவர்.\nஉலகத்தார் வியக்கத்தக்க வகையில் நல்லவனாகவும் வல்லனாகவும் வளர்ந்து ஒழுகி நடக்கிறான் மகன். அவன் உயர்ந்த புகழ் நிலையை அடைந்திருக்கும்போது- அதைக் கண்டு மற்றவர் பாராட்டும்போது- மிகுந்த மகிழ்வு கொள்கிறான் தந்தை. சிறந்தநிலையை அடைந்த ஒருவனைக் கண்டால் 'இவனைப் பெறுவதற்கு இவர் பெற்றோர் என்ன தவம் செய்தனரோ' என்று சொல்வது ஓர் வழக்கு- இதைத் தான் இப்பாடல் 'சொல்' என்று குறிப்பிடுகிறது. இச்சொல் ஊரார் வாயினின்று தானாக வருவது. இவ்விதம் ஊரார் சொல்லும் அளவு மகன் வளர்ச்சி அடைந்தது கண்டு தந்தை பெருமை கொள்கிறான். அவ்வாறு புகழப்படும் நிலையை உருவாக்குதலே மகன் தந்தைக்குச் செய்யும் எதிரீடாகிய உதவியாகும்.\n‘இவன் தந்தை என்னோற்றான்’, என்பது பிறரது கூற்று. 'இவனைப் பெற்றவன் என்ன நோற்றானோ' என்பது பொருள்.\nநோன்பு மேற்கொண்டோரை தவம் செய்வார் என்றும் குறிப்பிடுவர். தவம் என்ற சொல்லுக்குப் பல பொருள் உண்டு. முயற்சியால் வரும் துன்பங்களைப் பொறுத்தல் என்ற பொருளிலும் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமை என்ற பொருளிலும் வள்ளுவர் இச்சொல்லைக் குறளில் ஆள்கிறார். தவம் என்பதைத் தம் கருமம் எனக் கொண்டால், அவரவர்க்கு அவரவர் விரும்பிய கருமம் தவமாகிறது. தம் கருமத்தில் வெற்றி பெற தவம் அவசியமாகிறது. தடைகளையெல்லாம் தாண்டி, வரும் துன்பங்களையெல்லாம் ஏற்றுப் பொறுத்து எதிர்கொண்டு, வெற்றி என்ற இலக்கை வைத்து முயல்பவனே நோற்பான் ஆவான். நோற்றல் என்பது மனவுறுதியையும் செயல் வன்மையையும் காட்டுவது. ஒரு தந்தை தன் மகன் சிறந்த, வெற்றிகரமான குடிமகனாக உருவாக வேண்டும் என்ற நோக்கம் கொண்டால், அந்த மகன் சான்றாண்மையையும் சிறந்த கல்வி அறிவையும் பெறுவதற்கு திட்டம் இட்டு அரிது முயன்று மன உறுதியோடு வளர்ப்பான். அப்பொழுதுதான் அந்த மகன் உலகத்தார் மெச்ச உயர்வான். இதை அவன் தனது கடமை என்று கூறக் கருதாமல் தன் மகன் நன்றாக வர வேண்டும் என்ற பெருநோக்குடன் செய்வான்.\nஒருவனிடம் நல்லன கண்டவேளைப் பாராட்டுவதும் தீயன கண்டபொழுது இகழ்வதும் உலக மாந்தர் இயல்பு. பெற்றோரால் நல்ல முறையில் வளர்க்கப்பட்ட பிள்ளை பண்பாளனாய், சிறந்த அறிவுடையோனாய், வினைத்திறம் கொண்டவனாய் ஊருக்கும் உலகுக்கும் உதவி செய்யும் ஒரு உயர்ந்த குடிமகனாய், சமுதாயத்தில் திகழ்வான். அவன் நற்குண நற்செய்கை கொண்டவனாய், பழிக்கஞ்சி, பல்லோர் பாராட்ட வாழ்வான்.\nஇவ்வாறு, அவன் தனது பிறப்பிற்குக் காரணமாகி, கல்வியாலும் மற்றறிவுடைமையாலும் உணர்வுடைமையனாகத் தன்னை ஆளாக்கி உலக அரங்கில் முந்தியிருக்கச் செய்த தன் தந்தைக்கு உதவி செய்கிறான் என்கிறது இப்பாடல்.\nஎப்படித் தந்தை நோற்றானோ அவ்விதம் மகன் பெற்ற புகழில் நிலைத்து நிற்பதும் அரிய செயலாகும். பெருமை கொள்ளும் நேரத்தில் பாராட்டு நிலையை நீட்டிக்கச் செய்வதுவும் மகன் தந்தைக்கு செய்யும் உதவியாகக் கருதப்படும். உதவி என்றமையால், இவன் தந்தை எந்நோற்றான் கொல் என்ற சொல்லைப் பிறர் கூறுமாறு மகனது உயர்ந்த நிலையைத் தந்தை வேண்டி நிற்கின்றான் என்பதும், அதனால் அந்த உதவியைத் தந்தைக்கு மகன் தவறாது செய்யக் கடன்பட்டுள்ளான் என்பதும் பெறப்பட்டன.\nமகன் தகப்பனுக்குச் செய்வது உதவி ஆகக் கூடுமா\nதன்மகனை உலக அரங்கில் (அவையத்து) முந்தியிருப்பச் செய்வது தந்தை மகனுக்குச் செய்யும் நன்றி என்று இவ்வதிகாரத்திலுள்ள முந்தைய பாடல் ஒன்று (குறள் 67) கூறியது. இப்பாட்டு மகன் தந்தைக்காற்றும் உதவி என்கிறது. அங்கே 'நன்றி' இங்கே 'உதவி'. பொருளில் இரண்டு சொல்லும் நெருங்கிய தொடர்புடையன. அந்நன்றியும் இவ்வுதவியும் பயன் கருதா வழியில் நிகழ்வன.\nசில உரையாசிரியர்கள், தந்தை மகனுக்கு செய்வதை உதவி என்றும், மகன் தந்தைக்கு செய்வதை நன்றி என்றும் எழுதியுள்ளனர். முதல் வாசிப்பில் இதுதான் முறையானதாக இருக்கும் என்பது போல் தோன்றுகிறது. ஆனால் தந்தை மகற்காற்று நன்றி என்பதிலுள்ள நன்றி என்ற சொல்லுக்கு நேர் பொருள் நன்மை என்பதுவே; அக்குறளில் நன்மை என்ற பொருளிலேயே அது ஆளப்பட்டது. எனவே தந்தை மகனுக்குச் செய்ததை நன்றி என்றதே சரியானது.\nதந்தை மேற்கொண்ட முயற்சிகளுக்கு -நோற்றலுக்கு- பயனாய் விளைந்தது மகன் உலகோர் பாராட்டும் உயர்ந்த நிலை எய்தியது. நன்றி (நன்மை)செய்த தந்தைக்கு நற்சொல்லையுண்டாக்குதல் மகன் செய்வது எதிரீடாகிய கைம்மாறு என்று சொன்னால், அது பெற்றவனுக்குப் பழிப்பெயரைப் பெற்றுத் தரலாமாதலால் அதை உதவி என்றார் வள்ளுவர்.\nமகன் தந்தைக்குச் செய்யும் உதவி, இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று சொல்லும்படி நடப்பது என்பது இக்குறட்கருத்து.\nமகன் உயர்ந்த நிலை எய்தி நிலைநிற்பதே தந்தை அவனிடம் எதிர்பார்ப்பது என்னும் புதல்வரைப் பெறுதல் பாடல்.\nதந்தைக்கு மகன் செய்யும் உதவி, 'இவனைப் பெற என்ன நோற்றானோ' என்று உலகோர் சொல்லும்படி நடப்பது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2009/01/", "date_download": "2020-05-25T03:43:37Z", "digest": "sha1:QB5WINTO6GFUVDFQTY5EY3Y766US6ZPL", "length": 62437, "nlines": 530, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: 1/1/09 - 2/1/09", "raw_content": "\nஉன் வகுப்பறை வரை வந்து\nஎன்று மெல்லச் சொல்கிறது மனம்...\nகையில் ஏந்திய பொன்னான நொடி என...\nஉன்னைச் சுற்றி ஊரே இருந்தாலும்\nபத்து மாதம் சுமக்க முடியவில்லை\nசில சமயங்களில் நிஜம் முகத்தில் அறையும் பொழுதுதான் விழித்துக் கொள்கிறோம். துரித உணவு கேடானது என்று தெரியும். என்றாலும் சில சமயங்களில் குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள் என்று விதிமுறைகள் தளர்த்தப்படும். எனக்கு தெரிந்து பெரும்பாலோர் இப்படி தான்.\nஇது பற்றி பேரண்ட்ஸ் க்ளப்ல \"புதுகை தென்றல்\" ஏற்கனவே ஒரு பதிவு போட்டிருக்காங்க. இது என்னோட அனுபவம்.\nஅலுவலக நண்பர் ஒருவர் சொன்ன செய்தி தான் அதிர்ச்சி அளித்தது. அவரது உறவினர் 17 வயது பையனின் மரணம்... கேன்சர் எனும் அரக்கனால்... மருத்துவர் கூறும் காரணம் : \"துரித உணவு\". அலுவலகத் தோழியர் அனைவருமே அதிர்ந்து விட்டோம். மிகக் கடுமையாக துரித உணவுப் பழக்கத்தை குழந்தைகளிடம் நிறுத்த முடிவு செய்தோம், செய்து விட்டோம்.\nஇந்த செய்தி தந்த அதிர்ச்சியில் உணவு பழக்கங்களை மாற்ற எடுத்த முயற்சியில் எனக்குப் புரிந்தது, \"கேட்பது போல் கூறினால் குழந்தைகள் புரிந்து சொல்வதைக் கேட்கிறார்கள்\". நாம் அறிமுகப்படுத்தாவிட்டாலும் நண்பர்கள் வாயிலாக எளிதாக நூடுல்ஸ், குர்குரே, சிப்ஸ் என்று அறிமுகம் ஆனவர்கள். என்ன தான் கட்டுப்பாடு விதித்தாலும் செல்லம் கொடுக்கும் உறவுகளைத் தாஜா செய்து வாங்கி வரும் பொழுது கையைப் பிசைந்து கொண்டு நிற்க வேண்டி வரும். ஒரு நாள் மின்னஞ்சலில் \"குர்குரேயை உருக்கினால் ப்ளாஸ்டிக்\" என்ற செய்தியைப் படித்து காட்டினேன். இது போல தான் எல்லா பாக்கெட் தின்பண்டங்களும் என்றேன். அன்று முதல் அவர்கள் அதைத் தொடுவது இல்லை. ஒரு நாள் அவசரத்துக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்று ஒரு பாக்கெட் லேஸ் வாங்க \"எங்களைச் சொல்லிட்டு நீ என்ன செய்ற\" என்றார்கள். அப்படியே த��க்கிப் போட்டேன் குப்பையில்.. நினைவுறுத்தியதற்கு நன்றி கூறியபடி...\nநூடுல்ஸ் பைத்தியத்தை வாரம் ஒரு நாள் என்ற கட்டுப்பாடுடனும், ஒரு ஜங்க் ஃபுட் என்றால் ஒரு குட் ஃபுட் என்று உளுந்து களியும் அதனுடன் அறிமுகப்படுத்தி இருந்தேன். இதில் எனக்கு பெருமை வேறு . இப்பொழுது கிடைத்த அதிர்ச்சியில் நீ உளுந்து களி சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை \"நோ நூடுல்ஸ்\" என்று கேன்சர் காரணமும் கூறிய பிறகு, சற்றே எதிர்ப்பு இருந்தாலும் இப்பொழுது அடங்கிவிட்டது. பர்கர் , ஃப்ரென்ச் ஃப்ரைஸ் எல்லாம் என்றோ ஒரு நாள் என்று அறிமுகப்படுத்தப்பட்டு, தீரா ஆசை ஆனவை... இதே காரணத்திற்கு இப்பொழுது மறுக்கப்பட்டு விட்டவை. உன் நண்பர்களிடமும் கெடுதல்களைக் கூறு என்றேன்.\nசூப் பிடிக்கும் என்று இன்ஸ்டண்ட் சூப் வாங்கும் வழக்கம் இருந்தது. இப்போ... சூப் பர்கர் ஃப்ரென்ச் ஃப்ரைஸ்... வீட்ல நான் செய்யறேன் கண்ணுகளா என்று கூறிவிட்டேன். இருக்கவே இருக்கு சமையல் பதிவுகள்.\nநீங்கள் இன்னும் விழிக்கவில்லையெனில் விழித்துக் கொள்ளுங்கள். நம் கையாலேயே ஸ்லோ பாய்சனிங் எடுக்க வேண்டுமா என்று ஒவ்வொரு முறையும் துரித உணவுகளைக் காணும்பொழுது கேட்டுக்கொள்ளுங்கள். தானாக துரித உணவு குறைந்துவிடும்.\nகுறிப்பு: \"குறள் கதை எழுதணும்னு ஆசை. கொஞ்சம் முயற்சி பண்ணினேன். நல்லா இல்லைனா ரொம்ப திட்டாதீங்க... \"\n\"சாமுவேல் வந்திருக்காரு\", மனைவியின் எரிச்சலான குரல் கேட்டு நிமிர்ந்தான் முருகன். மனைவியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அவன், அவளைச் சற்றே கெஞ்சலுடன் பார்க்க, அவள் சின்ன பெண் கயல் பிய்த்து போட்டிருந்த பொம்மையைக் காட்டி \"இது கூட நூறு ருபாய்க்கு வாங்கினது தான்\", என்றாள் அலட்சியமாக. \"சரி நான் வரேன்\", ரோட்டில் சாமுவேல் நின்று கொண்டிருப்பான் என்று எண்ணியவாறு கிளம்பினான்.\n\"அப்பா, எங்க தமிழ் மிஸ் திருக்குறள் பற்றி பேசச் சொல்லி இருக்காங்க\" என்றாள் பெரியவள் சுடர்.\n\"இல்லைப்பா, ஒரு குறளுக்கு எடுத்துக்காட்டா ஏதாவது சின்ன நிகழ்ச்சி சொல்லணுமாம். ஏதாவ்து சுவாரசியமா சொல்லுங்கப்பா. \"\n\"அப்பா உனக்கு ஒரு விஷயம் சொல்றேன், என்ன குறள் சரியா வரும்னு நீயே சொல்லு, சரியா\n\"இப்ப இவ்ளோ பெரிய வீடு, காருனு இருக்கேன்னா அதுக்கு ஒரு நூறு ரூபா தான் காரணம் தெரியுமா பல வருஷங்களுக்கு முன்னாட�� அப்பாவுக்கு கடை எல்லாம் கிடையாது. கைல துணியை எடுத்துட்டு வீடு வீடா போகணும். அப்ப தான் ஒரு சின்ன கடையை நடத்த வாய்ப்பு வந்தது. எப்படியோ பணம் புரட்டிட்டேன், ஆனால் நூறு ரூபாய் பத்தலை. அது இருந்தால் தான் கடை கைக்கு வரும்னு நிலைமை. அதைக் கடனா கேட்க எனக்கு அப்போ யாருமில்லை, ஒரு ஃபிரண்டைத் தவிர. ஆனால் அவரும் என்னை மாதிரி தான், அதனால் கேட்க முடியலை. ஆனால் என் ஃபிரண்ட் எனக்கு அவரோட பொருளை அடமானமா வச்சு நூறு ரூபாய் கொடுத்தாரு. அதுக்கப்புறம் தான் எனக்கு ஒரு திருப்பம் வந்துச்சு. அங்க பாரு கயல் பிச்சு போட்ட பொம்மை. அது மதிப்பு கூட நூறு ரூபாய் தான். அதுவும் இதுவும் ஒண்ணாகுமா பல வருஷங்களுக்கு முன்னாடி அப்பாவுக்கு கடை எல்லாம் கிடையாது. கைல துணியை எடுத்துட்டு வீடு வீடா போகணும். அப்ப தான் ஒரு சின்ன கடையை நடத்த வாய்ப்பு வந்தது. எப்படியோ பணம் புரட்டிட்டேன், ஆனால் நூறு ரூபாய் பத்தலை. அது இருந்தால் தான் கடை கைக்கு வரும்னு நிலைமை. அதைக் கடனா கேட்க எனக்கு அப்போ யாருமில்லை, ஒரு ஃபிரண்டைத் தவிர. ஆனால் அவரும் என்னை மாதிரி தான், அதனால் கேட்க முடியலை. ஆனால் என் ஃபிரண்ட் எனக்கு அவரோட பொருளை அடமானமா வச்சு நூறு ரூபாய் கொடுத்தாரு. அதுக்கப்புறம் தான் எனக்கு ஒரு திருப்பம் வந்துச்சு. அங்க பாரு கயல் பிச்சு போட்ட பொம்மை. அது மதிப்பு கூட நூறு ரூபாய் தான். அதுவும் இதுவும் ஒண்ணாகுமா\", கடைசி வரியில் விரக்தி தெரிந்தது பேச்சில்.\n\"ஆகாதுப்பா \" என்ற சுடரை அவன் ஆச்சரியமாகப் பார்த்தான்.\n\"எங்க மிஸ் சொல்லி இருக்காங்கப்பா , ஒரு ரூபாய்ல இட்லியும் வாங்கலாம், சாக்லேட்டும் வாங்கலாம். ஆனால் பசிக்கு இட்லி வாங்கறப்ப தான் இந்த ரூபாயோட மதிப்பு தங்கம் மாதிரி, ஆசைக்கு சாக்லேட் வாங்கறப்ப இந்த ரூபாயோட மதிப்பு தகரம் மாதிரி. ஏன்னா,\n\"காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்\nமுருகன், அன்புடன் மகளை அணைத்துக் கொண்டான்.\n\"என்னங்க சாமுவேல் வந்திருக்கிறாரு. ஹால்ல உட்காரச் சொன்னேன். பலகாரம் எடுத்துட்டு வரேன் , சாப்பிட்டு கிளம்புங்க\", என்ற மனைவியின் குரலில் மாற்றம் தெரிந்தது. \"சில சமயம் சொல்றவங்க சொன்னால் தான் மண்டைக்குள்ள ஏறுது\", என்றாள் அவள் புன்னகையுடன்.\nபேரனுக்கு பனை ஓலை கிலுகிலுப்பை வைத்து விளையாட்டு காட்ட சின்னதாக ஆசைப்பட்டார் என் தாயார். மதுரையில் ம���னாட்சி அம்மன் கோயில் அருகில் கிடைக்கும் என்று சென்றேன். புது மண்டபம் நெடுக பாத்திரக் கடைகளும், துணி கடைகளும், வளையல் கடைகளும் கண்ணைக் கவர்ந்தன. பனை ஓலைப் பொருட்கள் கோயிலுள் மட்டுமே கிடைத்தன. பனை ஓலையில் செய்த பெட்டிகள், கூடைகள், கிலுகிலுப்பை, பூக்கூடை மற்றும் சிறு வயதில் விளையாடிய கலீடாஸ்கோப், கோலாட்டக் கோல்கள், சொப்பு சாமான்கள், நடை வண்டி, தாயம், பல்லாங்குழி என்று நினைவலைகளைத் தூண்டின அங்கிருந்த பல பொருட்கள்.\nநான் சின்ன சின்ன ஆசையுடன் வாங்கிய பொருட்கள்:\nகலகல என நீ சிரிக்க\nஉள்ளே செல்லும் பொழுது இரும்பு தாயம் பத்து ரூபாய் என்றார்கள். பித்தளையில் கிடைத்தால் வாங்கலாம் என்று விசாரித்தோம். எழுபது ரூபாய் என்றார்கள். பொருளின் மதிப்பு சரியா என்று தெரியாததால் மீண்டும் இரும்புக்கு வந்தால் இருபது என்றார்கள். பிறகு அவர்களே, இப்பொழுது விசாரித்தவர்கள் தான் என்று கூறி பத்து ரூபாய்க்கே கொடுத்தார்கள்.\nஇந்த தடவை எங்க வீட்டுக்கு பக்கத்திலேயே சென்னை சங்கமம். அதனால் அப்பப்ப எட்டிப் பார்க்க முடிஞ்சுது. சில உறவுகளையும் நட்புகளையும் சந்தித்த பொழுது எல்லோருக்கும் அவர்கள் பகுதியில் நடக்கும் \"சங்கமம்\" எட்டிப் பார்க்கும் ஆர்வம் இருந்தது. ஆங்காங்கே கண்ணில் தென்பட்ட \"சங்கமம்\" இடங்களில் நல்ல கூட்டம் தெரிந்தது.\nசில ஆண்டுகளுக்கு முன் பொங்கலையொட்டி படம் காண மாயாஜால் சென்றிருந்தோம். கரகாட்டம், மயிலாட்டம் என்று கிராமிய நிகழ்வுகளும் மாட்டு வண்டி, குதிரை வண்டி சவாரிகளும் இருந்தன. சவாரிகள் எல்லாம் யானை விலை குதிரை விலையாக இருந்தன. இவ்வளவு செலவு பண்ணிதான் கிராமத்தைக் குழந்தைகளுக்கு காட்ட முடிகிறது என்று தோன்றியது.\nபத்து வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவில் , இலையுதிர்காலம், வசந்த காலம், கோடை காலம், குளிர்காலம் என்று பருவங்களை இயற்கை பறை சாற்றுவது காண அழகாக இருந்தது. அதை விட என்னைக் கவர்ந்தது, அந்தந்த காலத்திற்கேற்ப கொடிகளை பறக்கவிட்டதோடு ஊரே பருவங்களைக் கொண்டாடியது. அக்கொண்டாட்டங்களைப் பார்த்த பொழுது, இயந்திரத்தனமான சென்னை வாழ்க்கை நினைவுக்கு வந்தது. படிக்கும் காலங்களிலாவது கோடைத் திருவிழாவுக்கு ஊருக்கு ஓடுவோம். இப்பொழுது அதுவும் இல்லை.\nஇப்பொழுது சங்கமம் சற்றே எனது இரு ஏக்கங்களையும் தீர்���்தது. பொங்கல் வந்துடுச்சு, சங்கமம் நடக்குதாம் போய் பார்க்கலாம் என்று குழந்தைகளிடம் சொன்ன பொழுது, ஊரில் திருவிழாவுக்குத் தயாரான துடிப்பு இருந்தது. நாங்க எட்டிப் பார்த்த பொழுது ஒரு நாள் கரகாட்டம், ஒரு நாள் சங்கீதம் அப்புறம் மேஜிக் ஷோ நடந்துச்சு. எல்லோரும் கைதட்டி இரசிச்சாங்க, நாங்களும் இரசிச்சோம். இன்று காலை தான் ஸ்டேஜ் எல்லாம் கலைச்சு எடுத்துட்டுப் போனாங்க. சங்கமம் நம் கலாச்சாரத்தை நினைவுப்படுத்திக் கொள்ள ஒரு நல்ல முயற்சி.\nநிகழ்ச்சிகளை சற்றே மறந்து ...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்\nகதை கேளு, கதை கேளு...\nகுழந்தைகளுக்குக் கதை கூறுவது சுவாரஸ்யமானது. சாதாரணமாக கதை கூறும் நான், ஒரு முறை தொலைக்காட்சியில் குழந்தைகளிடம் உணர்ச்சியுடனும் செய்கைகளுடனும் கதை கூறுவதைக் கண்டு, சில சமயங்களில் அம்மாதிரி முயற்சித்ததும் உண்டு.\nசில சமயம் குழந்தைகள் கதை கூற சில நிபந்தனைகள் விதிப்பார்கள்:\n- சில வேளைகளில் விலங்குகளைப் பற்றி கூறு என்பார்கள்\n- சில வேளைகளில் விலங்குகள் வரக்கூடாது என்பார்கள்\n- கெட்டவர்கள் நல்லவராக வேண்டும், யாரும் இறக்கக்கூடாது\n- பெரீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கதை கூறு\nஎன்று பலப்பல...நிபந்தனைகள் விதிக்கப்படும் பொழுது கதைகள் நம் கற்பனையும் கலந்து மேலும் சுவாரசியமாகின்றன. இப்பதிவு என் குட்டிப்பெண்ணுக்கு கதை கூறலில் நிகழ்ந்த சில சுவாரசியங்கள் பற்றி.\nமுன்பெல்லாம் குட்டிப்பெண்ணுக்கு கதை கூறினால், அவளும் அவள் தோழிகளும் கதையில் வருவர். இப்பொழுதெல்லாம்...\n\"ஒரு ஊர்ல் யாழ் குட்டி இருந்தாளாம்...\"\n\"சரி, கிரிப்பயல் இருந்தானாம் ...\" (கிரி அவளது மாமாவின் கைக்குழந்தை)\n\"என்னைப் பத்தியும் , என் ஃபேமிலி பத்தியும் பேசாதே...\"\nமற்றொருநாள் ஒரு கதை கூறினேன். \"ஒரு ஊர்ல ஒரு கம்பளிப்புழு இருந்த்தாம். அது ஒரு நாள் பட்டாம்பூச்சி ஆகறதுக்காக கூடு கட்டிச்சாம். கொஞ்ச நாள் கழிச்சு பட்டாம்பூச்சியா வெளியே வர்றதுக்காக, கூட்டைப் பிச்சுட்டு வெளியே வர ஆரம்பிச்சுதாம். ஒருத்தர் இதைப் பார்த்தாராம். பாவம், பட்டாம்பூச்சி கஷ்டப்படுதேனு , கூட்டைப் பிரித்து விட்டாராம். ஆனால் பட்டாம்பூச்சியால பறக்க முடியலையாம். ஏன் தெரியுமா பட்டாம்பூச்சிக்குக் கூட்டைக் கஷ்டப்பட்டு பிரிச்சிட்டு வரும் பொழுது தான் பறக்கி��� சக்தி கிடைக்கும். இப்ப ஈஸியா வெளியே வந்ததால அதால பறக்க முடியலையாம்.\"\n நம்ம வேலையை நாமே செஞ்சுக்கணும். இல்லைனா அப்புறம் கஷ்டமாயிடும். இனி அப்பாவைத் தூக்கச் சொல்லக்கூடாது. சரியா\n\"இனிமேல் எனக்கு கம்பளிப்புழு கதையே வேண்டாம் அம்மா\"\nமற்றொரு நாள் மீண்டும் இதே கதையைக் கூறினேன்.\n\"இதில் இருந்து என்ன தெரியுது\n\"யாருக்கும் உதவி பண்ணக் கூடாது\"\n\"இல்லடா. உதவி செய்யலாம், ஆனால் தேவைப்படறவங்களுக்கு தான் செய்யணும். உன்னால் நடக்க முடியும். அதனால் அப்பாவைத் தூக்கச் சொல்லக்கூடாது. சரியா\n\"எனக்கு ஒரு நாள் கால்ல அடிபட்டப்ப நானே நடந்து வந்தேன்\"\n\"வெரி குட். அப்படி தான் இருக்கணும். இப்ப கதைல இருந்து என்ன தெரியுது\n\"பட்டாம்பூச்சிக்கு மட்டும் உதவி செய்யக்கூடாது\"\nஎங்கோ படித்தேன், நாம் சொல்வதும் குழந்தைகள் கேட்பதும் ஒன்றாக இருக்காது என்று. பெரியவர்களுக்கு இடையே இம்மாதிரி நடப்பது உண்டு. நாம் சொல்வதை ஒழுங்காகப் புரிந்து கொண்டார்களா என்று சரிபார்த்துக் கொள்வது நல்லது தான்.\nஇரண்டு வருடமாயிற்று இவ்வலைப்பதிவைத் தொடங்கி என்றாலும் சமீப காலமாகத் தான் நான் விடாது எழுதுகிறேன். பல நாட்களாக என் எழுத்துக்களை ஊக்குவிக்கும் அமிர்தவர்ஷினி அம்மா, மேலும் என்னை ஊக்குவிக்க பட்டாம்பூச்சி விருது கொடுத்திருக்கிறார்கள். தினம் கையில் ஸ்டார் வாங்கினேன், ஐஸ்க்ரீம் வாங்கினேன் அப்படினு என் குட்டிகள் சொல்லிட்டு, நீ வாங்கி இருக்கியா எங்க காட்டு என்ற கேள்விகளுக்கு இப்ப நான் \"பட்டர்ஃபிளை\" வாங்கி இருக்கேன் என்று பறை சாற்ற வழி செய்த அமித்து அம்மாவுக்கு நன்றிகள் பல. என்னை இப்பதிவுலகுக்கு அறிமுகப்படுத்திய சந்தனமுல்லைக்கு கோடானு கோடி நன்றிகள்.\nஇப்பொழுது பட்டாம்பூச்சி செல்ல நான் விழையும் வலைப்பூ நண்பர்கள்:\nஏழு பேருக்குதான் ஒரிஜனலா கொடுக்கணுமாம், ஆனாலும் மூன்று கூட நல்ல எண் தான் என்று சொல்லிவிட்டார்களாம். கொடுக்க நினைத்த சிலர் ஏற்கனவே வாங்கி விட்டார்கள், சிலர் கையால் விருது வாங்கலாம் கொடுக்க முடியாது, அந்த அளவு எழுத்துக்களில் மிளிர்பவர்கள். எனவே மூன்றே நல்ல எண்ணாக நினைத்து, நான் விருதைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் மூவர்:\nதிகழ்மிளிர் - இவருடைய ஒவ்வொரு வலைப்பதிவும் வண்ணங்கள் நிறைந்தவை, கண்ணுக்கும் கருத்துக்கும் குளிர்ச்சியானவை. கவிதைகள் அருமையானவை. இவரது \"தமிழ்\" பதிவில் தமிழின் இனிமையைக் காணலாம். சொல் அகராதியும், படித்ததில் பிடித்தவையும் இனிமை இனிமை.\nவண்ணத்துப்பூச்சியார் - இவரது பதிவில் சினிமா உலகங்கள் பற்றிய பார்வைகளைப் பதிக்கிறார். குழந்தைகளுக்கான திரைப்படங்களைப் படங்களுடன் விமர்சிப்பது அழகு\nபூந்தளிர் தீஷு - தன் மகள் தீஷுவின் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள இவ்வலைப்பக்கத்தில் குழந்தைகளுக்கான பல activities நான் கற்றுக் கொண்டேன். என் குழந்தைகளின் டி.வி நேரத்தைக் குறைக்கும் வண்ணம் இருந்தன சில விளையாட்டுகள், சில சமயங்களில் வயதிற்கேற்ற சின்ன சின்ன மாற்றங்களுடன்.\nஇந்த பதிவில் எனக்கு ஊக்கமளிக்கும் ஒவ்வொரு Followers-க்கும் , பின்னூட்டமளித்து ஊக்கமளிக்கும் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தொடங்கி வைத்த புதுகை தென்றல் முதல் தொடரும் ஜீவன், ஆயில்யன் , அமிர்தவர்ஷினி அம்மா, RAMYA, உயிர் நீ நிகழ் , நட்புடன் ஜமால், சுமி, தேவன்மயம், SUBRA, ஹரிணி அம்மா, அ.மு.செய்யது, வழிப்போக்கன், கணினி தேசம், அகநாழிகை, Vanakkam Chennai, அபுஅஃப்ஸர் வரை அனைவருக்கும் நன்றி.\nசில நாட்களுக்கு முன் வெளியான \"என் பெண் வளர்கிறாள்\" கவிதையில் \"வேணும்.. வேணாம்..\" என்று ஒருவர் மிகவும் ஊக்கமளித்து \"நிறைய எழுதுங்க\" என்று பின்னூட்டமிட்டிருந்தார். சரியாக அதே வேளையில் தான் அனானி ஒருவர் \"என்ன எழுதுகிறாய்\" என்று ஒருவர் மிகவும் ஊக்கமளித்து \"நிறைய எழுதுங்க\" என்று பின்னூட்டமிட்டிருந்தார். சரியாக அதே வேளையில் தான் அனானி ஒருவர் \"என்ன எழுதுகிறாய்\" என்ற சாயலில் ஒன்றிரண்டு பின்னூட்டமிட்டு என்னை யோசிக்க வைத்திருந்தார். எனவே இந்த \"நிறைய எழுதுங்க\" பின்னூட்டம் கூட ஒரு கலாய்த்தலோ என்று எண்ணி அந்த பின்னூட்டத்தை வெளியிட மிகவும் யோசித்துப் பின் \"நன்றி\" என்ற ஒற்றைச்சொல்லுடன் பின்னூட்டத்தை வெளியிட்டேன். அப்பொழுது இராமலஷ்மி மேடம் அதே போல் ஒரு பின்னூட்டமிட்ட பின் , மேலும் உற்சாகம் கொண்டேன். பின் தைரியமாக \"வேணும்.. வேணாம்..\" என்ற சாயலில் ஒன்றிரண்டு பின்னூட்டமிட்டு என்னை யோசிக்க வைத்திருந்தார். எனவே இந்த \"நிறைய எழுதுங்க\" பின்னூட்டம் கூட ஒரு கலாய்த்தலோ என்று எண்ணி அந்த பின்னூட்டத்தை வெளியிட மிகவும் யோசித்துப் பின் \"நன்றி\" என்ற ஒற்றைச்சொல்லுடன் பின்னூட்டத்��ை வெளியிட்டேன். அப்பொழுது இராமலஷ்மி மேடம் அதே போல் ஒரு பின்னூட்டமிட்ட பின் , மேலும் உற்சாகம் கொண்டேன். பின் தைரியமாக \"வேணும்.. வேணாம்..\" வலைப்பதிவுக்குச் சென்று பார்த்த பொழுது எனது படைப்புகளும் அங்கு பகிரப்பட்டுள்ளதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். என்னுள் உற்சாகமூட்டிய அவருக்கும், ராமலஷ்மி மேடமுக்கும் எனது நன்றிகள் பல. அதன் பின்பு பலர் பின்னூட்டம் இட்டதில், இன்று ஒரு விருதும் வாங்கி மனம் பூரிக்கிறது. என் வலைப்பதிவுக்கு வருகை தரும்/தந்த பின்னூட்டம் இட்ட/இடாத அனைவருக்கும் எனது நன்றிகள்.\nஓகே... விழா & நன்றியுரை முடிந்துவிட்டது. ந்ன்றி , வணக்கம்.\nஎன் குட்டிப் பெண் ஐந்து வயதை நெருங்குகிறாள் என்றாலும் மழலையின் சுவடுகள் இன்னும் விலகவில்லை. அவள் தோழி வீட்டில் அவளைப் பேசச் சொல்லி மழலை இன்பம் துய்க்கின்றனர். \"குது\" \"குதிதை\" எல்லாம் இப்பொழுது \"குரு\" \"குதிரை\" என்று ஒழுங்காக வருகிறது. என்றாலும் இன்னும் அவள் பெயர், அவளின் மழலையாலும் பெயரின் தன்மையாலும் அவள் கூறும் பொழுது புரிவதில்லை. இன்னும் \"மஞ்சரி\" \"சஷ்மிதா\" எல்லாம் \"மஞ்சலி\" \"ஃப்ரஷ்னிதா\" தான்.\nஇன்னும் சொற்பிரயோகங்களில் மழலை ததும்புகிறது. இன்னும் \"நேற்று\" என்பது \"நாளைக்கு\" தான், \"முன்னாடி பின்னாடியாகவும்\", \"பின்னாடி முன்னாடியாகவும்\" உள்ளது. \"பள்ளம் உயரமாக\" இருப்பதாகவும் \"பிசைந்த சப்பாத்தி மாவு\" \"கசங்கிய மாவு\" என்றும் உள்ளது.\nஎன் தோழி கூறுவார் , \"எனக்கு மட்டும் சக்தி இருந்தால் என் வாழ்க்கையை எனது குழந்தையின் மூன்று வயதில் உறையச் செய்து விடுவேன்\" என்று . உண்மை தான். இன்னும் கொஞ்ச நாளில் இம்மழலைப் பேச்சு இருக்காது என்ற எண்ணமே, இன்னும் இன்னும் என்று ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்கச் சொல்கிறது. அவள் வளர்வதைக் காணக்காண இன்பமுறும் மனம், இன்னும் சற்று நாளில் காணாமல் போய்விடும் மழலைப் பேச்சிற்குத் துடிக்கின்றது.\nபி.கு: இதுல எத்தனை \"இன்னும்\" வந்ததுனு கண்டுபிடிங்க :-)\n\"அம்மா உனக்கு நான் புது எக்ஸ்ர்சைஸ் சொல்லித் தரவா\" என்றாள் என் குட்டிப்பெண்\nஎப்பொழுதும் போல் கொஞ்சம் கஷ்டமான எக்ஸ்ர்சைஸ் செய்து, \"ம், பண்ணு\" என்றாள்.\n\"நீ பெரிய ஆளுடா. அம்மாவால செய்ய முடியாது\"\n\"அம்மா, நீ தான் பெரிய ஆளு. நான் சின்ன பொண்ணு\"\n\"இல்லைடா, நீ எக்ஸ்ர்சைஸ்-ல பெரிய ஆளு\"\n\"ம்... நீ சம��யல் செய்றதுல பெரிய ஆளு\" (ஆஹா ஐஸ் மழை..)\nசற்று பொறுத்து , \"நீ எல்லாத்துலயும் பெரிய ஆளு, எக்ஸ்ர்சைஸ் தவிர..\". (ஹச்...ஹச்...)\nநான் கொஞ்சம் மூட் அவுட். உர்ரென்று இருந்தேன். சின்னப் பெண் வந்தாள். அம்மா எங்களை மாதிரி ஜாலியா இரேன். ஏன் கோபமா இருக்க நோ ஆங்க்ரி.. ஸ்மைல்... வாயை சிரிப்பது போல் இழுத்துப் பிடித்து... நீ சிரிச்சிட்டே இருந்தால் தான் எனக்கு பிடிக்கும். அதன் பிறகு மூட் அவுட்டாக இருக்குமா என்ன நோ ஆங்க்ரி.. ஸ்மைல்... வாயை சிரிப்பது போல் இழுத்துப் பிடித்து... நீ சிரிச்சிட்டே இருந்தால் தான் எனக்கு பிடிக்கும். அதன் பிறகு மூட் அவுட்டாக இருக்குமா என்ன என் குழந்தையிடம் எனக்கு வேண்டியதுதான் என் குழந்தையாலும் என்னிடம் எதிர்பார்க்கப்படுகிறது\nசினிமா போயிருந்தோம். தந்தையின் மடியில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தாள். இடைவேளையின் பொழுது ஏதேனும் உண்ண வாங்கிக் கொள்ளச் சொன்னேன். \"அப்பா, எனக்கு ஒரு பாப்கார்ன். நான் வரலை... என் செல்ல அம்மாட்ட இருக்கேன்\" என்று தியேட்டர் அதிர ஒரு அறிவிப்புடன் வந்துவிட்டாள். \"என் செல்ல அம்மா\" ட்யலாக் வேறு ஆக்ஷன் ரீப்ளேயாக 2 முறை தியேட்டர் அதிர ஓடியது. இப்பொழுதெல்லாம் இப்படித் தான் ஊர் கேட்க ஏதாவது சொல்லி, சில சமயம் சிரிக்க வைக்கிறாள், சில சமயம் நெளிய வைக்கிறாள்.\nஅந்த திண்ணையின் வயது இருபது இருக்கலாம்\nஇருபது என்பது மனிதர்க்கு தான் இளமை\nசற்றே வளைந்து வழவழ என்று\nநான்கு படிகளுக்குக் காவல் இருக்கும்\nஎனக்கு அறிமுகம் அதன் பத்து வயதில்...\nபேரம் பேசி பொருள் வாங்கும்பொழுது\nகாற்று வாங்கி கதைக்கும் பொழுது\nநன்மைக்கும் தீமைக்கும் பேசா சாட்சியாகக்\nகாலம் காலமாக அலுக்காது இருந்தது\nபொம்மை காரின் சறுக்குமரமாகவும் மாறி\nமெளன சாட்சியாக நிமிர்ந்து நின்றது\nமெளன சாட்சியாகக் கலங்கி நின்றது\nபுயலடித்து ஓய்ந்த ஒரு மழைக்காலத்தில்\nதன் முகத்தைப் புதைத்துக் கொண்டது\nகழுதைபுலி சிரிச்சா என்ன அழுதால் என்ன\nநேற்று என் மகள் இடைவிடாது அவளைப் படிக்க வைக்குமாறு மிரட்டியதால், வேறு வழியின்றி பாடம் கற்றுக்கொடுக்க அமர்ந்தேன். ஆங்கில இலக்கணம் நாளை பரீட்சையாம். மேடம் ஒரு பேப்பர் கொடுத்தார்கள். நான் உண்மையிலேயே மிரண்டு விட்டேன். ஒரு பக்கம் முழுக்க விலங்குகளின் ஒலிகளைப் பற்றிய ஒரு டேபிள், இன்னொரு பக்கம��� பொருட்களின் ஓசைகள் பற்றிய ஒரு டேபிள். hyenas laugh, owl hoots, spoon clinks, clothes swish என்று பல விஷயங்கள். கழுதைபுலி சிரிச்சா என்ன அழுதால் என்ன என்று தோன்றியது. 10 வயது குழந்தைகள் இதை மனப்பாடம் செய்து போய் கேட்கப்படும் நாலு கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். நிச்சயமாக இதில் புரிந்து படிக்க ஒன்றுமில்லை, மனப்பாடம் தான் செய்ய வேண்டும். Cat mews, bees hum, bells jingle என்று சிலவற்றை வேண்டுமானால் புரிய வைக்கலாம். மீதி எல்லாம் memory power இருக்கும் குழந்தைகளால் மட்டுமே முடியும். மற்ற குழந்தைகள் என்ன செய்வார்கள்\nஇது போல தான் states and capitals இருக்கும். என்றாலும் அது நம் நாட்டைப் புரிந்து கொள்ளும் ஒரு கோணத்தில் பரவாயில்லை என்று தோன்றியது. என்றாலும்... என்னத்த சொல்ல ஆயிரம் குறை கூறினாலும் அதைத்தானே படிக்க வைத்து மதிப்பெண் பெற வேண்டி இருக்கிறது...\nகொஞ்சி கொஞ்சிப் பேசும் பெண்ணே ...\n\"என் தங்கம்\" என்ற கொஞ்சலில்\nயார் வெள்ளி யார் தங்கம்...\nயார் வைரம் யார் பிளாட்டினம்...\n\"என் குலாப்ஜாமூன்\" என்ற பாராட்டில்\nஇருவரில் யார் லட்டு என்று\nஅவளுக்கு பலூனை ஒதுக்கி வைத்து\nஎனக்கு எந்நிறமும் சம்மதம் என\nமீதியை எடுத்துக் கொண்ட பொழுது\nஎன்று அவள் அக்கா எடுத்த மிட்டாயும்\nநீ வெனிலா நான் ஸ்ட்ராபெர்ரி\nஎனது அடுத்த கொஞ்சலின் ஆரம்பம் வரை...\nகதை கேளு, கதை கேளு...\nகழுதைபுலி சிரிச்சா என்ன அழுதால் என்ன\nகொஞ்சி கொஞ்சிப் பேசும் பெண்ணே ...\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/south-asia/does-north-korea-really-dismantle-the-missile/c77058-w2931-cid297236-su6222.htm", "date_download": "2020-05-25T04:59:39Z", "digest": "sha1:WIAFJVBKHQJRKJALR7TFUZOPB5W2QDQB", "length": 4068, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "வடகொரியா ஏவுகணை கூடத்தை உண்மையிலேயே அகற்றுகிறதா?", "raw_content": "\nவடகொரியா ஏவுகணை கூடத்தை உண்மையிலேயே அகற்றுகிறதா\nதனது ஏவுகணை சோதனை மையத்தை அகற்ற நடவடிக்கை எடுத்து வரும் வடகொரியா, இரு நாட்டுக்கும் பொதுவான நிபுணர்களின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும், என்ன அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.\nதனது ஏவுகணை சோதனை மையத்தை அகற்ற நடவடிக்கை எடுத்து வரும் வடகொரியா, இரு நாட்டுக்கும் பொதுவான நிபுணர்களின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும், என்ன அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.\nஇரு தினங்���ளுக்கு முன் வெளியான புகைப்படங்களில், வடகொரியாவின் முக்கிய ஏவுகணை தளமான சோஹே அகற்றப்படுவதாக தெரிய வந்தது. சிங்கப்பூரில், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் அதிபர் ட்ரம்ப் நடத்திய பேச்சுவார்த்தையில், ஏவுகணை சோதனைக் கூடங்கள் அகற்றப்படும் என முன்னதாக தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், இதுகுறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்ப்பேயோ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடத்திய பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவு இது என்பதை சுட்டிக் காட்டினார். மேலும், வடகொரியாவின் இந்த செயலை மேற்பார்வையிட ஐநா போன்ற பொது நிபுணர் குழுவை அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் வடகொரியாவுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.\nஅணு ஆயுதங்கள், ஏவுகணை சோதனை கூடங்களை அகற்ற வடகொரியா ட்ரம்பிடம் வாக்குறுதி அளித்தாலும், அதை மேற்பார்வையிட எந்த வழியும் இல்லாதது போல ஒப்பந்தம் அமைந்தது. இதனால், வடகொரியா, இந்த ஏவுகணை கூடத்தை வேறு இடத்தில் நிச்சயம் நிறுவக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10309183", "date_download": "2020-05-25T04:52:17Z", "digest": "sha1:DGELCPF3LANJYJNBHHAJT42PE7BUUT7R", "length": 44943, "nlines": 816, "source_domain": "old.thinnai.com", "title": "கங்காணி | திண்ணை", "raw_content": "\nகுண்டுச் சத்தம் ஒருவாறாக ஓய்ந்தது. முதல் வேலையாக நாங்கள் கங்காணியைத் தேடிப் புறப்பட்டோம். அவனுடைய வேப்பமரம் கண்டதுண்டமாய்ச் சிதைந்து கிடந்தது. சுற்றுவேலி அரைகுறையாய் எரிந்து புகைந்தது. மரத்தடி மணலில் அவன் அலங்கோலமாயக் கிடந்தான். கிட்ட நெருங்கினோம். ஈக்கள் எங்ளை முந்திவிட்டன உடலை மூடுவதற்கு நிலத்தில் கிடந்த வேப்பங் குழையை எடுத்தபொழுது அவனுடைய நாயின் முண்டம் கீழே தெரிந்தது…\nகங்காணிதான் எங்கள் காவிய நாயகன். அவனைப் பற்றியும் அவனுடைய நாயைப் பற்றியும் பேசிச் சிரித்து மகிழ்வதை நாங்கள் ஒரு கலையாக வளர்த்து வந்தோம். கங்காணியின் நாய்க்கு கடுவன் என்று பெயர். கடுவனை ஓர் ஆறறிவு படைத்த மனிதனாகவே அவன் மதித்து வந்தான். அவனுடைய இயல், இசை, நாடகம் எல்லாம் கடுவனோடுதான் அரங்கேறும். அவனுக்கும் கடுவனுக்கும் இடையே ஊடல், பிரிதல், கூடல் எல்லாம் நடைபெறும்.\nகங்காணி கடுவனுக்குச் சாப்பாடு வைப்பான். ஆனால் தண்ணீர் மட்டும் வைக்கமாட்டான். அதற்கு ஒரு தருக்கரீதிய���ன காரணம் இருக்கிறது: ஒரு நாள் கங்காணி குந்தியிருந்து சிறுநீர் கழித்திருக்கிறான். கடுவன் தனது முன்னங்கால்களை அவனுடைய முதுகில் ஊன்றி நின்றுகொண்டு தானும் சிறுநீர் கழித்திருக்கிறது. கங்காணி அதனைப் பொருட்படுத்தியதாகக் காட்டிக் கொள்ளவில்லை. சர்வ சாதாரணமாக எழுந்து அதன் பளுவில் அவன் உதைத்த உதையில் அதற்கு வயிற்றாலே போய்விட்டது\nஅன்று முதல் அவன் கடுவனுக்குத் தண்ணீர் வைப்பதில்லை. அத்தகைய நாயை விருந்தோம்புவோருக்குப் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் நான் முந்தி, நீ முந்தி என்று போட்டி போட்டுக்கொண்டு அதற்குத் தண்ணீர் வைப்போம். மற்ற நாய்களைப் போல் வாய்க்கால்களில் தண்ணீர் குடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அதற்கு ஏற்படவில்லை. அதற்கு நாங்கள் இடம் கொடுக்கவில்லை.\nவேப்பமர முன்றல்தான் கங்காணியின் உறைவிடம். வேம்பைச் சுற்றி வேலி அடைத்து, உள்ளே மணல் பரப்பியிருந்தான். பனியோ வெயிலோ மழையோ புயலோ அதுதான் அவன் போக்கிடம். வேம்பில் ஒரு தண்டவாளத் துண்டு தொங்கியது. வகுப்பு நடக்கும் நேரங்களில் 40 நிமிடங்களுக்கு ஒரு தடவை அதில் ஓர் அலவாங்கினால் அடித்து ஓசை எழுப்புவான். அப்பொழுது ஒரு பாடம் முடிந்து அடுத்த பாடம் தொடங்கும். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை அவ்வப்பொழுது, அதாவது தூக்கம் கலையும் வேளைகளில், அவ்வாறு ஓசை எழுப்புவதே கங்காணியின் தலையாய கடமை. உறக்கம் கெடும் தருணங்களில் அந்த ஓசை தலைமை ஆசிரியரின் செவிப் பறையில் மோதும். அவன் பள்ளி வளவைக் கண்ணும் கருத்துமாயக் கண்காணித்து வருகிறான் என்பது அவருக்குப் புரியும்.\nகங்காணியின் சாராயப் புட்டிகளைக் கால்களால் தட்டி உருட்டி விளையாடுவதில் கடுவனுக்குக் கொள்ளை இன்பம். சாராயப் புட்டிகளோடு விளையாட வேண்டாம் என்று எத்தனையோ தடவைகள் கங்காணி கடுவனை எச்சரித்திருக்கிறான். ஆனால் விளையாட்டு வி~யத்தில் அது தானே எசமானாய் மாறிவிடும். அவன் ஒரு வெறும் சாராயப் புட்டியால் அதன் மண்டையில் ஒரு போடு போட்டும் அது சொல்வழி கேட்கவில்லை.\nஒரு நாள் கங்காணியின் சாராயப் புட்டி ஒன்று காணாமல் போய்விட்டது. பள்ளிக் கூலியாட்கள்மீது அவனுக்குச் சந்தேகம். அவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்காதபடியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கடுவன் சாராயப் புட்டியைச் சரிவரக் கண்காணிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, வழக்கம் போல் அதற்கு ஓர் உதை கொடுத்து அனுப்பிவிட்டு, ஒரு பாட்டுப் பாடினான்:\n‘கடுவன் பூராயம் பார்க்கவே போயாச்சு\nஅடியேன் சாராயப் புட்டியும் போயாச்சு… ‘ ‘|\nஎங்கள் விடுதியைச் சுற்றி சற்சதுரமாக 7 அடி ஆழத்திலும் 5 அடி அகலத்திலும் ஒரு கிடங்கு வெட்டப்பட்டிருந்தது. அதற்கு மேலே பனங்குற்றிகளை அடுக்கி, படங்கு விரித்து, மண் பரப்பி மூடப்பட்டிருந்தது. நாலு பக்கமும் உள்ளே நுழைவதற்கு வாயில் இருந்தது. பீரங்கித் தாக்குதல்களோ விமானத் தாக்குதல்களோ இடம்பெறும் தறுவாயில் நாங்கள் ஓடிப்போய் உள்ளே பாய்ந்து பதுங்குவதற்காகவே அந்தக் கிடங்கு வெட்டப்பட்டிருந்தது. ஆதலால் அதற்குப் பதுங்கு கிடங்கு என்ற பெயர் வழங்கி வந்தது.\nநாயும் பூனையும் தேளும் தேரையும் பதுங்கு கிடங்கின் நிரந்தர வாசிகள். இடைக்கிடை கிடங்கினுள் கடுவன் குரைப்பது கேட்கும். உடனே கண்காணிக்கு ஆள் அனுப்பப்படும். அவன் ஒரு கையில் பொல்லும் மறு கையில் விளக்கும் கொண்டு கிடங்கினுள் இறங்குவான். அவனை எதிர்கொள்ளும் கடுவனிடம் ‘ம், என்ன சங்கதி ‘ என்று வினாவுவான். கடுவன் ஒரு நடை நடந்து திசைகாட்டிக் குரைக்கும். கங்காணி அதே திசையில் அடி எடுத்து வைப்பான்.\nஅங்கே ஒரு நச்சுப் பாம்பு எதிர்ப்பட்டால், கங்காணி அதனை அடித்துச் சாக்காட்டுவான். அப்புறம் ‘ம், சரி சரி, கெட்டிக்காரன் ‘ என்று சொல்லிக் கடுவனைத் தட்டிக் கொடுப்பான். ஒரு சாரைப் பாம்பைக் கண்டால், அதை விரட்டிவிட்டு ‘ம், போதும் போதும், பொத்தடா வாயை ‘ என்று கடுவனை அதட்டுவான். ஒன்றையும் காணாவிட்டால் கங்காணி ஒன்றுமே பேசமாட்டான். வந்த வழியே திரும்புவது போல் பாசாங்கு பண்ணிக்கொண்டு பாடத் தொடங்குவான்:\nஎசமான் பாடுவது ஏனென்று புரியாமல் கடுவன் மிலாந்திக்கொண்டு நகரும். அப்பொழுது அதன் பளுவில் ஒரு பாந்தமான உதை விழும். அது குய்யோ முறையோ என்று குரைத்துக்கொண்டு ஓட்டம் பிடிக்கும். அதனை எங்கள் பொன்னு அக்கா ‘உதைத்தது கண்டனர், குரைத்தது கேட்டனர் ‘ என்று உரைப்பது வழக்கம்\nகங்காணி பகலில் தனது படுக்கையில் கிடந்து ஷஈழநாடு| வாசிப்பான். அல்லது ஷஈழ வானொலி| கேட்பான். அப்படியே உறங்கிவிடுவான். அவனுடைய குறட்டை விடுதிவரை கேட்கும். நாங்கள் ஓடிப்போய் வேலியில் பொட்டு வைத்து ஊடுருவிப் பார்ப்போம். கங்காணியின��� கவட்டுக்குள் கடுவன் படுத்திருக்கும். அப்புறம் கடுவனுக்கு உதை விழுவதைக் கண்டு களிப்பதற்காக நாங்கள் வேலியைச் சுற்றி வேவு பார்த்துக்கொண்டு நிற்போம்.\nகங்காணி புரண்டு படுக்க முற்படுவான். கடுவன் உறக்கம் கலைந்து உறுமும். கங்காணியின் மூஞ்சையில் கடுகடுப்பு புலப்படும். கொஞ்ச நேரம் அசையாமல், புரளாமல் படுத்திருப்பான். அப்புறம் திடாரென்று கடுவனின் பளுவில் ஓர் உதை விழும். அது அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்து பதுங்கு கிடங்கை நோக்கி ஓடும். அப்பொழுது கங்காணி ‘நான் அந்த வைரவர் என்ற எண்ணமோடா உனக்கு ‘ என்று கேட்டுக்கொண்டே எழுந்து கடுவனை விட்டுக் கலைப்பான். நாங்கள் கெக்கட்டம் விட்டுச் சிரித்துக்கொண்டு எங்கள் விடுதிக்குத் திரும்பி ஓடுவோம்.\nகடுவனைத் தேடி ஏழெட்டுப் பெட்டை நாய்கள் வந்து போகும். கடுவனும் போய் அவற்றைச் சந்தித்து வரும். அவை வெட்டவெளியில் களவொழுக்கத்தில் ஈடுபடும். ஒரு நாள் பதுங்கு கிடங்கினுள் கடுவனும் அதன் காதல் நாயகி ஒன்றும் கூடிக் குலாவிய பிறகு ஒன்றை ஒன்று விட்டுப் பிரிய முடியாத நிலையில் கங்காணியிடம் வகையாக மாட்டுப்பட்டுக் கொண்டன. அவன் அந்தப் பெட்டை நாயை உதைத்து விரட்டிவிட்டு கடுவனைப் பிடித்துக் கொறகொறவென்று இழுத்துக்கொண்டு போய் வேப்பமரத்தில் கட்டிப்போட்டு ஒரு வேப்பந்தடியை முறித்து குளறக் குளற விளாசித் தள்ளினான். அப்பொழுது அவன் இசைத்த பாடல்:\nநோதல், நோதல், நோதல்… ‘\nகிடங்கினுள் பதுங்காத ஒரே ஒரு பேர்வழி கங்காணிதான். குண்டோசை கேட்கும்போது எங்கே நிற்கிறானோ அங்கேயே நிலத்தில் விழுந்து குப்புறக் கிடந்துவிடுவான். ஏற்கெனவே உறக்கத்தில் இருந்தால் எழும்பமாட்டான். ஆனால் கடுவன் அவனைச் சும்மா விடாது. நாங்கள் பதறுவதைப் பார்த்து வெருளும். வேம்படிக்கு விரைந்து ஊளையிட்டுக் குரைத்து எசமானை எழுப்பும்.\nதனது உறக்கத்தைக் கெடுத்த கடுவனை அவன் ஒரு தரம் வைவான்: ‘ஆ, வைரவா உன் அப்பனின் நெற்றிக் கண்ணைப் பாவித்து இந்தக் கடுவனை எரித்தருள மாட்டாயா உன் அப்பனின் நெற்றிக் கண்ணைப் பாவித்து இந்தக் கடுவனை எரித்தருள மாட்டாயா ‘ என்று கேட்டுவிட்டு புரண்டு படுப்பான். அப்பொழுது குண்டோசை கேட்கும். ‘அடடா, தப்பு ‘ என்று கேட்டுவிட்டு புரண்டு படுப்பான். அப்பொழுது குண்டோசை கேட்கும். ‘அடடா, தப்பு தப்ப��� ‘ என்று சொல்லிக்கொண்டே உருண்டு புரண்டு குப்புறக் கிடப்பான். கடுவன் வானைப் பார்த்து ஊளை இட்டுக்கொண்டு வேம்படிக்கும் கிடங்கடிக்கும் இடையே யாடு பாயும்…\nகங்காணியின் உடலும் கடுவனின் உடலும் எங்கள் நெஞ்சங்களில் புதையுண்டு போயின. அந்தப் பிறவிகள் இரண்டும் இல்லாத விடுதியும் ஒரு விடுதியா என்ற கேள்வி எங்கள் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் உறுத்தியது. போரினால் ஊரழிந்த வேளையுிலும் எங்களால் இளமைப் பருவத்தையும் விடுதி வாழ்வையும் துய்க்க முடிந்தது என்றால், அதற்குக் கங்காணியும் கடுவனுமே காரண கர்த்தாக்கள்.\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்து நான்கு\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் -2\nஆனந்தியின் டயரி : காதலா காவலா \nநீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக உள்ளதா \nதமிழக அரசின் மக்கள்-விரோத உயிர்வதைத் தடுப்புச் சட்டம்\nபூபேன் காக்கரின் மறைவும் இந்திய ஓவியங்களின் எதிர்காலமும்\nவாரபலன் (இந்த வாரம் – ‘தி இந்து ‘ வாரம்)\nகறுக்கும் மருதாணி (ஆசிரியர் கனிமொழி) நூலின் முன்னுரை\nகடலிலிருந்து வரும் காற்று பாலைவனத்தை சோலையாக்கும்\nதூத்துக்குடியில் ஜப்பானின் ஸாகா பல்கலைக்கழகமும், இந்திய தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து கடல் தண்ணீரிலிருந்து மின்சாரம்\nமார்பு எழுத்தாளருக்கு ஒரு மடல்\nஅரசியல் : ஒரு விளக்கம்\nஅகஅழகும் புறஅழகும் – சரத்சந்திரரின் ‘ஞானதா ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 77)\nகிழவனும் கடலும் – (ஆசிரியர்:எர்னெஸ்ட் ஹெமிங்வே – தமிழில்:எம்.எஸ்) நூல் முன்னுரை\nகவிதை மொழியும் உரை நடை மொழியும்\nமொட்டை போட தடை – ஜெயலலிதா திடார் உத்தரவு\n‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – மார்ச் 2000 – பகுதி – 3\nசோனியா இந்திய பிரதமராக ஆவது இந்தியாவுக்குக் கேடு : உலக வர்த்தக அமைப்பை முன் வைத்து\nஒரு மத்தியான நேரத்து சிந்தனை..\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்து நான்கு\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் -2\nஆனந்தியின் டயரி : காதலா காவலா \nநீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக உள்ளதா \nதமிழக அரசின் மக்கள்-விரோத உயிர்வதைத் தடுப்புச் சட்டம்\nபூபேன் காக்கரின் மறைவும் இந்திய ஓவியங்களின் எதிர்காலமும்\nவாரபலன் (இந்த வாரம் – ‘தி இந்து ‘ வாரம்)\nகறுக்கும் மருதாணி (ஆசிரியர் கனிமொழி) நூலின் முன்னுரை\nகடலிலிருந்து வரும் காற்று பாலைவனத்தை சோலையாக்கும்\nதூத்துக்குடியில் ஜப்பானின் ஸாகா பல்கலைக்கழகமும், இந்திய தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து கடல் தண்ணீரிலிருந்து மின்சாரம்\nமார்பு எழுத்தாளருக்கு ஒரு மடல்\nஅரசியல் : ஒரு விளக்கம்\nஅகஅழகும் புறஅழகும் – சரத்சந்திரரின் ‘ஞானதா ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 77)\nகிழவனும் கடலும் – (ஆசிரியர்:எர்னெஸ்ட் ஹெமிங்வே – தமிழில்:எம்.எஸ்) நூல் முன்னுரை\nகவிதை மொழியும் உரை நடை மொழியும்\nமொட்டை போட தடை – ஜெயலலிதா திடார் உத்தரவு\n‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – மார்ச் 2000 – பகுதி – 3\nசோனியா இந்திய பிரதமராக ஆவது இந்தியாவுக்குக் கேடு : உலக வர்த்தக அமைப்பை முன் வைத்து\nஒரு மத்தியான நேரத்து சிந்தனை..\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=bc87e63b0ce505e92cd5e8c62a30fe87&searchid=1496580", "date_download": "2020-05-25T06:22:59Z", "digest": "sha1:OSUV7GHAXSQUBJURXCJSWV3JOXMVA2AC", "length": 12618, "nlines": 255, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: காஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) - பகுதி 1\nஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு நன்றி அமரன்....\nThread: காஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) - பகுதி 1\nஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி ஐயா....\nThread: காஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) - பகுதி 1\nகாஸோவரி - பகுதி 2 பூர்வகுடி மக்களிடையே காஸோவரி...\nThread: காஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) - பகுதி 1\nகாஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) - பகுதி 1\nThread: ஜகதீசன் ஐயா 4000+\nமன்றத்தி���் தூண் என்ற வார்த்தை தங்களைப் பொறுத்தவரை...\nசுட்டவனுக்குத் தருகிறேன் சில்லென்ற நீர்...\nசுட்டவனுக்குத் தருகிறேன் சில்லென்ற நீர் என்றிருந்தால் இன்னாவென்ற எண்ணம் எழுந்திருக்கவாய்ப்பில்லை. சுட்டவனாய் இருந்தாலும்... என்று உம் சேர்க்கும்போது அப்படித் தோன்றுகிறது.\nஇன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன...\nஇன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்\nகளிமண்ணுக்கும் யார் கற்றுத்தந்தார் குறள்\nThread: ஆண் பெண் நட்பு\nஐயா, காலம் மாறிக்கொண்டே வருகிறது. இப்போது...\nஐயா, காலம் மாறிக்கொண்டே வருகிறது. இப்போது பெண்ணும் பெண்ணும் கைப்பிடித்து சிநேகமாய்ப் பேசினாலும் ஆணும் ஆணும் தோளில் கைபோட்டு தோழமையோடு நடந்தாலும் அதையும் மாற்றுக்கண்ணோட்டத்தோடு பார்க்கும் நிலை...\nநன்றி ஜெய். நன்றி டெல்லாஸ்.\nThread: பெண் மனதில் காதல்\nகாதல் கொண்ட பெண்மனத்தின் தயக்கங்களையும்...\nகாதல் கொண்ட பெண்மனத்தின் தயக்கங்களையும் தடுமாற்றங்களையும் ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் மிக அழகாகச் சொல்லிப்போகின்றன கவி வரிகள். பாராட்டுகள் சபீக்ஷனா.\nஅன்பும் புரிதலுமான மனைவி வாய்த்திருப்பது...\nஅன்பும் புரிதலுமான மனைவி வாய்த்திருப்பது வாழ்க்கையின்பம்\nஅவ்வன்பையும் புரிதலையும் உணர்ந்து வாழ்த்தும் கணவன் வாய்த்திருப்பது இருமடங்கு இன்பம்\nThread: கீதம் பாடும் சிறுவர் பாடல்கள்\nThread: கணணியில் கை குலுக்கும் விவசாயி\nஉழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். விவசாயி...\nஉழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். விவசாயி என்ற அடையாளத்துடன் அறிமுகம் செய்துகொண்ட தங்களுக்கு இனிய வரவேற்புகள்.\nவாரமும் வரமான தாரமும் சோபித்த கவிதை சொக்கவைக்கும்...\nவாரமும் வரமான தாரமும் சோபித்த கவிதை சொக்கவைக்கும் அழகு. பாராட்டுகள் ஐயா.\nஅருமையானதொரு பாடல் பெற்ற இட்டலி பாக்கியசாலி. அந்த...\nஅருமையானதொரு பாடல் பெற்ற இட்டலி பாக்கியசாலி. அந்த அருமையான இட்டலி கிடைக்கப்பெற்றவர் அதிபாக்கியசாலி. பாராட்டுகள் ஐயா.\nThread: கீதம் பாடும் சிறுவர் பாடல்கள்\nThread: கீதம் பாடும் சிறுவர் பாடல்கள்\n5. கலர் கலராய் காய்கறிகள்...\nThread: தாயே என் உயிர் தீயே.....\nபெரிய தாயாரின் பிரிவால் விளைந்த துயரத்தை...\nபெரிய தாயாரின் பிரிவால் விளைந்த துயரத்தை கவிமலர்ச்சரமாகக் கட்டி அவருக்கு காணிக்கையாக்கியமை ம��ம் நெகிழ்த்துகிறது.\nபெரியன்னையிடத்தில் நீங்கள் கொண்ட பாசமும் அவர் உங்கள் பால் கொண்ட பரிவும்...\nநல்வரவு சபீக்ஷனா. பதிந்தவுடனேயே உங்கள் படைப்புகளை...\nநல்வரவு சபீக்ஷனா. பதிந்தவுடனேயே உங்கள் படைப்புகளை வாசித்து எவரும் விமர்சிக்கவோ பாராட்டவோ இல்லையென்ற வருத்தம் வேண்டாம். மன்ற உறவுகள் பலருக்கும் தற்சமயம் வெவ்வேறு பணிச்சுமையினால் மன்றவருகையில் தொய்வு...\nநல்வரவு. ஜெய் குறிப்பிட்டுள்ளது போல் முதலில்...\nநல்வரவு. ஜெய் குறிப்பிட்டுள்ளது போல் முதலில் மன்றவிதிகளை வாசித்தறிந்த பிறகு பதிவிடுங்கள்.\nThread: விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு\nSticky: வணக்கம் ஜெய். மீள்வருகை கண்டு மகிழ்ச்சி.\nவணக்கம் ஜெய். மீள்வருகை கண்டு மகிழ்ச்சி.\nஜெய், கும்பகோணத்துப்பிள்ளைக்கு சொன்ன அதே...\nஎன்றிருந்தால் நன்றாய் இருக்கும் என்று எண்ணுகிறேன் ..\nநன்றாய் இருக்கிறது ..தொடரட்டும் ...[/QUOTE]\nஜெய், கும்பகோணத்துப்பிள்ளைக்கு சொன்ன அதே பதிலைத்தான் இங்கும் தர...\nபெண்ணுக்கு மதிப்பு தரும் சமூகத்தில் பெண்ணாய்ப்...\nபெண்ணுக்கு மதிப்பு தரும் சமூகத்தில் பெண்ணாய்ப் பிறப்பது வரமே. பெண்ணுக்கு எதிரான கொடுமைகளைப் பார்க்கும்போதுதான் மனம் பதறுகிறது.\nஆண்டவனிடம் தாங்கள் வைக்கும் கோரிக்கை அகமகிழச் செய்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amara.org/id/videos/DA1dTZPYjyUR/info/illmaarrnnn-naaklingkm-tuurikaiyinnn-cuvttukll-iyl-icai-klnturaiyaattl-oomtmilll/", "date_download": "2020-05-25T05:27:28Z", "digest": "sha1:DLB55ABCNOAZ5IPP62XYGEGQTFOOEKZH", "length": 2766, "nlines": 62, "source_domain": "amara.org", "title": "இளமாறன் நாகலிங்கம் - 'தூரிகையின் சுவடுகள்' - இயல் இசை கலந்துரையாடல் | ஓம்தமிழ் | Amara", "raw_content": "\nஇளமாறன் நாகலிங்கம் - 'தூரிகையின் சுவடுகள்' - இயல் இசை கலந்துரையாடல் | ஓம்தமிழ்\nஇளமாறன் நாகலிங்கம் - 'தூரிகையின் சுவடுகள்' - இயல் இசை கலந்துரையாடல் | ஓம்தமிழ்\nஇரவு 8.00 மணிக்கு (இந்திய நேரம் மாலை 5.30மணிக்கு)\nஓம்தமிழ், அகிலம் நீ ஏற்பாட்டில் மலேசியப் பாடலாசிரியர்களின் 'தூரிகையின் சுவடுகள்' இயல் இசை கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.\nomtamil added a video: இளமாறன் நாகலிங்கம் - 'தூரிகையின் சுவடுகள்' - இயல் இசை கலந்துரையாடல் | ஓம்தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/306019", "date_download": "2020-05-25T05:05:43Z", "digest": "sha1:5N7SUBQ3GHM7B7TG65Q4CLMEPIMCJVGS", "length": 6438, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வி. பி. சிங்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வி. பி. சிங்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவி. பி. சிங் (தொகு)\n04:01, 6 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\n2,716 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n03:38, 6 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKurumban (பேச்சு | பங்களிப்புகள்)\n04:01, 6 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKurumban (பேச்சு | பங்களிப்புகள்)\nதேசிய அளவில் சமூக நீதி தொடர்புடைய கருத்துக்களையும் பிரச்சனைகளையும் முன்னெடுத்து செல்ல முடிவு செய்து [[மண்டல் கமிசன்]] பரிந்துரைகளை நடைமுறை படுத்த முடிவு செய்தார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பொது துறை அமைப்புகளில் வேலை வாய்ப்புகளில் குறிப்பிட்ட விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்ய மண்டல் கமிசன் பரிந்துரைத்தது. வட இந்தியாவில் இம்முடிவுக்கு பிற்படுத்தப்பட்ட மக்கள் அல்லாதவர்களிடம் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு நகர்புறங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.\n1989 ல் அம்பானி லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். 1990 ல் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் முழு நிர்வாகத்தை கைப்பற்ற [[திருபாய் அம்பானி]]யின் ரிலையன்ஸ் குழுமம் மேற்கொண்ட முயற்சிகளை அரசு நிதி நிறுவனங்களான ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் பொது காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தடுத்தன. லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் நிர்வாகத்தை கைப்பற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்ட அம்பானி அந்நிறுவனத்தின் செயற்குழு & தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். அதைத்தொடர்ந்து இந்திய ஸ்டேட் வங்கியின் டி.என்.கோஸ் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-05-25T06:15:58Z", "digest": "sha1:RFYNKFLQON7BD3LYFPBZD3QB7P4FPLPO", "length": 4605, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வட்டுக்கோட்டை குருமடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(பட்டிகோட்டா செமினறி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஆள்கூறுகள்: 9°43′45″N 79°56′52″E / 9.7293°N 79.9479°E / 9.7293; 79.9479 வட்டுக்கோட்டை குருமடம் (Batticotta Seminary, பட்டிக்கோட்டா செமினறி) என்பது பிரித்தானிய இலங்கையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வட்டுக்கோட்டை என்ற ஊரில் 1823 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு கல்வி நிறுவனம் ஆகும். இது அமெரிக்க இலங்கை மிசனினால் ஆரம்பிக்கப்பட்டது. இது 1855 ஆம் ஆண்டில் மூடப்பட்டது. சர் எமெர்சன் டெனன்ட் என்பவரின் பார்வையில் இக்கல்வி நிறுவனம் பல ஐரோப்பியக் கல்வி நிறுவனங்களின் தரத்துடன் ஒப்பிடக் கூடியதாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇம்மதப்பள்ளி அங்கு சேர்க்கப்படும் மாணவர்களை கிறித்துவத்துக்கு மதம் மாற்றுவதையே முக்கிய நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும், பெரும்பாலான மாணவர்கள் தமது இந்து சமய நம்பிக்கையையே கடைப்பிடித்து வந்தனர். இதனை அடுத்து 1855 ஆம் ஆண்டில் இக்குருமடம் மூடப்பட்டது. பட்டிக்கோட்டா குருமடத்தின் பழைய மாணவர்களும், உள்ளூர் கிறித்தவர்களும் இப்பள்ளியை மீளத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விட்டதை அடுத்து 1872 சூலை 3 இல்[1] இக்கல்லூரி யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் மீளவும் பழைய கட்டடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது.[2]\nசி. வை. தாமோதரம்பிள்ளை - தமிழ்ப் பண்டிதர்\nபாவலர் துரையப்பாபிள்ளை - தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் நிறுவனர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/dmk-cadre-sing-a-song-about-karunanidhi-periyar-anna-infront-of-kauvery-hospital/videoshow/65199642.cms", "date_download": "2020-05-25T05:21:21Z", "digest": "sha1:6S5W2U4MHQSTABHPBMKTOQVJIXXTRTCV", "length": 9054, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபெரியாரின் பள்ளியிலேயே பகுத்திறவை படித்தாரே.. பாட்டு பாடும் திமுக தொண்டர்\nதிமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையில் தொண்டர்கள் குவிந்து கோஷம் போட்டு வரும் நிலையில், திமுக தொண்டர் ஒருவர் கருணாநிதியை புகழ்ந்து பாடும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகோடை வெயிலுக்கு குளியலை போடும் ’கிங் கோப்ரா’\nமீண்டும் தொடங்கிய மலர் சந்தை... பூக்களின் விலை உயர்வு\nஊரடங்கை மீறி விற்பனை செய்த ஜவுளிக் கடைகளுக்கு சீல்\n���லெக்டரிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கிய புதுமணத் தம்பதியினர்\nவன விலங்கு வேட்டை... நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு..\nதங்கம் விலை சரிவு... எவ்வளவு தெரியுமா\n10 மாவட்டங்களில் கன மழை, சூறாவளி எச்சரிக்கை - சென்னை வா...\nகுற்றாலத்தில் பொங்கி வருது வெள்ளம்\nஆயுதப்படை கேண்டீன்களில் இனி சுதேசிப் பொருட்கள்தான்: அமி...\nஉங்க நல்லதுக்கு தானே செஞ்சேன்: நகராட்சி ஆணையர் பல்டி\nநீங்க சாமிக்கு சமம்: வரலக்ஷ்மி சரத்குமார் உருக்கமான நன்...\nசெய்திகள்கோடை வெயிலுக்கு குளியலை போடும் ’கிங் கோப்ரா’\nசெய்திகள்மீண்டும் தொடங்கிய மலர் சந்தை... பூக்களின் விலை உயர்வு\nசெய்திகள்ஊரடங்கை மீறி விற்பனை செய்த ஜவுளிக் கடைகளுக்கு சீல்\nசெய்திகள்கலெக்டரிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கிய புதுமணத் தம்பதியினர்\nசெய்திகள்வன விலங்கு வேட்டை... நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்\nசெய்திகள்ஊரடங்கில் மணல் கொள்ளை அதிகரிப்பு... லாரிகள் பறிமுதல்\nசெய்திகள்வீடியோ: சாலையில் உணவு தேடி அலையும் யானை\nசெய்திகள்தீவிபத்தில் சாம்பலான தேங்காய் நார் பொடி - கன்னியாகுமரியில் அதிர்ச்சி\nசெய்திகள்ஊரடங்கால் வீடுகளில் ரமலான் தொழுகை - வெறிச்சோடிய மசூதிகள்\nசெய்திகள்பூதப்பாண்டி வனச்சரகத்தில் வேட்டை - இருவர் கைது\nசெய்திகள்10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்கள்: ரயில்வே அறிவிப்பு\nசெய்திகள்தொழிலாளர்களுக்கு கொரோனா - மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலை\nசெய்திகள்மகா பெரியவர் மணிமண்டபத்தில் விபரீதம் - வீணாய் போன முயற்சி\nசெய்திகள்நிறம்மாறும் தாமிரபரணி; அச்சத்தில் பொதுமக்கள்\nசெய்திகள்கோடை காலத்துல அருவியில் தண்ணீர் கொட்டுவதை பாருங்க...\nசெய்திகள்கன்னியாகுமரி ரோடு போடும் பணி மீண்டும் ஸ்டார்ட் ஆனது...\nசெய்திகள்தவானை மிஞ்சிய மகன்; டிக்டாக்கில் என்னவொரு ஆட்டம் பாருங்க\nசெய்திகள்ஆபாச வார்த்தை, அடிதடியாக மாறிய இரு சமூக மோதல்..\nசெய்திகள்அப்பாவை காணவில்லை எனக்கூறி உதவி கேட்கும் கன்னியாகுமரி சிறுமி..\nசினிமாகமல் பாட்டை கேட்டுக்கிட்டே வீட்டை சுத்தம் செய்த ரைசா: வைரல் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/the-unchanging-nature-of-god/", "date_download": "2020-05-25T05:47:33Z", "digest": "sha1:3DJAEKJKSEUVM35AOKQGEALIFIMT7LR2", "length": 6700, "nlines": 94, "source_domain": "tamilchristianmessages.com", "title": "தேவனின் மாறாத தன்மை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\n“நான் கர்த்தர், நான் மாறாதவர், ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நீர்மூலமாகவில்லை” (மல்கியா 3:6) “நான் கர்த்தர், நான் மாறாதவர், ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நீர்மூலமாகவில்லை” (மல்கியா 3:6) தேவனுடைய தன்மையைப் படிப்பது, ஒரு கிறிஸ்தவனைக் குறித்து சரியாய் அறிந்துகொள்ள நமக்கு பெரிதும் உதவும். ஒரு தேவனின் பிள்ளை படிக்க வேண்டிய உன்னதமான விஞ்ஞானம், மேலான தத்துவம் என்னவென்றால், தேவனுடைய நாமம், தன்மை, ஆள்தத்துவம், அவருடைய செயல்பாடுகளைக் குறித்து அறிந்து கொள்ளுவதே. இது கடலைப்போன்று பரந்த விரிவானது, ஆழமானது. இதைக் குறித்து சிந்திப்பதைப் போல நம்முடைய பெருமையை உடைத்து நம்மை தாழ்மைப்படுத்துவது வேறொன்றுமில்லை. அவ்விதமாக நாம் சிந்திக்கும் பொழுது “மிகப்பெரிய தேவனே நீர் எல்லையற்றவர். நாங்களோ தகுதியற்ற புழுக்கள்” என்று சொல்லுவோம். இந்த சிந்தை நமது இருதயத்தை தாழ்த்தினாலும் அதை விரிவடையச் செய்கிறதாய் இருக்கிறது. இவ்விதம் தேவனை அடிக்கடி சிந்திக்கிறவன் இந்த குறுகிய உலகத்தைச் சுற்றிவருகிறவனைக் காட்டிலும் அதிக அறிவுள்ளவனாய் இருக்கிறான். தேவனின் இவ்விதமான தன்மையை ஆராய்வது, அவனின் அறிவின் எல்லையை விரிவாக்குகிறது, அவனுடைய முழு ஆள்தத்துவத்தையும் தேவனுக்குள்ளாக பக்தி வைராக்கியமுள்ளவனாக உருவாக்குகிறது. அதே சமயத்தில் இவ்விதமான சிந்தை ஒரு கிறிஸ்தவனுக்கு மிகவும் ஆறுதல் அளிக்கிறதாக இருக்கிறது. அது காயத்தில் சுகமும், துயரத்தில் ஆறுதலும், துக்கத்தில் நம்பிக்கையும் கொடுக்கிறதாயிருக்கிறது. பொங்கி எழும் கடலைப்போன்ற சோதனைகளில் நம்பிக்கை கொடுக்கின்றதாக இருக்கிறது.\nPrevious நான் உன்னை தெரிந்துகொண்டேன்\nதிருச்சபை கூடிவருதலை தடைசெய்த தேவன்\nதிருச்சபை கூடிவருதலை தடைசெய்த தேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0877.aspx", "date_download": "2020-05-25T04:01:23Z", "digest": "sha1:UIBQEL3MCMN4DAGBEA4Z3R37E4C36KO3", "length": 24036, "nlines": 89, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0877- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nநோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க\nபொழிப்பு (மு வரதராசன்): துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்���ர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது; பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக்கூடாது.\nமணக்குடவர் உரை: தாம் வருத்த முற்றதனை அறியாதார்க்கு வருத்த முற்றுச் சொல்லா தொழிக; அதுபோலப் பகைவரிடத்துத் தமது மென்மையைத் தோற்றுவித்தலை விரும்பாதொழிக.\nஇது பகைவர்மாட்டுத் தமது மென்மையைத் தோற்றுவியா தொழிகவென்றது.\nபரிமேலழகர் உரை: நொந்தது அறியார்க்கு நோவற்க - நொந்ததனைத் தாமாக அறியாத நட்டார்க்குத் தன் நோவு சொல்லற்க: மென்மை பகைவர் அகத்து மேவற்க - வலியின்மை பார்த்திருக்கும் பகைவர்மாட்டு அவ்வலியின்மையை மேலிட்டுக் கொள்ளற்க.\n('நோவு' என்னும் முதனிலைத் தொழிற் பெயர், ஈண்டு அது சொல்லுதற்கண் ஆயிற்று. பகைவர்கண் தவிர்வது கூறுவார் நட்டார்கண் தவிர்வதும் உடன் கூறினார். இதனான் அவ்விரு பகுதிக்கண்ணும் செய்வது கூறப்பட்டது.)\nவ சுப மாணிக்கம் உரை: துன்பத்தை உணரா நண்பர்க்குச் சொல்லாதே; தன்குறைபாட்டைப் பகைவர் முன் காட்டாதே.\nநொந்தது அறியார்க்கு நோவற்க; மென்மை பகைவர் அகத்து மேவற்க.\nபதவுரை: நோவற்க-துன்பம் சொல்லா தொழிக, வருத்தம் கொள்ளற்க; நொந்தது-வருந்தியது; அறியார்க்கு-தெரியாதவர்க்கு, மதியாதார்க்கு; மேவற்க-பொருந்தா தொழிக; மென்மை-வலியின்மை; பகைவர்-எதிரிகள்; அகத்து-இடையில், உள்ளம்உணரும்படியாக.\nமணக்குடவர்: தாம் வருத்த முற்றதனை அறியாதார்க்கு வருத்த முற்றுச் சொல்லா தொழிக;\nபரிப்பெருமாள்: தாம் வருத்த முற்றதனை அறியாதார்க்கு வருத்த முற்றுச் சொல்லா தொழிக;\nபரிதி: தன் நோவு அறியாத பேருக்குத் தன் நோக்காடு சொல்லவேண்டாம்;\nகாலிங்கர்: உறுதுயர் கண்டு தாம் பெரிதும் நொந்தால் மற்று அந்நொந்ததனை இவர் எம்பொருட்டு இது செய்தார் என்பதனை மதியாதார்க்கு நோவற்க;\nபரிமேலழகர்: நொந்ததனைத் தாமாக அறியாத நட்டார்க்குத் தன் நோவு சொல்லற்க:\nபரிமேலழகர் குறிப்புரை: 'நோவு' என்னும் முதனிலைத் தொழிற் பெயர், ஈண்டு அது சொல்லுதற்கண் ஆயிற்று.\n'தாம் வருத்த முற்றதனை அறியாதார்க்கு வருத்த முற்றுச் சொல்லா தொழிக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'துன்பத்தை உணரா நண்பர்க்குச் சொல்லாதே', 'ஒருவன் தனது துன்பத்தைத் தாமே யறியாத நண்பர்க்குச் சொல்லக்கூடாது', 'நீ ஏழையாகிவிட்டதைப் பற்றித் தெரியாதவனுக்குத் தெரியப்படுத்தக் கூடாது', 'தா���் வருந்தியதை உடன் உணர மாட்டாதார்க்குத் தமது நோயைக் கூறக்கூடாது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nதாம் அவர்பொருட்டு வருந்தியதை அறியாதவருக்கு வருத்தம் கொள்ளவேண்டாம் என்பது இப்பகுதியின் பொருள்.\nமேவற்க மென்மை பகைவர் அகத்து:\nமணக்குடவர்: அதுபோலப் பகைவரிடத்துத் தமது மென்மையைத் தோற்றுவித்தலை விரும்பாதொழிக.\nமணக்குடவர் குறிப்புரை: இது பகைவர்மாட்டுத் தமது மென்மையைத் தோற்றுவியா தொழிகவென்றது.\nபரிப்பெருமாள்: அதுபோலப் பகைவரிடத்துத் தமது மென்மையைத் தோற்றுவித்தலை விரும்பாதொழிக.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது பகைவர்மாட்டுத் தமது மென்மையைத் தோற்றுவியா தொழிகவென்றது.\nபரிதி: தன் சத்துருக்களிடத்தும் தான் சொல்ல வேண்டாம் என்றவாறு.\nகாலிங்கர்: அன்றியும் பகைவரிடத்து என்றும் தாம் வன்மையோடு இயைய நிற்கும் அத்துணை அல்லது அவரொடு தாம் மென்மையோடு இயைய நினையற்க என்றவாறு.\nகாலிங்கர் குறிப்புரை: தம் துயர்க்கு ஒருவர் நொந்தது மதியாதாரும் பகைவரின் ஒரு கூற்றரே, வேறு அல்லர், என்பதனால் இதனை எடுத்து ஓதினார் என அறிக; என்னை, காஞ்சிரம்பிஞ்சும் காஞ்சிரமரமும் இத்துணை அல்லது பிறிதொன்று ஆகாதாற் போல.\nபரிமேலழகர்: வலியின்மை பார்த்திருக்கும் பகைவர்மாட்டு அவ்வலியின்மையை மேலிட்டுக் கொள்ளற்க.\nபரிமேலழகர் குறிப்புரை: பகைவர்கண் தவிர்வது கூறுவார் நட்டார்கண் தவிர்வதும் உடன் கூறினார். இதனான் அவ்விரு பகுதிக்கண்ணும் செய்வது கூறப்பட்டது.\n'பகைவரிடத்துத் தமது மென்மையைத் தோற்றுவித்தலை விரும்பாதொழிக' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'தன்குறைபாட்டைப் பகைவர் முன் காட்டாதே', 'பகைவரிடத்துத் தன் குறைபாடுகளை வெளிப்படுத்தக் கூடாது', 'அதைப் போல நீ பலவீனமாகப் போய்விட்டாயென்பதைப் பகைவர்களிடம் காட்டிக் கொள்ளக் கூடாது', 'பகைவரிடத்துத் தமது வலிமைக் குறைவைக் காட்டக்கூடாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nபகைவரிடத்துத் தமது வலிமைக் குறைவைக் காட்டிக் கொள்ளற்க என்பது இப்பகுதியின் பொருள்.\nதாம் அவர்பொருட்டு வருந்தியதை அறியார்க்கு வருத்தம் கொள்ளவேண்டாம்; பகைவரிடத்துத் தமது வலிமைக் குறைவைக் காட்டிக் கொள்ளற்க என்பது பாடலின் பொருள்.\nஎந்நிலையிலும் பகைவரிடம் தான் வலிமை மிக்கவனெனவே காட்டிக் கொண்டிருக்க வேண்டும்.\nதாம் அவருக்காக வருந்தியதை மதியார்க்கு வருத்தம் கொள்ளவேண்டாம்; பகைவர்கள் உணர்ந்துகொள்ளும்படி தமது வலிமைக் குறைவை வெளிப்படுத்தலாகாது.\nபாடலின் முதற்பகுதி தாம் ஒருவருக்காகத் துன்புற்றதையும் அவ்வொருவர் அதை உணரமாட்டாதவராக இருக்கிறார் என்கிறது. அவர்துன்பத்துள் தாம் துப்பாக நின்றதை மதியாதார் பகைவர் இனத்தவர் ஆகிறாராதலால் அவர்க்காக வருத்தம் கொள்ள வேண்டாம் எனவும் சொல்கிறது.\nகுறளின் பிற்பகுதி தம் வலியின்மையையே ஆய்ந்து கொண்டிருக்கும் பகைவர் முன்னே தன் வலிக்குறைவை வெளிப்படுத்தினால் அதுதான் சமயம் என்று தாக்குவார் என்பதால் பகைவரிடம் வலியின்மையைக் காட்டக் கூடாது என்று கூறுகிறது. தமது வலிமையைப் பகைவர் அறியச் செய்யலாமே அன்றித் தமது மெலிவை பகைவர் அறியாதவாறு காக்கவேண்டும்.\n'நொந்ததறியார்க்கு நோவற்க' என்பதற்குக் காலிங்கர் தவிர்த்த அனைத்துப் பழம் ஆசிரியர்களும் 'தாம் வருத்த முற்றதனை அறியாதார்க்கு வருத்த முற்றுச் சொல்லா தொழிக' என்ற பொருளில் உரைகூறினர். பரிமேலழகர் அறியார் என்பதற்கு நட்டார் எனப் பொருள் கொண்டு 'பகைவர்கண் தவிர்வது கூறுவார் நட்டார்கண் தவிர்வதும் உடன் கூறினார் என்று 'மேவற்க மென்மை பகைவர் அகத்து' என்ற குறளின் பிற்பகுதியைத் தொடர்புபடுத்துவார். 'தாமாக அறியாத நட்டார்க்குத் தன் நோவு சொல்லற்க' என்பது பாடலின் முதற்குதிக்கு இவரது உரை. விளக்கவுரையில் 'நோவு' என்னும் தொழிற் பெயர் ஈண்டு அது சொல்லுதற்கண் ஆயிற்று' என்று கூறுகிறார். 'சொல்லற்க' என்பதில் என்ன செய்தி உள்ளது ஏன் சொல்லக்கூடாது என்பதைப் பரிமேலழகர் விளக்கவில்லை. நோவற்க என்பதற்கு நோவு சொல்லற்க எனப் பொருள்கொள்ள முடியுமா\nகாலிங்கர் அறியார் என்பதற்கு மதியாதார் எனப் பொருள் கண்டு தாம் அவர்க்காக வருந்தியதை உணராதார் பகைவருள் ஒருசாரார் ஆவர்தான் எனச் சொல்லி அதனால் தாம் அவர்க்காக வருத்தம் கொள்ளக்கூடாது என உரைக்கிறார். காலிங்கர் உரை குறளின் இரண்டு பகுதிகளுக்கும் தொடர்பு காட்டுகிறது. காலிங்கர் கூறும் 'தமக்காக நொந்ததறியாரையும் பகைவரின் ஒரு கூறாகக் கொள்ள வேண்டும்' என்ற விளக்கம் ஏற்கத்தக்கதாக உள்ளது.\nமறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு (செய்ந்நன்றியறிதல் 106 பொருள்: குற்றமற்றாரது கேண்மையை மறவாதீர்; துன்பம் வந்தகாலத்து வலியாய் நின்றவர் நட்பைக் கைவிடாதீர்) என்ற குறள்நடையில் அமைந்த பாடலிது.\nநொ என்பதே நோ என நீண்டு விகாரப்பட்டது. ஆதலால் 'நொ என்னும் முதனிலைத் தொழிற்பெயர் நீண்டு நோவற்க என ஆயிற்று.\n'அறியார்' என்ற சொல்லுக்கு வருத்த முற்றதனை அறியாதார், நோவு அறியாத பேர், இவர் எம்பொருட்டு இது செய்தார் என்பதனை மதியாதார், தாமாக அறியாத நட்டார், தாமே அறியாத சிநேகிதர், தாமாக அறியாத நட்பாளர், தாமாகவே அறியாத நண்பர், நொந்து கொண்டிருப்பதை அறியாதவர், தமது நொந்த நிலையை அறியாதார், துன்பத்தை உணரா நண்பர், தாமே யறியாத நண்பர், நீ ஏழையாகிவிட்டதைப் பற்றித் தெரியாதவன், வருந்தியதை அறியாதவர், தாம் வருந்தியதை உடன் உணர மாட்டாதார், வருந்தியதைத் தாமாக அறியாத ஒருவர், நொந்ததனைத் தாமாக அறியாத நண்பர், உன் துன்பத்தை, உணரத்தெரியாத நண்பர், தான் துன்புற்றதை அறியாத நண்பர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\nஅறியாதார்க்கு என வாளா கூறுகிறது குறள். யார் அந்த அறியார்\nதாம் வருத்த முற்றதனை அறியாதார் என மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி ஆகியோர் கூறினர். பரிமேலழகர் நண்பர் எனக் குறிப்பிட்டார். அதன்பின் பெரும்பான்மையர் அறியார் என்பதற்கு நண்பர் எனவே கூற முற்பட்டனர்.\nகாலிங்கர் 'உறுதுயர் கண்டு தாம் பெரிதும் நொந்தால் மற்று அந்நொந்ததனை இவர் எம்பொருட்டு இது செய்தார் என்பதனை மதியாதார்க்கு நோவற்க' என மொழிந்தார். 'தம் துயர்க்கு ஒருவர் நொந்தது மதியாதாரும் பகைவரின் ஒரு கூற்றரே, வேறு அல்லர், என்பதனால் இதனை எடுத்து ஓதினார் என அறிக' என்ற சிறந்த உரை நல்கினார்.\n'பிறருக்காகத் தான்பட்ட நோவை மதியாதார்' என்று அறியார் என்பதற்குப் பொருள் கூறி '’பகைத் திறந்தெரிதல்’ என்னும் அதிகாரத்துக்கேற்ப, நொந்ததறியாரையும் பகைவரின் ஒரு கூறாகக் கொள்ள வேண்டும்' என்று மேலும் சிறப்புரையில் விளக்கம் தந்தார். தாம் அவர்க்காக வருந்தியதை அறியாத ஒருவர் பகைவருள் ஒருசாரார் ஆவர் என்பது காலிங்கர் கருத்து. காலிங்கர் 'நொந்தது அறியார்க்கு நோவற்க' எனக் கூட்டி 'நொந்தவை எம்பொருட்டு என்பதனை மதியாதார்க்கு 'நோவற்க' என்றனர். 'அறியார்க்கு' என்பதற்கியைய 'எம்பொருட்டு' என்பது வருவித்துரைக்கப்பட்டது. 'நொந்தது மதியாதாரும் பகைவன் இ��த்தவரே' என்று கூறி தாம் ஒருவருக்காக நொந்ததை அறிந்தும் அசையாமலிருக்கும் அவரிடம் தம் நோக்காடுகளைக் கூறவேண்டியதில்லை என்று கூறும் காலிங்கரது பொருள் சிறந்தது.\nதாம் அவர்பொருட்டு வருந்தியதை அறியார்க்கு தன் நோவு சொல்லற்க; பகைவரிடத்து வலியின்மை இருப்பது போல் காட்டிக் கொள்ளற்க என்பது இக்குறட்கருத்து.\nநமது வலிக்குறைவைப் பகைவர்களிடமும் வெளிப்படுத்தாதிருத்தலும் பகைத்திறம்தெரிதல் ஆம்.\nதாம் அவர்பொருட்டு வருந்தியதை அறியார்க்கு வருத்தம் கொள்ளவேண்டாம்; பகைவரிடத்துத் தனக்குக் குறைபாடு இருப்பது போல் காட்டிக் கொள்ளற்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_184576/20191015160702.html", "date_download": "2020-05-25T05:32:55Z", "digest": "sha1:FAB37AXNUKMTVZHAFDV3Q2ZD2AGMVXCY", "length": 8965, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "நீட் ஆள்மாறாட்ட வழக்கில் உதித்சூர்யாவின் தந்தையே வில்லன் ‍: மதுரை உயர்நீதிமன்ற கிளை", "raw_content": "நீட் ஆள்மாறாட்ட வழக்கில் உதித்சூர்யாவின் தந்தையே வில்லன் ‍: மதுரை உயர்நீதிமன்ற கிளை\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nநீட் ஆள்மாறாட்ட வழக்கில் உதித்சூர்யாவின் தந்தையே வில்லன் ‍: மதுரை உயர்நீதிமன்ற கிளை\nநீட் ஆள்மாறாட்ட வழக்கில் உதித்சூர்யாவின் தந்தையே வில்லன் என மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்து உள்ளது.\nநீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன், மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ், வாணியம்பாடியை சேர்ந்த மாணவர் இர்பானின் தந்தை முகமது ஷபி, தர்மபுரியை சேர்ந்த மாணவி பிரியங்கா, அவருடைய தாயார் மைனாவதி ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nஇந்த வழக்கில் உதித்சூர்யா கைதாவதற்கு முன்பு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவர் கைதான நிலையில் முன்ஜாமீன் மனு ஜாமீன் மனுவாக மாற்றப்பட்டுள்ளது. உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன் ஜாமீன் கேட்டு தேனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் உதித்சூர்யாவின் ஜாமீன் மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவர் உதித்சூர்யாவுக்கு அவரது தந்தைதான் வில்லன். கைது செய்யப்பட்டு 15 நாள்களுக்கு மேலாகியும் காவல்துறையினர் அவரை விசாரணைக்கு எடுக்காதது ஏன் மன்னிக்க முடியாத குற்றம் நடைபெற்றுள்ளது என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார்கள் என சிபிசிஐடி தரப்பில் கூறப்பட்டது. இதனால் உதித்சூர்யாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை அக். 17-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநீட் தோ்வுக்கான பயிற்சிகள் ஜூன் 2ம் வாரத்திலிருந்து தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nகேரளத்தை முன்னோடி மாநிலமாக மாற்றியுள்ளார்: பினராயி விஜயனுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து\nஆன்மிக இளைஞர் அணி சார்பில் 100 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்\nதமிழகத்தில் சிறப்பாக கரோனா தடுப்புப்பணி; சமூக பரவல் இல்லை: முதல்வர் பழனிசாமி பேட்டி\nஸ்கேன் எடுக்க வந்த நபருக்கு கரோனா தொற்று உறுதி: தூத்துக்குடியில் பிரபல ஸ்கேன் சென்டர் மூடல்\nஆர்.எஸ் பாரதிக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் : எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nமாதத்தவணையை ஒத்திவைப்பதால் பயன் இல்லை: வட்டியை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_184605/20191016110334.html", "date_download": "2020-05-25T04:32:02Z", "digest": "sha1:3UW6E5YBHAHHVGRTQHV6UI5M5HTLAWIX", "length": 14489, "nlines": 71, "source_domain": "nellaionline.net", "title": "தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி செல்லாது உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்", "raw_content": "தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி செல்லாது உயர்நீதிமன்றத்தில் ���மிழக அரசு வாதம்\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி செல்லாது உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் சட்டப்படி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வக்கீல் வாதிட்டார்.\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த ஜூன் 23-ந்தேதி நடந்தது. இந்த தேர்தலை எதிர்த்தும், இந்த தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி வாதிட்டார். அவர் தன் வாதத்தில் கூறியதாவது: தென்னிந்திய நடிகர்கள் சங்க உறுப்பினர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதால், அது குறித்து விசாரிக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டார். இவ்வாறு நியமிக்க சங்கப் பதிவாளர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவி காலம் 3 ஆண்டுகள் ஆகும். பதவி காலம் முடிந்த பின்னரும், பழைய நிர்வாகிகளே சங்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதனால், ஏற்பட்ட பிரச்சினையில் தனி அதிகாரியை அரசு நியமித்துள்ளது.\nதனி அதிகாரி நியமிக்கப்பட்டு விட்டால், நடிகர் சங்கத்தின் அனைத்து பொறுப்புகளும் அந்த தனி அதிகாரியிடம் வந்துவிடும். சம்பந்தப்பட்ட அதிகாரிதான் அந்த சங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க வேண்டும். அதேபோல தேர்தல் நடவடிக்கைகளில் தலையிட்டு அதை நிறுத்தவோ அல்லது தள்ளிப்போடவோ மாவட்ட சங்கப் பதிவாளருக்கு முழு அதிகாரம் உள்ளது.\nநடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்து விட்டது. அதன்பிறகு, மேலும் 6 மாதங்களுக்கு பழைய நிர்வாகிகளுக்கு பதவி நீட்டிப்பு செய்ய சங்க விதிகளில் இடமில்லை. 3 ஆண்டுகளுக்கு மேல் எந்த சங்க நிர்வாகிகளும் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியாது என்பதை சமீபத்தில் இதே உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது.\nஎனவே, பழைய நிர்வாகிகள், சங்கத்தின் நிர்வாகிகளே இல்லை என்கிறபோது, தேர்தலை நடத்துவதற்காக பழைய நிர்வாகிகள் கூட்டிய கூட்டமும் செல்லாது. அதேபோல அவர்கள் நடத்திய தேர்தலும் சட்டப்படி செல்லாது. நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைமுறைகளில் தமிழக அரசு எந்த விதத்திலும் தலையீடு செய்யவில்லை. தனி அதிகாரியும் சட்டப்படியாகத்தான் நியமிக்கப்பட்டார். இவ்வாறு அவர் வாதிட்டார்.\nநடிகர் சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் இ.ஓம்பிரகாஷ், ‘கடந்த ஜூன் 23 அன்று நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் 80 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். பதவிக்காலம் முடிந்தாலும் புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் வரை பழைய நிர்வாகிகள் பதவியில் தொடர எந்த தடையும் இல்லை. தற்போது நடிகர் சங்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாமல் சங்கத்தின் அன்றாட நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளது’ என்று வாதிட்டார்.\nமேலும் அவர், ‘சங்கத்தின் மீது புகார்கள் வந்தால் அந்த புகார்கள் குறித்து விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் மட்டுமே பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது. தேவைப்பட்டால் சங்கத்தின் பதிவைக்கூட அதிகாரிகள் ரத்து செய்ய முடியும். ஆனால், அந்த சங்கத்தின் தேர்தலை நடத்தக்கூடாது என உத்தரவிட அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மட்டும் தலையிட்டு இருக்காவிட்டால் இந்நேரம் நடிகர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று இருப்பார்கள். இந்த தேர்தல் முறைப்படி உரிய பாதுகாப்புடன் நடத்தப்பட்டுள்ளது’ என்று தன் வாதத்தில் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடுதல் அட்வகேட் அரவிந்த் பாண்டியன் வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கு வருகிற 18-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அன்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் தொடர்ந்து தன் வாதத்தை நிகழ்த்த உள்ளார்.\nஇப்போது பதவியில் இருக்கும் தமிழக அரசு மட்டும் செல்லுமா தேர்தலில் ஒட்டு கேட்ட முதல்வர் அல்லது கட்சி தலைவர் காலமாகும் பொது அவரது அரசும் காலாவதி ஆகவேண்டும். அப்போதுதான் புது தேர்தலில் புதிய அரசு அமைந்து மக்களின் நன்மதிப்பை பெறமுடியும். இப்படி முதலவர் மறைந்தபின்பு தொடரும் அரசும் ஒரு செல்லாத அரசாகவே பார்க்கப்படும்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநீட் தோ்வுக்கான பயிற்சிகள் ஜூன் 2ம் வாரத்திலிருந்து தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nகேரளத்தை முன்னோடி மாநிலமாக மாற்றியுள்ளார்: பினராயி விஜயனுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து\nஆன்மிக இளைஞர் அணி சார்பில் 100 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்\nதமிழகத்தில் சிறப்பாக கரோனா தடுப்புப்பணி; சமூக பரவல் இல்லை: முதல்வர் பழனிசாமி பேட்டி\nஸ்கேன் எடுக்க வந்த நபருக்கு கரோனா தொற்று உறுதி: தூத்துக்குடியில் பிரபல ஸ்கேன் சென்டர் மூடல்\nஆர்.எஸ் பாரதிக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் : எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nமாதத்தவணையை ஒத்திவைப்பதால் பயன் இல்லை: வட்டியை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/arts/tamil_cinema_list/1966/index.html", "date_download": "2020-05-25T03:40:54Z", "digest": "sha1:7AQGXAEWSXMVQWY2JVEWLJ52YMFRTAUS", "length": 5146, "nlines": 81, "source_domain": "www.diamondtamil.com", "title": "1966 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - வருடம், திரைப்படங்கள், தமிழ்த், கலைகள், cinema", "raw_content": "\nதிங்கள், மே 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n1966 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள்\n1966 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n1966 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள், வருடம், திரைப்படங்கள், தமிழ்த், கலைகள், cinema\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவ�� ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2020-05-25T05:03:15Z", "digest": "sha1:I2CYXMC5WP2FP4TBZ4TNOIEAC6RREWM2", "length": 8789, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "தேசியக் கொடி விவகாரம் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம் மிகக் கடுமையாக இருக்கும்! - EPDP NEWS", "raw_content": "\nதேசியக் கொடி விவகாரம் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம் மிகக் கடுமையாக இருக்கும்\nதேசியக் கொடி ஏற்றும் விடயத்தில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தொடர்பில் எடுக்கவுள்ள தீர்மானம் அரசியலமைப்பு ரீதியிலும் மாகாணசபை மற்றும் ஏனைய வகைகளிலும் முக்கியமானதாக அமையவிருப்பதனாலேயே சட்டமா அதிபர் ஊடாக இப்பிரச்சினையை அணுகுவதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.\nபத்தரமுல்லையிலுள்ள வடக்குமாகாண ஆளுநர் செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்த ஆளுநர் ரெஜினோல்ட் குரே மேலும் கூறுகையில்;\nவவுனியாவில் இடம்பெற்ற பாடசாலை நிகழ்வொன்றில் வடக்குமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் நாட்டின் தேசியக் கொடியை ஏற்ற மறுத்துவிட்டார். இது முழு நாட்டினதும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் சர்ச்சைக்குரியதாகவும் உள்ளது.\nவடக்கு மாகாண கல்வி அமைச்சரின் இந்தச் செயல் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதுடன் இது அரசியலமைப்புக்கும் முரணானதாகவுள்ளது. சர்வேஸ்வரனின் இச் செயல் தொடர்பில் என்னிடமும் சில கருத்துக்கள் உள்ளன. ஆனால் நான் நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇவ்விடயம் தொடர்பில் நான் சட்டமா அதிபரை சந்திக்கவுள்ளேன். தேசியக் கொடி ஏற்ற மறுத்தமை தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த விடயங்கள் வடக்கு மாகாண அமைச்சர் சர்வேஸ்வரனால் இது தொடர்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள், வீடியோ காட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்கள், ஆதாரங்களையும் சட்டமா அதிபரிடம் கையளிக்கவுள்ளேன். இதன் பின்னர் சட்டமா அதிபர் வழங்கும் ஆலோசனைக்கிணங்க தகுந்த சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.\nஇவ்விடயம் இத்தோடு முடிந்துவிடப்போவதில்லை என்பதனாலேயே நான் நேரடியாக நடவடிக்கை எடுக்காது சட்டமா அதிபரின் ஆலோசனையின் படி நடவடிக்கை எடுக்கவுள்ளேன். இதனோடிணைந்ததான மேலும் சில சட்ட ரீதியான செயற்பாடுகள் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.\nஅவ்வாறு எடுக்கும் போது அதனால் ஏற்படும் எதிர் விளைவுகளுக்கு காத்திரமான முகம் கொடுக்கவேண்டும். அதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று நடப்பதே சிறந்த வழி அதுமட்டுமன்றி தேசியக் கொடி ஏற்ற மறுத்த விடயத்தில் எடுக்கப்படும் தீர்மானம் அரசியலமைப்பு ரீதியிலும் மாகாணசபை மற்றும் ஏனைய வகைகளிலும் மிகவும் முக்கியமான தீர்மானமாக இருக்கும் என்றார்.\nயாழ்.மாநகரசபை குத்தகை பெறாது மோசடி செய்கிறது - குற்றம் சாட்டுகிறார் சி.வி.கே.சிவஞானம்\nஆயுதங்கள் விற்பனைக்கு தடை – பிரதமர் அதிரடி\nஅரச கணக்காய்வாளராக சுலந்த விக்ரமரத்ன\nகொரிய தீபகற்பத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள்\nகடற்றொழிலாளர்களுக்கு புதிய அடையாள அட்டை - விவசாய கடற்றொழில் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சின் செ...\nஎதிர்கால சந்ததியினரை சிறந்த முன்னோடிகளாக மாற்றியமைக்க அனுபவங்கள் பாடமாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=232641", "date_download": "2020-05-25T03:50:44Z", "digest": "sha1:DSKBAEPBKCUS76ROCJAF4B5Z5N6Q57CQ", "length": 6204, "nlines": 68, "source_domain": "www.paristamil.com", "title": "ஆப்பு அசைத்து இறந்த குரங்கின் கதை...!!!- Paristamil Tamil News", "raw_content": "\nஆப்பு அசைத்து இறந்த குரங்கின் கதை...\nஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை.\nமரங்களை வெட்டிவருவது, கோடரியால் பிளப்பது, சிறு துண்டுகளாக்கி பக்கத்துக்கு கிராமங்களுக்கு கொண்டு விற்பது. அதை கொண்டு குடும்பம் நடத்துவது, அவனது அன்றாட வேலை.\nஅன்று அப்படிதான் ஒரு பெர���ய அடிமரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தான்.\nகலப்பு வந்தது. அடிமரத்தை பாதியளவு பிளந்திருந்ததால் அப்பிளவுக்கு இடையில் ஆப்பு போல் ஒரு மரச்சக்கையை வைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றான்.\nபக்கத்திலேயே ஒரு பெரிய மரம் இருந்தது. அம்மரத்தின் ஒரு கிளையில் இருந்த அக்குரங்கு ஒன்று மரம் வேட்டியின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தது.\nமரம் வெட்டி அப்பால் நகர்ந்ததும் அக்குரங்கு உடனே இறங்கி வந்தது.\nஅம்மரத்துண்டின் பிளவுபட்ட பகுதியில் வால் முழுவதும் விட்ட நிலையில் படிய அதன்மேல் அமர்ந்து கொண்டது.\n அதற்கே உரிய குரங்கு வேலையைச் செய்ய ஆரம்பித்தது; ஆப்பாக சொருகி இருந்த மரத்துண்டை ஆட்டி ஆட்டி எடுக்க ஆரம்பித்தது/\nஒரு ஆட்டு, இரண்டு ஆட்டு, மூன்று ஆட்டு….. சில ஆட்டுகள்\nபடுக்கென்று அந்த ஆப்புதுண்டு வந்துவிட்டது. சடக்கென்று பிளவுபட்டப் பகுதியின் இடைவெளி குறைந்துவிட்டது.\nபிளவுக்குள் தொங்கி இருந்த வால் நசுங்க குறைந்து “வீல்…வீல்” என்று அலறியது.\nஓய்வாக உள்ளே இருந்த மரம்வெட்டி அலறல் கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான்.\nபாத்தால் குரங்கு பாவம் செத்துவிட்டது.\n“இத்தனை நாள் இல்லாமல் எங்கிருந்து வந்துத் தொலைந்தது இன்று சாவதற்கென்றே” என்ற முணுமுணுப்புடன் குரங்கின் உடலை அப்புறப்படுத்தினான் அவன்.\nகுரங்கின் அசட்டுச் செயல் அதற்கே அழிவை தந்துவிட்டது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nபூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/157126-serial-actress-sunitha-talks-about-her-personal", "date_download": "2020-05-25T06:20:51Z", "digest": "sha1:4KR3LAYZHAY3G77UHK6XKNKR5MGDI56K", "length": 7022, "nlines": 111, "source_domain": "cinema.vikatan.com", "title": "``குழந்தைக்காக பிரேக் எடுத்திருந்தேன், சீக்கிரம் ரீ என்ட்ரி கொடுப்பேன்!'' - `தெய்வமகள்' சுனிதா | serial actress sunitha talks about her personal", "raw_content": "\n``குழந்தைக்காக பிரேக் எடுத்திருந்தேன், சீக்கிரம் ரீ என்ட்ரி கொடுப்பேன்'' - `தெய்வமகள்' சுனிதா\n``குழந்தைக்காக பிரேக் எடுத்திருந்தேன், சீக்கிரம் ரீ என்ட்ரி கொடுப்பேன்'' - `தெய்வமகள்' சுனிதா\n'தெய்வமகள்' சீரியலில் `சுஜாதா' கதாபாத்திரத்தின் மூலம் அனைவரையு��் ஈர்த்தவர் நடிகை சுனிதா. தெய்வமகள் சீரியலைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் `சுமங்கலி' சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குழந்தைப் பேறுக்காக நடிப்புக்கு பிரேக் எடுத்தவர் தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள பேசினோம்.\n`தெய்வமகள்' சீரியலில் பாசமான மனைவியா நடிச்சிருந்தேன். அந்த சீரியல் எனக்குன்னு ஒரு அங்கீகாரத்தைக் கொடுத்துச்சு. அதைத் தொடர்ந்து `சுமங்கலி' சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிச்சிருந்தேன். இந்த சீரியலில் நடிச்சிட்டு இருக்கும்போது கர்ப்பமானதால சீரியலுக்கு பிரேக் எடுக்க வேண்டியிருந்தது. இப்போ `எனக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்காங்க. இப்போ அவங்க பதினோரு மாசக் குழந்தை. அவங்களுடைய பெயர் ருத்வி. ருத்வின்னா ஏஞ்சல்னு அர்த்தம். பாஸிட்டிவ், நெகட்டிவ்னு நடிச்சிட்டு இருந்தேன். குழந்தைக்காக சில நாள்கள் நடிப்புக்கு பிரேக் எடுத்திருந்தேன். இப்போ மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுக்க தயார் நல்ல கதாபாத்திரத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். சீக்கிரமே கண்டிப்பா என்னை சின்னத்திரையில் சந்திக்கலாம் எனப் புன்னகைக்கிறார் சுனிதா.\nஇசை கல்லூரி, 'திருக்குறள்' திறமை, எஸ்.ஜானகி ஆசீர்வாதம்... 'கண்ணம்மா கண்ணம்மா' ஜோதி இப்போ ரொம்ப பிஸி\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/shows/arasiyal-arambam/", "date_download": "2020-05-25T04:14:41Z", "digest": "sha1:AQV4KX3AH3TEF2DLSYBEF2EY22THRXHG", "length": 4180, "nlines": 102, "source_domain": "tamil.news18.com", "title": "Tamil TV Shows | Rasoi Se | Sangini | Sukh Shanti Samridhi | Aarti - News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » நிகழ்ச்சிகள் »\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nநடிகை சன்னி லியோனின் ஆல்டைம் க்யூட் போட்டோஸ்\nசென்னை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கு உ.பி.யிலேயே வேலை வாய்ப்பு - யோகி ஆதித்யநாத்\n₹ 10 ஆயிரத்திற்கு விஷப்பாம்பு வாங்கி மனைவியை கடிக்க விட்டு கொன்ற கணவன்\nகொரோனா முகாமில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடு��ை - காவலர் டிஸ்மிஸ்\nஇதுவரை இல்லாதது... ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilfitnessmotivation.com/ta/2017/03/16/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-10-%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2020-05-25T04:55:08Z", "digest": "sha1:G7AYDY2OZQOFNMJB3SIQHRROMKZ4JM4O", "length": 11464, "nlines": 90, "source_domain": "tamilfitnessmotivation.com", "title": "உலகின் விலை அதிகமுள்ள 10 மருந்துகள்! – TFM – Tamil – Tamilfitnessmotivation", "raw_content": "\nஉலகின் விலை அதிகமுள்ள 10 மருந்துகள்\nஉலகின் விலை அதிகமுள்ள 10 மருந்துகள்\nஉலகின் விலை அதிகமுள்ள 10 மருந்துகள்\nஉலகின் விலை அதிகமுள்ள 10 மருந்துகள்\nஉலகில் விலை அதிகமுள்ள 10 மருந்துகள் உள்ளன. இவை அரிதாகத் தோன்றும் சில வியாதிகளைக் குணப்படுத்துகின்றன. இந்த மருந்துகள் தேவைப்படுவோர் மிக மிக அதிகமான பணத்தைக் கொண்டிருக்க வேண்டும். இவற்றை யாருமே பயன்படுத்தத் தேவை ஏற்படக் கூடாது என்பதே நல்ல உள்ளங்களின் பிரார்த்தனை. இருந்தாலும் இவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வது நல்லது தானே. இதோ பட்டியல்.\nசரியாக மருந்தின் பெயரைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக ஆங்கிலத்திலேயே அவற்றின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.\nஉலகில் வில அதிகமுள்ள 10 மருந்துகள் வரிசையில் பத்தாவது இடத்தைப் பிடிப்பதுAldurazyme. இதைத் தயாரிக்கும் கம்பெனியின் பெயர் Genzyme and BioMarin Pharmaceutical.இதனுடைய வருடாந்திர செலவு இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள். (ஒரு டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 63 ரூபாய்கள், ஆகவே இந்த மருந்தின் விலை ஒரு கோடியே இருபத்தி ஆறு லட்சம் ரூபாய்கள்). இந்த மருந்தை Laronidase என்றும் கூறுவதுண்டு. உலகின் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்காக இது 2003ஆம் ஆண்டு மே மாதம் அங்கீகரிக்கப்பட்டது. Mucopolysaccharidosi I என்ற வியாதியைக் குணமாக்க இது பயன்படுத்தப்படுகிறது. 5 முதல் 65 வரை வயதுள்ள நோயாளிகள் இதைப் பயன்படுத்தலாம். இந்த வியாதியின் ஒரு வடிவமான Hurler and Hurler-Scheie என்பதைக் கொண்டிருப்போர் இதைப் பயன்படுத்தலாம்.\nஇந்த வரிசையில் ஒன்பதாவது இடத்தைப் பிடிப்பது Cerezyme. இந்த உயிர்காக்கும் மருந்தைப் பெற விரும்புவோர் வருடம் ஒன்றுக்கு இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்களைச் செலவழிக்க வேண்டும். இதைத் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் Genzyme. இந்த மருந்தில் பிரதானமாக இருப்பது Imiglucerase. அமெரிக்க ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷனால் (FDA) இது முதன் முதலாக 1994 மே மாதம் 23ஆம் தேதியன்று அங்கீகரிக்கப்பட்டது. உடனடியாக உலகெங்கும் இது விற்பனைக்கு வந்து விட்டது.Gaucher என்ற வியாதியைக் குணமாக்க இது பயன்படுத்தப்படுகிறது. இது 200 யூனிட்டுகள்/vial மற்றும் 400 யூனிட்டுகள்/vial என்ற அளவில் பாட்டில்களில் விற்கப்படுகிறது.\nஇந்த வரிசையில் எட்டாவது இடத்தைப் பிடிப்பது Fabrazyme . இதைத் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் Genzyme. இந்த மருந்தில் பிரதானமாக இருப்பது Agalsidase Beta. அமெரிக்க ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷனால் (FDA) இது முதன் முதலாக 2003 ஏப்ரல் மாதம் 24ஆம் தேதியன்று அங்கீகரிக்கப்பட்டது. Fabry என்ற வியாதியைக் குணமாக்க இது பயன்படுத்தப்படுகிறது. இது 35 mg மற்றும் 5 mg என்ற அளவில் இஞ்ஜெக் ஷன் போடுவதற்காக விற்கப்படுகிறது. Vial எனப்படும் சிறுகுப்பிகளில் 35 mg மற்றும் 5 mg என்ற அளவிலும் இது விற்கப்படுகிறது.\nஇந்த வரிசையில் ஏழாவது இடத்தைப் பிடிப்பது Arcalyst. இதைத் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் Renege Pharmaceuticals. இந்த மருந்தின் மற்ற பெயர்கள் Rilonacept மற்றும் IL- 1 Trap. Cryopyrin என்ற வியாதி மற்றும் அது தொடர்பான நோயைக் குணமாக்க இது பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து குணமாக்கும் இதர வியாதிகள் Muckle – Wells Syndrome, Cold autoinflammatory syndrome மற்றும் neonatal onset multisystem inflammatory நோய் போன்றவை. இதை வாங்க வருடத்திற்கு இரண்டுலட்சத்து ஐம்பதினாயிரம் அமெரிக்க டாலர்களைச் செலவழிக்க வேண்டும். இந்த மருந்தை Orphan Drug எனப் பெயரிட்டு அழைக்கும் FDA, இதற்கான அனுமதியை 2012 மே மாதம் 8ஆம் தேதி வழங்கியது.\nஇந்த வரிசையில் ஆறாவது இடத்தைப் பிடிப்பது Myozyme. உயிர் காக்கும் இந்த மருந்தின் அறிவியல் பெயர் Alglucosidase alfa. இதைத் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் ஏற்கனவே நாம் பார்த்த அதே Genzyme நிறுவனம் தான்.\nPompe Pompe என்பது கொடூரமான ஒரு வியாதி. இதைத் தீர்க்க Orphan Drug என நாம் மேலே பார்த்த அதே மருந்தை ‘என்ஸைம் மாற்றுமருந்து தெராபி’யாக அளித்து வருகின்றனர். Pompe Pompe என்ற மிக அரிதான வியாதி Lysosomal Storage Disorderஐ உருவாக்குகிறது. Pompe வியாதி இருக்கின்ற போது ஏற்படும் என்ஸைம் குறைபாட்டை ஈடு கட்ட மனித உடலுக்கு இது மாற்றாகத் தரப்படுகிறது. இந்த மருந்திற்கு ஆகும் செலவு வருடத்திற்கு மூன்று லட்சம் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஒரு கோடியே எண்பத்திஒன்பது லட்சம் ரூபாய்கள் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story-tag/jaguar-land-rover/", "date_download": "2020-05-25T03:45:22Z", "digest": "sha1:MAJKX3N5JLS2NZQL3NLRR7W7AJELEVZY", "length": 3389, "nlines": 48, "source_domain": "tamilthiratti.com", "title": "Jaguar Land Rover Archives - Tamil Thiratti", "raw_content": "\n. இளையராஜாவின் இசையின் மடியில் .\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல்\nநம்பிக்கை மனிதர்கள் 4 – ஈரோடு தமிழன்பன்\nபழைய வீடு – கவிதை\nமுகமூடி முகங்கள் – கவிதை\nபுதிய 2020 Land Rover Discovery Sport கார் விற்பனைக்கு அறிமுகம்…விலை ரூ. 57.06 லட்சம்..\n2020 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்ஸ் கார்கள் இந்தியாவில் அறிமுகமானது. இந்த எஸ்யூவிகள் 57.06 லட்சம் முதல் 60.89 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை இந்தியாவில்) கிடைக்கிறது.\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம் autonews360.com\nஜாக்குவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் புதிய பெட்ரோல் வகை எஃப்-பேஸ் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் இன்ஜின்களுடன் கூடிய புதிய எஃப்-பேஸ் கார்கள் ஒரே வகையாக பிரெஸ்டிஜ் என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது.\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/zte-blade-a610s-plus-price-53621.html", "date_download": "2020-05-25T06:16:47Z", "digest": "sha1:KK6JYHSYAMYZOHYRDRYXLFYLTYDGBPEU", "length": 12844, "nlines": 397, "source_domain": "www.digit.in", "title": "ZTE Blade A610 Plus | ZTE Blade A610s Plus இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - 25th May 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nதயாரிப்பு நிறுவனம் : ZTE\nஸ்டோரேஜ் : 16 GB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 128 GB\nZTE Blade A610s Plus Smartphone Full HD IPS LCD Capacitive touchscreen உடன் 1080 x 1920 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 401 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5.5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் N/A Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 2 GB உள்ளது. ZTE Blade A610s Plus Android 6.0 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇந்த ஃபோன் MediaTek MT6750T புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 2 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 16 GB உள்ளமைவு மெமரியும் உ��்ளது.\nZTE Blade A610s Plus Smartphone Full HD IPS LCD Capacitive touchscreen உடன் 1080 x 1920 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 401 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5.5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் N/A Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 2 GB உள்ளது. ZTE Blade A610s Plus Android 6.0 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇந்த ஃபோன் MediaTek MT6750T புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 2 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 16 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 128 GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 5000 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nமுதன்மை கேமரா 13 MP\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 8 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nHUAWEI P40 Pro மற்றும் P40 Pro Plus சிறந்த OLED டிஸ்பிளே உடன் அறிமுகம்.\nஹூவாய் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி ஹூவாய் பி40, பி40 ப்ரோ மற்றும் பி40 ப்ரோ பிளஸ் என மூன்று ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. HUAWEI பி40 சிறப்பம்சங்கள்: - 6.1 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ OLED டிஸ்ப\nSamsung Galaxy S20 மற்றும் S20 plus ஸ்மார்ட்போனின் விற்பனை ஆரம்பமாகியுள்ளது.\nசாம்சங் நிறுவனத்தின் 2020 ஃபிளாக்‌ஷிப் கேலக்ஸி எஸ்20 மற்றும் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இரு ஸ்மார்ட்போன்களில் முறையே 6.2/6.7 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே,\nTECNO SPARK GO PLUS இந்தியாவில் RS 6,299 விலையில் அறிமுகமானது\nTecno Mobiles இந்தியாவில் அதன் புதிய smartphone Tecno Spark Go Plus அறிமுகம் செய்தது.மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை Rs 6299 வைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த சாதனம் Hillier Purple மற்றும் Vacation Blue என இரண்ட\nசேம்சங் கேலக்ஸி J2 Core (2020)\nசேம்சங் கேலக்ஸி Xcover Pro\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/kk-vikram-kamal-vote", "date_download": "2020-05-25T04:33:28Z", "digest": "sha1:2WD3FSBGEQIVVFJQWY26UESQY2UNKRFL", "length": 8749, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "கே.கே. விக்ரம் -கமல் வாக்கு! | KK Vikram - Kamal vote! | nakkheeran", "raw_content": "\nகே.கே. விக்ரம் -கமல் வாக்கு\nராஜ்கமல் இன்டர்நேஷனல் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்தரன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கும் சீயான் விக்ரமின் \"கடாரம் கொண்டான்' படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னை நட்சத்திர ஓட்டலில் மிகப்ப���ரம்மாண்டமாக நடைபெற்றது.லெனா \"\"கமல் சாருக்கு நன்றி. ராஜேஷ் எனக்கு மிக நல்ல ரோலை கொடுத்திருக்கிற... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரவுண்டு கட்டி அடிக்கும் ராஷி கன்னா\nநடிகர்களுக்கு பிடித்தால்தான் வாய்ப்பு கிடைக்குமா\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது'' - நடிகை ஹுமா குரேஷி வருத்தம்\n''என் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது. வலுவாக இருங்கள்'' - நடிகை இசபெல் லைட் இரங்கல்\n''இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துத்தான் உலகின் மொத்த அரசியலும் நடக்கப்போகிறது'' - ‘க/பெ ரணசிங்கம்’ டீசர் வெளியானது\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nடாஸ்மாக் இல்லைனா அடுத்து இது தான் செய்யணும்... இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... பிரதமர் மோடிக்கு அனுப்பிய ரிப்போர்ட்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntam.in/2017/03/tntet-2017-official-notification.html", "date_download": "2020-05-25T04:32:36Z", "digest": "sha1:AFPHTGEFA7R2RWZDLRAAVWDC4VMQK6ID", "length": 20776, "nlines": 456, "source_domain": "www.tntam.in", "title": "TNTET 2017- Official Notification Published.ஆசிரியர் தகுதி தேர்வு 6.3.2017 முதல் 22.3.2017 வரை விண்ணப்பம் விநியோகம்..,,விண்ணப்பிக்க கடைசி தேதி:23/3/17.தேர்வு தாள் 1 :29/4/17 மற்றும் தாள் 2: 30/4/17 ~ WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )", "raw_content": "\nTNTET 2017- Official Notification Published.ஆசிரியர் தகுதி தேர்வு 6.3.2017 முதல் 22.3.2017 வரை விண்ணப்பம் விநியோகம்..,,விண்ணப்பிக்க கடைசி தேதி:23/3/17.தேர்வு தாள் 1 :29/4/17 மற்றும் தாள் 2: 30/4/17\nபள்ளிகளில் பதிவு செய���யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியீடு\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம். தமிழ் பாடம். அனைத்து பாடங்களின் மாதிரி கருத்து வரைபடம்.\nஇனி சான்றிதழ்களில் Gazetted officers ரிடம் கையொப்ப...\nஆய்வக உதவியாளர் பணியிடங்கள் மாவட்ட வாரியாக சான்ற...\nபுது ஐடிஆர் விண்ணப்பம் இன்று முதல் அறிமுகம்\nதொடக்கக்கல்வி -ஊராட்சி ஒன்றிய /நகராட்சி /அரசு பள்ள...\nவாகன பதிவுக்கு இன்று முதல் ஆதார் கட்டாயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வரவில்லை 4–ந்தேதி...\nSHAALA SIDDHI - பள்ளித்தரங்கள் மற்றும் மதிப்பீட்டு...\nதமிழகத்தில் 43,051 மையங்களில் நாளை போலியோ சொட்டு ம...\nஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப...\nஅதிக மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக மாணவர்களைப் பா...\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு:நள்ளிரவு முதல் அமல்\nபோலியோ சொட்டு மருந்து ஏப்ரல் 02 & 30\nவருகையிலும் விடை பெறுகையிலும் மாணவர்களை நெகிழ வைக்...\nஜியோ இலவச சேவை ஏப்ரல் 15 ம் தேதி வரை நீட்டிப்பு-ரூ...\nTET தேர்வுக்கு படிப்பது எப்படி\n*நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 5 நாட்கள் அ...\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு வயது வரம்பு கிடை...\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச...\nTRB : அடிப்படை தகவல் இல்லாத டி.ஆர்.பி., இணையதளம்\nபழைய மனை விற்பனை பதிவுக்கு மீண்டும் தடை பதிவுத்துற...\nபுதிய பைக்குகள் வாங்க சரியான தருணம்\nஇனி இ-சேவை மையங்களில் தான் குடும்ப அட்டை திருத்தப்...\nஅங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறைக்கு அரசு புதிய திட...\nசான்றிதழ்களில் பாதுகாப்பு அம்சம் : ஆதார் எண் இணைக்...\nவரலாறு ஆசிரியர் பதவி உயர்வு : மீண்டும் தலைதூக்குது...\nஆய்வக உதவியாளர் நியமனத்தில் அதிகாரிகள் தவறு செய்தா...\nரிலையன்ஸ் ஜியோவில் பிரைம் திட்டத்தில் சேராதவர்கள் ...\nபி.எஸ் 3 வாகனங்களுக்குத் தடை: டூ வீலர்ஸ்களுக்கு ரூ...\n*இருசக்கர வாகனங்கள் அதிரடி விலை குறைப்பு.* -உச்சநீ...\nஎன்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் வி...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வுக்...\nதனியார் பள்ளி ஆசிரி��ர்களுக்கான பிரம்மாண்ட வேலைவாய்...\n1,100 உடற்கல்வி, ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில...\n2017 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்க...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது வங்கிக்...\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான வங்கிகணக்கினை...\nஎட்டாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் நாளை 31/3/17...\n2017-18ஆம் ஆண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில், கா...\nசுப்ரீம் கோர்ட் உத்தரவு எதிரொலி.. டூவீலர் விலையில்...\nஇறுக்கமான சூழலிலும் இடிபாட்டு மனநிலையில் இறுதித் த...\nமாத சம்பளக்காரர்கள் கணக்கு தாக்கல் செய்ய எளிய படிவ...\nPG TRB - எழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை ஆசிரிய...\nபணி மாறுதல் தாமதத்தால் பறிபோகும் சீனியாரிட்டி: ஆசி...\nTNTET - 2017:மாணவர்களை ஸ்டாலின் குழப்புகிறாரா\nடெட்' தேர்வுக்கு 7.40 லட்சம் பேர் விண்ணப்பம்\nஸ்மார்ட் கார்டு’ வாங்கும் இடம் செல்போனில் அறிவிக்க...\nஜியோவின் உறுப்பினர்களை அதிகரிக்கும் ஒரு முயற்சியாக...\nஅரசு ஊழியர்களுக்கு ஸ்டேட் வங்கியில் விதிவிலக்கு: த...\n01.04.2017 முதல் வருமானவரி சட்டத்தின் கீழ் கட்டாய...\nயாரெல்லாம் ஓபிசி ஒதுக்கிட்டில் வருவார்கள் \n750 PP NEWS - தனிஊதியம் 750ஐ பதவி உயர்வின் போது எப...\nபள்ளி கல்வித்துறை மவுனம் : 'TET' தேர்வு குழப்பம் ந...\nபோலி நியமன ஆணை: 4 ஆசிரியர்கள் சிக்கினர்\nபிளஸ் 2 பாடத்திட்டம் வருகிறது புது மாற்றம்\nCPS-வல்லுநர்குழு அறிக்கை தாக்கல் தாமதம் அரசு ஊழிய...\nஆசிரியர் தகுதித்தேர்வுகள் வெறும் கண்துடைப்பு தான்\nஆசிரியர் தகுதி தேர்வுக்கு குழப்பம் இல்லை என்றும் த...\nதேர்வுகளில் கலந்துகொள்ள தற்செயல் விடுப்பை துய்க்கல...\nதமிழக அளவிலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான பிரம்...\nஅடேயப்பா இவ்வளவு சலுகையா அரசு ஊழியர் சம்பளக்கணக்கு...\nபி.எட் (கல்வியியல்) கற்பித்தல் பயிற்சிக்கு அனுமதி ...\nபள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் விடுப்பு எ...\nஅலுவலகத்தில் மதியம் தூங்கினால் படைப்பாற்றல் அதிகரி...\nமுக்கியச் செய்தி-2016 அக்டோபர் முன்னர் பதிவு செய்ய...\nஅரசு நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ...\nஅரசு நடுநிலைப் பள்ளிக்கு நிரந்தர இடைநிலை/பட்டதாரி ...\nJIO வின் அடுத்த சலுகை\nஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் \nஉயர்கல்வியின் அடிப்படையில் உயர்பணிக்கு விண்ணப்பித்...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வங்கி கணக்கி���...\n750 - PP ஊதியநிர்ணயம் செய்வது குறித்து இயக்குனர் அ...\nமூன்றாம் பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள் வகுப்பு : ...\nநீட் தேர்வு மையத்தை மாற்ற இன்று கடைசி நாள்\n+1 வகுப்பில் புதிய பாடம் அடுத்த ஆண்டு அமல்\nஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு நடைமுறை ப...\nசெல்போன் சந்தாதாரர் அனைவரிடமும் ஆதார் எண்ணை கட்டாய...\nCPS- புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள மற்றும் ...\nகோடை விடுமுறையில் TET நடத்த தனியார் பள்ளி ஆசிரியர்...\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்.,...\nலஞ்சம் வாங்கினால் பணி நீக்கம்; கேரள அதிகாரிகளுக்கு...\nஅரசுப் பள்ளி ஆசிரியரின் - உலக சாதனை\nபள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு\nபகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்கிறது\nபள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவு வெளிய...\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/tamil_dictionary.php?td=J&pg=2", "date_download": "2020-05-25T03:59:32Z", "digest": "sha1:DZVB76PP2S65I2PMUP3XZ5LSSM5MIPHR", "length": 15314, "nlines": 238, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nTAMIL DICTIONARY புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nJackal குள்ளநரி தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nJackdaws அண்டங்காக்கை தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nJacket உறை தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY) பொருள்\nJacob யாக்கோபு தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2017/10/blog-post.html?showComment=1523928927124", "date_download": "2020-05-25T04:38:32Z", "digest": "sha1:Q43NEW2UW4IVDGTXI3OCZUJRIVW6PFWB", "length": 14023, "nlines": 221, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: பேங்க் மேனேஜரும் நானும்", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மேலாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக சொத்து பத்திரம் வேண்டும், என்னோட சம்பள சான்றிதழ் வேண்டும், என் வீட்டுக்காரம்மா கையெழுத்து வேண்டும், அப்புறம் இருவரின் கியாரண்டி கையெழுத்து வேண்டும் என்று ஏகப்பட்ட வேண்டும்கள், அனைத்தையும் அளித்து அப்படி இப்படியாக பத்து நாட்களில் கடன் வந்து சேர்ந்தது.\nகடன் வாங்கிய தேதியிலிருந்து சரியாக வட்டியும் முதலுமாக கட்டிக் கொண்டே வந்தேன், இடையே ஒரு சேமிப்பு கணக்கையும் ஒன்றைத் துவக்கி சிறிய பணத்தை மாதா மாதம் சேர்க்க ஆரம்பித்தேன். கடன் சரியாக 3 வருடத்தில் முடிந்தது, கடன் கட்டி முடித்த சான்றிதழ் வாங்க வங்கிக்கு வரச் சொன்னார் மேலாளர்.\nஅன்று மேலாளரைச் சந்திக்க சிரமம் ஏதுமில்லை, வங்கியின் முழு வருட கணக்கு இந்த மாதம் இறுதியில் வருகிறது, ஏதாவது ஒரு பெரிய\nதொகையை எங்க வங்கியில் வைப்புத் தொகையாக போட்டால்\nஉதவியாக இருக்கும் என்று நேரடியாகவே கேட்டார் மேலாளர்.\nஎனக்கும் இது தானே சந்தர்ப்பம், உடனே நானும் அவரிடம் \"ஓ, தாரளமாக டெபாசிட் பண்ணுறேன். ஆனால் அதுக்கு நீங்க உங்களோட அல்லது உங்க பாங்க்கோட சொத்துப்\nபத்திரம், உங்க சம்பள சர்டிபிகேட், உங்க வீட்டுக்காரம்மா கையெழுத்து, அப்புறம் உங்களை விட பெரிய ஆபீசர் ரெண்டுபேரோட கியாரண்டி கையெழுத்து எல்லாம் வேணும், இதெல்லாம் கொடுத்தா நான் உங்க பாங்க்கில டெபாசிட் போடறேன்\" என்றேன்.\nஅவர் கேட்டதைத்தான் கேட்டேன், அதற்கு ஏன் என்னை முறைத்தார் என்று தெரியவில்லை.\nநாங்க கேட்டால் மட்டும் கடன்,\nஇந்த நாட்டில் அவருக்கு ஒரு நியாயம், எனக்கொரு நியாயமா\nLabels: கதை, கற்ப��ை, சமுதாயம், நகைச்சுவை\nஉண்மையா இருந்தாலும் கற்பனைன்னுதான் போடனுங்க :)\nஇந்த பதிவு உண்மையாக நடந்து நீங்கள் கேட்டு இருந்தாலும் அல்லது கற்பனையாக இருந்தாலும் மிக அருமை\nநீங்க கேட்ட எல்லாத்தையும் மானேஜர் கொடுத்திருப்பார் ஆனால் அவர் வூட்டுகாரியின் கையெழுத்து கேட்டீங்க பாருங்க அதற்காகத்தான் அவர் உங்களை முறைத்து இருக்கனும் ஏன்னா அவரு 2 வூட்டுகாரி அதுல எந்த வூட்டுகாரியிடம் போய் வாங்குவது என்று தெரியாமல் முழித்திருக்கிறார் அதை நீங்கள் முறைப்பாக எடுத்து கொண்டீர்கள்.\nwww.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இத் திரட்டியில் உங்கள் இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவற்றைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், அத் திரட்டி வளர்ச்சியுற உங்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம்.\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/ss-120214/", "date_download": "2020-05-25T05:50:49Z", "digest": "sha1:TAHORTNOOM2I4X3JK33XJ4RIFIQD3JRY", "length": 5849, "nlines": 108, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "புதிய காதலர்கள் | vanakkamlondon", "raw_content": "\nகாதல் உணர்வு மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பொருந்தும். ஆனால் விலங்கு, பறவை என வெவ்வேறு இனங்களுக்கு இடையே கூட காதல் வரும் என்பதை யாரும் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். இந்தோனேசியாவிலேயே இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது. ஜாவா தீவை சேர்ந்த ஹக்கிம் என்பவர் அங்குள்ள சந்தைக்கு தினமும் தனது குரங்கை அழைத்து சென்றுள்ளார்.\nஅப்போது அங்கே ஒரு கோழியும் வருகிறது கோழியை பார்த்த பின்னர் குரங்கு காதல் வலையில் விழுந்துள்ளது. பின்னர் குரங்கும், கோழியும் ஒன்றையொன்று கட்டியணைத்துக் கொள்கின்றன.\nPosted in விசேட செய்திகள்\nகிளிநொச்சியில் இளைஞனின் சடலம் மீட்பு\nசெல்லிடப் பேசிகளான ஸ்மார்ட்போன்களால் மூளையின் நினைவுத் திறன் குன்றும்\nஅடிப்படை வசதிகள் அற்று காணப்படும் ஆனையிறவு அ.த.க பாடசாலை\nமீண்டும் பரபரப்பு | யுவனை தொடர்ந்து இஸ்லாமை தழுவப்போகும் 2 இளம் ஹீரோக்கள்\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/02/14154339/1285958/Seeman-demands-Government-should-save-Tamil-cinema.vpf", "date_download": "2020-05-25T04:01:23Z", "digest": "sha1:VOLRKWNIPRCTSENNJASHHUQWX4DRKUYO", "length": 17497, "nlines": 178, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "தமிழ் சினிமாவை அரசு காப்பாற்ற வேண்டும்- சீமான் கோரிக்கை || Seeman demands Government should save Tamil cinema", "raw_content": "\nசென்னை 25-05-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதமிழ் சினிமாவை அரசு காப்பாற்ற வேண்டும்- சீமான் கோரிக்கை\nதமிழ் சினிமாவை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nதமிழ் சினிமாவை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nஎழுத்தாளர் அஜயன் பாலாவின் ‘பாலுமகேந்திரா நூலகம்’ சென்னை சாலிகிராமம் ஏரியாவில் இயங்கி வந்தது. நூலகத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமானத்தைத் தொடர்ந்து புதிய கட்டிடத்திற்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள். இதன் தொடக்க விழா நடைபெற்றது.\nஇயக்குனர்கள் பாரதி ராஜா, சீமான்,அமீர் உட்பட திரையுலக பிரபலங்கள், எழுத்தாளர்கள், உதவி இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.\nவிழா முடிந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய சீமான் சினிமா தற்போது உள்ள நிலை குறித்து தனது வருத்தத்தைப்பதிவு செய்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nஏறத்தாழ ஆயிரம் திரையரங்குகள் கொண்ட தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் முந்நூறுக்கும் மேற்பட்டத் திரைப்படங்கள் வெளியானாலும் முன்னணி ��டிகர்கள் நடித்தப் படங்களை மட்டுமே கருத்தில் கொண்டே திரையரங்குகள் செயல்படுகின்றன.\nமேலும், பண்டிகைக் காலங்களில் சிறு திரைப்படங்களைத் திரையிட முடியாத சூழல்தான் நிலவுகிறது. அப்படங்களுக்குக் கூட்டம் அதிகம் வராத ஒரே ஒரு பகல் காட்சி மட்டுமே திரையிட வாய்ப்பு கிடைப்பதால் அந்த திரைப்படம் நன்றாக இருப்பதை அறிந்து மக்கள் திரையரங்கை நோக்கி வரும்போது அத்திரைப்படங்கள் திரையரங்குகளைவிட்டே நீக்கப்பட்டு விடுகின்றன.\nஇதனாலேயே, சிறு, குறு தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படங்கள் ஆண்டுக்கு நூறு படங்கள் என்ற வீதத்தில் வெளிவராது முடங்கிக்கிடக்கின்றன. இவ்வாறு முடங்கித் திரையரங்குக்கு வராமலிருக்கும் படங்களின் எண்ணிக்கை மட்டும் 1500-ஐ தாண்டும். இதனால், திரைத்துறைக்கு ஏற்பட்ட இழப்பு 2,500 கோடிக்கு மேலிருக்கும் என்று சொல்லப்படுகிறது.\nமுன்னணி நடிகர் நடிக்கும் படங்களுக்கு 400 திரையரங்குகளை ஒதுக்கலாம்; மற்ற நடிகர்களின் படங்களுக்கு மீதமுள்ள திரையரங்குகளை ஒதுக்கலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியும் அவை செயலாக்கம் பெறவில்லை என்பது அத்துறையில் நிலவும் நிர்வாகச்சீர்கேட்டின் அவலத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது.\n200 முதல் 250 பேர் வரை அமரும் சிறிய திரையரங்குகள் மாநகராட்சிகளில் அமைக்கப்படும் என்று ஒரு அறிவிப்பை ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டும் அது இன்னும் அமலுக்கு வந்தபாடில்லை. அது செயலாக்கம் பெற்றால் திரையரங்க ஒதுக்கீட்டுச் சிக்கல் ஓரளவு தீர வாய்ப்புண்டு.\nஆகவே, திரைத்துறையை மீட்டெடுத்து நல்வழிப்படுத்த முறைகேடாக திரைப் படங்களில் இணைய தளங்களிலும், இன்ன பிற தளங்களிலும் வெளியாவது தடுக்கப்பட வேண்டும் எனவும், திரையரங்க வாகன நிறுத்தம், திண்பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க திரைப்பட ஒழுங்குமுறை ஆணையமும், திரைப்படங்களுக்கு முறையாகத் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படுவதைக் கண்காணிக்க சிறப்புக் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட வேண்டும்.\nஇவ்வாறு அதில் கூறி இருக்கிறார்.\nவைரலாகும் வேதிகாவின் குட்டி ஸ்டோரி\nநரகாசூரன் வரும்... ஆனா - கார்த்திக் நரேன் சூசகம்\nதலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கிறேனா - பூஜா குமார் விளக்கம்\nமனிதனாக இருப்பது தான் பாதுகாப்��ின்மை - ராஷ்மிகா சொல்கிறார்\n - மனம் திறந்த ராணா\nமாலத்தீவு, அந்தமானில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை - அரசுக்கு, சீமான் வேண்டுகோள் தேசத்துரோக வழக்கை சட்டப்படி சந்திப்பேன்- சீமான் பேட்டி சீமான் மீது தேசத்துரோக வழக்கு- கோவை போலீஸ் நடவடிக்கை மதுக்கடைகளை திறப்பது கொரோனாவை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதற்கு ஒப்பானது- சீமான் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காங்கிரசார் போலீசில் புகார்\nபட வாய்ப்பு இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர் கையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம் நடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை மருத்துவமனைக்கு மனைவியுடன் சென்ற அஜித் - வைரலாகும் வீடியோ விஜய் சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது அதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா - ராதிகா புகழாரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=65%3A2014-11-23-05-26-56&id=4433%3A2018-03-12-18-44-50&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content", "date_download": "2020-05-25T05:30:24Z", "digest": "sha1:EYMBAQ2AFHJ3FFHHBNN6TELPPXQN6OMR", "length": 24299, "nlines": 78, "source_domain": "geotamil.com", "title": "ஆய்வு: கம்பராமாயணத்தில் சூழல் பாதுகாப்புச் சிந்தனைகள்", "raw_content": "ஆய்வு: கம்பராமாயணத்தில் சூழல் பாதுகாப்புச் சிந்தனைகள்\nMonday, 12 March 2018 13:43\t- முனைவர் இரா. சுதமதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி -\tஆய்வு\nபழந்தமிழ் நூல்கள் பல அறங்களை வலியுறுத்தினாலும் சூழல் சார்ந்து அது முன் வைக்கும் அறம், ‘இயற்கையோடு இணைந்த வாழ்வே இனிய வாழ்வு’ என்பதாகும். இவ்வுலகம் மனிதன் உயிர் வாழ மட்டும் உருவானதன்று பல்லுயிர்களும்; அவ்வவற்றின் இயல்புகளோடும் உரிமைகளோடும் வாழ்வதற்கென்று அமைந்திருப்பதே இவ்வுலகம் ஆகும். இவ்வுலகில் வாழ்ந்த, வாழ்கின்ற சான்றோர்களும் அறிஞர் பெருமக்களும் பல்லுயிர்களின் வாழ்வும் நலமும் இன்றியமையாதது என்பதை வலியுறுத்தியே வந்திருக்கிறார்கள். இயற்கையின் வளங்கள் எந்தநாளும் காக்கப்பட வேண்டியன என்பதை உணர்த்தியிருக்கிறார்கள். அவ்வகையில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தன் கதையமைப்பிற்கும்; காப்பியப் போக்கிற்கும் மேலும் சிறப்பு ஏற்படும் வகையில் சூழல் சிந்தனைகளை முன் வைத்துச் செல்வது இங்கு ஆய்வுக்குரியதாக அமைகிறது.\nசுற்றுச்சூழல் என்பது உயிரினத் தொகுதிகள் வசிக்கும் இடங்களைச் சுற்றி நிலவுகின்ற தன்மை அல்லது சூழ்நிலை ஆகும். உயிரினத் தொகுதிகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், அவை வாழ்கின்ற இடங்களைத் தூய்மையாக மாசுபடாமல் வைத்துக் கொள்ளவும் முயற்சிக்கின்ற போக்கே சூழல் பாதுகாப்பு எனப்படுகிறது. தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஐந்துவகைத் திணைகளை உருவாக்கி, இயற்கைப் பாதுகாப்பில் உலகிற்கே முன்னோடிகளாக விளங்கினர். சங்க இலக்கியங்கள் இதற்குச் சிறந்த சான்றுகளாகும். பின் வந்த இலக்கியங்களிலும் சூழல் காப்பு பேணப்பட்டது. அவ்வகையில் கம்பராமாயணத்தில் காணப்படும் சூழல் காப்புச் சிந்தனைகள்\nஎன இரண்டாகப் பகுத்து ஆராயப்படுகின்றன.\nமணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்\nகாடும் உடையது அரண் (குறள்.742 )\nஎன்று நாட்டின் பாதுகாப்புக்கு இலக்கணம் வகுக்;கிறது திருக்குறள். மணிநீர் என்பதற்கு ‘மணிநீர் போன்ற நிறத்தினை உடைய எஞ்ஞான்றும் வற்றாத நீர்’ என்று பொருள் தருகிறார் பரிமேலழகர். இத்தகைய வற்றாத நீர்வளத்தைத் தருவது அணிநிழல் காடு. ஓயாமல் பெய்யும் மழையைப் பிடித்து வைத்துக் கொண்டு சிற்றோடையாக, கால்வாயாக, ஆறாக, பெருநதியாகக் கசிய விட்டுக் கொண்டிருப்பது காடு. அவ்வாறு பெருகி ஓடி வரும் நீர் வளத்தைத் தக்க முறையில் பாதுகாத்து ஆற்று வளத்தையும் நாட்டு வளத்தையும் தமிழர்கள் பேணிக் காத்தனர். இதற்குக் கம்பரின் பாடல் வரிகள் சான்று பகருகின்றன.\nகோசல நாட்டில் பெருகி ஓடி வரும் சரயு நதியை,\nசரயு என்பது தாய் முலை அன்னது இவ்\nவுரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம் (பால.ஆற்.23)\nசரயு என்னும் பெயருடைய அந்த ஆறு உயிரினங்கள் எல்லாவற்றிற்கும் பாலூட்டிப் பேணும் தாயின் மார்பகம் போன்றது என்னும் பொருள் தரும் இவ்வரிகள், உயிரமுது தரும் தாய்ப்பாலுடன் ஆற்றினை ஒப்பிட்ட கம்பரின் நீர்ப்பாதுகாப்புச் சிந்தனையை முன் வைக்கின்றன எனலாம். இதே போன்றதொரு கருத்தைக் கிட்கிந்தா காண்டத்திலும் கம்பர் கூறுவதைக் காணலாம்.\nவழைதுறு கானயாறு மாநிலக் கிழத்தி மக்கட்கு\nஉழைதுறு மலை மாக் கொங்கை சுரந்த பால் ஒழுக்கை ஒத்த(கிட்.கா. கார்.4181)\n‘சுரபுன்னை (அலையாத்��ிக் காடுகள்) மரங்கள் அடர்;ந்த காடுகளில் பெருகிய நதிகள், நிலமகள் தன் மக்கள் பொருட்டு தன் பெரிய மார்பகத்திலிருந்து அன்பினால் சுரந்த பால் தாரைகளைப் போன்று இருந்தன’ என்று நீரை உயிரமுதாகக் கம்பர் கூறுவது குறிப்பிடத்தக்கது.\nபெருகி வரும் வெள்ள நீரைச் சேமிக்க மதகுகள் அமைக்கப்பட்டதையும், அணைகள் கட்டி நீர்த்தேக்கப்பட்டதையும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்த கரைகளில் பெரிய மரங்களாகிய தறிகள் அடிக்கப்பட்டிருந்த செய்தியையும் கரைகளை உழவர்கள் காத்து நின்றதையும், வெள்ளம் வருவதைக் கிணைப்பறை ஒலித்து தெரிவித்த செய்தியையும், கம்பர் விளக்கிச் செல்கிறார்.\nகதவினை முட்டி மள்ளர் கை எடுத்து ஆர்ப்ப எய்தி (பால.கா. ஆற். 27)\nஅணை சூழ் நீரொடு (பால.கா. ஆற். 77)\nததைமணி சிந்த உந்தி, தறிகிறத் தடக்கை சாய்த்து (பால.கா. ஆற். 27)\nகாத்த கால் மறவர் வெள்ளக் கலிப்பறைக் கறங்க (பால.கா. ஆற் 29)\nமேலும், பெருகி வரும் ஆற்று நீரைப் பல வாய்க்கால்களாகப் பிரித்து, ஒரு கால்வாயிலிருந்து மற்றொரு கால்வாய்க்கு என அவ்வெள்ளநீர் பிரிந்து சென்ற காட்சியை, குடிகள் பல கிளைகளாய்ப் பெருகும் செய்தியோடு ஒப்பிட்டு நீர்மேலாண்மை குறித்துப் பாடிய கம்பரின் பாடல் வரிகள் வியப்பைத் தருகின்றன.\nநீத்தம் ஆன்று, அலைய ஆகி, நிமிர்ந்து பார்கிழிய நீண்டு\nகோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் எனப் பிரிந்தது அன்றே (பால.கா.ஆற்.29)\nகால்வாய்கள் வழிப் பெருகி ஓடிய வெள்ளம் வீணாகக் கடலில் கலக்காமல், சோலைகளிலும் காடுகளிலும், பொய்கைளிலும், தடாகங்களிலும், தோட்டங்களிலும், வயல்களிலும் நிறைந்து பரவிய செய்தியைக் கம்பர் குறிப்பிடுகிறார். இது அறிவியலின் ஆக்கப்பூர்வமான சிந்தனை எனலாம். காடுகளே நீரூற்றுகளின் இருப்பிடமாகும். காடு எனில் பெருமரங்கள், குறுமரங்கள், தாவரங்கள், குற்றுச்செடிகள், புதர்கள், கொடிகள் கொண்ட சோலைகள், புல்வெளிகள், பல்வகைத் தாவர அடுக்குகள் ஆகும். இவை இம்மழைநீரைத் தமக்குள் தக்க வைத்துக் கொண்டு காலம்தோறும் சிறிதுசிறிதாகக் கசிய விட்டு நீர்வளத்தைப் பாதுகாத்து வருகின்றன. இத்தகைய நீர்ப்பாதுகாப்புச் சிந்தனை அன்றைய தமிழர்களிடம் இயல்பாகவே அமைந்திருந்தது. அதனால் கம்பரிடமும் இச்சிந்தனையைக் காணமுடிகிறது.\nதாதுஉகு சோலைதோறும் சண்பகக் காடுதோறும்\nபோதுஅவிழ் பொய்கைதோறும் புதுமண��் தடங்கள்தோறும்\nமாதவி வேலிப் பூக வனம் தோறும் வயல்கள் தோறும்\nஓதிய உடம்புதோறும் உயிர் என உலாயது அன்றே (பால.கா. ஆற். 31)\nகம்பரின் பல பாடல்கள் நீர்வழித் தடங்களின் அருகே உள்ள சோலைகளையும் ஏரி, குளங்களையும் தடாகங்களையும், பொய்கைகளையும் குறிப்பிடுவதைக் காணலாம். இது போன்றதொரு சூழல் வடபெண்ணை நதியின் அருகே காணப்பட்டதை,\nதுறையும், தோகை நின்று ஆடு சூழலும்\nகுறையும் சோலையும் குளிர்ந்த சாரல் நீர்ச்\nசிறையும் தௌ;ளு ப10ந் தடமும் தெண்பளிக்கு\nஅறையும் தேடினார் அறிவின் நீடினார் (கிட்.கா. ஆறு செல்.13)\nஇயற்கையை வருணித்துக் கம்பர் பாடும் பெரும்பாலான பாடல்களில் நீர்வளத்தைக் குறிக்கும் அழகிய சொற்றொடர்களைக் கூறிச் செல்வது நோக்கத்தக்கது.\nதத்தும் மடை - தண்ணீர் பாயும் மடை (பால.நாட்டு.33)\nமாநீர்க் குரம்பு - மிகுந்த நீர்ப்பெருக்குடைய செய்கரையாகிய அணை. (பால.நாட்டு.33)\nமா கிடங்கு - அகழி (பால.நாட்டு.109)\nநெடு;ங்குளம் - பெரிய குளங்கள் (கிட்.கா. 4218)\nஅகல் நீர்க்கரை - நீர்வளமுள்ள அகன்ற கரை (கிட்.ஆறு.4594)\nகுறை - ஆற்றின் இடையே இருந்த திட்டு (கிட்.ஆறு.4606)\nநீர்ச்சிறை - ஏரி, குளங்கள் (கிட்.ஆறு.4606)\nஅள்ளல் நீர் - சேற்று நீர் (சதுப்பு நிலம்) (கிட் ஆறு. 4613)\nபெரும்புனல் மருதம் - நீர்வளம் கொண்ட மருதம் (கிட்.ஆறு. 4624)\nஇவை போன்ற ஏராளமான சொற்றொடர்கள் கம்பரால் காப்பியமெங்கும் கையாளப்பட்டுள்ளன. இவை நீர்வளமேலாண்மை பற்றிய அன்றைய தமிழரின் சிந்தனைக்குச் சான்றாக கம்பரின் வழி வெளிப்படுகின்றன எனலாம்.\nகாட்டுயிர் என்பது வீட்டுப் பயன்பாடு சாராத அனைத்து வகையான தாவரங்கள், நிலம் வாழ் மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் போன்றவையாகும். இத்தகைய உயிரினத்தொகுதிகளை, அவை வாழ்கின்ற இடங்களில் பாதுகாப்பாகவும் எவ்வித இடையூறின்றியும் வைத்துக் கொள்ள முயற்சிக்கின்ற போக்கு ‘சூழல் பாதுகாப்பு’ எனப்படுகிறது. தனது வாழ்வியல் சூழலில் தன்னைச் சூழ்ந்துள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்துப்; பொருட்களைப் பற்றியும் ஒருவன் பொதுவான அறிவுடன் விளங்குவதே சூழலியல் அறிவின் முதல்படியாகும். பண்டைத் தமிழினம் இத்தகைய சூழல் பற்றிய செறிவான அறிவைப் பெற்றிருந்தது என்பதற்குத் தொல்காப்பியம் முதலான பழந்தமிழ் நூல்கள் சான்றுகளாகும்.\nகம்பராமாயணம் தழுவல் காப்பியமாயினும் கம்பரிடம் நிறைந்திருந்த இச்சூழல் அறிவு காப்பியமெங்கும் மிளிர்ந்து தமிழகச்சூழலைப் புலப்படுத்தி நிற்பதைக் காண முடிகிறது.\nநீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி\nதாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள்\nதூரிடை உறங்கும் ஆமை துறையிடை உறங்கும் இப்பி\nபோரிடை உறங்கும் அன்னம் பொழிலிடை உறங்கும் தோகை (பால.நாட்டு.37)\nஇவை யாவும் பிறர் இடையீடின்றி நிம்மதியாகத் தூங்குகின்றன. அச்சமின்றி, நிலைமாற்றமின்றித் தூங்குகின்றன. இப்பாடல் கம்பரின் கற்பனை வளம், கவித்திறமை இவற்றை வெளிப்படுத்துவதாக அமையினும் காட்டுயிர்களின் சூழல் பாதுகாப்புக்கும் சூழல் தூய்மைக்கும் சான்றாகத் திகழ்வதைக் காணலாம்.\nஅயோத்தியா காண்டத்தின் வனம்புகு படலமும் சித்திரகூடப் படலமும் காட்டுயிரி பற்றிய கம்பரின் ஆர்வத்தையும், உயிர்ச்சூழல் பாதுகாப்பு பற்றிய அவரது அறிவையும் வெளிப்படுத்தும் முழுமையான பகுதிகள் எனலாம்.\nகுன்றுறை வயமாவின் குருளையும் இருள்சிந்திப்\nஅன்றில பிரிவொல்லா அண்டர்தம் மனையாவின்\nகன்றோடும் உறவாடித் திரிவன பல காணாய் (அயோ. வனம் புகு.707)\nசிங்கக்குட்டியும், யானைக்கன்றும் ஒன்றாகத் திரியும் வளம் நிறைந்த காட்டைக் கம்பர் கூறும் திறம் நோக்கத்தக்கது.\nமேலும் காட்டுயிரிகளுக்கு அழிவை ஏற்படுத்திய சுந்தன், தாடகை ஆகியோர் அழிக்கப்பட்ட செய்தியைக்; கம்பராமாயணம் எடுத்து மொழிவதையும் காணலாம். தான் தவம் செய்து வந்த வனத்தின் மரங்களைப் பிடுங்கி எறிந்த சுந்தன் அகத்தியரால் அழிக்கப்பட்டதையும் அழகான வனத்தைப் பாலைவனமாக்கி, காட்டுயிரிகள் அழியக் காரணமாக இருந்த தாடகை இராமனால் அழிக்கப்பட்டதையும் (பாலகாண்டம் தாடகை வதைப்படலம்) கம்பர் காப்பியப் போக்கில் கூறிச் செல்வது இங்கு குறிப்பிடத்தக்கது.\nபல்லுயிரிகளைப் பேணும் சிந்தனை பழந்தமிழர்களிடையே காணப்பட்டது. பழந்தமிழர் எக்காலத்திலும் தனது சூழலுக்கு எதிரானவராக அமையவில்லை. மாறாகச் சூழலைப் பேணவே செய்துள்ளனர். நீர்ப்பரப்பு, நிலப்பரப்பு என்னும் இவற்றை ஆதாரமாகக் கொண்ட இயற்கை, அவற்றைச் சார்ந்து வாழ்கின்ற பல்லுயிர்கள், அவற்றின் பாதுகாப்பு என கம்பர் முன்வைக்கும் சிந்தனைகள், அறிவியல் நுட்பம் வளர்ந்துவிட்டதாகக் கருதி தாம் சார்ந்து வாழும் சூழலையே கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கும் இன்றைய மனித குலத்துக்கு அவசியமானது எனில் மிகையில்லை.\n2. திருக்குறள், பரிமேலழகர் உரை\n3. இலக்கியமும் சூழலியலும் - முனைவர் யாழ் சு. சந்திரா\n4. நீரின்றி அமையாது நிலவளம் - முனைவர் பழ. கோமதிநாயகம்\n* கட்டுரையாளர் - - முனைவர் இரா. சுதமதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/minister-sellur-raju-says-dmk-is-karunanidhi-properties-akp-183845.html", "date_download": "2020-05-25T06:15:18Z", "digest": "sha1:A54G66DXL4QKMMXROGDP4DYITMABNJCG", "length": 9257, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "\" திமுக அதிமுகவின் தாய்க் கழகம் இல்லை... அது கலைஞரின் குடும்பச் சொத்து\"- செல்லூர் ராஜு | minister sellur raju says dmk is karunanidhi properties– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\n\"அதிமுகவின் தாய்க் கழகம் திமுக இல்லை... அது கலைஞரின் குடும்பச் சொத்து\"- செல்லூர் ராஜு\nவேலூர் மாவட்டம் தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டம் ஆளும் கட்சிக்கு வாக்களித்தால் தான் பயன் என்பதை உணர்ந்து மக்கள் அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள். நாங்கள் தான் அங்கு வெற்றி பெறுவோம். என அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.\nஅமைச்சர் செல்லூர் ராஜூ (கோப்புப் படம்)\n”உள்ளாட்சி தேர்தல் உரிய நேரத்தில் வரும்; நம்பிக்கை தான் வாழ்க்கை” என அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.\nகூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பல்லடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மையத்தை துவக்கி வைத்த பின் பேசிய அவர், “ திமுக அதிமுகவின் தாய்க் கழகம் இல்லை அது கலைஞரின் குடும்பச் சொத்து, கலைஞருக்குப் பிறகு தலைவராக அன்பழகனை கொண்டு வந்திருக்கலாம்; அவர்தானே மூத்த உறுப்பினர்.\nஆனால், தலைவராக ஸ்டாலின் தான் வந்திருக்கிறார். உண்மையான அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் அவரது அழைப்பை புறம் தள்ளி விடுவார்கள்.\nநம்பிக்கை தான் வாழ்க்கை... உரிய நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும்.\nஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். எனவே, இதனைப் புரிந்து கொண்ட மக்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிப்பார்கள்.\nவேலூர் மாவட்டம் தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டம் ஆளும் கட்சிக்கு வாக்களித்தால் தான் பயன் என்பதை உணர்ந்து மக்கள் அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள். நாங்கள் தான் அங்கு வெற்ற��� பெறுவோம்\" என அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.Also Watch: குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய Good touch, Bad touch...\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\n\"அதிமுகவின் தாய்க் கழகம் திமுக இல்லை... அது கலைஞரின் குடும்பச் சொத்து\"- செல்லூர் ராஜு\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\nசென்னை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/actor-vikram/page-2/", "date_download": "2020-05-25T03:54:56Z", "digest": "sha1:DL75U4IB3URLDYIEHFYMCCWGPW56MCIJ", "length": 6611, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "Actor Vikram | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\n16 வயதினிலே சப்பானி கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆசை - விக்ரம்\nஅரசாங்கமே துரத்தும் அளவுக்கு நாங்கள் சினிமா எடுப்போம்- கமல்ஹாசன்\nநீங்க விளையாடினது என்கிட்ட இல்ல எமன்கிட்ட - கடாரம் கொண்டான் ட்ரெய்லர்\nகடாரம் கொண்டான்: ரிலீஸ் தேதி மற்றும் ட்ரெய்லர் அப்டேட்\nவிக்ரம் தேர்வு செய்தது சரியே என்பதை உணர்த்திய டீசர்\nஇமைக்கா நொடிகள் இயக்குநருடன் விக்ரம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஏளனம் செய்தவர்கள் முன் விக்ரமை ஜெயிக்க வைத்த அந்த இயக்குநர்\nதுருவ நட்சத்திரம் ரிலீஸ் : பார்த்திபன் கிண்டல்\nசூர்யாவுடன் நேரடியாக மோதும் விக்ரம்\nபாலாவுக்கு பதிலாக கவுதம் மேனன்... தீவிரம் காட்டும் விக்ரம்\nகடாரம் கொண்டான்... மிரட்டும் செகண்ட் லுக் ரிலீஸ்\nசீயான் விக்ரமை இயக்கும் ஹாரர் திரில்லர் ஸ்பெஷல் இயக்குநர்\nரூ.300 கோடி பட்ஜெட்டில் விக்ரம் ��டிக்கும் மஹாவீர் கர்ணா... வசனம் எழுதிய `சர்கார்’ எழுத்தாளர்\nமுதல் சம்பளத்தை வித்தியாசமாக செலவழித்த `வர்மா' பட ஹீரோ\n`வர்மா’ படத்தின் ரொமான்ஸ் குறித்து மனம் திறந்த இயக்குநர் பாலா\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nநடிகை சன்னி லியோனின் ஆல்டைம் க்யூட் போட்டோஸ்\nசென்னை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கு உ.பி.யிலேயே வேலை வாய்ப்பு - யோகி ஆதித்யநாத்\n₹ 10 ஆயிரத்திற்கு விஷப்பாம்பு வாங்கி மனைவியை கடிக்க விட்டு கொன்ற கணவன்\nகொரோனா முகாமில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - காவலர் டிஸ்மிஸ்\nஇதுவரை இல்லாதது... ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/pollachi-controversy-police-officer-r-pandiarajan-appointed-as-sp-of-karur-district/articleshow/69994200.cms", "date_download": "2020-05-25T05:48:47Z", "digest": "sha1:ZFLZX3CMDNRGPLS4LYSZMCVCK57U47PJ", "length": 10741, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "SP Pandiarajan: பொள்ளாச்சி விவகாரத்தில் சர்ச்சைக்கு ஆளான அதிகாரிக்கு, இப்படியொரு அப்பாயின்மெண்ட் ஆர்டர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபொள்ளாச்சி விவகாரத்தில் சர்ச்சைக்கு ஆளான அதிகாரிக்கு, இப்படியொரு அப்பாயின்மெண்ட் ஆர்டர்\nபல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளான காவல் அதிகாரி பாண்டியராஜன், கரூர் மாவட்ட எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nதமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை, அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டு, அவர்களின் மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதுதொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு, தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வந்த அப்போதைய எஸ்.பி பாண்டியராஜன், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை பொதுவெளியில் வெளியிட்டார்.\nஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு; அதிரடியாக இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nஅவருடைய முகவரி உள்ளிட்ட விவரங்களை பேசி சர்ச்சைக்கு ஆளாகினார். இந்த வி��காரத்தில் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து காத்திருப்போர் பட்டியலுக்கு பாண்டியராஜன் மாற்றம் செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் 61 காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்திருந்தார்.\nஇதில் காவல் அதிகாரி பாண்டியராஜன் பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் கரூர் மாவட்ட எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nமுன்னதாக திருப்பூர் மாவட்ட எஸ்.பியாக இருந்த போது, டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம் நடத்திய பெண் மீது தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதில் அப்பெண்ணின் செவித்திறன் பெரிதும் பாதிக்கபப்ட்டது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇனிமே தைரியமா வெளியே வரலாம்: சலூன் கடைகள் திறக்க அனுமதி...\nஏலத்திற்கு வரும் ஏழுமலையான் சொத்துக்கள்; ஆந்திர அரசின் ...\nதலித் மக்களை பலிகடா ஆக்கும் கட்சிகள் - பா.ரஞ்சித் முன்வ...\nஇயல்புநிலைக்கு திரும்பும் காஞ்சிபுரம்: பட்டு சேலை விற்ப...\nவிவசாயிகளின் இலவச மின்சாரத்திற்கு ஆபத்தா\n“ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியாது”: முதல்வர் எதற்கு சொன்...\nR.S.Bharathi: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கை...\nஆட்டோக்களுக்கு கிரீன் சிக்னல்: தமிழக அரசு அதிரடி அறிவிப...\nஉதயநிதியின் புகழை குறைக்க பார்க்கிறார் வி.பி.துரைசாமி- ...\nஎரிபொருள் திருட்டு, சட்டவிரோத சம்பளப் பிடித்தம்... சீரழ...\nஎங்க பக்கம் வந்துடுங்க- அமைச்சர் செல்லூர் ராஜூ கையை பிடித்து இழுத்த திமுக; சட்டமன்றத்தில் ஆச்சரியம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nநிர்மலா சீதாராமன் பிரஸ் மீட்: இன்றைய எதிர்பார்ப்பு என்ன\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nஓ... நீங்கள் ஆ��ப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/179530?ref=archive-feed", "date_download": "2020-05-25T03:54:02Z", "digest": "sha1:QXPYIUOBZOYW4ENPDUT4SCZYPQ7DVEY4", "length": 6397, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "முதன் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சூப்பர் சிங்கர் ஸ்வேதா மோகன் - Cineulagam", "raw_content": "\nஉடலில் உள்ள கழிவுகளை நீக்க நச்சகற்றும் பாத சிகிச்சை இந்த ஒரு பொருளுக்கு இவ்வளவு சக்தியா\nத்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள பிரபல தமிழ் நடிகர்\nஎன்ன கண்றாவி டிரஸ் இது ரக்ஷிதாவின் படத்தை பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்\nவிவாகரத்து செய்த பிரபல சீரியல் நடிகை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட கணவர்\nமுடியவே முடியாது மறுத்த முருகதாஸ்\nபிக்பாஸ் 4 போட்டியாளர்கள் இவர்கள் தான் உண்மையை உடைத்த வனிதா, இதோ\nசர்ச்சைக்கு பின் துல்கர் சல்மான் வெளியிட்ட மிரட்டலான போஸ்டர்\nநடிகை இலியானா வெளியிட்ட நீச்சல் புகைப்படத்திற்கு குவியும் லீக்ஸ்கள், வைரலாகும் புகைப்படம் இதோ...\nபாழடைந்த கிணற்றில் தோண்ட தோண்ட சடலங்கள்: பகீர் கிளப்பிய உண்மை சம்பவம்\nவிஜய்யின் அடுத்த மாஸான சாதனை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\nபிரபல நடிகை ஸ்ரேயாவின் செம்ம ஹாட் போட்டோஸ் இதோ\nமுதன் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சூப்பர் சிங்கர் ஸ்வேதா மோகன்\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருபவர் தான் ஷவ்தா மோகன்.\nஇவரின் தாய் சுஜாதா அவர்கள் தமிழ் திரையுலகின் பின்னணி பாடகி என்பதினால் இவருக்கும் இசையின் மேல் மிக பெரிய ஆர்வம் ஏற்பட்டு பின்னனி பாடகி ஆனார்.\nமேலும் இவருக்கு 2011ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் தற்போது இவரின் தாய் பிரபல பாடகி சுஜாதா, மற்றும் தனது குழந்தை Shresta-வுடன் தான் எடுத்து கொண்ட லாகிய புகைப்படம் ஒன்றை தற்போது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்��ார்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/local-syllabus-grade-1-languages-other/colombo-district-mulleriyawa/", "date_download": "2020-05-25T05:02:15Z", "digest": "sha1:U4EO537BY3JQGIJ2TFWRLWSYP6ONJ6N7", "length": 4339, "nlines": 71, "source_domain": "www.fat.lk", "title": "உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1 : மொழிகள் - மற்றவை - கொழும்பு மாவட்டத்தில் - முல்லேரியா (அங்கொட) - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1 : மொழிகள் - மற்றவை\nகொழும்பு மாவட்டத்தில் - முல்லேரியா (அங்கொட)\nபிரஞ்சு மற்றும் ஆங்கிலம் பயிற்சி வகுப்புக்களை - பிரஞ்சு மற்றும் மீட்டல்\nஇடங்கள்: கடுவெல, கொட்டிகாவத்த, கொழும்பு, கொழும்பு 07\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/13198-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-05-25T05:39:03Z", "digest": "sha1:6MFHX4I4QLP53AMMAEFW4BKJ54N5ZL6T", "length": 16518, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்திய வீரர்களுக்கு ஆன்மிக வழிகாட்டுதல் தேவை: ஜெஃப் பாய்காட் | இந்திய வீரர்களுக்கு ஆன்மிக வழிகாட்டுதல் தேவை: ஜெஃப் பாய்காட் - hindutamil.in", "raw_content": "திங்கள் , மே 25 2020\nஇந்திய வீரர்களுக்கு ஆன்மிக வழிகாட்டுதல் தேவை: ஜெஃப் பாய்காட்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஆன்மிக வழிகாட்டுதல் தேவை என்று கடைசி டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில் முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜெஃப் பாய்காட் தெரிவித்துள்ளார்.\nநாளை ஓவல் மைதானத்தில் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.\nஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ கேள்விபதில் நிகழ்ச்சியில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த ஜெஃப் பாய்காட் இவ்வாறு கூறியுள்ளார்.\n“நான் அவர்கள் (இந்திய அணியினர்) அனைவரையும் திருக்கோயிலுக்கு அனுப்பி வேண்டிக்கொள்ளச் செய்வேன். அவர்கள் தீவிரமாக வேண்டிக்கொள்ளுதல் அவசியம்.\nஅவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. ஆன்மிக வழிகாட்டுதல் இந்திய அணிக்குத் தேவை. ஏதாவது ஒரு சக்திதான் இந்திய அணியை எழுச்சியுறச் செய்ய வேண்டும்.ஆனாலும் இதுவும் கூட மிகவும் தாமதமான செயலே. அந்த அணி அவ்வளவுதான், அவர்கள் தொடரைத் தொலைத்து விட்டனர் என்ற எண்ணம் அதிகம் உள்ளது. மான்செஸ்டரில் சரணாகதி அடைந்தனர். சிறப்பாக விளையாடும் விருப்புறுதியை இந்திய அணி இழந்து விட்டது.\nநடுவர் தீர்ப்பு மேல்முறையீடு (டி.ஆர்.எஸ்.) இந்தியாவுக்கு உதவும். இந்தத் தொடரில் டி.ஆர்.எஸ். இல்லாதது இந்தியாவுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தோனி இதற்கு நீண்ட நாட்களாக எதிர்ப்பு காட்டி வருகிறார். ஆனால் அவர் இதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும்.\nஎதிர்ப்பதாக இருந்தாலும் அதில் உள்ள அனுகூலங்களை இந்தியா உணர வேண்டும். சவுதாம்ப்டனில் இயன் பெல் நேராக எல்.பி. ஆனார். ஆனால் நாட் அவுட் என்றார் நடுவர் பெல் 150 ரன்களை எடுத்தார். அது மிடில் ஸ்டம்பைத் தாக்கிய பந்து. டி.ஆர்.எஸ். முறை இல்லாததால் பெல் நீடித்தார்.\nமான்செஸ்டரில் மொயீன் அலி பந்தில் புஜாராவுக்கு எல்.பி. கொடுத்தது அபத்தமாகும். அது நிச்சயம் அவுட் அல்ல. இவையெல்லாம் இந்திய அணிக்கு எதிராகச் சென்றது. எனவே ஈகோவை விடுத்து டி.ஆர்.எஸ் முறையை இந்திய கேப்டன் அல்லது பிசிசிஐ ஏற்றுக் கொள்ள வேண்டும்” இவ்வாறு கூறியுள்ளார் ஜெஃப் பாய்காட்.\nமேலும் மற்றொரு கேள்விக்குப் பதில் அளித்த பாய்காட், அஜிங்கிய ரஹானேயை 3ஆம் நிலை வீரராக களமிறக்கிப் பார்க்கலாம் என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\nமே 25-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை\nஇந்தியாவில் ஒரே நாளில் 7,000-ஆக அதிகரித்த கரோனா பாதிப்பு: 4ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்பு;...\nமேட்டூர் அணை திறப்பு: காவிரி டெல்டாவில் கால்வாய் தூர்வாரும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில்...\nநான் அடிக்கும் போது 4, 6 என்று நினைத்து அடிக்க மாட்டேன்.. ‘அடி’அவ்வளவுதான்: 2வது...\nஎனக்கு 8 வயதாக இருக்கும் போது சச்சின் டெண்டுல்கரைச் சந்தித்தேன், அன்று முதல்...-...\nஐபிஎல் தொடர் அரசு முடிவெடுக்கும்: அமைச்சர் உறுதி\n - ஐபிஎல் கிரிக்கெட்டினால் இங்கிலாந்து கிரிக்கெட் வளர்ந்ததாம்- ஜோஸ் பட்லர்\nமே 25-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை\nமேட்டூர் அணை திறப்பு: காவிரி டெல்டாவில் கால்வாய் தூர்வாரும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில்...\nரூ.20 லட்சம் கோடியில் என்ன இருக்கிறது\nபத்திரிகையாளரை கொன்றது எங்கள் நாட்டின் மீதான தீவிரவாதத் தாக்குதல்: அமெரிக்கா\nஎபோலாவால் கர்நாடகாவில் ஒருவர் பலி- வாட்ஸ் ஆப்’-இல் பரவிய வதந்தியால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2016/11/pudukkottai-reads.html", "date_download": "2020-05-25T05:28:58Z", "digest": "sha1:MSGPLU5V2GOPWJI35ADKZWNX327PEEOF", "length": 12877, "nlines": 117, "source_domain": "www.malartharu.org", "title": "புதுக்கோட்டை வாசிக்கிறது", "raw_content": "\nஅமேசான் கிண்டிலை ஆராயும் மாணவர்கள்\nகுழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களிடமிருந்து ஒரு உத்தரவு வந்திருப்பதாக தலைமையாசிரியர் அறிவித்தார்.\nவேறொன்றுமில்லை குழந்தைகளிடம் நூலகப் புதகங்களைக் கொடுத்து ஒருமணிநேரம் வாசிப்பில் ஈடுபடுத்தவேண்டியதுதான். மாவட்டத்தின் எண்பதாயிரம் குழந்தைகளும் இந்த திட்டத்தின்படி 21/11/2016 அன்று காலை பத்து மணி முதல் பதினோரு மணிவரை வாசிப்பில் ஈடுபட வேண்டும் என்று பணிக்கப்பட்டனர்.\nஇன்று காலை சரியாக பத்து மணிக்கெல்லாம் குழந்தைகளிடம் நூல்கள் வழங்கப்பட்டன. வாசிக்கப் பணித்ததும் வாய்விட்டு உரக்க வாசித்தனர் சில குழந்தைகள்.\nபொறுமையாக வாசித்தல் என்பது வாய்விட்டு உரக்க வாசிப்பது மட்டுமல்ல. மௌனமாகவும் வாசிக்கலாம். உணர்ந்து, அனுபவித்து வாசித்து பழகுங்கள் என்று மீண்டும் மீண்டும்.... மீண்டும் சொல்ல வேண்டியிருந்தது.\nஒருமணிநேர வாசிப்பின் பின்னர் ஏழாம் வகுப்பு முருகேசன் அவன் படித்த ஒரு கதையை மாணவர்களிடம் ஒலிபெருக்கிமூலம் பகிர்ந்துகொண்டான். பின்னர் ஒன்பதாம் வகுப்பின் திவ்யதர்ஷினி தான் படித்த வியாச பாரதம் குறித்து சில விசயங்களை சொன்னார்.\nமகிழ்வுடன் மாணவர்கள் தங்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.\nநல்லதோர் நாள். பேறுபெற்றன நூல்கள்.\nஅரியதொரு செயல் தோழர் தொடரட்டும்\nகேட்கவே மிக இனிமையாக உள்ளது, சில பழக்கங்களை பழக்கப்படுத்தி விட்டால் மாணவர்கள் அதை அப்படியே பிடித்துக்கொள்வார்கள்.\nநன்றி தோழர் வருகைக்கு நன்றி\nஇந்தப் “புதுக்கோட்டை வாசிக்கிறது” நிகழ்வே, வரும் 26ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 4ஆம் தேதிவரை புதுக்கோட்டை நகரில் நடைபெறவுள்ள புதுக்கோட்டைப் புத்தகத் திருவிழா நிகழ்வின் முன்னோட்டம்தானே ஆமா இந்தச் செய்தி தங்களுக்கு வந்து சேரவில்லையா ஆமா இந்தச் செய்தி தங்களுக்கு வந்து சேரவில்லையா நாங்கள் புதுகை இராணியார் அ.ம.மே.நி.பள்ளியில் கலந்துகொண்டு வந்தோம். நல்ல திட்டம். கல்வித்துறையின் ஒத்துழைப்பு மகிழ்வளிக்கிறது.\nஎன் குழந்தை ஐந்தாவது படிக்கும் போது மாணவர்களின் வீட்டில் படித்து முடித்த புத்தங்களை கொண்டு வரஸ் செய்து அதை ஒரு பொது இடத்தில் வைத்து மாணவர்கள் தாங்கள் விரும்பிய புத்தங்களை தங்கள் வீட்டிற்கு எடுத்து சென்று படிக்க சொன்னார்கள் இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது இதை ஒரு மாதம் தொடர்ந்து செய்தார்கள் நல்ல பலன் இருந்தது\nகட்டாயத்தால் வருமா வாசிப்பு பழக்கம் தூண்டி விட்டால் நல்லதுதான் :)\nவாசிப்பின் அருமை உணரப்பட வேண்டும்.\nவாசிப்புப் போட்டி - 2016\nசிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் மறக்காமல் படிக்க வாருங்கள் நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்\nஎங்கள் பள்ளியில் எங்களுக்கு வெள்ளிக் கிழமை தோறும் நூலக வகுப்பு என்று ஒன்று இருந்தது. அன்று அந்த 45 நிமிட வகுப்பில் நூலகம் சென்று புத்தகங்கள், இதழ்கள் வா���ித்துவிட்டு, வீட்டிற்குப் புத்தகங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். சனி விடுமுறைஇல்லை என்றாலும்....திங்கள் அன்று நாங்கள் எடுத்துச் சென்ற புத்தகத்தைப் பற்றி வகுப்பில் சொல்ல வேண்டும், அல்லது அதனைப் பற்றிய விமர்சனம் எழுதி வர வேண்டும். இப்படித் தமிழ் மற்றும் ஆங்கில வகுப்புகளில் செய்வதுண்டு. அதைப் பற்றிய விமர்சனம் மட்டுமின்றி நாம் அறிந்தது என்ன, எழுத்தாளருடன் மாறுபட்ட கருத்து இருந்தால் அதையும் முன் வைத்தல் என்று எல்லோரும் பகிர்வார்கள். புதிய வார்த்தைகள் கற்றுக் கொண்டால் அதனை வகுப்பில் சொல்லுதல், அந்த வார்த்தை நௌனா அட்ஜெக்டிவா, என்று சொல்ல வேண்டும். அதனைப் பயன்படுத்தி வாக்கியமும் அமைக்க வேண்டும்... இது வாசிப்பு, எழுத்தாற்றல், பேச்சாற்றல், சுய சிந்தனை எல்லாம் வளர உதவியது என்றால் மிகையல்ல. எங்கள் ஆசிரியர்களும் மிகவும் ஊக்கப்படுத்துவார்கள். எங்கள் பள்ளி அருமையான பள்ளி, ஆசிரியர்களும் தான்\nநல்ல பகிர்வு..என் பழைய நினைவுகளை மீட்டது மிக்க நன்றி கஸ்தூரி\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Zaria", "date_download": "2020-05-25T03:51:05Z", "digest": "sha1:ELQDT2J655WJELRCGPUXIEUAUCA7VT34", "length": 2785, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Zaria", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - அரபு பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Zaria\nஇது உங்கள் பெயர் Zaria\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4384387&anam=Boldsky&psnam=CPAGES&pnam=tbl3_health_and_life&pos=11&pi=0&wsf_ref=Insync%7CTab:unknown", "date_download": "2020-05-25T06:15:15Z", "digest": "sha1:4CEKVDD4B2M3CGTAVVWTJYS2V7TPBJOM", "length": 20500, "nlines": 116, "source_domain": "3gdongle.airtel.in", "title": "சந்திரனால் இந்த 4 ராசிக்காரர்களுக்கும் சந்தோஷம் வீட்டிற்குள் குடியேறப் போகிறது...-Boldsky-Insync-Tamil-WSFDV", "raw_content": "\nHome » உலக நடப்புகள்\nசந்திரனால் இந்த 4 ராசிக்காரர்களுக்கும் சந்தோஷம் வீட்டிற்குள் குடியேறப் போகிறது...\nமேஷ ராசி நேயர்களே, இன்னிக்கு எதிர்பாத்த உதவிகள் கிடைக்குறதுல தாமதம் உண்டாகலாம். பிள்ளைங்களால தண்டச் செலவுங்க வர வாய்ப்பிருக்கு. கவனமா இருங்க. இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன்லயும் கொஞ்சம் பிரச்சனை வரலாம் கடவுளை மனசுல நெனைச்சி கும்பிடுங்க. எல்லாம் சரியாகி மனசு உற்சாகமாகிடும்.\nஅதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண் : 9\nசாதகமான நேரம் : பிற்பகல் 1:00 முதல் மாலை 5:00 மணிவரை\nரிஷப ராசி நேயர்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்கறதுனால, பிசினஸ் சம்பந்தமா புது முயற்சி எடுக்குற ஐடியாவை கொஞ்ச நாளைக்கு தள்ளிப்போடுறது நல்லது. எதுலயும் கொஞ்சம் நிதானமா இருக்குறது நல்லது. அதே மாதிரி பெரிய அளவுல இண்வெஸ்ட்மெண்ட்டும் பண்ணாதீங்க. உத்தியோகத்துல கொஞ்சம் எச்சரிக்கையோட வேலை செஞ்சா வீண் பிரச்சனை வராம அவாய்ட் பண்ணிடலாம்.\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை\nஅதிர்ஷ்ட எண் : 15\nசாதகமான நேரம் : மாலை 4:15 முதல் இரவு 10:20 மணிவரை\nமிதுன ராசி நேயர்களே, இன்னிக்கு பிள்ளைங்களோட படிப்புல நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தோட தேவைகளும் நிறைவேறும். பேங்க் பேலன்ஸும் கூடும். எதிர்பாக்காத அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரலாம். இன்னிக்கு நீங்க எடுக்குற புது முயற்சிகள் எல்லாமே வெற்றியை கொடுக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம் : பச்சை\nஅதிர்ஷ்ட எண் : 5\nசாதகமான நேரம் : நண்பக��் 12:45 முதல் மாலை 5:20 மணிவரை\nகடக ராசி நேயர்களே, இன்னிக்கு பண வரத்து இருக்கும். கடன் பிரச்சனையும் தீரும். கூடப்பொறந்தவங்க உங்களுக்கு பக்க பலமா இருப்பாங்க. முக்கியமான வி.ஐ.பி.க்களோட அறிமுகம் இன்னிக்கு கிடைக்கும். உத்தியோகத்துல சீனியர் அதிகாரியோட பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்கும். பிசினஸ் இம்ப்ரூவ்மெண்ட்டுக்கு நீங்க எடுக்குற முயற்சி வெற்றியை கொடுக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண் : 11\nசாதகமான நேரம் : நண்பகல் 1:05 முதல் மாலை 5:00 மணிவரை\nசிம்ம ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல சில பேருக்கு வேண்டாத இடமாற்றம் கிடைக்கலாம். வெளியூர் பிரயாணத்துனால அலைச்சல் அதிகம் இருந்தாலும், அதுனால நல்லதும் நடந்துடும். அதோடு வீட்டுத் தேவைகளும் இன்னிக்கு பூர்த்தியாகும். கடனும் குறையும். பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது. இன்னிக்கு பிள்ளைங்களால மனசுக்கு நிம்மதி இல்லாம போயிடும்.\nஅதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண் : 28\nசாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை\nகன்னி ராசி நேயர்களே, இன்னிக்கு குடும்பத்துல சுப காரிய செலவுகள் ஏற்படலாம். உத்தியோகம் தேடுறவங்களுக்கு புது உத்தியோக வாய்ப்பு தேடி வந்து சந்தோஷம் கொடுக்கும். நினைச்சது நிறைவேறி மனசுக்கு புது தெம்பு கிடைக்கும். ஃப்ரண்ட்ஸுங்க மூலமாவும் நல்ல தகவல் உங்களுக்கு கிடைக்கும். பிசினஸ்ல பலத்த போட்டி இருந்தாலும் இறுதி வெற்றி உங்களுக்கு தான்.\nஅதிர்ஷ்ட நிறம் : பிங்க்\nஅதிர்ஷ்ட எண் : 23\nசாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை\nதுலா ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல கூட்டாளியோட ஒத்துமையோட இருந்தா, கொழுத்த லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கு. கல்யாணம், சுபகாரிய முயற்சியில உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். சொந்தக்காரங்க மூலமா எதிர்பாத்த உதவி, ஒத்தாசை கிடைக்கும். வீட்டுலயும் மகிழ்ச்சியான சூழ்நிலை தவழும். இன்னிக்கு பண வரத்தும் சிறப்பா இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை\nஅதிர்ஷ்ட எண் : 4\nசாதகமான நேரம் : நண்பகல் 1:25 முதல் பிற்பகல் 3:00 மணிவரை\nவிருச்சிக ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல சின்னச் சின்னதா மாறுதல் செய்யுறதுனால, நல்ல லாபம் கிடைக்கும். முக்கிய வி.ஐ.பி.க்களோட சப்போர்ட் கிடைக்கும். உங்க புது முயற்சிங்களுக்கு ஃப்ரண்ட்ஸுங��களோட சப்போர்ட் கிடைக்கும். சொந்தக்காரங்க கிட்ட கொஞ்சம் விட்டுக்கொடுத்து அனுசரிச்சி போனா பிரச்சனை வராம அவாய்ட் தப்பிக்கலாம். இன்னிக்கு பண வரத்தும் அமோகமா இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம் : கருநீலம்\nஅதிர்ஷ்ட எண் : 18\nசாதகமான நேரம் : மாலை 5:20 முதல் இரவு 8:20 மணிவரை\nதனுசு ராசி நேயர்களே, இன்னிக்கு ஃப்ரண்ட்ஸுங்க மூலமா உங்க பணப் பிரச்சனை முடிவுக்கு வரலாம். உத்தியோகம் சம்பந்தமான வெளியூர் பிரயாணத்துனால தேவையில்லாத அலைச்சலும் டென்ஷனும் கூடிடும். கணவன் மனைவிக்குள்ளாற மனஸ்தாபம் உண்டாகலாம். குடும்பத்துலயும் மருந்து மாத்திரைன்கு செலவழிக்க நேரலாம். கவனமா இருங்க.\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண் : 12\nசாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை\nமகர ராசி நேயர்களே, இன்னிக்கு வீட்டுல இருக்குறவங்களோட கொஞ்சம் அனுசரிச்சி விட்டுக்கொடுத்து போறது நல்லது. இல்லேன்னா தேவையில்லாம பிரச்சனை பெரிசா வெடிக்கும். கவனமா இருங்க. பிசினஸ்ல கொடுக்கல் வாங்கல் பரிமாற்றம் ஒரளவு திருப்திகரமா இருக்கும். இன்னிக்கு பண வரத்து சிறப்பா இருந்தாலும் அதுக்கேத்த மாதிரி செலவுகளும் வரிசையா வந்து தொல்லை கொடுக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம் : நீலம்\nஅதிர்ஷ்ட எண் : 17\nசாதகமான நேரம் : காலை 7:15 முதல் பிற்பகல் 2:05 மணிவரை\nகும்ப ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல இருந்து மனஸ்தாபம் மறைஞ்சி, வியாபாரம் பெருகும். புது பொருட்களை வாங்குறதுல ஆர்வம் உண்டாகும். பிள்ளைங்களுக்காக வெளியூர் பிரயாணம் பண்றதா இருந்தாலும், இந்த சமயத்துல தேவையான முன்னெச்சரிக்கையோட நடந்துக்குறது அவசியம். இன்னிக்க மனசுக்கு சந்தோஷம் கொடுக்குற சம்பவங்கள் நடந்துடும்.\nஅதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண் : 26\nசாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை\nமீன ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல இருந்து வந்த போட்டி பொறாமைகள் ஓடி ஒளியும். பூர்வீக சொத்து பத்துனால உங்களுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்துல சிலருக்கு எதிர்பாக்காம ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கலாம். வேலை செய்யுற இடத்துல கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையோட நடந்துக்கோங்க. கூடப்பொறந்தவங்க உங்களுக்கு பக்க பலமா இருப்பாங்க.\nஅதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண் : 12\nசாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் பிற்பகல் 3:45 மணிவரை\nசந்திரனின் ஆதிக்கம் நிறைந்த த���ங்கட்கிழமை இன்றைய தினம் சந்திரனாலும் சந்திராஷ்டமத்தாலும் சிலருக்கு பிரச்சினைகள் வந்தாலும் சிலர் சந்தோஷத்தை அனுபவிக்கப் போகிறார்கள். சிலருக்கு பணவரவு வரும் சிலருக்கு திடீர் செலவுகள் வரலாம். இன்றைக்கு யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது என்று யோசிக்கிறீர்களா உங்களின் எல்லா கேள்விகளுக்கும் ராசி பலன் மூலம் விடை கிடைக்கும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் என்று பார்க்கலாம்.\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\nரிஷி கபூரின் உயிரைப் பறித்த புற்றுநோய் எது தெரியுமா எதனால் வருகிறது\nகொரோனா நோயில் இருந்து குணமானவர்கள் மூலம் மீண்டும் கொரோனா பரவலாம்... கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி..\nதினமும் ஒரு கையளவு நீரில் ஊற வைத்த வால்நட்ஸை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்\nரகுல் ப்ரீத் சிங் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இத தான் குடிக்கிறாராம்...\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத பானத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த ரகுல் ப்ரீத் சிங்..\nபெருங்குடல் அழற்சியால் மரணமடைந்த நடிகர் இர்ஃபான் கான்: இந்நோய் குறித்து பலரும் அறியாத விஷயங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/125180/", "date_download": "2020-05-25T05:54:10Z", "digest": "sha1:7BDL2ISH6XVX56MXZSBI4PF3MHEW2UHN", "length": 9882, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பெண்கள் உலக கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபெண்கள் உலக கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்\nபிரான்ஸ் நாட்டில் நடைபெறும் 8-வது பெண்கள் உலக கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. 24 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது சுற்றுப் போட்டி ஒன்றில் கமரூன் அணியுடன் போட்டியிட்ட இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.\nமற்றொரு போட்டியில் பிரான்ஸ்மற்றும் பிரேசில் அணிகள் போட்டியிட்ட நிலையில்; பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது\n#உலக கிண்ண கால்பந்து போட்டி #இங்கிலாந்து #பிரான்ஸ் #காலிறுதி\nTagsஇங்கிலாந்து உலக கிண்ண கால்பந்து போட்டி காலிறுதி பிரான்ஸ்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க விஞ்ஞானி சிவானந்தனின் நிதியுதவியில், யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிமார்ட் தொலைபேசிகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜெர்மனியில் பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்ற 40 பேருக்கு கொரோனா\nகல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன் – எச்சரித்து விடுதலை\nகோபா ��மெரிக்கா கால்பந்து போட்டி -ஆர்ஜென்டீனா -கொலம்பியா காலிறுதிக்கு முன்னேற்றம்\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69. May 24, 2020\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்… May 24, 2020\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில் May 24, 2020\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு May 24, 2020\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி May 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=bc87e63b0ce505e92cd5e8c62a30fe87&searchid=1496583", "date_download": "2020-05-25T06:25:15Z", "digest": "sha1:4YXFUS4HNO3LMVJ55MAVBPRZ77WORO3N", "length": 10097, "nlines": 251, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nஎனது ஒரு நண்பனும் சிறந்த படம் என்றே கூறினான். ...\nஎனது ஒரு நண்பனும் சிறந்த படம் என்றே கூறினான். ...\nThread: காய்கறிகளிலேயே ஏராளமான மருத்துவ குணங்கள்\nThread: விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு\nSticky: பழைய கலகலப்பு போய் வருடங்கள் ஆகி விட்டன...\nபழைய கலகலப்பு போய் வருடங்கள் ஆகி விட்டன...\nThread: நிர்வாக அமைப்பு மாற்றம் 01.03.2012\nசிலரை அடையாளம் காண முடிகிறது... சிலர்..ஹும்...நோ\nஜஸ்ட் மிஸ்ட் ஆரென்... கடந்த ஞாயிறு ஒரு மணிக்கு...\nஸ்பிரிட் - (மலையாளம்) - സ്പിരിറ്റ്\nதமிழ் மன்ற நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி...\nதமிழ் மன்ற நண்பர்கள் அனைவருக்கும்\nThread: சிங்கப்பூரில் மங்காத்தா 5 விருதுகளை அள்ளியுள்ளது.\nஇது எல்லா பரிசளிக்கும் விழாக்களிலுமே சர்வ...\nThread: நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில்\nஇந்த தொலைகாட்சி நிகழ்ச்சி பெரும் வெற்றியைப்...\nஇன்னும் பார்க்க வில்லை. வாசித்தவரை பார்க்க...\nThread: ஆவி, பேய், பிசாசு நம்புகிறீர்களா\nPoll: எல்லாம் மனதளவிலேயே உள்ளது..... \"அரண்டவன்...\nபுதிய நண்பருக்கு நல்வரவு.. வாழ்த்துக்கள்\nபுதிய நண்பருக்கு நல்வரவு.. வாழ்த்துக்கள்\nவருக வருக ரௌத்திரன் ...\nவருக வருக ரௌத்திரன் ...\nபல ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட ஒரு தத்துவம்.....\nபல ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட ஒரு தத்துவம்..\n\"எதிர் பார்ப்புக்கள் ஏமாற்றத்தை விளைவிக்கும்..\"\nதனிமனிதர்களின் எதிர்பார்ப்பை யாராலும் நிறைவேற்றமுடியாது...\nசென்ற பதிப்புக்குப் பின்னர் இரண்டு வாரங்களுக்குள்...\nசென்ற பதிப்புக்குப் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் வெந்தயம் வாங்கி விட்டேன்..\nகாலை காஃபிக்கு முன்பு.. வழக்கம் ஆகி விட்டது.\nஎடை குறைப்பது என்பது ஒரு பாயிண்ட் ஃபார்முலாவாக இருக்க முடியாது......\nவிற்பனைத் திறன் இல்லாமல் பல சேனல்களும் ஏன் பல...\nநன்றி உலுவா என்று மல்லுக்கள் கூறுவைதைக் கேட்டு...\nஉலுவா என்று மல்லுக்கள் கூறுவைதைக் கேட்டு நல்ல பரிச்சயம் உண்டு\nசின்ன வயதில் தந்தை வாழைப் பழத்துக்குள் எல்லாம் வைத்து சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன்..\nவெயிட் என்பதைவிட சின்ன தொப்பையைக்...\nவெந்தயத்துக்கு ஆங்கிலத்தில் ஹிந்தியில் என்ன பதம்...\nவெந்தயத்துக்கு ஆங்கிலத்தில் ஹிந்தியில் என்ன பதம் என்று யாராவது கூறமுடியுமா\nThread: மெளனகுரு - ஆச்சரியமான தமிழ் சினிமா\nசில மாதங்களுக்கு முன்பாக ஒரு டாரண்ட் தளத்தில்...\nThread: தமிழைத் தன்னால் தழைக்கச் செய்வதே தமிழன்...\nதமிழையே தமிள் ஆக்கிவிடுகிறோம்... தளைப்பது என்ன...\nதளைப்பது என்ன புதியதா என்ன\nThread: நிர்வாக அமைப்பு மாற்றம் 01.03.2012\nகமிட்டி திறனுடன் செயல்பட வாழ்த்துக்கள்\nகமிட்டி திறனுடன் செயல்பட வாழ்த்துக்கள்\nபடத்தின் முன்னோட்டத்தைப் பார்க்க நேர்ந்த உடனேயே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Stri-Parva-Section-11.html", "date_download": "2020-05-25T05:50:31Z", "digest": "sha1:Y5VIDLDQ4IZ5G37SOV45XYW6LZDAE54A", "length": 35938, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அரசக்குடும்பத்தை வழியில் சந்தித்த மூவர்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 11", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nஅரசக்குடும்பத்தை வழியில் சந்தித்த மூவர் - ஸ்திரீ பர்வம் பகுதி – 11\n(ஜலப்ரதானிக பர்வம் - 11) [ஸ்திரீ பர்வம் - 02]\nபதிவின் சுருக்கம் : தன் மகனின் படையில் எஞ்சியிருக்கும் மூன்று வீரர்களை வழியில் சந்தித்த திருதராஷ்டிரன்; துரியோதனன் நியாயமற்ற முறையில் கொல்லப்பட்டதைக் காந்தாரிக்குச் சொன்ன கிருபர்; பாண்டவர்களிடம் கொண்ட அச்சத்தால் கிருபர், அஸ்வத்தாமன் மற்றும் கிருதவர்மன் ஆகியோர், காந்தாரியிடமும், திருதராஷ்டிரனிடமும் விடைபெற்றுக் கொண்டு சென்றது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"திருதராஷ்டிரன், இரண்டு மைல்கள் {ஒரு குரோச தொலைவு} செல்வதற்குள், சரத்வான் மகனான கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மற்றும் கிருதவர்மன் ஆகியோரைச் சந்ததித்தான்.(1) பெரும் சக்தி கொண்டவனும், பார்வையற்றவனுமான அந்த ஏகாதிபதியை {திருதராஷ்டிரனை} அம்மூவரும் கண்டதும், துயரால் பெருமூச்சுவிட்டபடியும், கண்ணீரால் தடைபட்ட குரலுடன் அழுதுகொண்டும், \"ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அடைதற்கரிய சாதனைகளைச் செய்த உமது அரசமகன் {துரியோதனன்}, தன் தொண்டர்களுடன் இந்திரலோகம் சென்றுவிட்டான்.(3) துரியோதனனின் படையில் நாங்கள் மூன்று தேர்வீரர்கள் மட்டுமே உயிரோடு தப்பினோம். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அடைதற்கரிய சாதனைகளைச் செய்த உமது அரசமகன் {துரியோதனன்}, தன் தொண்டர்களுடன் இந்திரலோகம் சென்றுவிட்டான்.(3) துரியோதனனின் படையில் நாங்கள் மூன்று தேர்வீரர்கள் மட்டுமே உயிரோடு தப்பினோம். ஓ பாரதக் குலத்தின் காளையே, பிறரனைவரும் அழிந்துவிட்டனர்\" என்றனர்.(4)\nமன்னனிடம் அவர்கள் இதைச் சொன்னதும், சரத்வான் மகனான கிருபர், துயரால் பீடிக்கப்பட்டிருந்த காந்தாரியிடம், இவ்வார்த்தைகளைச் சொன்னார்,(5) \"உன் மகன்கள், போரில் அச்சமில்லாமல் போரிட்டு, பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளை வீழ்த்தி, வீரர்களுக்குத் தகுந்த சாதனைகளைச் செய்து கொண்டிருந்தபோது வீழ்ந்தனர்.(6) அவர்கள், ஆயுதங்களைப் பயன்படுத்தி அடையும் பிரகாசமான உலகங்களை அடைந்து, பிரகாசமான வடிவங்களை ஏற்று விளையாடிக் கொண்டிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.(7) அவர்களில் எந்த வீரனும் போரில் புறமுதுகிடவில்லை. அனைவரும் ஆயுதம் தீர்ந்தோ, ஆயுதமுனையினாலோ வீழ்ந்தனர். அவர்களில் எவரும் தங்கள் கரங்களைக் கூப்பித் தஞ்சம் கேட்கவில்லை {சரணடையவில்லை}.(8) ஆயுதங்கள் தீர்ந்தோ, ஆயுதங்களின் முனையிலோ போரில் மரணத்தை அடைவது க்ஷத்திரியன் அடையும் உயர்ந்த கதி என்று சொல்லப்படுகிறது.(9) ஓ ராணி {காந்தாரி}, அவர்களின் எதிரிகளான பாண்டவர்களும் அதிக நற்பேற்றைப் பெறவில்லை. அஸ்வத்தாமன் தலைமையில் நாங்கள் என்ன செய்தோம் என்பதைக் கேட்பாயாக.(10)\nஉன் மகன் துரியோதனன், பீமனால் நியாயமற்ற வகையில் கொல்லப்பட்டான் என்பதை அறிந்த நாங்கள், உறக்கத்தில் புதைந்திருந்த பாண்டவர்களின் முகாமில் புகுந்து அவர்கள் அனைவரையும் கொன்றோம்.(11) பாஞ்சாலர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். உண்மையில் துருபதனின் மகன்கள் அனைவரும், திரௌபதியின் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(12) நம் பகைவரின் மகன்களுக்கு இந்தப் பேரழிவைச் செய்துவிட்டு, போரில் அவர்கள் முன்பு நிற்க இயலாததால் இப்போது தப்பிச் செல்கிறோம்.(13) நம் எதிரிகளான பாண்டவர்கள் அனைவரும் வீரர்களும், வலிமைமிக்க வில்லாளிகளுமாவர். சினத்தால் நிறையும் அவர்கள், பழிதீர்ப்பதற்காக எங்களை அடைய விரைவில் வருவார்கள்.(14) ஓ சிறப்புமிக்கப் பெண்மணியே, தங்கள் மகன்கள் கொல்லப்பட்டதைக் கேட்டு, சினத்தால் மதங்கொள்பவர்களும் வீரர்களுமான அந்த மனிதர்களில் காளைகள் {பாண்டவர்கள்} வேகமாக எங்கள் தடத்தைப் பின்தொடர்ந்து வருவார்கள்.(15)\n(உறங்கும் முகாமுக்குள்) பேரழிவை ஏற்படுத்திய நாங்கள் {இங்கே} நிற்பதற்கும் துணியமாட்டோம். ஓ ராணியே {காந்தாரியே}, எங்களுக்கு விடைகொடுப்பாயாக. உன் இதயத்தைக் கவலையில் ஆழ்த்துவது உனக்குத் தகாது.(16) ஓ ராணியே {காந்தாரியே}, எங்களுக்கு விடைகொடுப்பாயாக. உன் இதயத்தைக் கவலையில் ஆழ்த்துவது உனக்குத் தகாது.(16) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, நீயும் எங்களுக்கு விடைகொடுப்பாயாக. மன உரம் அனைத்தையும் {உதவிக்கு} அழைப்பாயாக. க்ஷத்திரியக் கடமைகளை அதன் உயர்ந்த வடிவில் நோற்பாயாக\" என்றார் {கிருபர���}.(17)\n பாரதா {ஜனமேஜயா}, கிருபர், கிருதவர்மன் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர், பெரும் ஞானம் கொண்ட மன்னன் திருதராஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அவனை வலம் வந்து,(18) அவனிடமிருந்து தங்கள் கண்களை அகற்ற முடியாமல், தங்கள் குதிரைகளைத் தூண்டி கங்கைக்கரையை நோக்கிச் சென்றனர்.(19) ஓ மன்னா {ஜனமேஜயா}, அவ்விடத்தைவிட்டு அகன்ற அந்தப் பெருந்தேர்வீரர்கள், இதயங்கள் கவலையில் மூழ்கிய நிலையிலேயே, ஒருவரிடமிருந்து ஒருவர் விடைபெற்றுக் கொண்டு, பிரிந்து சென்றனர்.(20)\nசரத்வான் மகனான கிருபர் ஹஸ்தினாபுரத்திற்கும்; ஹிருதிகனின் மகன் {கிருதவர்மன்} தன் நாட்டுக்கும்; துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} வியாசரின் ஆசிரமத்திற்கும் புறப்பட்டுச் சென்றனர்.(21) இவ்வாறே, பாண்டுவின் உயரான்ம மகன்களுக்குக் குற்றமிழைத்த அவ்வீரர்கள், அச்சத்தால் பீடிக்கப்பட்டும், ஒருவரின் மீது மற்றவர் பார்வையைச் செலுத்திக் கொண்டும் தாங்கள் விரும்பிய இடத்திற்குச் சென்றனர்.(22) இவ்வாறு மன்னனைச் சந்தித்தவர்களும், துணிச்சமிக்கவர்களுமான அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்கள், ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, சூரியன் உதிக்கும் முன்பே தாங்கள் தேர்ந்தெடுத்த இடங்களுக்குச் சென்றனர்.(23) ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, சூரியன் உதிக்கும் முன்பே தாங்கள் தேர்ந்தெடுத்த இடங்களுக்குச் சென்றனர்.(23) ஓ மன்னா {ஜனமேஜயா}, இதற்குப் பின்னரே, பெரும் தேர்வீரர்களான பாண்டுவின் மகன்கள் துரோணரின் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} மோதி, தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி (ஏற்கனவே சொல்லப்பட்டதைப் போல) அவனை வென்றனர்\" {என்றார் வைசம்பாயனர்}.(24)\nஸ்திரீ பர்வம் பகுதி – 11ல் உள்ள சுலோகங்கள் : 24\nஆங்கிலத்தில் | In English\nLabels: காந்தாரி, கிருபர், திருதராஷ்டிரன், ஜலப்ரதானிக பர்வம், ஸ்திரீ பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அல��யுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிந��� சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் ப���ருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/watch-viral-video-of-common-lady-performing-nagini-dance-yuv-251085.html", "date_download": "2020-05-25T06:09:44Z", "digest": "sha1:B45QHFC4PCDESUJHKNINENUI7IBANOJ3", "length": 7300, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "நாகினி டான்ஸ் ஆடும் பெண் - வைரலாகும் வீடியோ– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » ட்ரெண்டிங்\nநாகினி டான்ஸ் ஆடும் பெண் - வைரலாகும் வீடியோ\nசமூக வலைதளங்கள் இளைஞர்களை கெடுத்துவிடுவதாகதான் பெரும்பாலும் நம் காதில் கேட்கும். அந்த சமூக வலைதளங்கள் பலரின் திறமைகளை வெளிகாட்டி உள்ளன. வெளிகாட்டியும் வருகின்றன.\nஎந்த தயக்கமும் இன்றி, தங்கள் திறமைகளை வீடியோவாக எடுத்து அதனை பதிவிட்டு உடனடியாக பாராட்டுகளையும் பெற்றுவிடுகின்றனர்.\nஇந்த பாராட்டுகள் அவர்களை ஊக்குவிப்பதாகதான் இருக்கின்றன. இன்னும் தைரியமும், திறமையை மேம்படுத்தும் ஊக்கமும் உச்சம் பெறுகின்றன.\nஅப்படியாக நம் கண்ணில் பட்டதுதான் இந்த வீடியோ.\nஒரு பெண் நாகினி பாம்பு டான்ஸ் ஆடுவதும், அவரது கணவர் மகுடி இசைப்��துமாக இந்த வீடியோவில் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன.\nவீட்டு கொல்லைப் புறத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ, டிக்டாக்கிலும், ஃபேஸ்புக்கிலும் அதிகம் பகிரப்படுகின்றன.நீங்களும் காண:\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nநாகினி டான்ஸ் ஆடும் பெண் - வைரலாகும் வீடியோ\nவெறும் கைகளால் நாகப்பாம்பை பிடித்த வனத்துறை ஊழியர்... இணையத்தில் வைரலாகும் வீடியோ\nகாசு வேண்டாம் சாப்பிட ஏதாவது கொடுங்க... நாதஸ்வரம் வாசித்து உதவி கேட்கும் கலைஞர்\nவீட்டின் கூரையில் தஞ்சம் தேடி வந்த நாகப்பாம்பு...\nஅரசுப் பேருந்தைத் திருடி சொந்த ஊருக்குச் செல்ல முயன்ற வாலிபர் கைது\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/cctv-footage-of-pakistan-plane-crash-near-karachi-airport-386306.html", "date_download": "2020-05-25T05:59:41Z", "digest": "sha1:LFLVS3JOTJC5XIXV7AAQ3VFV2JIVYWTA", "length": 18298, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "சரியாக தரையிறங்கும் நேரத்தில் பில்டிங் மீது மோதியது.. வெளியான பாகிஸ்தான் விமான விபத்து காட்சிகள் | CCTV Footage of Pakistan Plane Crash Near Karachi Airport - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nசிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\n3 வயதில் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்ட�� ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nஆவசமான தெய்வானை யானை.. பலியான காளிமுத்து.. திருப்பரங்குன்றம் கோவிலில் சோகம்\nLifestyle சந்திரனால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது தெரியுமா\nMovies அந்த காலை வச்சுக்கிட்டு..ஏ.ஆர்.ரகுமான் பாடலுக்கு அப்படி ஆடிய நம்ம டிடி.. சரமாரி வாழ்த்தும் ஃபேன்ஸ்\nSports கொரோனா வைரஸ் உள்ளது.. எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.. பாக். கிரிக்கெட் வீரர் உருக்கமான வேண்டுகோள்\nAutomobiles சென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nFinance தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசரியாக தரையிறங்கும் நேரத்தில் பில்டிங் மீது மோதியது.. வெளியான பாகிஸ்தான் விமான விபத்து காட்சிகள்\nகராச்சி: ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கராச்சியின் மாடல் காலனியில் நேற்று மாலை பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) பயணிகள் விமானம் 99 பேருடன் தரையில் விழுந்து நொறுங்கியது. விமான நிலையத்திற்கு 1 கி.மீ தூரம் கூட இல்லாத நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.\nபாகிஸ்தான் விமான விபத்தின் கோர காட்சிகள்\nஇந்த விபத்தில் 97 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிந்து மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபி.கே 8303 இல் ஏ 320 ஏர்பஸ் 91 பயணிகளையும், 8 பணியாளர்களையும் லாகூரிலிருந்து கராச்சிக்கு ஏற்றிச் சென்றதாக பிஐஏ செய்தித் தொடர்பாளர் அப்துல்லா ஹபீஸ் தெரிவித்தார்.\nபாக்.: கராச்சியில் குடியிருப்புகள் மீது 107 பேருடன் விழுந்த விமானம்- பலி எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு\n\"விமானம் முதலில் ஒரு மொபைல் கோபுரத்தைத் தாக்கி வீடுகளின் மீது மோதியது\" என்று ஷகீல் அகமது என்பவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். சிந்து சுகாதார அமைச்சக, ஊடக ஒருங்கிணைப்பாளர் மீரன் யூசுப், கூறுகையில், இரண்டு பயணிகள் தப்பிப்பிழைத்து மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டதை உறுதிப்படுத்த��னார். உயிர் தப்பியவர்கள் ஜுபைர் மற்றும் பஞ்சாப் வங்கியின் தலைவரான ஜாபர் மசூத் என தெரியவந்தது.\n\"ஜுபைர் 35 சதவிகித தீக்காயங்களுடன் டாக்டர் ரூத் பஃபா சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அதே நேரத்தில் மசூத் உடலில் நான்கு பகுதிகளில், எலும்பு முறிவுகளுடன், தாருல் சேஹத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், பாதிக்கப்பட்ட 19 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nவிமானம் இரண்டாவது முறையாக தரையிறங்க முயற்சித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான கண்காணிப்பு இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்ட விபத்துக்கு முந்தைய இறுதி தருணங்களில், விமானிகளில் ஒருவர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரிடம் \"மேடே, மேடே, மேடே\" என்று கூறியுள்ளார். முன்னதாக, விமானத்தின் இரு இயந்திரங்களின் கட்டுப்பாட்டையும் இழந்துவிட்டதாக அவர்கள் கூறியுள்ளதும் பதிவாகியுள்ளது.\nஇந்த விமானம் முதலில் ஒரு மொபைல் கோபுரத்தைத் தாக்கி, மாடல் காலனிக்கு அருகிலுள்ள ஜின்னா கார்டன் பகுதியில் வீடுகள் மீது மோதியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட விமான போக்குவரத்தை, பாகிஸ்தான் கடந்த வாரம் மீண்டும் தொடங்கிய நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை பாருங்கள்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகடைசி 10 நிமிடத்தில் எல்லாம் மாறியது.. பாக். விமான விபத்து எப்படி நடந்தது.. சிக்கிய பிளாக் பாக்ஸ்\n\\\"ஒரே நெருப்பு.. மரண ஓலம்.. கொஞ்சமா வெளிச்சம் தெரிஞ்சது\\\".. கராச்சி விபத்தில் தப்பியவர் பதைபதை பேட்டி\nமேடே, மேடே, மேடே.. விபத்துக்குள்ளான பாகிஸ்தான் விமான, பைலட்டின் கடைசி வார்த்தை- வைரலாகும் ஆடியோ\nபாக்.: கராச்சியில் குடியிருப்புகள் மீது 107 பேருடன் விழுந்த விமானம்- பலி எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு\nஎன்னால் முடியவில்லை.. விமானம் விழுவதற்கு முன் பைலட் அனுப்பிய மெசேஜ்.. பாக். விபத்தின் பகீர் பின்னணி\nவீட்டுக்கு வெளியே நின்ற கார்களும் நொறுங்கின.. மளமளவென பெரும் தீ.. பாகிஸ்தான் விமான விபத்து காட்சிகள்\nகராச்சியில் பயங்கர விபத்து.. 107 பேருடன் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கிய விமானம்.. ஷா��்\nஇந்த கலவரம் மேற்கு வங்கத்தில் நடக்கவில்லை.. பாகிஸ்தானில் நடந்தது.. வைரல் போட்டோவின் பின்னணி\nஆச்சரியம்.. முஸ்லீம் நாட்டில் முதல் இந்து பைலட்.. உற்று நோக்க வைத்த பாகிஸ்தான்.. குவியும் வரவேற்பு\nதீவிரவாத வைரசை பரப்பி வருகிறார்கள்.. அணிசேரா நாடுகள் உச்சிமாநாட்டில் பாகிஸ்தானுக்கு மோடி அட்டாக்\nகொரோனா: சிங்கப்பூரில் 12 ஆயிரத்தை தாண்டியது- இலங்கையில் 416; மலேசியா, பாகிஸ்தானிலும் உக்கிரம்\nகொரோனா வைரஸ் பரிசோதனைக்கு பாக். பிரதமர் இம்ரான்கான் ஒப்புதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan plane accident karachi பாகிஸ்தான் விமானம் விபத்து கராச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/uyirile-en-uyirile-song-lyrics/", "date_download": "2020-05-25T04:30:11Z", "digest": "sha1:AJBOL6MLT7KO77T6X75MH54ZA7YHBK4X", "length": 8097, "nlines": 174, "source_domain": "tamillyrics143.com", "title": "Uyirile En Uyirile Song Lyrics", "raw_content": "\nஉயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி\nவிழியிலே உன் விழியிலே விழுந்தவன் நானடி\nகாணாமல் போனாயோ இது காதல்\nநீ கரையை கடந்த பின்னாலும்\nஉயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி\nகனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதி வரை\nகண்களிலே தூவி விட்டாய் மண் துகளை\nஇந்த சோகம் இங்கு சுகமானது\nஅது வரமாக நீ தந்தது\nநீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்\nஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா\nஇனி தீயே வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா\nஉயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி\nகடலினிலே விழுந்தாலும் கரை இருக்கும்\nகாதலிலே விழுந்த பின்னே கரை இல்லையே\nஇந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா\nநான் வீழ்ந்தாலும் மீண்டும் எழ\nஇரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே\nஎன்னை விட்டாயே எங்கே செல்ல\nஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி\nஅது தெருவின் ஓரம் நிறுத்தி வைக்கும் பழுதான தேரடி\nஉயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\nஉயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி\nவிழியிலே உன் விழியிலே விழுந்தவன் நானடி\nகாணாமல் போனாயோ இது காதல்\nநீ கரையை கடந்த பின்னாலும்\nஉயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி\nகனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதி வரை\nகண்களிலே தூவி விட்டாய் மண் துகளை\nஇந்த சோகம் இங்கு சுகமானது\nஅது வரமாக நீ தந்தது\nநீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்\nஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா\nஇனி தீயே வைத்து எரி���்தாலும் என் நெஞ்சம் வேகுமா\nஉயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி\nகடலினிலே விழுந்தாலும் கரை இருக்கும்\nகாதலிலே விழுந்த பின்னே கரை இல்லையே\nஇந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா\nநான் வீழ்ந்தாலும் மீண்டும் எழ\nஇரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே\nஎன்னை விட்டாயே எங்கே செல்ல\nஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி\nஅது தெருவின் ஓரம் நிறுத்தி வைக்கும் பழுதான தேரடி\nஉயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-05-25T03:59:53Z", "digest": "sha1:7DPENYSBFP6ZWNG7BIV2AFAINFYPORFN", "length": 11239, "nlines": 141, "source_domain": "tamilmalar.com.my", "title": "உணர்ச்சிமயமான பிரச்சினைகளை கைவிடுங்கள் - Tamil Malar Daily", "raw_content": "\nHome FEATURED உணர்ச்சிமயமான பிரச்சினைகளை கைவிடுங்கள்\nநாட்டில் உணர்ச்சிமயமான பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என அனைத்து மலேசியர்களுக்கும் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அமாட் ஷா நேற்று வேண்டுகோள் விடுத்தார்.\nஅரசியல் சாசனத்தின்படி இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் அவர்களுக்கான உரிமைகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதனை மீறி நமது பண்பு நலனுக்கு விரோதமான தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரான அடிப்படை கட்டமைப்பை உடைக்கும் வகையில் அத்துமீறி யாரும் செயல்படக் கூடாது என்றார் அவர். அரசியல் சாசனத்தின்படி இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் அவர்களுக்கான உரிமைகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதனை மீறி நமது பண்பு நலனுக்கு விரோதமான தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரான அடிப்படை கட்டமைப்பை உடைக்கும் வகையில் அத்துமீறி யாரும் செயல்படக் கூடாது என்றார் அவர்.\nஅது அரசியலாக இருந்தாலும் கூட அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. அதை யாரும் மீறக் கூடாது. இந்த அரசியல் சர்ச்சைகளும் மோதல்களும் தொடர்ந்து கொண்டிருந்தால் அதன் பாதிப்பு பொதுமக்கள் தலையில் தான் விழும்.\nகடந்த 62 ஆண்டுகளாக நாம் பாடுபட்டு உருவாக்கிய அமைதி, ஒருமைப்பாடு, நல்லிணக்கத்தை நாம் இழந்தால் மீண்டும் நாம் அதை பெறவே முடியாது. நான் சொல்வதை நம்புங்கள்.\nஇதுவரை நடந்ததெல்லாம் நடந்ததாகவே இருக்கட்டும். அதையெல்லாம் மறந்துவிட்டு பிளவுபட்ட உறவுகளை ஒன்றுபடுத்தி எல்லோரும் ஓரணியாக செயல்படுங்கள் என்றார் மாமன்னர்.\nநேற்று அரண்மனையில் நடந்த பிறந்தநாள் விழாவில் அவர் பேசினார்.\nஅரசாங்கம் பல பொருளாதார சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறது. ஆனால், அதே நேரத்தில் மக்களின் வாழ்க்கைச் செலவினங்களை குறைக்கவும் வறுமையை ஒழிக்கவும் அவர்கள் பாடுபட வேண்டும்.\nஏழை எளிய மக்களின் கஷ்டங்கள் தீர வேண்டும். பி40 என்ற அடித்தட்டு பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றார் அவர்.\nPrevious articleதலைமை நீதிபதியை மேகாலயாவுக்கு மாற்றியதால் எதிர்ப்பு: நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள்\nNext articleநியாயமற்ற நடவடிக்கைகள் விமான போக்குவரத்துத் துறைக்கு பெரும் பாதிப்பு\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nஉணவு விநியோகிப்பவர்களும் முதன்மைப் பணியாளர்களே\nநம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் முஹிடின் வெற்றி பெறலாம், ஆனால்..\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nசெலாயாங் பசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடை ந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளனர்.உள்ளூர் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்ய மறுத்து வருகின்றனர்....\nஅம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.1000 கோடி நிதி- பிரதமர் மோடி அறிவிப்பு\nஅம்பன் புயலால் மேற்கு வங்காள மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி...\nஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nசீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இந்த 5 மாத காலத்தில் உலகமெங்கும் காட்டுத்தீ போல...\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nசெலாயாங் பசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடை ந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளனர்.உள்ளூர் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்ய மறுத்து வருகின்றனர்....\nஅம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.1000 கோடி நிதி- பிரதமர் மோடி அறிவிப்பு\nஅம்பன் புயலால் மேற்கு வங்காள மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ��யிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி...\nஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nசீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இந்த 5 மாத காலத்தில் உலகமெங்கும் காட்டுத்தீ போல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-05-25T06:19:02Z", "digest": "sha1:XRDZVO6XVNJPEAPAMZKT3QSMW2UEI253", "length": 6555, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செருமானிய ஒருங்கிணைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரை 1871 ஒருங்கிணைப்பு பற்றியது. 1990 மேற்கு, கிழக்கு செருமனி ஒருங்கிணைப்பிற்கு, செருமானிய மீள் ஒருங்கிணைப்பு என்பதைப் பாருங்கள்.\nசெருமானிய ஒருங்கிணைப்பு (unification of Germany) என்பது, 19 ஆம் நூற்றாண்டிலே 1871 ஆம் ஆண்டு சனவரி 18 ஆம் தேதி, பிரான்சில் உள்ள வெர்சாய் அரண்மனையில் அரசியல் அடிப்படையிலும், நிர்வாக அடிப்படையிலும் ஒருங்கிணைந்த செருமன் தேசிய அரசு உருவானதைக் குறிக்கும். பிரெஞ்சு-பிரசியப் போரில் பிரான்சு தோல்வியுற்றதைத் தொடர்ந்து, இங்கு கூடிய செருமானிய அரசுகளின் இளவரசர்கள் பிரசியாவின் வில்லியமை செருமன் பேரரசின் பேரரசராக அறிவித்தனர். ஆனால் அதிகார பூர்வமற்ற வகையில் பெரும்பாலான செருமன் மொழி பேசும் மக்களுடைய நாடுகளின் கூட்டமைப்புக்கான மாற்றம் முன்னரே ஏற்பட்டுவிட்டது. இந்த மாற்றம் பிரபுக்கள் தமிடையே எற்படுத்திக்கொண்ட முறையானதும், முறை சாராததுமான பல்வேறு கூட்டணிகளூடாக உருவானது. ஆனாலும், சில தரப்பினரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் காரணமாக கூட்டிணைப்பு முயற்சி நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்தது.\nஇந்த ஒருங்கிணைப்பு, புதிய நாட்டின் குடிமக்களிடையே இருந்த பல்வேறு மத, மொழி, சமூக, பண்பாட்டு வேறுபாடுகளை வெளிக்கொணரலாயிற்று. இதனால், 1871 ஆம் ஆண்டானது பெரிய ஒருங்கிணைப்புக்கான தொடர் முயற்சிகளின் ஒரு கட்டத்தையே குறித்து நின்றது எனலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-25T06:20:39Z", "digest": "sha1:2JGZVFEEZEPEV6WPGVF7H3NR4LNXZS7Y", "length": 8163, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பொ. தி. இராசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசென்னை மாகாணத்தின் முந்நாள் முதல்வர்\n(பி. டி. இராசன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபி. டி. ராஜன் என்றழைக்கப்பட்ட பொன்னம்பல தியாகராஜன் (1892 – 1974) சென்னை மாகாணத்தின் முந்நாள் முதல்வரும் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவருமாவார்.[1][2] ஆக்சுபோர்டு மற்றும் கேம்பிரிச் பல்கலைகழகங்களில் சட்டம் படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்ற பி. டி. ராஜன் 1920 சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 வரை சட்டமன்ற உறுப்பினராக நீடித்தார். 1932-37 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். முதல்வராக இருந்த பொபிலி அரசர் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சென்னை மாகாணத்தின் தற்காலிக முதல்வராகவும் பதவி வகித்தார். 1944 இல் பெரியார் ஈ. வே. ராமசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திராவிடர் கழகத்தில் இணைய மறுத்து விட்டார். 1944 முதல் பி. டி. ராஜனின் தலைமையில் நீதிக்கட்சி என்ற பெயரில் போட்டி நீதிக்கட்சியாக ஒரு தனிக் கட்சி செயல்பட்டு வந்தது. 1952 சட்டமன்றத் தேர்தலில் ராஜனின் தலைமையில் பதினான்கு இடங்களில் போட்டியிட்டது. இத்தேர்தலில் ராஜன் மட்டும் கம்பம் தொகுதியில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார். 1957 சட்டமன்றத் தேர்தலில் உத்தமபாளையம் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்த பின் அவர் தேர்தல்களில் பங்கேற்கவில்லை. பி. டி. ராஜன் 1974 இல் மரணமடைந்தார். இவரது மகன் பி. டி. ஆர். பழனிவேல்ராஜன் பின்னாளில் தமிழக சட்டப்பேரவைத் தலைவராகவும் அமைச்சராகவும் பணியாற்றினார்.[3][4][5][6]\nபி. டி. ராஜன் (1934)\nகம்பம் தொகுதிக்கான தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்\nஏ. ஜே. ஜான் அன்னபரம்பில்\nசென்னை மாகாண பொதுப்பணித்துறை அமைச்சர்\nஉத்தமபாளையம் , தமிழ்நாடு , இந்தியா\nபி.டி. இராசனின் நினைவைப் போற்றும் வகையில் வகையில் மதுரை கோரிப்பாளையத்திலும், சென்னை கலைஞர் கருணாநிதி நகரிலும் இருக்கும் சாலைகளுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.[7]\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: பொ. தி. இராசன்\n↑ முகமது ஹுசைன் (2018 சூன் 16). \"தெருவாசகம்: இது ராஜன் பாட்டை\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 17 சூன் 2018.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-25T04:34:10Z", "digest": "sha1:EE3KYAT6MZW6S3HDOANRZFJLZTBR4DX7", "length": 4523, "nlines": 18, "source_domain": "ta.videochat.world", "title": "வெளிநாட்டவர்கள்", "raw_content": "\nசிறந்த பயன்பாட்டை தொடர்பு கொண்டு வெளிநாட்டவர்கள், மொழி கற்றல் ஊடக, பயணம் செய்யும் நாடுகளில் அறிமுகமில்லாத மொழி சூழல்.\nமிகவும் நல்ல தொடர்பு கொண்டு, வெளிநாட்டவர்கள் நீங்கள் தேர்வு மொழி நீங்கள் கற்று கொள்ள வேண்டும், மற்றும் நீங்கள் உடனடியாக தேர்வு செய்யலாம் ஒரு சொந்த பேச்சாளர் என்று மொழி படிக்க அல்லது வெறும் பழக பின்வரும் அளவுகோல்களை: வயது, நாடு, மொழி. நீங்கள் பேச முடியும், அழைப்புகளை (இலவசமாக), ஒருவருக்கொருவர் பார்க்க கேமரா மூலம் எழுத, உரை செய்திகளை, அங்கு ஒரு நல்ல தேடல் தாய்மொழியாக உட்பட, உள்ளூர் (யார் நீங்கள் அடுத்த). அங்கு உள்ளது ஒரு உள்ளமைக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர், எனவே தேவை இல்லை பயம் ஒன்று தெளிவாக இல்லை என்றால், நீங்கள் எப்போதும் மாற்றம்.மிகவும் வசதியான அமைப்பு திருத்தம், நீங்கள் சரியான நன்றாக என்ன உங்கள் பங்குதாரர் எழுதியுள்ளார் அது தவறு.\nஅருமையான ஆப் கற்றல் ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரஞ்சு மற்றும் பிற மொழிகள்\nஅது சாத்தியம் ஆகிறது செய்ய கேள்விகளை கேட்க ரியல் மீடியா மற்றும் பெற தகுதி பதில்களை. அங்கு ஒரு ஆன்லைன் பதிப்பு ஆய்வு»ஒன்றாக»பயன்பாட்டை ஐபோன் மற்றும் அண்ட்ராய்டு.\nமிகவும் குளிர்ந்த பயன்பாடு பயணிகள், சுற்றுலா பயணிகள், முடியும் மொழிபெயர்க்கலாம் உங்கள் பேச்சு நேரடியாக வெளிநாட்டு, குறிப்பாக பெரிய பயணம் செய்யும் போது ஒரு விசித்திரமான நாடு, மொழி, நீங்கள் என்று எனக்கு தெரியாது. ஒரு உள்ளமைக்கப்பட்ட சொற்றொடர் சுமார் ஆயிரம் சொற்றொடர்களை, ஆடியோ பாடங்கள், ஊடாடும் வீடியோ, சோதனைகள்.\nஉள்ளன கருவிகள் பாதுகாப்பு என்றால், நீங்கள் திடீரென்று மாட்டி ஒரு மோசமான நிலைமை அல்லது ஏதாவது நடந்தது.\nகட்டப்பட்டது-ல் வழிகாட்டி ஒரு விளக்கம் கலாச்சாரம், ஆசாரம், விதிமுறைகளை நடத்தை\nசிறந்த டேட்டிங் பயன்பாடுகள் ���றவுகள் - கேட்க ஆண்கள் →\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2020-03-10", "date_download": "2020-05-25T05:22:34Z", "digest": "sha1:O4QZGJVZYYJMHAWNQKPV2G57LXZGKVPS", "length": 13278, "nlines": 138, "source_domain": "www.cineulagam.com", "title": "10 Mar 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஜூன் மாதம் ராசி பலன் 2020 : விருச்சிகத்திற்கு எச்சரிக்கை... இந்த ராசிக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசர்ச்சைக்கு பின் துல்கர் சல்மான் வெளியிட்ட மிரட்டலான போஸ்டர்\nகெத்து காட்டிய ராஜநாகத்தின் பரிதாபநிலை... கடைசிவரை பாருங்க\nவீட்டில் 2 பிரியாணி இலையை இப்படி செய்ங்க 10 நிமிடம் கழித்து ஆச்சரியப்படுவீங்க...\nசிறுமியையும் விட்டுவைக்காத காசி.. இரண்டு ஆண்டுகள் பழக்கம்.. வெளியான அடுத்த பரபரப்பு தகவல்\nபிரபல நடிகையின் மகன் பரிதாப மரணம் திரையுலகத்தை கவலை ஆழ்த்திய சம்பவம்\nகாக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவனா இது செம்ம ஸ்டைலா இப்போ எப்படி இருக்கார்னு நீங்களே பாருங்க\nபாழடைந்த கிணற்றில் தோண்ட தோண்ட சடலங்கள்: பகீர் கிளப்பிய உண்மை சம்பவம்\nவிஜய்யின் அடுத்த மாஸான சாதனை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்\nத்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள பிரபல தமிழ் நடிகர்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\nபிரபல நடிகை ஸ்ரேயாவின் செம்ம ஹாட் போட்டோஸ் இதோ\nமாஸ்டர் படத்தில் மொத்தம் இத்தனை பாடல்களா.. லோகேஷ் கனகராஜ் படத்தில் எப்படி\nGuinness records ல இடம்பெறுவதற்கு முயற்சி பண்றோம்\nநடிகை Anaika Soti லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் கவினுக்கு ஜோடி இந்த பிகில் நடிகையாம் யார் அவர் தெரியுமா - கவின் ஆர்மி ரெடியா\nதுப்பறிவாளன் படத்தில் இருந்து விலகிய மிஸ்கின், வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனது மகளுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய சூப்பர் ஸ்டார், புகைப்படத்துடன் இதோ\nதிரையரங்குகளில் திரைப்படங்களுக்கு சிக்கல் - TR Latest Speech - Distributors Issue\nநொந்து போன நடிகர் மாதவன் தயவு செய்து அத நீக்கிருங்க தயவு செய்து அத நீக்கிருங்க\nமாநாடு படத்தில் இருந்து வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படம், எஸ்.ஜே. சூர்யாவின் மாஸ் லுக்\nவாத்தி கம்மிங் பாடலில் விஜய்க்கு பின்னால் இருக்கும் போஸ்ட்டரை கவனித்தீர்களா, வெளிவந்த முக்கிய விஷயம்\nகுடித்துவிட்டு மது போதையில் கார் ஓட்டிய பிரபல டிவி நடிகை, நேர்ந்த கோர விபத்து..\nவெளிவந்த சில மணி நேரங்களில் பல லட்சம் பார்வையாளர்களை பெற்ற வாத்தி கம்மிங், வெறித்தனம்\nபிரமாண்ட பட்ஜெட் படத்தில் நயன்தாரா, மீண்டும் இப்படி ஒரு வரலாற்று படமா\nதல அஜித்துக்கு இப்படி ஒரு வெறித்தமான ஆசை இருக்கிறது, உண்மையை போட்டுடைத்த பிரபலம்\n முதலமைச்சர் உத்தரவு - கொரோனா வைரஸ் எதிரொலி\nவிஜய்யுடன் நடித்த முக்கிய நடிகையின் புது அவதாரம்\nவாத்தி கமிங் பாடல், ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்\nவெளிவந்த ஒரு நிமிடத்தில் வேற லெவல் சாதனை செய்த வாத்தி கம்மிங், செம மாஸ்\nசும்மா தரலோக்கல் குத்து அனைவரும் எதிர்ப்பார்த்த வாத்தி கம்மிங் பாடல் இதோ\nC/O காதல் படத்தின் ட்ரைலர்\nகணவருடன் பெரும் கோடீஸ்வரர் வீட்டில் கொண்டாட்டம் இந்த ஒரு போட்டோவுக்கு எத்தனை லட்சம் லைக்ஸ் தெரியுமா\nமாஸ்டர் வெளிவருவதில் சிக்கல், படம் ரிலிஸாகாதா\nவிஜய்யின் மாஸ்டர் பட இணைத் தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை, ரசிகர்கள் ஷாக்\nஇளம் நடிகை பியா பஜ்பாயின் ஹோலி கொண்டாட்டம் புகைப்படங்கள்\nநடிகை வாணி போஜன் ஷேர் செய்த மொபைல் நம்பர், கோபமாகி போலிஸில் புகார், ரசிகர்கள் ஷாக்\nஅஜித்துடன் நான் நடித்த முக்கிய காட்சி கட் செய்து விட்டார்கள், பிரபல நடிகர் வருத்தம்\nநடுரோட்டில் சீரியல், சினிமா நடிகைக்கு நேர்ந்த சோகம் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம்\nமாஸ்டர் புகழ் மாளவிகாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவாத்தி கம்மிங் ஒத்தே பாடலுக்காக காத்திருக்கும் பிகில் பட நடிகை\nரூ 200 கோடியை தாண்டிய தமிழ் சினிமா படங்கள், லிஸ்டில் வராத அஜித்\nமாஸ்டருக்கு நடுவிலும் சத்தமில்லாமல் சாதனை செய்த சூரரை போற்று\nபிரபல நடிகையின் வீட்டில் திருட்டு தங்க நகைகள் கொள்ளை\nகட்டிப்பிடித்து ரொமான்ஸில் மூழ்கிய நடிகை அமலா பால் ஹோட்டலில் நண்பர்களுடன் எடுக்கப்பட்ட வீடியோ\n பாடலுக்கு அழகாக டைட்டில் வைத்த பிரபல நடிகர்\nநிஜ ஜோடி ஆர்யா, சயிஷா சேர்ந்து நடிக்கும் டெடி படத்தின் டீசர்\nமனைவி, அண்ணன் செல்வராகவனுடன் முக்கிய கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிச���ம்\nமாஸ்டர் செகண்ட் சிங்கிள் ரகசியத்தை சொன்ன பிரபல நடிகர் வாத்தி கம்மிங் விஜய் மேஜிக்\nதளபதி 65 இயக்குனரை அறிவிக்கும் விஜய்.. செம மாஸ்\nதல அஜித் இப்படிப்பட்ட படம் தான் பண்ண வேண்டும், முன்னணி தயாரிப்பாளர் ஓபன் டாக்\nமீண்டும் இணையும் கமல், கெளதம் மேனன்.. இது தான் டைட்டில்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/20020006/On-a-running-bus-To-the-fish-merchant-Theft-of-Rs65.vpf", "date_download": "2020-05-25T03:29:51Z", "digest": "sha1:VRTFIKPSHYVTDTYR722JVDQJMO2SRTVX", "length": 12199, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "On a running bus To the fish merchant Theft of Rs.65 thousand Police investigating mystery man || ஓடும் பஸ்சில் மீன் வியாபாரியிடம் ரூ.65 ஆயிரம் திருட்டு மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவின் மூத்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார் | தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானம் ரத்து |\nஓடும் பஸ்சில் மீன் வியாபாரியிடம் ரூ.65 ஆயிரம் திருட்டு மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை\nஓடும் பஸ்சில் மீன் வியாபாரியிடம் ரூ.65 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 54). மீன் வியாபாரியான இவர் மீன்களை மொத்தமாக வாங்கி, அவற்றை பல்வேறு ஊர்களில் சென்று விற்பனை செய்து வருவது வழக்கம். இவர் சம்பவத்தன்று காயல்பட்டினத்தில் மீன் விற்பனை செய்தவர்களிடம் சென்று, பணத்தை வசூல் செய்தார்.\nஅங்கு வசூல் செய்த ரூ.65 ஆயிரத்தை துணிப்பையில் வைத்து கொண்டு, ஆறுமுகம் பஸ்சில் திருச்செந்தூருக்கு வந்தார். பின்னர் அவர், அங்கிருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் பஸ்சில் ஏறினார்.\nகுலசேகரன்பட்டினத்துக்கு வந்ததும், ஆறுமுகம் பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். அப்போது அவரது துணிப்பை பிளேடால் கிழிக்கப்பட்டும், அதில் இருந்த ரூ.65 ஆயிரம் திருட்டு போனதும் தெரிய வந்தது. திருச்செந்தூரில் இருந்து பஸ்சில் வந்தபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மர்மநபர் பிளேடால் துணிப்பையை கிழித்து, அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம், இதுகுறித்து திருச்செந்தூர் தால��கா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மர்மநபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதிருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் எதிரில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெட்ரோல் பங்கில் உள்ள அறையில் சென்று தூங்கினர். அப்போது ஊழியர்களில் ஒருவர், பெட்ரோல் பங்கில் வசூலான ரூ.30 ஆயிரத்தை கைப்பையில் வைத்து இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர் நைசாக அந்த அறைக்குள் புகுந்து, ஊழியரின் கைப்பை மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றார்.\nபின்னர் கைப்பையில் இருந்த ரூ.30 ஆயிரத்தை மர்மநபர் எடுத்து கொண்டு, கைப்பையை திருச்செந்தூர் ரெயில் நிலையம் அருகில் வீசிச் சென்றார். அதிகாலையில் கண்விழித்த ஊழியர்கள் கைப்பையுடன் பணம், செல்போன் ஆகியவை திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. காதலித்த பெண் வேறு ஒருவருடன் சிரித்து பேசியதால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n2. புதுவையில் மதுக்கடைகளை திறக்க அனுமதி கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்\n3. பஸ், ரெயில், ஆட்டோக்கள் ஓடாது கர்நாடகத்தில் இன்று முழு ஊரடங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்\n4. தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கண்காணிப்பு சுகாதாரத்துறை உத்தரவு\n5. வேலாயுதம்பாளையத்தில் இருந்து சொந்த ஊருக்கு நடந்தே சென்ற பீகார் மாநில தொழிலாளர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/19231017/Owners-protesting-overcrowding-demanding-a-replacement.vpf", "date_download": "2020-05-25T04:04:29Z", "digest": "sha1:4CALRCMBHI6BNHKY6MIXBF57DYPUB24F", "length": 12891, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Owners protesting overcrowding demanding a replacement for plastic products || பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுவழி கோரி ஓட்டல்களை அடைத்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 4,021 ஆக உயர்வு | இந்தியாவின் மூத்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார் | தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானம் ரத்து |\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுவழி கோரி ஓட்டல்களை அடைத்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் + \"||\" + Owners protesting overcrowding demanding a replacement for plastic products\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுவழி கோரி ஓட்டல்களை அடைத்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகீரமங்கலத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய கோரி ஓட்டல் உரிமையாளர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபதிவு: செப்டம்பர் 20, 2019 04:30 AM\nசுற்றுச்சூழல் மற்றும் உடல் நலன் காக்க பிளாஸ்டிக் பொருட்களை தமிழ்நாடு அரசு தடைவித்துள்ளது. தமிழக அரசின் இந்த திட்டத்தை பொதுமக்களும் வரவேற்று பிளாஸ்டிக் பைகளை பயன் படுத்துவதை குறைத்து வருகின்றனர்.\nஇந்தநிலையில் கீரமங்கலம் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த பேரூராட்சி நிர்வாகம் கடுமையான தடை விதித்துள்ளது. மேலும் மீறி பயன்படுத்தப்படும் போது அந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nகீரமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், கீரமங்கலம் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்தை வரவேற்கிறோம். ஆனால் அதற்கு மாற்று பொருளை அரசு அறிமுகப்படுத்தினால் எங்கள் வியாபாரம் பாதிக்காது என்று கோரிக்கை வைத்து ஒரு நாள் ஓட்டல்களை அடைத்தனர். மேலும் பஸ் நிலையம் அருகே ஓட்டல் உரிமையாளர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஓட்டல் உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. கடலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகடலூர் அண்ணா பாலம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலை கருப���புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி அருகே கீழ்நாரியப்பனூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\n3. இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nசேலம் டவுன் ரெயில் நிலையம் அருகே நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கினார்.\n4. இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nதர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. காதலித்த பெண் வேறு ஒருவருடன் சிரித்து பேசியதால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n2. புதுவையில் மதுக்கடைகளை திறக்க அனுமதி கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்\n3. பஸ், ரெயில், ஆட்டோக்கள் ஓடாது கர்நாடகத்தில் இன்று முழு ஊரடங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்\n4. தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கண்காணிப்பு சுகாதாரத்துறை உத்தரவு\n5. வேலாயுதம்பாளையத்தில் இருந்து சொந்த ஊருக்கு நடந்தே சென்ற பீகார் மாநில தொழிலாளர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/05/25095802/JanuaryMarch-quarterly-financial-results.vpf", "date_download": "2020-05-25T04:46:52Z", "digest": "sha1:6EKB3A6DSEPBDGGBQCMFG34CAHFL273V", "length": 11185, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "January-March quarterly financial results || ஜனவரி-மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 4,021 ஆக உயர்வு\nஜனவரி-மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள்\nமுன்னணி நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சி\nஇந்திய நிறுவனங்கள் ஜனவரி-மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. முன்னணி நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள் வருமாறு:-\nபஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம், ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.29 கோடியை நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 290 சதவீதம் உயர்வாகும். இதே காலத்தில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 22 சதவீதம் அதிகரித்து ரூ.46 கோடியாக உயர்ந்துள்ளது.\nஇந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, சென்ற நிதி ஆண்டிற்கு (2018-19), பங்கு ஒன்றுக்கு ரூ.3.50-ஐ டிவிடெண்டாக அறிவித்து இருக்கிறது.\nபாரத் பைனான்சியல் இன்க்ளூஷன் நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.321 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இந்நிறுவனம் ரூ.211 கோடி லாபம் ஈட்டி இருந்தது. ஆக, லாபம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய் 32 சதவீதம் வளர்ச்சி கண்டு (ரூ.646 கோடியில் இருந்து) ரூ.851 கோடியாக உயர்ந்து இருக்கிறது.\nடீ.எல்.எப். நிறுவனம், மார்ச் காலாண்டில் ரூ.437 கோடியை நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.248 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 76 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 44 சதவீதம் உயர்ந்து (ரூ.1,845 கோடியில் இருந்து) ரூ.2,661 கோடியாக அதிகரித்து இருக்கிறது.\nகடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் இந்நிறுவனம் ரூ.1,319 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 70 சதவீத சரிவாகும். இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் (ரூ.7,664 கோடியில் இருந்து) ரூ.9,029 கோடியாக அதிகரித்துள்ளது.\nசிப்லா நிறுவனம், ஜனவரி-மார்ச் காலாண்டில் 133 சதவீத வளர்ச்சியுடன் ரூ.358 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ.153 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் (ரூ.3,698 கோடியில் இருந்து) ரூ.4,404 கோடியாக அதிகரித்து இருக்கிறது. மொத்த லாபம் 73 சதவீதம் அதிகரித்து ரூ.961 கோடியாக உயர்ந்துள்ளது. வரிச்செலவினம் (ரூ.46 கோடியில் இருந்து) ரூ.127 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இதர வருவாய் ரூ.95 கோடியாக உள்ளது.\nஇந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, சென்ற நிதி ஆண்டிற்கு, பங்கு ஒன்றுக்கு ரூ.3 இறுதி டிவிடெண்டு அறிவித்துள்ளது.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. 33 குடிமக்களை கொண்ட குட்டி குடியரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/08/29171318/CM-Palanisamys-presence-in-Tamil-Nadu-2-signing-contracts.vpf", "date_download": "2020-05-25T05:17:45Z", "digest": "sha1:JW5F4ZLK5WJ56PU2WCENRRR53S4KX5RY", "length": 12598, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "CM Palanisamy's presence in Tamil Nadu 2 signing contracts || லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nலண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து + \"||\" + CM Palanisamy's presence in Tamil Nadu 2 signing contracts\nலண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nலண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் தமிழக சுகாதாரத்துறை மற்றும் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்திற்கு இடையே 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nவெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதற்கட்டமாக லண்டன் சென்றடைந்தார். ��ங்கு லண்டன் வாழ் தமிழர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nலண்டன் சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. லண்டன் நேரப்படி காலை 9 மணியளவில் இங்கிலாந்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பயனாளர்களின் பணி தரம் மேம்பாடுதலை கண்டறிந்து, அதனை நமது மாநிலத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனித வள மேம்பாட்டு நிறுவனத்தினரை முதல்வர் பழனிசாமி சந்தித்தார். அப்போது சுகாதாரத்துறை தொடர்பான 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கொசுக்களால் பரவும் தொற்று நோய்களை முழுமையாக கட்டுப்படுத்துவது, மருத்துவர் மற்றும் செவிலியர் பணி பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் கையெழுத்தாகின.\nஇந்நிகழ்வின் போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.\nபுரிந்துணர்வு ஒப்பந்தத்தின்போது, முதல்வர் பழனிசாமி, சுகாதார நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இருவரும் கோட், சூட் அணிந்திருக்கும் புகைப்படம் வெளியாகி தற்போது வைரலாகி உள்ளது.\n1. இரண்டு வாரங்களில் லண்டனில் கொரோனாவே இல்லாத நிலை உருவாகும்\nலண்டனில் ஒரு நாளில் 24 பேருக்கும் குறைவானவர்களே கொரோனா தொற்றுக்கு ஆளாவதால் இன்னும் சில வாரங்களில் கொரோனா ஒழிக்கப்பட்டுவிடும் என புதிய புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.\n2. வங்கி மோசடியில் லண்டனில் கைதான நிரவ் மோடியை நாடு கடத்தும் விசாரணை - 11 ஆம் தேதி தொடங்குகிறது\nரூ.14 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் சிக்கி, லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் வழக்கின் இறுதி விசாரணை, 11-ந்தேதி தொடங்குகிறது.\n3. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து லண்டனில் இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து லண்டனில் இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.\n4. லண்டனில் கத்தியால் தாக்குதல் : 2 பேர் பலி, பலர் காயம்\nஇங்கிலாந்தின் லண்டன் பாலத்தில் சென்ற மக்கள்மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொர���னா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. வடகொரிய தலைவர் சகோதரி கிம் யோவின் தலைமையில் இயங்கும் அறை எண் 39-ன் மர்மம்\n2. நடுவானில் விமானங்களை அழிக்ககூடிய லேசர் ஆயுதத்தை அமெரிக்கா வெற்றிகரமாக சோதனை நடத்தியது\n3. பூமியை போன்ற ஒரு பெரிய கிரகம் உருவாகி வருவதை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்\n4. மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட நியூசிலாந்து அழகி மர்ம மரணம்\n5. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2538849", "date_download": "2020-05-25T05:02:43Z", "digest": "sha1:D2BNMT2FDOAU2AAO5TKOIMGOAWSJ3PRS", "length": 17616, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "மேகாலயாவை சேர்ந்த தொழிலாளர் பஸ் மூலம் சென்னை புறப்பட்டனர்| Dinamalar", "raw_content": "\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 4\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\n'ரபேல்' தாமதமாகாது: பிரான்ஸ் உறுதி\nமேகாலயாவை சேர்ந்த தொழிலாளர் பஸ் மூலம் சென்னை புறப்பட்டனர்\nதிருப்பூர்;மேகாலயாவை சேர்ந்த, 262 தொழிலாளர்கள், பஸ்கள் மூலம் நேற்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.திருப்பூர் மாவட்டத்தில், பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த, 1.30 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். பனியன் நிறுவனம், சாய ஆலைகள், நிட்டிங் தொழிற்சாலைகள், நுாற்பாலைகள் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர்.மாவட்டத்தில் இருந்து, பீகாரை சேர்ந்த, 2,540 தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் சென்றுள���ளனர். வடகிழக்கு மாநிலங்களுக்கு, சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பிற மாவட்டத்தில் உள்ளவர்கள், பஸ்கள் மூலம், சென்னை அழைத்து செல்லப்படுகின்றனர்.அங்கிருந்து சிறப்பு ரயிலில் செல்கின்றனர். மேகாலயாவை சேர்ந்த, 180 பேர், நேற்று திருப்பூரில் இருந்து பஸ் மூலம் சென்னை புறப்பட்டனர்.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 10,400 க்கும் அதிகமானவர், சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். மாநில அரசுகளிடம் இருந்து அனுமதி கிடைத்ததும், அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேகாலயா, மிசோரம் மாநிலங்களுக்கு, சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, 262 பேர் மேகாலயா செல்ல பதிவு செய்துள்ளனர். படிப்படியாக, பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோரிக்கை அட்டை அணிந்து பணி செவிலியர் கோரிக்கை ஏற்கப்படுமா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோரிக்கை அட்டை அணிந்து பணி செவிலியர் கோரிக்கை ஏற்கப்படுமா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/kolar-thanga-vayal/", "date_download": "2020-05-25T04:18:16Z", "digest": "sha1:RLK47E3SKTTABKRSVWC6BDBYXMKR5NWB", "length": 2562, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "KOLAR THANGA VAYAL Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபடத்தின் அசுரத்தனமான வளர்ச்சி எங்களை மாற்றிவிட்டது – யாஷ்\nபிரசாந் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம்தான் கேஜிஎப். பேருந்து ஓட்டுனரின் மகனாக திரைத்துறையில் எந்த பின்புலமின்றி போராடி, வெற்றி பெற்ற கர்நாடகத்தின் டாப் ஸ்டார் ராக் ஸ்டார் யஷ் என இயக்குனர் ராஜமவுலியால் பாராட்டு பெற்றவர் நடிகர் யஷ். K.G.F. திரைபடம் இரண்டு பகுதிகளை கொண்டது. முதல் பகுதி, K.G.F Chapter 1 ஆகும். இந்த படம் நேற்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் […]\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதை��ும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/211468/news/211468.html", "date_download": "2020-05-25T03:35:41Z", "digest": "sha1:ZU53N3X2ZWPFLF4XQKLSVGI3V35DC2DC", "length": 13942, "nlines": 100, "source_domain": "www.nitharsanam.net", "title": "இயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nரசாயனங்கள் நிறைந்த ஆபத்தான ஷாம்பூகளே சந்தையில் பரவலாக விற்பனைக்கு வருகிறது. அதன் நறுமணம், நுரை வரும் அழகு போன்றவற்றுக்காக வேறு வழியின்றி அவற்றையே பயன்படுத்தியும் வருகிறோம். இயற்கையான நறுமணப் பொருட்களைக் கொண்டு ஷாம்பூவைத் தயாரிக்க முடியாதா என்று சித்த மருத்துவர் ரங்கசுந்தரியிடம் கேட்டோம்…‘ஏன் முடியாது’ என்ற எதிர்கேள்வியோடு ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கும் முறையைப் பற்றி விளக்குகிறார்.\nகூந்தல் என்பது தோலின் அடிப்பகுதியில்(Dermis) காணப்படும் மயிர்க் கால்களிலிருந்து வளரும் இழை வடிவமுடைய ஓர் உயிரியல் பொருளாகும். இந்த முடி என்பது இரண்டு தனிப்பட்ட வடிவங்களைக் குறிப்பிடுகிறது.\nமுதலாவதாக, தோலுக்கடியிலுள்ள மயிர்க்கால்களையும், தோலிலிருந்து நீக்கப்பட்ட மயிர்க்குமிழ்களையும் குறிக்கிறது. இது முடி விழுந்தவுடனோ அல்லது நீக்கப்பட்டவுடனோ மீண்டும் வளரும் குருத்தணுக்களை (Stem cells) பராமரிக்கிறது. இரண்டாவதாக, தோலின் மேற்புறமுள்ள கடினமான இழைவடிவ மயிர்த்தண்டுகளைக் குறிக்கிறது.\nமயிர்த்தண்டின் குறுக்குவெட்டுப் பகுதிகளைத் தோராயமாக மூன்றாகப் பிரிக்கலாம். கூரை ஓடுகளைப் போல ஒன்றின் மேலோன்றாக தட்டையாகவும், ஒல்லியாகவும் உள்ள செல்களின் பல அடுக்குகளைக் கொண்ட புறத்தோல்(Cuticle), பிரம்பு போன்ற கெரட்டின் கற்றைகளை உடைய புறணி(Cortex), மயிரிழையின் நடுவிலுள்ள ஒழுங்கற்ற, திறந்த பகுதிகளை உள்ளடக்கிய அகணி(Medulla).\nஇன்றைய வாழ்க்கைமுறை, பணிச்சுமை ஆகியவை நமது உடல் மற்றும் உள்ளம் ஆகியவற்றுக்கு பல பிரச்னைகளைத் தருகிறது. அவற்றில் தலைமுடிப் பிரச்னை முக்கியமானது. ரசாயன ஷாம்பூக்களை அளவு தெரியாமல் பயன்படுத்துவதால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகிறது. அதில் உள்ள சோடியம் லாரில் சல்ஃபேட் (Sodium lauryl sulfate), சோடியம் லாரத் சல்ஃபேட் (Sodium laureth sulfate) போன்ற வேதியியல் பொருட்கள் முடி உதிர்தல், தோல்வீக்கம், நோயெதிர்ப்புக்கே���ு, ஒவ்வாமை, கண்புரைக்கேடு போன்றவற்றை ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு மாற்றாக இயற்கையான முறையில் வீட்டிலேயே ஷாம்பூ தயாரித்து பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும்’’ என்பவர், இயற்கையான வழியில் ஷாம்பூ தயாரிக்கும் முறை பற்றி விளக்குகிறார்.\nபூலாங்கிழங்கு – 100 கிராம்\nஎலுமிச்சை தோல் காய வைத்தது – 25\nபாசிப்பருப்பு – கால் கிலோ\nமரிக்கொழுந்து – 20 குச்சிகள்\nமல்லிகை பூ காய வைத்தது – 200 கிராம்\nகரிசலாங்கண்ணி இலை – 3 கப் அளவு.\nமேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் ஷாம்பூவுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். வெறும் தண்ணீர் மட்டும் விட்டு பேஸ்ட் போல கலந்து தலைக்கு தடவி குளிக்கலாம். இந்த சீயக்காய் ஷாம்பூ அழகாக நுரை வரும். பொடுகை நீக்கும். முடி கருமையாகும். முடி ஈரப்பதத்தோடு இருக்கும். வறண்டு போகாது.இந்த இயற்கை ஷாம்பூ தயாரிக்கப் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்டவை.\nசீயக்காய் பலநூறு ஆண்டுகளாக இயற்கை ஷாம்பூவாக பாரம்பரிய மருத்துவ நூல்கள் கூறுகின்றன. இதனுடைய குறைந்த காரத்தன்மை முடியின் இயல்பான எண்ணெய் தன்மையை தக்கவைக்க உதவுகிறது. இதனுடைய கிருமிநாசினித் தன்மையானது பொடுகு போன்ற பரவுநோய்களிலிருந்து முடியைப் பாதுகாக்கிறது. இதில் காணப்படும் சாப்போனின், லேக்டோன், அராபினோஸ், ராம்னோஸ் எனும் மூலக்கூறுகள் முடிக்கு போஷாக்களித்து முடி உதிர்வதிலிருந்து காக்கிறது.\nசெம்பருத்திப்பூவில் காணப்படும் ஃப்ளேவனாய்ட்கள் மேலும் தயமின், ரிபோஃப்ளேவின், நியாசின், அஸ்கார்பிக் ஆசிட் போன்ற வைட்டமின்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் முடி உதிர்தல், இளநரை, பொடுகு போன்றவற்றை குணமாக்குகிறது.பூலாங்கிழங்கில் உள்ள ஆர்கானிக் அமிலம், ரெசின், க்ளுக்கோசைட், அல்புமின், சைட்டோஸ்டிரொலென்ட், ஃபுரோனாய்ட், 7- ஹைட்ராக்சிகேட்சைனொன் போன்ற பொருட்கள் முடிக்கு வலு சேர்க்கிறது.\nஎலுமிச்சைத்தோலில் அதன் சாற்றினை விட 5 முதல் 10 சதவிகிதம் அதிகமான கால்சியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இவை முடிக்கு நன்மையையும் உறுதியையும் வழங்குகிறது.பாசிப்பயறில் உள்ள செழுமையான வைட்டமின் A, C மற்றும் தாதுப்பொருட்கள் ஆகியவை முடி பிளத்தல், முடி உதிர்தல் ஆகியவற்றை தடுக்க உதவும்.\nமரிக்கொழுந்தில் உள்ள ஏராளமான நறுமண எண்ணெய் முடிக்கு வளமை தருகிறது. மல்லிகைப்பூவில் உள்ள இண்டோல், E-E- ஃபெர்மிசென், Z-3-ஹ்க்செனைல் பென்சோவேட், லினலால் போன்ற வேதிப்பொருட்கள் முடி உதிர்தலைத் தடுத்து பேனை ஒழிக்கிறது.\nகரிசாலை, பிருங்கராஜ் என அழைக்கப்படும் இதில் உள்ள ஆல்கலாய்டு, ஃப்ளேவனாய்டு, கிளக்கோசைட், பாலி அசிட்டலீன், ட்ரைடெர்பினாய்ட் போன்றவை முடி, முடியின் வேர்ப்பகுதி இவற்றை நன்கு வளர்க்கிறது’’ என்கிறார்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nமீண்டும் ட்ரெண்ட் ஆகும் கெம்ப் நகைகள்\nஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய மாணவிகள்\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nஉடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்\nவாட்டர் ப்யூரிஃபையரில் எது பெஸ்ட்\nமகத்துவம் நிறைந்த மண்பானை நீர்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/05/07/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-05-25T05:04:24Z", "digest": "sha1:LU4LDAKXIIHLPHPWGW7GALENAMGEKYRA", "length": 13673, "nlines": 178, "source_domain": "www.stsstudio.com", "title": "வாடி நிற்கும் வாடா மல்லி - stsstudio.com", "raw_content": "\nஒரு முறைதான் உனைப் பார்த்தனே எனை மறந்தேன் நான்…. இதயமதை உனக்காகவே தர இசைந்தேன் நான்…. வாழ்வினில் யோகமே வந்ததேதான்…\nயேர்மனிலங்கசயும் நகரில் வாழ்ந்துவரும் நடன ஆசிரியை திருமதி . மைதிலி -கஐன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை குடும்பத்தார் உற்றார்…\nமுளையாகி துளிராகி தளிராகி செடியாகி கொடியாகி மரமாகி பூவாகி காயாகி கனியாகி மீண்டும் மீண்டும் விதையாகி….. பஞ்ச பூதங்களுடன் போராடி…\nமுல்லைத்தீவை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான மூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகளுடனும்,…\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2020.இன்று 39வது வருட திருமண நாள்காணும்…\nபரிசில் வாழ்ந்துவரும் செல்வி „லக்சனா“ அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவரை அப்பா அம்மா உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன்…\nஎன்னுக்குள் ஏகாந்தம் வெறும் வெளிகளாகவே… கண்ணுக்குள் எழும் காவியங்கள் கற்பனைகளாகவே.., உள்ளுக்குள் உண்மைகள் உறங்கியும் உறங்காமலுமே… வரிகளுக்குள் வார்த்தைகள் கட்டுக்குள்…\nஎன் மனது உனக்கு தெரிகிறதா அது புனிதம் என்று புரிகிறதா என் அறிவும் ஆற்றலும் தெரிகிறதா அவைதான் என் பலம்…\nகனவுகளைக் காவலரணாக்கி காதல் குண்டுகளை ஏவியவன். கடதாசி இல்லாத காதலை காவியமாக்கித் தாவியவன். போராட்டம் தான் காதலும் பொழிப்புரை அள்ளித்…\nலண்டனில் வாழ்ந்துவரும் தாளவாத்தியக்கலைஞர் ஜனதன்தனது பிறந்த நாளை அப்பா, அமம்மா, அக்கா,மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்இவரை stsstudio.com…\nவாடி நிற்கும் வாடா மல்லி\nபூத்துக் குலுங்கி,நானும் வாழ்வில் மலர்ந்து,\nபுது மனம் வீசிய காலமெல்லாம் போனதே .\nபாதியிலே கணவனும் பரமனடி சேர்ந்தான்.\nகாத்து வளர்த்த கண்மணிகள் எனைமறந்து ,\nநேத்து வந்தவளே வாழ்வில் நிரந்தரமெனக்கூறி.\nநோகடித்துமே என்னைத்,தெருவில் விட்டனர் .\nமாத்துத் துணிக்கு மட்டுமல்லாது இந்த வயதில்\nமற்றவேளை சோத்துக்கும் சேர்த்து உழைக்கிறேன் ,\nபூத்த மல்லி கோர்த்து விற்கும் பூக்காரியாகியே\nபூவைப்போல நானும் இங்கு வாடி நிற்கிறேன்.\n“அக்கினிக்குஞ்சு” வாழ்நாள் சாதனையாளர் விருது- 2019…. கோவிலூர் செல்வராஜன். ( நோர்வே )\n“அக்கினிக்குஞ்சு” வாழ் நாள் சாதனையாளர்…\nமென்பஞ்சுக் குவியல்கள் இரண்டு, மேகங்களாகி…\nசுவிஸ் பேண் ஞானலிங்கேஷ்வரா ஆலயத்தில் மயிலையூர் இந்திரன் கௌவரவிப்பாட்டார்\nசுவிஸ் பேண் ஞானலிங்கேஷ்வரா ஆலயத்தின்…\nநடிகர் ரவீந்திரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து26.12.2018\nசெல்வி திவ்யா எழுதிய இரு கதைகள் சிறு நூல் வெளியிட்டில் (07.04.2019\nஇன்று (07.04.2019) நடைபெற்ற செல்வி திவ்யா எழுதிய…\nவசந்-விஅவர்களின் நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியின் கலைஞர்கள் சங்கமத்துக்கா 31.03.2019 ஒளிப்பபதிவானது\nஜேர்மனியில் ஹமன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும்…\nலண்டனில் குயில் பாட்டு மேடை நிகழ்ச்சி 27.10.2018\nலண்டனில் குயில் பாட்டு மேடை நிகழ்ச்சி…\nதாளவாத்தியக்கலைஞர் திரு சுஜீவன்(சுஜி)அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01/05/2020\nயேர்மனி கயிபுறோன் நகரில் வாழ்ந்துவரும்…\nஇசை அமைப்பாளர் சாய்தர்சன் அவர்களின் நேர்காணல் இன்று இரவு 21 மணிக்குஎஸ்.ரி.எஸ் இணைய தொலைக்காட்சியில்\nஎஸ்.ரி.எஸ் இணைய தொலைக்காட்சியில் இன்று…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் ��ளம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநடன ஆசிரியை மைதிலி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.20.20\nமூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.2020\nகலைஞர் திரு திருமதி தியாகராஜாதிருமண நாள் வாழ்த்து .23-05-2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (17) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (155) குறும்படங்கள் (2) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (477) வெளியீடுகள் (358)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2906", "date_download": "2020-05-25T04:06:34Z", "digest": "sha1:CPLFSZTYT3NI7QH5UUQAM7GKFBAQSCND", "length": 14054, "nlines": 46, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - லக்ஷ்மி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சிறப்புப் பார்வை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்\n- மதுசூதனன் தெ. | மார்ச் 2003 |\nதமிழில் வெகுசன வாசிப்புச் செயல் பாட்டின் நிலைபேற்றோடு நாவல் இலக்கியமும் பல்வேறு மாறுதல்களைத் தன்னளவில் உள்வாங்கிக் கொண்டது. அதாவது நாவல்களின் பெருக்கமும் அதனோடு அமைந்த வாசகர்களின் உருவாக்கமும் பல்கிப் பெருகத் தொடங்கிற்று.\nபல்வேறு எழுத்தாளர்கள் வளர்ந்துவரும் வாசிப்பு முறைகளின் தேவையையொட்டித் தமது எழுத்துக்களின் பெருக்கத்தில் அதிகக் கவனம் குவித்தனர். வை.மு. கோதைநாயகி அம்மாள் இந்த வகையில் குறிப்பிடத் தக்கவர். இவருக்கு அடுத்து லஷ்மியின் நாவல்கள் அதிகம் கவர்ச்சிப் பண்டமாகியது.\nசுமார் 50 வருடங்களுக்கும் மேலாக எழுத்துத்துறையில் ஈடுபட்டவர் லஷ்மி. இவரது இயற்பெயர் திரிபுரசுந்தரி. 14 வயதிலிருந்து எழுதத் தொடங்கிய இவர் நூற்றி அறுபதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். மேலும் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் பலவும் எழுதியுள்ளார்.\nலக்ஷ்மி மருத்துவம் படித்தவர். தென் ஆப்பிரிக்காவில் 22 ஆண்டுகளுக்கு மேல் மருத்துவராகப் பணி புரிந்தார். அங்கு அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை 'ஆனந்த விகடன்' இதழில் தொடராக எழுதினார். பின்னாளில் 'ஆப்பிரிக்கக் கண்டத்தில் பல ஆண்டுகள்' என்னும் நூலாக அந்தத் தொடர் வெளி வந்தது. மருத்துவப் புத்தகங்கள் சிலவும் எழுதியுள்ளார். இதில் தாய்மை, குழந்தை வைத்தியம் போன்ற நூல்கள் பெண்களிடையே வரவேற்பைப் பெற்றவை. 'ஒரு காவிரியைப் போல' என்ற நூலுக்கு 1984 இல் 'சாகித்ய அகாடமி' பரிசு கிடைத்தது.\n1950-1975க்கு இடைப்பட்ட காலங்களில் லக்ஷ்மியின் எழுத்துக்கு வெகுஜன ரீதியில் அதிக வரவேற்பு இருந்தது. நன்கு கல்வி கற்றவர்கள் மட்டுமின்றி சாதாரண வாசிப்புப் பயிற்சி உடையவர்கள் கூட லஷ்மியின் நாவல்களில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.\nஅழுத்தமான குடும்ப அமைப்பும், அதில் பெண்ணுக் குத் தரப்படும் முதன்மையிடமும் இவரது கதைகளில் மையச்சரடாக இருக்கும்.\nகுடும்ப உறவுகளைப் பற்றிய கதைகளில், பெண்களின் உணர்வுகளே அதிகம் இடம்பெற்றதால் லக்ஷ்மியின் எழுத்தைப் படிப்போர் மகிழ்ச்சியை அனுபவித்தனர். இதை அவரது நெறிமுறை என்றே கூறலாம்.\n''வழக்கமாக என் நாவல்களில் கதாநாயகிகள் முக்கிய பாகத்தை அலங்கரிப்பார்கள்'' என்றும் என் கதைகளில் ''கதாநாயகிதான் பிரகாசிக்கிறாள். நாயகன் அவள் பின்னால் மறைந்து தேய்ந்து நிற்கிறான்'' என்றும் குறிப்பிடுவார். அவர் குறிப்பிடுவது போல் அவரது படைப்புகளில் இந்தச் சூத்திரமே மேலோங்கி இருக்கும்.\nபெண்களைப் பிரகாசிக்கச் செய்யும் வகையில் இவரது படைப்புகளில் படித்து வேலைக்கு போகும் பெண்களும், இவர்களுக்குத் தொந்தரவு செய்யும் பகைமையாக இருக்கும் பெண்களும், கதைத் தலைவியர்களுக்கு சார்பாக இருக்கும் வயதான பெண்களும் என்னும் நிலைகளில் இடம் பெறுவார்கள்.\nகாதல், கற்பு, தியாகம், மஞ்சள், குங்குமம், ஆபரணங்கள் என்பன பெண்களுக்கு உரித்தானவை என்ற கருத்தியலை ஆழமாகத் திரும்பத் திரும்பப் பரப்புபவை இவரது நாவல்கள். குடும்ப அமைப்பில் எத்தகைய சிக்கல்கள் வந்தாலும் பெண்களுக்கு காலாதிகாலமாகக் காட்டப்படும் குணநலன்களில் இருந்து பிறழ்வுபட்டுவிடக்கூடாது என்று போதிக்கும் பண்புகளை இவர் எழுத்து கடைப்பிடிக்கும்.\nஅரக்கு மாளிகை, ஜெயந்தி, வந்தனா, ஒரு காவிரியைப் போல போன்ற பெரும்பாலான படைப்புகளில் கதைத் தலைவி அனுபவிக்கும் இன்னல் இடையூறுகள் அளவற்றதாக இருக்கும். குடும்ப நாவல் என்றால் பெண்கள் படும் இன்னல்களை சோகம் ததும்பக் கூறிக் கண்ணீர் இழுப்பிகளாகக் காட்டும் பாங்கு கொண்டது என்ற புரிதல் வருவதற்கும் லட்சுமியின் நாவல்கள் காரணமாகிவிட்டன.\nலக்ஷ்மியின் நாவல்களில் பெரும்பாலும் கார், பங்களா, பணம், பதவி இவற்றைக் கனவாகக் கொண்ட மத்தியதரக் குடும்பங்களே அதிகம் இடம்பெறும். முழுமையான யதார்த்தச் சிந்திப்புமிக்க நாவல்கள் என இவரது படைப்புகளை கூறிவிட முடியாது. சமுதாயத்தில் பல்வேறு மட்டங்களிலும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளின் பன்முகத்தையும் வெளிப்படுத்தும் எழுத்துகளாக இல்லை.\nஆனால் வாசக மனநிலை எந்தவித நெருக்கடிக்கும் உள்ளாகாமல் சுகமான வாசிப்பு செயலில் ஈடுபட உன்னதமான மகிழ்ச்சிக்குரிய பொழுதுபோக்கு எழுத்துக்களை லக்ஷ்மி அதிகம் படைத்துச் சென்றுள்ளார்.\nஎந்தவொரு வாசகரும் லக்ஷ்மியின் எழுத்துகளுடன் பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ளும் போதுதான் நாவல் இலக்கியம் பற்றிய அறிவுப் பூர்வமான விசாரணையை தனக்குள் ஏற்படுத்திக் கொள்ள முடியும். அவர் காலத்தில் வெகுசன வாசிப்புக் கலாசாரம் பரவலடைவதற்கு அவர் எழுத்து உதவி இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇவரது நாவல்கள் படைக்கப்பட்ட காலத்தில் அநேக வாசகர்கள் குறிப்பாக பெண்கள் இவரது கதையில் வரும் நாயகியின் குணநலன்களைப் போல் தாங்களும் குடும்பத்தில் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் அளவுக்கு இவரது கதாநாயகிகள் பெண்களை கட்டிப்போட்டனர் என்பது முற்றிலும் உண்மை.\n''நான் பார்த்தவற்றைக் கேட்டவற்றை அப்படியே சித்தரித்துவிட்டேன். இது யதார்த்தம் இல்லை யென்றால் எது யதார்த்தம்'' என்று லட்சுமி கேட்கிறார். இந்தக் கேள்விக்கு, அவரது எழுத்துக்களுடன் ஓரளவு பரிச்சயம் கொள்ளக் கூடிய வாசகரால்தான் விடை காணமுடியும்.\nஆப்பிரிக்கக் கண்டத்தில் பல ஆண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6308", "date_download": "2020-05-25T05:22:57Z", "digest": "sha1:4EZAPF7VO3ULE3QQGNFZZYLLEKCQVKWL", "length": 4195, "nlines": 38, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - ஆதி நடிக்கும் அய்யனார்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எனக்கு பிடிச்சது | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க\n- அரவிந்த் | மார்ச் 2010 |\n'மிருகம்' படத்தில் நடித்த ஆதி கதாநாயகனாக நடிக்கும் புதியபடம் 'அய்யனார்'. இதில் கதாநாகியாக வால்மீகி படத்தில் நடித்த மீராநந்த‌ன் நடிக்கிறார். இவர்களுடன் சந்தானம், சூரி, சரண்யா,​​ சுசித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பி.எல்.தேனப்பன் இப்படத்தைத் தயாரிக்கிறார். திரைப்படக் கல்லூரி மாணவர் ராஜமித்ரன் இயக்க, சேது ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசையமைக்கிறார். ஊரே மெச்சும் ஒரு இளைஞனை அவன் குடும்பத்தார் வெறுத்து ஒதுக்குகிறார்கள்.​ அதற்கான காரணம் என்ன என்பதுதான் படத்தின் கதை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2039427", "date_download": "2020-05-25T06:17:41Z", "digest": "sha1:AFMWJWL55BBR26OF3QK7PO7IL35C7DMI", "length": 2580, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"1916\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"1916\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:40, 19 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்\n146 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n00:50, 25 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n07:40, 19 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMuthuppandy pandian (பேச்சு | பங்களிப்புகள்)\n* [[மார்ச் 21]] - [[பிஸ்மில்லா கான்]]\n* [[ஏப்ரல் 17]] - [[சிறிமாவோ பண்டாரநாயக்கா]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-vijay-master-oru-kutty-story-song-video-san-255307.html", "date_download": "2020-05-25T06:16:33Z", "digest": "sha1:TRN5YQXJGID2P2JZTKMUDOBGE7IPBS57", "length": 8835, "nlines": 114, "source_domain": "tamil.news18.com", "title": "மாஸ்டர் படத்தில் விஜய் குரலில் ’ஒரு குட்டிக்கதை’ பாடல் - வீடியோ | master oru kutty story video– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nMaster - Kutti Story | மாஸ்டர் படத்தில் விஜய் குரலில் ’ஒரு குட்டிக்கதை’ பாடல் - வீடியோ\nநடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் தனது குரலில் பாடியுள்ள ஒரு குட்டிக்கதை பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.\nபிகில் படத்துக்குப் பிறகு மாநகரம், கத்தி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.\nஇந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்றது. அப்போது சூட்டிங்கில் இருந்த விஜயை கட்டாயமாக அழைத்துச் சென்று வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், நெய்வேலியில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று பா.ஜ.கவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் நெய்வேலியில் குவிந்தனர். அதனால், மாஸ்டர் படமும் விஜயும் பேசுபொருளாயினர்.\nஇந்தச் சூடு அடங்குவதற்குள் படத்தின் முதல்பாடல் காதலர் தினத்தன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. அதைத்தொடர்ந்து வெளியான அடுத்த அறிவிப்பில் ஒரு குட்டிக் கதை என்று தொடங்கும் முதல் பாடலை அனிருத் இசையில் விஜய் தனது சொந்தக் குரலில் பாடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், இன்று விஜய் குரலில் அந்த பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nMaster - Kutti Story | மாஸ்டர் படத்தில் விஜய் குரலில் ’ஒரு குட்டிக்கதை’ பாடல் - வீடியோ\nவிஜய் சேதுபதி, அனிருத்திடம் கற்றுக் கொள்ள வேண்டும் - மாஸ்டர் நாயகியின் ஜாலியான பதிவு\nஅரசியலுக்கு வந்து அடுத்த தேர்தலில் தி.நகரில் போட்டியா\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ரிலீஸ் பற்றிய அப்டேட்\nஇவ்வளவு சீக்கிரம் இதை நான் எதிர்பார்க்கவில்லை - புருஷோத்தமன் மறைவு பற்றி இளையராஜா உருக்கமான பதிவு\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/bigg-boss-3-tamil", "date_download": "2020-05-25T04:56:10Z", "digest": "sha1:O4R5HD5XRWCQZSFLNIMBKYQJISKC36OR", "length": 5400, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகடவுள் மீது நம்பிக்கை கொண்ட மீரா மிதுனின் ஹாட் புகைப்படங்கள்\nவாளைத் தேடும் மீரா மிதுன்\nவாழ்க்கை – சுவாசம்: மீரா மிதுன்\nஅதிமுக பிரமுகர்களுடன் மீரா மிதுன்\nமீரா மிதுனின் கடவுள் நம்பிக்கை\nமீரா மிதுனின் ஹாட் புகைப்படம்\nபெண்ணுக்கு ஆணின் துணை தேவை\nமீரா மிதுனின் கடவுள் நம்பிக்கை\nஇதுக்கு டிரெஸ் போடாமலேயே இருக்கலாமே மீரா மிதுன்: துப்பாத குறையாக திட்டும் நெட்டிசன்ஸ்\nமணக்கோலத்தில் தர்ஷனை பிரிந்த சனம் ஷெட்டி: வீடியோவை பார்த்தீங்களா\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகர், கம், கம்னு கட்டிப்பிடித்த லோஸ்லியா: வீடியோ இதோ\nஇதை உங்கள் அப்பா பார்த்தால் எவ்வளவு அசிங்கப்படுவார், மீரா மிதுன்\nஎங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்: சாண்டியின் 'அந்த' வீடியோ பற்றி கவின்\nசூசகமாக போஸ்ட் போட்ட சனம்: தர்ஷனுடன் பிரேக்கப்பா\nஅரசியலுக்கு வருவேன், எந்த கட்சியுடன் சேர்வேன் என்று...: மீரா மிதுன்\nஇலங்கைக்கு வரேன், ரெடியா இருங்க: உடன்பிறப்புகளுக்காக தர்ஷன் வீடியோ\nசந்திரா வீட்டில் பிரச்சனை பண��ண கிளம்பிய வனிதா: கெளம்பிட்டாய்யா, கெளம்பிட்டாய்யா\nநலம் விசாரிக்க சென்ற சேரன்... தலை வாழை இலையில் விருந்து வைத்து அசத்திய மதுமிதா\n'அம்மா' போன பிறகு தமிழகத்தில் சிஸ்டமே சரியில்லை: மீரா மிதுன் குமுறல்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2020-03-11", "date_download": "2020-05-25T05:08:10Z", "digest": "sha1:JPIY5QZMQ35OVVFE662UEXIRLTBDGWPS", "length": 13567, "nlines": 138, "source_domain": "www.cineulagam.com", "title": "11 Mar 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஎன்ன கண்றாவி டிரஸ் இது ரக்ஷிதாவின் படத்தை பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்\nபிரபல நடிகையின் மகன் பரிதாப மரணம் திரையுலகத்தை கவலை ஆழ்த்திய சம்பவம்\nவீட்டில் 2 பிரியாணி இலையை இப்படி செய்ங்க 10 நிமிடம் கழித்து ஆச்சரியப்படுவீங்க...\nநடிகை இலியானா வெளியிட்ட நீச்சல் புகைப்படத்திற்கு குவியும் லீக்ஸ்கள், வைரலாகும் புகைப்படம் இதோ...\nமுடியவே முடியாது மறுத்த முருகதாஸ்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கும் தாத்தா விழிபிதுங்கி போன தமிழர்கள்.... மில்லியன் பேர் பார்த்த காட்சி\nஜூன் மாதம் ராசி பலன் 2020 : விருச்சிகத்திற்கு எச்சரிக்கை... இந்த ராசிக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசெந்தில், ராஜலட்சுமி ஜோடியா இது... 8 ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தாங்கனு தெரியமா\nஉடலில் உள்ள கழிவுகளை நீக்க நச்சகற்றும் பாத சிகிச்சை இந்த ஒரு பொருளுக்கு இவ்வளவு சக்தியா\nஉலக அழகி பட்டத்தை வென்றாலும் ஐஸ்வர்யா ராய் செய்த செயல்.. கடும் வியப்பில் ரசிகர்கள்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\nபிரபல நடிகை ஸ்ரேயாவின் செம்ம ஹாட் போட்டோஸ் இதோ\n பிரபல இயக்குனர் ஓபன் டாக்\nதூங்கிய பத்திரிகையாளரை மேடையிலிருந்து எழுப்பி விட்ட Mime Gopi Kavalthurai Ungal Nanban Press Meet\nமீண்டும் இணையும் திரௌபதி கூட்டணி, படத்தின் முக்கிய பிரபலம் அறிவிப்பு\nஆர்யாவுக்காக சாயீஷா செய்த விஷயம், அழகிய ஜோடியின் பதிவு\nஒரு Fight Master-அ, முத முதல்ல கதரவுட்டது நம்ம தங்கதுரை தான்\nவிஸ்வாசம் படைத்த பிரமாண்ட சாதனை, நம்பர் 2 இடத்திற்கு வந்தது, முதலிடம் யார் தெரியுமா\nஉடல்நல குறைவால் ஆள் அடையாளம் தெ���ியாமல் மாறிப்போன தொகுப்பாளர் லோகேஷ், நேரில் சென்று உதவிய விஜய் சேதுபதி\nபிரபல நடிகை வாணி போஜனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nஜிம்மில் கடின உடற்பயிற்சியில் இறங்கிய நடிகை ஜான்வி கபூர், வீடியோவுடன் இதோ\nசூர்யா 41 குறித்து வெளிவந்த லேட்டஸ்ட் தகவல், இது தான் கூட்டணியா\nவிஜய் டிவி புகழ் சௌந்தர்யா gowda லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nதனுஷ் குடும்பத்தில் இன்று இப்படி ஒரு நிகழ்வா..\nபட வாய்ப்பு எதுவும் இல்லாமால் சீரியல் பக்கம் திரும்பிய பிரபல நடிகர்..\nஇந்த நடிகர்களின் கடைசி மெகா ஹிட் படம் என்ன தெரியுமா\nவலிமை படத்தில் இணைந்த முன்னணி பாலிவுட் நடிகை, அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிரபலம்\nவிஜய் அரசியலுக்கு வந்தால் இதை தான் செய்வார், பிரபல நடிகர் ஓபன் டாக்\n40 வயதிலும் செம்ம ஹாட் போட்டோஷுட் எடுத்து ட்ரெண்ட் ஆன கரீனா கபூர், புகைப்படங்கள் இதோ\nஅழகிய புடவையில் ரசிகர்கள் கண்களை ஈர்த்த பிக் பாஸ் ஷெரின், புகைப்படங்களுடன் இதோ\nமாநாடு படத்தில் எஸ்.ஜே. சூர்யாவிற்கு இப்படிப்பட்ட கதாபாத்திரமா..\nபிரபல நடிகை Pallavi Dora-வின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவாத்தி கமிங் பாடலில் அந்த ஒரு நிமிடம் தான் செம்ம ஸ்பெஷல், முதன் முறையாக வெளிவந்த சூப்பர் அப்டேட்\nஎப்படி மாஸ்டர் இதெல்லாம் கவனிக்கிறீங்க, விஜய்யே வியந்து கேட்ட விஷயம்\nதங்கத்துரையை மேடையிலேயே செம்ம கலாய் கலாய்த்த சிவகார்த்திகேயன், செம்ம கலகலப்பான நிகழ்வு\nஎல்லா தல ரசிகர்களும் இப்படியில்லை, வாத்தி கமிங் பாடலை கலாய்த்தவருக்கு பிரபல நடிகர் பதிலடி\nதமிழகத்தில் மட்டும் ரூ 100 கோடி வசூல் கொடுத்த நடிகர்களின் படங்கள், யார் முதலிடம் தெரியுமா\nபிகில், தர்பார் இசை வெளியீட்டு விழாவில் சுவாரஸ்யங்கள், பிரபல DJ ஓபன் டாக்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் கதைக்களம் இங்கு தானாம்\nசிவகார்த்திகேயன் கலந்துக்கொண்ட ப்ளான் பண்ணி பண்ணனும் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nநடிகை Shraddha Das லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nயுவனின் துள்ளல் இசையில் கலகலப்பான ப்ளான் பண்ணி பண்ணனும் ட்ரைலர் இதோ\nஉலகளவில் வாத்தி கமிங் பாடல் படைத்த சாதனை, எத்தனையாவது இடம் தெரியுமா\nஇந்த வருடம் இதுவரை வந்த படங்களின் வசூல் நிலவரம், யாருக்கு எந்த இடம் தெரியுமா\nபிரபல நடிகை Nabha Natesh-யின் ��ாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஅஜித்தே விரும்பி கேட்டும் நடிக்க மறுத்த நடிகை, பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன், சுவாரஸ்ய தகவல்\nஉடல் எடை குறைத்து செம்ம ஸ்லீம்-ஆன நடிகை மீனா, ஆச்சரியத்தில் ரசிகர்கள், நீங்களே பாருங்கள்\nதனது குழந்தையின் கண் முன்னாள் பிரபல சீரியல் நடிகை நீபாவுக்கு சேர்ந்த சோகம், வீடியோவுடன் இதோ\nஊரே கழுவி ஊற்றிய படம், ஆனால் வசூலை கேட்டால் அசந்து போவீர்கள், இத்தனை கோடிகளா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உலகம் முழுவதும் பிரமாண்ட வசூல், ஹிட் வரிசையில் இடம்பிடித்தது\nலோகேஷ் கனகராஜ் உட்பட 10 இயக்குனர்களிடம் கதை கேட்ட சிம்பு..\nவலிமை படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளிவந்த லேட்டஸ்ட் வீடியோ, இதோ\nரஜினி, விஜய், அஜித் குறித்து இது தான் என் கருத்து, அதிரடியாக கூறிய முன்னணி நடிகர்\nசீறு பட நடிகை ரியா சுமன் - லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spiritualresearchfoundation.org/ta/breath/", "date_download": "2020-05-25T05:41:01Z", "digest": "sha1:EDUNDWW56RIS2Y43OU3O6JMJLJNQFZIP", "length": 14566, "nlines": 80, "source_domain": "www.spiritualresearchfoundation.org", "title": "நமது சுவாசத்துடன் நாமஜபத்தை இணைப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன?", "raw_content": "\nதெரிந்த தெரியாத உலகங்களை இணைத்தல்\nஉள் நுழை | பதிவு\nநமது சுவாசத்துடன் நாமஜபத்தை இணைப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன\nநமது சுவாசத்துடன் நாமஜபத்தை இணைப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன\nஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை (எஸ்.எஸ்.ஆர்.எஃப்.) ஒருவரின் ஆன்மீக பயிற்சிக்கு அடித்தளமாக இறைவனின் நாமஜபத்தை மேற்கொள்ளும்படி வலியுறுத்துகிறது. ஒருவர் தான் ஒவ்வொரு முறையும் சுவாசிக்கும்போது அதனுடன் நாமஜபத்தை இணைப்பதால் அடையும் நன்மைகள் பல. அதாவது அவரது ஆன்மீக பயிற்சியாகிய நாமஜபம் மேலும் மேலும் மேன்மை அடைகிறது.\n2. ஒருவரின் சுவாசத்துடன் நாமஜபத்தை இணைப்ப–தால் ஏற்படும் விளைவுகள்\nநமது நாமஜபமாகிய ஆன்மீக பயிற்சியினால் எவ்வாறு நாம் ஆன்மீகத்தில் படிப்படியாக வளர்கிறோம் என்பதன் முக்கியத்துவம் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது :\nஇறைவனின் நாமத்தை மட்டும் ஜபித்தல் 10%\nசுவாசத்துடன் இணைந்து ஜபித்தல் 30%\nசுவாசத்தில் மட்டுமே கவனம் செலுத்துதல்1 50%\nநாமஜபத்தின் பலனை அனுபவித்தல் 2\nஉதாரணத்திற்கு ஆன்மீக உணர்வு, சைதன்யம், ஆனந்தம் மற்றும் சாந்தியை அனுபவித்தல் 70%\nதான் இறைவனிடமிருந்து பிரிந்து தனித்துள்ளோம் என்றும் தன்னிருப்பையும் மட்டுமே உணர்தல் 90%\nஇறைவனுடன் ஒன்றிய நிலையை அனுபவித்தல் 100%\nநாமஜபம் செய்வது இறுதியில் நாம் ஸ்தூலத்திலிருந்து சூட்சுமத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான்.\nநாம் ஆன்மீகத்தில் வளர வளர நமது ஆன்மீக பயிற்சியினால் நமக்கு கிடைக்கும் ஆன்மீக அனுபவங்களும் அதிகமாகும். அடிப்படையில் நாம் ஆன்மீகத்தின் முதிர்ந்த நிலையை அடைந்தோமானால் இறை நாமத்தின் சூட்சும அம்சங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பிப்போம்.\n3. சுவாசத்துடன் நாமஜபத்தை இணைப்பதால் விளையும் நன்மைகள் என்ன\n3.1 வேண்டாத சிந்தனைகள் குறைதல்\nதற்காலத்தில் சூழ்நிலையில் சூட்சுமமான ரஜ-தம அதிர்வலைகள் அதிகரித்துள்ளது. இந்த கலிகாலத்தில் மக்களின் ஆன்மீக நிலை மிகவும் குறைந்த அளவில் இருப்பதும் இதற்கு ஒரு காரணமாகும். எந்த மனிதர்களிடம் ரஜ-தம குணங்களின் ஆளுகை அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கு பொதுவாக கோவம், பொறாமை, பேராசை போன்ற வேண்டாத சிந்தனைகளும் இருக்கும். இந்த வேண்டாத எண்ணங்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து சூட்சும நிலையில் சூழலை மாசுபடுத்துகிறது.\nநாம் சுவாசிக்கும்போது இந்த வேண்டாத சிந்தனைகளின் சூட்சும அதிர்வலைகள் நம் சுவாசத்துடன் நம்முள் சென்று மனோரீதியாக நம் உறுதி நிலையை பாதிக்கிறது. எனவே நம் சுவாசத்துடன் இறைவனின் நாமஜபத்தை இணைக்கும்போது சூழலில் நிறைந்துள்ள இந்த வேண்டாத சிந்தனைகள் நம்முள் நுழைவதை அது தடுக்கிறது.\nஅதன் காரணமாக ஒருவர் ஆசைகள் குறைந்து மன அமைதியை அனுபவிப்பதோடு அல்லாமல் மனமும் ஆரோக்கியமான நிலையை அடைந்து அதி விரைவாக மகிழ்ச்சியின் உச்சநிலையான ஆனந்த நிலையை அனுபவிக்கிறார்.\nபெரும்பாலான நேரங்களில் நமது எண்ணங்கள் கடந்த கால நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டோ அல்லது வருங்காலத்தில் நிகழப்போகும் நிகழ்ச்சி குறித்த சிந்தனைகளிலோ சுழன்று திரிந்து கொண்டிருக்கும். இவ்வாறு ஒரு சிந்தனையிலிருந்து பல எண்ணங்கள் கிளைத்து எழுந்து அதன் பயனாக நமது கவனத்தை ஐம்புலன்கள், மனம், புத்தி இவற்றோடு பலமாக இணைக்கும். உதாரணமாக ஒருவர் எதிர்கொள்ளவிருக்கும் பரீட்சை பற்றியோ அல்லது கடந்த காலத்தில் தன்னை மிகவும் புண்படுத்திய நிகழ்வு பற்றியோ எண்ணி பாதிப்பிற்கு உள்ளாகலாம்.\nஆன்மீகத்தில் முன்னேறுவதன் ஒரு அம்சம் யாதெனில் கடந்த கால நிகழ்வுகளை எண்ணி வருந்திக் கொண்டிராமலும் எதிர்காலத்தை எண்ணி கவலை கொள்ளாமலும் எல்லாவற்றையும் விடுத்து நிகழ் காலத்தில் இறைவனை உணர்ந்து கொண்டு வாழ கற்றுக் கொள்வதே ஆகும். மிக உயர்ந்த உன்னதமான ஆன்மீக நிலையில் காலம் என்று ஒன்று இருப்பது இல்லை, கடவுள் மட்டுமே இருக்கிறார். அதனால் கடந்த காலமும், நிகழ் காலமும் மறைந்து எப்பொழுதும் இறைவனுடன் ஒன்றி இருக்கும் ஆனந்த அனுபவத்தைப் பெற முடிகிறது.\nஎனவே சுவாசத்துடன் இறைவனது நாமஜபத்தை இணைப்பதில் ஒருவர் கவனம் செலுத்துவது என்பது அவர் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்வதற்குரிய பயிற்சியாகும்.\n3.3 தொடர்ந்து இறைவனின் நாமஜபம் செய்வது\nநாள் முழுவதும் நாம் நமது முயற்சி எதுவும் இன்றியே இடையறாது சுவாசித்து கொண்டிருக்கிறோம். அந்த சுவாசத்தோடு நாமஜபத்தை இணைத்து விட்டால் நமது நாமஜபமும் நாம் மூச்சு விடுவது போன்று நமது இயல்பாகி விடும்.\nஇது எவ்வாறு நமக்கு மேலும் உதவுமென்றால்\nஇறைவனின் நினைவு நாள் முழுவதும் நம் நினைவில் நிற்கும்.\nஇறைவனின் சக்தியை நாம் மேலும் மேலும் அனுபவத்தில் உணர்வோம்.\n3.4 சுற்றுப்புற சூழலின் தூய்மை\nநாம் இறைவனின் நாமஜபத்துடன் மூச்சை வெளியே விடுவதன் மூலம் சுற்றுப்புற சூழலை தூய்மையாக்குகிறோம்.\n4. நாமஜபத்துடன் கூடவே சுவாசிப்பதை பற்றிய ஆலோசனைகள்\nமுதலில் சாதாரணமாக மூச்சு விடவும். பிறகு காற்றை உள்ளிழுக்கும்போதும் வெளிவிடும்போதும் அத்துடன் நாமஜபத்தை இணைக்க முயற்சிக்கவும்.\nஒருவர் உயிருடன் இருப்பது சுவாசிப்பதினாலேயே அன்றி நாமத்தினால் அல்ல. அதனால் மூச்சு சீராக விடுவதில் அதிக கவனம் செலுத்தி அத்துடன் நாமத்தை இணைக்க முயற்சி செய்ய வேண்டும். நாமஜபத்திற்கு தகுந்தபடி சுவாசத்தை மாற்றக் கூடாது.\n4.1 சுவாசத்துடன் ஜபம் செய்வதற்கான உதாரணம்\nபல்வேறு கடவுள்களின் நாமங்களை எவ்வாறு நம் சுவாசத்துடன் இணைப்பது என்பதை பிரதிபலிக்கும் வரைப்படம் பின்வருமாறு. அதிலிருந்து நாமத்தின் எந்தப் பகுதியை மூச்சை உள்ளிழுக்கும்-போது சொல்ல வேண்டும், நாமத்தின் எந்தப் பகுதியை மூச்சை வெளிவிடும்போதும் சொல்ல வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.\nஆன்மீக ஆராய்ச்சி எவ��வாறு நடத்தப்படுகிறது\nஎங்களது ஸ்கைப் சத்சங்கங்களில் பங்கெடுங்கள்\nSSRF (எஸ்.எஸ்.ஆர்.எப்.) அடிப்படை கட்டுரைகளை படித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F/", "date_download": "2020-05-25T03:42:59Z", "digest": "sha1:NBOV7YA5MKFL6A3ICS5HOW5FU4HUENCL", "length": 11033, "nlines": 141, "source_domain": "eelamalar.com", "title": "\"பெடியளால் ஏலுமெண்டால் ஏன் உங்களாலெ ஏலாது\" -பெண் புலிகள்...!!! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » “பெடியளால் ஏலுமெண்டால் ஏன் உங்களாலெ ஏலாது” -பெண் புலிகள்…\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\n அவ்வுயிரே எங்கள் தேசிய தலைவர்\nதமிழீழ இராணுவ படையணிகளின் பெயர்களும் மற்றும் வேறு கட்டமைப்புகளின் பெயர்கள்.\nஅண்ணன் பிரபாகரனுக்கு அடுத்த பெயர்\nபிரிகேடியர் பானு (அரியாலை முதல் முள்ளிவாய்க்கால் வரை…)\nகனீர் என்ற இனிமையான குரல் அனைவரின் மனதிலும் பதிந்தது. இசைப்பிரியா\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\n“காந்தி” எப்படி “சூசை”யாக மாறினார். (பிரிகேடியர் சூசை)\nதியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ்\nஎங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட்டாயோ\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n“பெடியளால் ஏலுமெண்டால் ஏன் உங்களாலெ ஏலாது” -பெண் புலிகள்…\n“பெடியளால் ஏலுமெண்டால் ஏன் உங்களாலெ ஏலாது”\nஎன்ற தேசியதலைவரின் ஒற்றை வரியில் அமைந்துள்ளது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்புலிகள் படைத்த மாபெரும் வெற்றிகள்,மகத்தான அதியுச்ச சாதனைகள் அனைத்தும்.\nதலைவர் மணலாற்று காட்டுக்குள் இருந்துகொண்டு இந்தியன் ஆமியை எதிர்து போரிடும் முடிவை எடுத்தபோது,இந்தியா ஆமி மிகப்பெரிய படை அவர்களை எதிர்த்து நம்மால் தாக்குபிடிக்க ஏலுமோ என்று சில பொறுப்பாளர்கள்,போராளிகள் தயங்கியபோது தலைவரிடம் இருந்து கனிரென்று பதில் வந்தது\n“”உங்களால் ஏலாது எண்டால் விலகி செல்லுங்கள் நான் இவர்களை வைத்தே இந்தியன் ஆமியை வந்த வழிக்கே விரட்டியடிக்கின்றேன்”” என்று பெண்புலிகளை நோக்கி கைநீட்டினார்.\nஎந்தளவிற்கு தலைவர் பெண்புலிகள் மீது நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று.இன்னும் சொல்ல போனால் ஆமிக்கு பெடியளைவிட பெண்புலியளை கண்டுதான் கிலி���ொள்ளுவான் பெண் புலியளிடம் வாங்கி கட்டினது அப்படி.\n“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்\nபாரினில் பெண்கள் நடத்த வந்தோம்\nபெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி”\nஎன்ற பாரதியின் எழுச்சி முழக்கம் தாய்தமிழகத்தில் ஏட்டில் மட்டுமே இருந்தது அதை எங்கள் நாட்டில் நடாத்தி சாதித்துகாட்டியவர் எங்கள் ஈழச்சூரியன்.\nதமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.\n« பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி – முதலில் சந்தித்த மூத்த ஊடகவியலாளர்\nபுலிகளின் முக்கிய உறுப்பினராக இருந்த மாத்தையா ஒரு உளவாளி »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/south-asia/70-turnout-in-local-government-election/c77058-w2931-cid297426-su6222.htm", "date_download": "2020-05-25T05:18:10Z", "digest": "sha1:YA24RVBGUUKMTGHB2LX2H3LIKC4PQJMC", "length": 2610, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் 70% வாக்குப்பதிவு!", "raw_content": "\nஇலங்கை உள்ளாட்சித் தேர்தலில் 70% வாக்குப்பதிவு\nஇலங்கை உள்ளாட்சித் தேர்தலில் 70% வாக்குப்பதிவு\nஇலங்கை முழுவதும் இன்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 70% மக்கள் வாக்களித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇலங்கையில் 340 உள்ளாட்சி பகுதிகளுக்கு இந்த தேர்தலின் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 8356 இடங்களுக்கு 57,219 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலுக்காக, 13,374 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.\nகாலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு, மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. 1.5 கோடி வாக்காளர்களில் 70% பேர் வாக்களித்துள்ளததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\n2015ல், சிறிசேன, ரணில் விக்ரமசிங்கே கூட்டணியின் ஆட்சி அமைந்த பிறகு, நாடு முழுவதும் நடைபெறும் முதல் தேர்தல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.\nதேர்தல் ஒழுங்காக நடைபெற, 65,758 போலீஸ் அதிகாரிகள், 41,178 விசேஷ பட அதிகாரிகள் மற்றும் சுமார் 7,000 துணை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dmt.gov.lk/web/index.php?lang=ta", "date_download": "2020-05-25T03:50:43Z", "digest": "sha1:MT5RCTV3IQDGGDEEDPWGCUJ6TNZRRQI2", "length": 7551, "nlines": 90, "source_domain": "www.dmt.gov.lk", "title": "Department of Motor Traffic", "raw_content": "\nநோக்கம், இலக்கு மற்றும் பொறுப்பு\nஉரிமை மாற்றத்தைப் பதிவு செய்து கொள்ளல்\nமோட்டார் வாகன மாற்றுகையுடன் தொடர்புடைய கட்டணங்கள்\nபதிவு சான்றிதழிலில் உள்ளடக்கப்பட்ட தகவல்களை மறுசீரமைத்தல்\nஇராஜரீக வாகனங்களின் மாற்ற சேவை\nசொகுசு / அரை சொகுசு வரிகள்\nசாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடித்தன்மையை மற்றும் நீடிப்பை புதுப்பித்தல்\nபிரதிகள் மற்றும் தகவல்களை திருத்தியமைத்தல்\nசாரதி அனுமதிப் பத்திரத்துக்கு புதிய வாகன வகுப்பை உள்ளடக்குதல்\nபழைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக புதிய அனுமதிப்பத்திரம்\nவெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரங்களை மாற்றுதல்\nஇறக்குமதியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் பதிவு செய்தல்\nமோட்டார் வாகனங்களின் முதல் வகைகளுக்கான அங்கீகாரம்\nஒரு வாகன திருத்தும் இடத்தைப் பதிவு செய்தல்\nவாகனத்தில் இருந்து வெளியேறும் வாயு நிகழ்ச்சித்திட்டம்\nஉரிமை மாற்றத்தைப் பதிவு செய்து கொள்ளல்\nமோட்டார் வாகன மாற்றுகையுடன் தொடர்புடைய கட்டணங்கள்\nபதிவு சான்றிதழிலில் உள்ளடக்கப்பட்ட தகவல்களை மறுசீரமைத்தல்\nஇராஜரீக வாகனங்களின் மாற்ற சேவை\nசொகுசு / அறைச்சொகுசு வரிகள்\nசாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடித்தன்மையை மற்றும் நீடிப்பை புதுப்பித்தல்\nநகல் சாரதி அனுமதிப்பத்திரமும் இயல்புகளின் மாற்றமும்\nபழைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக புதிய அனுமதிப்பத்திரம்\nவெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரங்களை மாற்றுதல்\nவாகன விற்பனையாளர்களைப் பதிவு செய்தல்\nவாகன திருத்தகங்களைப் பதிவு செய்தல்\nவாகன கழிவு வெளியேற்ற பரிசோதிப்பு\nமுன்னதாகவே இலக்கத்தை ஒதுக்கி வைத்துக்கொள்ளல்\nபதிவுசெய்யப்பட்ட வாகன விபரங்களைப் பெறுதல்\nதற்போது பதிவு செய்யப்படும் வாகன இலக்கத்தை தெரிந்து கொள்ளல்\n© 2011 போக்குவரத்து திணைக்களம்\nNo. 341, அல்விடிகள மாவத்தை, கொழும்பு 05, நாரஹென்பிட.\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nபயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-05-25T05:04:11Z", "digest": "sha1:ABVHCIID4EG6CL56UBMAGTL55KZ2B4OC", "length": 18916, "nlines": 318, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிங்கு கிராசுபி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nபிங்கு கிராசுபி அல்லது பிங் கிராஸ்பி (Bing Crosby) (மே 03, 1903 - அக்டோபர் 14, 1977) அமெரிக்க நடிகரும் பாடகரும் ஆவார். இருபதாம் நூற்றாண்டில் மிக அதிகமான இசைப்பதிவுகள் விற்பனையான இசைக்கலைஞர்களுள் ஒருவர். இதுவரை இவரது இசைப்பதிவுகள் 50 கோடிக்கு மேல் விற்றுள்ளன.\nபிங் கிராஸ்பி 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த விற்பனையான மற்றும் மிக வெற்றிகரமான இசைச் செயலாகும், கிராஸ்பி சாதனை விற்பனை, வானொலி மதிப்பீடுகள் மற்றும் மொத்த திரைப்பட வருவாய் ஆகியவற்றில் 20 வது நூற்றாண்டின் மிக முக்கியமான மற்றும் செல்வாக்குமிக்க கதாபாத்திரங்களில் ஒன்றாகும். அவர் முதல் மல்டிமீடியா கலைஞர்களில் ஒருவர்.\n1934 மற்றும் 1954 க்கு இடையில், கிராஸ்பி தனது ஆல்பங்கள், வானொலி நிலையங்களில் பெரிய மதிப்பீடுகள் மற்றும் உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களுடன் வெல்ல முடியாத சிறந்த விற்பனையாளரைக் கொண்டிருந்தார். அவர் பெரும்பாலும் வரலாற்றில் மிகவும் பிரபலமான இசை நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார், இன்று மிகவும் மின்னணு முறையில் பதிவுசெய்யப்பட்ட மனிதக் குரலாக இருக்கிறார். கிராஸ்பியின் கலை க ti ரவம் உலகளாவியது, அவர் மற்ற பெரியவர்களுக்கு மிகப் பெரிய உத்வேகம் அளித்தவர் என்பதைக் குறிப்பிடுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஃபிராங்க் சினாட்ரா, பெர்ரி கோமோ, டீன் மார்ட்டின், ஜான் லெனான், எல்விஸ் பிரெஸ்லி, மைக்கேல் பப்லே போன்ற ஆண் கலைஞர்கள் ஒரு சிலரின் பெயர்களைக் குறிப்பிடுகின்றனர்.\nபிங் கிராஸ்பி இன்றுவரை உலகளவில் 1 பில்லியனுக்கும் அதிகமான பதிவுகளை விற்றுள்ளார்[1], இது வரலாற்றில் மிகப் பெரிய சாதனை விற்பனையாளராகவும், வெள்ளை கிறிஸ்துமஸ் என்ற தலைப்பில் உலகில் அதிகம் விற்பனையாகும் பாடலாகவும் உள்ளது. 50,000,000 பிரதிகள் உலகளவில் விற்கப்படுகின்றன.\nகிராஸ்பி உலகில் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மிகவும் பிரபலமாகவும் பிரபலமாகவும் இருந்தது, அப்போது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அந்த நேரத்தில் போப் பியஸ் XII ஐ விட கிராஸ்பி மிகவும் பிரபலமானவர் மற்றும் மதிக்கப்படுபவர் என்பது தெரியவந்தது.\nஅவரது விளக்கப்படத்தின் வெற்றி சுவாரஸ்யமாக உள்ளது: 41 நம்பர் 1 வெற்றிகள் உட்பட 396 தனிப்பட்ட அட்டைகள். \"வெள்ளை கிறிஸ்துமஸ்\" அடித்ததை நீங்கள் பல முறை எண்ணினால், அது அந்த எண்ணிக்கையை விட 43 ஆக உயரும், பீட்டில்ஸ் மற்றும் எல்விஸ் பிரெஸ்லி இணைந்தனர்.\nகிராஸ்பி ஒவ்வொரு ஆண்டும் 1931 மற்றும் 1954 க்கு இடையில் தனித்தனி விளக்கப்பட ஒற்றையர் வைத்திருந்தார், மேலும் 1939 ஆம் ஆண்டில் மட்டும் அவருக்கு 24 தனித்தனி பிரபலமான ஒற்றையர் இருந்தது.\nபிங் கிராஸ்பி 2,000 க்கும் மேற்பட்ட வணிகப் பதிவுகளையும் சுமார் 4,000 வானொலி நிகழ்ச்சிகளையும் பதிவுசெய்தார், மேலும் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தோற்றங்களின் விரிவான பட்டியலையும் அவர் வரலாற்றில் அதிகம் பதிவுசெய்த கலைஞர் ஆவார்.\nபிங் கிராஸ்பி தரவரிசையில் 41 நம்பர் 1 பதிவுகளை அடித்தார் (43 \"வெள்ளை கிறிஸ்துமஸ்\" க்கான இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைப்புகள் உட்பட), தி பீட்டில்ஸை விட (24) மற்றும் எல்விஸ் பிரெஸ்லி (18) பதிவுகளுடன்.\nஃபிராங்க் சினாட்ரா (209) மற்றும் எல்விஸ் பிரெஸ்லி (149) இணைந்ததை விட அவரது பதிவுகள் 396 முறை தரவரிசைகளை எட்டின.\nகிராஸ்பி 13 ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடல்களுக்கு குரல் கொடுத்தார், அவற்றில் நான்கு சிறந்த பாடலுக்கான அகாடமி விருதை வென்றன: \"ஸ்வீட் லீலானி\" (வைக்கி திருமண, 1937), \"வெள்ளை கிறிஸ்துமஸ்\" (ஹாலிடே இன், 1942), \"ஸ்விங்கிங் on a Star \"(கோயிங் மை வே, 1944), மற்றும்\" இன் கூல், கூல், கூல் ஆஃப் தி ஈவினிங் \"(ஹியர் கம்ஸ் தி மாப்பிள்ளை, 1951).\nஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமில் பிங் கிராஸ்பிக்கு மூன்று நட்சத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன: ஒன்று பதிவுகளுக்கு, வானொலியில் ஒன்று, மற்றும் திரைப்படங்களுக்கு ஒன்று.\nசிறந்த நடிகருக்கான அகாதமி விருது\nரொபேர்ட் டி நீரோ (1980)\nடேனியல் டே- லீவிசு (1989)\nபிலிப் சீமோர் ஹாப்மன் (2005)\nடேனியல் டே- லீவிசு (2007)\nடேனியல் டே- லீவிசு (2012)\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\".\nசிறந்த நடிகருக்கான அகாதமி விருதை வென்றவர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்\nஉடைந்த மேற்கோள்கள் உடைய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2020, 03:44 மணிக்குத் திர��த்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87-%E0%AE%93-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-25T04:12:34Z", "digest": "sha1:7JEULR2FFR5RJGX75LZTEZR65NRLDU2B", "length": 10137, "nlines": 137, "source_domain": "tamilmalar.com.my", "title": "ட்விட்டர் சி.இ.ஓ ஜாக் டோர்சேவின் ட்விட்டர் கணக்கு ஹேக் ஆனது எப்படி? - Tamil Malar Daily", "raw_content": "\nHome TECHNOLOGY ட்விட்டர் சி.இ.ஓ ஜாக் டோர்சேவின் ட்விட்டர் கணக்கு ஹேக் ஆனது எப்படி\nட்விட்டர் சி.இ.ஓ ஜாக் டோர்சேவின் ட்விட்டர் கணக்கு ஹேக் ஆனது எப்படி\nஉலகில் உள்ள அனைவராலும் பரவலாக பயன்படுத்தும் ஒரு இயங்கு தளம் ட்விட்டர் ஆகும். முக்கிய தகவல்களை பரிமாறும் தளமாக ட்விட்டர் செயல்பட்டு வருகிறது. இந்த ட்விட்டரின் சி.இ.ஓ ஜாக் டோர்சேவின் ட்விட்டர் கணக்கே, மர்ம நபர்களால் நேற்று மதியம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.\nஹேக் செய்யப்பட்ட அவரது கணக்கில் இருந்து இனத்தூண்டலை பிரதிபலிக்கும் விதமாக சில தகவல்கள் பகிரப்பட்டன. சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக இந்த ட்விட்டுகள் பகிரப்பட்ட நிலையில், அதன் பின்னர் தானாகவே அழிக்கப்பட்டன.\nஇது எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து ட்விட்டர் நிறுவனம் கூறுகையில், ‘ஜாக்கின் கணக்கு தற்போது முழு பாதுகாப்புடன் உள்ளது. ட்விட்டர் செயல்பாடுகள் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ட்விட்டர் தரப்பில் தவறில்லை.\nட்விட்டர் கணக்குடன் இணைக்கப்பட்ட ஜானின் செல்போனே ஹேக் செய்யப்பட்டதற்கான காரணம். க்ளவுட் ஹோப்பர் வழியாக ஹேக்கர்கள் கணக்கில் ஊடுருவியுள்ளனர். முதலில் ஜாக் டோர்சேவின் செல்போன் எண்ணை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த அவர்கள், எஸ்.எம்.எஸ் மூலம் ட்விட் பதிவாகும்படி செய்துள்ளனர்’ என கூறப்பட்டுள்ளது.\nட்விட்டர் சி.இ.ஓ ஜாக் டோர்சேவின் ட்விட்டர் கணக்கே ஹேக் ஆகியிருப்பது பயனாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து ட்விட்டர் பாதுகாப்பு அம்சங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் ட்விட்டர் பயனாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nPrevious articleஇளையராஜா உடனான மோதல் தீர்ந்ததா\nNext articleவிநாயகர் சதுர்த்தி விரத வழிபாடும்.. பலன்களும��..\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன் ப்ரோமோ வீடியோ\nஸ்மார்ட்போன்களில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும்\nசட்டத்துறைத் தலைவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்\nகோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள அதிகாரி ஒருவருடன் ஓர் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹருண் 2 வாரங்களுக்கு...\nதடுப்பு முகாம்களில் உள்ள அந்நிய நாட்டவர்களைத் திருப்பி அனுப்புங்கள்\nகோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து அந்நிய நாட்டவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும்படி மனித...\nசெடிக்கில் அப்படி என்னதான் சிக்கல்\nசெடிக் மஇகாவை விட்டு அரசியல் சார்பில்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன் நிர்வாகம் மஇகாவின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே வலம் வந்து கொண்டிருந்ததுதான் அதன்...\nசட்டத்துறைத் தலைவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்\nகோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள அதிகாரி ஒருவருடன் ஓர் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹருண் 2 வாரங்களுக்கு...\nதடுப்பு முகாம்களில் உள்ள அந்நிய நாட்டவர்களைத் திருப்பி அனுப்புங்கள்\nகோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து அந்நிய நாட்டவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும்படி மனித...\nசெடிக்கில் அப்படி என்னதான் சிக்கல்\nசெடிக் மஇகாவை விட்டு அரசியல் சார்பில்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன் நிர்வாகம் மஇகாவின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே வலம் வந்து கொண்டிருந்ததுதான் அதன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/bigg-boss-may-be-banned-in-hindi-and-other-languages/", "date_download": "2020-05-25T03:37:26Z", "digest": "sha1:EBLC5FIP67PSGKHYWFSHM7FQFZ3T4JM2", "length": 14422, "nlines": 248, "source_domain": "www.tamilpriyam.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய நடவடிக்கை!? | Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nகொரோனாவால் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்ட இங்கிலாந்து பிரதமர்\nதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது\nஇத்தாலியில் நேற்று 683 பேர் கொரோன��ால் பலி\nஅமெரிக்காவில் கொரோனா 1027 பேர் பலி\nபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா\nவிசு மறைவுக்கு ரஜினி ட்விட்டர் இல் இரங்கல்\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு மரணம் – சோகத்தில் திரையுலகம்\nவிஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nஉங்கள் குடும்ப வாழ்க்கையை மற்றவர்களிடம் அதிகம் பகிர்கிறீர்களா..\nஇந்த வகை ஆண்களைக் காதலிக்கும் முன் யோசிப்பது நல்லது..\nகணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nHome Big Boss Season 3 பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய நடவடிக்கை\nபிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய நடவடிக்கை\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச காட்சிகள் அதிகம் உள்ளதாக உத்தர பிரதேச பாஜக எம்.எல்.ஏ ஒருவர் புகார் அளித்துள்ளார்.\nமேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய சொல்லி பொதுமக்களும் பல இடங்களில் புகார் அளித்துள்ளனர்.\nசமீபத்தில் சல்மான்கான் வீட்டிற்கு முன்பு அவரது உருவ பொம்மையை எதிர்த்து சிலர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.\nஇந்நிலையில் பிக்பாஸ் குறித்து பேசிய மத்திய ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஆய்வறிக்கை வழங்குமாறு ஒளிபரப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.\nஆய்வறிக்கை சமர்பித்த பிறகு பிக்பாஸ் தடை செய்யப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதில் இந்தி பிக்பாஸ் மட்டும்தான் தடை செய்யப்படுமா அல்லது அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளும் தடை செய்யப்படுமா என்பது குறித்து அதில் குறிப்பிடவில்லை.\nஎன்றாலும் மற்ற மொழிகளிலும் பலர் பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கு எதிராக புகார் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nநாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்\nPrevious articleநாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்\nNext articleஇன்றைய ராசிப்பலன் 14 ஜப்பசி 2019 திங்கட்கிழமை\nஇரண்டு வருடம் கழித்து முதல் ��டத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்\nபிக்பாஸ் டைட்டில் வின்னரின் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா \nசேரப்பா எல்லாம் டூப்பு: சேரன் அண்ணாதான் டாப்பு\nஇமயமலைக்கு புறப்பட்ட ரஜினிகாந்த் – 10 நாள் ஓய்வெடுக்க திட்டம்\nஇன்றைய ராசிப்பலன் 22 கார்த்திகை 2019 வெள்ளிக்கிழமை\nநடிகர் ராணா உடன் காதலா.. மனம் திறக்கும் கோலிவுட் நடிகை\nஒருவருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்க போகிறது. ஒருவருக்கு கனவு கலைய போகிறது.\nஅரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்த லிப் லாக் புகழ் நடிகை\nஉடல் சூட்டை 2 நிமிடங்களில் தணிக்க இதோ வழி- விந்தை விருத்தியாக்கும் சித்தர்களின் சூப்பர்...\nகொச்சையாய் பேசும் யாஷிகா எல்லை மீறும் சோசியல் மீடியா டாக்ஸ்\nஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோவுடன் படுக்கையறையில் ராதிகா ஆப்தே\nஹீரோவாகும் பிக்பாஸ் தர்ஷன் – பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nமீராவை நாமினேட் செய்த 11 பேர்\nபுதிய போட்டியாளர் மீரா மிதுனை வச்சு செஞ்ச நால்வர் அணி\nபிக் பாஸில் இருந்து விலகுகிறாரா கமல். அடுத்த தொகுப்பாளர் இந்த நடிகரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7191:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2020-05-25T05:43:07Z", "digest": "sha1:J7SS7VPY4Y2OKUN4JNT6ODYFZYFVB4M5", "length": 13189, "nlines": 123, "source_domain": "nidur.info", "title": "முஸ்லிம்களே! வார்த்தைகள் மட்டும் தேசத்தை வடிவமைக்காது!", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை முஸ்லிம்களே வார்த்தைகள் மட்டும் தேசத்தை வடிவமைக்காது\n வார்த்தைகள் மட்டும் தேசத்தை வடிவமைக்காது\n வார்த்தைகள் மட்டும் தேசத்தை வடிவமைக்காது\n[ இஸ்லாம் அல்லாதவர்கள் தங்களுடைய மதத்தை கற்கின்றனர். உலக அறிவை உள்வாங்குகின்றனர். தம் நாட்டைத் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். முஸ்லிம்கள் மதத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு மீதமுள்ளவற்றை கற்க மறுக்கின்றனர். எண் கற்க வேண்டும் என்று கேள்வியும் எழுப்புகின்றனர்.\nநாட்டிற்கு எங்களது முன்னோர்கள் பங்களித்துள்ளனர் என்று முன்னோர்களின் பெருமைகளைக் கூறுவதில��� மட்டும் காலம் கழித்தல் இருப்பது சிறுமையின் வீழ்ச்சிக்கு தள்ளிக்கொண்டிருக்கிறது.\nமுன்னோர் பங்களிப்பு செய்துள்ளனர், எங்களுக்கு உரிமையுள்ளது என்பன போன்ற கோரிக்கையை விடவும், நம்மிடமிருந்து எந்த உழைப்பை நாட்டுக்கு தந்திருக்கிறோம், முன் நிற்கிறோம், அறிவுப்பாதைக்கு நாட்டுமக்களைக் கொண்டு செலுத்தவிருக்கீறோம்... சுய ஆய்வுகள் எதிர்கால மீளுதலுக்கு உதவும். விதண்டா வாதங்கள் வெற்றிடத்தை உருவாக்கும். தனிமைப்படுத்தும்.]\nதன் நாடு குறித்தும், நாட்டின் ஏற்ற இறக்கங்கள், பொருளாதாரம் குறித்தும் தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் அறிந்திருப்பது அவசியம், அத்தியாவசியம். வளர்ச்சிக்கான பங்களிப்புக்கு முக்கியத் தேவை.\nநாட்டின் பொருளாதாரம் அறிவதில், கற்பதில், ஆலோசனை கூறுமளவிற்கு தம்மை வளர்த்தி உயர்த்திக் கொள்வதில் முஸ்லிம் சமூகம் கவனம், அக்கரை செலுத்துவதில்லை. தமிழக முஸ்லிம்கள் தின, மாத, வார இதழ்களில் பொருளாதாரம் குறித்த அலசல் ஆய்வுக் கட்டுரைகளைக் காணுதல் அரிது.\nஒட்டு மொத்த மக்களும் ஒன்றினைவதே ஒரு நாடு. குறிப்பிட்டவர்கள் மட்டும் நாட்டின் பொருளாதாரம், தேச உயர்வு, தாழ்வு மீதான சிந்தனை பதிக்கட்டும், ஆலோசனை அளிக்கட்டும், அது அவர்களுக்கான கடமை. நமக்கு அதனைக் குறித்த சிந்தனை, ஆராய்ச்சி, பகுப்பாய்வு, உரையாடல் தேவையற்றதெனக் கருதி விலகி நிற்பது கவலைப்படவேண்டிய விஷயம். சமூக அந்தஸ்தை அழிக்கும் போக்காகும்.\nநாட்டில் உண்டாகும் பிரச்சனைகளுக்கு ஒரு ஆன்மீகவாதியுடைய கருத்தை விடவும், பொருளாதார ஆய்வாளர்கள், நிபுணர்களின் கருத்து ஏற்கப்பட்டு செயல்படுத்தப்படும் நிலையிருக்கிறது.\nமதத்தை பூரணமாகக் கற்றவர்கள் பொருளாதார ஆய்வாளர்களாக, நிபுணர்களாக மாறும்போதுதான் பிரச்சினைகளுக்கு கூர்மையான, நிலையான, சரியான தீர்வுகளை முன்வைக்க முடியும்.\nஒரு சாரர் சிந்தனை, தனித்த சிந்தனை, குறுகிய சிந்தனை, வெற்றுச் சிந்தனை, கட்டுக்கதைச் சிந்தனைகள் மூலம் துளியளவும் தீர்வு கிடைக்காது.\nமொழி, இனம் தாண்டிய சிந்தனைகள், ஆழமான ஆராய்வுகள் மூலம் வெளிக்கொண்டு வரப்படும் தீர்வுகள் 50 சதமாவது நன்மை தருவதாக அமையும்.\nநாங்கள் \"Peace - Harmony- Solidarity\" எனக் கூறிக்கொண்டு நாட்டின் அமைதிக்குப் பங்களிப்பு செய்கிறோம், பாடுபடுகிறோம் என்பன போன்றவை எந்த வகையிலும் உதவாது. பிரச்சினைகளுக்கு ஆழமான தீர்வளிக்காது. தீர்க்கமான தீர்வுகள் முன் வைத்தளே வெற்றிக்கு அழைத்துச் செல்லும். தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் நாட்டின் பொருளாதாரத்தை மட்டும் பிரதானமாக வைத்து பேசக்கூடிய முஸ்லிம்கள் தமிழகத்தில் எத்தனை பேர் உள்ளனர் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலாவது தேறுவார்களா\nஇஸ்லாம் அல்லாதவர்கள் தங்களுடைய மதத்தை கற்கின்றனர். உலக அறிவை உள்வாங்குகின்றனர். தம் நாட்டைத் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். முஸ்லிம்கள் மதத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு மீதமுள்ளவற்றை கற்க மறுக்கின்றனர். எண் கற்க வேண்டும் என்று கேள்வியும் எழுப்புகின்றனர்.\nநாட்டிற்கு எங்களது முன்னோர்கள் பங்களித்துள்ளனர் என்று முன்னோர்களின் பெருமைகளைக் கூறுவதில் மட்டும் காலம் கழித்தல் இருப்பது சிறுமையின் வீழ்ச்சிக்கு தள்ளிக்கொண்டிருக்கிறது. முன்னோர் பங்களிப்பு செய்துள்ளனர், எங்களுக்கு உரிமையுள்ளது என்பன போன்ற கோரிக்கையை விடவும், நம்மிடமிருந்து எந்த உழைப்பை நாட்டுக்கு தந்திருக்கிறோம், முன் நிற்கிறோம், அறிவுப்பாதைக்கு நாட்டுமக்களைக் கொண்டு செலுத்தவிருக்கீறோம்... சுய ஆய்வுகள் எதிர்கால மீளுதலுக்கு உதவும். விதண்டா வாதங்கள் வெற்றிடத்தை உருவாக்கும். தனிமைப்படுத்தும்.\nநமது மாநிலத்துக்கு நம்மால் இயன்ற ஆக்கப்பூர்வ, அறிவுப்பூர்வ உழைப்பைத் தருவோம். நாட்டுப்பற்றை எண்ணத்துக்குள் ஏற்றுவோம். பொருளாதாரம் குறித்து அறிவோம். அறிவை நாம் தேடுவோம். அறிவு நம்மைத் தேடி வரும் வகையில் ஆளுமையாளர்களாக வளர்வோம். வளர்ச்சி நம்மைத் துரத்தி வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.\n( முஸ்லிம் முரசு டிசம்பர் 2014 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2013/11/blog-post.html?showComment=1383718074323", "date_download": "2020-05-25T04:52:35Z", "digest": "sha1:VPOZZ6ASSAXPQYNAGYTENPS6GRWJFSBB", "length": 10661, "nlines": 190, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: ஆங்கில் எழுத்துறு டமிலில்", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஆங்கிலத்தில் எழுதி பிரகு டமிலில் மொலி பெயர்த்த போது\nஎனக்கு பல்லி என்றாளே புடிக்காது. ஆனாலும் அடி விழுந்ததால் போனேன். அப்போ அவலை பஸ் ஸ்டாப்பில் பார்த்தேன். பஸ்ஸில், நானும் ஏரினேன். அப்போது அவலை யாரோ இடித்தார்கள். ரொம்ப கொவம் வந்துவிட்டது எனக்க��. உடனே இடித்தவனை தட்டிக் கேட்டேன். அவன் பயந்து ஓடிவிட்டான். அவள் சிரித்தபோ, நான் உலக்கையே மறந்துவிட்டேன். அவளையே ஃபாலோ பண்ணினேன். வீடு கண்டுபிடிச்சேன்.\nவிட்டை விட்டு கிளம்பும்போது அப்ப கெட்டார். எங்கே பொற நான் ஒன்னும் சொல்லாம வண்டுவிட்டேன். Friends கெட்ட பொழுது சொனேன். லவ்வர் வீட்டுக்குப் போறேன்னு.\nநான் கடலில் விழுந்ததை அப்பா எப்படியே அரிந்து விட்டார், அடி பின்னி விட்டார். பழமில்லாமல் பாடுக்கையில் இருந்தேன். என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, சவலாம் என்று முடிவெடுத்தேன். ஆனா லவ்வர் வந்து கடல் சொல்லிவிட்டாள்.\nஎழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு இப்பதிவை அனுப்பவும். தி இந்து நாளிதழில் எழுதிய கட்டுரை தவறு என உணரட்டும்.\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue7/134-news/articles/thayakanravi", "date_download": "2020-05-25T03:28:30Z", "digest": "sha1:SG4R2QJW2PLS4KA67K7OVBBZCV7RLJM6", "length": 4592, "nlines": 115, "source_domain": "ndpfront.com", "title": "தாயகன் ரவி", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஎந்தக் கட்சியும் வெற்றிபெறாத களத்தில் தோற்றுப்போன மக்கள்\nஇனியொரு விதி செய்வோம் - பகுதி 11\t Hits: 2896\nஇனியொரு விதிசெய்வோம் – பகுதி 10\t Hits: 3047\nஇனியொரு விதி செய்வோம் – பகுதி 09\t Hits: 2891\nஇனியொரு விதி செய்வோம் – பகுதி 08 Hits: 2804\n“இனியொரு விதி செய்வோம்” – பகுதி 02\t Hits: 2824\n“இனியொரு விதி செய்வோம்” - பகுதி 01\t Hits: 3104\nமீண்டும் புதிய மிடுக்குடன் பேசவேண்டும்\t Hits: 2679\nஇன்றைய இலங்கையின் அரசியல் நிலவரம்\t Hits: 2818\nதை 2010 தேர்தல் பெறும் அர்த்தம்\t Hits: 2729\nசாதி – தேசம் – பண்பாட��� - பகுதி-3\t Hits: 2931\nசாதி – தேசம் – பண்பாடு - பகுதி 2\t Hits: 2917\nசாதி - தேசம் - பண்பாடு - பகுதி-1\t Hits: 2956\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/845611", "date_download": "2020-05-25T06:19:19Z", "digest": "sha1:I6GT2TQQGRAMYBX6GM4J3JHDFZMZNUDE", "length": 3429, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பிரான்சிஸ் டிரேக்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிரான்சிஸ் டிரேக்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:22, 16 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்\n1,124 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n15:10, 16 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nThillaiganapathi (பேச்சு | பங்களிப்புகள்)\n15:22, 16 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nThillaiganapathi (பேச்சு | பங்களிப்புகள்)\n02.03.1544ஆம் நாள் டேவிஸ்டாக்கில் உள்ள டேவொனில் பிரான்சிஸ் டிரேக் பிறந்தார். அவருடைய 17ஆம் வயதில், பிரான்சிஸ் ரஸ்ஸல் என்பவர் பெயரளவில் அவரது ஞானத்தந்தை ஆவார். என்றபோதிலும், பிரான்சிஸ் டிரேக்கின் பிறப்பு பற்றிய தகவல்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. டிரேக்குக்கு 42 வயது இருக்கும்போது நிக்கோலஸ் ஹில்லார்டு என்ற ஓவியர் அவரின் உருவத்தை ஒரு ஓவியமாகத் தீட்டினார். அவருக்கு 53 வயது ஆனபோது இன்னொரு ஓவியம் 1594-இல் தீட்டப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-25T06:09:09Z", "digest": "sha1:4CTC4T2KZPEHBITAC5HULT4NETTQYXTR", "length": 6284, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெப்போலியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநெப்போலியன் என்ற தலைப்பில் பின்வரும் கட்டுரைகள் உள்ளன:\nமுதலாம் நெப்போலியன் - நெப்போலியன் பொனபார்ட், பிரான்ஸ் நாட்டையாண்ட மன்னன்\nஇரண்டாம் நெப்போலியன் - நெப்போலியன் பொனபார்ட்டின் மகன், ரோம் மன்னன்\nமூன்றாம் நெப்போலியன் - பிரான்ஸ் நாட்டின் தலைவன் (1849-1852), பிரான்ஸ் மன்னன் (1852-1870)\nநெப்போலியன் - தமிழ் திரைப்பட நடிகர்.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு ��ங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2012, 19:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-25T05:35:05Z", "digest": "sha1:OGX57VZN222KZX6V64NYZCOORB6NFXLA", "length": 20230, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "பதினெண் புராணங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மகா புராணங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇருக்கு வேதம் • சாம வேதம்\nயசுர் வேதம் • அதர்வ வேதம்\nசிக்ஷா • சந்தஸ் • வியாகரணம் • நிருக்தம் • கல்பம் • சோதிடம்\nஆயுர்வேதம் • அர்த்தசாஸ்திரம் • தனுர் வேதம் • காந்தர்வ வேதம்\nபிரம்ம புராணம்{•} பிரம்மாண்ட புராணம்{•} பிரம்ம வைவர்த்த புராணம்{•} மார்க்கண்டேய புராணம்{•} பவிசிய புராணம்\nவிஷ்ணு புராணம்{•} பாகவத புராணம்{•} நாரத புராணம், கருட புராணம்{•} பத்ம புராணம்{•} வராக புராணம்{•} வாமன புராணம்{•} கூர்ம புராணம்{•} மச்ச புராணம்{•} கல்கி புராணம்\nசிவமகாபுராணம் {•}லிங்க புராணம் {•}கந்த புராணம்{•} ஆக்கினேய புராணம்{•} வாயு புராணம்\nஅரி வம்சம் • சூரிய புராணம் • கணேச புராணம் • காளிகா புராணம் • கல்கி புராணம் • சனத்குமார புராணம் • நரசிங்க புராணம் • துர்வாச புராணம் • வசிட்ட புராணம் • பார்க்கவ புராணம் • கபில புராணம் • பராசர புராணம் • சாம்ப புராணம் • நந்தி புராணம் • பிருகத்தர்ம புராணம் • பரான புராணம் • பசுபதி புராணம் • மானவ புராணம் • முத்கலா புராணம்\nதாந்திரீகம் • சூத்திரம் • தோத்திரம்\nமகா புராணங்கள் என்பவை வியாசரால் தொகுக்கப்பெற்ற பதினெட்டு புராணங்களாகும். இவை மகாபுராணங்களின் தகுதியான பேரண்டப் படைப்பு, பிரளயம் மூலம் உலக அழிவும், மறுபடி தோற்றமும், வெவ்வேறு மன்வந்தரங்கள், சூரிய வம்ச, சந்திர வம்ச வரலாறு, அரச பரம்பரைகள் சரிதம் ஆகிய ஐந்தினையும் கொண்டதாக உள்ளது. இவைகளில் ஒன்றோ, இரண்டோ தகுதி குறைவாக இருப்பவை உப புராணங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன.[1] வியாசரின் சீடராக இருந்த ரோமஹர்ஷனர் என்பவர் வாயு புராணத்தினையும் இணைத்து 19 புராணங்கள் என்று கூறியதாக ஒரு செய்தியுண்டு.\nவேத வியாசரின் காலத்தினை கருத்தில் கொண்டு இப்புராணங்கள் கி.மு 6 அல்லது கி.மு 7 ம் நூற்றாண்டினைச் சார்ந்தவை என்று அறியப்பெறுகின்றன.[2] இப்புராணங்கள் தேவபாஷை என்று வழங்கப்பெறுகின்ற சமஸ்கிருத மொழியில் எழுதப்பெற்றவை. எனினும் இந்திய மொழிகள் பலவற்றில் இவை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. கந்த புராணம், சிவமகா புராணம் போன்றவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த மகா புராணங்களில் பிரம்மனின் பெருமைகளை கூறுபவை ராஜசிக புராணம் என்றும், திருமாலின் பெருமையைக் கூறுபவை சத்துவ புராணம் என்றும், சிவபெருமானது பெருமைகளை கூறுபவை தாமச புராணம் என்றும் அழைக்கப்பெறுகின்றன.\n1 18 மகா புராணங்கள்\n3 சிவ புராண பிரச்சணை\nபழமையான புராணங்களைச் சிறப்பிக்கும் நோக்கில் அவற்றைப் பிற்காலத்தவர்கள் மகாபுராணம் என்று அழைத்தனர். திருப்பூவணப் புராணத்திலே 46,0 695, 1272 ஆகிய பாடல்களில் புராணங்கள் 18 எனக் குறிப்பிடப் ​பெற்றுள்ளது. \"அவை, 1) சைவம், 2) பவிஷ்யம், 3) மார்க்கண்டம், 4) இலிங்கம், 5)காந்தம், 6) வராகம், 7) வாமனம், 8) மச்சம், 9) கூர்மம் 10) பிரமாண்டம் 11) காருடம் 12) நாரதீயம், 13) விஷ்ணு, 14) பாகவதம், 15) பிரமம், 16) பதுமம், 17) ஆக்னேயம், 18)பிரமகைவர்த்தம் என்பன\".\nஇவற்றை முறையே, \"மச்சம் கூர்மம் வராகம் வாமனம், பிரமம் வைணவம் பாகவதம் சைவம், இலிங்கம் பௌடிகம் நாரதீயம் காணுடம், பிரமகைவர்த்தம் மார்க்கண்டேயம் காந்தம் பிரமாண்டம் ஆக்கினேயம் பதுமம் என்றிவை பாற்படு பதினெண் புராண மாகும்\" எனத் திவாகரச் சூத்திரம் கூறுகிறது.\nஇப்பதினெண் புராணங்களும், திருப்பூவணப் புராணத்தில் கீழ்க்கண்ட பாடல்களில் வரிசைப் படுத்திப் பாடப் பெற்றுள்ளன.\n\"சைவ மார்க்கண்டங் காந்தந்தந்தங்கியவி லிங்கங் கூர்மம் வையகம்புகழ் வராகம் வாமனமருவு மச்சம் பொய்யறு பிரமாண்டஞ் சீர்பொருந்துநற் பவுடிகத்தோ டெய்திய பிரமம் பாற்பமிசைத்திடுமிவற்றினோடும்\"\n\"காதல்கூர் நாரதீயங் கருடம் வயிணவஞ்சூழ் மாதிரம்புகழும் பாகவதத்துடன்மருவுமேத பேதமி லாக்கிநேயம் பிரமகைவர்த்தமியாவு மோதிடநின்னாற்கேட்டோமொன்பதிற்றிருபுராணம்\" (பாடல் எண் 315, 316)\nமேலும் \"பிரமகைவர்த்தமாம் பெரும் புராணத்திற�� றருமஞ்ஞன் காதை யத்தியாயஞ் சாற்றிடி னருமை யிங்கெழுபஃதந்த நாலதிற் கரைதரு சவுனக கருத்திற் காண்டியால்\" (பாடல் 565) என்ற திருப்பூவணப் புராணப் பாடல், இப்பதினெண் புராணங்களையும் \"மகாபுராணங்கள்\" என்று உறுதியிட்டுக் கூறுகின்றது.\n18 புராணங்களில் சிவ புராணம் சேர்ந்ததா வாயு புராணம் சேர்ந்ததா\nசிலர் பாரதத்தில் முதலில் நுழைந்த ஆர்யர்கள் சிவனை வெறுத்ததால் சிவ புராணத்தை 18 புராணங்களில் சேர்க்கவில்லை என்று கூறுவர்.[சான்று தேவை]\nபதினெண் புராணங்களில் மிகப்பெரியது கந்தபுராணம் ஆகும்[3]. அதனால் இதை புராண முதல்வன் என்கின்றனர்.[4]\nபதினெண் புராணங்களில் மிகச்சிறியது மார்க்கண்டேய புராணம் ஆகும்.\n↑ பதினெண் புராணங்கள், கந்தபுராணம், பக்கம்-610 கிருஷ்ணமாச்சாரியார், நர்மதா பதிப்பகம், சென்னை - 17.\n↑ பதினெண் புராணங்கள், கந்தபுராணம், பக்கம்-400 கிருஷ்ணமாச்சாரியார், நர்மதா பதிப்பகம், சென்னை - 17.\nபதினெண் புராணங்கள், கிருஷ்ணமாச்சாரியார், நர்மதா பதிப்பகம், சென்னை - 17.\nபாரத பண்பாடு, விவேகானந்த கேந்திரம் வெளியீடு, விவேகானந்தபுரம், கன்னியாக்குமரி - 02.\nபிரம்ம புராணம் · பத்ம புராணம் · விஷ்ணு புராணம் · சிவ புராணம் · லிங்க புராணம் · கருட புராணம் · நாரத புராணம் · பாகவத புராணம் · அக்னி புராணம் · கந்த புராணம் · பவிசிய புராணம் · பிரம்ம வைவர்த்த புராணம் · மார்க்கண்டேய புராணம் · வாமன புராணம் · வராக புராணம் · மச்ச புராணம் · கூர்ம புராணம் · பிரம்மாண்ட புராணம் ·\nஹரி வம்சம் · சூரிய புராணம் · கணேச புராணம் · காளிகா புராணம் · கல்கி புராணம் · சனத்குமார புராணம் · நரசிங்க புராணம் · துர்வாச புராணம் · வசிட்ட புராணம் · பார்க்கவ புராணம் · கபில புராணம் · பராசர புராணம் · சாம்ப புராணம் · நந்தி புராணம் · பிருகத்தர்ம புராணம் · பரான புராணம் · பசுபதி புராணம் · மானவ புராணம் · முத்கலா புராணம் · வாயு புராணம் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2020, 16:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-25T06:09:38Z", "digest": "sha1:VGKILL3YO7RT75YEOQMBXH23ZHINDV4Z", "length": 14950, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:அரசியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n''''அரசியல் பொது நலம் அல்லது செயல்களாற்ற மக்களாதரவைப் பெறுவதற்கும் தொடர்ந்து நீடிக்கச் செய்வதற்கும் எடுக்கப்படும் நடைமுறைகளும் செயற்திட்டங்களும் ஆகும்: முடிவெடுக்கும் குழுவினரின் நடத்தையாகும்.பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் உண்மையில் அலுவலக, கல்வி, மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழு ஊடாடல்களிலும் காணப்படுகின்றது. அரசறிவியல் என்னும் துறையில் அரசியல் நடத்தைகளை ஆய்வு செய்வது, அரசியல் அதிகாரத்தைப் பெறும் மற்றும் பயன்படுத்தும் முறைகள் மற்றும் ஒருவரின் விருப்பத்தை மற்றவர் மீது திணிக்கக்கூடிய வல்லமை குறித்து கற்பிக்கப்படுகிறது. அரசியலில் ஈடுபடுவோர் அரசியல்வாதிகள் என அழைக்கப்படுகின்றனர்.அவர்கள் தேர்தல்கள்,பொதுமக்கள் கருத்துக்கள்,அரசமைப்புகளின் செயல்பாடுகள், பல்வேறு அரசியல் அதிகார மையங்களிடையே உள்ள தொடர்புகள் ஆகியனவற்றில் தேர்ந்தவர்களாக உள்ளனர்.\n► அரசியல் கட்சி நிறுவனர்கள்\n► அரசியல் சிந்தனை வரலாறு\n► அரசியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\n► ஆண்டுகள் வாரியாக அரசியல்\n► நாடுகள் வாரியாக அரசியல்\n► மனித மேம்பாட்டுச் சுட்டெண்\n► விடுதலைப் போராட்ட வீரர்கள்\n► தமிழ்நாடு அரசியலில் பெண்கள்\n► அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\n► எம். ஜி. ஆர்\n► தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\n► தமிழ்நாடு முஸ்லிம் லீக் அரசியல்வாதிகள்\n► தமிழக அரசியல்வாதிகளின் படிமங்கள்\n► திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\n► திருவாங்கூர்-கொச்சி சட்டமன்ற உறுப்பினர்கள்\n► தேசிய முற்போக்கு திராவிடக் கழக அரசியல்வாதிகள்\n► நாம் தமிழர் கட்சி அரசியல்வாதிகள்\n► பாட்டாளி மக்கள் கட்சி அரசியல்வாதிகள்\n► மக்கள் நீதி மய்யம் அரசியல்வாதிகள்\n► அரசியலில் இந்திய பெண்கள்\n► இந்திய அமைச்சரவை உறுப்பினர்கள்\n► இந்திய அரசியல் இயக்கங்கள்\n► இந்திய அரசியல் கட்சிகள்\n► இந்திய அரசியல் கூட்டணிகள்\n► இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள்\n► இந்திய ஊர்களும் நகரங்களும்\n► இந்திய தேசிய காங்கிரஸ்\n► இந்திய மக்களவைத் தொகுதிகள��\n► இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்\n► இந்தியக் குடியரசின் அமைச்சரவை\n► இந்தியாவில் மாணவர் அரசியல்\n► இந்தியாவின் மாநில முதலமைச்சர்கள் பட்டியல்கள்\n► மாநிலங்கள் மற்றும் ஆட்பகுதிகள் வாரியாக இந்திய அரசியல்\n► ராஜ்ய சபா உறுப்பினர்கள்\n► இலங்கை அரசியல் கட்சிகள்\n► இலங்கை உள்ளூராட்சி சபைகள்\n► இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\n► இலங்கை மாகாண சபைகள்\n► இலங்கைத் தமிழ்த் தலைவர்கள்\n► இலங்கையில் எதிர்ப்புப் போராட்டங்கள்\n► இலங்கையில் மனித உரிமைகள்\n► இலங்கையின் அரசியலமைப்புச் சட்டங்கள்\n► இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்\n► கொலை செய்யப்பட்ட இலங்கையின் ஊடகவியலாளர்கள்\nசெய்திகள் விக்கி மேற்கோளில் அரசியல்\nமேற்கோள்கள் விக்கி பொதுவில் அரசியல்\nபடிமங்கள் விக்கி மூலத்தில் அரசியல்\nகட்டுரைகள் விக்கி நூல்களில் அரசியல்\n · · வலைவாசல்களை அமைப்பது எப்படி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 01:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/centre-refuses-to-share-details-on-notice-to-rahul-gandhi-over-citizenship-ra-164135.html", "date_download": "2020-05-25T06:01:07Z", "digest": "sha1:RPS6CWNJTMJHEMHKW5YTTVUJT5AN5FGH", "length": 9216, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "ராகுல் காந்தியின் குடியுரிமை எங்குள்ளது? பதிலளிக்க மறுத்த மத்திய அரசு! | Centre Refuses To Share Details On Notice To Rahul Gandhi Over Citizenship– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nராகுல் காந்தியின் குடியுரிமை எங்குள்ளது பதிலளிக்க மறுத்த மத்திய அரசு\nகடந்த ஏப்ரல் மாதம் ராகுல் காந்தி இதுகுறித்து விளக்கமளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது.\nராகுல் காந்தியின் குடியுரிமை மீதான சர்ச்சையில் அவரது குடியுரிமை குறித்த விவரங்களை வெளியிட மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.\nஇந்திய மக்களவைத் தேர்தல் நேரத்தில் ராகுல் காந்தியின் குடியுரிமை மீதான சந்தேகத்தை பாஜக-வைச் சேர்ந்த சுப்பிரமணியன் சாமி எழுப்பினார். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் ராகுல் காந்தி இதுகுறித்து விளக்கமளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது.\nசு���்பிரமணியன் சாமி தனது அறிக்கையில், “பிரிட்டன் நிறுவனம் ஒன்றின் இயக்குநராக உள்ள ராகுல் காந்தி, அந்நிறுவனக் குறிப்பில் தன் பிறந்த தேதி ஜூன் 19, 1970 என்றும் தனது தேசியம் பிரிட்டிஷ் என்றும் குறிப்பிட்டுள்ளார்” எனக் கூறியிருந்தார்.\nஇதற்கு ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி கடுமையான எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். தற்போது ஆர்டிஐ என்னும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மத்திய உள்துறை அமைச்சகம் ராகுலுக்கு அனுப்பிய நோட்டீஸ் விவரம் மற்றும் அதற்கான பதில் குறித்த கேள்வியின் போது மத்திய உள்துறை அமைச்சகம், ‘ஒவ்வொரு குடிமகனுக்கும் அனுப்பிய நோட்டீஸ் விவரம் குறித்த பதிவுகள் எல்லாம் நாங்கள் பராமரித்துக்கொண்டு இருக்க முடியாது’ எனப் பதிலளித்துள்ளது.\nமேலும் பார்க்க: உலகின் விலை உயர்ந்த தேர்தல் இந்திய மக்களவைத் தேர்தல்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nராகுல் காந்தியின் குடியுரிமை எங்குள்ளது பதிலளிக்க மறுத்த மத்திய அரசு\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கு உ.பி.யிலேயே வேலை வாய்ப்பு - யோகி ஆதித்யநாத்\n₹ 10 ஆயிரத்திற்கு விஷப்பாம்பு வாங்கி மனைவியை கடிக்க விட்டு கொன்ற கணவன்\nகொரோனா முகாமில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - காவலர் டிஸ்மிஸ்\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/national/a-car-driver-talking-fight-with-lady-in-chennai-01-akp-203531.html", "date_download": "2020-05-25T06:20:13Z", "digest": "sha1:5L4TRMWCOY6MGOWD24ZDUY24AYKRREGS", "length": 13337, "nlines": 206, "source_domain": "tamil.news18.com", "title": "சென்னையில் இரவு நேரத்தில் குழந்தைகளுடன் பெண்ணை நடுரோட்டில் இறக்கிவிட்ட உபர் கார் ஓட்டுநர்! வைரல் வீடியோ | a car driver talking fight with lady in chennai– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » இந்தியா\nபெண்ணை நடுரோட்டில் இறக்கிவிட்ட உபர் கார் ஓட்டுநர்\nசென்னையில் உபர் கார் ஓட்டுநர் ஒருவர் 2 வயது குழந்தையுடன் பயணம் செய்த பெண்ணிடம் இரவு நேரத்தில் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.\nசென்னையில் உபர் கார் ஓட்டுநர் ஒருவர் 2 வயது குழந்தையுடன் பயணம் செய்த பெண்ணிடம் இரவு நேரத்தில் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை\nகர்நாடகாவில் பட்டாசு வெடித்து கொண்டாடிய மதுப்பிரியர்கள்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 37,336 ஆக உயர்வு\n3 நாட்கள் பயணித்து மிசோரம் இளைஞரின் உடலை ஒப்படைத்த தமிழக ஓட்டுநர்கள்\nதெலங்கானா வனப்பகுதியில் கழுதையில் குட்கா கடத்திய கும்பல்\nஇந்தியாவில் 18 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு\nஓசூரில் தொழிலதிபர் லாரி மோதி கொலை\n₹100 கோடி செல்லாத கள்ள நோட்டுகள் பறிமுதல்\nபேய் வேடம் போட்டு நள்ளிரவில் சேட்டை... போலீசில் சிக்கிய இளைஞர்கள்...\nபுதுச்சேரியில் ரவுடி கொலை... ஸ்விக்கி உடையில் கொலையாளிகள்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை\nகர்நாடகாவில் பட்டாசு வெடித்து கொண்டாடிய மதுப்பிரியர்கள்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 37,336 ஆக உயர்வு\n3 நாட்கள் பயணித்து மிசோரம் இளைஞரின் உடலை ஒப்படைத்த தமிழக ஓட்டுநர்கள்\nதெலங்கானா வனப்பகுதியில் கழுதையில் குட்கா கடத்திய கும்பல்\nஇந்தியாவில் 18 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு\nஓசூரில் தொழிலதிபர் லாரி மோதி கொலை\n₹100 கோடி செல்லாத கள்ள நோட்டுகள் பறிமுதல்\nபேய் வேடம் போட்டு நள்ளிரவில் சேட்டை... போலீசில் சிக்கிய இளைஞர்கள்...\nபுதுச்சேரியில் ரவுடி கொலை... ஸ்விக்கி உடையில் கொலையாளிகள்\nVideo: அங்கன்வாடியில் விளையாடிய சிறுவனை தூக்கி வீசிய நபர்\nகோவில் அர்ச்சகர் மீது மிளகாய் பொடி தூவி பெண்கள் தாக்குதல்\nபிச்சைக்கார மூதாட்டியின் பையில் கத்தை கத்தையாக பணம்\nஅலுவலகத்தில் பெண் வட்டாட்சியர் எரித்துக் கொலை\nகணவருடன் படம் பார்க்கச் சென்ற பெண்ணை புரட்டி எடுத்த மனைவி...\nபாட்டு கச்சேரி சரியில்லை... போர்க்களமான மாப்பிள்ளை ஊர்வலம்\nஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் உதயம்\nவல்லபாய் பட்டேல் பிறந்த நாள் - நாடு முழுவதும் கொண்டாட்டம்\nவங்கி லாக்கரில் இருந்த 12 கிலோ அடகு நகைகள், பணம் கொள்ளை\nகாதலுக்கு எதிர்ப்பு... தாயை கொன்ற மகள்\nஇது வடமாநில தீபாவளி கொண்டாட்டம்...\nசத்தீஸ்கர் முதல்வருக்கு சாட்டை அடி\nசுயேட்சைகள் ஆதரவு... ஹரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி...\nகட்சி தொடங்கி ஓராண்டிற்குள்ளாகவே கிங் மேக்கரான துஷ்யந்த் சவுதாலா\nபழங்குடியின மக்களுடன் நடனமாடிய தமிழிசை\nரூ.40 லட்சம் வரை கடன்... தீபாவளிச் சீட்டு நடத்தியவர் தற்கொலை\nசிதம்பரம் கைது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை - அமித்ஷா\nகாதல் திருமணம் செய்த பெண்ணை எரித்துக் கொன்ற பெற்றோர்\nபுரட்டாசி சனி: திருப்பதியில் கடல் அலை போல் பக்தர்கள் கூட்டம்.\nநியூயார்க் டைம்ஸில் காந்தி பற்றி கட்டுரை எழுதிய மோடி\nகாந்தி நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி\nபுதுச்சேரியில் போலீசார் மீது ரவுடிகள் தாக்குதல்\nசிறுமியை சீரழித்த 30 கொடூரர்கள் வன்கொடுமைக்கு தந்தையே உடந்தை\nகமல், ரஜினிக்கு அரசியல் வேண்டாம் - சிரஞ்சீவி\nசிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவருக்கு அடி, உதை\n5 நீதிபதிகள் கொண்ட நிரந்தர அரசியல் சாசன அமர்வு\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-mlas-and-mps-will-meet-through-video-conference-tomorrow-386333.html", "date_download": "2020-05-25T05:40:14Z", "digest": "sha1:SEQ43AEFSQIQE7UBQOREPKIP4EYLDSIX", "length": 14881, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாயும் வழக்குகள்.. திமுக மா.செக்கள், எம்.பி., எம்எல்ஏக்களுடன் நாளை ஸ்டாலின் ஆலோசனை | DMK MLAs and MPs will meet through video conference tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nராத்திரி 12 மணி வரை ஜாலி.. மனைவி தூங்கிய பிறகு பாம்பை ஏவி கொன்ற கணவர்.. நடுங்கும் கொல்லம்\nஅனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்.. மோடி, ராகுல் ட்விட்டரில் வாழ்த்து\nஇந்தியாவில் உச்சம்... 24 மணிநேரத்தில் 6,977 பேருக்கு கொரோனா பாதிப்பு- 154 பேர் பலி\nஅலறகூட முடியலை.. காளியை மாறி மாறி சுவற்றில் அடித்தே கொன்ற யானை தெய்வானை.. திருப்பரங்குன்றம் ஆக்ரோஷம்\nஉ.பி. தொழிலாளர்களை பிற மாநிலங்கள் வேலைக்கு எடுக்கனும்னா அனுமதி தேவை.. யோகி ஆதித்யநாத் அதிரடி\nபோற போக்க பார்த்தா.. இந்த வருஷம் எல்கேஜி யூனிபார்ம் இதுதானா.. வைரல் வீடியோ\nSports ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மரணம்.. 3 ஒலிம்பிக் தங்கம் வென்றவர்.. பயிற்சியாளராகவும் சாதித்தவர்\nMovies அழகாக ஆடவைக்கும் பாட்டு.. 'குட்டி ஸ்டோரி'க்கு இந்த ஹீரோயினும் டான்ஸ்.. லைக்ஸ் அள்ளும் நடிகை\nTechnology ரம்ஜான் சிறப்பு சலுகை: பிஎஸ்என்எல் அறிவித்துள்ள சூப்பர் சலுகை.\nLifestyle நாவூற வைக்கும் ருசியான சில ரம்ஜான் ரெசிபிக்கள்\nAutomobiles சென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nFinance தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாயும் வழக்குகள்.. திமுக மா.செக்கள், எம்.பி., எம்எல்ஏக்களுடன் நாளை ஸ்டாலின் ஆலோசனை\nசென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.\nஇது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் எனது தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.\nஅப்போது, மாவட்ட கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது ஏன்.. முதல்வர் பரபரப்பு விளக்கம்\nஇந்த கூட்டத்தில், கழக நிர்வாகிகள் மீது, முதல்வர் மற்றும் அதிமுக அமைச்சர்களின் தூண்டுதலில் பொய் வழக்குகள் புனைவது, சட்ட விரோத ஜனநாயக விரோத காவல்துறை கைது குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகொரோனாவிலும் மனுசர் செம அப்டேட்- மகத்தான கலைஞர் கவுண்டமணியுடனான எழுத்தாளர் பாமரனின் கலகல போன் பேச்சு\nவிடுதலை புலிகளுக்கு பயிற்சி... சிங்கம்பட்டி ஜமீன்தாரை சந்தித்த பிரபாகரன்.. கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் இன்று ரம்ஜான் பெருநாள் கொண்டாட்டங்கள்- மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் இல்லை\nநாடு முழுவதும் 2 மாதங்களுக்கு பின் உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கியது\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nகொரோனாவால் இன்று 8 பேர் மரணம்.. எல்லாம் சென்னையில் தான்.. இறப்பின் அதிர வைக்கும் பின்னணி\nதமிழகத்தில் கவலை அளிக்கும் 11 மாவட்டங்கள்.. கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரிப்பு.. மக்களே உஷார்\nபோருக்கு கூட இப்படி போவாங்களா- சரக்கு வாங்க பக்கத்து மாவட்டங்களுக்கு படையெடுத்த சென்னை குடிமகன்கள்\n20 மாவட்டங்களில் கிடுகிடு.. சென்னையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது.. முழு லிஸ்ட்\nதமிழகத்தில் ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது..\nரம்ஜான் பண்டிகை எதிரொலி... விறுவிறுவென உயர்ந்த சிக்கன், மட்டன் விலை..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2020-05-19/international", "date_download": "2020-05-25T06:07:47Z", "digest": "sha1:5WOXVWWSOTINS5ATTY5LCN4EJAJGK5C5", "length": 20085, "nlines": 285, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுதிய நாடாளுமன்றத்தை விரைவில் கூட்ட வேண்டும்\nபுலிகளை அழிக்க மகிந்த கூறிய அறிவுரை இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்\nகிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை அனுஸ்டித்த சமத்துவக் கட்சி\nலங்கா ஐஓசி நிறுவனத்தின் எரிபொருளை புறக்கணியுங்கள் ஆளும் கட்சி உறுப்பினர் அழைப்பு\nதமிழினப் படுகொலைகளுக்கான நீதி தாமதமாகலாம் ஆனால் நிச்சம் கிடைக்கும்; ஜஸ்மின் சூக்கா\nமன்னாரில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல்\nமாவை சேனாதிராஜாவிற்கும் முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் இடையில் விசேட சந்திப்பு\nஉள்ளூர் சினிமா மற்றும் டெலிட்ராமா நடவடிக்கைகள் மீள ஆரம்பம்\nவிடுதலைப்புலிகளின் தலைவரைச் சந்தித்ததை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்திய மத்திய அமைச்சர்\nவவுனியாவில் காற்றுடன் கூடிய மழை காரணமாக 44 பேர் பாதிப்பு\nமுள்ளிவாய்கால் நினைவுதினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு\nதடுப்பு முகாம்களுக்குள் எல்லைப்படையினர் அதிகாரத்தை அதிகரிக்கும் முயற்சியில் அவுஸ்திரேலிய அரசு\nவவுனியா சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கை\nபிரபாகரனின் ஆயுதப் போராட்டம் சரியானதா\nநினைவேந்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை\nநீதியை கோரும் தமிழர்களுக்கு எனது முழு ஆதரவு\nசர்வதேச அமைப்புக்கள் அழுத்தம் கொடுத்தால் உறுப்புரிமையை நீக்குவோம்\nவங்கக்கடலில் உருவாகியுள்ள மிக மோசமான புயல் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nநாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் நாளை முதல் வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவை\nதற்போதைய சூழ்நிலையில் ஹோமாகமை மைதானத்துக்கு முக்கியத்துவம் தேவையில்லை : நாமல் ராஜபக்ச\nபலாலியில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக���கப்பட்டிருந்த 98 பேர் இன்று விடுவிப்பு\nசாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலம் நீடிப்பு\n இலங்கை வரும் சிறப்பு விமானம்\nநீரில் அடித்துச்செல்லப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி\nசம்மாந்துறையில் சட்டவிரோத மண் ஏற்ற முற்பட்ட வாகனங்களை கைப்பற்றிய பொலிஸார்\nஇலங்கை வரலாற்றில் மீண்டும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துமா உயர் நீதிமன்றம்....\nகுரங்குகளுக்கு போடப்பட்ட தடுப்பூசி தோல்வி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nசுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் மகிந்த சமரசிங்க\nஇலங்கைக்கு தீவிரவாத அச்சுறுத்தலா - பாதுகாப்பு அமைச்சு தகவல்\nதிறைசேரியின் அதிகாரிகள் சம்பளத்தில் ஒரு பகுதியை அரசாங்கத்திற்கு வழங்குவதாக அறிவிப்பு\nஹட்டன் - டிக்கோயா ஆறு பெருக்கெடுப்பு\nபீல்ட் மார்ஷல் ஒருவர் லெப்டினட் கேர்ணலுக்கு சல்யூட் அடிக்க மாட்டார்: சரத் பொன்சேகா\nமுன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவிடம் சுமார் ஐந்து மணிநேரம் விசாரணை\nகோட்டாபய ஜனாதிபதியாகவும், மகிந்த பிரதமராகவும் உள்ள அரசாங்கத்தில் புலிகளை நினைவுகூர முடியாது\nஇலங்கையில் 1000ஐ தாண்டிய கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை\nஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் நாட்டுக்கு ஆபத்தா இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்\nபொதுத்தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பிய சுதந்திரக்கட்சி\nவவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை அமர்வின் போது குழப்பம்: 12 உறுப்பினர்கள் வெளிநடப்பு\nஅம்பன் சூறாவளி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் இலங்கையின் 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nபொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு நாளைய தினம் வரை ஒத்திவைப்பு\nகொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்க\nஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு\nமக்களுக்கு வழங்கும் நிதி உதவிகளில் முறைகேடுகள் நடந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு\nசெல்வம் அடைக்கலநாதன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nவீடு இடிந்து விழுந்ததில் சிறுவன் பலி\nமிருகங்களின் எச்சங்கள் ஏறாவூர் ஐந்து எல்லைப் பகுதியில் கொட்டப்படுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஇலங்கையில் கொரோனா தொற்றி குணமடைந்த மூதாட்டி\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பான பொறுப்பு பூஜித மீது சுமத்தப்படலாம்\nபேஸ்புக்கில் பரவிய பொய்யான செய்தியால் யாழில் இளம் குடும்பஸ்தர் தற்கொலை\nவெள்ளநீர் புகுந்ததால் 50 இற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு\nகாரைதீவு கிராமத்திற்குள் புகுந்த கடல் நீர்\nமுகக்கவசங்களை விநியோகிப்பதாக கூறி 30 லட்சம் ரூபாவை மோசடி செய்த நபர் கைது\nஇலங்கையில் கொரோனா கொப்புகள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nஅரச ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் - மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஎரிபொருள் விலையை குறைக்க முடியாது: பந்துல குணவர்தன\nவரலாற்றில் முதல் முறையாக நீரில் மூழ்கிய பேருந்து நிலையம்\nவிடுதலைப் புலிகளின் தோல்வியால் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை மகிந்த கூறியுள்ள விடயம் - செய்திகளின் தொகுப்பு\nகந்தளாய் பிரதேசத்தில் மினி சூறாவளி காற்றினால் அறுபது வீடுகள் சேதம்\nதீவிரமடையும் அம்பான் சூறாவளி - 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை\nபொலிசாரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நினைவேந்தல்\nலண்டனில் சர்ச்சைக்குள்ளான பிரிகேடியருக்கு பதவி உயர்வு வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து விசாரணை கோரும் கூட்டணிக்கு ஆதரவளிக்குமாறு வலியுறுத்து\nகொரோனா அச்சுறுத்தலையும் தாண்டி சர்வதேச புகழ்பெற்ற இலங்கை திருமணம்\nஉயர்நீதிமன்றத்தில் இன்றும் பொதுத்தேர்தலுக்கு எதிரான மனுக்கள் மீது விசாரணை\nஇலங்கையில் கொரோனா கொப்புகள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nஇலங்கையில் ஆயிரத்தை நெருங்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை\nஅம்பான் சூறாவளி காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்று அடைமழை\nபோர் வெற்றிக் கொண்டாட அணிவகுப்பு பயிற்சிக்கு சென்ற கடற்படை சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று\nராஜபக்சர்களின் ஒருங்கிணைந்த முயற்சி விடுதலைப் புலிகளை முழுவதுமாக அழித்துவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/ramadan-2020-prophet-ilyas-day-28.18438/", "date_download": "2020-05-25T05:21:17Z", "digest": "sha1:BQHM23LTLV7UPEOP6NBX4KNPTTOWYSG7", "length": 9855, "nlines": 199, "source_domain": "mallikamanivannan.com", "title": "Ramadan 2020- Prophet Ilyas- day 28 | Tamil Novels And Stories", "raw_content": "\nஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுதாயத்தை நேரான பாதையில் கொண்டு செல்ல அல்லாஹ் அவனது தூதர்கள் மூலம் ஓர் இறை கொள்கையை எத்தி வைத்தான்..\nஆதம் நபியில இருந்த நபிகள் வரலாறும் வாழ்ந்த முறையும் பார்த்துட்டு வந்தோம்‌.\nகுர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள நபிமார்களின் எண்ணிக்கை 25\nஅதில் நபி துல்கிஃப்ல் இவரை பற்றி அதிகம் குறிப்பிட படவில்லை\nஇன்னும்: இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே நீர் நினைவு கூர்வீராக); அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே\n) நினைவு கூர்வீராக; இஸ்மாயீலையும், அல்யஸவுவையும், துல்கிஃப்லையும் - (இவர்கள்) எல்லோரும் நல்லோர்களில் உள்ளவராகவே இருந்தனர்\nஇவர்களும் ஒரு இறைதூதர் தான் இவரை பற்றியும் அதிக தகவல்கள் குறிப்பிட படவில்லை... 38:28.. surah sad..\nஇன்னும் இஸ்மாயீல், அல்யஸஉ, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம். Surah Al Anaam 6:86..\nநபி இல்யாஸ் அவர்கள் நபி ஹாரூன் அவர்களின் வழித்தோன்றல் ஆவார்கள் அன்றைய ஷாம்(சிரியா) நாட்டு மக்களுக்கு நபியாக அனுப்பப்பட்டார்\nஇவரது சமூக மக்கள் சிலை வழிபாட்டில் ஈடுபட்டு இருந்தார்கள் குறிப்பாக ப‌அலு' என்று அழைக்கப்படக்கூடிய சிலையை தீவிரமாக வணங்கி கொண்டிருந்தார்கள்..\nஇவர்களை சீர்திருத்துவதற்காக நபி இல்யாஸ் அலைவஸல்லம் அரும்பாடுபட்டார்கள் என்றாலும் அம்மக்கள் அவரை நம்பிக்கை கொள்ளாது புறக்கணித்தனர்..\n37:123. மேலும், நிச்சயமாக இல்யாஸும் முர்ஸல்(களில் - தூதராக அனுப்பப்பட்டவர்)களில் ஒருவர் தாம்.\nஅவர் தம் சமூகத்தவரிடம்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா” என்று (போதித்துச்) சொல்லியதை (நினைவு கூர்வீராக).\n“நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு “பஃலு” (எனும் சிலையை) வணங்குகிறீர்களா\n“அல்லாஹ்தான் - உங்களுடைய இறைவனும், உங்களுடைய முன் சென்ற மூதாதையர்களின் இறைவனும் ஆவான்.”\nஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆகையால், அவர்கள் (மறுமையில் இறைவன் முன்னே தண்டனைக்காக) நிச்சயமாக கொண்டு வரப்படுவார்கள்.\nமேலும், நாம் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:\n“ஸலாமுன் அலா இல்யாஸீன்” இல்யாஸீன் மீது ஸலாமுண்டாவதாக.\nஇவ்வாறே நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம்.\nஅல் குர்ஆன் 37: 123-131\nஇன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே\nஇன்று பதிவு ரத்தின சுருக்கமாக உள்ளது.\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\n\"நெஞ்சோரமா காதல் துளிரும் போது 9\"\n\"சின்ன சின்ன தூறல் என்ன 9\"\nநீ என்பது யாதெனில் 29\nஎன் பெண்மையை வென்றவன் 10\nஉனக்கானவன் உனக்கே - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-25T04:57:19Z", "digest": "sha1:NNFTNB77KQHEESZVN7G3YDBFY7ZBUAKC", "length": 21988, "nlines": 93, "source_domain": "marxist.tncpim.org", "title": "கொரோனா காலத்தில் பெண்கள் மீதான வன்முறை » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nகொரோனா காலத்தில் பெண்கள் மீதான வன்முறை\nஎழுதியது ஆசிரியர் குழு -\nகொரோனா ஊரடங்கு காலம் எல்லோரையும் முடக்கிப்போட்டது. குடும்ப வன்முறையோ இந்த காலத்தில் முடங்கிப் போகாமல் மேலும் அதிகரித்துள்ளது என்கின்றன புள்ளிவிவரங்கள். உலகளவில் சுமார் முப்பது சதவீத குடும்ப வன்முறைகள் இக்காலத்தில் உயர்ந்துள்ளது.\nஇந்தியாவைப் பொறுத்தவரை தேசிய பெண்கள் ஆணையத்திற்கு குடும்ப வன்முறைகள் குறித்து வரும் புகார்களின் எண்ணிக்கை இந்த ஊரடங்கு காலகட்டத்தில் இருமடங்கு உயர்ந்துள்ளது.\nகொரோனா பரவலில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள “வீட்டிலேயே இருங்கள்” என்று அறிவுறுத்தப்பட்டோம். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க கேட்டுக்கொள்ளப்பட்டோம். ஆனால் பல பெண்களுக்கோ வீடே பாதுகாப்பற்றதாகத்தான் உள்ளது. பெண்களிடம் “சமூக இடைவெளியை” எப்போதும் நம் ஆணாதிக்க சமூக அமைப்பு கடைப்பிடிப்பதே இல்லை. ஏனெனில் பெண்களை உடைமையாகக் கருதுவதும், அந்த உடைமையின் உரிமையாளன் என்கிற வகையில் அவர்கள் மீதான உரிமையும் ஆண்களுக்கே என்ற போக்குமே இதற்கு அடிப்படையாக உள்ளது.\nபெண்களை சகமனுஷியாகப் பார்க்காமல் அவர்களை “உற்பத்திக் கருவியாகவும்“ அதன் உடைமையாளனாகவும் ஆணாதிக்க சமூகம் தன்னை நிலை நிறுத்திக்கொண்டது. எனவேதான் கம்யூனிச சமூகத்தில் எல்லா உடைமைகளும் பொதுவுடைமையாகும் என்பதை அறிந்த அவர்கள் பெண்களும் பொதுவாக்கப்படுவார்கள் என்று கூறினர். இத்தகைய பாசாங்கான வழிமுறைகளில் பொதுவில் ஒரு அறச்சீற்றத்தை கையாண்டனர். கம்யூனிசம் என்பது உண்மையில் “பெண்கள் வெறும் உற்பத்திக் கருவிகளாக இருக்கும் நிலையை ஒழித்துக்கட்டுவதுதான்“ என்று மிகத் தெளிவாகவே கம்யூனிஸ்ட் அறிக்கை பேசியது.\nஅதே போல் “ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆதிக்கம் செலுத்திய கருத்துக்கள், அந்தந்த காலத்தின் ஆளும் வர்க்கத்திற்குரிய கருத்துக்களாகவே எப்போதும் இருந்துள்ளது. “ஒருவரின் செயல்பாடுகள் தனி மனிதரின் தனிப்பட்ட செயல் போல் இருந்தபோதும் அவை ஒரு வகையில் சமூகத்தால் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது வழிநடத்தப்பட்ட தன்னிச்சை செயல்களே ஆகும். அத்தகைய ஆணாதிக்கம் நிறைந்த ஆளும் வர்க்கத்தால் வழிநடத்தப்படும் போக்கின் வெளிப்பாடாகவே குடும்ப வன்முறைகளைப் பார்க்க முடியும்.\nகுடும்ப வன்முறை, சம்பள வெட்டு, வேலை இழப்புகள் உள்ளிட்ட சமூக பொருளாதார பிரச்சினைகளையும், அதனால் மேல் எழுந்துள்ள மன அழுத்தங்கள், சமூக பதட்டங்கள் ஆகியவைகளை புரிந்து கொண்டு செயல்படும் சரியான பார்வை அரசுக்கு இல்லை.\nஊரடங்கால் புலம் பெயர் தொழிலாளர்களில் உள்ள பெண்கள், குழந்தைகளின் நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது ஒரு பக்கமெனில், ஊரடங்கு என்கிற பெயரில் ஒரே கூரையின் கீழ் அடைக்கப்பட்ட பல பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலையும் பாதுகாப்பானதாக இல்லை. வேலைக்குச் செல்லாத பெண்களுக்கு முன்பு சமையல் வேலையை முடித்து குழந்தைகளையும், கணவனையும் பள்ளிக்கும், அலுவலகத்திற்கும் அனுப்பிவிட்டு சற்று முதுகு சாய்க்கவேனும் சிறிது நேரம் கிடைக்கும். ஆனால் தற்போது எல்லோரும் வீட்டில் உள்ள நிலை எல்லா நேரமும் அவர்கள் அடுப்படியிலேயே இருக்கவேண்டியது என்றாகிவிட்டது. வேலைக்குச் செல்லும் பெண்களோ வீட்டு வேலை, வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலை என இரண்டையும் சிரமத்தோடு மேற்கொள்கின்றனர். பெண்களுக்குள்ள இந்த வழக்கமான கொடுமைகளுக்கு மத்தியில்தான் குடும்ப வன்முறைகளும் அதிகரித்துள்ளது.\nவார்த்தைகளால் வாட்டுவது, செயல்களால் வதைப்பது, அடிப்பது, பல்வேறு வகைகளில் உட���் ரீதியாகத் துன்புறுத்துவது, மனரீதியாகத் துன்புறுத்துவது, பாலியல் சித்திரவதை என குடும்ப வன்முறை பல வகைகளில் தொடர்கிறது. ஊரடங்கு என்கிற பெயரில் எல்லோரும் ஒரே கூரையின் கீழ் அடைப்பட்டு உள்ள நிலையில், பல பெண்கள் இதுவரை பெற்றுவந்த சிறு பொழுது ஆசுவாசத்தையும் முற்றாக பறித்துவிட்டது. முன்பு குடும்ப வன்முறையால் ஒரு பெண் பாதிக்கப்பட்டால் கணவன் வேலைக்குச் செல்லும்போதோ, ஏதேனும் ஒரு இடைவெளியிலோ தனது சொந்தங்களைத் தொடர்பு கொண்டு பிரச்சினையை சொல்ல முடியும். பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மிகவும் கீழ் நிலையில் வைக்கப்பட்டுள்ள பெண்கள் இந்த கொரோனா காலத்தில் முழு நாளும் “எல்லா அதிகாரமும் பெற்ற“ ஆண்களின் கண் பார்வையில் நிறுத்தப்பட்டுள்ளனர். கொடுமைக்காரர்களின் கைப்பிடியிலிருந்து சற்று நகரவும்கூட வாய்ப்பற்றதாகிவிட்டது சூழல். அருகில் உள்ள உறவினர்கள் நண்பர்கள் வீட்டுக்கு அடைக்கலம் தேடிப் போகவும் வழி இல்லை. பொது போக்குவரத்தெல்லாம் இல்லாத நிலையில் புகார் தெரிவிக்கவோ கொடுமைகளிலிருந்து தப்பிச் செல்லவோ வழியற்ற நிலையிலேயே இன்று பெண்கள் உள்ளனர்.\nஇப்படியான விஷயங்களையெல்லாம் மாதர் அமைப்புகள் எடுத்துரைத்த பின்பே அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டது.\nபாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து புகார் கிடைக்கபெற்ற உடனே விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்\nகுடும்ப வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உணவு மற்றும் தங்கும் ஏற்பாட்டை பாதுகாப்பான சுகாதாரமான தரமான வகையில ஏற்பாடு செய்து கொடுப்பது\nஉடனடியாக நிதி உதவிகளை செய்வது.\nபாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் குழந்தைகளுக்கும் மனநல ஆலேசனைகள் வழங்குவது.\nகணவரை சார்ந்து வாழமுடியாத நிலையில் உள்ள பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் நிதி ஆதாரத்தை உருவாக்கி தருவது\nசட்ட ரீதியான உதவிகள் செய்வது\nகுற்றவாளிகள் மீது தாமதமின்றி நடிவடிக்கை எடுப்பது\nபழமைவாதம் நிறைந்த நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்துள்ள இந்திய முதலாளித்துவம் தனது குறைந்தபட்ச ஜனநாயக பங்களிப்பைக் கூட ஆற்றாமலே உள்ளது. இந்திய குடும்ப அமைப்பு முறையில் உள்ள ஆணாதிக்க போக்கின் மீது அது பெரிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அது வழங்கும் குறைந்தபட்ச ஜன���ாயகமும் பெயரளவிலானது தானே அன்றி அது பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் உள்ளிட்ட பழமைவாதங்களுக்கு முடிவு கட்டும் செயலை செய்வதில்லை.\nFamilia என்கிற சொல் துவக்கத்தில் திருமணமானவர்களையும் அவர்களின் குழந்தைகளைக் குறிக்குகின்ற, குடும்பத்தைக் குறிப்பதற்கான சொல்லாக இல்லை. “Famulus என்றால் வீட்டு அடிமை என்று பொருள். Familia என்பது ஒரு நபருக்குச் சொந்தமான அடிமைகளின் மொத்த எண்ணிக்கையைக் குறிக்கும்” என்று எங்கெல்ஸ் “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்“ என்ற தனது நூலில் சுட்டிக்காட்டுகிறார். குடும்பம் என்ற பழைய அர்த்தத்திலான அடிமை முறையின் உள்ளடக்கத்தை கொண்டே நவீன கால குடும்பமும் உள்ளது. இந்த ஆணாதிக்க உடைமை வர்க்க போக்கே பெண்கள் மீதான வன்முறைகளுக்கு அடித்தளமிட்டுக் கொடுத்து அதைத் தொடர வைக்கிறது. உடனடி நடவடிக்கையாக நடைமுறையில் முன்னெழும் பிரச்சினைகளுக்கான கோரிக்கைகளையும் போராட்டங்களையும் முன்னெடுக்கும்போதே நீண்டகால திட்டமிடலுடன் பிரச்சினைகளின் அடித்தளத்தை உடைக்கும் செயல்முறையையும் இணைக்க வேண்டியுள்ளது.\nரஷ்ய புரட்சிகர பெண் போராளி கொலந்தாய் குறிப்பிடுவது போல் எந்த குடும்ப அமைப்பும் முன்பிருந்த அதே நிலையில் இன்றில்லை.\nசொத்துடைமையை மையமாக கொண்ட ஆணாதிக்க குடும்ப அமைப்பு முறையும் மாற்றப்பட்டே ஆக வேண்டும். பெண்ணடிமைத் தனத்தை நிலைநிறுத்தியுள்ள சொத்துடைமையை தூக்கியெறியும் பொதுவுடைமை ஒன்றே அதற்கான வழியாகும்.\nஅடுத்த கட்டுரைஉள்ளே வெளியே இரண்டும் ஓன்றுதான்: இடம்பெயர் தொழிலாளர்களின் கொரொனா கால போராட்டம்\nஉள்ளே வெளியே இரண்டும் ஓன்றுதான்: இடம்பெயர் தொழிலாளர்களின் கொரொனா கால போராட்டம்\nகொரோனா காலத்தில் பெண்கள் மீதான வன்முறை\nகாஷ்மீர்: மக்கள் கிளர்ச்சியும், ராணுவ தாக்குதலும் … தீர்வு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/game-of-thrones-season-8-official-trailer-hbo/", "date_download": "2020-05-25T05:22:07Z", "digest": "sha1:VMYK6QWADG4IKQRLJ27CPJC67W5C2XXC", "length": 3124, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Game of Thrones Season 8 Official Trailer (HBO) - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nNext செல்வராகவனுடன் இணையும் ஜெயம் ரவி\nயாரும் எதிர்பாக்காத விக்ரம் 58 படத்தின் முதல் பார்வை போஸ்டர���\nகீர்த்தி சுரேஷ் பிறந்தநாளுக்கு சிறப்பு பரிசளித்த சன் குழுமம் – விவரம் உள்ளே\nஅடுத்தடுத்து வெளியான ஜி.வி.பிரகாஷ் பட அறிவிப்புகள்\nசிவகார்த்திகேயனின் “கனா” கதாப்பாத்தில் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர்\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.liweimetal.com/ta/faqs/", "date_download": "2020-05-25T04:18:36Z", "digest": "sha1:RTXJ2MZMTU6ZXABM4UITQE4CW5MEH2HV", "length": 4943, "nlines": 161, "source_domain": "www.liweimetal.com", "title": "அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - டியான்ஜின் Liwei இரும்பு & ஸ்டீல் கோ, லிமிடெட்", "raw_content": "\n25MT, அது ஒரு கொள்கலன் உள்ளது.\nபொருட்கள் கப்பல் முன் சோதிக்கப்படுகின்றன\nஆமாம், எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் கப்பல் முன் தகுதி இருந்தது. நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொகுதி சோதிக்க.\nஉங்கள் சாதாரண விநியோக நேரம் என்ன\nஅளவுகளில் க்கான 7-30days பற்றி எங்கள் விநியோக முறை, நீங்கள் கடினத்தன்மை, அளவு மற்றும் அகலம் போன்ற மற்ற தேவை இருந்தால், அதை பற்றி 20-40days உள்ளது. ஆனால் கவலைப்பட வேண்டாம், நாங்கள் விநியோக நேரம் எங்கள் சிறந்த, ஏனெனில் நேரம் நீண்ட முயற்சி மற்றும் எங்கள் செலவு அதிகமாக உள்ளது.\n2-2-1404, எண் 2, Chuangxinliulu, Huayuan ஹைடெக் தொழிற்சாலை பார்க், டெய்ன்ஜீ 300384, சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/50252/Artificial-rain-to-deal-with-drought.html", "date_download": "2020-05-25T06:02:24Z", "digest": "sha1:XYKORN6VTTBG6AVG5JK3AVPVPF7HEZLN", "length": 8652, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வறட்சியை சமாளிக்க செயற்கை மழை: நல்லதா? கெட்டதா? | Artificial rain to deal with drought | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nவறட்சியை சமாளிக்க செயற்கை மழை: நல்லதா\nவறட்சியில் இருந்து மீள செயற்கை மழை குறித்த பேசப்பட்டு வரும் நிலையில், அது எப்படி உருவாக்��ப்படுகிறது என்பதை பார்க்கலாம்\nCloud seeding எனப்படும் மேக விதைத்தல் மூலமாகத்தான் செயற்கை மழை உருவாக்கப்படுகிறது. சில்வர் அயோடைட், உப்பு, உலர் பனி அதாவது திடப்படுத்தப்பட்ட கார்பன் டையாக்சைட் ஆகியவை விமானம் மூலம் மேகங்களில் தூவப்படும். இதன்மூலம் செயற்கையாக குளிரூட்டப்படும் மேகங்கள் மழையைப் பொழியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nமகாராஷ்டிரா சோலாபூரில் செயற்கை மழை சோதித்துப் பார்க்கப்பட்டது. 2018ல் புது டெல்லியில் அதிகளவில் காற்றுமாசு ஏற்பட்டபோது, செயற்கை மழையை பொழிய வைக்க ஐ.ஐ.டி கான்பூர் குழு முயற்சித்தது. ஆனால், வேதிப் பொருட்களை தூவும் விமானத்திற்கு அனுமதி கிடைக்காததால் அம்முயற்சி கைவிடப்பட்டது. மேலும் சவுதி அரேபியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் செயற்கை மழைக்கு முயற்சித்துள்ளன.\nஉலகிலேயே மிகப்பெரிய செயற்கை மழைத் திட்டத்தை சீனா முன்னெடுத்துள்ளது. சீனா ஸ்கை ரிவர் (China’s Sky river) எனப்படும் இத்திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் சதுர கிலோமீட்டர் திபெத் தீபகற்பத்தில் மழை பொழிய வைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. இம்முயற்சியால் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் மழை குறைய வாய்ப்புள்ளதாக சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். செயற்கை மழையால் இயற்கையான பருவநிலை பாதிப்புகுள்ளாகும் என்றும், வேதிப் பொருட்களின் கலப்பினால் பாலூட்டிகளும், தாவர இனங்களும் பாதிப்படைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து செயற்கை மழையை பொழிய வைத்தால் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டிரஸ்கோதிக் ஓய்வு\nமிளகாய் பொடித்தூவி நூதன முறையில் திருட்டு \nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டிரஸ்கோதிக் ஓய்வு\nமிளகாய் பொடித்தூவி நூதன முறையில் திருட்டு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66854/Rajinikanth-has-explained-that-his-video-has-been-deleted-from-his-Twitter-page.html", "date_download": "2020-05-25T06:06:36Z", "digest": "sha1:TZTFHQ2RWHR2RC72LYZTXZOIMRKTSIZV", "length": 12300, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அரசு பரிந்துரைக்கும் காலம் வரை தனிமையில் இருப்போம்” - ரஜினிகாந்த் விளக்கம் | Rajinikanth has explained that his video has been deleted from his Twitter page | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n“அரசு பரிந்துரைக்கும் காலம் வரை தனிமையில் இருப்போம்” - ரஜினிகாந்த் விளக்கம்\nதனது வீடியோ ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்து ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.\nகொரோனா தடுப்பு முயற்சியின் ஒரு பகுதியாக நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆகவே நாளை நாடு முழுவதும் பேருந்துகள், ரயில் சேவைகள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடைகளும் அடைக்கப்படும் என அறிவித்துள்ளனர். பிரதமரின் கோரிக்கையை ஏற்று பலரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு விளக்கம் அளித்திருந்தார்.\nஇதனிடையே இன்று பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாளை முழு சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு நடிகர் ரஜினிகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது கட்டத்தில் இருக்கிறது. அது மூன்றாவது கட்டத்திற்கு போய்விடக்கூடாது. ஜனங்கள் நடமாடுகின்ற இடங்களில் உள்ள கொரோனா வைரஸ் 12 இல் இருந்து 14 மணிநேரம் அது பரவாமல் இருந்தாலே அதை மூன்றாவது கட்டத்திற்குப் போகவிடாமல் தடுத்துவ��டலாம். அதற்காகதான் பிரதமர் மோடி அவர்கள் 14 மணிநேர சுய ஊரடங்கு உத்தரவு கொடுத்துள்ளார்கள்” எனக் கூறியிருந்தார்.\nஇதனிடையே ரஜினிகாந்த் கூறிய தகவல்களில் சில பிழைகள் உள்ளதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று உடனடியாக அவரது ட்விட்டர் பக்கத்தில் நீக்கப்பட்டது. 14 மணி நேரம் வரை பரவாமல் இருந்தால் 3வது நிலையை தவிர்க்கலாம் என ரஜினி கூறியிருந்தார். இது தங்களது விதிமுறைக்கு எதிரானது எனக்கூறி ட்விட்டர் நிறுவனம் ரஜினி வீடியோவை நீக்கியது.\nஇந்நிலையில் ட்விட்டர் செயல்பாட்டை விளக்கி ரஜினி ஒரு விளக்கத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நேற்று பதிவு செய்த காணொளியில் 12 முதல் 14 மணிநேரம் வரை மக்கள் வெளியில் நடமாடாமல் இருந்தாலே கொரோனா வைரஸ் பரவுவது தடைப்பட்டு, சூழல் மூன்றாம் நிலைக்கு செல்வது தவிர்க்கப்படலாம் என்று நான் கூறியிருந்தால், அது “இன்று மட்டும் அப்படி இருந்தாலே போதும்” என்று பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டு, அதிகம் பகிரப்பட்டது. இதனால் ட்விட்டர் நிர்வாகம் அதை நீக்கியுள்ளது.\nநிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு பரிந்துரைக்கும் காலம் வரை இன்றைப் போலவே சுயத் தனிமைப்படுத்தலை நாம் கவனமாகப் பின்பற்றி இந்தக் கொடிய வைரஸை வீழ்த்துவதற்கான முயற்சியில் கவனத்தை செலுத்துவோம்.\nஇவ்வேளையில் என்னுடைய காணொளியின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு ஆதரித்து, மக்களிடம் பதிவை சரியான முறையில் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.\nஇதற்கு ட்விட்டர் இந்தியா பதிலளித்துள்ளது. அதில், COVID-19 குறித்த துல்லியமான தகவல்களைப் பரப்புவதை உறுதி செய்வதில் எங்களுடன் இணைந்ததற்கு நன்றி தலைவா எனக் கூறப்பட்டுள்ளது.\nஆண்களை அதிகம் தாக்கும் கொரோனா வைரஸ்\nமாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தம்: தமிழக அரசு\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கண���ர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆண்களை அதிகம் தாக்கும் கொரோனா வைரஸ்\nமாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தம்: தமிழக அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/9941/Diet-to-lose-weight-experts-say-food.html", "date_download": "2020-05-25T05:11:43Z", "digest": "sha1:EEP2XDKFVM4TPVGOIKGDV7QFU2Z7OGRE", "length": 7404, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உடல் எடையை குறைக்குமா டயட்..? உணவியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்..? | Diet to lose weight experts say food | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஉடல் எடையை குறைக்குமா டயட்.. உணவியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்..\nதொப்பையை குறைப்பதற்கு பெரும்பாடுபடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். உடல் எடையைக் குறைக்க தாமாகவே உணவுக்கட்டுப்பாடுகளை எடுத்துக்கொள்வதும் பலரின் வழக்கம். ஆனால், ஒவ்வொருக்குமான உணவுக்கட்டுப்பாட்டு முறைகள் வேறுபடும். அவர்களுக்காக கஸ்டமைஸ்டு டயட் என்ற தனிப்பட்ட உணவுக்கட்டுப்பாடுகளை அறிவுறுத்துகிறார்கள் உணவியல் நிபுணர்கள்.\nசாயங்கால நேரத்தில் சுடச்சுட வடை, சமோசாக்கள். விருப்பப்பட்ட நேரத்தில் பிரியாணி, பரோட்டாக்கள் என வெளுத்து வாங்கும்போது தெரியாத உடல் எடை, பத்து நிமிடம் தொடர்ந்து நடக்கும்போது தான் சுமையாகத் தெ‌ரியும். அப்படிப்பட்ட நேரத்தில் தங்களுக்குத் தெரிந்த வகையில் டயட் இருப்பதும், பின் கைவிடுவதுமாக இருப்பார்கள் சிலர். ஆனால், ரத்தக்கொதிப்பு, நீரிழிவு, என பலவித பிரச்னைகளில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித டயட் சரியாக இருக்கும் என்று கூறும் டயட்டீஷியன்கள், ஒரேவிதமான டயட்டை‌ அனைவருக்கும் பரிந்துரைக்க முடியாது என்கிறார்கள்.\nபன்முகத் தன்மை கொண்ட கலாசாரம்தான் இந்தியாவின் பலம் : பிரணாப் முகர்ஜி உரை\nபொதுவாக எம்மனசு தங்கம் பட டிரைலர் வெளியீடு\nRelated Tags : Diet, Lose Weight, உடல் எடை, குறைக்க, டயட், உணவியல் நிபுணர்,\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபன்முகத் தன்மை கொண்ட கலாசாரம்தான் இந்தியாவின் பலம் : பிரணாப் முகர்ஜி உரை\nபொதுவாக எம்மனசு தங்கம் பட டிரைலர் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://csenthilmurugan.wordpress.com/2015/05/09/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-05-25T05:51:11Z", "digest": "sha1:PFORMWUC4XESTQRKCSJDDKUYSMQKTXFP", "length": 5388, "nlines": 184, "source_domain": "csenthilmurugan.wordpress.com", "title": "அன்பு – அத்தனை மதங்களும் இறை நிலையை எய்த போதிக்கும் வழி ஒன்றே. | CSenthilMurugan", "raw_content": "\nஅன்பு – அத்தனை மதங்களும் இறை நிலையை எய்த போதிக்கும் வழி ஒன்றே.\nஓர் உயிர் ஜெருசலேமில் உதித்தால் அது கிருத்துவம் என்று பெயர் சூட்டப்பட்ட மதத்தைச் சார்கிறது.\nஅரபுநாடுகளில் அவதரித்தால் அது இஸ்லாம் என்று பெயரிடப்பட்ட மதத்தைச் சேர்ந்ததாகிறது.\nஅதுவே இந்தியாவில் பிறந்தால் இந்து என்ற பெயரைக்கொண்ட மதத்தைத் தழுவியதாகிறது.\nஅத்தனை மதங்களும் இறை நிலையை எய்த போதிக்கும் வழி ஒன்றே.\nஅன்பு என்னும் ஆயுதத்தைத் தவிர, மதத்தின் பெயரால் வேறு எந்த ஆயுதத்தையும் எடுப்பதில்லை என்று அழுத்தமான தீர்மானத்துக்கு வராதவர்கள் அனைவரும் குற்றம் புரிந்தவர்கள்தாம்.\nமதம், இனம், குலம், நிறம், மொழி இவற்றைப் பின்தள்ளி, சக மனிதனிடத்தில்\nநிபந்தனையற்ற அன்பு காட்டத் தொடங்கிவிட்டால், குற்றங்கள் நிகழ ஏது வாய்ப்பு\nகடவுள் இல்லை, கடவுள் இல்லை\nஇலவசங்கள் அல்ல… சமூக நலத் திட்டங்கள்\nசெல் – தி ஆர்ட், தி சயன்ஸ், தி விட்ச்க்ராஃப்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/05/16/%E0%AE%9A%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1/", "date_download": "2020-05-25T04:45:06Z", "digest": "sha1:2GXSQ4EP2T6XVED7KR7NYUEXHIBI4HKW", "length": 8807, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "சஹ்ரானின் மகளை பொறுப்பேற்க யாரும் இல்லை! பொலிஸார் அறிவிப்பு | LankaSee", "raw_content": "\nரசிகர்களுக்காக யோகா கற்றுத் தரும் நடிகை ஸ்ரேயா\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில் தென்பட்ட அற்புத காட்சி: சுவிஸ் மக்கள்\nநியூசிலாந்து தலைநகரை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஒரே கிணற்றில் 9 சடலங்கள்… உடம்பில் காணப்பட்ட காயங்கள்: கொடூர சதித் திட்டம்\nஅமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை… சர்வதேச விசாரணைக்கு தயார்: சீனா\nஒரே மூச்சில் 828 மீற்றர் உயரத்தை நடந்து கடந்த சிறுமி\nசஹ்ரானின் மகளை பொறுப்பேற்க யாரும் இல்லை\nஉயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் மனைவி மற்றும் மகள் குற்ற விசாரணை திணைக்கள பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.\nதற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்த சஹ்ரானின் மகளை எவரும் பொறுப்பேற்க முன்வரவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஇதன் காரணமாக 4 வயதான மகள் தாயுடன் குற்ற புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த மாதம் 26ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 15 பேர் உயிரிழந்தனர்.\nஎனினும் இதிலிருந்து தப்பித்த பயங்கரவாதி சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.\nதற்போது உடல்நிலை தேறியுள்ள நிலையில், கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nமோத இருக்கும் நயன்தாரா- தமன்னா\nகிழக்கில் பதிலீடு இன்றிய திடீர் ஆசிரியர் இடமாற்ற��்\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\nரசிகர்களுக்காக யோகா கற்றுத் தரும் நடிகை ஸ்ரேயா\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில் தென்பட்ட அற்புத காட்சி: சுவிஸ் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2", "date_download": "2020-05-25T04:51:05Z", "digest": "sha1:GHAQTXMVZDERI3JKVOF6SVISTHT4FG3K", "length": 6561, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "அத்திப்பூத்தாற்போல - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபூக்காமல் காய்த்து பழம் கொடுக்கும் அத்தி மரம்\nஎல்லாவித செடி கொடிகளும் மரங்களும் மலர்வதை/பூப்பதைக் காணமுடியும்...ஆனால் அத்தி மரம் பூப்பதைக் காணமுடியாது...பயிரினங்கள் பூத்துக் காய்த்துக் கனிவதே வழக்கம் என்றாலும் பூக்காமல் காய்க்கும் மரவகையைச் சேர்ந்தது அத்தி ஆகும்...ஆகவே அத்திப்பூக்களை எந்நாளும் பார்க்கவே முடியாது...எனவேதான் அரிதாக, அதிசயமாக நடக்கும் நிகழ்வுகளை அத்திப்பூத்தாற்போல என்றுக் குறிப்பிடுவார்கள்...இவ்வாறு பூக்காமல் காய்க்கும் மரங்களான அத்தி, ஆல், பலா, அரசு முதலிய மரவகைகளை பழந்தமிழில் கோளி என்று சொல்வர்...\nமுகுந்தன் வாத்தியார் பெரிய ஆள்...யார் வீட்டிற்கும் சட்டென்று போய்விடமாட்டார்...என்னவோ 'அத்திப்பூத்தாற்போல' என் வீட்டிற்கு வரப்போகிறேன் என்று சொன்னார்...சீக்கிரம் போகவேண்டும்...போகவிடுங்கள்.\nஆதாரங்கள் ---அத்திப்பூத்தாற்போல--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 மே 2014, 15:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/aiadmk-poster-welcoming-cm-edappadi-palanisamy-as-new-general-secretary-to-that-party-creates-controversy/articleshow/69751187.cms", "date_download": "2020-05-25T06:26:29Z", "digest": "sha1:LIKX4OITBHQGP6SJXMMGRJAWQXU5D2WH", "length": 14422, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "AIADMK meeting: எடப்பாடியை ஆதரித்து போஸ்டர்; பன்னீரை சீண்டிப் பார்க்கும் முதல்வர் ஆதரவாளர்கள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎடப்பாடியை ஆதரித்து போஸ்டர்; பன்னீரை சீண்டிப் பார்க்கும் முதல்வர் ஆதரவாளர்கள்\nஅதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் கூடி நடந்து வருகிறது. ஒற்றை தலைமை குரலுக்குப் பின்னர், சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலுக்குப் பின்னர் இன்று முதன் முறையாக இந்தக் கூட்டம் கூடியுள்ளது. இதற்கு முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஎடப்பாடியை ஆதரித்து போஸ்டர்; அதிமுகவில் மீண்டும் வெடித்தது சர்ச்சை\nஎடப்பாடியை ஆதரித்து போஸ்டர்; அதிமுகவில் மீண்டும் வெடித்தது சர்ச்சை\nஇன்று பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவாரா\nஅதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் கூடி நடந்து வருகிறது. ஒற்றை தலைமை குரலுக்குப் பின்னர், சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலுக்குப் பின்னர் இன்று முதன் முறையாக இந்தக் கூட்டம் கூடியுள்ளது. இதற்கு முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்தக் கூட்டத்தில் கட்சிக்கான புதிய பொதுச்செயலாளர் தேர்வு இன்று நடக்க வாய்ப்பில்லை என்றே தெரிய வந்துள்ளது.\nகலகலக்கும் அதிமுக; முட்டுக் கொடுக்கும் வரை முறிவில்லை\nகடந்த 2017 செப்டம்பருக்குப் பின்னர் அதிமுக கட்சியின் பொதுக் கவுன்சில் கூட்டம் கூட்டப்படவில்லை. தேர்தல் கமிஷனின் உத்தரவின்படி, இந்த மாத இறுதிக்குள் பொதுக் கவுன்சில் கூட்டத்தை அதிமுக கூட்டியே ஆக வேண்டும். இதற்கான தேதி இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவைப் பொறுத்தவரை பொதுச்செயலாளர்தான் அனைத்து அதிகாரமும் படைத்தவர். அந்த வகையில் ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர், சசிகலா தேர்வு செய்யப்பட்டு, அவர் சிறைக்கு சென்ற பின்னர் அந்தப் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தற்போது கட்சிக்கு பொதுச் செயலாளர் இல்லை. இதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளராக துணை முதல்வர் பன்னீர் செல்வம், iணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளனர்.\nஅமைச்சர் செங்கோட்டையை ஆதரித்து போஸ்டர்\nஇவர்கள் இருவரிடையே சமீப காலமாக நல்ல உறவு இல்லை. இலை மறை காயாக அனைத்து இருந்த நிலையில், கடந்த வாரம் மதுரை எம்எல் ஏ ராஜன் செல்லப்பா ஒற்றை தலைமை வேண்டும் என்ற குரல் எழுப்பினார். இவரைத் தொடர்ந்து குன்னம் எம்.எல்.ஏ., ராமச்சந்திரனும் அதே குரலை பிரதிபலித்தார். இந்த நிலையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூடியுள்ளது.\nசென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இந்த கூட்டம் தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் அலுவலகத்தின் முன்பு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் முதல்வர் எடப்பாடியை ஆதரித்து ஒட்டப்பட்டுள்ளது. புதிய கழக பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வாருங்கள் என்று அந்த போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. இந்தப் போஸ்டரை சென்னை வடக்கு மாவட்டம் கொளத்தூர் பகுதி அதிமுக வட்டத்தைச் சேர்ந்த கே. ஆறுமுகம் ஒட்டியுள்ளார். இந்தப் போஸ்டரால் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதனால், பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர்.\nஇதற்கு முன்னதாக நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தூதுவர்களாக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி சென்று இருந்தனர். இது எடப்படிக்கான தூது என்று பார்க்கப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇனிமே தைரியமா வெளியே வரலாம்: சலூன் கடைகள் திறக்க அனுமதி...\nஏலத்திற்கு வரும் ஏழுமலையான் சொத்துக்கள்; ஆந்திர அரசின் ...\nதலித் மக்களை பலிகடா ஆக்கும் கட்சிகள் - பா.ரஞ்சித் முன்வ...\nஇயல்புநிலைக்கு திரும்பும் காஞ்சிபுரம்: பட்டு சேலை விற்ப...\nவிவசாயிகளின் இலவச மின்சாரத்திற்கு ஆபத்தா\n“ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியாது”: முதல்வர் எதற்கு சொன்...\nR.S.Bharathi: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கை...\nஆட்டோக்களுக்கு கிரீன் சிக்னல்: தமிழக அரசு அதிரடி அறிவிப...\nஉதயநிதி���ின் புகழை குறைக்க பார்க்கிறார் வி.பி.துரைசாமி- ...\nஎரிபொருள் திருட்டு, சட்டவிரோத சம்பளப் பிடித்தம்... சீரழ...\n இதோ ”அம்மா பிளாட்டினம் பிளஸ்” சுகாதார காப்பீட்டு திட்டம் அறிமுகம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nநிர்மலா சீதாராமன் பிரஸ் மீட்: இன்றைய எதிர்பார்ப்பு என்ன\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/nadukattupatti-the-fire-extinguisher-who-went-into-the-65-feet-reached-the-top/articleshow/71796066.cms", "date_download": "2020-05-25T05:26:44Z", "digest": "sha1:Q4GVVI24ING7IPLYIYXHU3PYQSL4EV3O", "length": 11078, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "sujith rescue live: ''65 அடி'' குழிக்குள் சென்ற வீரர் மேலே வந்தடைந்தார்.. இறுதி கட்டத்தை நெருங்கும் மீட்பு பணி.. இறுதி கட்டத்தை நெருங்கும் மீட்பு பணி..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n''65 அடி'' குழிக்குள் சென்ற வீரர் மேலே வந்தடைந்தார்.. இறுதி கட்டத்தை நெருங்கும் மீட்பு பணி..\nஆழ்த்துளை கிணற்றுக்கு அருகில் தோண்டப்பட்டு வரும் புதிய குழிக்குள் ஆய்வு செய்ய சென்ற தீ அணைப்பு வீரர் மேலே வந்தடைந்தார்.\nநடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்த்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதன் முயற்சியாக, ஆழ்த்துளை கிணற்றுக்கு 2 மீட்டர் தொலைவில் 98 அடி ஆழத்திற்கு குழி தோண்டும் பணியை ரிக் கருவி மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.\nபக்கவாட்டு துளை அமைக்கும் பணி மிகப் பெரிய சவால்..\n76 மணிக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த மீட்பு பணியில், புதிதாக தோண்டப்பட்டு வரும் குழிக்குள் கடுமையான பாறைகள் இருப்பதால் 35 அடி ஆழத்திற்கு பிறகு போர்வெல் மூலம் பாறைகளில் 6 துகள்கள் போடப்பட்டது. அதன் பிறகு மீண்டும் ரிக் கருவியின் மூலம் குழி தோண்டப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் இந்த பணி 60 அடி ஆழம��� வரை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தையை மீட்கும் முன்னெச்சரிக்கையாக, இந்த புதிய குழிக்குள் அஜித் என்ற வீரரை, ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் ஏணி வழியாக இறக்கப்பட்டார். குழியின் 50 அடி வரை சென்ற அவர், சோதனைக்காக சிறிய கல் ஒன்றையும் எடுத்து வந்துள்ளார். மேலும் குழிக்குள் உடைந்து இருந்த பாறை பகுதி ஒன்றும் கிரேன் மூலமாக வெளியே எடுக்கப்பட்டுள்ளது.\nஇரண்டே நிமிட வாசிப்பில் இன்றைய முக்கியச் செய்திகள் -(28/10/2019)\nஇந்த முயற்சியின் மூலம் குழிக்குள் இறங்கும் வீரரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 98 அடி ஆழம் வரைக்கும் தோண்டப்படவுள்ள இந்த திட்டம் தற்போது 65 அடியை கடந்துள்ளது . இன்னும் பத்து மணி நேரத்தில் 98 அடியை எட்டிவிடலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nஆனால் பாறைகளை கடந்து விட்டதால், விரைவில் முழு நிர்ணயிக்கப்பட்ட அடிக்கு குழியை தோண்டி விடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇனிமே தைரியமா வெளியே வரலாம்: சலூன் கடைகள் திறக்க அனுமதி...\nஏலத்திற்கு வரும் ஏழுமலையான் சொத்துக்கள்; ஆந்திர அரசின் ...\nதலித் மக்களை பலிகடா ஆக்கும் கட்சிகள் - பா.ரஞ்சித் முன்வ...\nஇயல்புநிலைக்கு திரும்பும் காஞ்சிபுரம்: பட்டு சேலை விற்ப...\nவிவசாயிகளின் இலவச மின்சாரத்திற்கு ஆபத்தா\n“ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியாது”: முதல்வர் எதற்கு சொன்...\nR.S.Bharathi: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கை...\nஆட்டோக்களுக்கு கிரீன் சிக்னல்: தமிழக அரசு அதிரடி அறிவிப...\nஉதயநிதியின் புகழை குறைக்க பார்க்கிறார் வி.பி.துரைசாமி- ...\nஎரிபொருள் திருட்டு, சட்டவிரோத சம்பளப் பிடித்தம்... சீரழ...\nபக்கவாட்டு துளை அமைக்கும் பணி மிகப் பெரிய சவால்.. அதிகாரிகள் சொல்லும் அதிர்ச்சி...அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nநிர்மலா சீதாராமன் பிரஸ் மீட்: இன்றைய எதிர்பார்ப்பு என்ன\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/nov/29/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4-792072.html", "date_download": "2020-05-25T05:34:41Z", "digest": "sha1:7LTJKI4VW3EJ4WSCXQJODMX5KF2KCA3Z", "length": 9091, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\\\\\\\"அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்\\\\\\'- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 மே 2020 வெள்ளிக்கிழமை 10:30:30 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\n\"அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்'\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என, இந்திய ஜனநாயக சோஷியல் கட்சி மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான்பாகவி தெரிவித்தார்.\nஒசூரில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:\nநெல்லை மாவட்டம், இடிந்தகரை அருகே உள்ள சுனாமி காலனியில் ஒரு வீட்டில் நிகழ்ந்த நாட்டு வெடிகுண்டு வெடிப்பில் 6 பேர் பலியான சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது.\nகாவல் துறை இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து, உண்மையானக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.\nஅதே நேரத்தில், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளாக அறவழியில் போராடும் தலைவர்கள் மீது பொய் வழக்கு போடுவது கண்டிக்கத்தக்கது.\nகூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், அதை வாபஸ் பெறாமல் அவர்கள் மீது மேலும், மேலும் பொய் வழக்குகளை தொடர்ந்து போடுவது ஏற்புடையதல்ல.\nசமீபகாலமாக இடிந்தகரை அருகேயுள்ள கூத்தங்குழியில் தாது மணல் ஆலை பிரச்னையில் அந்த ஆலைக்கு ஆதரவாக, எதிராக இரு குழுவினருக்கிடையே பிரச்னை ஏற்பட்டு வரும் நிலையில், அது தொடர்பாக நடைபெறும் அசம்பாவித சம்பவங்களுடன், கூடங்குளம் போராட்டக் குழுவினரைத் தொடர்புபடுத்தி அவர்கள் மீது வழக்குகள் போடுவது அதிகரித்து வருகிறது.\nஉதயகுமார், புஸ்பரா���ன், முகிலன் உள்பட நால்வர் மீது தற்போது போடப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெறுவதுடன், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, கூடங்குளம் அணு உலைப் போராட்டக் குழுவினர் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார் அவர்.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/53491", "date_download": "2020-05-25T04:49:30Z", "digest": "sha1:BP3F7MPAO4AYG3CZSQB2O6TKF3OZPNMR", "length": 10905, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "தென்கொரியாவில் பாரிய காட்டுத் தீ | Virakesari.lk", "raw_content": "\nமாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் \nசீனா அதிரடி அறிவிப்பு : கொரோனாவின் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார்..\n50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் இதுவரை முன்னெடுப்பு - சுகாதார அமைச்சர்\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு\nஜனாதிபதி கோத்தாபயவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு \nபாகிஸ்தான் விமான விபத்து : 97 பேர் பலி, இருவர் உயிருடன் மீட்பு\nகிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பிக்க ஐ.சி.சி. எடுத்துள்ள முயற்சி\nதென்கொரியாவில் பாரிய காட்டுத் தீ\nதென்கொரியாவில் பாரிய காட்டுத் தீ\nதென்கொரியாவில் கங்குவான் மாகாணத்தில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு,ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nதென்கொரியாவின் வடகிழக்கு பகுதியில் கங்குவான் மாகாணத்தின் எல்லையையொட்டி அமைந்துள்ள கடற்��ரை நகர பிரதேசத்தில் மின்மாற்றி ஒன்று வெடித்து சிதறியது.\nமின்மாற்றி வெடித்து சிதறியதில் அருகிலுள்ள காடுகளில் தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.\nஅப்பகுதியில் தீ பரவி வருவதால் தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிட்குள் கொண்டுவந்துள்ளனர்.\nஎனினும் குறித்த பகுதியல் தீ பரவல் காரணமாக ஒரவர் உயிரிழந்துள்ளதோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\nசீனா அதிரடி அறிவிப்பு : கொரோனாவின் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார்..\nகொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய சர்ச்சை நீடித்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து, இதுவரை விசாரணை குறித்த கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருந்து வந்த சீனா, தற்போது வாய் திறந்துள்ளது\n2020-05-25 10:06:34 கொரோனா வைரஸ் தோற்றம் சீனா\nகொரோனா அச்சுறுத்தலில் கோல்ப் விளையாடி சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி தனக்குச் சொந்தமான க்ளப்பிற்குச் சென்று கோல்ஃப் விளையாடியது விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியாவின் ஸ்டெர்லிங் பகுதியில் உள்ள தன்னுடைய க்ளப்பிற்குச் சென்ற ட்ரம்ப், கோல்ப் விளையாடி மகிழ்ந்தார்.\nரஷ்ய வைத்தியசாலையில் தீ விபத்து ; 3 நோயாளிகள் பலி\nர‌ஷ்யாவில் தனியார் வைத்தியசாலை ஒன்றில ஏற்பட்ட தீயில் சிக்குண்டு 3 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\n2020-05-24 22:27:07 ர‌ஷ்யா தனியார் வைத்தியசாலை தீ\nஇஸ்ரேலின் வரலாற்றில் விசாரணையை எதிர்கொண்ட முதல் தலைவர் : இன்று நீதிமன்றில் ஆஜரானார்நெதன்யாகு\nஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதிதாக பதவியேற்று சில நாட்கள் ஆகியுள்ள நிலையில் ஜெருசலேமில் அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் மீதான விசாரணை இன்று ஆரம்பிக்கப்பட்டது.\n2020-05-24 21:59:21 ஊழல் குற்றச்சாட்டுக்கள் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஜெருசலேம் நீதிமன்றம்\nகொரோனாவிலிருந்து குணமடைந்த 107 வயதுடைய பெண்\nஈரானில் 107 வயதுடைய வயோதிப பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து குணமடைந்துள்ளதாக அந்நாட்டு உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.\n2020-05-24 20:21:15 ஈரான் 107 வயது வயோத��ப பெண் கொரோனா வைரஸ்\nமாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் \nசீனா அதிரடி அறிவிப்பு : கொரோனாவின் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார்..\n50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் இதுவரை முன்னெடுப்பு - சுகாதார அமைச்சர்\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/arts/tamil_cinema_list/1956/index.html", "date_download": "2020-05-25T06:12:49Z", "digest": "sha1:HBRPBAEF6I7HLXFRUWX6CSAUE4HXSPFN", "length": 5068, "nlines": 81, "source_domain": "www.diamondtamil.com", "title": "1956 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - வருடம், திரைப்படங்கள், தமிழ்த், வீரன், ராஜா, cinema, கலைகள்", "raw_content": "\nதிங்கள், மே 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n1956 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள்\n1956 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n1956 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள், வருடம், திரைப்படங்கள், தமிழ்த், வீரன், ராஜா, cinema, கலைகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/05/5_18.html", "date_download": "2020-05-25T05:33:16Z", "digest": "sha1:TKMX7RC4IF3XG5GHSDHHJVCVDDFPO7KM", "length": 42408, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஹிரு உள்ளிட்ட 5 இணையதளங்கள், மீது சைபர் தாக்குதல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஹிரு உள்ளிட்ட 5 இணையதளங்கள், மீது சைபர் தாக்குதல்\nஇலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் இன்றுடன் பூர்த்தியாகின்ற நிலையில், இலங்கை மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇலங்கை கணினி அவசர தயார் குழுவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தீனதயாளம் நாகரத்னன் பிபிசி தமிழுக்கு இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.\nகுறிப்பாக இன்றைய தினம் -18- காலை முதல் இலங்கையின் மிக முக்கியமான 5 இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nதமிழீழம் சைபர் படையணி (Tamil Eealm Cyber Force) என்ற அடையாளத்தை கொண்ட ஒரு பிரிவினரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளமை அவதானிக்க முடிகின்றது.\nஇலங்கையின் முன்னணி ஊடக நிறுவனமான ஹிரு நிறுவனத்தின் செய்தி இணையத்தளம் சைபர் தாக்குதல் மூலம் முடக்கப்பட்டதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பானவர்களே இந்த சைபர் தாக்குதலை நடத்தியதாக அந்த நிறுவனத்தின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன், இலங்கைக்கான சீன தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் மீதும் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.\nகடந்த சில வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் இதே நாளின் இவ்வாறான சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர தயார் குழுவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தீனதயாளன் நாகரத்னம் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.\nகடந்த ஆண்டும் இதேபோன்று சுமார் 10 இணையத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.\nஇந்த முறை குறித்த சைபர் தாக்குதலை தடுத்து நிறுத்த தாம் பல்வேறு வகையிலான நடைமுறைகளைப் பின்பற்றியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.\nமே மாதம் 18ஆம் தேதி இந்த சைபர் தாக்குதல் நடத்தப்படுவதற்கான பிரதான காரணம், ஒரு குழுவின் பிரபல்யத்தை உறுதிப்படுத்துவதற்கு எனவும் அவர் கூறியுள்ளார்.\nஅதனால், குறித்த நபர்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிடாதிருப்பதே சிறந்தது என அவர் தெரிவிக்கின்றார்.\nஇந்த ஆண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் என தாம் முன்னதாகவே எதிர்பார்த்திருந்ததாக கூறிய அவர், அதனை தடுத்து நிறுத்த பல முன் ஆயத்தங்களை மேற்கொண்ட��ருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.\nஇதனை தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை கணினி அவசர தயார் குழு, இலங்கை விமானப்படையின் சைபர் பிரிவு மற்றும் இணையத்தள வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நிறுவனங்களின் அதிகாரிகளையும் ஒன்றிணைத்து ஏற்கனவே ஒழு குழுவொன்று தயார்ப்படுத்தப்பட்டிருந்ததாக தீனதயாளன் கூறுகின்றார்.\nதொடர்ந்தும் குறித்த குழு, இலங்கையிலுள்ள அனைத்து இணையத்தளங்களையும் கண்காணித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇணையத்தளங்களிலுள்ள சில குறைபாடுகளினாலேயே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர தயார் குழுவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தீனதயாளன் நாகரத்னம் தெரிவிக்கின்றார்.\nபுதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களிலேயே, இணையத்தளங்களை புதுப்பித்து வருவோமேயானால் இவ்வாறான சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.\nஎவ்வாறாயினும், தாம் தொடர்ந்தும் இவ்வாறான விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக தீனதயாளம் நாகரத்னம் கூறுகின்றார்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின�� ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/20950/7-warning-signs-of-tpte-2-diabetes.html", "date_download": "2020-05-25T05:43:58Z", "digest": "sha1:4CIKND7TZDUMQPJVN2SRDYA2NH2X6UU6", "length": 8015, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டைப் 2 நீரிழிவு நோயின் 7 அறிகுறிகள் | 7 warning signs of tpte 2 diabetes | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nடைப் 2 நீரிழிவு நோயின் 7 அறிகுறிகள்\nடைப் 2 நீரிழிவு நோயைக் கண்டறிய கண் மங்கலாக தெரிவது உள்ளிட்ட 7 அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nஉலகம் முழுவதும் டைப் 2 நீரிழிவு நோயினால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவை குறைக்க உதவும் இன்சுலின் சரியாக சுரக்காமல் போவதாலேயே நீரிழிவு நோய் ஏற்படுகிறது.\nஎக்ஸ்பிரஸ் இணையதளத்தில் வெளி��ந்த ஒரு ஆய்வறிக்கையில், ஒரு ஆய்வாளர்கள் குழு டைப் 2 நீரிழிவு நோய் குறித்து ஆய்வு செய்தனர். அதில் 7 முக்கியமான அறிகுறிகளை மேற்கோள் காட்டி, இவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள் என்று கூறியுள்ளனர்.\n* எப்போதும் தாகமாக உணர்வது\n* அடிக்கடி சிறுநீர் கழிப்பது, இரவு நேரங்களில் அதிகமாக சிறுநீர் கழிப்பது\n* மிகவும் சோர்வாக உணர்வது\n* எடை குறைதல், குறிப்பாக தசை அளவு குறைவது\n* பிறப்புறுப்பில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவது\n* உடலில் ஏற்படும் காயங்கள் மெதுவாக குணமடைதல்\n* கண் மங்கலாக தெரிவது\nமேலே குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதுபோன்ற அறிகுறிகள் குறிப்பாக சாப்பிட்ட பிறகு அதிகமாக ஏற்படும். டைப் 2 நீரிழிவு நோயினால் இதயம் பாதிக்கப்படலாம், ரத்தக் குழாய்களில் அடைப்பு, கண்கள் மற்றும் சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் சரியாக செயல்படால் போக வாய்ப்புள்ளது.\n2000க்கும் மேற்பட்ட மீனவர்களை கண்டுபிடிக்கவில்லை: நிர்மலா சீதாராமனிடம் மீனவர்கள் புகார்\n125 கோடி இந்தியர்களே என் தெய்வம்: பிரதமர் மோடி\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n2000க்கும் மேற்பட்ட மீனவர்களை கண்டுபிடிக்கவில்லை: நிர்மலா சீதாராமனிடம் மீனவர்கள் புகார்\n125 கோடி இந்தியர்களே என் தெய்வம்: பிரதமர் மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/7990/Best-Tourist-place-Madagascar--the-blessing-of-nature-to-see-once-in-life-.html", "date_download": "2020-05-25T06:05:20Z", "digest": "sha1:DY6JGV74TK2GJHU5L6UHX6H4HBJ3R5Z6", "length": 15361, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாழ்வில் ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய இயற்கையின் அருட்கொடை மடகாஸ்கர்! | Best Tourist place Madagascar, the blessing of nature to see once in life! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nவாழ்வில் ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய இயற்கையின் அருட்கொடை மடகாஸ்கர்\nலெமூர் பிராணிகள், போபாப் மரங்கள், மழைக்காடுகள், பாலைவனம், மலையேற்றம், நீரில் குதித்து விளையாடுதல் ஆகியவற்றைக் கொண்ட, நீலக்கடலில் மிதக்கும் இயற்கையின் காதல், மடகாஸ்கர். இயற்கையை நேசிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கான கனவு தேசம் மடகாஸ்கர். இது, ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள உலகின் நான்காவது மிகப்பெரிய தீவு தேசம். இத்தீவின் வித்தியாசமான காலநிலை, தாவரங்கள் மற்றும் தனித்துவமான பிராணிகளின் காரணமாக, இந்தியப் பெருங்கடலின் அழகிய தீவுகளில் மடகாஸ்கருக்கு ஒரு தனித்துவமான இடம் உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் தென்கிழக்கு வியாபாரக் காற்றின் காரணமாக இரண்டு மாறுப்பட்ட காலநிலை மடகாஸ்கரில் நிலவுகிறது. இங்கு, நவம்பர் முதல் ஏப்ரல் வரை வெப்பம் மற்றும் மழைகாலமாகவும், மே முதல் அக்டோபர் வரை வறட்சி மற்றும் குளிர் காலமாகவும் இருக்கிறது. மழைகாலங்களில் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக கடுமையான மழையுடன், புயல் காற்றும் வீசுகிறது. அதனால் சுற்றுலா பயணிகள், நவம்பர் முதல் ஏப்ரல் வரை மடகாஸ்கர் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை இங்கு பயணம் செய்ய ஏற்றதாக இருக்கும்.\nமடகாஸ்கர் ஒரு பல்லுயிர் பெட்டகம். மற்ற கண்டங்களில் இருந்து தனித்து இருப்பதால் இங்குள்ள 90 சதவீதம் தாவரங்கள் மற்றும் விலங்குகள் இத்தீவுக்கு மட்டுமே சொந்தமானவை. லெமூர் என்ற பிராணியும், போபாப் என்ற மரமும் இந்நாட்டின் அடையாளங்கள். லெமூர் மடகாஸ்கரில் மட்டுமே உள்ள விலங்கு என்பது அதன் தனிச்சிறப்பு. மிக அழகான லெமூர் பிராணியை மடகாஸ்கர் சுற்றுலா துறையின் சேல்ஸ் மேனேஜர் என்றே அழைக்கின்றனர், அந்நாட்டு மக்கள். ஈர்ரி போஸ்ஸா, கலர்புல் கேமலோன்ஸ், விவிட் பிராக்ஸ், ஆமைகள், சுறாக்கள், ஹம்ப்பேக் வேல் என்ற ராட்சத கடல் விலங்கு ஆகியவை பார்க்க வேண்டியவை. அடன்சானியா என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட போபாப் மரங்கள் ஒன்பது வகைப்படும். அவற்றில் ஆறு மடகாஸ்கரில் மட்டுமே உள்ளன. இந்த மரங்கள் மழைகாலத்தில் சுமார் 1,20,000 லிட்டர் நீரை தனக்குள் சேமித்து வைத்துக் கொண்டு வறட்சி காலங்களில் தன்னை தற்காத்துக் கொள்கிறது. ஒவ்வொரு வகையான போபாப் மரங்களுக்கும் சில தனித்துவமான குணங்களும், பயன்பாடுகளும் உள்ளன. மடகாஸ்கர் சுற்றுலாவில் போபாப் முக்கிய இடம் வகிக்கிறது.\nமலைகள், மழைக்காடுகள், பாலைவனங்கள், கடற்கரைகள், பவளப்பாறைகள், வளமான சமவெளிகள், கற்பள்ளத்தாக்குகள் என பல்வேறு நிலத்தோற்றங்கள் ஒரே தீவுக்குள் இருப்பது மட்டுமல்ல, அருகருகே இருப்பது மடகாஸ்கர் தீவில்தான். பாலைவனத்துக்கும், அடர்த்தியான மழைக்காடுகளுக்கும் இடையேயான தூரம் வெறும் 300 கிமீ என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா ஆம். அதுதான் மடகாஸ்கரின் நிலத்தோற்றம். கற்பள்ளத்தாக்குகளுக்கும், சுண்ணாம்பு சுரங்கங்களுக்கும், வளமான மலைகளும், அரிசி விளையும் செம்மண் வயல்களுக்கும் இடையேயே உள்ள தூரம் அதிகமில்லை. இந்த கலைடாஸ்கோப் நிலத்தோற்றம் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கின்றன.\nமனாபியாபை, சராபஞ்சினா, அஜஜாவி, நோஸி கொம்பா, நோஸி பி, இல்லே சான்டே மேரி, இல்லே ஆக்ஸ் நட்டஸ், அன்டோவோக் பே, நோஸி இரஞ்ஜா, மஹாலோனா ஆகிய மடகாஸ்கரின் பத்து கடற்கரைகளும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கின்றன. வெள்ளை மணல், காடுகளோடு இணைந்த கடல், கண்ணாடி போன்ற தெள்ள தெளிவான கடல் நீர், மலைகளுக்கு அருகில் உள்ள கடற்கரைகள், வண்ண வண்ண பறவைகள் ஆகிய அம்சங்கள் உங்களை மெய்மறக்கச் செய்யும். கைட்-சர்பிங், ஸ்நோர்கிளிங், ஸ்கூபா-டைவிங், ஜெட்-ஸ்கையிங் போன்ற வாட்டர்ஸ்போர்ட் விளையாட்டுகளில் பங்கேற்கலாம். அழகிய நீலக்கடலில் படகுப் பயணம் மேற்கொண்டு, ஷார்க்ஸ் மற்றும் வேல் என்ற ராட்சத கடல்மீன்களைப் பார்வையிடலாம்.\nமடகாஸ்கர், மக்கள் அடிக்கடி பயணம் செய்யாத நாடு என்பதால் சென்னையில் இருந்து நேரடி விமானங்கள் கிடையாது. ஆனால் டிரான்சிட் முறையில் பயணம் செய்யலாம். அதனால் கட்டணம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். இங்கிருந்து அந்நாட்டின் தலைநகர், அன்டநானரிவோ சென்று வர, மூன்று மாதங்களுக்கு முன்பு டிக்கெட் புக் செய்தால் சுமார் 80,000 ரூபாய் செலவாகும். மற்றபடி, உணவு தங்குமிடம் ஆகியவை மற்ற பிரபல சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளைக் காட்டிலும் மிகவும் குறைவே. இயற்கையை காதலிக்கும், அதை அனுபவிக்கத் துடிக்கும் பயணிகள், வாழ்க்கையில் ஒருமுறையேனும் பார்க்கவேண்டிய இயற்கையின் அருட்கொடை, மடகாஸ்கர்.\nலாரிகள் மோதல்: ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்\nமனைவியின் காதலனை 30 முறை குத்திக்கொன்ற கணவன்\nRelated Tags : madagascar, Tourism, Best of nature, Baobabs, Lemurs Park, லெமூர் பிராணிகள், போபாப் மரங்கள், பாலைவனம், கனவு தேசம், மடகாஸ்கர், சுற்றுலா பயணிகள்,\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலாரிகள் மோதல்: ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்\nமனைவியின் காதலனை 30 முறை குத்திக்கொன்ற கணவன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/08/24/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D/", "date_download": "2020-05-25T05:50:54Z", "digest": "sha1:U7Y63DCTW6XEJHJBOKOMWZQGN7NXPEHG", "length": 16362, "nlines": 177, "source_domain": "www.stsstudio.com", "title": "இந்து ஆன்மீகப் பிரசாரகா் பயிற்சி நெறி -சிறப்புற இடம்பெற்ற சான்றிதழ்கள் வழங்கப்பட்டன..! - stsstudio.com", "raw_content": "\nஒரு முறைதான் உனைப் பார்த்தனே எனை மறந்தேன் நான்…. இதயமதை உனக்காகவே தர இசைந்தேன் நான்…. வாழ்வினில் யோகமே வந்ததேதான்…\nயேர்மனிலங்கசயும் நகரில் வாழ்ந்துவரும் நடன ஆசிரியை திருமதி . மைதிலி -கஐன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை குடும்பத்தார் உற்றார்…\nமுளையாகி துளிராகி தளிராகி செடியாகி கொடியாகி மரமாகி பூவாகி காயாகி கனியாகி மீண்டும் மீண்டும் விதையாகி….. பஞ்ச பூதங்களுடன் போராடி…\nமுல்லைத்தீவை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான மூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகளுடனும்,…\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2020.இன்று 39வது வருட திருமண நாள்காணும்…\nபரிசில் வாழ்ந்துவரும் செல்வி „லக்சனா“ அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவரை அப்பா அம்மா உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன்…\nஎன்னுக்குள் ஏகாந்தம் வெறும் வெளிகளாகவே… கண்ணுக்குள் எழும் காவியங்கள் கற்பனைகளாகவே.., உள்ளுக்குள் உண்மைகள் உறங்கியும் உறங்காமலுமே… வரிகளுக்குள் வார்த்தைகள் கட்டுக்குள்…\nஎன் மனது உனக்கு தெரிகிறதா அது புனிதம் என்று புரிகிறதா என் அறிவும் ஆற்றலும் தெரிகிறதா அவைதான் என் பலம்…\nகனவுகளைக் காவலரணாக்கி காதல் குண்டுகளை ஏவியவன். கடதாசி இல்லாத காதலை காவியமாக்கித் தாவியவன். போராட்டம் தான் காதலும் பொழிப்புரை அள்ளித்…\nலண்டனில் வாழ்ந்துவரும் தாளவாத்தியக்கலைஞர் ஜனதன்தனது பிறந்த நாளை அப்பா, அமம்மா, அக்கா,மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்இவரை stsstudio.com…\nஇந்து ஆன்மீகப் பிரசாரகா் பயிற்சி நெறி -சிறப்புற இடம்பெற்ற சான்றிதழ்கள் வழங்கப்பட்டன..\nஇந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கபட்ட ஆன்மீகப் பிரசாரகர் பயிற்சி நெறியின் முதலாம் அணியினருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 22.08.2017 செவ்வாய்க்கிழமை திணைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நல்லூர் ஆதீன மண்படத்தில் கந்தபுராண எழுச்சி விழாவின் ஓரங்கமாக நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் கலந்து கொண்டார் .\nநிகழ்வில் வரவேற்புரையை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளா் இ.கர்ஜினும் தொகுப்புரையை அபிவிருத்தி உத்தியோகத்தர் .சுதாகரனும் ஆசியுரைகளை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் மற்றும் யாழ்.சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரம்மச்சாரி ஜாக்ரத சைதன்ய ச���வாமிகள் ஆகியோரும் ஆற்றினா்.\nபயிற்சி நெறி தொடர்பான விளக்கவுரையை கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் ஆற்றினார்.\nஆன்மீகப் பிரசாரகர்களுக்கான சான்றிதழ்களை அமைச்சர் டி.எம். சுவாமிநாதனும் புத்தகத் தொகுதிப் பரிசில்களை நிகழ்வில் கலந்து கொண்ட பெரியோர்களும் வழங்கி மதிப்பளித்தனர்.\nநிகழ்வின் போது ஆன்மீகப் பிரசாரகர் சான்றிதழ் பெற்றோரின் விபரம் வருமாறு\nதிறமை சித்தி பெற்றவர் :க. கனகதுர்கா\nசித்தி பெற்றோர்:.சி. உமாசுதன் ப. அச்சுதராஜா கு. கந்தபாலன் து. குமாரநாதன் அ. துஸ்யந்தினி ந. சரோஜாதேவி சி. வனிதா கு. நிதர்ஷனி ம. பகீரதன் தி. தனிஸ்சா க. மோகனதாசன் செ. சுகீர்த்தனா ச. லஷ்சிகா ஈ. நவிஷா ந. இந்திரா சு. சுகுமார் வி. மகாதேவன்\nஶ்ரீ செல்வசந்நிதி ஆலயத்தின் 3ஆம் திருவிழா 24-08-2017\nகளனிப் பல்கலைக்கழக மாணவர்களது அர்ப்பணிப்பில் கருக்கொண்ட மதுகை.\nகளனிப் பல்கலைக்கழக மாணவர்களது அர்ப்பணிப்பில்…\nதனுக்குட்டியின் படைப்பான „கடலினை அடையாத நதிகள்“ சிறுகதைத் தொகுப்புவௌியீடு 06.08.2017\nஎதிர் வரும் 06/08/2017 (ஞாயிற்றுக் கிழமை)நேரம்…\nதாளவாத்தியக்கலைஞர் சிவரூபன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து.17.05.17\nயேர்மனி ஓபகௌசன் நகரில் வாழ்ந்து வரும்…\nஉடுத்திராய் படுத்திராய் உண்டிராய் உனக்கானதில்…\n***வீசியெறிந்த- விதி ** கவிதை சதிநேசன்\nவிதி முறைகள் எனக்கு ஏதுக்கடி ,உன் மதி…\nவானம் இடிந்து காற்று விலகி கால்கள் சறுக்கி…\nமூத்த நடிகை புனிதமலர்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 16.10.2019\nபரிசில் வாழ்ந்துவரும் புனிதமலர் அவர்கள்…\nநன்றியன்“ „கவித்தேன்“ ஆகிய நூல்களின் அறிமுகவிழா 30-06-2019 சிறப்பாக நடைபெற்றது.\n\"நன்றியன்\" \"கவித்தேன்\" ஆகிய நூல்களின் அறிமுகவிழா…\nஜேர்மன் கல்விக் கழகத்தின் கலைத்திறன் போட்டியில் செல்வி வாசுகி மானில ரீதியில் முதலாமிடம்\nஜேர்மன் கல்விக் கழகம் நடத்திய கலைத்திறன்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநடன ஆசிரியை மைதிலி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.20.20\nமூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.2020\nகலைஞர் திரு திருமதி தியாகராஜாதிருமண நாள் வாழ்த்து .23-05-2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (17) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (155) குறும்படங்கள் (2) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (477) வெளியீடுகள் (358)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-05-25T05:49:52Z", "digest": "sha1:GW4S53Z5HZHUOFBNRTDEIZTZEF6IBILS", "length": 12903, "nlines": 253, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரசியாவில் சோச்சி இன் அமைவிடம்\nநிருவாக அமைப்பு (மே 2013)\nஆட்சிப் பிரிவு கிராஸ்னதார் பிரதேசம்\n'எதன் நிருவாக மையம் City of Sochi\nமாநகரத் தரம் (as of சூன் 2009)\nUrban okrug சோச்சி நகரக ஒக்ருக்[1]\nசோச்சி (Sochi, உருசியம்: Со́чи, IPA: [ˈsot͡ɕɪ]) உருசியாவின் கிராஸ்னதார் பிரதேசத்தில் கருங்கடலோரம் அமைந்துள்ள நகரமாகும். இது சியார்சியா/அப்காசியாவிற்கும் உருசியாவிற்குமான எல்லைக்கருகே அமைந்துள்ளது. சோச்சியின் ஆளுகையில் அமைந்துள்ள நிலப்பகுதிகள் அடங்கிய பெரும் சோட்சியின் பரப்பளவு 3,526 சதுர கிலோமீட்டர்கள் (1,361 sq mi) ஆகும்.[3] சோச்சி நகரத்தின் பரப்பளவு 176.77 சதுர கிலோமீட்டர்கள் (68.25 sq mi) ஆகும்.[3] 2010ஆம் ஆண்டு உருசியக் கணக்கெடுப்பின்படி நகர மக்கள்தொகை 343,334 ஆக உள்ளது.[7] இது உருசியாவின் மிகப்பெரும் மனமகிழ்வு நகரமாக உள்ளது. உருசியாவில் அயன அயல் மண்டல வானிலை நிலவும் சில நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. குளிர்காலம் மிதமாகவும் வேனில் காலம் வெப்பமாகவும் காணப்படுகிறது.\nசோச்சியின் அமைவிடத்தைக் காட்டும் கருங்கடலின் நிலப்படம்\nஅண்மையில் உள்ள பனிச்சறுக்கு மனமகிழ்விடமான ரோசா குத்தோரில் மலைசார்ந்த நிகழ்வுகள் நடக்க, சோச்சி 2014ஆம் ஆண்டுக்கான 22வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மற்றும் 11வது குளிர்கால மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் விளையாட்டுக்களை ஏற்று நடத்தியது. மேலும் உருசிய பார்முலா 1 கிராண்டு பிரீ போட்டிகள் 2014 ஆண்டுமுதல் குறைந���தது 2020 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது;[8][9] 2018 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடக்கும் நகரங்களில் ஒன்றாகவும் இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தரைவழிப் போக்குவரத்திற்கு பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இது நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\nExplicitly cited English வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2016, 04:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/sexagenarian", "date_download": "2020-05-25T06:14:41Z", "digest": "sha1:KVX53DSFLTMQ7PXXGUL7URMTIECNTVGA", "length": 4764, "nlines": 69, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"sexagenarian\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nsexagenarian பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\ndenarian ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nvicenarian ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntricenarian ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nquadragenarian ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncentenarian ‎ (← இணைப்புக்கள் | தொகு)\noctogenarian ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nseptuagenarian ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnonagenarian ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறுபதகவையர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/health/everyday-taking-in-fish-may-avoid-intestine-cancer/articleshow/71536483.cms", "date_download": "2020-05-25T05:46:39Z", "digest": "sha1:74S2NXBPAI53W5F7OER76CTSUKVV6FOJ", "length": 20644, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nSynopsis: கடல் வாழ் உணவுகள் கண்ணுக்குத் தெரியாத ஆற்றலை தனக்குள் புதைத்து வைத்திருக்கின்றன. குறிப்பாக மீன்கள். அசைவம் விரும்புபவர்கள் மீனை விரும்பினால் ஆரோக்கியம் விருத்தியடையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nஅசைவ உணவு வகைகளில் நன்மை தருவது கடல் வாழ் உணவான மீன் மட்டுமே என்கிறார்கள் மருத்துவர்கள்.\nமன அழுத்தத்துக்கு அருமருந்தாகும் மீன் புற்றுநோயைத் தடுப்பதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.\nஅசைவ உணவு வகைகளில் ஆடு, மாடு, கோழி இறைச்சிகளை விட கடல் உணவுகள் ஆரோக்கியமானது என்கி றார்கள் மருத்துவர்கள். கடல் உணவான மீன் உணவுகளின் ஆரோக்கியம் அற்புதமானது என்பதை உணர்ந்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.\nஆடு, கோழி இறைச்சியை விட மீன் உணவுகள் தீங்கில்லாதது என்பதோடு இதில் சத்துகளும், கொழுப்பு அமி\nலங்களும் நிறைந்திருக்கின்றன. அதனால்தான் அசைவ உணவுகளில் ஒன்றான மீன்களில் இருந்து மாத்திரை கள் தயாரிக்கப்படுகிறது.\nமனிதனின் மூளை சிறப்பாக செயல்பட கொழுப்பு அமிலங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த கொழுப்பு அமி லங்கள் மீன்களில் அதிக அளவு இருப்பதாக ஆய்வு ஒன்றில் விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.\nமைண்ட் என்னும் மனநலம் தொடர்பான தொண்டு நிறுவனம் ஒன்றும் உண்ணும் உணவுக்கும் அவரது மன நலத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறியுள்ளது. தொடர்ந்து மீன் உணவு வகைகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு மன அழுத்த நோய் வரும் அபாயம் குறைவதாகவும் ஆய்வுகள் தெரிவித்திருக்கிறது.\nஅதிகம் தீங்கு விளைவிக்காத மீன் உணவு உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதயத்தைப் பாதுகாக் கிறது. மன அழுத்தம் வராமல் காக்கிறது. கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவு என்றும் இதைச் சொல்லலாம். முக்கியமாக குடல் புற்று நோய்கள் வராமல் தடுக்கிறது.\nchicken good or bad: பிராய்லர் கோழி ஆபத்து என்றாலும் தொடர்ந்து சாப்பிடுவது ஏன்\nஇன்றைய காலக்கட்டத்தில் புற்றுநோய் என்பது பெரும்பாலோரைத் தாக்கும் நோயாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நம் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமும், வாழ்க்கை முறையும் தான் என்கிறார்கள் மருத்துவர்கள். அதே நேரத்தில் சில ஆரோக்கியமான உணவுகளைத் தவறாமல் எடுத்துகொள்ளும் ப��து இயற் கையாகவே புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது.\nஅதன் படி பார்த்தால் ஜர்னல் ஆஃப் க்ளினிக்கல் காஸ்ட்ரோ என்ட்ரோலஜி மற்றும் ஹெபடாலஜி இதழில் வெளி யிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, நாம் உண்ணும் உணவில் மீன்களை அடிக்கடி சேர்த்துக் கொண்டேவந்தால் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் வரும் அபாயம் குறைவாக உள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியா ளர்கள்.\nஇந்த ஆராய்ச்சியை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், சர்வதேச புற்றுநோய் மையமும் இணைந்து நடத்தி யுள்ளது. வாரத்திற்கு மூன்று முறையாவது மீன் எடுத்துக் கொள்ள வேண்டும். மீன் உணவு வகைகளோடு மீன் எண்ணெய் சேர்த்து எடுத்துகொளவதும் நல்லது.\nமீன் இயற்கையாகவே புற்று நோயை எதிர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது. மீன் உணவுகளைத் தொடர்ந்து எடு த்துக் கொண்டு வந்தால் பெருங்குடல் புற்றுநோய் வருவதை 12 % வரை குறைக்கும் வாய்ப்புள்ளது என்கிறார் கள் மருத்துவர்கள்.\nஇந்த ஆராய்ச்சியில் மீனில் அடங்கியுள்ள ஓமேகா 3 கொழுப்பு அமிலங்களுக்கும், பெருங்குடல் புற்றுநோய்க் கும் இடையேயான தொடர்பு ஆராயப்பட்டது. ஒமேகா -3 பாலி அன்சாச்சுரேட்டட் (polyunsaturated) கொழுப்பு அமிலங்களின் வெளிப்பாடு பெருங்குடல் புற்றுநோய் வீரியத்தைk குறைக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது என்பது இதன்மூலம் தெள்ளத் தெளிவாக தெரிய வந்தது.\nமுதலில் இந்த ஆய்வு மீன் உட்கொள்வது மற்றும் நீண்ட சங்கிலி n-3 பாலிஅன்சாச்சுரேட்டட் (polyunsaturated) கொழுப்பு அமிலங்கள் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றுக்கு இடையேயான தெளிவற்ற நிலையில் அது தொடர்பாகவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஆனால் தற்போது அது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nபுற்றுநோய் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான ஐரோப்பிய வருங்கால விசாரணையின் தரவுப் பதிவேட்டை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வில் கலந்து கொண்ட நபர்களின் உணவுப் பழக் கத்தை ஆராய்ந்தார்கள்.\nஅப்போது அதிகமாக மீன் சாப்பிட்டு வந்தவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் தாக்கம் குறைவாக இருப்பது தெரிய வந்தது. இதற்கு காரணம் மீனில் உள்ள n-3 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களின் வெளிப் பாடு தான் என்பதும் கண்டறியப்பட்டது.\nமீன்களில் அதிகளவு புரோட்டீன் மற்றும் விட்டமின் டி போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள���ளன.\nபுற்றுநோய் மட்டுமல்லாமல் அமெரிக்காவின் சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, மீன்களில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மன அழுத்தத்தைத் தடுக்கவும் உதவுகிறது என்கிறார்கள்.\nஅதுமட்டுமல்லாமல் பைபோலார் டிஸ் ஆர்டர் (இருமுனை மனக் கோளாறு) போன்ற பிற மன நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க மீன் உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தை குறைக்க, மாரடைப்பு, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, பக்கவாதம் போன்ற நோய்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது.\nமீன் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் ஒமெகா 3 என்னும் கொழுப்பு அமிலத்தை இயற்கையாக தருகிறது மத்திமீன். இதை குழம்பாக செய்யாமல் வாணலியில் வறுக்கும் போது இதிலிருந்து ஒமெகா எண்ணெய் வடிவதைப் பார்க்கலாம்.\nகெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பை பெற என்ன செய்யலாம்\nமீன் உணவுகள் குடல் புற்றுநோய் மட்டுமல்லாமல் கண்களையும் பாதுகாக்கிறது. மீன் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளும் போது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் கரைந்து வெளியேறுகிறது. மேலும் கெட்ட கொழுப்புகள் உடலில் தங்குவதும் குறைகிறது.\nமீன் உணவு வகைகளை வறுப்பதும், எண்ணெயில் பொரிப்பதையும் தவிர்த்து குழம்பாக செய்து சாப்பிடுவது அதிக நன்மைகளைத் தரும் என்கிறார்கள் மருத்துவர்கள். வளரும் குழந்தைகளுக்கு அசைவ உணவுகளைப் பழகும் போது அதிகமாக கடல் வாழ் உணவுகளைக் குறிப்பாக மீன் உணவுகளைப் பழக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமூளை சம்பந்தமான நோய்களான மன அழுத்தம், அல்சைமர் நோய், டிமென்ஷியா, டயாபெட்டீஸ் மற்றும் கவனக் குறைவால் மிகை செயல்பாடு கோளாறு போன்ற நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க உதவுகிறது.\nஎனவே உணவே மருந்து என்பதை உணர்ந்து ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளுவோம். நீடுழி வாழ்வோம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஅல்சரை ஆரம்பத்தில் கண்டறிந்தால் இந்த உணவுகளை கொண்டே குண...\nஇந்த 6 அறிகுறி வர ஆரம்பிச்சுட்டா உங்களுக்கு சர்க்கரை நோ...\nகொரோனா வைரஸ் : இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்...\nபெண்கள் இரவில் விளக்கு அணைக்காமல் தூங்குவதால் உடல் எடை ...\nவெங்காயத்தை வெச்சு எப்படி உடம்பு கொழுப்பை குறைக்கலாம்\nதவறாக பல் துலக��குவதால் நம்முடைய நோயெதிர்ப்பு சக்தி குறை...\nCoronavirus: கொரோனா வைரஸ் - மக்கள் தெரிந்து கொள்ள வேண்ட...\nCoronavirus: ஏன் கொரோனாவை கண்டு உலகமே அஞ்சுகிறது.. காரண...\nஆணுறுப்பு விறைப்பு இன்றி சுருங்கிய நிலை அடைய என்ன காரணம...\nஉடம்புல எங்க நோயிருந்தாலும் இந்த ஒரு சிகிச்சை செய்தாலே ...\nஎடை குறையணுமா, இந்த 12 பொருளை மாத்தி மாத்தி எடுத்துக்கங்க.. வேகமா குறையறதை ஆச்சரியமா பார்ப்பீங்க..அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nநிர்மலா சீதாராமன் பிரஸ் மீட்: இன்றைய எதிர்பார்ப்பு என்ன\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/google-microsoft-rewards-for-coders/", "date_download": "2020-05-25T03:34:12Z", "digest": "sha1:5XKC3H2YQ2TZVJ4H74FMZK2TZXBIWK5E", "length": 11667, "nlines": 104, "source_domain": "www.techtamil.com", "title": "நிரல் வல்லுநர்களுக்கு கூகிள், மைக்ரோசாப் அறிவித்துள்ள பரிசு போட்டிகள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nநிரல் வல்லுநர்களுக்கு கூகிள், மைக்ரோசாப் அறிவித்துள்ள பரிசு போட்டிகள்\nநிரல் வல்லுநர்களுக்கு கூகிள், மைக்ரோசாப் அறிவித்துள்ள பரிசு போட்டிகள்\nCloud Computing என்றழைக்கப்படும் வரைமுறை இல்லா திறன் கொண்ட கணினி கட்டமைப்பில் ஒரு சில பாதுகாப்பது குறைபாடுகள் உள்ளன. பல பெரிய நிறுவனங்கள் இந்த வகை கட்டமைப்பில் தங்களின் மென்பொருட்களை, தொழில் தகவல்களை சேமித்து வைப்பதில் தயக்கம் காட்டுகின்றன. அதற்கு சொல்லப்படும் காரணமாக உள்ளது 1. இந்த கணினிகள் அவர்களின் நிறுவன வளாகத்தில் இருப்பதில்லை, ஒரு பொதுவான நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வெளியிடங்களில் உள்ளன.\n2. கணினி செயலில்களில் தற்போது புதிதாக வந்துள்ள பாதுகாப்பு பிரச்சனைகளான “Spectre” “Meltdown” போன்றவற்றால் பொது கட்டமைப்பில் உள்ள Cloud கணினிகள் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம். இதனால் அருகாமையில் உள்ள வேறு தளம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு தங்களுடைய தரவுகள் உள்ள கணினியையும் சேர்த்து தாக்கலாம் எனும் அச்சம் உள்ளது. Walmart நிறுவனம் தனது தொழில்நுட்ப பிரிவு Amazon WebServices கிளவுட் கட்டமைப்பை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. இது போன்ற அச்சம் இந்த துறையில் இருக்கும் MicrosoftAzure , GoogleCloud போன்றவற்றையும் பாதிக்கிறது. இதனால் கூகிள் ஒரு பரிச போட்டியை அறிவித்துள்ளது. நிரல் வல்லுநர்கள் எவரும் PublicCloud கட்டமைப்பின் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்தும் யுக்திகளை சமர்ப்பிக்கலாம். Confidential Computing Challenge (C3) என்றழைக்கப்படும் இந்த போட்டி ஏப்ரல் 1 2019 வரை நடக்க இருக்கிறது. பரிசாக $15000 வரை வழங்கப்பட இருக்கிறது.\nதிறந்தநிலை நிரல்களை கையாளும் உலகின் மாபெரும் நிரல் தொகுப்பு மென்பொருள் GitHub தளத்தை அண்மையில் Microsoft 7.5 பில்லியன் டாலருக்கு வாங்கியது நினைவிருக்கலாம். இந்த GitHub மென்பொருளில் ஏதேனும் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளனவா என கண்டறியும் “பிழைகண்டறிவோர் சன்மானம்” GitHub Bug Bounty $20000 வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகையினை தற்போது $30000 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது Microsoft . இந்த மென்பொருளில் பிழை கண்டுபிடிப்பது மிகவும் கடினம், எனவே மிகவும் சிரமப்பட்டு பிழையை கண்டறியும் ஒருவருக்கு அவரை ஊக்கப்படுத்துவது அவசியம், அதனால் இந்த தொகையை அதிகரிக்கக் காரணம் என தெரிவித்துள்ளனர். அதோடு இந்த மாதிரி நல்ல எண்ணத்துடன் பிழைகளை கண்டறிவோர், தற்செயலாக சில சேதாரங்களை மென்பொருளுக்கு ஏற்படுத்திவிடுவர், அவர்களின் மீது நட்டஈடு வழக்கு பதிவு செய்யவேண்டிய அவசியமும் ஏற்பட்டுவிடும். இனி வழக்கு தொடுக்க மாட்டோம் எனவும் தனது கொள்கை அறிக்கையில் மாற்றம் செய்துள்ளது GitHub .\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nபிளாக்செயின் தொழில்நுட்பத்தில் களமிறங்கும் Oracle\nபுதிய குரோம் 72 & விண்டோஸ் 10 க்கு புதிப்பிக்குமாறு பயனர்களை கூகுள் அறிவுறுத்துகிறது\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக் தொழில்நுட்பம்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nDistil Networks உடன் கைகோர்க்கும் IT பாதுகாப்பு நிறுவனம்…\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\nபுதிய கோடிங் மொழி “Kotlin” கூகுள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/6703-lusu/", "date_download": "2020-05-25T05:16:22Z", "digest": "sha1:WGXXZDKE2VETTUJRB2VUJILHN2PTXGGA", "length": 20624, "nlines": 186, "source_domain": "yarl.com", "title": "lusu - கருத்துக்களம்", "raw_content": "\nஜேர்மனியில் நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க தீர்மானம்\nநீங்கள் தானே வெளியால் போட்டிங்கள் பிறகு எதுக்கு ஆலோசனை கம்முண்டு இருங்க\nஒரே தடவையில் முழு உடலிலுமுள்ள கிருமிகளை நீக்கும் கருவியை கண்டுபிடித்த இலங்கை கடற்படை.\nஅக்கா நான் நடுவில நீங்கள் உங்கடை விளக்கத்தை சொல்லலாம்\nஊடுருவும் அரச பயங்கரவாத கைக்கூலிகள்\nஅம்பலமாகும் சுமந்திரனின் கபட தந்திரம்\nதனுஷ்கோடி கடற்பகுதியில் ஆயிரக்கணக்கில் குவிந்த பூநாரைகள்\nlusu replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்\nஎங்கை படத்தில 32 தானே இருக்கு\nபிரதான கட்சிகள் யாழில் வேட்புமனுத் தாக்கல்\nஉடுப்பை பார்க்க தெரியுது எல்லாம் ஓணான் கூட்டம் என்று\nlusu replied to விவசாயி விக்'s topic in யாழ் திரைகடலோடி\nசர்வதேசம் எங்களுடன் நிற்கின்றது இதனை நாங்கள் சரியாக பயன்படுத்தவேண்டும் - மாவை சேனாதிராசா\nமாவை அண்ணாவின் பேச்சை கேட்டால் மனதுக்குள் படடாம் பூச்சி பறக்குது ,வாங்கோ எல்லாரும் சேர்ந்து தண்ணீயை போடுவம்\nபுலிகள் ஜனநாயக படுகொலைகள் மூலமே தனி இயக்கமானார்கள்.\nlusu replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்\nசும்மா இருப்பா நமக்கு வைத்tai கலக்குது\nபோதைப்பொருள் வியாபாரம் நடத்தவேண்டிய நிலை பிரபாகரனுக்கு இருக்கவில்லை - சுமந்திரன்\nநன்றி நீங்கள் புதினராகிவிட்டிர்கள் உங்களை அ���்லா காப்பாற்றுவார்\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nஅப்படி போடு அரிவால அப்படி போடு அரிவால\nஉலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணான யசோதை செல்வக்குமாரன்\nஉலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களில் ஒருவராக வல்வெட்டித்துறையின் தமிழச்சியின் சாதனை… உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தின் வல்வெட்டித்துறை மண்ணின் தமிழச்சியான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகி உலகத் தமிழருக்குப் பெருமை சேர்த்துள்ளார். அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னியில் உள்ள ரூட்டி ஹில் உயர்நிலைக் கல்லூரியில் வரலாறு, சமூக கலாசார புவியியல் பாடத்தினைக் கற்பித்துக் கொண்டிருக்கும் யசோதைக்கான இந்த உயரிய கௌரவம் கிடைத்துள்ளமையை சர்வதேச ஊடகங்கள் முகப்புச் செய்தியாக வெளியிட்டுள் ளன. கடந்த ஐந்து ஆண்டுகளாக 179 நாடுகளிலிருந்து பத்தாயிரத்துக்கும் அதிகமான பரிந்துரைகளின்படி இந்த பரிசுத் தொகையானது யசோதைக்கு கிடைத்துள்ளது. மேலும் அவரது மாணவர்களுக்கு ”M.S.Selva’ என இவர் நன்கு அறியப்படுவதாகவும் சர்வதேச ஊடகமொன்றில் கூறப்பட்டுள்ளது. தான் கற்பிக்கும் மாணவர்களின் அன்புக்கும். மதிப்புக்கும் உரியவராகத் திகழும் யசோதையின் வெற்றி குறித்து அவரிடம் கற்ற மாணவர்கள் தமது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த விருதினைப் பெற்றமைக்காக இவருக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இந்த சாதனைக்கான விருது வழங்கும் வைபவமும்,பரிசுத்தொகையும் டுபாயில் வைத்து வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் கொடுமை யிலிருந்து மீண்ட யசோதையின் குடும்பம் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தது. அங்கு போய்ச் சேர்ந்த புதிதில் மிகவும் கடினமான சவால்களைச் சந்தித் யசோதை கல்வியில் மிக உயர்ந்த பெறுபேற்றை அடைந்ததுடன், அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ள அகதிகளுக்கு நல்ல தரமான கல்வியைப் போதிக்கவேண்டும் என உறுதி உறுதி பூண்டு கல்விச் செயற்பாட்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி அதில் வெற்றியும் ���ண்டுள்ளார். ரூட்டி ஹில் உயர் நிலைக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களில் 80வீதமான மாணவர்கள் அகதிகளாக வும் புலம்பெயர்ந்தவர்களாகவுமே உள்ள நிலையில் அவரது சேவையினால் பல ஆயிரக்கணக்கான வசதி குறைந்த மாணவர்கள் பயனடைந்தனர். யசோதை செல்வக்குமரன் அவர்களின் தாயும் தந்தையும் பொறியிலாளராக இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று இங்கேயே வாழவேண்டு மென்று விரும்பியிருந்த நேரத்தில், தமிழர்களுக் கெதிரான வன்முறைகளின் கொடுரத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்து சிட்னியில் வசித்தது வந்தார்கள். வல்வெட்டித்துறை,தெணியம்பையைப் பிறப்பிட மாகக் கொண்ட இவரது தாத்தா,பாட்டி இருவருமே கல்வித் துறையில் புகழ்பெற்றவர்களாக விளங்கினார். யசோதையின் அம்மப்பா திரு.வல்லிபுரம் அவர்கள் பருத்தித்துறை காட்லிக் கல்லூ}ரியின் உப அதிபராகச் சிறப்புடன் பணியாற்றி ஓய்வு பெற்றவர. நாங்கள் எல்லோரும் கெங்கா ரீச்சர் என அழைக்க்ப்படும் இவரது பாட்டி உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதேவேளை இவரது மாமன்மார் பொறியிலாளர்களாக இலங்கை யிலேயே பணிபுரிந்தவர்கள். கெங்கா ரீச்சரின் சகோதரி திருமதி.ருக்மணி ரீச்சர் வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் புகழ்பூத்த அதிபராகவும், இவரது தாத்தாவின் சகோதரன் திரு. சத்தியமூர்த்தி அவர்கள் தொண்டைமானாறு வீரகத்திப் பிள்ளை மகா வித்தியாலயத்தில் புகழ் பூத்த அதிபராகவும் சிறப்புடன் கடமையாற்றி ஓய்வு பெற்றனர். இவ்வாறான ஒரு பாரம்பரியம் மிக்க கல்விப் புலத்தில் இருந்து தோன்றிய யசோதையின் உள்ளத் திலும் கூட கல்வியில் மேலோங்கவேண்டும் என்ற சிந்தனையுடன் பாதிக்கப்பட்டுப் பின்தங்கி வாழும் சமுகங் களின் வாழ்க்கைத் தரத்தைக் கல்வியினூ டாகவே உயர்த்த வேண்டுமென்பதற்காக அகதிகள், புலம் பெயர்வாளர்கள் மற்றும் உள்நாட்டில் உள்ள பழங் குடியினரின் சமத்துவ மான கல்விக்காக அவர் தினமும் போராடுவதுடன் கல்வி தொடர்பாக தனது தனிப்பட்ட செயற் திட்டங் களை முன்வைத்து அவர்களிடையே விழிப்புணர் வையும் ஏற்படுத்துவதற்காக அயராது உழைத்து வெற்றி கண்டவர். ரூட்டி ஹில் கல்லூரியில் 65 பழங்குடி மாணவர்கள் கல்வியை விரும்பிக் கற்பதற்கு யசோதை செல்வகுமரன் அவர்களே காரணமாக இருந்ததுடன் அங்குள்ள பழங்குடி இன மக்களிடையே கல்வி குறித்த தேவையினை உணரவைத்து பல்கலைக் கழகம் செல்லவேண்டும் என்ற ஆசையினை ஊட்டியதாக அவர்மீது அவுஸ்திரேலிய ஊடகங்கள் புகழ்மாலை சூட்டியுள்ளன. இதேவேளை யசோதையின் இந்த சாதனையானது இலங்கைக்கு கிடைத்த கௌரவமாக மட்டுமல்லாது, அவுஸ்திரேலியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுவதாக அந்த நாட்டு ஊடகங்கள் கட்டுரைகளை எழுதியுள்ளன.. உலகின் தலை சிறந்த ஆசிரியர்களில் முதல் பத்து இடங்களுக்கு முன்னேறி வல்வெட்டித்துறை மண்ணுக்குப் பெருமையையும் கௌரவத்தையும் தேடித் தந்த செல்வி.யசோதை செல்வகுமரன் அவர்களுக்கு ஈழத்தமிழர்களின் சார்பிலும், அவரின் தாய் மண்ணான வல்வெட்டித்துறையின் சார்பிலும் எங்களின் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் ஆசிரியர் தொழில் என்பது புனிதமானது மட்டுமல் லாது கல்வி ஒளியின் ஊடாக மனதில் உள்ள அறியாமை என்ற இருளை அகற்றி சமுகத்தில் உயர்ந்த மதிப்பைப் பெற்ற ஒரு பணி என்ற வகையில் அவரது இந்த வெற்றி உலகின் ஆசிரியர் சமுகத்திற்கே கிடைத்த மாபெரும் வெற்றியாகும்\nlusu replied to தமிழ் சிறி's topic in சமூகவலை உலகம்\nயாழில் அதி நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகள் அமைக்கப்படவுள்ளன\nபிளாவில் கள்ளு குடிக்கிறதுக்குஇப்பவே டிக்கெட் புக் பண்ண வேண்டும்\n``அனு என் வீட்டுக்கு வர்றியாடி'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை அனுராதாவின் கலக்கமும்\nஎன்ன பொருத்தம் இவரும் ட்ராவல் ஏஜென்சி தான் வைத்திருக்கிறாராம்\n``அனு என் வீட்டுக்கு வர்றியாடி'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை அனுராதாவின் கலக்கமும்\nநேர்வே ரடம்மன் என்னுமிடத்தில் சில்க் தன் பெண்டாட்டி என்று சொல்லிக் கொண்டு ஒருவர் திரிகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_2244.html", "date_download": "2020-05-25T04:46:38Z", "digest": "sha1:3UPO3VYDLE2HG3HL2HNRHJ7OYYVIXWCW", "length": 4371, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "மீண்டும் இணையும் ’முள்ளும் மலரும்’ மகேந்திரன் - இளையராஜா!", "raw_content": "\nமீண்டும் இணையும் ’முள்ளும் மலரும்’ மகேந்திரன் - இளையராஜா\nமுள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ ‘மெட்டி’ என நம் மனதிலிருந்து நீங்காத பல தரமான படங்களை தந்தவர் இயக்குனர் மகேந்திரன். கடைசியாக அவர் சாசனம் என்ற படத்தோடு படம் இயக்குவதை நிறுத்திக் கொண்டார். தவறு… இந்த கமர்ஷியல் சினிமா உலகம் அவரை நிறுத்திவிட்டது. தற்போது பழைய உற்சாகத்துடன் புது புராஜெக்ட் ஒன்றை அவர் தொடங்கவிருக்கிறார். இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார்.\nஇளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டதால்தான் படமே துவங்க முடிவு செய்துள்ளேன் என்று கூறுகிறார் மகேந்திரன். புதிய ஒரு கதைக்களத்துடன் புது முகங்களை வைத்து இயக்கவிருக்கும் இந்தப் படத்திற்கு புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.லோகநாதனின் மகன் பி.சஞ்சய் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் பொறுப்பை காசி விஸ்வநாதன் ஏற்றிருக்கிறார்.\nமூவேந்தர் மூவீஸ் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் (மார்ச்) முதல் வார்த்தில் துவங்கி, மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் இயக்குனர் மகேந்திரன். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பாடல் கம்போசிங் வேலைகளை இந்த மாத கடைசியில் துவங்கவிருக்கிறார்கள்.\n1980-களில் ஏராளமான ஹிட் பாடல்களை தந்த கூட்டணி மகேந்திரன் - இளையராஜா. தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் இணைவது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-01-24-18-00-34/", "date_download": "2020-05-25T05:42:40Z", "digest": "sha1:FNQDDP4CGR56FJWLLJKLL3N5YU22XVMP", "length": 8573, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "கெஜ்ரிவால் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய உத்தரவு |", "raw_content": "\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டனர்\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங்குவதில் அச்சப்பட வேண்டாம்\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இருக்காது\nகெஜ்ரிவால் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய உத்தரவு\nடெல்லியில் தடை உத்தரவைமீறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதுதொடர்பாக முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.\nமுன்னதாக, கிர்கி பகுதியில் சட்டத் துறை அமைச்சர் சோம்நாத்பார்தி நடத்திய சோதனை மற்றும் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சியினர் நடத்திய போராட்டம் தொடர்பாக காவல் துறை ஆணையரிடம் டெல்லி பாஜக மூத்த தலைவர் விஜய்கோயல் புகார் தெரிவித்தார்.\nஇந்நிலையில், கெஜ்ரிவால்மீது முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தர்ணாபோராட்டம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅரசு அலுவலர்களை கடமை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் போராட்டக்காரர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.\nஅவதூறு வழக்கில் அருண் ஜெட்லியிடம் மன்னிப்பு கேட்டார்…\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானுடன் ஒத்து போவது ஏனோ\nசபரிமலையில் போராட்டங்கள் தொடர்ந்தால் உயிரிழப்புகள்…\nஅவதூறாக பேசிய பெண்மீது வழக்குபதிவு செய்ய போலீஸார் முடிவு\nகாசர்கோடு முதல் சபரிமலை ரதயாத்திரை\nகெஜ்ரிவாலின் மனைவி சுனிதா 3 இடங்களில் வ ...\nபாகிஸ்தானின் பொய்ப் பிரசாரத்துக்கு வல ...\nஅரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜ.,வை நம்பவேண்டா ...\nஅரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர ...\nஅவதூறு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர� ...\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங் ...\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இரு� ...\nதேசிய ஜனநாயகக் கூட்டணி 2வது முறையாக ஆட் ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nரிசா்வ் வங்கி அறிவிப்பு தொழில் துறையி� ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் ...\n அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான ...\nவயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/coronavirus-infection-opportunity-to-spread-in-the-air-world-health-organization-warning", "date_download": "2020-05-25T05:25:40Z", "digest": "sha1:4L2JF3FILIK3JFYBDSGTSB3PSMJLSVKD", "length": 6898, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊ��க உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மே 25, 2020\nகொரோனா வைரஸ் தொற்று காற்றிலும் பரவ வாய்ப்பு.... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nபுதிய ஆட்கொல்லி நோயாக உருவெடுத்துள்ள ‘கொரோனா வைரஸ்’ தொற்று, காற்றின் மூலமாகவும் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் மரியா வான் கெர்கோவ் எச்சரிக்கை செய்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றானது,தும்மல், இருமல் ஆகியவற்றின்போது வெளிவரும் நீர்த்திவலைகளால் பரவுகிறது என்றாலும், ஏனைய வைரஸ்தொற்றுகளைப் போல காற்றில் அவ்வளவு வீரியத்துடன் பரவுவதில்லை என்றுமருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்நிலையில், காற்றின்மூலம் பரவாது என்று அலட்சியத்துடன் இருந்துவிடக்கூடாது என்று, உலக சுகாதார அமைப்பின் (World Health Organization- WHO), வளர்ந்து வரும்நோய்கள் மற்றும் ஜூனோசிஸ் பிரிவுத்தலைவர் டாக்டர் மரியா வான் கெர்கோவ்தெரிவித்துள்ளார்.\nதும்மல், இருமலின்போது வெளிப்படும் நீர்த்திவலைகள், எந்தெந்தப் பரப்பில் எவ்வளவு காலம் வீரியத்துடன் இருக்கும்; எப்பொழுது செயலிழக்கும் என்பது அப்போதைய வெப்பம், ஈரப்பதம் மற்றும் பரப்பின் தன்மைஆகிய காரணிகளைப் பொறுத்து மாறுபடும்; அந்த வகையில், கொரோனா வைரஸ் காற்றிலும் குறிப்பிட்ட காலம்இருக்கும் என்று மரியா வான் கேர்கேவ் சுட்டிக்காட்டியுள்ளார். ‘N-95’வகை சுவாசக் கவசங்களை அணிவதே இதனைத் தடுப்பதற்கான வழி என்று அவர் கூறியுள்ளார்.\nTags எச்சரிக்கை வைரஸ் தொற்று காற்றிலும் பரவ வாய்ப்பு Warning infection Opportunity spread air\nகொரோனா வைரஸ் தொற்று காற்றிலும் பரவ வாய்ப்பு.... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nகடும் வெப்பத்துடன் அனல் காற்று வீச வாய்ப்பு\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\n75 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர்\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆரம்ப நிலையில் இந்தியா\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்த��ர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25697", "date_download": "2020-05-25T04:58:59Z", "digest": "sha1:4XDXLGUFX2276MQ2JEIN4FQFNNYKUVBY", "length": 8649, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்த வாரம் என்ன விசேஷம்? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > விசேஷங்கள்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபிப்ரவரி 01, சனி : ரதஸப்தமி. காஞ்சிபுரம் கடுக்களூர் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் ரதஸப்தமி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கலசபாக்க தீர்த்தவாரி. செந்தலை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கந்தர்வ பெண் சந்திரரேகைக்கு காவேரியில் தீர்த்தம் கொடுத்தல். வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்யபீடத்தில் இன்று ஆண் குழந்தை வரம், இந்திர பதவி கிடைக்க அஸ்வமேத பூஜை.\nபிப்ரவரி 02, ஞாயிறு : அஷ்டமி. திருநெல்வேலி நெல்லையப்பர் நெல்லுக்கு வேலி கட்டிய திருவிளையாடல். மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ரிஷப வாகனத்தில் பவனி. சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை. வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்யபீடத்தில் இன்று வாழ்க்கை உயர சாஸ்தா ஹோமம்.\nபிப்ரவரி 03, திங்கள் : நவமி. தை கிருத்திகை. பழநி ஸ்ரீஆண்டவர் வௌ்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி. வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்யபீடத்தில் இன்று தந்தை மகன் ஒற்றுமைக்காக சூரிய நாராயணர் ஹோமம். திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தேரோட்டம்.\nபிப்ரவரி 04, செவ்வாய் : ராமேஸ்வரம் கோயிலில் தேரோட்டம். காஞ்சிபுரம் ஸ்ரீஉலகளந்த பெருமாள் புறப்பாடு. வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்யபீடத்தில் இன்று பித்ரு சாபம், நாகதோஷம் விலக நாகதேவர் ஹோமம். திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தெப்பத்திருவிழா.\nபிப்ரவரி 05, புதன் : ஏகாதசி. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருக்கல்யாணம். காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் தெப்பத்திருவிழா. திருவெண்காடு சுப்ரமண்ய கனபாடிகள் டிரஸ்ட் 82ம் வருடம் சதுர்வேத பாராயணத்துடன் கூடிய மகாருத்ர யாகம். கோவை 10 திருப்பேரூர் எனும் மேலை சிதம்பர க்ஷேத்திரத்தில் தை 22ந் தேதி புதன் முதல் மாசி 3 சனிக்கிழமை வரை (05 -02-2020 15-02-2020) நடைபெறுகிறது. ஸர்வபீஷ்ம ஏகாதசி. வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்யபீடத்தில் இன்று உடற்பிணி, மனப்பிணி அகல ஏகாதசி ஹோமம்.\nபிப்ரவரி 06, வியாழன் : துவாதசி. சுக்லபட்ச மகா பிரதோஷம். திருச்சேறை ஸ்ரீசாரநாதர் சூர்ணாபிஷேகம். ஸ்ரீவராஹத் துவாதசி. வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்யபீடத்தில் இன்று இதய நோய் நிவர்த்தியாக சூரிய சாந்தி ஹோமம்.\nபிப்ரவரி 07, வெள்ளி : ஸ்ரீ ரங்கம் கோயிலில் தை தேரோட்டம். திருச்சேறை ஸ்ரீசாரநாதர் பருத்திசேரி எழுந்தருளல். கோயம்புத்தூர் ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம். வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்யபீடத்தில் இன்று அரசு பதவி கிடைக்க லக்ஷ்மி ஹோமம். பழநி முருகன் கோயிலில் திருக்கல்யாணம். பூதப்பாண்டி பூதலிங்க ஸ்வாமி கோயிலில் தேரோட்டம்.\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%88%E0%AE%B4-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-25T05:21:36Z", "digest": "sha1:J467ZBXYWKPHXF436F2RLTPOBXMUZW6Q", "length": 5687, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "மன்னார் மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட அலுவலகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்பு! - EPDP NEWS", "raw_content": "\nமன்னார் மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட அலுவலகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்பு\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் உயிலங்குளத்தில் இன்று கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nஇவ்வியஜத்தின் போது முருங்கன் ரஜமஹா விகாரை விகாராதிபதி வல்பொல சரண தேரரையும் அமைச்சர் சந்தித்தார். இதன்போது மன்னார் மாவட்டத்தில் பிறந்த��� இந்த மண்ணிலேயே கல்வி கற்று வளர்ந்த தமிழர்களே மன்னார் மாவட்டத்தில் அரசாங்க அதிபர் உட்பட்ட அனைத்து பதவிகளுக்கும் நியமிக்கப்பட வேண்டும் என்று மன்னார், முருங்கன் ரஜமஹா விகாரை விகாராதிபதி வல்பொல சரண தேரர் தெரிவித்துள்ளார்.\nமக்கள் வாய்ப்புத் தராவிட்டால் அரசியலிலிருந்து ஒதுங்குவேன் - டக்ளஸ் எம்.பி. திட்டவட்டம்\nஓய்வுக்கு பின்னரும் ஓய்வின்றி உழைத்த சமூகப்பற்றாளன் சவுந்தரராஜா – அஞ்சலி உரையில் செயலாளர் நாயகம் டக்...\nவடமராட்சி ஆதிகோவிலடி சிதம்பரா குடியிருப்பு பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்த...\nயுத்த வெற்றி இல்லை என்பதுடன் தமிழ்ப் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களும் இல்லாத நிலை வேண்டும்.\nயாழ்ப்பாணம் கிடாய்விழுந்தான் வீதி பகுதி மக்கள் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு\nதமிழ் பேசும் மக்களின் இலட்சிய கனவுகள் குறித்த எமது எண்ணங்கள் இன்னம் மாறவில்லை நாடாளுமன்றில் செயலாளர்...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fightingwarriorsemu.blogspot.com/2020/05/7.html", "date_download": "2020-05-25T04:22:50Z", "digest": "sha1:775MSZMXFRS2EVQKPPXOED3IVPYYEEIB", "length": 3550, "nlines": 50, "source_domain": "fightingwarriorsemu.blogspot.com", "title": "செயல்வீரர் செமு: தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாறு-ஆசிரியர் செ.முத்துசாமி- தொடர்-7", "raw_content": "\nதமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாறு-ஆசிரியர் செ.முத்துசாமி- தொடர்-7\n*வாழிய நீவீர் வாழ்க ஒரு நூறாண்டு* மா.ச. முனுசாமி ...\nவெளி மாவட்டத்தில் தங்கியுள்ள ஆசிரியர்கள் விவரம் கோ...\n*மனிதருள் மாமனிதர் செ.மு._ ப ழ .ராமசாமி கரூர்\nஆசிரிய சமுதாயத்திற்கு முதல்வர் செ.முத்துசாமி.\nதமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்...\n*உயிருக்கு அஞ்சாத உத்தம தலைவர் அய்யா செ.மு*\nநீங்காத நினைவுகள்*(செ. முத்துசாமி உடன் நான் இயக்க ...\nராஜன் நகர் போராட்டம்.. ஐந்து பெண் ஆசிரியை களின் பண...\nதமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாறு-ஆசிரியர் செ.முத்...\nஆசிரியர்களுக்கு தேர்வு நிலை சிறப்பு நிலை பெற்றுத்���...\nவரலாற்றுத் திருப்புமுனை தந்த 1969 ஆம் ஆண்டு டிசம்ப...\nலட்சம் கேட்ட ஆணையர் செ.மு.விடம் தஞ்சம்...\nசரித்திரம் படைத்திட்ட ஒரு மாமனிதன்-செ.மு\nஅன்றொரு நாள்... அய்யா செ.மு\nஅய்யா செ.மு வின் நிகரற்ற உழைப்பும்-தொண்டும்...\nஆசிரியர்களுக்கு ஒரு அன்பளிப்பு செ.மு.\nவிடிவெள்ளியாய் தோன்றி வழிகாட்டிய வித்தகர்_செ.மு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/203890?ref=ls_d_swiss", "date_download": "2020-05-25T04:24:25Z", "digest": "sha1:DELITQNXH6RE3TFZVEOP664DF3ZMBSEN", "length": 8205, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "பேத்தியின் புகைப்படங்களை சமூக ஊடகத்தில் வெளியிட பெண்ணுக்கு தடை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபேத்தியின் புகைப்படங்களை சமூக ஊடகத்தில் வெளியிட பெண்ணுக்கு தடை\nசுவிட்சர்லாந்தின் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தனது பேத்தியின் புகைப்படங்களை சமூக ஊடகத்தில் வெளியிட ஒரு பெண்ணுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.\nபெர்ன் பகுதியைச் சேர்ந்த அந்த ஏழு வயது சிறுமியின் தாயார், தனது மகளின் புகைப்படங்களை அவளது பாட்டி வெளியிடுவதாக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் புகாரளித்தார்.\nஎனவே ஏஜன்சி அந்த பாட்டிக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில், சிறுமியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை நிறுத்துமாறு கோரியிருந்தது.\nஆனால் அந்த பாட்டியோ, தன்னை புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்த சொல்லக்கூடாது என்றும், தான் அவளது நிர்வாண படங்களை வெளியிடவில்லை என்றும் பதிலளித்திருந்தார்.\nஅவர் தொடர்ந்து அந்த சிறுமியின் புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிடவே, சிறுவர் பாதுகாப்பு ஏஜன்சி, தங்கள் உத்தரவுக்கு கீழ்ப்படியாவிட்டால் சட்ட ரீதியாக அவர் தண்டிக்கப்படுவார் என அந்த பெண்ணை எச்சரித்துள்ளது.\nபுகைப்படங்களை பதிவேற்றம் செய்யும்போது சிந்தித்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ள சிறுவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவரான Yvonne Feri, சிறுவர்களின் புகைப்படங்களை அவர்கள் முகம் தெரியும் வகையில் வெளியிடுவது அவர்களுக்கே பின்னர் ஆபத்தை ஏற்படுத்தல��ம் என்றார்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/page-4/", "date_download": "2020-05-25T06:26:27Z", "digest": "sha1:CSQKTLSWWRXVWT2J5LRZ43VFO3DLR3RN", "length": 9720, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "பொழுதுபோக்கு India News in Tamil: Tamil News Online, Today's பொழுதுபோக்கு News – News18 Tamil Page-4", "raw_content": "\nசிரஞ்சீவி செய்த உதவியைக் கூறி கண்கலங்கிய சரத்குமார்\nஆதரவற்ற மக்களுக்கு உணவளிக்க நிதி கொடுத்த சூர்யா..\nஊரடங்கை மீறி ஆண் நண்பருடன் காரில் சுற்றிய நடிகை கைது\nகாவல்துறையினரை கடவுளுக்கு சமம் எனப் போற்றிய வரலட்சுமி..\nதிருமணம் செய்து கொள்ளாததற்கு என்ன காரணம் - நடிகை சித்தாரா விளக்கம்\nநயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் அன்னையர் தின வாழ்த்து\nஅதிமுகவுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை - காங்கிரஸ் வரவேற்பு\nநேரடியாக டிஜிட்டலில் வெளியாகும் கார்த்திக் சுப்புராஜின் படம்\nகார்த்திக் டயல் செய்த எண்... கௌதம் மேனனின் குறும்பட டீசர்\nஎன்ன சொல்ல வருகிறார் ரஜினி... திருமாவளவன் கேள்வி\nகொரோனா காலத்திலும் சாதிய வன்கொடுமைகள் - பா.ரஞ்சித்\nரஜினிகாந்த் கிண்டலடித்ததை முதன்முதலாக வெளியில் சொன்ன மீனா\nபிரிட்டனில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு உற்சாக நடனம் - வீடியோ\nராகவா லாரன்ஸின் ஒரே போன் கால்... உடனே ஒகே சொன்ன விஜய்\nவிஜய் சேதுபதியின் நற்பெயரைக் குலைக்கிறார்கள் - சைபர் க்ரைமில் புகார்\nஹேப்பி பர்த்டே சாய்பல்லவி.. ரசிகர்கள் வாழ்த்து..\nகொரோனா பாதிப்பு : 40% சம்பளத்தைக் குறைத்துக் கொண்ட நடிகர் உதயா\nப்ரொஃபஸர் கேரக்டருக்கு விஜய் சரியாக இருப்பார்\nவிஜய் படத்துக்கு இசையமைப்பதை உறுதி செய்த தமன்\nஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படம்... விஜய் சேதுபதி வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்\nசினிமா, சீரியல் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி\nவாடிவாசல், வடசென்னை 2 பற்றி வெற்றிமாறன் தகவல்\nவிஜய் சேதுபதி வீடியோ குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து\n... நடிகை ரகுல் ப்ரீத் சி���் பதிலடி\nரசிகருக்கு கொரோனா... போனில் அழைத்து ஆறுதல் கூறிய சிம்பு\nஅருவா பட ஊதியத்தில் 25% விட்டுக்கொடுக்கிறேன்...\nஇரவு 11 மணி தூக்கம்...வரல...வரல.. மிட் நைட் பரிதாபங்கள் மீம்ஸ்\nமகள் சாராவுக்கு நன்றி கூறிய சச்சின்\nமீண்டும் விஜய் உடன் இணையும் மெர்சல் தயாரிப்பாளர்\nட்விட்டரில் கணக்கு தொடங்கியது உண்மையா\nமீரா சோப்ராவின் தந்தையிடம் கத்தி முனையில் கொள்ளை\n'தலைவன் இருக்கின்றான்' படத்தில் இணையும் விஜய் சேதுபதி\nபெண்களுக்கும் குடிக்க உரிமை உண்டு... பிரபல இயக்குநருக்கு பாடகி பதிலடி\nவிஜய் ஆண்டனியை அடுத்து விஷ்ணு விஷால் எடுத்த அதிரடி மூவ்\nரங்கு ரங்கம்மா... அழகிய அசுரா... ஷெரினின் நியூ ஸ்டில்ஸ்\nகாமெடி நடிகர் தவறாக நடந்துகொண்டார் - பிரகதி\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nவாகன அனுமதி ஆவணங்களை புதுப்பிக்க கூடுதல் அவகாசம்\nமருத்துவக் குழுவினருடன் முதல்வர் நாளை ஆலோசனை - தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/articlelist/70501579.cms", "date_download": "2020-05-25T04:43:29Z", "digest": "sha1:QEDVVNA225WFKEZOQCY77ZMAWXNAPWTJ", "length": 10521, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்மணிக்கணக்கில் YouTube, Hotstar பார்ப்பவர்களுக்கு ஒரு அலெர்ட்\nடெக் நியூஸ்இன்றைய அமேசான் Quiz போட்டியில் விவோ S1 இலவசம்; பெறுவது எப்படி\nடெக் நியூஸ்ரம்ஜான் 2020 ஸ்பெஷல்: BSNL அறிவித்துள்ள 2 அதிரடி ஆபர்கள்\nடெக் நியூஸ்தற்செயலாக ஒப்போ பைண்ட் X2 விலையை வெளிப்படுத்திய அமேசான்\nடெக் நியூஸ்அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க; ஜூன் முதல் வாரம் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு\nகூகுள் ஆப்பில�� டார்க் மோட்: ஆக்டிவேட் செய்வது எப்படி\nடெக் நியூஸ்2.9 கோடி இந்தியர்களின் 'ரெஸ்யூம்' தகவல்களை இலவசமாக லீக் செய்த சைபர் கிரிமினல்ஸ்\nடெக் நியூஸ்சத்தம் போடாமல் வாட்ஸ்அப்பில் அறிமுகமான புதிய \"ஷேரிங்\" அம்சம்\nடெக் நியூஸ்இன்பினிக்ஸ் ஹாட் 9 விலை: ஆளுக்கு ரெண்டு வாங்கலாம் போலயே\nஇனிமேல் கஸ்டமர்களால் இந்த \"நன்மையை\" அனுபவிக்க முடியாது; ஷாக் கொடுத்த ஏர்டெல்\nரூ.10,000 க்குள் இதைவிட சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் கிடைக்காது\nMi டிவிகளுக்கு நேரடியாக சவால் விடும் Honor Vision டிவிகள்; இவ்ளோதானா விலை\n இதுதான் iPhone SE 2-வின் \"எதிர்பார்க்கப்படும்\" இந்திய விலை\n\"தமிழ்நாட்டிற்கு மட்டும்\" என ஸ்பெஷலாக அறிமுகமான BSNL ரூ108; அப்படியென்ன ஸ்பெஷல்\nஇன்றைய அமேசான் Quiz போட்டியில் விவோ S1 இலவசம்; பெறுவது எப்படி\nரம்ஜான் 2020 ஸ்பெஷல்: BSNL அறிவித்துள்ள 2 அதிரடி ஆபர்கள்\nதற்செயலாக ஒப்போ பைண்ட் X2 விலையை வெளிப்படுத்திய அமேசான்\nஅவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க; ஜூன் முதல் வாரம் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு\n2.9 கோடி இந்தியர்களின் 'ரெஸ்யூம்' தகவல்களை இலவசமாக லீக் செய்த சைபர் கிரிமினல்ஸ்\nசத்தம் போடாமல் வாட்ஸ்அப்பில் அறிமுகமான புதிய \"ஷேரிங்\" அம்சம்\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 விலை: ஆளுக்கு ரெண்டு வாங்கலாம் போலயே\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கிடைக்கும் Fossil Explorist Watch; பெறுவது எப்படி\nவெறும் ரூ.11,700 க்கு 43-இன்ச் Full-HD டிவி; இது கனவா\nTech Review: சாம்சங் கேலக்ஸி S10 லைட் ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா\nவிமர்சனம்: சோனியின் இந்த வயர்லெஸ் அல்லது நெக்பேண்ட் ஸ்டைல் ஹெட்செட்டை நம்பி வாங்கலாமா\nவிமர்சனம்: POCO X2 ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா\nவிமர்சனம்: Renor BT Power Cab எனும் 10 கிலோ பாகுபலி ஸ்பீக்கர்\nவிமர்சனம்: இந்த Realme Power Bank-ஐ நம்பி வாங்கலாமா\nOnePlus 7T விமர்சனம்: நம்பி வாங்கலாமா வேண்டாமா\nRealme XT விமர்சனம்: இந்த தீபாவளிக்கு இதை நம்பி வாங்கலாமா\nஇலவசமாக கிடைக்கும் 1 முதல் 12 ஆம் வகுப்பு e-books; டவுன்லோட் செய்வது எப்படி\nIRCTC Booking Time அறிவிப்பு; Online வழியாக இரயில் டிக்கெட் புக் செய்வது எப்படி\nAirtel App இல் \"இதை\" செய்தால்.. 1 வருட அமேசான் ப்ரைம் சந்தா FREE\nசொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ் வேண்டுமா\nஉங்கள் நண்பருடன் Instagram வழியாக Live video செய்வது எப்படி\n உங்களுக்கு இரு குட் நியூஸ்\nZoom App எச்சரிக்கை: முடிந்தால் Uninstall செய்யவும் அல்லது \"இதை\" செய்யவும்\nCOVID-19 : கொரோனாவை Track செய்யும் Aarogya Setu ஆப்பை \"சரியாக\" பயன்படுத்துவது எப்படி\nGoogle Tips: ஒருவரின் புகைப்படத்தை வைத்து அவரின் பெயரை கண்டுபிடிப்பது எப்படி\nரியல்மி நார்சோ 10A - அன்பாக்ஸிங் மற்றும் க்விக் லுக் வீடியோ\nகூகுள் ஆப்பில் டார்க் மோட்: ஆக்டிவேட் செய்வது எப்படி\n2021 வரை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்கிய கம்பெனி\nயூட்யூப் பார்த்துக்கிட்டே தூங்கும் பழக்கம் இருக்கா\nஇந்த சம்மருக்கு பில் கேட்ஸ் பரிந்துரைக்கும் 10 புக்ஸ்; படிக்க நீங்க ரெடியா\nரூ.8,999 கையில வச்சிக்கிட்டு ரெடியா இருங்க; மே.29 வரை வ...\nரெட்மி 10X விலையை சொன்னால் மே.26 வரை வேற எந்த போனும் ஆர...\nஅவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க; ஜூன் முதல் வாரம் ஒர...\nஇனிமே 54 நாட்களுக்கும் \"இது\" இலவசம்; பிரபல BSNL பிளானில...\nவெறும் ரூ.11,700 க்கு 43-இன்ச் Full-HD டிவி; இது கனவா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/spiritual-victory/", "date_download": "2020-05-25T05:25:30Z", "digest": "sha1:USONMJ75YFPHDAM5DFG7EK2J6XEDFNZJ", "length": 8047, "nlines": 93, "source_domain": "tamilchristianmessages.com", "title": "ஆவிக்குரிய வெற்றி - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\n“கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார் உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்” (ரோமர் 8:36-39).\nகிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார் நம்முடைய வாழ்க்கையில் அந்த அளவுக்கு நாம் கிறிஸ்துவோடு இணைந்து வாழ்கிறோமா நம்முடைய வாழ்க்கையில் அந்த அளவுக்கு நாம் கிறிஸ்துவோடு இணைந்து வாழ்கிறோமா இந்த இடத்தில் ஒரு பெரிய பட்டியலைப் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவரோடு இவ்விதமான இணைப்பை கொண்டவர்களாக வாழ்கிறோமா என்பதை நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியதாக இரு���்கிறது. இன்றைக்கு கிறிஸ்துவை ஆதாயத்திற்காக மாத்திரம் பின்பற்றக்கூடிய பெருங்கூட்டம் எழும்பி இருக்கிறது. ஆனால் அவருடைய அன்பை மெய்யாலும் நாம் உணர்ந்திருந்தோமானால் மாத்திரமே இவ்விதமாக சொல்ல முடியும். மேலும் இந்த இடத்தில் ஜெயத்தைக் குறித்துப் பேசுகிறார்.\nஇந்த உலகத்தில் நாம் உலகப்பிரகாரமாக அடையும் ஜெயத்தை அல்ல, ஆவிக்குரிய ஜெயத்தைக் குறித்து பேசுகிறார். மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும்… என்று அவர் மிகப் பெரிய ஒரு பட்டியலையும் இந்த இடத்தில் சேர்கிறார். இவை எல்லாவற்றிலும் நாம் கிறிஸ்துவில் ஜெயம் கொள்ளுகிறவர்களாய் காணப்படுவோம் என்று சொல்லுகிறார். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது நாம் ஆண்டவரை ஆதாயத்திற்காக பின்பற்றுவது அல்ல. நம்முடைய வாழ்க்கையில் இயேசுவைப் பின்பற்றுவதினால் என்ன ஆதாயம் பெற்றோம் என்பதைவிட, என்ன இழந்திருக்கிறோம் என்பதைக் குறித்து நாம் சிந்திப்பது மிக நல்லது. அநேகர் இயேசுவை தங்களுக்கு உதவி செய்பவராக, கடன் தொல்லையை நீக்குகிறவராக, சுகத்தைக் கொடுக்கிறவராக மாத்திரமே அறிந்திருக்கிறார்கள். ஆனால் இயேசுவை நீங்கள் இரட்சகராக அறிந்திருகிறீர்களா உங்களுடைய வாழ்க்கையில் உங்களை இரட்சிக்கும்படி தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தவரை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். அப்படியானால் மட்டுமே மேலே சொன்னவண்ணமாக உங்களால் சொல்ல முடியும்.\nதிருச்சபை கூடிவருதலை தடைசெய்த தேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/547130-gold.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-05-25T05:00:53Z", "digest": "sha1:BASELRU6GMBYGQSFPGU765DFITGED4MD", "length": 15095, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "தங்கம் விலை குறைவு: இன்றைய விலை நிலவரம் என்ன? | gold - hindutamil.in", "raw_content": "திங்கள் , மே 25 2020\nதங்கம் விலை குறைவு: இன்றைய விலை நிலவரம் என்ன\nதங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.\nதொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.\nபாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. இந்தநிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.\nஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 குறைந்து ரூ.4200க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.152 குறைந்து ரூ.33600க்கு விற்பனையாகிறது.\nஇதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 35184 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலை மாற்றமின்றி 41.70 ரூபாய்க்கு விற்பனையாகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nடெல்லி நிஜாமுதீன் மதவழிபாடு மாநாட்டில் பங்கேற்றவர்களில் 24 பேருக்கு கரோனா உறுதி: அமைச்சர் தகவல்\nமோடியைப் பின்பற்றினால் ஓடிப்போகும் கரோனா: தெலங்கானா ஆளுநர் தமிழிசை\nகரோனா லாக்-டவுன்; அரசு ஊழியர்கள், எம்எல்ஏக்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம் குறைப்பு: தெலங்கானா அரசு முடிவு\nகரோனாவுக்கு கேரளாவில் 2-வது உயிரிழப்பு: 213 பேருக்கு பாதிப்பு; ஒரு லட்சம் பேர் கண்காணிப்பு\nGoldதங்கம் விலை குறைவுஇன்றைய விலை நிலவரம் என்ன\nடெல்லி நிஜாமுதீன் மதவழிபாடு மாநாட்டில் பங்கேற்றவர்களில் 24 பேருக்கு கரோனா உறுதி: அமைச்சர்...\nமோடியைப் பின்பற்றினால் ஓடிப்போகும் கரோனா: தெலங்கானா ஆளுநர் தமிழிசை\nகரோனா லாக்-டவுன்; அரசு ஊழியர்கள், எம்எல்ஏக்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம் குறைப்பு: தெலங்கானா அரசு முடிவு\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\nதங்கம் விலை உயர்வு; இன்றைய விலை நிலவரம் என்ன\nதங்கம் விலை குறைவு; இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை உயர்வு; இன்றைய விலை நிலவரம் என்ன\nதங்கம் விலை குறைவு; இன்றைய நிலவரம் என்ன\nகச்சா எண்ணெய் உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 2545 ஆயிரம் மெட்ரிக் டன்கள்\nதங்கம் விலை உயர்வு; இன்றைய விலை நிலவரம் என்ன\nஅமேசான் நிறுவனத்தில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள்\nஇரண்டாவது முறையாக இஎம்ஐ ஒத்திவைப்பு; சலுகையைப் பயன்படுத்துவது நல்லதா\nரூ.20 லட்சம் கோடியில் என்ன இருக்கிறது\nதொழிலைக் காப்பாற்ற என்ன வழி\nகரோனா வைரஸுடன் வாழப் பழக வேண்டும் : தென் ஆப்பிரிக்கா அதிபர் மக்களுக்கு அறிவுரை\nகரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும் பேஸ்புக் நிறுவனர் சொத்து 3,000 கோடி டாலர்...\nபாதுகாப்பான முகக் கவசங்களை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி- முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம்...\nபுதுச்சேரி பேருந்து நிலையத்துக்கு மாறிய பெரிய மார்க்கெட்; சமூக இடைவெளியைக் கடைப்பிடித்த மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/56287-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-05-25T04:36:48Z", "digest": "sha1:5XPBM37LRT73Y7ZR5PSJZX25TUKXYUBP", "length": 14750, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "பழவேற்காட்டில் சின்னக்கண்ணன் | பழவேற்காட்டில் சின்னக்கண்ணன் - hindutamil.in", "raw_content": "திங்கள் , மே 25 2020\nவெண்ணை திருடும் கண்ணன் சிலை, பழவேற்காட்டில் அமைந்துள்ள ஆதிநாராயணப் பெருமாள் கோவில் மண்டபத்தூணில் உள்ளது. இந்தக் கோவில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததென தொல்லியலாளர்கள் கூறுகின்றனர். செம்புரைக்கரல் / துருக்கல் (laterite / iron stone) கொண்டு எழுப்பப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். தென்னிந்தியாவில் இந்தக்கல் கொண்டு உருவாக்கப்பட்ட கோவில்கள் மிகவும் அரிது என்று கருதப்படுகிறது.\nவிஜயநகர அரசின் கீழ் பழவேற்காடு இருந்தபோது ஆனந்தராயன் பட்டிணம் என்று வழங்கப்பட்டது. பழவேற்காடு என்ற பெயரை வழங்கியவர் கிருஷ்ணதேவராயர் என்று கூறப்படுகிறது. இவரது ஆட்சிக் காலத்தில்தான் இந்த வைணவக் கோவில் கட்டப்பட்டுள்ளது. மண்டப விதானத்தில் ராமாயணக் காட்சிகள் சிறிய வடிவில் செதுக்கப்பட்டுள்ளது இன்னொரு சிறப்பம்சமாகும்.\nபாழடைந்த நிலையில் உள்ள இந்தக் கோவிலை சீரமைக்கும் வேலையில் இறங்கிய இந்து அறநிலையத்துறை, தற்போது தன் பணிகளை நிற���த்திவைத்துள்ளது. மரங்களின் வேர்கள் ஊடுருவி, எங்கும் வியாபித்துள்ளன. மரம் நிற்பதற்கு கோவில் உறுதுணையா, அல்லது கோவில் நிற்பதற்கு மரம் உறுதுணையா என்பது புரியவில்லை.\nவெண்ணையைப் பறிக்கும் குட்டிக் கிருஷ்ணனின் லீலையை இந்தச் சிற்பம் அழகாக எடுத்துக் காட்டுகிறது. ஒரு காலை எம்பி, உயரே தூக்கி, அந்தக் கையால் பானையைப் பறிக்க குட்டிக் கிருஷ்ணன் முயற்சிக்கிறான். மற்றொரு கையால், கோபிகையின் ஒரு கரத்தை தடுத்துப் பிடித்துக் கொள்கிறான் சின்னக் கண்ணன், கோபிகையின் உடையின் மடிப்புக்களையும், ஒரு புறமே நீண்டு, தரை வரை தொங்கும் பின்னலையும் காணலாம். மாயவன் இழுத்த இழுப்பில் தனது தலையும் வெண்ணைப் பானையும் சாய்ந்த போதிலும், மற்றொரு கரத்தால் பானையை இறுகப் பிடித்துள்ளாள் கோபிகை.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\nதொழிலைக் காப்பாற்ற என்ன வழி\nஇன்று இயக்கவிருந்த திருச்சி - சென்னை விமான சேவைகள் ரத்து\nகரோனா வைரஸுடன் வாழப் பழக வேண்டும் : தென் ஆப்பிரிக்கா அதிபர் மக்களுக்கு அறிவுரை\nகரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும் பேஸ்புக் நிறுவனர் சொத்து 3,000 கோடி டாலர்...\nபாபாவுக்கு பிரார்த்தனைச் சீட்டு; கண்ணீர் துடைக்க ஓடி வருவார் சாயிபாபா\n’சாய்ராம்’ என்று சொல்லிப் பாருங்களேன் தனம் - தானியம் பெருக்கித் தருவார் பாபா\n''பாபா வருவார்; ஒருபோதும் கைவிடமாட்டார்\nவரமெல்லாம் தரும் வைகாசி சுக்கிர வார அம��வாசை; தர்ப்பணம்\nஅன்னைக்கு நன்றி செலுத்திய புத்தர்\nவாசகர் அனுபவம்: அவங்க அப்பவே அப்படி...\nபூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஜி.கே.வாசன் தலைமையில் தமாகாவினர் உண்ணாவிரதம்\nமதத்திலிருந்து தீவிரவாதத்தை தனிமைப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.primevideo.com/help/ref=atv_hp_nd_cnt?language=ta_IN&tag=tvnu-20&nodeId=G5VD9FKYCXW8RDK9", "date_download": "2020-05-25T06:07:02Z", "digest": "sha1:G4I5BNO3J3FRJEEAMWT7SCOYXLFXF7AF", "length": 4469, "nlines": 33, "source_domain": "www.primevideo.com", "title": "Prime Video: உதவி", "raw_content": "\nவலைத்தள மொழி - TA\nஉங்கள் சாதனங்களில் Prime Video-ஐ நிறுவுதல்\nPrime Video தலைப்புகளைப் பதிவிறக்குதல்\nPrime Video-இல் பெற்றோர் கட்டுப்பாடுகள்\nPrime Video-இல் கட்டுப்பாடுகளை அமைத்தல்\nTwitch Prime நன்மைகளைப் பெறுக\nPrime Video சலுகைக் கட்டணத்தைப் பற்றிய தகவல்\nAmazon Prime-ஐத் தொடங்கிய பிறகு உங்கள் Prime Video மெம்பர்ஷிப்பை மாற்றவும்\nஎனது Prime Video சந்தாவை ரத்துசெய்தல்\nதனிப்பட்ட சாதனத்தில் உள்ளடக்கத்தை வாங்குவதை அல்லது பார்ப்பதைக் கட்டுப்படுத்துகின்ற திறன் Prime Video PIN-க்கு உள்ளது.\nFire TV சாதனங்கள், Fire டேப்லெட்கள் மற்றும் Fire ஃபோன்கள் ஆகியவை அவற்றின் சொந்த பெற்றோர் கட்டுப்பாட்டு அமைப்புகளைக் கொண்டுள்ளன.\nகணக்கு & அமைப்புகள் கணக்கு & அமைப்புகள் என்பதற்குச் செல்லவும், பின்னர் பெற்றோர் கட்டுப்பாடுகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nAndroid அல்லது iOS-க்கான Prime Video செயலியில், கீழ்ப்புற மெனுவிலிருந்து எனது பொருள் என்பதைத் தேர்ந்தெடுத்து, அதன்பின்னர் அமைப்புகள் ஐகானைத் தேர்ந்தெடுக்கவும். அங்கிருந்து,பெற்றோர் கட்டுப்பாடுகள் என்பதைத் தேர்ந்தெடுத்து, அதன்பின்னர் Prime Video PIN-ஐ மாற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nPIN-ஐ உள்ளிட்டு, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.\nNote: Prime Video PINகள் அவை அமைக்கப்பட்ட சாதனத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும். Prime Video செயலியில் உங்கள் Prime Video PIN-ஐ அமைப்பது அல்லது மாற்றுவது, வாங்குதல் அமைப்புகளில் தானாகவே PIN-ஐச் செயல்படுத்தவோ அல்லது முடக்கவோ செய்யாது. வாங்கும் போது PIN கேட்பதை Prime Video கணக்கு & அமைப்புகள் பக்கத்தின் மூலம் மட்டும் செயல்படுத்தலாம் அல்லது முடக்கலாம்.\nவிதிமுறைகள் மற்றும் தனியுரிமை அறிவிப்பு.\n© 1996-2020, Amazon.com,Inc. அல்லது அதன் அங்கீகாரம் பெற்றவர்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-accountancy-accounts-of-not-for-profit-organisation-two-marks-questions-3796.html", "date_download": "2020-05-25T04:08:25Z", "digest": "sha1:RX7TIVESCSIWD2DMG64CAFVLGFJMTHUP", "length": 21497, "nlines": 453, "source_domain": "www.qb365.in", "title": "12th கணக்குப்பதிவியல் - இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Accounts Of Not-for-profit Organisation Two Marks Questions ) | 12th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Accountancy All Chapter Two Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Accountancy All Chapter Three Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட ஒன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Accountancy All Chapter One Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Accountancy All Chapter Five Marks Important Questions 2020 )\n12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (12th Standard Tamil Medium Accountancy Important Question)\n12th கணக்குப்பதிவியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 12th Accountancy - Revision Model Question Paper 2 )\n12th கணக்குப்பதிவியல் - விகிதப் பகுப்பாய்வு மாதிரி வினாத்தாள் (12th Accountancy - Ratio Analysis Sample Question Paper)\n கணக்குப்பதிவியல் MCQ Practise Tests\n12th கணக்குப்பதிவியல் - இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Accounts Of Not-for-profit Organisation Two Marks Questions )\nஇலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள்\n12th கணக்குப்பதிவியல் - இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Accounts Of Not-for-profit Organisation Two Marks Questions )\nஇலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்\nஊட்டி மனமகிழ் மன்றத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கினைத் தயாரிக்கவும்.\nதொடக்க இருப்பு விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது 10,000\nகைரொக்கம் 5,000 எழுதுபொருளுக்காக செலுத்தியது 7,000\nவாடகைப் பெற்றது 10,000 கணிப்பொறி வாங்கியது 25,000\nமுதலீடுகள் விற்றது 8,000 சம்பளம் 20,000\nசந்தா பெற்றது 54,000 இறுதி இருப்பு\nபின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் சந்தா எவ்வாறு தோன்றும் என்பதைக் காட்டவும்.\n2018-ல் பெற்ற சந்தா ரூ16,000-ல் 2017 ஆம் ஆண்டுக்கான ரூ.3,000 மற்றும�� 2019 ஆம் ஆண்டிற்கானரூ.5,000 அடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ. 4,000. 2017 ஆம் ஆண்டில் 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா முன்கூட்டிப் பெற்றது ரூ.2,000.\nபின்வரும் விவரங்கள் ஒரு விளையாட்டு மன்றத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும்\nவிளையாட்டுப்பொருள்கள் இருப்பு (01.04.2018) 3,000\nநடப்பாண்டில் வாங்கிய விளையாட்டுப் பொருள்கள் 9,000\nநடப்பாண்டில் விற்பனை செய்த பழைய விளையாட்டுப் பொருள்கள் 500\nவிளையாட்டுப் பொருள்கள் இருப்பு (31.03.2019) 4,000\nஇலாப நோக்கற்ற அமைப்பின்பொருள் தரவும்.\nஆயுள் உறுப்பினர் கட்டணம் – சிறு குறிப்பு தரவும்\nஇலாப நோக்கற்ற அமைப்பின் முதலின வரவுகளில் ஏதேனும் நான்கினைத் தரவும்.\nஇலாபநோக்கமற்ற அமைப்புகள் எந்த கணக்குகளையெல்லாம் தயாரிக்கின்றன\nஅரசு மற்றும் இதர அமைப்புகளிடமிருந்து பெறப்படும் மானியம் பற்றி குறிப்பு வரைக.\nஇருப்புநிலைக் குறிப்பு என்றால் என்ன\nவிகிதப் பகுப்பாய்வு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nநிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nநிறுமக் கணக்குகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nகூட்டாளி சேர்ப்பு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nகூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nமுழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Accountancy All Chapter Two Marks ... Click To View\n12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Accountancy All Chapter Three Marks ... Click To View\n12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட ஒன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Accountancy All Chapter One Marks ... Click To View\n12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Accountancy All Chapter Five Marks ... Click To View\n12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் (12th Standard Tamil Medium ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Accountancy - ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Accountancy - ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Accountancy - ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 12th Accountancy - Revision Model ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - கணினி கணக்கியல் முறை மாதிரி வினாத்தாள் (12th Accountancy - Computerized Accounting ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - விகிதப் பகுப்பாய்வு மாதிரி வினாத்தாள் (12th Accountancy - Ratio Analysis ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ctbc.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2020-05-25T05:35:32Z", "digest": "sha1:AXX3UTV6VQULCHXQEBUK67NHH6BRBNXI", "length": 2409, "nlines": 35, "source_domain": "ctbc.com", "title": "இளையோர் அரங்கம் திறந்தவெளி அரங்கில் மனம் திறந்த பேச்சு 18-09-2018 – Canadian Tamil Broadcasting Corporation", "raw_content": "\nஉலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995\nஇளையோர் அரங்கம் திறந்தவெளி அரங்கில் மனம் திறந்த பேச்சு 18-09-2018\nஇளையோர் அரங்கம் 18- 09-2018 -இளையபாரதி - மலர், கலா, லெனி, கமலேஸ்வரன், ரகு, புவனேஸ்வரன்\nPrevious: மனக்குயில் 11 சித்திரை 2012\nNext: மனக்குயில் 05 –புரட்டாதி -2009 -இளையபாரதி\nஇலங்கை பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுடனான செவ்வி\nஇளையோர் அரங்கம் 11-09-2018 திறந்த வெளி அரங்கில் மனம் திறந்த பேச்சு\nஉலகின் முதல் 24 மணி நேர‌ தனித் தமிழ் வானொலி 1995 தொடக்கம் © Copyright 2018, All Rights Reserved.\nஇளையோர் அரங்கம், 04-09-2018 – திறந்த வெளி அரங்கில் மனம் திறந்த பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_183736/20190925155027.html", "date_download": "2020-05-25T05:45:22Z", "digest": "sha1:S7LJB5BWH3JM35HXPC5LJ2YMSXVVOXV3", "length": 9675, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "சின்மயானந்த் மீது பாலியல் புகார்: ரூ.5 கோடி கேட்டு மிரட்டியதாக சட்டக் கல்லூரி மாணவி கைது", "raw_content": "சின்மயானந்த் மீது பாலியல் புகார்: ரூ.5 கோடி கேட்டு மிரட்டியதாக சட்டக் கல்லூரி மாணவி கைது\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nசின்மயானந்த் மீது பாலியல் புகார்: ரூ.5 கோடி கேட்டு மிரட்டியதாக சட்டக் கல்லூரி மாணவி கைது\nசின்மயானந்தா மீது பாலியல் புகார் கூறிய சட்டக்கல்லூரி மாணவி, வீடியோ ஆதாரங்களை அழிக்க ரூ.5கோடி கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nஉத்தரபிரதேசத்தை சேர்ந்த பா.ஜனதா தலைவர் சுவாமி சின்மயானந்தா. முன்னாள் மத்திய மந்திரியான இவர் மீது ஷாஜன்பூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி பாலியல் புகார் கூறினார். சின்மயானந்தா கல்லூரியில் படித்த தன்னை சாமியார் தவறாக வீடியோ எடுத்து கடந்த 1 ஆண்டாக மிரட்டி பாலியல் பலாத்���ாரம் செய்ததாக அந்த மாணவி குற்றம்சாட்டி இருந்தார். இதையடுத்து மாணவியும், அவரது தந்தையும் கொடுத்த வீடியோ அடிப்படையில் சாமியார் சின்மயானந்தாவை சிறப்பு பாதுகாப்பு குழுவினர் கைது செய்தனர். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nஇதற்கிடையே சின்மயானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டை கூறிய சட்டக்கல்லூரி மாணவி மீது பணப்பறிப்பு புகார் கூறப்பட்டுள்ளது. சின்மயானந்தா மீதான பாலியல் புகார் ஆதாரங்களை அழிப்பதற்காக ரூ.5 கோடி கேட்டு அந்த பெண் மிரட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மாணவி ஷாஜன்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் சின்மயானந்தா மீது பாலியல் புகார் கூறிய சட்டக்கல்லூரி மாணவி இன்று காலை 9.15 மணி அளவில் பணப்பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார்.\nசிறப்பு புலனாய்வு குழு அவரை கைது செய்தது. பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஷாஜகான்பூர் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் வினித்குமார் முன் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட சட்டக்கல்லூரி மாணவியை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். சின்மயானந்தா மீது புகார் கூறிய மாணவியை போலீசார் பலவந்ததாக இழுத்து சென்றதாகவும், அவரை கைது செய்யும்போது போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசகோதரத்துவம், நல்லிணக்கம் மேலும் அதிகரிக்கட்டும்: ஜனாதிபதி-பிரதமர் ரம்ஜான் வாழ்த்து\nதகுதியானவர்களுக்குக் கடன் வழங்குவதில் அச்சம் வேண்டாம். : வங்கிகளுக்கு ந��ர்மலா சீதாராமன் உத்தரவு\nகரோனாவுக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு வழங்கும்- பிரதமர் மோடி உறுதி\nஉலக சுகாதார அமைப்பின் நிா்வாக குழு தலைவராக ஹா்ஷ் வா்தன் பொறுப்பேற்பு\nவீடு, வாகன கடன் தவணை தொகை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப தளர்வுகள்: மத்திய அரசு அறிவிப்பு\nமேற்கு வங்கத்தில் அம்பன் புயலுக்கு 72 பேர் பலி: முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirimavobandaranaike.org/TA/21-november-1961-vipassana-meditation-centre/", "date_download": "2020-05-25T05:09:24Z", "digest": "sha1:PKUXT63E6IYMSLS444ARJ2XLRLFNNFKR", "length": 3570, "nlines": 54, "source_domain": "sirimavobandaranaike.org", "title": "World's 1st Female Prime Minister | 21 நொவெம்பர் 1961 – விபசன்னா தியாண நிலையம்", "raw_content": "\n21 நொவெம்பர் 1961 – விபசன்னா தியாண நிலையம்\n1961 ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் 21ம் திகதி விபசன்னா தியாண நிலையத்தின் ஸ்தாபக தலைவி திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் இந்த நிலையத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். 1955 ஆம் ஆண்டு முதல் இந்த இயக்கம் தியாணங்களுக்காக அற்பணிப்புடன் செயற்பட்டது. பிரதமர் எஸ். டபிள்யூ.ர்.டி பண்டாரநாயக்க அவர்களின் சிந்தனையின் உருவான இந்த நிலையம் கொழும்பு நகர மத்தியில் அமைந்துள்ளதுடன் திருமதி பண்டாரநாயக்க அவரது வாழ்க்கை பூராகவும் இந்த நிலையத்தை பேணி பாதுகாத்தார்.\nசர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க மையம் (BCIS)\nஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க\nபண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்\nபௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 07.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-5000-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-05-25T03:57:51Z", "digest": "sha1:E5Y7QKAMY23HYHFO4G52UFGHXVQD4IVI", "length": 7023, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "இரண்டாம் கட்ட 5000 ரூபா இடர்கால கொடுப்பனவு நிச்சயமாக வழங்கப்படும் – யாபழ் மாவட்ட மக்கள் அச்சமடைய தேவையில்லை என யாழ் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அறிவிப்பு! - EPDP NEWS", "raw_content": "\nஇரண்டாம் கட்ட 5000 ரூபா இடர்கால கொடுப்பனவு நிச்சயமாக வழங்கப்படும் – யாபழ் மாவட்ட மக்கள் அச்சமடைய தேவையில்லை என யாழ் மாவட்��� சமுர்த்தி பணிப்பாளர் அறிவிப்பு\nயாழ். மாவட்டத்தில் முதலாம் கட்ட 5000 ரூபாய் உதவி பணத்தினை பெற்ற அனைவருக்கும் இரண்டாம் கட்ட நிதி வழங்கப்படும். பொது மக்கள் இது தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என யாழ் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் க.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகொரோனா பாதிப்பின் காரணமாக அரசினால் வழங்கப்படும் இடர் நிதியினை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏப்ரல் மாத உதவித் தொகையினை பெற்ற 135 ஆயிரத்து 113 குடும்பங்களுக்கு இரண்டாம் கட்டமாக 5,000 ரூபா உதவித் தொகை கட்டாயமாக வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,\nயாழ். மாவட்டத்தில் முதற்கட்டமாக 135 ஆயிரத்து 113 குடும்பங்களிற்கு 5000 ரூபா உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.\nஇவ் உதவித்தொகை 76 ஆயிரத்து 32 சமுர்த்தி பயனாளிகள், 11 ஆயிரம் சமுர்த்தி உதவி பெற காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள், 39 ஆயிரத்து 473 தொழிலற்றவர்கள் மற்றும் 8 ஆயிரத்து 608 மேன்முறையீடுகள் மூலம் இணைக்கப்பட்டோர் உள்ள குடும்பத்தினர்களிற்கு என வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் முதற்கட்டமாக உதவித்தொகை பெற்ற அனைவருக்கும் இரண்டாம் கட்ட உதவித் தொகை கடந்த 18 ஆம் திகதி தொடக்கம் வழங்கப்பட்டு வருகின்றது. எனவே இது தொடர்பில் பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை.\nஅத்துடன் தங்களுடைய பிரதேச சமுத்தி உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பொது மக்கள் இரண்டாம் கட்ட கொடுப்பனவை பெற்றுகொள்ளமுடியும் என பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.\nவெஸ்லி உயர்தர பாடசாலை சாதாரண தரப்பரீட்சை பெறுபேறு முடிவுகள்\nகடன்கள் திருப்பிச் செலுத்தப்படும் - நிதி அமைச்சு அறிவிப்பு\nயுத்தம் தொடர்பில் ஐ.நா தலையிட முடியாது - ரியர் அட்மிரல் சரத் வீரசேகர\nஜனவரி மூன்றாம் வாரத்தில் வாக்கு அட்டை விநியோகம்\nபாம்பு கடிச் சிகிச்சைக்கான மருந்து 6 மில்லியன் டொலர்\nசுரக்ஷா காப்புறுதி தற்காலிகமாக இடைநிறுத்தம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/212415/news/212415.html", "date_download": "2020-05-25T04:17:38Z", "digest": "sha1:2ERR2SMLOANBYMZVOU6NC6ETXG4MNYVY", "length": 9955, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "நெஞ்சக கோளாறுகளை போக்கும் அம்மான்பச்சரிசி!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nநெஞ்சக கோளாறுகளை போக்கும் அம்மான்பச்சரிசி\nஅன்றாடம் நமக்கு அருகில், எளிதில், இல்லத்தில், சாலையோரங்களிலும் கிடைக்க கூடிய மூலிகை பொருட்களை கொண்டு பயனுள்ள பக்கவிளைவில்லாத மருந்துகள் தயாரிப்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்தவரிசையில், அம்மான் பச்சரிசி கீரை குறித்தும், உடலை பலப்படுத்தும் பச்சை பயறுவின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.எளிய முறையில் கிடைக்கின்ற அம்மான் பச்சரிசி கீரையானது வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ளது. இதன் இலை, பூ, தண்டு ஆகியன ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. சுவாச பை மற்றும் சுவாச வழி பாதையில் ஏற்படுகின்ற கோளாறுகளை சரிசெய்கிறது. இவ்வகை கீரை சிறுநீர் பெருக்கியாக இருந்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.\nசிவப்பு அம்மான் பச்சரிசியை பயன்படுத்தி துவையல் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அம்மான் பச்சரிசி- இலை, தண்டு, நல்லெண்ணெய், பெருங்காயப்பொடி, பூண்டு பற்கள், வரமிளகாய், வெங்காயம், சீரகம், தேங்காய் துருவல், உப்பு.பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு, சூடானதும் சிறிது பெருங்காயம், சீரகம், பூண்டு பற்கள், 2 வரமிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் அதனுடன் சுத்தம் செய்த அம்மான் பச்சரிசி கீரை சேர்க்கவும். பச்சை வாடை நீங்கியதும், அதனுடன், தேங்காய், உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். பின்னர் சூடு தணிந்ததும் அதனை துவையலாக அரைக்கவும். இந்த துவையலை சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நீங்கும். வாரத்தில் இரண்டு முறை உணவுடன் எடுக்கும்போது, வயிற்று கோளாறு, சீதபேதி, வைரஸ் காய்ச்சல், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்போக்கு ஆகியவற்றை சரிசெய்கிறது.மேலும் அம்மான் பச்சரிசி கீரை தண்டினை உடைக்கும்போது வெளிவரும் பாலினை மருக்கள், கால்ஆணிகளில் இடுவதால் உடனடி நிவாரணம் கிடைக்கும். தாய்மார்களுக்கு பால்சுரக்கவும், ரத்தத்தை உறைய செய்யவும், ரத்த நாளங்களில் அடைப்புகளை சரிசெய்து ரத்தத்தை நீர்மையாக்கும் தன்மையும் இக்கீரைக்கு உள்ளது.\nநரம்புகளை பலப்படுத்தும் பச்சைபயறு காரப்பொடி தயாரிப்பது குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பச்சை பயறு, பெருங்காயம், சீரகம், வரமிளகாய், நெய், நல்லெண்ணெய், உப்பு. செய்முறை: வாணலியில் நெய்விட்டு, உருகியதும் சீரகம், வரமிளகாய், பச்சை பயறு, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொறிய விடவும். கலவை ஆறியதும் பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியினை நெய் கலந்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும். கை, கால் உளைச்சலை சரிசெய்கிறது. இடுப்பு வலியை போக்குகிறது. இஞ்சியை பயன்படுத்தி இருமலுக்கான நிவாரணியை தயார் செய்யலாம். தேவையான பொருட்கள்: இஞ்சி, பால், தேன். செய்முறை: இஞ்சி சாறு-1 அல்லது 2 ஸ்பூன், பால்-300 மில்லி, தேன்-2 ஸ்பூன் எடுக்கவும். மிதமான பாலில் இஞ்சி சாறு கலந்து தேனுடன் குடிப்பதால் இருமல் நீங்கி உடனடி நிவாரணம் கிடைப்பதுடன் படிப்படியாக நெஞ்சக சளியினையும் அகற்றுகிறது. மேலும் சுவைமிக்க இந்த இஞ்சி ரத்த ஓட்டத்தை சீர்செய்யும். வயிறு உப்புசம், அஜீரணம் மற்றும் வாயு கோளாறுகளை நீக்குகிறது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nமீண்டும் ட்ரெண்ட் ஆகும் கெம்ப் நகைகள்\nஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய மாணவிகள்\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nஉடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்\nவாட்டர் ப்யூரிஃபையரில் எது பெஸ்ட்\nமகத்துவம் நிறைந்த மண்பானை நீர்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12795", "date_download": "2020-05-25T05:11:14Z", "digest": "sha1:NSEUEFX3I3L3CPLFP7Y6PNF6V6W7MNNX", "length": 7209, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Uravukal illaiyadi paapa - உறவுகள் இல்லையடி பாப்பா » Buy tamil book Uravukal illaiyadi paapa online", "raw_content": "\nஉறவுகள் இல்லையடி பாப்பா - Uravukal illaiyadi paapa\nஎழுத்தாளர் : சோ (Cho)\nபதிப்பகம் : அல்லயன்ஸ் (Alliance Publications)\n என்று தணியும் இந்த சுதந்திர தாகம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் உறவுகள் இல்லையடி பாப்பா, சோ அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசம்பவாமி யுகே யுகே - Sambavami uke uke\nசாதல் இல்லையேல் காதல் - Saathal illaiyel kathal\nசாத்திரம் சொன்னதில்லை - Saththiram sonnathillai\nவாஷிங்டனில் நல்லதம்பி - Vaashindanil Nallathambi\nஇந்து தர்மம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறிவுரைகள் - Hindu Tharmam\nஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 1 - Hindu Maha Samuthiram Part 1\nஅதிகப் பிரசங��கம் - Athika prasangam\nகாமராஜை சந்தித்தேன் - Kamarajai santhithen\nமற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :\nசிங்கப்பூர் தமிழ் நாடக வரலாறு 1935 - 2007\nவண்ண வண்ணப் பூக்கள் - Vanna Vanna Pookal\nதெய்விகத் திருமணங்கள் - Theivika Thirumanangal\nதிருத்தக்க தேவரின் வளையாபதி - Thiruthakka Devarin Valayaapathi\nகடவுள் வந்திருந்தார் - Kadavul Vanthirundar_kzk\nகர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம் - Karnataka Sangeetham\nவெஞ்சினம் தீர்த்த வேந்தன் மகள் - Venjinam Theertha Vendan Magal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதர்மங்கள் சிரிக்கின்றன - Dharmangal Sirikindrana\nமாடிக்கு வந்த மலைப் பாம்பு - Maadiku vantha malai pambu\nசுண்டல் செல்லப்பா - Sundal Sellappa\nஸ்ரீமான் சுதர்சனம் - Srimaan Sudharsanam\nதவப் புதல்வர்கள் - Thava Puthalvargal\nமனைவிகள் ஜாக்கிரதை - Manaivigal Jakiradhai\nஇனிமே நாங்கதான் - Inime Naangathaan\nஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 3 - Hindu Maha Samuthiram Part 3\nசாத்திரம் சொன்னதில்லை - Saththiram sonnathillai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/05/22/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-05-25T04:50:52Z", "digest": "sha1:BG2SMEQYG2L2KRA7ASAA6ZAGEIROWZU6", "length": 14699, "nlines": 198, "source_domain": "www.stsstudio.com", "title": "வென்று தோற்ற ஆண் விதவை… - stsstudio.com", "raw_content": "\nஒரு முறைதான் உனைப் பார்த்தனே எனை மறந்தேன் நான்…. இதயமதை உனக்காகவே தர இசைந்தேன் நான்…. வாழ்வினில் யோகமே வந்ததேதான்…\nயேர்மனிலங்கசயும் நகரில் வாழ்ந்துவரும் நடன ஆசிரியை திருமதி . மைதிலி -கஐன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை குடும்பத்தார் உற்றார்…\nமுளையாகி துளிராகி தளிராகி செடியாகி கொடியாகி மரமாகி பூவாகி காயாகி கனியாகி மீண்டும் மீண்டும் விதையாகி….. பஞ்ச பூதங்களுடன் போராடி…\nமுல்லைத்தீவை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான மூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகளுடனும்,…\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2020.இன்று 39வது வருட திருமண நாள்காணும்…\nபரிசில் வாழ்ந்துவரும் செல்வி „லக்சனா“ அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவரை அப்பா அம்மா உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன்…\nஎன்னுக்குள் ஏ��ாந்தம் வெறும் வெளிகளாகவே… கண்ணுக்குள் எழும் காவியங்கள் கற்பனைகளாகவே.., உள்ளுக்குள் உண்மைகள் உறங்கியும் உறங்காமலுமே… வரிகளுக்குள் வார்த்தைகள் கட்டுக்குள்…\nஎன் மனது உனக்கு தெரிகிறதா அது புனிதம் என்று புரிகிறதா என் அறிவும் ஆற்றலும் தெரிகிறதா அவைதான் என் பலம்…\nகனவுகளைக் காவலரணாக்கி காதல் குண்டுகளை ஏவியவன். கடதாசி இல்லாத காதலை காவியமாக்கித் தாவியவன். போராட்டம் தான் காதலும் பொழிப்புரை அள்ளித்…\nலண்டனில் வாழ்ந்துவரும் தாளவாத்தியக்கலைஞர் ஜனதன்தனது பிறந்த நாளை அப்பா, அமம்மா, அக்கா,மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்இவரை stsstudio.com…\nவென்று தோற்ற ஆண் விதவை…\nவேரோட்டம் காதலில் மதிப்பு என்று\nஉயிரின் சிறகால் உயிர் கடந்தான்.\nஇமைகள் இரண்டும் ஒரு கோட்டில்\nவெறுமை இல்லாப் பெரு வெளியில்\nதாலி வரையும் தலை நிமிர்ந்து\nதாகம் ஓங்க மனம் வறண்டு\nபாவம் அவன் தலை கொடுத்தான்.\nபாலை வார்த்து இறை மனதைக்\nகுளிரச் செய்து என்ன பயன்.\nபார்வை உள்ள பொழுது வரை\nஇருளாய் ஆனது இராசி பலன்…\nதாளவாத்தியக்கலைஞர் ஜனதன். அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.05.2020\nIBC தமிழின் உறவின் ஒளி நிகழ்வு வரும் 01.05.2020 யேர்மனியல் டோட்முண்ட் நகரில் காணத்தயாராகுங்கள் ,\nIBC தமிழின் உறவின் ஒளி நிகழ்வு வரும் 01.05.2020…\nஐ பி சி யின் யேர்மன் இணைபாளர் செ.சுமிதரன் பிறந்தநாள்வாழ்த்து26.04.2019\nயேர்மனி போஃகும் நகரில்வாழ்ந்துவரும் செ.சுமிதரன்…\nநித்திரைக்கு நித்தம் ஒரு மாத்திரை.\nயேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் உறவுகளின் சங்கமம் இசை மாலை பிரமாண்டமாக 29/06/19. நடைபெற உள்ளது.\nஇரண்டாவது முறையாக உறவுகளுக்கு கரம்…\nமூத்த அறிவிப்பாளர் களில் ஒருவரான C.நடராஜசிவம்“கலையரசு“ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.\nஇலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்…\n“அக்கினிக்குஞ்சு” வாழ்நாள் சாதனையாளர் விருது- 2019…. கோவிலூர் செல்வராஜன். ( நோர்வே )\n“அக்கினிக்குஞ்சு” வாழ் நாள் சாதனையாளர்…\nநடன ஆசிரியையும் பாடகருமான கிருத்திகாவின் பிறந்தநாள்வாழ்த்து 13.12.2017\nஇருண்டு போன உலகில் வாழ்வதாய் எனையே…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இ���ு இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநடன ஆசிரியை மைதிலி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.20.20\nமூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.2020\nகலைஞர் திரு திருமதி தியாகராஜாதிருமண நாள் வாழ்த்து .23-05-2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (17) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (155) குறும்படங்கள் (2) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (477) வெளியீடுகள் (358)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/diager-sds-max-ultimax-646-carbide-hammer-drill-bit-25mm-550x690-for-sale-colombo-1", "date_download": "2020-05-25T04:04:18Z", "digest": "sha1:TZHMWDAXL4VBCJMXA53IUBDQ3CFABMM5", "length": 7603, "nlines": 131, "source_domain": "ikman.lk", "title": "DIAGER SDS-MAX (ultimax 646) CARBIDE HAMMER DRILL BIT 25mm (550X690) | அதுருகிரிய | ikman.lk", "raw_content": "\nதொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅன்று 15 மே 5:27 பிற்பகல், அதுருகிரிய, கொழும்பு\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2018/07/10/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3/", "date_download": "2020-05-25T04:37:30Z", "digest": "sha1:VMIXLSBZDB2D5KQFJPYOF3QDL2FYJIGA", "length": 15605, "nlines": 218, "source_domain": "sathyanandhan.com", "title": "சமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← சார்லீ சாப்ளினின் சிந்தனைத் தூண்டும் பொன் மொழி\nசமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட ��ுலி – பகுதி 2 →\nசமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி\nPosted on July 10, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி\nசட்டம் ஒழுங்கு பிரச்சனை மிகவும் மோசமாகும் போது, நாம் பொறுப்பில் உள்ளவர்கள் முதலில் இணைய தள சேவைகளை முற்றிலுமாக நிறுத்துவதைக் காண்கிறோஂம். வதந்திகள் மற்றும் விஷமமான பதிவுகளைத் தடுத்து, நிலைமை மேலும் மோசமாகாமல் காப்பதே அதன் நோக்கம்.\nசாத்தான் வேதம் ஓதுவது போல, பல சமூக ஊடகங்களில் எச்சரிக்கைகள் வலம் வரும்.\nசுமார் 25 வருடங்கள் முன் தனியார் தொலைக் காட்சி வரும் முன் அரசாங்கத் தொலைக் காட்சி தான் வரும். அதில் ‘வயலும் வாழ்வும்’ மற்றும் செய்திகள் மற்றும் அபூர்வமாகப் பொழுது போக்கு ஒளிபரப்பு இருக்கும். இருந்தும் அந்தக் காலத்திலும் தொலைக் காட்சியைப் பார்த்தபடி அமர்ந்திருந்த பெரிசுகள் அனேகம். இன்று தொலைக் காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் தமது நேரத்தையும் கவனத்தையும் வாரி வழங்கும் எல்லா வயதினரையும் காண்கிறோம்.\nகண்ணை மூடிக் கொண்டு , ‘இந்தக் கர்மாந்திரமெல்லாம் வேண்டாம்’ என்று போலியாகக் கூறி விட்டுப் போகலாம். அதற்காக நான் இந்தத் தொடரை எழுதவில்லை.\nஇன்று சமூக ஊடகங்கள் வழி நாம் ஒரு மின்னணு சமூகத்தில் அங்கமாகி இருக்கிறோம். உண்மையில் இன்று இந்த சமூகமே உண்மையான சமூகம். இந்த சமூகத்தில் தனது பிம்பம் எப்படி இருக்கிறது, தனது பதிவுகள் எந்த அளவு வரவேற்பைப் பெறுகின்றன என்பது, வயது வித்தியாசமின்றி ஒரு பித்தாகவே இருக்கிறது. இந்த வகை சமூகத்தின் அடிப்படை மற்றொரு மனிதனுடன் தன்னைப் பிணைத்துக் கொள்ளும் ஒரு உந்துதலே. இது இயற்கையானது தான். நல்லதும் கூட. என் சக மனிதனுடன் ஒரு தொடர்பில் ஒரு பிணைப்பில் நான் இருக்க விரும்புவது தானே மனித இயல்பு. உண்மையில் அது இல்லா விட்டால் தான் கவலைப் பட வேண்டும்.\nநகர வாழ்க்கையின் மிகப் பெரிய சாபம் அது தரும் தனிமை. நகரில் நீங்கள் பக்கத்து வீட்டுக்காரருடன் பேச முயன்றால் அதை அவர் அனேகமாக விரும்பாத ஒன்றே எனத் திட்டவட்டமாகக் கூறலாம். நிறைய வாய்ப்புகள் மற்றும் நிறைய ஆசைகள் மற்றும் நிறையப் போக்குவரத்து என ஒவ்வொருவருக்கும் தனது நேரத்தை வேறு யாருக்கும் ஒதுக்க இயலாத நிலை.\nஇவை எல்லாமே கைபேசியில் ‘புத்திசாலிக் கைபேசி’ மற்றும் சமூக ஊடகங்கள் வரும் முன்பே இரு��்த நிலை. இப்போது ஒருவர் வீட்டுக்குள் இருந்தாலும், பொது இடத்திலோ அல்லது உறவு- நட்புச் சூழலில் எத்தனை பேர் நடுவே இருந்தாலோ – எதுவாய் ஆனாலும் அவர் சமூக ஊடகத்தில் உள்ள சமூகத்துடன் இடையறாத் தொடர்பில் இருப்பதை நிறுத்துவதே இல்லை.\nநமக்குத் தெரிந்து கண்டிப்பாக வயது (அதாவது தலைமுறை) மற்றும் ஆண்பால் பெண் பால் என சாதாரணமாகப் பகிர்வு இருக்கிறது.\n‘வாட்ஸ் அப்’ மட்டும் மிகப் பெரிய சிக்கலான ஒன்றாக ஆக்கப் பட்டிருக்கிறது. பணி இடத்தில் வெவ்வேறு குழுக்களில் பல பணியாளர்கள் சேர்க்கப் பட்டு இரவு அவர் படுக்கப் போகும் வரை அவரை சாட்டையை வைத்துச் சுழற்றி அடிக்கும் வேலை அனேகமாக எல்லா நிறுவனங்களிலும் உண்டு. என் விருப்ப ஓய்வுக்கு முக்கியமான காரணிகளுள் அதுவும் ஒன்று.\nவாட்ஸ் அப்பில் பள்ளித் தோழர்கள் தோழிகள் (தனித் தனியாக) குழுக்களாய் (ஜாதி அடிப்படைகள் படி) இருப்பது அதிகமாகி வரும் கலாச்சாரம். அவை பணியிடக் குழுக்கள் அளவு மோசமானதல்ல.\nவலைத் தளம் அல்லது வலைப்பூத் தளம் (இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கிறேனே அவை போன்றவை) மிகவும் குறைவாக மக்கள் நாடுவது. அனேகமாக அவை புலம் பெயர்ந்தோரும் படிக்க வேண்டும் என விரும்புவோர் எழுதுவது வாசிப்பது.\nமுக நூலில் நான் மூன்று முயற்சிகளைச் செய்தேன். இப்போது மூன்றாம் முயற்சியும் முடிவுக்கு வந்து விட்டது. முக நூல் மிகவும் பரபரப்பாகப் பயன்படுத்தப் படுவது. இதில் இளசுகள் மிக சுறுசுறுப்பு. பெரியவர்கள் சற்றே பின் தங்கினாலும் நிறைய ஆர்வமுள்ளவர்கள். டுவிட்டர் அனேகமாகப் பிரபலங்கள் மற்றும் அரசு உயர்நிலை அதிகாரிகள் என்னும் பெரிய உயரத்தில் இருந்து சினிமா ரசிகர் என்னும் சாதாரணம் வரைப் பயன்படுத்தப் படுகிறது. அது பிற ஊடகங்கள் அளவு பரபரப்புக்கு மக்கள் தேடுவது அல்ல.\nஇன்று சமூக ஊடகங்கள் நாம் ஏறிய புலி என்னுமளவு பல சிக்கல்களை உண்டாக்கி விட்டன. அடுத்த பகுதியில் நாம் எந்த அளவு சிக்கலில் இருக்கிறோம் என்பதைத் தொடர்வேன்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in தொடர் கட்டுரை and tagged இன்ஸ்ட்டா கிராம், கூகிள், சமூக ஊடகங்கள், டிவிட்டர், தனிமை, முக நூல், வலைப்பூத் தளம், வாட்ஸ் அப். Bookmark the permalink.\n← சார்லீ சாப்ளினின் சிந்தனைத் தூண்டும் பொன் மொழி\nசமூக ஊடகம் – நாம் ஏற���க் கொண்ட புலி – பகுதி 2 →\nபுது பஸ்டாண்ட் நாவல் – மணிகண்டன் மதிப்புரை\nஅரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/madurai", "date_download": "2020-05-25T05:12:09Z", "digest": "sha1:MDRGAOGBAZXIGUBTFMAKGV2MYTGX7W5M", "length": 6395, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகோயில் யானையால் பாகனுக்கு நேர்ந்த சோகம்\nஆட்சியர் அலுவலகத்தில் இப்படியொரு நெகிழ்ச்சியான சம்பவம்\nகொரோனா: 10 ஆயிரம் நிவாரண நிதி வழங்கிய பிச்சைக்காரர்\nமதுரை டூ உத்தரப் பிரதேசம்: மகிழ்ச்சி பயணம்\nமதுரை டூ உத்தரப் பிரதேசம்: தொழிலாளர்கள் ஹேப்பி ஜெர்னி\n எருக்கம் பால் கொடுத்தும், தரையில் அடித்தும் பெண் சிசுக்கொலை...\nஅமேசான் ஆப்பில் இலவசமாக கிடைக்கும் ஏர் ப்யூரிஃபையர்; பெறுவது எப்படி\nமதுரை அன்னவாசலுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்த சூர்யா\nமதுரை சித்திரை திருவிழா கள்ளழகர் வைபவத்தை நேரலையில் பார்க்க... (வீடியோ)\nகொரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உதவிய நடிகர் சசிகுமார்\nமதுரை மீனாட்சி திருக்கல்யாணம் : ஃபேஸ்புக், யூடியூபில் நேரடி ஒளிபரப்பு\nமதுரை சித்திரை திருவிழா : மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேரலை\nமதுரை மீனாட்சி திருக்கல்யாணம் : ஃபேஸ்புக், யூடியூபில் நேரடி ஒளிபரப்பு\nரெட் ஜோன்...சாலையில் திரண்ட மக்கள்... மதுரையி்ல் பரபரப்பு\nமதுரை சித்திரை திருவிழா... அழகர் வீடியோ வைரல்...\nவிஜய் கொடுத்த 5 ஆயிரத்தை அஜித் ரசிகருக்கு கொடுத்து உதவிய தளபதி ரசிகர்\nChennai Lockdown: சென்னை, மதுரை, கோவையில் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nமதுரை: அனுமதி அட்டைக்காக ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு...\nமதுரை சித்திரை திருவிழா ரத்து: இணையத்தில் திருக்கல்யாண நிகழ்வு ஒளிபரப்பு\nமதுரையில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி\nநீதிமன்றங்கள் மீண்டும் எப்போது வழக்கம்போல் செயல்படும்- ஏப்ரல் 29 இல் தெரிந்துவிடும்\nஇவங்க சேவை நாட்டிற்கு தேவை- மதுரையில் இப்படியொரு நெகிழ்ச்சி\nமதுரை போலீசுடன் சேர்ந்து கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த சசிகுமார்\nகொரோனாவை விட கொடியது: போராட்டத்தில் இறங்கிய மக்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/yedho-ondru-ennai-song-lyrics/", "date_download": "2020-05-25T04:50:52Z", "digest": "sha1:MRQ4S26NZVKQWWIJBDJXLDTBTFFGX6VD", "length": 9271, "nlines": 228, "source_domain": "tamillyrics143.com", "title": "Yedho Ondru Ennai Song Lyrics", "raw_content": "\nஏதோ ஒன்று என்னை தாக்க\nயாரோ போல உன்னை பார்க்க\nசுற்றி எங்கும் நாடகம் நடக்க\nபெண்ணே நானும் எப்படி நடிக்க\nகாலம் முழுதும் வாழும் கனவை\nகாலை விடிந்து போகும் நிலவை\nஎன்னை உன்னிடம் விட்டு செல்கிறேன்\nஎங்கே போவது யாரை கேட்பது\nஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்\nஎன் இரவையும் பகலையும் மாற்றி போனாய்\nஏன் இந்த பிரிவை தந்தாய்\nஎன் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்\nஉள்ளே உன் குரல் கேட்குதடி\nஎன்னை என் உயிர் தாக்குதடி\nஎங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன்\nமறந்தேன் நான் ஓ ஓ ஓ\nஏதோ ஒன்று என்னை தாக்க\nயாரோ போல உன்னை பார்க்க\nசுற்றி எங்கும் நாடகம் நடக்க\nபெண்ணே நானும் எப்படி நடிக்க\nகாலம் முழுதும் வாழும் கனவை\nகாலை விடிந்து போகும் நிலவை\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\nஏதோ ஒன்று என்னை தாக்க\nயாரோ போல உன்னை பார்க்க\nசுற்றி எங்கும் நாடகம் நடக்க\nபெண்ணே நானும் எப்படி நடிக்க\nகாலம் முழுதும் வாழும் கனவை\nகாலை விடிந்து போகும் நிலவை\nஎன்னை உன்னிடம் விட்டு செல்கிறேன்\nஎங்கே போவது யாரை கேட்பது\nஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்\nஎன் இரவையும் பகலையும் மாற்றி போனாய்\nஏன் இந்த பிரிவை தந்தாய்\nஎன் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்\nஉள்ளே உன் குரல் கேட்குதடி\nஎன்னை என் உயிர் தாக்குதடி\nஎங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன்\nமறந்தேன் நான் ஓ ஓ ஓ\nஏதோ ஒன்று என்னை தாக்க\nயாரோ போல உன்னை பார்க்க\nசுற்றி எங்கும் நாடகம் நடக்க\nபெண்ணே நானும் எப்படி நடிக்க\nகாலம் முழுதும் வாழும் கனவை\nகாலை விடிந்து போகும் நிலவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-05-25T04:46:27Z", "digest": "sha1:IV3E4O7OBCFJWUTYNMZHFTQWVYQ4OGTR", "length": 9071, "nlines": 133, "source_domain": "tamilmalar.com.my", "title": "ஜாஸ்மின் விரைவுப் பேருந்து பயணிகள் கோவிட்-19 பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் - Tamil Malar Daily", "raw_content": "\nHome MALAYSIA ஜாஸ்மின் விரைவுப் பேருந்து பயணிகள் கோவிட்-19 பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்\nஜாஸ்மின் விரைவுப் பேருந்து பயணிகள் கோவிட்-19 பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்\nகூலிம் சுகாதார இலாகா கடந்த மார்ச் 16 ஆம் தேதி சிரம்பானிலிருந்து சுங்கை பட்டாணி வந்தடைந்த ஜாஸ்மின் விரைவு பேருந்து பயணிகளில் ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்றியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.\nஇச்செய்தி முகநூலில் வைரலாகி வருகிறது. இதன் பின்னணியில் கூலிம் சுகாதார இலாகா ஜாஸ்மின் விரைவு பேருந்து எண் பட்டை ஞடுணு9689 தெர்மினல் 1 சிரம்பான் இரவு 8.30 மணிக்கு மார்ச் 16 ஆம் தேதி புறப்பட்ட ஜாஸ்மின் பேருந்தில் பயணித்தவர்கள் கூலிம் சுகாதார இலாகாவை 04- 49499121 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பரிசோதனை செய்து கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.\nஇப்பேருந்து ஷா ஆலம், ஈப்போ, கமுந்திங், பாகான் செராய்,பாரிட் புந்தார், நிபோங் தெபால், கூலிம் மற்றும் பட்டர்வொர்த் ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றியதாக நம்பப்படுகிறது.\nPrevious articleகோவிட்-19 தாக்கத்தினால் பத்திரிகை வியாபாரம் மந்தம்\nNext articleவியாபாரத் தளங்கள், கிளினிக்குகள், பெட்ரோல் நிலையங்கள் இரவு 7.00 மணிக்கு மூடப்படும்\nதிவ்யநாயகியின் தற்கொலைக்கு முகநூல் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்\nசட்டத்துறைத் தலைவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்\nதடுப்பு முகாம்களில் உள்ள அந்நிய நாட்டவர்களைத் திருப்பி அனுப்புங்கள்\nதிவ்யநாயகியின் தற்கொலைக்கு முகநூல் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்\nபகடிவதையின் காரணமாக திவ்யநாயகி ராஜேந்திரன் என்பவர் தற்கொலை செய்து கொண்டதற்கு முகநூல் நிர்வாகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும் என்று பயனீட்டாளர் உரிமைக்குழு...\nசட்டத்துறைத் தலைவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்\nகோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள அதிகாரி ஒருவருடன் ஓர் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹருண் 2 வாரங்களுக்கு...\nதடுப்பு முகாம்களில் உள்ள அந்நிய நாட்டவர்களைத் திருப்பி அனுப்புங்கள்\nகோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து அந்நிய நாட்டவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும்படி மனித...\nதிவ்யநாயகியின் தற்கொலைக்கு முகநூல் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்\nபகடிவதையின் காரணமாக திவ்யநாயகி ராஜேந்திரன் என்பவர் தற்கொலை செய்து கொண்டதற்கு முகநூல் நிர்வாகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும் என்று பயனீட்டாளர் உரிமைக்குழு...\nசட்டத்துறைத் தலைவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்\nகோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள அதிகாரி ஒருவருடன் ஓர் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹருண் 2 வாரங்களுக்கு...\nதடுப்பு முகாம்களில் உள்ள அந்நிய நாட்டவர்களைத் திருப்பி அனுப்புங்கள்\nகோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து அந்நிய நாட்டவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும்படி மனித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=40&cid=25", "date_download": "2020-05-25T05:04:06Z", "digest": "sha1:ORL6SWYARI4SSDXLFMRZRB427X66XMUL", "length": 16107, "nlines": 50, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nபனங்கூடல்கள், தரவைகள், தோட்டவெளிகள், ஊர்மனைகள், ஒழுங்கைகள், கோவில்கள், குளங்கள், வயல்வெளிகள், கடற்கரை இப்படித்தான் அநேகமாக எங்கள் ஊர்களும் நகரங்களும் இருக்கின்றன. இவற்றோடு சில இடங்களில் அன்னியர்கள் அல்லது ஐரோப்பியர்கள் கட்டிய கோட்டைகள் இருக்கின்றன. நகரங்களில் குருட்டு மணிக்கோபுரங்கள் இருக்கும் இவைதான் பொதுவாக எங்கள் ஊர்களினதும் நகரங்களினதும் பொது அடையாளங்களாக இருக்கின்றன.\nஅமெரிக்காவை அடையாளப்படுத்துவதற்கு அமெரிக்காவின் சுதந்திர சிலையும் வெள்ளை மாளிகையும் இரட்டைக் கோபுரமும் இருக்கின்றன. பிரான்சுக்கு ஈபிள் கோபுரமும், இத்தாலிக்கு ரோமபுரி நகரின் மாடங்கள், சீனாவுக்கு பெருஞ்சுவர், இந்தியாவிற்குத் தாஜ்மஹாலும் இந்தியா கேட் என்ற பெரிய கட்டியமும் இருக்கன்றன. இப்படி ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொன்றோ பலவோ சிறப்பு அடையாளங்கள் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் கூட இப்படிச் சிறப்படையாளங்கள் இருக்கின்றன. இந்த அடையாளங்கள் சிலது இயற்கையாக அமைந்து விடுகின்றன. சிலவேளை மனிதர்களின் வியக்கத்தக்க சாதனைகளாலும், கடுமையான உழைப்பாலும் உருவாகிவிடுகின்றன.\nயாழ்ப்பாணம் என்றால் யாருக்கும் உடனே பனைமரங்களும் யாழ்ப்பாண நூலகமும் நல்லூர் முருகன் கோவிலும் குருட்டு மணிக்கூட்டுக் கோபுரமும் தான் ஞாபகத்திற்கு வரும். இன்னும் கொஞ்சம் கண்ணை மூடி யோசித்தால் செம்பாட்டு மன்தொட்டங்களில் மரவள்ளியும் வெங்காயமும் புகையிலையும் மிளகாய்ச் செடியும் நிற்பது நினைவுக்குவரும். தோட்ட வெளிகளில் நிலமட்டத்திற்கு இருக்கும் கிணறுகள் கடற்கரையோரங்களில் இப்போது கவிழ்க்கப்பட்ட படகுகளும் கோடிப் புறத்தில் தொங்கும் வலைகளும் முட்கம்பி வேலிகளும் காவலரண்களும் தான் காட்சியாகியுள்ளது. ஒழுங்கைகளும் சிறுதெருக்களும் நிரம்பிய ஊர்களில் அங்கங்கே உயரமாக இருப்பவை பணிகளும் கோவில் கோபுரங்களும் தான். இதைவிட்டு இன்னும் யோசித்தால் வல்வைவெளி, முள்ளிவெளி, கப்பூதுவெளி, உயனை வெளி, கல்லுண்டாய் வெளி, கைதடி வெளி, நாவற்குழி வெளி, செம்மணி வெளி, மண்டைதீவு வெளி, வேலணை வெளி, வளலாய் வெளி, மாவிலங்கை வெளி என்ற தரவைகள் நினைவில் எழும். இன்னும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என்றால் நாற்சார் வீடுகளும் கேணிகளும் ஆவுரஞ்சிக் கற்களும் துலாக் கிணறுகளும் பெரிய சங்கடப் படலைகளும் நினைவில் வரலாம். சங்கிலியன் தோப்பு, கந்தரோடைச் சின்னங்கள், புத்தூர் மழவராயனின் மேடம் அல்லது சத்திரம் போன்றவை ஞாபகத்திற்கு வரும் அதையும் கடந்து இன்னும் யோசித்தால் நீர்வேலிப் பக்கத்து வாழைத்தோட்டங்க்களும் அளவெட்டி தொடக்கம் பலாலி வரையுமான மரவள்ளித் தோட்டங்களும் நிலாவரைக் கிணறும் தோன்றும். வேம்பிராய், கோப்பாய், கைதடி, ஆவரங்கால், புத்தூர் பக்கத்தில் கற்குவாறிகள் இருப்பது நினைவில் வரும். நெடுந்தீவென்றால் குதிரைகளும் கோவேறுக் கழுதைகளும் கல்வெளிகளும் இருக்கும். அந்தப் பெரிய தரவை வெளிகளில் குதிரைகள் நிற்கும் காட்சியை யாராலும் எப்போதும் மறக்கமுடியாது. இதைப்போ�� இயக்கச்சி, பளை பச்சிலைப் பள்ளிப் பகுதியில் பனங்கூடல்களும் தென்னந்தோப்புகளும் கலந்திருக்கின்றன. தென்னையும் பனையும் இங்கு கலந்திருப்பது போல வேறெங்கும் காண்பது அரிது.\nஇப்படித்தான் பொதுவாக எங்கள் ஊர்களின் அடையாளங்களும் நகரங்களின் முகமும் இருந்தன. இன்றும் அடையாளங்கள் இருக்கலாம். ஆனால் அவை பொது அடையாளங்கள். ஆனால் இந்த அடையாளங்களுடன் கடந்த 20 ஆண்டுகளில் எங்கள் தாயகத்தில் வேறு புதிய அடையாளங்கள் வந்து விட்டன. மாவீரர் நினைவு தூபிகள், அவர்களுடைய நினைவு மண்டபங்கள், சிலைகள், எனப் புதிய அடையாளங்கள் ஒவ்வொரு பிரதேசத்திலும் வந்துவிட்டன. வல்வெட்டித்துறையில் தீருவிலில் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 விடுதலைப்புலி மாவீரர்களின் நினைவுத்தூபி கண்ணுக்குள் நிறைந்திருக்கின்றது. இதேபோல போராளிகளின் போராட்ட உறுதிப்பாட்டைச் சித்தரிக்கும் சிலை ஒன்றும் அங்கே இருந்தது. படையினர் அதை உடைத்து விட்டார்கள். இதைப் போல நல்லூருக்கு வரும் போது திலீபனின் நினைவு தூபியை பார்க்காமல் யாரும் போக முடியுமா, அல்லது திலீபன் உன்னாவிரதமிருந்து உயிர் நீத்த அந்த இடத்தை நல்லூர் வீதியை மறக்கத்தான் முடியுமா, கொடிகாமத்தில் ஆனையிறவுப் போர்க்களத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவாகக் கட்டப்பட்ட அந்த அழகிய பெரிய நினைவு மட்டபம் இருந்தது. ஆனால் படையினர் அதனையும் இடித்தழித்து விட்டார்கள். நெல்லியடியில் கரும்புலி மில்லரின் சிலையும் இடித்தழிந்த நெல்லியடி மகாவித்தியாலயமும் புதிய அடையாளங்களாகிவிட்டன. முத்திரைச் சந்தியில் கேணல் கிட்டு நினைவுப் பூங்கா. பருத்தித்துறையில் சித்தப்பா பூங்கா. இப்படி ஏராளம் புதிய அடையாளங்கள். இதெல்லாத்தையும் விடவும் பெரிய புதிய அடையாளங்களாக எங்கள் மண்ணில் மாவீரர் துயிலும் இல்லங்கள் இன்று கண்ணில் தோன்றுகின்றன. நினைவில் பெரும் சுவடுகளாக விரிந்து நிற்கின்றன. இந்தத் துயிலுமில்லங்கள் யாழ்ப்பாணத்திற்கு மட்டுமல்ல. தமிழீழ தேசமெங்கும் புதிய அடையாளமாக இவை இன்று ஆகிவிட்டன. இவைதான் விடுதலைக்கான அடையாளங்களாகவும் ஆகியுள்ளன.\nஎரிமலை 2008 இதழிலிருந்து தேசக்காற்று.\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/how-to-quit-smoking_12245.html", "date_download": "2020-05-25T04:55:32Z", "digest": "sha1:Z5UPIQHY6LEXZ2M5SKX3E2SWDILPGLK2", "length": 48617, "nlines": 317, "source_domain": "www.valaitamil.com", "title": "How To Quit Smoking - Sadhguru | புகை பிடித்தலை நிறுத்துவது எப்படி - சத்குரு", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் கட்டுரை\n- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா\nபுகை பிடித்தலை நிறுத்துவது எப்படி\nஉலக மக்கள்தொகையில், தோராயமாக 10 கோடியே 10 லட்சம் மக்கள் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர் என்கிறது சமீபத்திய கணக்கெடுப்பு. இந்த புகைபிடிப்பதால் வரும் கேடுகள், இதிலிருந்து வெளிவர யோகா எப்படி உதவும் என்பதை விரிவாக எடுத்துரைக்கிறது இக்கட்டுரை.\nபுகை பிடிக்கும் பழக்கத்துக்கு எவ்வாறு ஒருவர் அடிமை ஆகிறார்\nபுகைப் பழக்கம் ஆரம்பித்த புதிதில், புகையை இழுத்த 10 வினாடிகளில், புகையிலைய���ல் முக்கியமாக உள்ள நிகோட்டின் எனப்படும் ரசாயனம் மூளையைச் சென்றடைந்து ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி, அமைதியாகவும் அதிகக் கவனத்துடன் இருப்பது போலவும் உணரச் செய்கிறது. நாளடைவில் மூளை, உடலில் இயற்கையாகவே உள்ள ரசாயனங்களுக்குப் பதிலளிக்காமல் நிகோட்டினுக்குப் பழக்கப்பட்டு புகைக்காக ஏங்கத் துவங்குகிறது. இந்த ஏக்கம், தலைவலி, கோபம், பதட்டம், மனச்சோர்வு, தூக்கமின்மை போன்றவையாக வெளிப்பட்டு, புகை பிடிக்கத் தூண்டி, நாளடைவில் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிடுகிறது. ஆரம்பத்தில் ஒரு சிகரெட் பிடித்து ‘நன்றாக’ இருப்பதாக உணர்ந்தால், நாளடைவில் அதே உணர்வைப் பெற பல சிகரெட்டுகள் பிடிக்க வேண்டிவரும். பின்னர் இயல்பாக உணர்வதற்கே புகை பிடிக்க வேண்டிய கட்டாயம் வந்துவிடுகிறது.\nநிகோட்டின் மட்டும் அல்லாது 4000 த்துக்கும் மேற்பட்ட கெடுதலான ரசாயனங்கள் சிகரெட்டில் உள்ளன. இவை நுரையீரலில் மட்டுமில்லாமல் உடலில் பல்வேறு பாகங்களிலும் புற்றுநோயையும் மற்ற நோய்களையும் ஏற்படுத்தக்கூடியவை.\nகார்பன் மோனாக்சைடு (நச்சு வாயு)\nஆர்சனிக் (எலி மருந்தில் உள்ளது)\nஹைட்ரஜன் சயனைடு (நச்சு வாயு)\nநாப்தலின் (இது பாச்சா உருண்டைகளில் இருப்பது)\nஃபார்மாலடிஹைட் (பிணங்களை பதப்படுத்தும் திரவம்)\nபுகைபிடிப்பது நுரையீரல்களை எவ்வாறு பாதிக்கிறது\nபுகை பிடிப்பது, நுரையீரல்களில் இயற்கையாகவே உள்ள சுவாசச் சுத்திகரிப்பு செயல்களைப் பாதிப்பதால் கிருமிகள், நச்சுப்பொருட்கள் மற்றும் கழிவுப்பொருட்கள் சரிவர அகற்றப்படாமல் நுரையீரலிலேயே தங்கிவிடுகின்றன. இதனால் தொடர் இருமல், நுரையீரல் புற்று நோய், நாட்பட்ட நுரையீரல் பாதிப்புகள் வருகின்றன.\nபுகைபிடிப்பது நுரையீரலில் உள்ள சிறிய காற்றுப் பைகளைச் சேதப்படுத்தி அவற்றின் விரிந்து சுருங்கும் தன்மையைப் பாதிக்கின்றன. இதனால் ஆக்சிஜனை எடுக்கவும், கார்பன்டை ஆக்சைடை வெளியேற்றவும் நுரையீரல் கஷ்டப்படுகிறது. இதற்குத் துணை கொடுக்க இதயம் அதிகமாக இயங்கும்பொழுது, அதுவும் பாதிக்கப்படுகிறது.\nமனதளவில், நாளடைவில் பயம், பதற்றம், கோபம், சமநிலையற்றதன்மை, ஈடுபாடற்றதன்மை போன்றவை புகைபிடிப்போரின் இயல்பாகிறது.\nஉடல் முழுவதுமுள்ள நரம்பு மண்டலத்தைத் தூண்டுவது புகை செய்யும் வேலை. ஆனால், ஒருவரின் நரம்பு ��ண்டலம் எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளதோ அவ்வளவு பிரச்சனையின்றி அவரது முதுமை கழியும்.\nஏன் இளம் வயதினர் இப்பழக்கத்திற்கு ஆளாகின்றனர்\nஓர் ஆய்வின்படி 70% மேற்பட்டோர் நண்பர்களின் உந்துதலினாலும், அவர்களின் வற்புறுத்தலுக்கு மறுப்பு தெரிவிக்கச் சிரமப்படுவதாலும் புகைபிடிக்க ஆரம்பிப்பதாகக் கூறப்படுகிறது.\nபலர் லைட் சிகரெட், தாங்களே தயார் செய்தது அல்லது ஃபில்டர் சிகரெட் பிடிப்பதால் நச்சுப் பொருட்களைச் சுவாசிப்பதில்லை என்று நினைக்கிறார்கள். அது தவறு. அவர்களும் மற்றவர்களைப் போலவே அத்தனை நச்சுப் பொருட்களையும் சுவாசிக்கிறார்கள்.\nபுகை பிடிப்பவரின் நுரையீரல்கள் பாதிப்படைந்ததற்கான சில அறிகுறிகள்:\nஇருமும் போது சளி வருதல்\nசிறிது தூரம் நடந்தாலே மூச்சு இரைப்பு ஏற்படுதல்.\nஇவை இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகவும். அலட்சியமாக இருக்க வேண்டாம்.\nசெகன்ட் ஹான்ட் ஸ்மோகிங் (Second hand smoking)\nஒருவர் புகை பிடிக்கும்போது மூன்றில் இரண்டு பங்கு புகை காற்றில் கலந்து, அருகில் இருந்து அப்புகையைச் சுவாசிப்பவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. புகைபிடிப்பவர்களுக்கு ஏற்படும் அத்தனை உடல் உபாதைகளும் இவர்களுக்கும் ஏற்படும்.\nதர்ட் ஹான்ட் ஸ்மோகிங் (third hand smoking)\nபுகைபிடிக்கும்போது, அப்புகை மற்றும் அதிலுள்ள ரசாயனங்கள் அந்த நபரின் கேசம், சருமம், மற்றும் அவரைச் சுற்றி உள்ள திரைச்சீலை, சோபா, குஷன், படுக்கை, தலையணை போன்றவற்றில் தங்கிவிடுகின்றன. அந்த சூழ்நிலையில் ஒவ்வொரு முறையும் சுவாசிக்கும்போதும் அப்பொருட்கள் உடலுக்குள் சென்று உடல் நலக்கேட்டை அளிக்கின்றன. இதில் முக்கியமாகப் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.\nபுகையினால் குழந்தைகளுக்கு வரும் கேடுகள்:\nகாதில் சீழ் வருதல் மற்றும் காது கேளாமை.\nஇருமல், மூச்சு இழுப்பு, ஆஸ்துமா.\nமூளை முழுத் திறனில் வேலை செய்யாமை.\nகர்ப்பிணிப் பெண்கள் முக்கியமாக இப்புகையில்லா சூழ்நிலையில் இருக்க வேண்டும். இந்தியாவில் ஆண்டு தோறும் 90 லட்சம் மக்கள் புகைப் பழக்கத்தினால் ஏற்படும் நோய்களினால் இறக்கிறார்கள்\nபுகைப் பழக்கத்தைக் கைவிட யோகா எவ்வாறு உதவுகிறது\nயோகா, மன உறுதித்தன்மையை (will power) அதிகரிக்கிறது.\nயோகா, உடலையும், மனதையும் சமநிலைக்குக் கொண்டுவரும். இதனால் நாம் பழக்கமாக மேற்கொள்ளும் பல கெட்ட பழக்கங்களை எளிதில் விட முடியும்.\nகோபம், எரிச்சல், மன உளைச்சல், உணர்ச்சிவசப்படுதல் போன்றவற்றை யோகா மூலம் நன்கு கையாள முடிவதால், அமைதிப்படுத்த வெளிப்புற வஸ்துக்கள் தேவை என்ற தோற்றம் தவிர்க்கப்படுகிறது.\nபுகை பிடிப்பதை விட்டவர்களுக்கு, அதன் பின், எடை அதிகரித்தல், மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சனை போன்றவை வர வாய்ப்புள்ளது. யோகாவின் மூலம் அதை தவிர்க்கலாம் / குறைக்கலாம்.\nபுகைப் பழக்கத்தை விட்ட பின் புகைக்கான ஏங்குதலே (craving) அவர்களை பெரும்பாலும் இப்பழக்கத்துக்கு மீண்டும் மீண்டும் அடிமையாக்கி அவர்களை இப்பழக்கத்தில் இருந்து மீளாமல் இருக்க செய்கிறது. யோகா இந்த ஏக்கத்தை வெகுவாகக் குறைத்து, இந்த சுழற்சியில் இருந்து ஒருவரை மீட்கிறது.\nயோகா நமது செயல்களிலும், நடவடிக்கைகளிலும் விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் நாம் தன்னிச்சையாகச் செய்யும் பல செயல்கள் குறைகின்றன. அதில் புகை பிடித்தலும் அடக்கம். யோகா நாள் முழுவதும் ஒருவரை உற்சாகமாக இருக்கச் செய்வதால், வெளியிலிருந்து உற்சாகம் தரும் பொருள்களுக்கான தேவை என்ற தோற்றம் போய்விடுகிறது.\nபுகைபிடிப்பதால் நுரையீரல்களில் வரும் பாதிப்புகளைச் சரிசெய்யவும் யோகா பெரிதும் உதவுகிறது.\nபுகைபொருள் இன்றி புகைத்தலில் இருந்து எப்படி நம்மை எப்படி பாதுகாப்பது\nவீட்டுக்குள்ளோ, காரிலோ அல்லது மூடப்பட்டுள்ள எந்த இடத்திலும் யாரையும் புகைக்க அனுமதிக்காதீர்கள். புகை அதிகமாக இருக்கும் இடத்திலிருந்து உங்கள் குழந்தையை அப்புறப்படுத்துங்கள். உணவு விடுதிகளுக்குச் செல்லும்போது புகையில்லா இடத்தையே தேர்வு செய்யவும்.\nபுகைக்கும்போது மின்விசிறியாலோ, ஜன்னலைத் திறப்பதாலோ புகையின் வாசனை வேண்டுமானால் போகலாம்; ஆனால் அதன் ரசாயனங்கள் அறையின் பொருட்களில் படிந்து தொடர்ந்து தீய விளைவுகளை எற்படுத்தும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால், மூடிய இடங்களிலும், மக்கள் நெரிசல் உள்ள இடங்களிலும் புகை பிடிப்பதைத் தவிருங்கள். முக்கியமாக குழந்தை, மற்றும் கர்ப்பிணி பெண்கள் அருகில் புகைக்காதீர்கள்\nஉலக மக்கள்தொகையில், தோராயமாக 10 கோடியே 10 லட்சம் மக்கள் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர் என்கிறது சமீபத்திய கணக்கெ���ுப்பு. இந்த புகைபிடிப்பதால் வரும் கேடுகள், இதிலிருந்து வெளிவர யோகா எப்படி உதவும் என்பதை விரிவாக எடுத்துரைக்கிறது இக்கட்டுரை.\nபுகை பிடிக்கும் பழக்கத்துக்கு எவ்வாறு ஒருவர் அடிமை ஆகிறார்\nபுகைப் பழக்கம் ஆரம்பித்த புதிதில், புகையை இழுத்த 10 வினாடிகளில், புகையிலையில் முக்கியமாக உள்ள நிகோட்டின் எனப்படும் ரசாயனம் மூளையைச் சென்றடைந்து ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி, அமைதியாகவும் அதிகக் கவனத்துடன் இருப்பது போலவும் உணரச் செய்கிறது. நாளடைவில் மூளை, உடலில் இயற்கையாகவே உள்ள ரசாயனங்களுக்குப் பதிலளிக்காமல் நிகோட்டினுக்குப் பழக்கப்பட்டு புகைக்காக ஏங்கத் துவங்குகிறது. இந்த ஏக்கம், தலைவலி, கோபம், பதட்டம், மனச்சோர்வு, தூக்கமின்மை போன்றவையாக வெளிப்பட்டு, புகை பிடிக்கத் தூண்டி, நாளடைவில் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிடுகிறது. ஆரம்பத்தில் ஒரு சிகரெட் பிடித்து ‘நன்றாக’ இருப்பதாக உணர்ந்தால், நாளடைவில் அதே உணர்வைப் பெற பல சிகரெட்டுகள் பிடிக்க வேண்டிவரும். பின்னர் இயல்பாக உணர்வதற்கே புகை பிடிக்க வேண்டிய கட்டாயம் வந்துவிடுகிறது.\nநிகோட்டின் மட்டும் அல்லாது 4000 த்துக்கும் மேற்பட்ட கெடுதலான ரசாயனங்கள் சிகரெட்டில் உள்ளன. இவை நுரையீரலில் மட்டுமில்லாமல் உடலில் பல்வேறு பாகங்களிலும் புற்றுநோயையும் மற்ற நோய்களையும் ஏற்படுத்தக்கூடியவை.\nகார்பன் மோனாக்சைடு (நச்சு வாயு)\nஆர்சனிக் (எலி மருந்தில் உள்ளது)\nஹைட்ரஜன் சயனைடு (நச்சு வாயு)\nநாப்தலின் (இது பாச்சா உருண்டைகளில் இருப்பது)\nஃபார்மாலடிஹைட் (பிணங்களை பதப்படுத்தும் திரவம்)\nபுகைபிடிப்பது நுரையீரல்களை எவ்வாறு பாதிக்கிறது\nபுகை பிடிப்பது, நுரையீரல்களில் இயற்கையாகவே உள்ள சுவாசச் சுத்திகரிப்பு செயல்களைப் பாதிப்பதால் கிருமிகள், நச்சுப்பொருட்கள் மற்றும் கழிவுப்பொருட்கள் சரிவர அகற்றப்படாமல் நுரையீரலிலேயே தங்கிவிடுகின்றன. இதனால் தொடர் இருமல், நுரையீரல் புற்று நோய், நாட்பட்ட நுரையீரல் பாதிப்புகள் வருகின்றன.\nபுகைபிடிப்பது நுரையீரலில் உள்ள சிறிய காற்றுப் பைகளைச் சேதப்படுத்தி அவற்றின் விரிந்து சுருங்கும் தன்மையைப் பாதிக்கின்றன. இதனால் ஆக்சிஜனை எடுக்கவும், கார்பன்டை ஆக்சைடை வெளியேற்றவும் நுரையீரல் கஷ்டப்படுகிறது. இதற்குத் துணை கொடுக்க ��தயம் அதிகமாக இயங்கும்பொழுது, அதுவும் பாதிக்கப்படுகிறது.\nமனதளவில், நாளடைவில் பயம், பதற்றம், கோபம், சமநிலையற்றதன்மை, ஈடுபாடற்றதன்மை போன்றவை புகைபிடிப்போரின் இயல்பாகிறது.\nஉடல் முழுவதுமுள்ள நரம்பு மண்டலத்தைத் தூண்டுவது புகை செய்யும் வேலை. ஆனால், ஒருவரின் நரம்பு மண்டலம் எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளதோ அவ்வளவு பிரச்சனையின்றி அவரது முதுமை கழியும்.\nஏன் இளம் வயதினர் இப்பழக்கத்திற்கு ஆளாகின்றனர்\nஓர் ஆய்வின்படி 70% மேற்பட்டோர் நண்பர்களின் உந்துதலினாலும், அவர்களின் வற்புறுத்தலுக்கு மறுப்பு தெரிவிக்கச் சிரமப்படுவதாலும் புகைபிடிக்க ஆரம்பிப்பதாகக் கூறப்படுகிறது.\nபலர் லைட் சிகரெட், தாங்களே தயார் செய்தது அல்லது ஃபில்டர் சிகரெட் பிடிப்பதால் நச்சுப் பொருட்களைச் சுவாசிப்பதில்லை என்று நினைக்கிறார்கள். அது தவறு. அவர்களும் மற்றவர்களைப் போலவே அத்தனை நச்சுப் பொருட்களையும் சுவாசிக்கிறார்கள்.\nபுகை பிடிப்பவரின் நுரையீரல்கள் பாதிப்படைந்ததற்கான சில அறிகுறிகள்:\nஇருமும் போது சளி வருதல்\nசிறிது தூரம் நடந்தாலே மூச்சு இரைப்பு ஏற்படுதல்.\nஇவை இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகவும். அலட்சியமாக இருக்க வேண்டாம்.\nசெகன்ட் ஹான்ட் ஸ்மோகிங் (Second hand smoking)\nஒருவர் புகை பிடிக்கும்போது மூன்றில் இரண்டு பங்கு புகை காற்றில் கலந்து, அருகில் இருந்து அப்புகையைச் சுவாசிப்பவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. புகைபிடிப்பவர்களுக்கு ஏற்படும் அத்தனை உடல் உபாதைகளும் இவர்களுக்கும் ஏற்படும்.\nதர்ட் ஹான்ட் ஸ்மோகிங் (third hand smoking)\nபுகைபிடிக்கும்போது, அப்புகை மற்றும் அதிலுள்ள ரசாயனங்கள் அந்த நபரின் கேசம், சருமம், மற்றும் அவரைச் சுற்றி உள்ள திரைச்சீலை, சோபா, குஷன், படுக்கை, தலையணை போன்றவற்றில் தங்கிவிடுகின்றன. அந்த சூழ்நிலையில் ஒவ்வொரு முறையும் சுவாசிக்கும்போதும் அப்பொருட்கள் உடலுக்குள் சென்று உடல் நலக்கேட்டை அளிக்கின்றன. இதில் முக்கியமாகப் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.\nபுகையினால் குழந்தைகளுக்கு வரும் கேடுகள்:\nகாதில் சீழ் வருதல் மற்றும் காது கேளாமை.\nஇருமல், மூச்சு இழுப்பு, ஆஸ்துமா.\nமூளை முழுத் திறனில் வேலை செய்யாமை.\nகர்ப்பிணிப் பெண்கள் முக்கியமாக இப்புகையில்லா சூழ்நிலையில் இருக்க வேண்டும். இந்தியா��ில் ஆண்டு தோறும் 90 லட்சம் மக்கள் புகைப் பழக்கத்தினால் ஏற்படும் நோய்களினால் இறக்கிறார்கள்\nபுகைப் பழக்கத்தைக் கைவிட யோகா எவ்வாறு உதவுகிறது\nயோகா, மன உறுதித்தன்மையை (will power) அதிகரிக்கிறது.\nயோகா, உடலையும், மனதையும் சமநிலைக்குக் கொண்டுவரும். இதனால் நாம் பழக்கமாக மேற்கொள்ளும் பல கெட்ட பழக்கங்களை எளிதில் விட முடியும்.\nகோபம், எரிச்சல், மன உளைச்சல், உணர்ச்சிவசப்படுதல் போன்றவற்றை யோகா மூலம் நன்கு கையாள முடிவதால், அமைதிப்படுத்த வெளிப்புற வஸ்துக்கள் தேவை என்ற தோற்றம் தவிர்க்கப்படுகிறது.\nபுகை பிடிப்பதை விட்டவர்களுக்கு, அதன் பின், எடை அதிகரித்தல், மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சனை போன்றவை வர வாய்ப்புள்ளது. யோகாவின் மூலம் அதை தவிர்க்கலாம் / குறைக்கலாம்.\nபுகைப் பழக்கத்தை விட்ட பின் புகைக்கான ஏங்குதலே (craving) அவர்களை பெரும்பாலும் இப்பழக்கத்துக்கு மீண்டும் மீண்டும் அடிமையாக்கி அவர்களை இப்பழக்கத்தில் இருந்து மீளாமல் இருக்க செய்கிறது. யோகா இந்த ஏக்கத்தை வெகுவாகக் குறைத்து, இந்த சுழற்சியில் இருந்து ஒருவரை மீட்கிறது.\nயோகா நமது செயல்களிலும், நடவடிக்கைகளிலும் விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் நாம் தன்னிச்சையாகச் செய்யும் பல செயல்கள் குறைகின்றன. அதில் புகை பிடித்தலும் அடக்கம். யோகா நாள் முழுவதும் ஒருவரை உற்சாகமாக இருக்கச் செய்வதால், வெளியிலிருந்து உற்சாகம் தரும் பொருள்களுக்கான தேவை என்ற தோற்றம் போய்விடுகிறது.\nபுகைபிடிப்பதால் நுரையீரல்களில் வரும் பாதிப்புகளைச் சரிசெய்யவும் யோகா பெரிதும் உதவுகிறது.\nபுகைபொருள் இன்றி புகைத்தலில் இருந்து எப்படி நம்மை எப்படி பாதுகாப்பது\nவீட்டுக்குள்ளோ, காரிலோ அல்லது மூடப்பட்டுள்ள எந்த இடத்திலும் யாரையும் புகைக்க அனுமதிக்காதீர்கள். புகை அதிகமாக இருக்கும் இடத்திலிருந்து உங்கள் குழந்தையை அப்புறப்படுத்துங்கள். உணவு விடுதிகளுக்குச் செல்லும்போது புகையில்லா இடத்தையே தேர்வு செய்யவும்.\nபுகைக்கும்போது மின்விசிறியாலோ, ஜன்னலைத் திறப்பதாலோ புகையின் வாசனை வேண்டுமானால் போகலாம்; ஆனால் அதன் ரசாயனங்கள் அறையின் பொருட்களில் படிந்து தொடர்ந்து தீய விளைவுகளை எற்படுத்தும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால், மூடிய இடங்களிலும், ம��்கள் நெரிசல் உள்ள இடங்களிலும் புகை பிடிப்பதைத் தவிருங்கள். முக்கியமாக குழந்தை, மற்றும் கர்ப்பிணி பெண்கள் அருகில் புகைக்காதீர்கள்\nTags: சத்குரு புகை புகைபிடித்தல் நிறுத்துவது எப்படி How To Quit\nகொசுவை விரட்ட ஆரோக்கியமான இயற்கை வழி இருக்கும்போது செயற்கை எதற்கு\nகொசுக்களுக்கு வெண்மை நிறம் ஆகவே ஆகாது...\nநாட்டு மாட்டு சாணத்தில் இருந்தும் மீத்தேன் எடுக்கலாம்... செலவும் மிக மிக குறைவுதான்...\nஅழகான சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் குறிப்புகள்....\nவயிற்றுப் பிரச்சனைகளால் நீங்கள் அவதி படுகிறீர்களா உங்களுக்கான வரபிரசாதம் தான் அங்காயப் பொடி \nயோகா உடலை மட்டுமல்ல... மனதையும் பலபடுத்தும்..\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவாழ்க்கை எனபது ஒரு பாதை\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள் இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.\nஅலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.\nஉச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/pira-uyrikalum-vaalattume_12250.html", "date_download": "2020-05-25T04:10:28Z", "digest": "sha1:MSPDE7G27MYJ3ER6SQXP3SZMD7FF5PYP", "length": 22823, "nlines": 230, "source_domain": "www.valaitamil.com", "title": "Live Other Living Being Also - Sadhguru | பிற உயிர்களும் வாழட்டுமே - சத்குரு", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் கட்டுரை\n- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா\nபூச்சி பயிரைத் தின்றால் உடனே பூச்சிக்கொல்லி தெளிக்கிறோம்; எலி வீட்டிகுள் வந்தால் மருந்து வைக்கிறோம்; ஈ-எறும்புக்கெல்லாம் ஸ்பேரே அடித்துவிடுகிறோம். அப்படியென்றால் இந்த மொத்தப் பிரபஞ்சமுமே மனிதனுக்கு மட்டும் சொந்தமானதா நம்மை விட்டு சமீபத்தில் பிரிந்து இயற்கையுடன் கலந்த நம்மாழ்வார் அவர்களின் இந்த எழுத்துக்கள் உயிருடன் வாழும் நாம் அனைவரும் கவனிக்க வேண்டியவை.\n“ஒவ்வோர் உயிரையும் இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாகத்தான் நான் பார்க்கிறேன். எதையும் புழு என்றோ, பூச்சி என்றோ, தாவரம் என்றோ, ஆண் என்றோ, பெண் என்றோ, இந்தியன் என்றோ, அமெரிக்கன் என்றோ நான் பார்ப்பதில்லை. இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வோர் உயிருக்கும் அதற்கென்று ஒரு இடம் இருக்கிறது. ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை.”\nமேலே கூறப்பட்டது காட்டுப்பூ ஜுலை இதழில் சத்குரு அவர்கள் சொல்லியுள்ள கருத்துக்கள்.\nநான்கூட காய்கறி விதையை மண்ணில் புதைத்திருந்தேன். நான்கு நாட்கள் கழித்து அது முளைத்து வளரத் தொடங்கியது. இரண்டு நாட்கள் கழித்து சென்று பார்த்தபோது ஒரு பயிர்செடியின் இலையை ஒரு வெட்டுக்கிளி தின்று கொண்டிருந்தது. ஒவ்வோர் உயிருக்கும் அதற்கென்று ஒரு இடம் இருக்கிறது என்று சத்குரு சொல்லியுள்ளதை நினைத்துக்கொண்டேன். இன்றோ, நாளையோ ஒரு ஓணான் அல்லது ஒரு குருவி வரக்கூடும்… அதற்கு இந்த வெட்டுக்கிளி இரையாக அமையக்கூடும்.\nசார்லஸ் டார்வின் 1831ம் ஆண்டு டிசம்பர் மாதம் “பிகில்” என்ற கப்பலில் உலக யாத்திரை புறப்பட்டார். கப்பல் பல நாட்கள் பயணித்தது. டார்வின் பலவகை மீன்களை பிடித்து பரிசோதனை செய்தார். கப்பல் தரை தட்டுகிறபோது கீழே இறங்கி நடந்தோ அல்லது குதிரைமீது சென்றோ, தாவர வகைகளை பரிசோதனை செய்தார்.\nஇத்தகைய 5 ஆண்டு பயணத்தின் முடிவில் ஊர் திரும்பிய டார்வின் தனது பரிணாம தத்துவத்தை வெளியிட்டார்.\nநீர்வாழ்வன, ஊர்வன, நடப்பன, பறப்பன, குட்டிபோட்டு பால் கொடுப்பவை என்று வளர்ச்சி அடைந்தது எப்படி\nஉயிரினங்கள் பூகோள வேறுபாடுகளாலும் வேறுபட்ட தட்ப வெப்பநிலைகளாலும் பிரிக்கப்படும்போது புதிய இனங்கள் தோன்றுகின்றன என்று டார்வின் குறிப்பிட்டார். வாலில்லா குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று டார்வின் குறிப்பிட்டபோது பலர் அதை ஏற்க மனம் கூசிப்போனார்கள். ஆனாலும் பிற்காலத்தில் அதுவே பெரிய விஞ்ஞான கண்டுபிடிப்பாக இருந்தது.\nஇப்போது, புலி, சிறுத்தை, வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி போன்ற வனவிலங்குகளும், சிட்டுக்குருவி, தவளை போன்ற சிற்றினங்களும், அதிவேகமாக மறைந்து வருகின்றன.\nநெல் இனங்களில் பல மறைந்துபோனதால் 2006ம் ஆண்டு கணக்குப்படி 1,000 நெல் இனங்கள் மட்டுமே உயிர் பிழைத்திருக்கின்றன. இதே போக்கு நீடித்தால் 2100ம் ஆண்டில் வாழுகின்ற மக்கள் பெருமளவில் வாழ்வாதாரங்களை இழந்து அல்லல்படுவார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.\n‘பசுமை விகடன்’ 10 ஜுலை 2010 நாளிட்ட இதழில் செந்தில்குமார் அவர்களுக்கு கொடுத்த நேர்காணலில் சத்குரு இப்படிச் சொல்லியுள்ளார்.\n“இயற்கையை மாற்றிவைக்க நினைப்பதைப் போன்ற முட்டாள்தனம் எதுவும் கிடையாது. இயற்கைதான் எல்லாம் என்று உணர்வதுதான் வாழ்வின் உன்னதம். உழவர்கள் சுயநினைவிற்கு வரவேண்டியது, தவிர்க்கக்கூடிய சீர்திருத்தமாக அமையும். பதவியில் உள்ளவர்கள் தங்களின் பொறுப்புணர்ந்து செயல்படுவதற்கு ஆன்மீகம் துணைபுரியட்டும் என்று வேண்டுகிறோம்”.\nTags: பிற உயிர்கள் வாழட்டும் சத்குரு Live Beings Living\n”சென்னையில் திருவையாறு” - மார்கழியும் இசையும் டிசம்பர் 18 முதல் 25 வரை\nஉங்கள் செல்போனில் எடுக்கும் வீடியோவை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பு செய்ய வேண்டுமா\nவிஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா\nஇமயத்தின் ரகசியங்கள் – ஒரு பார்வை\nநமது பேச்சு எப்படியிருக்க வேண்டும்\nகொடுப்பதற்கு உங்களிடம் எதுவும் இல்லை\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாச��ர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவாழ்க்கை எனபது ஒரு பாதை\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள் இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.\nஅலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.\nஉச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்��ை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}