diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_1531.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_1531.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_1531.json.gz.jsonl" @@ -0,0 +1,341 @@ +{"url": "http://muslimvoice.lk/tag/gr/", "date_download": "2020-02-28T23:59:15Z", "digest": "sha1:ZNV6KDLDC4FE75QTZXZGT22NC32GQ7UO", "length": 5703, "nlines": 38, "source_domain": "muslimvoice.lk", "title": "Warning: Use of undefined constant ‘display_errors’ - assumed '‘display_errors’' (this will throw an Error in a future version of PHP) in /home/rifkas/public_html/muslimvoice.lk/wp-config.php on line 97", "raw_content": "\nகோட்டாபய ராஜபக்ஷ இன்று(29) ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்\n(கோட்டாபய ராஜபக்ஷ இன்று(29) ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்) பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் இன்று(29), ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து ஆராய […]\n“வல்லரசு நாடுகளின் பிடியில் இலங்கை” கோட்டாபய ராஜபக்ஷ\n(“வல்லரசு நாடுகளின் பிடியில் இலங்கை” கோட்டாபய ராஜபக்ஷ) உலக வல்லரசு நாடுகளின் பிடியில் இருக்கும் வரை இலங்கைக்கு வளாச்சியடைய முடியாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குளியாபிட்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து […]\nகோட்டாபய’வுக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை\nகோட்டாபய’வுக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று(28) தாக்கல் செய்த மனு தொடர்பான தீர்மானம் இன்று(29) மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற […]\nகோட்டபய மீது நடவடிக்கை எடுக்க இடமளிக்கப்படுமா\nகோட்டபய மீது நடவடிக்கை எடுக்க இடமளிக்கப்படுமா நாளை தெரியும் டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க அரசாங்கத்தின் நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் […]\nகோத்தாபய’வின் கோரிக்கை மனு, நிராகரிப்பு…\nகோத்தாபய’வின் கோரிக்கை மனு, நிராகரிப்பு… முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் கோரிக்கை மனு, கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றில் இன்று(17) நிராகரிக்கப்பட்டது. அவன்காட் வழக்குத் தொடர்பில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=551:2016-11-25-01-22-39&catid=2:2009-11-24-00-40-19&Itemid=19", "date_download": "2020-02-29T00:38:19Z", "digest": "sha1:H2RLCY2EIYMKFRBQYRB7E72FZ62CKPJA", "length": 4314, "nlines": 91, "source_domain": "nakarmanal.com", "title": "நாகர்கோவில் தெற்கு தட்டார்தெரு முருகன் ஆலய அடிக்கல் நாட்டிவிழா.", "raw_content": "\nHome அறிவிப்புகள் நாகர்கோவில் தெற்கு தட்டார்தெரு முருகன் ஆலய அடிக்கல் நாட்டிவிழா.\nநாகர்கோவில் தெற்கு தட்டார்தெரு முருகன் ஆலய அடிக்கல் நாட்டிவிழா.\nநாகர்கோவில் தெற்கு குடாரப்பு பகுதியில் அமைந்திரருந்த தட்டார்தெரு முருகன் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா 23.11.2016 புதன்கிழமை அன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவ்வாலயம் நடைபெற்ற யுத்தத்தினால் முற்றாக சேதமடைந்து தற்போது குறித்த ஆலயம் புதிதாக அமைக்கும் நோக்குடனேயே அடிக்கல் நாட்டப்பட்டு ஆலய திருப்பணிவேலைகள் நடைபெறவிருக்கிறது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது\nஎனவே புலம்பெயர்ந்து வாழும் முருகப்பெருமான் அடியார்களே தங்களால் இயன்ற நிதி உதவியினை வழங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கும் திருப்பணியில் தாங்களும் பங்குதாரர்களாகி எம்பெருமானின் ஏகசித்திகளை பெற்றுய்யும் வண்னம் பணிவன்புடன் வேண்டிநிற்கின்றோம்\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/85061", "date_download": "2020-02-28T23:41:55Z", "digest": "sha1:C45COKSQYPCN6DTJFKZKNE2VYKMEMMKK", "length": 6888, "nlines": 99, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கரூர் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மீது மோசடி வழக்கு: விசாரணைக்கு ஆஜர் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nகரூர் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மீது மோசடி வழக்கு: விசாரணைக்கு ஆஜர்\nபதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2020 13:07\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி, மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன்பு ஆஜரானார்.\nஅதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, அதே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2 கோடியே 80 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்தனர்.\nகடந்த வாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார��, கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். சென்னை - மந்தைவெளியில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்திய பின்னர் சீல் வைத்தனர்.\nபோலீஸார் நடத்திய திடீர் சோதனையில் தான் கைது செய்யப்படுவோமோ என பயந்த செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து உத்தரவிட்டது.\nசென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி ராமசந்திரமூர்த்தி முன்பு திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜரானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/01/blog-post_77.html", "date_download": "2020-02-29T00:33:51Z", "digest": "sha1:74PSFMWFXIQ7QFEFZONC2J7I5HFAFBVT", "length": 22396, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "முதல் நேர்காணலிலேயே முதிர்ச்சி - ஏ.ஆர். ரகுமானின் வெற்றி ரகசியம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » முதல் நேர்காணலிலேயே முதிர்ச்சி - ஏ.ஆர். ரகுமானின் வெற்றி ரகசியம்\nமுதல் நேர்காணலிலேயே முதிர்ச்சி - ஏ.ஆர். ரகுமானின் வெற்றி ரகசியம்\nஇன்று நம்முன் இருக்கும் ஏ.ஆர். ரகுமான் இரண்டு ஆஸ்கர், மற்றும் பல விருதுகள், மற்றும் புகழுக்கு சொந்தக்காரர். வெளிநாட்டவரையும் தனது இசையின் மூலம் கட்டிப்போட்டவர். புகழின் உச்சிக்கு சென்றாலும் எந்த மமதையும் இல்லாமல், மேலும், மேலும் வளர்ந்துகொண்டிருப்பவர். அவ்வாறாகதான் நமக்கு அவரை தெரியும். ஆனால் இத்தனை பாராட்டுகள் அன்று இல்லை. ஆனால் அவரிடம் அதற்கான தெளிவும், நம்பிக்கையும் இருந்தது. ஏ.ஆர். ரகுமான் வளர்ந்து வந்த காலகட்டம் அது. அந்த காலகட்டத்தில் இலங்கை வானொலியை சேர்ந்த அப்துல் ஹமீது அவர்கள் ரகுமானை ஒரு நேர்காணல் செய்தார் அதை பற்றிய ஒரு சிறு தொகுப்பு.\nபள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்ட ரகுமான் இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் வரை அனைத்தையும் கற்றுக்கொண்டு இன்னும் நவீனங்கள் வந்தாலும் கற்றுக்கொள்ள தயாராக இருப்பவர். இன்றும் எந்த புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் அதை உடனே கற்றுக்கொள்பவரும் அவரே. வருக்கு நிகர் அவரே. அப்படிப்பட்டவரிடம் இதுகுறித்து அன்றே அவரிடம் கேட்கப்பட்டது. அ���ற்கு அவர் அளித்த பதில். நான் ஸ்கூல்ல படிக்குறப்பவே எனக்கு கம்பியூட்டர், ஆம்பிளிஃபையர், அது சார்ந்த விஷயங்களுக்குதான் போகணும்னு ஆசைப்பட்டேன். ஆனா குடும்ப சூழ்நிலை காரணமா என்னால தொடர்ந்து படிக்க முடியல.அம்மா சொன்னாங்க உனக்குதான் மியூசிக் தெரியுமே அதுலயே சம்பாதிக்கலாம் அப்படினு. அப்போதான் கம்ப்யூட்டர்ஸ் வர ஆரம்பிச்சது. முன்னாடியே அதை பற்றிய தொடக்கம் இருந்ததால மேனுவல்ஸ் படிச்சு கொஞ்ச, கொஞ்சமா அறிவை வளத்துக்கிட்டேன்.\nகிராமி விருதுகளில் தமிழ் பாடல்கள் விருது வெல்லும் காலம் எப்போது வரும் என கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் தமிழின் பெருமைகளை உலகறிய செய்யவேண்டும். என்ற ஆர்வம் அவருக்கு அன்றிலிருந்தே இருந்திருக்கிறது. என்பதற்கு சான்றாக விளங்குகிறது. நம்ம தமிழ் பாடல்கள் வரணும். அது பத்தோட பதினொன்னா இருக்கக்கூடாது. அதான் முதல் இடத்துக்கு வரணும். அதுக்கு நான் இன்னைக்கு இருந்தே ஒர்க் பண்றேன்.\nஅர்த்தமுள்ள பாடல்களைவிட அர்த்தமில்லாத பாடல்கள் அதிகளவு மக்களிடம் பிரபலமாவதற்கு என்ன காரணம் என்பதை அவர் அன்றே கூறியுள்ளார். நாம தினமும் ஒரே மாதிரி சாப்பிடும்போது, ஒரு நாள் மாத்தி சாப்பிட்டா அது நல்லா இருக்கும், புதுசா இருக்கும். ஆனா அதையே தொடர்ந்து சாப்பிட்டா அதுவும் அலுத்து போயிரும். அது மாதிரிதான் இதுவும். நான் மூன்று படங்களுக்கு ஒரு தடவைதான் இதுமாதிரி போடுறது, அது வித்தியாசமா, நல்லா இருக்கும். ஆனா இந்த மாதிரி பாடல்கள் ஆரோக்கியமானது இல்ல. சின்ன பசங்களாம் அதை புடுச்சுட்டே போயிறாங்க அதை நினைத்தால் கஷ்டமா இருக்கு. சிறுவயதிலேயே அவருக்கிருந்த தெளிவு, முதிர்ச்சி, உழைப்புதான் அவரை இவ்வளவு உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. என்பதில் எவ்வித ஐயமுமில்லை.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅமெரிக்க அதிபர் டொனால் ரம்பின் 1.2 மில்லியன் கார்: என்ன வசதி உள்ளது என்று கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஆப்பிள் அனார் மில்க் ஷேக்\nகலாச்சார விழாவில் தென���கொரியாவுடன் பங்கேற்க வடகொரிய...\nபிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்துச் சிதறவுள்ளதாக...\nமிகவும் ஆபத்தான 11 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதி...\nமெரீனாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் சட்...\nஅதிபர் டிரம்புடன் தொடர்பு கொண்டவள் அல்ல நான்\nகடற்கரையில் இறந்துகிடந்த பிரபல நடிகர்.. அதிர்ச்சிய...\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை தீர்த்த...\nகனடா ஒஷ்வா மாநிலத்தை அதிரவைத்த தமிழ் இளைஞர் கொலை\nரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலக முடிவு..\nஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி\nஇராணுவத்திலுள்ள போர்க்குற்றக் காவாலிகளை தண்டிக்க வ...\nமஹிந்த ஆட்சிக்காலத்தில் 2000 விகாரைகள் மூடப்பட்டு ...\nவடக்கில் தொடர்ந்தும் இராணுவம் தங்கியிருப்பதால் மக்...\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக...\nபெப்ரவரி 21ஆம் திகதி கட்சியின் பெயர் அறிவிப்பு: கம...\nபிறமொழி மோகத்தில் தமிழைத் தவிர்ப்பது வேதனையளிக்கிற...\nஇரா.சம்பந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமை, இறைமை பற்றி ப...\nஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் செயற்பாடுக...\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு கூட்டு அரசாங்க...\nதனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் நாளை முடிவு: டி.ட...\nதானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா\nகிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் பண்டிகை\nசொந்தபந்தங்கள் சூழ, ஓரினச் சேர்க்கை திருமணம் செய்த...\nமைத்திரியின் ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்; ...\nரஜினியும் - பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலைய...\nஎழுத்தாளர் ஞானி சங்கரன் மறைவு\nஜேர்மனியில் பேஸ் புக் ஊடாக 45 லட்சம் ஆட்டையைப் போட...\nவிசரணிடம் அடி வாங்கிய தயா மாஸ்டர் - உண்மையில் நடந்...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர்...\nஅமலாக்கத்துறையினரின் சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற...\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடி...\nஅரசியலில் கால்பதிக்கும், பிரபல நடிகை..\nஇளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்..\nதிருமணத்துக்கு காதலன் மறுப்பு: தாய் - தங்கையுடன் ப...\nஹன்சிகாவுக்கு நெருக்கடி தரும் அம்மா\nஆர்யாவை நீக்குங்க.... ஒரு அதிர்ச்சிக்குரல்\nகாங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 690 ...\nஎடப்பாடி பழனிசாமி அரசு மத்திய பா.ஜ.க. அரசிடம் கைகட...\nமாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் சட்ட மச...\n��ேப்பாப்புலவு காணிகளின் விபரங்கள் வடக்கு மாகாண சபை...\n‘தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு’ என்கிற பெயரை...\nமஹிந்த காலத்து பிணை முறி மோசடிகள் குறித்தும் விசார...\nபிணை முறி விவாதம் திசை திருப்பப்படுவதை ஏற்க முடியா...\nஉண்மையான திருடர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்:...\nசுமந்திரன் ஊடகங்களுக்கு அஞ்சி மிரட்டல் விடுகின்றார...\nஅ.தி.மு.க.வில் பங்காளிச் சண்டை உச்சத்தில் உள்ளது: ...\nபோதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் ...\nஉத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ...\nசினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமல்ல; உச்...\n8 பெண்களை ஏமாற்றிய திருமணம் செய்து, கோடி கொடியாய் ...\nவிதி மதி உல்டா - விமர்சனம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல் படத்தில் புது சூர்யா\nரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆத...\nபளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல்\nகட்சிப் பெயர் அறிவிப்பு இப்போதைக்கு இல்லை: ரஜினி\nஓஷோன் மண்டலத்தில் ஏற்பட்ட ஓட்டைகள் மெல்ல அடைபட்டு ...\nகடந்த 16 வருடங்களாக த.தே.கூ.வின் சர்வாதிகார தலைமைய...\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையை தனது சுயநலத்துக்காக சீ...\nநான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்...\nமுதல் நேர்காணலிலேயே முதிர்ச்சி - ஏ.ஆர். ரகுமானின் ...\nஹெல்மெட் அணிந்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்.. காரணம் என்...\nசிங்களவன் எடுத்த செல்ஃபி: தமிழ் சிறுவர்கள் சிங்கள ...\nரஜினி ரசிகர்கள், ஆதரவாளர்கள் தொலைக்காட்சி விவாதங்க...\nமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு...\nபிணை முறி மோசடி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்...\nமோகன் ராஜா மீது நயன்தாரா கோபமாம்\nஆர்.கே.நகர் வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக கமல்ஹாசன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/category/tamil-songs-lyrics/page/3/", "date_download": "2020-02-29T01:42:36Z", "digest": "sha1:AJYYBDHJ6GNJCQLPLXYAJ25UD2RPMEZV", "length": 6310, "nlines": 187, "source_domain": "colombotamil.lk", "title": "Tamil Songs Lyrics, Tamil Lyrics In Tamil, Latest Tamil Songs Widgets Magazine", "raw_content": "ஊடக அறம், உண்மையின் நிறம்\nஜில் ப்ரோ பாடல் வரிகள்\nடும் டும் பாடல் வரிகள்\nசும்மா கிழி பாடல் வரிகள்\nகோயிந்தம்மாவால கோயிந்தன் மங்குறான் லவ்வால எ எ, எ எ , எ எ , எ எ this கோளாறு போல பேஜாரா சுத்துறான்…\nஹே செவந்து போச்சு நெஞ்சு செவந்து போச்சு நெஞ்சு ஹே செவந்து போச்சு நெஞ்சு ���ெவந்து போச்சு நெஞ்சு புத்திய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/519354/amp", "date_download": "2020-02-29T01:14:28Z", "digest": "sha1:LUQMIYWDBRNLIJMLTI7R5GFPGS6MN5SA", "length": 10491, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Supreme Court refuses to cancel Tarun Tejpal sex case | தருண் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு | Dinakaran", "raw_content": "\nதருண் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு\nடெல்லி: தெஹல்கா ஊடகத்தின் நிறுவனரும் ஆசிரியுமான தருண் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. தருண் தேஜ்பால் மீதான புகார் தீவிரமானது என்றும் பாதிக்கப்பட்டவரின் தனியுரிமை மீதான தாக்குதல் இன்றும் வழக்கை விசாரித்த நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தருண் தேஜ்பால் மீதான பாலியல் புகார் வழக்கை 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க கோவா நீதிமன்றத்திற்கு கெடு விதித்துள்ளனர்.\nதருண் தேஜ்பால் அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவர் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்து வழக்கு தொடர்ந்தார். கோவாவில் நட்சத்திர ஹோட்டல் லிப்டில் வைத்து தருண் தேஜ்பால் தன்னிடம் அத்துமீறினார் என அந்த பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் விளைவாக கடந்த 2013 ஆம் ஆண்டு தருண் தேஜ்பால் கைது செய்யப்பட்டு 2014 ஆம் ஆண்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.\nஇந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது அரசியல் பழிவாங்கல் என்று தருண் தேஜ்பால் தரப்பு வழக்கறிஞர்கள் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். கோவாவில் நட்சத்திர ஹோட்டல் சி.சி.டி.வி. பதிவுகள் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் இருதரப்பு விசாரணைகளும் முடிந்து தீர்ப்பு வழங்கியுள்ள உச்சநீதிமன்றம் பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக குறியுள்ளது.\nகலவரம், வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் அமைதி: 144 தடை உத்தரவு தொடர்கிறது: ஓடிய மக்கள் வீடு திரும்புகின்றனர்: 50 கம்பெனி துணை ராணுவம் ரோந்து\nகுழப்பம் செய்து திசை திருப்புபவர்கள் ராஜ தர்மத்தை போதிப்பதா\nசோனியா உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்குப் பதிவு: மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு\nஇடுக்கியில் நில நடுக்கம் பொதுமக்கள் பீதி\nநிர்பயா குற்றவ���ளிகளை தூக்கில் போடுவதில் மீண்டும் புதிய சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் பவன் குமார் சீராய்வு மனு\nடிஷா பலாத்கார, கொலை குற்றவாளிகள் என்கவுன்டர் தெலங்கானா போலீஸ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nஅறிவியல் துறையில் பெண்கள் குறைவு: ஜனாதிபதி கோவிந்த் கவலை\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இயக்குனர் ஷங்கர் 1 கோடி உதவி\nஅப்பவும் சொன்னேன்; இப்பவும் சொல்றேன்...மம்தா அக்கா புளுகுகிறார்: அமித்ஷா குற்றச்சாட்டு\nகாட்டு காட்டுன்னு காட்டுமாம் வெயில்: வானிலை மையம் எச்சரிக்கை\nகேரளாவில் மீண்டும் பரபரப்பு மலேசியாவில் இருந்து வந்த இளைஞருக்கு கொரோனா\nடெல்லியில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை திமுக உட்பட பல்வேறு கட்சிகள் ஜனாதிபதி கோவிந்துக்கு கடிதம்\nசுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க ஏப்ரல் முதல் பிஎஸ்-6 பெட்ரோல் விற்பனை: ஐஓசி நிர்வாக இயக்குனர் தகவல்\nஇளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க பஞ்சாப் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு: பட்ஜெட்டில் அறிவிப்பு\nகேரளாவில் 2 நாட்களுக்கு முன் மாயமான 6 வயது சிறுமி ஆற்றில் சடலமாக மீட்பு: கொல்லப்பட்டாரா என சந்தேகம்\nஏற்றுமதியாளரிடம் லஞ்சம் வாங்கிய விவகாரம்: அஸ்தனாவுக்கு எதிராக வலுவான ஆதாரம்: டெல்லி நீதிமன்றம் கருத்து\nதீவிரவாதிகளுக்கு எல்லைக்கு அப்பாலும் பாதுகாப்பு கிடையாது: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை\n35 ஆண்டாக உத்தரகாண்ட் வக்கீல்கள் நடத்தும் சனிக்கிழமை ஸ்டிரைக் சட்ட விரோதமானது: உச்ச நீதிமன்றம் அதிரடி\nமார்ச் முதல் மே மாதம் வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்...: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nநிர்பயா குற்றவாளி பவன் குப்தா உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்..: தூக்கு தண்டனை நிறைவேறுமா என்பதில் சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/gold-rate-high-as-on-11th-feb-2020-q5jeau", "date_download": "2020-02-29T01:45:28Z", "digest": "sha1:4IG66L72NHQMPGACQAYZZYZF2S2CYJFC", "length": 8795, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "gold rate high as on 11th feb 2020", "raw_content": "\nமீண்டும் உயர்ந்த தங்கம் விலை..\nகிராமுக்கு ரூ.3 அதிகரித்து 3872.00 ரூபாயாகவும், சவரனுக்கு 24 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 976 ரூபாய்க்கும் விற்கபடுகிறது.\nமீண்டும் உயர்ந்த தங்கம் விலை..\nதங���கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.22 குறைந்து 3869.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 952 ரூபாய்க்கு விற்கப்பட்டது.\nகிராமுக்கு ரூ.3 அதிகரித்து 3872.00 ரூபாயாகவும், சவரனுக்கு 24 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 976 ரூபாய்க்கும் விற்கபடுகிறது.\nசவரன் விலை சில சமயங்களில் 31 ஆயிரத்தை தாண்டியும், சில சமயங்களில் 32 ஆயிரத்தை நெருங்கும் நிலையிலும் இருப்பதால் இனி வரும் காலங்களில் தங்கம் வாங்குவது என்பது மிக பெரிய சவாலாக இருக்கும். இருப்பினும் ஏழை குடும்பத்தை சேந்தவர்களுக்கு ஒரு கிராம் தங்கம் என்பது கூட எட்டா கனியாக உள்ள நிலை ஏற்பட்டு உள்ளது.\nடெல்லியில் அழிந்து போன \"காங்கிரஸ்\".. யோசிக்க தொடங்கிய திமுக கூட்டணி... யோசிக்க தொடங்கிய திமுக கூட்டணி... பகீர் கிளப்பும் அரசியல் பின்னணி...\nதற்போதைய நிலவரப்படி,செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால் ஒரு சவரன் தங்கம் விலை 36 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு கிராம் வெள்ளி 20 பைசா அதிகரித்து 50.00 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.\n ஈரானில் இருந்து 300 மீனவர்களை மீட்க அமைச்சர் நடவடிக்கை..\nஇஸ்லாம் மக்களுக்கு கல்வியில் 5% ஒதுக்கீடு..\nபார்க்கிங் வேலைக்கு இத்தனை இன்ஜினியர் மாணவர்கள் விண்ணப்பமா..\nமாலை நேரத்தில் குறைந்த தங்கம் விலை.. சவரன் விலை எவ்வளவு ரூபாய் தெரியுமா..\n கடும் வீழ்ச்சியில் இந்திய பங்குச்சந்தை..\nசென்னை மெட்ரோ பயணிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nபுகழுக்காக 40 கோடி செலவு பண்ணிட்டேன்.. திரும்ப வருவேன்-பவர் ஸ்டார் சீனிவாசன் பேச்சு..\nரவுண்டு கட்டி பகை தீர்த்த ரவுடி கும்பல்.. 20 வயது இளைஞர்கள் செய்த வெறிச்செயல் சிசிடிவி வீடியோ..\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nமாணவர் சங்க தலைவர் கண்ணையா மீது நடவடிக்கை டெல்லி முதல்வர் கெஸ்ரிவால் ஒப்புதல்\nஇந்தியாவில் இந்துக்களை துன்புறுத்தும் முஸ்லீம்;அன்று\" கோஷ்\" சொன்னது.. இன்று டெல்லியில் அரங்கேறியிருக்கிறது.\nராஜ்ய சபா சீட்டுக்காக அல்லாடும் தேமுதிக... எடப்பாடியைச் சந்தித்து பேசிய விஜயகாந்த் மைத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/pc-finally-caught-in-am-tamil/", "date_download": "2020-02-29T00:55:58Z", "digest": "sha1:SJXF4V63QYI3EVGVFTSXD6LEM57CS5Y6", "length": 28188, "nlines": 187, "source_domain": "tamil.pgurus.com", "title": "சிக்கினார் சிதம்பரம் – ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் ஊழல்தடுப்பு சட்டத்தின் கீழ் பிடிபட்டார் - PGurus1", "raw_content": "\nHome அரசியல் ஊழல் சிக்கினார் சிதம்பரம் – ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் ஊழல்தடுப்பு சட்டத்தின் கீழ் பிடிபட்டார்\nசிக்கினார் சிதம்பரம் – ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் ஊழல்தடுப்பு சட்டத்தின் கீழ் பிடிபட்டார்\nஏர்செல் மேக்சிஸ் ஊழல் - ப சிதம்பரம் அமைச்சகக் குழுவுக்கு (CCEA) அனுப்பாமல் தனது அதிகார வரம்பை மீறி அனுமதி அளித்தார்\nஏர்செல் மேக்சிஸ் ஊழல் - ப சிதம்பரம் அமைச்சகக் குழுவுக்கு (CCEA) அனுப்பாமல் தனது அதிகார வரம்பை மீறி அனுமதி அளித்தார்\nமுடிவாக ப சிதம்பரத்தின் பெயர் மத்திய புலனாய்வு துறையினரால் [சி பி ஐ] ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது. வியாழக் கிழமை அன்று சி பி ஐ அதிகாரிகள் ப சிதம்பரம், அவர் மகன் கார்த்தி அவர் உறவினர் பழனியப்பன் ஆகியோர் பெயர்களை குற்றப் பத்திரிகையில் சேர்த்துவிட்டனர். அதிகாரிகள் 2 ஜி சிறப்பு நீதிமன்றத்தில் எட்டாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்தி,ரிகையை மூன்று இரும்புப் [டிரங்கு] பெட்டிகளில் வைத்து கொண்டு வந்து சமர்ப்பித்தனர். அந்த குற்றப் பத்திரிகையில் சிதம்பரம் தனது அதிகார வரம்புக்கு மீறிய செயல்களை செய்தார். தனது மகனுடைய நிறுவனங்களின் இலாபத்துக்காக தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார். பல சதி செயல்களில் ஈடுபட்டார் என ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பல பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\n2012 ஆம் ஆண்டு மே மாதம் FIPB அனுமதி பெறுவதில் ப சிதம்பரம் செய்த விதிமீறல்களைச் சுட்டிக் காட்டி அவர் மீது 2G அமர்வு நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.\nசி பி ஐ சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் மொத்தம் பதினெட்டு பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஆறு நிறுவனங்கள் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை கண்டபடி மீறி 2006இல் மலேஷியாவின் மேக்சிஸ் நிறுவனம் சென்னையில் உள்ள ஏர்செல் நிறுவனத்தை எடுத்துக்கொள்ளும்படி செய்தன என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த குற்றப் பத்திரிகையில்– நிதி அமைச்சகத்தின் முன்னாள் செயலர்கள் அஷோக் ஷா, அஷோக் சாவ்லா , மேக்சிஸ் உரிமையாளர் டி அனந்த கிருஷ்ணன், அவருடைய நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரால்ஃப் மார்ஷல், ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். இவர்கள் தவிர நிதி அமைச்சகத்தின் இணை செயலர் , முன்னாள் துணை செயலர் தீபக் குமார் சிங், முன்னாள் அண்டர் செகரட்டரி ராம் சரண், ஏர்செல் தலைமை நிர்வாகி வி ஸ்ரீனிவாசன் சிதம்பரம் குடும்பத்தின் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் எஸ். பாஸ்கர ராமன போன்றோரும் இந்த குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nகார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இரு நிறுவனங்கள் [Advantage Strategic Consultingமற்றும் Chess Management Services] இரண்டு மில்லியன் டாலர் வரை மேக்சிஸ் நிறுவனத்திடம் இருந்தும் அதன் துணை நிறுவனங்களிடம் இருந்தும் பெற்று கொண்டன என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கார்த்தியின் தந்தை ப சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தைத் தவறாக பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பான முறைகேடாக அனுமதி பெற்றுதந்ததால் கார்த்தியின் நிறுவனங்களுக்கு பணம் குவிந்தது. மேலும் மேக்சிசின் வேறு பல நிறுவனங்களான Astro All Asia, Maxis Mobile SDM, Bumi Armada Berhad மற்றும் Bumi Armada Navigation Berhadஆகியனவும் இந்த குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவையும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தில் இருந்து முறைகேடாக அனுமதி பெற்று பணத்தை கைமாற்றியதற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளன.\nநீதிபதி சைனி முன்பு குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்த மூத்த அரசு வக்கீல் ஏ கெ கோயலும் சி பி ஐ துறையின் புலனாய்வு ��திகாரி எஸ் கெ சின்ஹாவும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சக அதிகாரிகள் ஐவரையும் கைது செய்து விசாரிக்க தாங்கள் நிதி அமைச்சகத்திடம் இருந்து அனுமதி கோரி காத்திருப்பதாகத் தெரிவித்தனர். அப்போலோ மருத்துவமனை குழுமத்துடன் இணைந்த சிந்தூரி ஸெக்யூரிட்டீஸ் பற்றியும் துப்பறிந்து வருவதால் விரைவில் இன்னொரு துணை குற்றப் பத்திரிகையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றுஅரசு வக்கீல் தெரிவித்தார். சிறிய விவாதத்துக்கு பிறகு நீதிபதி சைனி வரும் 31ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.\nசி பி ஐ தனது குற்றப் பத்திரிகையில்2006இல் ஏர்செல் நிறுவனத்தை அபகரிக்க FIPB எனப்படும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை முறைகேடாக பெற்று தந்தார் என்று ப சிதம்பரத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளது. மேக்சிசின் அந்நிய முதலீட்டு விண்ணப்பம் 3,600 கோடிக்கானது அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த ப சிதம்பரத்துக்கு அறுநூறு கோடி வரை மட்டுமே அனுமதிக்க கூடிய அதிகாரம் இருக்கிறது. அதற்கு மேல் தொகை அதிகரித்தால் அதை பொருளாதார நடவடிக்கைகளுக்கான அமைச்சகக் குழு [Cabinet Committee on Economic Affairs (CCEA)] தான் முடிவு செய்யும்.அதற்கு அனுமதியும் அளிக்கும். ஆனால் ப சிதம்பரம் இந்த விண்ணப்பத்தை அந்த அமைச்சகக் குழுவுக்கு (CCEA) அனுப்பாமல் தனது அதிகார வரம்பை மீறி தானே அனுமதி அளித்தார். இது தான் இவர் மீதுள்ள முக்கியமான குற்றச்சாட்டு ஆகும்.\nஅந்த காலத்தில் டெலிகாம் துறையில் அனுமதிக்கப்பட்ட அந்நிய முதலீட்டின் அளவு 74 சதவீதம் மட்டுமே ஆனால் மேக்சிஸ் ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து 99.3 சதவீத பங்குகளை வாங்கியது. இந்தியாவில் எழுபது சதவீத பங்குகளை வாங்கியிருப்பதாக அறிவித்த மேக்சிஸ் நிறுவனம்அதே நாளில் மலேஷியாவில்99.3 % பங்குகளை வாங்கி இருப்பதாக அறிவித்தது.\nதந்தை ப சிதம்பரத்தின் மேசையில் கோப்பு கையெழுத்தாகாமல் காத்திருந்த போதே கார்த்தியின் நிறுவனம் 1.16 கோடி ருபாய் பெற்றுள்ளது. முதலில் அவருடைய அட்வான்டேஜ் நிறுவனம் மூலமாக இருபத்தாறு இலட்ச ரூபாயும் பின்பு அவருடைய செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் மூலமாக மிச்ச தொகையும் அவருக்கு வந்து சேர்ந்துள்ளது. இதற்காக அவர் பெயர் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.\n2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுப்பிரமணியன் சுவாமி கார்த்தியின் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். அவருடைய அட்வாண்டேஜ் நிறுவனம் பற்றிய உண்மைகளை அமபலப்படுத்தினார். கார்த்திக்கு சிங்கப்பூரில் இருக்கும் அட்வாண்டேஜின் துணை நிறுவனங்களை பற்றியும் எடுத்து கூறினார். 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் நாள் பத்திரிகையாளர் சந்திப்பின் போது கார்த்தி நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் ஏர்செல் டெலிவென்ச்சரில் இருந்து இருபத்தாறு இலட்ச ருபாய் வரவு வைக்கப்பட்டிருப்பதற்கான ஆவணங்களைக் காண்பித்தார்.\n2012 ஆம் ஆண்டு மே மாதம் FIPB அனுமதி பெறுவதில் ப சிதம்பரம் செய்த விதிமீறல்களைச் சுட்டிக் காட்டி அவர் மீது 2G அமர்வு நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். ஆறு வருடங்கள் கழிந்த பின்பு 2018இல் உச்ச நீதிமன்றம் சி பி ஐ மற்றும் அமலாக்க துறையினரிடம் இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 2017இல் அமலாக்க துறை கார்த்தி மீது அவர் வங்கி கணக்கில் இருக்கும் 1.16 கோடி ருபாயை ஆதாரமாக கொண்டு கருப்பு பண வழக்கில் அவரைக் குற்றம் சாட்டி 2G நீதிமன்றத்தில் அவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் ப சிதம்பரத்தை விசாரிக்காமல் இருப்பதால் இந்த வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாமல் இருப்பதாக தெரிவித்தது.\nPrevious articleகாமராஜர், கக்கன் நாட்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்கு கிடைக்குமா\nNext articleஅமலாக்கத்துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங்கை துன்புறுத்தி சிதம்பரத்தை காப்பாற்ற நினைக்கும் ஹஸ்முக் ஆதியா\nகார்த்தி மீது புதிய நிதி மோசடி குற்றச்சாட்டு\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nநீரவ் மோடியின் அமெரிக்க அலுவலகத்தில் 23 சிற்பங்கள்\n‘சிக்கினார் சிதம்பரம்’, சரிதான். ஆனால் இது போன்ற தகவலில் யார்யார் எத்தனை எக்கினார், தகராற்றில் தக்கினார் என்பதும் அனைவருக்கும் அறிவுபூர்வமாக, சரித்திரம் சார்ந்ததாக, அப்பட்டமானதுதானே\nசஞ்சல மனமும், பஞ்சபூதமும்– ஏன், பூலோகமெல்லாமுமே படும் சர்வாவஸ்தையில், திரும்பி உங்களிடமே இவ்வாறு இரைந்துகொள்ளத் தோன்றுகிறது: ‘கொஞ்சம் கதையை மாற்றித்தான் கொடுங்களேன்’ “ஆதி மனிதன் காதைக்குப் பின் அடுத்த காதை இதுதான், ஆதாம் ஏவாள் ஜோடனைக்குப் பின் அடுத்த ஜோடனை இதுதான்’ “ஆதி மனிதன் காதைக்குப் பின் அடுத்த காதை இதுதான், ஆதாம் ஏவாள் ஜோடனைக்குப் பின் அடுத்த ஜோடனை இதுதான்”*– இது போல இன்னும் எத்தனை தடவைதான் இதே கிளர்ச்சிகரமான பாவனையில் கிடந்து படித்துத் தவிக்கப் போகிறோம்\nஎடுத்துக் காட்டாக, நம் நாட்டு ஹாக்கி– கால்பந்து போன்றதைக் கடுகளவும் கணிக்க வேண்டாம்– வீரர்களின் படையெடுப்பின் பரபரப்பூட்டும் வர்ணனையை எப்படியெல்லாம் சகித்துக் கொண்டிருக்கிறோம்– வீரர்களின் படையெடுப்பின் பரபரப்பூட்டும் வர்ணனையை எப்படியெல்லாம் சகித்துக் கொண்டிருக்கிறோம் “இதோ, இவர் (கோலுக்கு {goal}) இத்தனை அருகே வந்துவிட்டார்… அதோ, அவர் அவ்வளவு உள்ளே அணுகி விட்டார்…” ‘ஆஹா, இனிய கனவு இனி நனவாகிவிடும்’ என எத்தனை தடவை ஆதாரமற்ற ஆரவாரத்தில் ஆழ்ந்திருக்கிறோம் “இதோ, இவர் (கோலுக்கு {goal}) இத்தனை அருகே வந்துவிட்டார்… அதோ, அவர் அவ்வளவு உள்ளே அணுகி விட்டார்…” ‘ஆஹா, இனிய கனவு இனி நனவாகிவிடும்’ என எத்தனை தடவை ஆதாரமற்ற ஆரவாரத்தில் ஆழ்ந்திருக்கிறோம் ஏமாறும் முகத்தை ஏந்திப் பார்க்கையில், ஏனைய வீரரனைவரும் கடைசியாகக் கோலைக் (goal) கோட்டை விட்டுவிடுவதைப் பார்க்கத் துணிவில்லாமல் எத்தனை தடவை தலையைத் தொங்கப் போட்டு இருக்கிறோம்\nஎதிர்ப் படையோரின் கட்டுக்கோப்பான அம்சங்களின் முன்னே தென்படும் நம்மோரின் நற்குணாதிசயங்கள் யாவன பட்டெனப் பளிச்சிடுவது, தொளதொளக் கால்சராயும் தொய்ந்து தேய்ந்து போன கைகால்களும் மனக் கனமும்தான் பட்டெனப் பளிச்சிடுவது, தொளதொளக் கால்சராயும் தொய்ந்து தேய்ந்து போன கைகால்களும் மனக் கனமும்தான் இவற்றுடன் எங்குப் போய்ச் சேர முடியும் இவற்றுடன் எங்குப் போய்ச் சேர முடியும் எப்படி வெற்றி கொள்ள வியலும்\nஇதனால்தான் உங்களிடம் இந்த விண்ணப்பம்: ஆதாம் ஏவாளோரின் சரிதையில் ஆணவம், அற்பாசை, ஆடம்பரம், ஆரவாரம், அடிதடி மற்றும் அலங்கோலம் தவிர, அடக்கமோ, அனுசரணையோ, அழகோ, அற்புதமோ, ஆக்கப்பூர்வமோ கிடையாது, கிட்டாது. வேறெப்படி எனக் கேட்காமல், நன்றாக நீங்களாகவே யோஜித்துத் தகவல்களை இராமபிரான், கண்ணபிரான் போன்றோரின் நன்னடக்கையின் பின்னணியில் வழங்குங்கள். நாமாக நன்றாகப் பின்னர், ‘இராமா, கிருஷ்ணா’ வென்று அக்கடாவென்���ு அமர்ந்து கொள்ளலாம்\n*நன்றி: “ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இதுதான், ஆதாம் ஏவாள் ஜோடிக்குப் பின் அடுத்த ஜோடி இதுதான்”– 1962வில் வெளியான பழம்பெரும் தமிழ்ப் படம் ‘பலே பாண்டியா’வின் பாடலொன்றின் ஜனரஞ்சக வரிகள்.\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nஜெயராம் ரமேஷுக்கும் அவர் காங்கிரஸ் சகாக்களுக்கும் நேரடி வேண்டுகோள்\nபொன் மாணிக்கவேலைப் பார்த்து தமிழக அரசு பயப்படுகிறதா\nஇந்தியாவில் இந்து மதம் குறித்து மாற்றாந்தாய் பார்வையா\nகற்காலத்துக்கு இந்தியாவைக் கொண்டுபோக விரும்பும் பசுமை தீவிரவாதிகள்\nநீரவ் மோடியின் அமெரிக்க அலுவலகத்தில் 23 சிற்பங்கள்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/blog/page1/?sb=&t=599", "date_download": "2020-02-28T23:51:31Z", "digest": "sha1:VZ6IMER23K4Y4YKZNOOB2PDNQUHROY3N", "length": 12164, "nlines": 211, "source_domain": "www.fat.lk", "title": "வலைப்பதிவு கேள்விகள் மற்றும் கருத்துரைகள் - பக்கம் 1 - 599", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > வலைப்பதிவு : கேள்விகளைப் பார்வையிடவும்\nவகை : சாதாரண நிலை சா/த\nசா/த பரீட்சை பெறுபேறுகளை ஒன்லைன் இல் பெற்றுக்கொள்வது எப்படி \nசா/த மாவட்ட மாவட்ட ரீதியிலான நிலையினை அறிந்துகொள்வது எவ்வாறு\nசா/த முடிவுத்தாளில் எழுத்துப் பிழைகளுள்ளன\nசா/த பரீட்சையில் 9A சித்திகளைப் பெறுவது எப்படி\nக.பொ.த சா/த விற்கான வயதெல்லை\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் புள்ளித்திட்டம்\nஓ / எல் ஜெர்மன் மொழி கடந்த ஆவணங்கள்\nஓ / எல் பிசினஸ் ஸ்டடீஸ் கடந்த தேர்வுத் தாள்கள்\nதமிழ் 1 வது மொழி 2018 o / l கடந்த தேர்வுத் தாள்\nசா/த வரலாறு கடந்த ஆவணங்கள்\nமேற்கு மாகாண அறிவியல் மற்றும் கணித கடந்த தேர்வுத் தாள்கள்\nஇரண்டாம் மொழி சிங்கள கடந்த தேர்வுத் தாள்கள்\nக.��ொ.த O/L சைவனேரி கடந்த ஆவணங்கள்\n2017 சா/த சித்திரக்கலை கடந்தகால வினாத்தாள்கள்\nஇஸ்லாம் - க.பொ.த. சா/த கடந்தகால வினாத்தாள்கள்\nசா/த கற்பதற்கான சிறந்த முறை எது \nசா/த புவியியல் மற்றும் சிங்களத்தில் புள்ளித்திட்டம்\nசா/த பரீட்சை 2017 மீள்திருத்துகை பெறுபேறுகள் எப்போது வெளிவரும் \nசா/த 2017 - விடைத்தாள்களின் மீள் திருத்துகைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி\nஒரு தனியார் பரீட்சார்த்தியாக சா/த பரீட்சைக்கு எத்தனைத் தடவைகள் தோற்ற முடியும்\nமேலும் காட்ட வலைப்பதிவு குறிப்புகள்\n1 இலிருந்து 30 மட்டும் காட்டப்படுகின்றது\nஎலெக்டியுஷன் (சொல் திறன் வகுப்புகள்)\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/azonate-g-p37114214", "date_download": "2020-02-29T02:05:21Z", "digest": "sha1:4WY42B4C3LGOAKI6J637RWMHFVSG7P26", "length": 24562, "nlines": 463, "source_domain": "www.myupchar.com", "title": "Azonate G in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Azonate G payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Azonate G பயன்படுகிறது -\nதோல் சீர்குலைவுகள் மற்றும் நோய்கள் मुख्य\nஅன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி\nஅடி வயிற்றின் உட்பகுதியைச் சுற்றி இருக்கும் சவ்வின் சுழற்சி\nகாதில் ஏற்படும் தொற்று நோய்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஆராய்ச்சியின் அடிப்படையில் Azonate G பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Azonate G பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Azonate G பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Azonate G-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Azonate G-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Azonate G-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Azonate G-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Azonate G-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Azonate G எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Azonate G உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Azonate G உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Azonate G எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Azonate G -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Azonate G -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAzonate G -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Azonate G -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/OMP.html", "date_download": "2020-02-29T01:26:24Z", "digest": "sha1:TSMNJX7SHAX6GJGCJBK3H3NYQPIH3QKN", "length": 8341, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "காணாமல் போனோருக்கு மீண்டும் பதிவாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / காணாமல் போனோருக்கு மீண்டும் பதிவாம்\nகாணாமல் போனோருக்கு மீண்டும் பதிவாம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர், கிழமை நாட்களில் காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை தமது அலுவலகத்துக்கு அறிவிக்க முடியும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஅத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல் திரட்டைத் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணாமல் ஆ���்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.\nஇதற்கான அதிகாரம் தமது அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை அவ்வாறான தகவல் திரட்டு தயாரிக்கப்படவில்லை என அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கூறியுள்ளார்.\nஇதற்கு முன்னர் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய தயாரிக்கப்பட்ட தகவல் திரட்டு முழுமையானது அல்லவெனவும் பூரணமான தகவல் திரட்டை தயாரிப்பதற்கு உதவுமாறு பொதுமக்களிடம் சாலிய பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\n0112 056 504 மற்றும் 0112 667 108 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தலைமை அலுவலகம், கிளை அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று தகவல்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி ம���ேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/ranith.html", "date_download": "2020-02-28T23:42:35Z", "digest": "sha1:7UWZB5DICPIL6LA32T2GVA25QM7FSKNF", "length": 6654, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "சஜித் கூட்டணிக்கு செயலாளர் நியமனம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சஜித் கூட்டணிக்கு செயலாளர் நியமனம்\nசஜித் கூட்டணிக்கு செயலாளர் நியமனம்\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாகும் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.\nபரிந்துரைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச் செயலாளராக அவர் செயற்படுவார் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நி��ழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/computers/lcd-monitor-buying-tips/", "date_download": "2020-02-28T23:41:03Z", "digest": "sha1:CUM6BPYOIMOVMEYHDZX4RZRZM3AH5XXR", "length": 8078, "nlines": 120, "source_domain": "www.techtamil.com", "title": "சிறந்த LCD/TFT Monitor வாங்குவது எப்படி? – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசிறந்த LCD/TFT Monitor வாங்குவது எப்படி\nசிறந்த LCD/TFT Monitor வாங்குவது எப்படி\nLCD / TFT திரை வாங்கும் போது சில விசயங்களை மனதில் கொள்ளவேண்டும்.\nதங்களின் தேவை மற்றும் சந்தை விலையைப் பொறுத்து அளவு மாறுபடும்.\n16 – இன்ச் (சில மாடல்களில் மட்டும்)\nஅளவு கூடக் கூட விலை 2000 முதல் 4000 வரை கூடும்.\n22இன்ச் திரை சராசரியாக 10000 ரூபாய் முதல் 11000 ரூபாய் வரை கிடைக்கும்.\nரூபாய் 6500 – 7000ல் ஒரு நல்ல 17 இன்ச் திரையை வாங்கிவிடலாம்.\n3. எந்தத் தயாரிப்பு நல்லது\nதிரை தயாரிப்பில் மிகவும் அனுபவம் மற்றும் மக்களின் நம்பிக்கை பெரிதும் உள்ள இந்த நிறுவனத்தின் திரைகள் சிறப்பாக உள்ளன.\nஅருமையான தரத்தின் அடையாளமாக விளங்கும் இந்த நிறுவனம், மிகச் சிறந்த திரைகளை வெளியிடுகிறது. மக்களின் மிக இன்றியமையாத் தேவையான விற்பனைக்குப் பிந்திய சேவை வழங்குவதில் இந்நிறுவனம் சற்றே பின்தங்கி உள்ளது.\nLG, Viewsonic & Acer போன்ற நிறுவனங்கள் நல்ல தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி இருந்தாலும், விற்ப்பனை செய்வொரின் ஆதரவு குறைவாகவே உள்ளது.\nசம்ஸூங் 20 அல்லது 22 இன்ச் திரை வாங்குவது மிகவும் நல்லது.\nஅல்லது 17இன்ச் டெல், LG வாங்கலாம்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nலேப்டாப் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவைகள்\nமைக்ரோசாப்ட் எச்சரிக்கை:புதுப்பிக்கபட்ட விண்டோஸ் 10 பதிப்பு 1903\nகம்ப்யூட்டரை சாப்பிடும் USB டிரைவ்கள்:\nபள்ளிக் குழந்தைகளுக்கான 5 திறந்த மூல மென்பொருள்கள்\n​ மைக்ரோசாப்ட் மற்றும் கூகுளுக்கு எங்கு அடித்தால் வலிக்கும் எனத் தெரிந்து அடிக்கும்…\nவிண்டோஸ் 7 க்கான தொழில்நுட்ப மேம்படுத்துதலை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தியது.\nFREENAS சர்வர் உருவாக்குவது எப்படி\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஉங்களின் கணினியை மேம்படுத்த அல்லது இரண்டாவது Harddisk…\nInternet Explorerஐ வேகமாக இயங்கவைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/85062", "date_download": "2020-02-29T00:59:16Z", "digest": "sha1:KCBDLIMMTEJBQTIUBMA7GRG7BMOCHB5J", "length": 15091, "nlines": 112, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "அமெரிக்காவுடன் ஒப்பந்தம் வேண்டாம்: பிப்ரவரி 17ஆம் தேதி விவசாயிகள் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nஅமெரிக்காவுடன் ஒப்பந்தம் வேண்டாம்: பிப்ரவரி 17ஆம் தேதி விவசாயிகள் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்\nபதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2020 13:20\nஅமெரிக்காவுடன் குறுகிய இடைக்கால ஒப்பந்தமும் நீண்ட கால ஒப்பந்தமும் இந்திய அரசு செய்து செய்து கொள்ளக்கூடாது என்று அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது, ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை கண்டித்தும் ஒப்பந்தத்திற்கான தங்கள் எதிர்ப்பை உறுதி செய்யவும் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி அகில இந்திய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்திருக்கிறது.\nராஷ்டிரிய கிசான் மகா சங்கம்\nஅகில இந்திய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான வேண்டுகோளை ராஷ்டிரிய கிசான் மகா சங்கம் விடுத்துள்ளது. இந்த அமைப்பு வலது��ாரி சங்கங்களின் அமைப்பாகும்.\nராஷ்டிரிய கிசான் மகா சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nகடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் இருந்து உயர் அதிகாரம் உள்ள அதிகாரிகளின் குழுவொன்று டில்லிக்கு வந்து இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது.\nஅந்தப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து டிரம்ப் வரும் பொழுது ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.\nஇந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்திய விவசாயிகள் பேரழிவை எதிர்கொள்வார்கள்.\nபேச்சுவார்த்தைகளின் படி பால் பொருள்கள், ஆப்பிள், வால்நட், அல்மோண்ட் சோயாபீன்ஸ், கோதுமை, அரிசி, சோளம், மற்றும் கோழி மாமிசம், கோழி முட்டைகள் ஆகியவை மீதான இறக்குமதி தீர்வையை இந்தியா குறைக்கவேண்டும்.\nஅமெரிக்காவிலிருந்து ரூ. 42,000 கோடி மதிப்புள்ள தானியங்கள், பழவகைகள் ,கொட்டை வகைகள், பால் பொருட்கள், கோழி மாமிச பொருட்களை ஆண்டுதோறும் இந்தியா இறக்குமதி செய்ய வேண்டும் என இரு தரப்பு அதிகாரிகளும் புதுடில்லியில் நடந்த பேச்சுவார்த்தைகளில் முடிவு செய்துள்ளனர்.\nஇந்தியாவில் பால் பண்ணைத் தொழில் என்பது சிறிய நடுத்தர விவசாயிகளின் வாழ்க்கைத் தொழிலாக உள்ளது. இவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஒன்று முதல் நான்கு ஐந்து பசுமாடுகள் வளர்த்து கறக்கும் பாலை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விற்பனை செய்கிறார்கள்.\nஇந்நிலையில் ஆயிரக்கணக்கான பசு மாடுகளை வைத்து பெரிய அளவில் தொழில் நடத்துகிற அமெரிக்க பண்ணைகளின் முன் இந்திய விவசாயிகள் தாக்குப் பிடிப்பது மிகவும் கஷ்டம். எனவே அமெரிக்கா கேட்டுக் கொள்கிறது என்கிற காரணத்திற்காக பால் பொருள்கள் மீதான தீர்வையையும் இந்தியா குறைக்கக் கூடாது என்று ராஷ்ட்ரிய கிசான் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவில் கோதுமை, மக்காச்சோளம், ஆகியவை எல்லாம் மரபணு திருத்தப்பட்ட விதைகளைக் கொண்டு பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது, அமெரிக்காவிலிருந்து கோதுமை சோயாபீன்ஸ் ஆகியவைகளை நாம் இறக்குமதி செய்தால் மரபணு மாற்றப்பட்டகோதுமை, சோயா பீன்ஸ் இந்தியாவுக்கு வந்து சேரும். மரபணு மாற்றப்பட்ட உணவு தானியங்கள் இந்திய மக்கள் மீது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது யாருக்கும் தெரியாது என்று ராஷ்ட்ரிய கிசான் மகாசங்கம் எச்சரித்துள்ளது\nஇந்தியாவில் விவசாயிகளிடம் இருந்து கோதுமை நெல்வாங்கி இருப்பு வைத்து ரேஷன் மூலமாக மானிய விலையில் விற்பதை அமெரிக்கா ஏற்கனவே ஆட்சேபித்துள்ளது.\nஉலக வர்த்தக நிறுவனத்தில் ஆட்சேபனை செய்து அமெரிக்கா வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம் இந்திய விவசாயிகளை நாசம் செய்வதற்கான நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியுள்ளது .இந்திய அரசு அமெரிக்காவுடன் கோதுமை வாங்க ஒப்பந்தம் செய்தால் மிகவும் கூடுதலான மானியம் வாங்கும் அமெரிக்க விவசாயிகளுடன் மிக மிக குறைந்த மானியம் வாங்கும் இந்திய விவசாயிகள் போட்டியிட நேரிடும்.\nஇந்த போட்டியில் இந்திய விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் .அமெரிக்கா ஆண்டுக்கு 867 பில்லியன் டாலர் அளவுக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்குகிறது. இந்தியா தன்னுடைய விவசாயிகளுக்கு வழங்கும் மானியம் அதில் 14% அளவுக்கு வருகிறது.\nஇந்நிலையில் இந்திய விவசாயிகளைப் பற்றிய கவலை இல்லாமல் தன்னிச்சையாக அமெரிக்க அரசுடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்ய முற்பட்டால் இந்திய விவசாயிகள் அரசை எதிர்த்து கடுமையான போராட்டத்தில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.\nவிவசாயிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி அகில இந்திய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ராஷ்ட்ரிய கிசான் மகா சங்கம் அழைப்பு விடுக்கிறது.\nஇவ்வாறு அந்த சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nவிவசாயிகள் கூட்டமைப்பு என்ற பெயரில் அகில இந்திய அளவில் இயங்கும் விவசாயிகள் சங்கங்கள் ஒரு அணியாக திரண்டுள்ளனர், இந்த கூட்டணியின் தேசிய பொதுச்செயலாளராக யுத்வீர் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவுடன் எந்த ஒப்பந்தமும் வேண்டாம் என்று தனிக் கடிதம் எழுதியுள்ளார்\nநரேஷ் டிகைத் தலைமையில் இயங்கும் பாரதிய கிசான் சங்கம் என்ற அமைப்பும் இந்த அகில இந்திய விவசாயிகள் கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/national/national_94136.html", "date_download": "2020-02-28T23:44:41Z", "digest": "sha1:3R6XX6DSCVZK3D4PYQNUNOGK5GTZGVIH", "length": 18534, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.in", "title": "இந்தியாவுக்‍கு வருகை தரும் சீன அதிபர் ஜி ஜின்பி��், சென்னை விமான நிலையத்தில் இருந்து பாரம்பரிய 'செங்கொடி' பொருத்தப்பட்ட காரில் மாமல்லபுரம் செல்கிறார்", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால், பங்கு வர்த்தகம் வீழ்ச்சி - மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,448 புள்ளிகள் சரிவு\nஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய தமிழக அரசுக்‍கு உத்தரவிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு\nபொதுத்தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்‍கு தண்டனை அறிவிப்பு - 2 முறை தேர்வு எழுத தடை\nபொருளாதாரத்தில் தமிழகம் உச்சநிலையை எட்டவிடாமல் தடுப்பது அலட்சியமும், புரையோடிப்போன ஊழலும்தான் - கமல்ஹாசன் குற்றச்சாட்டு\nபிரசாத் ஸ்டூடியோ இடப்பிரச்னை தொடர்பாக இளையராஜா தொடர்ந்த வழக்‍கு - 2 வாரத்திற்குள் விசாரித்து முடிக்‍க கீழமை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெல்லியில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 18 சிறப்பு குழுக்கள் அமைப்பு - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nதென்கொரியாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம்\nடெல்லியில் வன்முறை பாதித்த மாவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் நேரில் ஆய்வு - டெல்லியில் அமைதி திரும்ப குடியரசுத் தலைவர் நடவடிக்‍கை எடுக்‍க எதிர்க்‍கட்சித் தலைவர்கள் கடிதம்\nடெல்லி கலவரம் தொடர்பாக சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மீது வழக்‍குப்பதிவு செய்யக்‍கோரும் வழக்‍கு : மத்திய அரசு, டெல்லி அரசு, காவல்துறை பதிலளிக்‍க நோட்டீஸ்\nபத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு ஸ்டெச்சரில் அழைத்து வரப்பட்ட நோயாளி - சொத்தை பத்திரப்பதிவு செய்யக்‍கோரி மனைவி நூதன ஆர்ப்பாட்டம்\nஇந்தியாவுக்‍கு வருகை தரும் சீன அதிபர் ஜி ஜின்பிங், சென்னை விமான நிலையத்தில் இருந்து பாரம்பரிய 'செங்கொடி' பொருத்தப்பட்ட காரில் மாமல்லபுரம் செல்கிறார்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், நாளைமுதல் இரண்டு நாட்கள், மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளனர். ஆசிய கண்டத்தின் வல்லரசாக திகழும் சீனாவின் அதிபர், இந்தியா வருவதை உலக நாடுகள், பல்வேறு கோணங்களில் உற்று நோக்கிய வண்ணம் உள்ளன. இந்தியா வரும் சீன அதிபர், அந்த நாட்டின் பாரம்பரியமான, 'செங்கொடி' பொருத்தப்பட்ட வாகனத்தில், பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவின் கம்யூனிசத்தை வெளிப்படுத்தும் வகையில், செங்கொடி என அர்த்தம் தரும், 'ஹாங்கி' என்ற சீனப் பெயரில் இந்த கார் தயாரிக்‍கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யாவை சேர்ந்த, தொழில்நுட்ப வல்லுனர்களுடன் இணைந்து, 'சீனாவின் First Automobile Works என்ற நிறுவனம் 1950ல், இந்தக்‍ காரை வடிவமைத்தது. நாட்டின் அதிபர் மற்றும் முக்கிய தலைவர்கள் மட்டும் பயன்படுத்துவதற்காக, பழைய பாரம்பரிய கார் வடிவத்தை மாற்றாமல், அதேநேரம் நவீன பாதுகாப்பு அம்சங்களுடனும், குண்டு துளைக்காத உலோகங்கள், கண்ணாடிகளாலும், ஹாங்கி கார் தயாரிக்கப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங், தனது அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் இந்தக்‍ காரையே பயன்படுத்துகிறார். மேலும், சீன ராணுவ அணிவகுப்பையும், இந்த காரில் சென்று பார்வையிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 18 அடி நீளம், 6.5 அடி அகலம், 5 அடி உயரமும், 3,152 கிலோ எடையும் கொண்ட இந்த காரில், சீனாவின் கம்யூனிச ஆட்சியை பறைசாற்றும் செங்கொடியும் பறக்கவிடப்பட்டுள்ளது. இந்த பாரம்பரியமான காரிலேயே இந்தியாவிலும் அதிபர் ஜி ஜின்பிங் வலம் வர உள்ளார்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால், பங்கு வர்த்தகம் வீழ்ச்சி - மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,448 புள்ளிகள் சரிவு\nடெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்\nடெல்லியில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 18 சிறப்பு குழுக்கள் அமைப்பு - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி நிர்பயா வழக்‍கு - குற்றவாளி பவன்குமார் குப்தா சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்‍கல்\nவராட் ரோந்து கப்பலை மத்திய கப்பல் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்திய கடலோர காவல் படைக்கு ஒப்படைத்தார்\nடெல்லியில் வன்முறை பாதித்த மாவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் நேரில் ஆய்வு - டெல்லியில் அமைதி திரும்ப குடியரசுத் தலைவர் நடவடிக்‍கை எடுக்‍க எதிர்க்‍கட்சித் தலைவர்கள் கடிதம்\nடெல்லி கலவரம் தொடர்பாக சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மீது வழக்‍குப்பதிவு செய்யக்‍கோரும் வழக்‍கு : மத்திய அரசு, டெல்லி அரசு, காவல்துறை பதிலளிக்‍க நோட்டீஸ்\n69 மணிநேரம் கழித்துதான் விழித்துக் கொள்வதா - பிரதமர் மோதிக்‍கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கேள்வி\nதேசிய அறிவியல் தினத்தையொட்டி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோதி வாழ்த்து\nடெல்லியில் இயல்பு நிலை திரும்புகிறது : மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்\nநெல் மூட்டைகளை எடை போட கூடுதல் தொகை வசூலிப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை : ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nஅரச குடும்பத்திலிருந்து விலகிவிட்டதால் தன்னை இனி இளவரசர் என அழைக்‍க வேண்டாமென ஹாரி வேண்டுகோள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் தேரோட்டம் : ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து இழுத்தனர்\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சன் மகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைகான பணி ஆணை\nநிலவேம்பு கசாயம் வழங்கியதில் முறைகேடு வழக்கு : விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nநடிகையின் தாய் மீது ஆசிட் வீசிவிடுவதாக மிரட்டல் : ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் மகன் கைது\nகாஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ விழா : வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா\nமாண்புமிகு அம்மாவின் 72-வது பிறந்தநாள் : அ.ம.மு.க சார்பில் பொதுமக்‍களுக்‍கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கல்\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால், பங்கு வர்த்தகம் வீழ்ச்சி - மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,448 புள்ளிகள் சரிவு\nதாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் இரண்டு யானைகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு - வனத்துறையினர் விசாரணை\nநெல் மூட்டைகளை எடை போட கூடுதல் தொகை வசூலிப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை : ஈரோடு மாவட்ட ....\nஅரச குடும்பத்திலிருந்து விலகிவிட்டதால் தன்னை இனி இளவரசர் என அழைக்‍க வேண்டாமென ஹாரி வேண்டுகோள் ....\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் தேரோட்டம் : ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் ....\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சன் மகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைகான பணி ஆணை ....\nநிலவேம்பு கசாயம் வழங்கியதில் முறைகேடு வழக்கு : விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே ��டத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?p=640", "date_download": "2020-02-29T01:00:06Z", "digest": "sha1:QKEAUOC3WDZSP5EKUOMKXLVVYWW37KB7", "length": 2761, "nlines": 84, "source_domain": "dinaanjal.in", "title": "தினஅஞ்சல்12.07.2019 - Dina Anjal News", "raw_content": "\nPrevious காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க 12-ந்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகை\nபனியன் கம்பெனியில் பயங்கர தீ விபத்து\nஓட்டல்களாக மாறும் ரெயில் பெட்டிகள்\nகடைகளுக்கு பிளாஸ்டிக் பை சப்ளை: ரூ.50 ஆயிரம் அபராதம்\nமேலும் புதிய செய்திகள் :\nபனியன் கம்பெனியில் பயங்கர தீ விபத்து\nஓட்டல்களாக மாறும் ரெயில் பெட்டிகள்\nகடைகளுக்கு பிளாஸ்டிக் பை சப்ளை: ரூ.50 ஆயிரம் அபராதம்\nமத்திய அரசில் 6¾ லட்சம் காலி பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/924926/amp?ref=entity&keyword=Gangs", "date_download": "2020-02-29T00:35:32Z", "digest": "sha1:O5G2OANWNRKAWFFXJFOOTLWPXW2ZBIZA", "length": 11310, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "தேர்தல் பறக்கும் படை சோதனையில் வாலிபரை கடத்தி சென்ற 6 பேர் கும்பல் காருடன் சிக்கினர் சமயபுரம் போலீசாரிடம் ஒப்படைப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதி��ம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதேர்தல் பறக்கும் படை சோதனையில் வாலிபரை கடத்தி சென்ற 6 பேர் கும்பல் காருடன் சிக்கினர் சமயபுரம் போலீசாரிடம் ஒப்படைப்பு\nதிருச்சி, ஏப்.11: திருச்சி குடமுருட்டி பாலம் அருகில் நடந்த வாகன சோதனையின்போது திருடியதாக வாலிபரை 6 பேர் கடத்திச் சென்றதை தேர்தல் பறக்கும்படையினர் பிடித்து திருடன் உள்பட 7 பேரையும், காரையும் சமயபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாராளுமன்ற தேர்தலையொட்டி திருச்சி மாநகர் மட்டுமில்லாது மாவட்டம் முழுவதும் பலத்த வாகன சோதனை நடந்து வருகிறது. தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படை அதிகாரிகள் நடத்தும் சோதனையில் பணம், நகை உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டு வருகிறது. இதில் நேற்று நடந்த சோதனையின் போது, வாலிபர் ஒருவரை காரில் கடத்தி சென்றது தெரியவந்தது. திருச்சி குடமுருட்டி பாலம் அருகே பறக்கும் படை அலுவலர் முத்துகருப்பன் தலைமையில் எஸ்எஸ்ஐ குமாரசாமி, பெண் போலீஸ் சுப்புலட்சுமி ஆகியோர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியே வந்த காரில் ஒரு வாலிபர் தன்னை கடத்துவதாக கூறி காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார். இதையடுத்து காரை மறித்த போலீசார் விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் திருச்சி மரக்கடை ஜான்பாய் தோப்பை சேர்ந்த நாகராஜன் மகன் ரகு (41), சமயபுரம் பகுதியில் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வருவதும் தெரிந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் இவரது கடையில் ரூ.47 ஆயிரம் பணம் மற்றும் 2 பவுன் நகை திருடு போனது. இதையடுத்து கடையில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்தபோது, பணம் நகையை எடுத்த நபர் குறித்த வீடியோவை நண்பர்களிடம் காட்டி விசாரித்தபோது பெட்டவாய்த்தலை கணேசபுரத்தை சேர்ந்த முனியப்பன் (21) என தெரியவந்தது. இதையடுத்து சகோதரர் மது, நண்பர்கள் மெய்யப்பன், பாபு, குமரவேலு, காளிதூ ஆகியோருடன் காரில் சென்று வீடியோவில��� பதிவாகி இருந்த முனியப்பனை காரில் தூக்கி கொண்டு சமயபுரம் காவல் நிலையம் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஏட்டு சரவணகுமாரிடம் கடத்தப்பட்ட நபர், அவரை கடத்திச்சென்ற 6 பேரையும் மற்றும் காரையும் ஒப்படைத்தனர். 7 பேரிடமும் சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகிருஷ்ணசாமி அறிவுறுத்தல் குடிநீர் பணிக்கு முன்னுரிமை மாவட்ட பஞ்., கூட்டத்தில் முடிவு\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தை கைவிட்டு சட்டத்தை படிக்க வேண்டும்\nமாதிரி கிராமமாக நடராஜபுரம் தேர்வு விவசாயிகளுடன் 8 துறை அதிகாரிகள் கலந்துரையாடல்\nமாற்று இடம் வழங்க நடவடிக்கை 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்\n9 பேர் காயம் சாலையை ஆக்கிரமித்து இருந்த காந்தி மார்க்கெட் தரைக்கடைகள் அகற்றம்\nசென்னையிலிருந்து திருச்சிக்கு வந்தது மணப்பாறை அருகே கலிங்கப்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்தன காளைகள்\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து மார்ச் 28 முதல் 3 புதிய விமான சேவை தொடக்கம்\nஉள்ளாட்சித்துறை பற்றி எளிதில் அறிந்துகொள்ள ஊராட்சி உறுப்பினர்கள் 3,408 பேருக்கு கையேடு\n‘அனைத்துக்கும் முதலில் தரம்’ செயல் திட்டம்\nஅனுமதியின்றி ஆர்ப்பாட்டம் திருச்சியில் 25 மாணவர்கள் மீது வழக்கு\n× RELATED கேரளாவில் மட்டன் சூப்பில் சயனைடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/southi-arabia-also-denied-pakistan-for-discuss-about-kashmir-issue-q5dfqr", "date_download": "2020-02-29T01:59:11Z", "digest": "sha1:3AV27EK6HGCIQSGS5DX2ER7RE23MUYHF", "length": 11148, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "57 இஸ்லாமிய நாடுகள் சேர்ந்து வைத்த ஆப்பு...!! அதிர்சியில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் பாகிஸ்தான்...!! | southi Arabia also denied pakistan for discuss about Kashmir issue", "raw_content": "\n57 இஸ்லாமிய நாடுகள் சேர்ந்து வைத்த ஆப்பு... அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் பாகிஸ்தான்...\nஇந்நிலையில் அதற்கான ஆலோசனை கூட்டம் சவுதி அரேபியா ஆதரவுடன் ஜெட்டாவில் நாளை நடக்க உள்ளது .\n57 இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து நடத்த உள்ள இஸ்லாமிய கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனை விவாதிக்கப்��டாது என தகவல் வெளியாகியுள்ளது . அக் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் பாகிஸ்தானின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . கடந்த ஆண்டு இறுதியில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்த மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் , சீனாவின் உதவியுடன் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்க முயற்சிசெய்து அதை ஐநா மன்றம் வரை கொண்டு சென்றது பாகிஸ்தான்.\nசர்வதேச நாடுகள் மூலம் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்து அதில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் தங்களுக்கு ஆதரவாக சுமார் 57 நாடுகள் கொண்ட இஸ்லாமிய கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி அதில் காஷ்மீர் விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியது. சமீபத்தில் பாகிஸ்தான் வந்திருந்த சவுதி இளவரசர் இஸ்லாமிய கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் குழுக் கூட்டம் நடத்தப்படும் என்றும் அதில் சர்வதேச நாடுகளின் எல்லை பிரச்சனை மற்றும் மனித உரிமை மீறங்கள் குறித்து விவாதிக்கப்படும் என அறிவித்திருந்தார் . இந்நிலையில் அதற்கான ஆலோசனை கூட்டம் சவுதி அரேபியா ஆதரவுடன் ஜெட்டாவில் நாளை நடக்க உள்ளது .\nஇந்த கூட்டத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் அதற்கு சவுதியின் ஆதரவு தேவை , ஆகவே நாளை நடக்க உள்ள கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது . ஆனால் அதை சவுதி அரேபியா நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானே தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச நாடுகளை கூட்டி இந்தியாவுக்கு அழுத்தம்கொடுக்க முயற்சித்த நிலையில் தற்போது இஸ்லாமிய நாடுகளும் பாகிஸ்தானில் கோரிக்கையை புறந்தள்ளி இருப்பது இம்ரான்கானுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.\nவெறும் 750 கொடுத்தால் போதும் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் அதை செய்யலாம்..\nஅதிரடியாக பிரதமர் பதவி ராஜினாமா...\nசபர்மதி ஆசிரமத்தில் தரையில் அமர்ந்த ட்ரம்ப்...\nவிமான நிலையத்தில் வந்த உடன் ஆச்சரியத்தில் உறைந்த ட்ரம்ப்..\nகொரா���ாவால் கொத்து கொத்தா செத்தாலும் கெத்து விடாத சீனா... இந்தியாவின் மருந்து வேண்டாம் என வீராப்பு...\n9 வயது சிறுவனை சாகடிக்கும் சிறுவர்கள்..வலியால் கதறும் குழந்தை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபற்றி எரியும் டெல்லி.. வெடித்து சிதறிய CAA கலவரம்..\nSPB குரலில் பாடி அசத்தும் Painter..\nரணகளத்திலும் \"ஜன கண மன\" பாடச்சொல்லி படுத்தியெடுத்த டெல்லி போலீஸ்..\nபெண்களின் புரட்சி..வாரணாசியில் 6 நாளாக தொடரும் போராட்டம்..\nதுப்பாக்கி ஏந்தி இருப்பது யார் யார்.. டெல்லி கலவரத்தின் அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்..\nபற்றி எரியும் டெல்லி.. வெடித்து சிதறிய CAA கலவரம்..\nSPB குரலில் பாடி அசத்தும் Painter..\nரணகளத்திலும் \"ஜன கண மன\" பாடச்சொல்லி படுத்தியெடுத்த டெல்லி போலீஸ்..\n\"இனி விபத்து நடந்தால்\"... லைகாவிற்கு கமல் ஹாசன் போட்ட கன்டிஷன்...\nஒரு வயது குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்.. தானும் தற்கொலை செய்த பரிதாபம்..\nபொது இடத்தில் 'தம் ' அடித்தால் இனி ஆப்பு... புதிய சட்டத்திற்கு ராமதாஸ் வரவேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2020-02-28T23:25:37Z", "digest": "sha1:N7JHVFH2TVX77XFHHF2UQ5LPBD2KJKXC", "length": 5556, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் போலீஸ் அதிகாரியை கொன்றவர்கள் பயங்கரவாதிகள் புகைப்படங்களை வெளியிட்டு போலீசார் தேடுதல் வேட்டை | GNS News - Tamil", "raw_content": "\nHome Tamilnadu குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் போலீஸ் அதிகாரியை கொன்றவர்கள் பயங்கரவாதிகள் புகைப்படங்களை வெளியிட்டு போலீசார் தேடுதல்...\nகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் போலீஸ் அதிகாரியை கொன்றவர்கள் பயங்கரவாதிகள் புகைப்படங்களை வெளியிட்டு போலீசார் தேடுதல் வேட்டை\nகுமரி மாவட்ட சோதனைச்சாவடியில் போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன் றுவிட்டு தப்பி ஓடிய 2 பேரும் பயங்கரவாதிகள் என தெரியவந்துள்ளது. அவர் களுடைய புகைப்படங்களை வெளியிட்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் தமிழக-கேரள எல்லையில் சோதனைச்சாவடி ஒன்று உள்ளது.இந்த சோதனைச்சாவடியில் களியக்காவிளை போலீசார் தினமும் பணியில் இருப்பது வழக்கம். களியக்காவிளை போலீஸ்\nPrevious articleபெட்ரோல் விலை 15 காசுகள், டீசல் விலை 12 காசுகள் உயர்வு\nNext articleரேஷன் கடைகளில் 1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/congress-voice-harvest-tv-tamil/", "date_download": "2020-02-29T00:32:53Z", "digest": "sha1:EK6FWZZEDEOTYOEAJR55QQNTKBZFSBBK", "length": 19181, "nlines": 178, "source_domain": "tamil.pgurus.com", "title": "காங்கிரசுக்கு எனத் தனியாக ஹார்வெஸ்ட் டிவி - விரைவில் அறிமுகம் - PGurus1", "raw_content": "\nHome அரசியல் காங்கிரசுக்கு எனத் தனியாக ஹார்வெஸ்ட் டிவி – விரைவில் அறிமுகம்\nகாங்கிரசுக்கு எனத் தனியாக ஹார்வெஸ்ட் டிவி – விரைவில் அறிமுகம்\nகபில் சிபல் & ப சிதம்பரம் நிதி உதவி - இந்த ஊழல் மலிந்தவர்களால் அந்தக் கட்சிக்கு ஒரு தனி டிவி வந்து என்ன செய்ய போகிறது\nகபில் சிபல் & ப சிதம்பரம் நிதி உதவி - இந்த ஊழல் மலிந்தவர்களால் அந்தக் கட்சிக்கு ஒரு தனி டிவி வந்து என்ன செய்ய போகிறது\nவரும் புத்தாண்டில் காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவு பெற்ற ஹார்வெஸ்ட் டிவி ஹெச் டிவி என்ற பெயரில் மக்களை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது. வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பிரச்சாரத்துக்கு உதவியாக இந்த டிவி விளங்க வேண்டும் என்பது இவர்களின் ஆசையும் கனவும் ஆகும். இந்த ஹெச் டிவிக்கு முழு ஆதரவு தந்து இருப்பவர்கள் ப சிதம்பரமும் கபில் சிபலும் ஆகும். ப சிதம்பரம் வீ கான் மீடியா மற்றும் ப்ராட்காஸ்ட்டிங் லிமிட்டட் நிறுவனத்துக்கு இரண்டு ஆண்டுகளில் இரு நூறு கோடி வழங்கி இருக்கிறார் என்று புலனாய்வு ஏஜென்சிகள் தெரிவிக்கின்றன.\nசிதம்பரம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இது போல ஒரு ஆங்கில செய்தித்தாளை நடத்துவதாகக சொல்லி கணக்கு காட்டியதும் கோப்புகளில் பதிவாகி உள்ளன.\nகாலையில் நடக்கும் செய்தி நிகழ்ச்சிக்கு பர்கா தத்துடன் உரையாட பல காங்கிரஸ்காரர்களும் பி ஜே பிக்கு எதிரானவர்களும் அழைக்கப்படுவர் துடிப்பான பத்திரிகையாளர்களை அழைத்து இந்த டிவியில் நிகழ்ச்சி நடத்த பயன்படுத்துவர். ராஜ்தீப் சர்தேசாயையும் இந்த டிவியில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர்கள் அழைத்துள்ளனர். இந்த சேனலின் உரிமையாளரான வீ கான் மீடியாவிடம் ஏற்கெனவே பல ஆங்கில செய்தி சேனல்களுக்கான உரிமம் இருக்கிறது. ஹெச் டிவி பி ஜி பி க்கு ஆதரவளிக்கும் ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமியின் நிகழ்ச்சிகளுக்காக போட்டியாக நடத்தப்பட வேண்டும் என்று திட்டமிட்டு வருவதாக கபில் சிபலுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.\nஇந்த ஹெச் டிவி செயல்படுவதற்கு கர்நாடகத்தில் இருந்து டி கே சிவகுமாரும் நவீன் ஜிண்டாலும் உதவப் போகின்றனர். உண்மையில் இந்த டிவி தோற்றத்துக்கு முக்கியக் கருவியாக இருந்தவர் கபில் சிபல் மட்டுமே. அவரே பி ஜே பி யையும் சங்க பரிவாரையும் எதிர்க்க ஒரு டிவி தேவை எனக் காங்கிரஸ் தலைவரிடம வலியுறுத்தி அனுமதி பெற்றார். இது போன்ற முயற்சிகள் எடுப்பது கபில் சிபலுக்கு ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பு தருண் தேஜ்பாலின் தெகெல்கா மூலமாக பி ஜே பியையும் நரேந்திர மோடியும் தாக்கி விமர்சித்து செய்திகள் வெளியிட்டார்.\nஹார்வஸ்ட் டிவிக்கு முதலில் சூட்டப்பட்ட பெயர் வீ நியுஸ் என்பதாகும் அதன் பிறகு ஸ்ரீ எஸ் 7 என்று பெயர் மாற்றப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி நடந்த போதே வீ கான் உரிமையாளர் ஆங்கில செய்தி சேனலுக்கான உரிமத்தை பெற்றிருந்தார். அவரது அலுவலகம் டில்லியில் மாளவியா நகரிலும் நோய்டாவில் ஐந்தாம் செக்டாரிலும் உள்ளன. உரிமங்கள் பெற்றிருந்த போதும் என்னவோ வி நியுசும் எஸ் 7 நியுசும் ஆரம்பிக்கப்படாமலேயே இருந்துவிட்டன. தனக்கென்று தனியாக ஒரு பிரச்சார டிவி வேண்டும் என்று கருதிய காங்கிரஸ் கட்சியினர் கடைசியில் வீ கான் மீடியாவை அணுகி அவர்கள் வாங்கி வைத்திருந்த உரிமத்தை பெற்று இப்போது புதிய டிவி தொடங்குகின்றனர்.\nவீ கான் மீடியாவின் இயக்குனர்களாக இருப்பவர்கள் லலித் குமார் ஸ்ரீவஸ்தவாவும் அமெரிக்காவில் வசிக்கும் ஜஸ்வந்த் குமார் ஸ்ரீவஸ்தவாவும் ஆவர். இவர்கள் இருவரும் ஏற்கெனவே அணில் அம்பானியிடம் இருந்து வந்த பிக் டிவி [BIG TV] மற்றும் டிஷ் டிவி சேவைகளி���் விரைவில் முதலீடு செய்கின்றனர். இவர்களே இந்த ஹெச் டிவியை நடத்தினாலும் இதன் தொன்னூறு சதவீதப் பங்குகள் காங்கிரஸ் தலைவர்கள் வசம் உள்ளன. சிதம்பரத்தின் நெருக்கமான ஒரு பெண் பேனா தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளார். அவர் இந்த வீ கான் மீடியாவின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக விரைவில் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது. ப. சிதம்பரத்தின் கறுப்புப் பணம் உள்ளே புகுந்து விளையாடி வெளியே வர இந்த ஹெச் டிவி நல்ல களமாக அமையப் போகிறது.\nபுலனாய்வு அமைப்புகள் ப. சிதம்பரம் இந்த நிறுவனங்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு நூறு கோடி அளித்திருப்பதாகக் தெரிவிக்கின்றன. வீ கானின் பங்குகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இயக்குனர்களுக்கு விற்கப்பட்டுள்ளன. புலனாய்வு அமைப்புகள் இந்த ஹெச் டிவிக்கு என ஆரம்பக் கட்ட செலவாக செலவழித்த்ட அல்லது செலவழித்ததாகக் கணக்கு காட்டப்பட போகிற பணத்தை கண்காணித்து கொண்டே இருக்கின்றனர். சிதம்பரம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இது போல ஒரு ஆங்கில செய்தித்தாளை நடத்துவதாகக சொல்லி கணக்கு காட்டியதும் கோப்புகளில் பதிவாகி உள்ளன. அந்தக் கோப்புகளின்படி ப சிதம்பரம் பத்திரிகையின் ஒரு ஆசிரியர் பெயரிலும் அவரது மனைவி பெயரிலும் 14 சதவிதம் பங்குகள் வைத்திருந்தார்.\nபுலனாய்வில் அமைப்புகள் ஹெச் டிவி வருவதில் பல் முறைகேடுகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளான். பங்கு விற்பனையில் சில முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம் சாட்டுகின்றன. செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த டிவி சேனலுக்கு அலைக்கற்றை [ஃபிரிக்வேன்சி] ஒதுக்கிடு செய்ததிலும் குளறுபடிகள் நடந்துள்ளன. இவ்வாறாக பிறக்கும்போதே காங்கிரஸ் கட்சியின் இந்தக் கனவு குழந்தை பலவிதமான பிரச்சனைகளுடன் பிறக்க போகிறது.\nவரும் ஜனவரியில் ஆங்கில சேனல் அறிமுகமான உடனேயே இந்தி சேனல் ஒன்றும் அறிமுகமாகும். இந்த ஹார்வெஸ்ட் டிவியின் இந்தி சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர்களான புண்யா பிரசுன் பாஜ்பாய் அல்லது ரவீஷ் குமார் போன்றோரை முக்கிய நிகழ்ச்சி நடத்துனராக நியமிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. ஆம் ஆத்மியின் தலைவர் அஷுதொஷும் இந்த குழுவில் இடம் பெறுவார் என்���ும் தெரிகிறது.\nPrevious articleஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு குரலும், அவற்றை மறுக்கும் வாதங்களும்\nNext articleஅருண் ஜேட்லியின் நிதி அமைச்சகம் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி மறுக்கிறது\nதமிழ்நாட்டில் அண்ணா திமுகவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவிட்டதா\nஇந்தியாவை விலை பேசுகிறதா காங்கிரஸ்\nமற்றவர்கள் போக அஞ்சும் இடத்துக்கு அஞ்சாமல் சென்ற ஒரே தலைவர் சுவாமி – இதுவரை வெளிவராத புதிய தகவல்கள்\nவங்கிகளில் மை வைக்கப்படுவதன் பின்னணியில்….\nவினை விதைத்த ப. சிதம்பரம் முன்ஜாமீன் வேண்டி நீதிமன்றங்களுக்கு மாறி மாறி ஒட்டம்\nதெஹெல்காவின் ஷோமா சௌத்ரி போல காங்கிரஸ் தொழில் நுட்ப பிரிவின் திவ்யா ஸ்பந்தனா பாலியல் புகார் ஒன்றை மறைக்க...\nஸ்டாலின் அவர்களுக்கு டாக்டர். இரா. நாகசாமியின் பதில்\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nடில்லி உயர் நீதிமன்றத்தில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமானவரி மறு மதிப்பீடு கோரிய சோனியா...\nகாங்கிரஸ் கட்சி கர்னாடகாவை இழந்தது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/18295", "date_download": "2020-02-29T01:07:38Z", "digest": "sha1:LAUJEBZNG4O42GPNXRUN7BOSCTHEO35M", "length": 57903, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-5", "raw_content": "\nஆளுமை, கலாச்சாரம், சமூகம், மதம்\nஒரு உவமை சொல்லலாம். ஒரு தட்டில் பாதி இட்லிகளை இட்லிஉப்புமா ஆக்கி, அந்த உப்புமாவைத் திரும்ப இட்லியாக்கி , அதையும் அந்தத் தட்டில் மிச்சமிருந்த இட்லியையும் ஒப்பிட்டால் எப்படி இருக்கும் தெரியவில்லை. இட்லி உப்புமாவுக்கு நாக்கு பழகிப்போனவர்களுக்கு இரண்டாவது வடிவம் இன்னும் சுவையாகக்கூட இருக்கும். அயோத்திதாசரின் பௌத்தம் பற்றிய கருத்துக்களையும் தமிழகத்தில் அவருடைய சமகாலத்தில் பிறர் பௌத்தம் பற்றி எழுதியவற்றையும் இப்படித்தான் ஒப்பிடத்தோன்றுகிறது.\nதமிழகத்தில் பௌத்தம் பற்றி எழுதியவர்கள் ஏற்கனவே சொன்னதுபோல ஐரோப்பிய இந்தியவியலாளர்களின் பௌத்தம் பற்றிய சிந்தனைகளில் அவர்கள் உகந்ததை எடுத்துக்கொண்டார்கள். புதைபொருட்சான்றுகள் வழியாக வரலாற்றை உருவாக்குவதுபோல பௌத்தம்பற்றிய மூலநூல்கள் மற்றும் வழிநூல்களை வாசித்து அதிலிருந்து பௌத்தத்தை உருவாக்கிக்கொண்டார்கள். தங்களைச் சுற்றித் தொல்தடங்களாகவும் பண்பாட்டுக்கூறு��ளாகவும் இலக்கியச் சான்றுகளாகவும் இருந்த பௌத்தத்தை அந்நூல்களைக்கொண்டு புரிந்துகொள்ள முயன்றார்கள்.\nமேலும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் உண்டு. தமிழறிஞர்கள் பௌத்தத்தை செவ்வியலில் தேடினார்கள். திருவிக முதல் மயிலை சீனி வெங்கடசாமி வரை அனைவருமே தமிழிலக்கியத்தின் செவ்வியல்பரப்பில் பௌத்தத்தைத் தேடித்தொகுக்கமுயல்வதைக் காணலாம். காரணம் பௌத்ததின் தத்துவார்த்தமான மையம் மட்டுமே அவர்களுக்கு நூல்கள் வழியாக வந்து சேர்ந்தது. அதை செவ்வியலிலேயே காணமுடியும். பௌத்தத்தைத் தமிழுடன் இணைத்து அதையும் ஒரு அவைதிக தரப்பாக, தங்கள் புதிய சைவத்தின் சோதரனாக நிறுத்தும் விருப்பும் இருந்திருக்கலாம்.\nஎண்ணூறுகளின் இறுதியில் சென்னையையும் இலங்கையையும் மையமாகக் கொண்டு ஒரு பௌத்தமீட்பியக்கம் நடந்தபோது அதில் நேரடியாகத் தொடர்புகொண்டவர்களாக மூவரை ஆய்வாளர்கள் ஞான அலாய்சியஸ் போன்றவர்கள் குறிப்பிடுகிறார்கள். அயோத்திதாச பண்டிதர், பி.லட்சுமிநரசு, சிங்காரவேலர். இவர்கள் மூவரின் இயல்புகளும் வேறுவேறானவை. ஆகவே இவர்கள் உணர்ந்த பௌத்தமும் வேறுபட்டிருந்தது. இவர்களில் சிங்காரவேலர் லட்சுமிநரசு இருவரையும் அன்றைய ஐரோப்பிய முற்போக்குச் சிந்தனைத்தளத்தைச் சேர்ந்த இருதரப்புகளையும் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் என்று சொல்லலாம்.\nசிங்காரவேலர் மார்க்ஸிய ஈடுபாடுள்ளவராக இருந்தார். பொதுவுடைமைச்சிந்தனையைத் தமிழில் அறிமுகம்செய்தவர் என்று அவர் குறிப்பிடப்படுகிறார். அவர் கண்ட பௌத்தம் ஒரு நாத்திகவாதம். பௌதிகவாத உலகநோக்கு கொண்டது. லட்சுமி நரசுவை எளிமையாகச் சொல்வதாக இருந்தால் அன்றைய சுதந்திர தாராளவாத [லிபரல்] சிந்தனையாளர் என்று சொல்லலாம். ஆகவே அவர் பௌத்தத்தைச் சென்ற யுகத்தில் இருந்து சமகாலத்துக்கு வந்த ஒரு சிந்தனைத்தொகுதியாகக் கண்டார். அதில் நவீன காலகட்டத்திற்குப் பொருந்துவதாக உள்ள பகுதிகளை எடுத்துக்கொள்வதும் தேவையற்றவற்றைத் தவிர்ப்பதும் இன்றியமையாதனவற்றை மறுவிளக்கம் கொடுத்துக்கொள்வதும் அவரது வழியாக இருந்தது.\nலட்சுமிநரசு பௌத்தத்தை அன்றைய ஐரோப்பாவின் உயர்லட்சியங்களாக இருந்த மானுடசமத்துவம், மனிதாபிமானம், தர்க்கபூர்வ அறிவியல்நோக்கு ஆகியவற்றின் தொகையாக விளங்கிக்கொண்டார். நாகரீகத்தின் அடிப்படைகளாக ���ட்சுமிநரசு இரு விழுமியங்களை கண்டார்.அறிவு , அறம். இவ்விரண்டும் முழுமையடைந்த நிலையையே பௌத்தம் போதி என்று சொல்கிறது என்று அவர் விளக்கினார். பிற தீர்க்கதரிசிகள் தங்கள் உன்னதநிலையை அறிக்கையிட்டு மானுடத்திற்கு அறிவுரையும் கட்டளையும் வழங்குகையில் புத்தர் தான் அடைந்த முழுமைநிலையைப் பிறரும் அடைவதற்கான வழிகளையே சொல்கிறார் என்கிறார் லட்சுமிநரசு.[The Essence of Buddhism].\nபௌத்தம் முன்வைக்கும் அடிப்படைக் கருதுகோள்களில் அனாத்மவாதம் [சாரமின்மை] அநித்தவாதம் [நிலையின்மை] ஆகியவை நவீன அறிவியலுடன் ஒத்துப்போகின்றவை என்பதைச் சுட்டிக்காட்டும் லட்சுமிநரசு பௌத்தத்தில் அவருக்கு அறிவுபூர்வமாகத் தோன்றாத அம்சமாகிய மறுபிறப்பு-கர்மவினை நீட்சி என்பதை வசதியாக செயல்களின்விளைவுகள் பிறரில் தொடரும் தன்மை என விளங்கிக்கொள்கிறார். லட்சுமிநரசுவுக்கு ஒரு மதம் நவீன மனிதனுக்கு அளிக்கக்கூடிய முதற் பங்களிப்பு என்பது அறவியலே என்ற நம்பிக்கை இருந்தது. ஆகவே அவர் பௌத்த்த்தின் எட்டுக்கூறுப்பாதையை [அட்டாங்கமார்க்கம்] முக்கியமாக முன்வைக்கிறார்.\nஅயோத்திதாசர் பௌத்தத்தை அடித்தள மக்களின் விடுதலைக்கான வழியாகக் கண்டார் என்று ஞான அலாய்சியஸ் குறிப்பிடுகிறார்.அதை ராஜ் கௌதமனும் வழிமொழிகிறார். அதை ’ஈடுபடுத்திக்கொண்ட பௌத்தம்’ [Engaged Buddhism] என்று குறிப்பிடுகிறார். இதை அரசியல் பௌத்தம் என்றோ,போராடும்பௌத்தம் என்றோ கூறமுடியும். இந்த பௌத்தம் பதினெட்டாம் நூற்றாண்டுவாக்கில் கீழைநாடுகளில் சமூகசீர்திருத்தம் மற்றும் சமூகசேவைக்காக உருவான பௌத்த சீர்திருத்த இயக்கங்களில் இருந்து இந்தியாவுக்கு வந்தது என்றும் இதுவே பின்னர் அம்பேத்காரால் நவயானம் என்று சொல்லப்பட்டது என்றும் சொல்கிறார்.\nஞான அலாய்சியஸ் பௌத்தம் மீட்கப்பட்ட பின் ஏற்கப்பட்டதில் இரு போக்குகளைக் காண்கிறார். ஒன்று,கல்வித்துறைசார்ந்த போக்கு. லட்சுமிநரசு போன்றோரின் அணுகுமுறைகளையும் அதையொட்டி தமிழ் அறிவுத்துறையில் உ.வெ.சா முதல் மயிலை சீனிவெங்கடசாமி வரை நிகழ்ந்த ஏற்பையும் இவ்வாறு கூறலாம். இன்னொன்று மக்கள் போராட்டத்துக்காக பௌத்தத்தை ஏற்றுக்கொள்வது. அதுவே அயோத்திதாசரின் வழிமுறை என்கிறார். அவ்வகையில் இந்தியாவில் பௌத்தத்தை அடித்தளமக்களின் மீட்புக்கான மதமாக முன்வைத்த முன்னோடிச்சிந்தனையாளர் அயோத்திதாசரே என்கிறார்.\nஅவ்வகையில் பார்த்தால் பின்னர் இந்தியா முழுக்க உருவான மூன்று வகையான சமூகப்போராட்ட இயக்கங்களிலும் பரவலாகக் காணப்படும் மூன்று சிந்தனை வடிவங்களை இம்மூவரிலும் நாம் கண்டடைய முடியும். சிங்காரவேலரை மார்க்ஸியர்களென்றும் லட்சுமிநரசுவை முற்போக்குதாராளவாதிகள் என்றும் அயோத்திதாசரை விளிம்புநிலைப்போராளிகள் என்றும் சொல்லலாம். இந்தக் கச்சிதமான தொடக்கம் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பது மிகமிக ஆச்சரியமானது. ஆனால் தமிழக சிந்தனைவரலாறு எழுதப்படும்போது இந்தத் தொடக்கப்புள்ளிகள் சமீபகாலம் வரை அதிகம் பேசப்படவில்லை என்பதும் இவர்களைக் கிட்டத்தட்டத் தவிர்த்தே வரலாறுகள் எழுதப்பட்டன என்பதும் மேலும் ஆச்சரியமானது.\nஅயோத்திதாசருடன் ஒப்பிடப்பட்ட அந்த மூன்று முன்னோடிகளில் பிற இருவருக்கும் அயோத்திதாசருக்கும் இருக்கும் முக்கியமான வேறுபாட்டைச்சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அயோத்திதாசர் அவர்களைப்போல ஐரோப்பியநோக்கு கொண்டவராக இல்லை. அவர்களிருவரையும் ஐரோப்பாவின் இரு முற்போக்கு சிந்தனைமரபுகளில் பொருத்திப்பார்க்கையில் அயோத்திதாசரை அப்படிச் செய்யமுடிவதில்லை. அவரது தத்துவமும் மதமும் அவரது சொந்தப் பின்னணியில் இருந்து வந்தவை\nஎன்னுடைய அரசியல்நோக்குக்கும் என் சிந்தனைப்போக்குக்கும் நான் லட்சுமிநரசுவையே மிக அண்மையானவராக எண்ணுவேன். உண்மையில் அவரது நூல்களை வாசிக்கையில் எனக்கு அவரில் இருந்து ஏதும் முரண்படுவதற்கில்லை என்ற எண்ணமே ஏற்படுகிறது. நவீன வாசகர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் லட்சுமிநரசு அல்லது சிங்காரவேலரின் தரப்பைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். பண்டிதரின் கருத்துக்களும் ஆய்வுக்கோணமும் அன்னியமானதாகவும் கச்சாவானதாகவுமே அவர்களுக்குப் படும்\nகாரணம் நாமெல்லாம் ஐரோப்பியக் கல்வியின் வழியாக ஐரோப்பிய ஆய்வுமுறைக்கு மிகவும்பழகிப்போனவர்களாக இருக்கிறோமென்பதே. பண்டிதரின் உலகுக்குள் செல்ல நாம் நம்முடைய இந்த பார்வைமேல் ஓர் ஐயம் கொள்ளவேண்டியிருக்கிறது. இதைக் கொஞ்சம் விலக்கிவிட்டு அதற்குள் செல்லவேண்டியிருக்கிறது. நான் லட்சுமிநரசுவைப் பொருத்தமானவராக உணரும்போதே ஐரோப்பியச்சார்புள்ளவர் என்றும் புரிந்துகொள்கிறேன். பண்டிதருடன் எனக்கிருக்கும் எல்லா தூரங்களுடன் அவரை இந்திய-தமிழ் தொல்மரபுசார்ந்தவர் என்று புரிந்துகொள்கிறேன்.\nஅயோத்திதாசர் 1890 வாக்கில் அவரே ஆல்காட்டைச் சந்தித்து பௌத்த விகாரை ஒன்றை அமைக்க உதவி கோரினார். அவ்வாறுதான் அவருக்கும் ஆல்காட்டுக்கும் உறவே உருவாகிறது. ஆல்காட்டிடமிருந்து அவர் பௌத்ததை அறிமுகம் செய்துகொள்ளவில்லை. அவர் ஆல்காட்டால் பௌத்ததுக்கு மாற்றப்படவுமில்லை. ஆல்காட் ,மேடம் பிளவாட்ஸ்கி, தர்ம்பலாலா ஆகியோர் சென்னை மையமாக்கி நடத்திய தலித் மக்களுக்கான இலவசப்பள்ளிகள் மூலம் அவர் ஆல்காட்டை அறிமுகம்செய்துகொண்டார். அவரிடமிருந்த பௌத்தம் சார்ந்த புரிதல் எத்தகையது\nஅயோத்திதாசரின் எழுத்துக்களின் தொகைநூலில் அதற்கான பதில் உள்ளது. ஒரு விரிவான ஆய்வுக்கான களம் அது. இரண்டு கூறுகளாக அதைப் பகுத்துச் சொல்லலாம். ஒன்று, பண்டைய நூல்களைப் பொருள்கொள்வது. இரண்டு, இணையான புராணிகங்களை உருவாக்குவது. இவ்விரு தளங்களிலும் அயோத்திதாசர் உருவாக்கியிருக்கும் திறப்புகளைக்கொண்டே அவரது முக்கியத்துவத்தை நான் மதிப்பிடுகிறேன். அவரை முன்னோடிச்சிந்தனையாளர் என்று சொல்வதும் அதனாலேயே.\nசில ஒப்புமைகளைச் சொல்ல விரும்புகிறேன். என் குருவாக நான் நினைக்கும் நித்ய சைதன்ய யதி ஈழவச் சாதியைச் சேர்ந்தவர். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தீண்டக்கூடாத சாதியாகக் கருதப்பட்டவர்கள் அவர்கள். நித்யாவின் குடும்ப வரலாற்றிலும் ஈழவர்களின் வரலாற்றிலும் ஆர்வமூட்டும் இரு அடிப்படை விஷயங்கள் உள்ளன. அவை பௌத்தமும் வைத்தியமும் என்று சொல்லலாம்.\nஈழவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் பெரும்பாலான இடங்களில் அடித்தள உழைப்புச்சூழலில் கடுமையான வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்ந்தார்கள். தெருக்களிலும் சாலைகளிலும் நடமாடும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தமையால் வணிகம்செய்யும் வாய்ப்புகள் இல்லாமலிருந்தது. நில உடைமை மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் நித்யாவின் குடும்பம் ஒரு நிலக்கிழார்குடும்பம், குடும்பம் என்றால் இங்கே தாய்வழிக்குடும்பம் என்று பொருள்.\nஎப்படி என்றால் அவர்கள் முக்கியமான ஆயுர்வேத வைத்தியர்கள் என்பதே. நெடுங்காலமாகவே கேரளத்தில் வைத்தியச்சாதி என்றால் அது ஈழவர்கள்தான். வைத்தியர்கள் என்றேகூட சில இடங்களில் அவர்களின் சாதி சுட்டப்படுகிறது. இன்றும் கேரள ஆயுர்வேத வைத்தியர்களில் பெரும்பாலானவர்கள் ஈழவர்கள். பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் நாயர்கள் , கோயில்பணிசெய்யும் சாதிகள் மற்றும் பிராமணர்கள் வைத்தியத்துக்குள் வந்தார்கள். அவர்களுக்கு அரசர்குலங்களிலும் பிராமணபிரபு குடும்பங்களிலும் வரவேற்பிருந்தமையால் அவர்கள் சீக்கிரமாகவே முக்கியமான மருத்துவர்களாக ஆனார்கள். இன்று கேரள ஆயுர்வேதத்தில் உள்ள உயர்சாதி ஆதிக்கம் அவ்வாறு உருவானதாகும்\nகொச்சி திருவிதாங்கூர் போன்ற பிராமணமயமாக்கப்பட்ட குறுநாடுகளில் ஈழவ வைத்தியர்கள் முக்கியத்துவமிழந்து கிராமிய வைத்தியர்களாக ஒடுங்கினாலும்கூட பந்தளம் போன்ற சின்னஞ்சிறு நாடுகளில் மரபார்ந்த ஈழவ மருத்துவ குலங்கள் செல்வாக்குடன் இருந்தன. கோழிக்கோட்டுக்கு வடக்கிலும் மூர்க்கோத்து வீடு போன்ற முக்கியமான ஈழவ மருத்துவவீடுகள் இருந்தன. பந்தளத்தில் இருந்த நித்யாவின் இல்லமும் அதில் ஒன்று. அவர்கள் இல்லத்தில் நெடுங்காலமாகவே கல்விமரபு ஒன்று இருந்தது. அது சம்ஸ்கிருதம், ஆயுர்வேதம் ஆகியவற்றுடன் இணைந்தது. அது அவர்களுக்கு ஒரு மேலாதிக்கத்தை அளித்தது.\nமுக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய ஒரு விஷயம் உண்டு, தீண்டாமைக்கு ஆளான ஈழவச் சாதியிலேயே அன்று மிகமுக்கியமான சமஸ்கிருத அறிஞர்கள் இருந்தார்கள். பாரதியார்கூட அப்படி ஒருவரைச் சந்தித்ததைப்பற்றி எழுதியிருக்கிறார். ஆயுர்வேதமும் சமஸ்கிருதமும் பிரிக்கமுடியாததாக அப்போது இருந்ததே அதற்குக் காரணம்.\nஆனால் சமஸ்கிருதம் மட்டுமல்ல ஈழவர்களின் மொழி. நித்யாவின் குடும்பவீட்டில்தான் கேரளத்தில் கிடைத்த பாலி மொழியைச்சேர்ந்த முக்கியமான புராதன ஓலைச்சுவடிகள் இருந்தன. ஈழவர்களில் இல்லங்களில்தான் பாலிமொழிச்சுவடிகள் அனைத்துமே கிடைத்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டவேண்டும்.பாலி ஒரு வகை சிறப்புச் சம்ஸ்கிருதமாக கற்கப்பட்டது அதாவது மருத்துவமும் பௌத்தமும் ஒன்றாகவே அவர்களிடம் இருந்திருக்கிறது.\n இந்தியாவின் ‘மிஷனரி’ மதங்களான சமணமும் பௌத்தமும் கல்வி,மருத்துவம் இரண்டையும்தான் தங்களுடைய சேவையாகக் கொண்டிருந்தன என நமக்குத்தெரியும். இந்தியாவெங்கும் வணிகப்பாதைகள் வழியாகச் சென்று பரவிய இவ்விரு ‘சிரமண’ மதங்களும் கல்வி,ம��ுத்துவம் இரண்டின் வழியாகவே இந்தியாவின் வேறுபட்ட இனக்குழுக்களுடன் தொடர்பையும் உரையாடலையும் உருவாக்கின. ஆயுர்வேதமருத்துவம் இந்தியா முழுக்கப் பரவியதில் சமணர்களுக்குரிய பங்களிப்பு மிக முக்கியமானது. அதேபோல சமஸ்கிருதத்தின் பரவலாக்கத்திலும் அவர்களுக்கு பங்களிப்புண்டு.\nதமிழிலக்கிய மரபை எடுத்துப்பார்த்தால் சமண-பௌத்த மதங்களே நீதிநூல்களையும் இலக்கணநூல்களையும் உருவாக்கின. ஆரம்பகால மருத்துவநூல்களும் அவர்களால் உருவாக்கப்பட்டவை என்று கூறலாம். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஏலாதி,திரிகடுகம் போன்ற பல நூல்கள் மருத்துவத்தையும் நீதியையும் இணைத்துக்கொண்டவை.\nசமண-பௌத்த மதங்களால் விரிவாக பரப்பப்பட்ட ஆயுர்வேத வைத்தியம் பின்னர் தமிழகத்தின் நாட்டார் வைத்திய முறைகளுடன் பிணைந்து சித்த வைத்தியமாக ஆகியதென்பதே நாம் ஊகிக்கக்கூடிய வரலாறு.சமண-பௌத்த மதங்கள் முன்வைத்த மருத்துவத்தின் அடிப்படைவிதிகள் சார்ந்தே ஆயுர்வேதமென அதைச் சொல்கிறோம். அதில் இந்தியாவின் நூற்றுக்கணக்கான நாட்டார் வைத்தியமுறைகள் சென்று கலந்திருக்கக்கூடும். அவ்வாறுதான அந்த வைத்தியமரபு பிரம்மாண்டமான வடிவம் கொண்டிருக்கமுடியும்.\nநமக்குத் தமிழில் இன்று கிடைக்கும் மருத்துவநூல்கள் அனைத்தையுமே மொழியை வைத்துப்பார்த்தால் காலத்தால் மிகப்பிந்தியவையாக, அதிகபட்சம் பதினைந்தாம் நூற்றாண்டுக்கு முன்னே செல்லாதவையாகக் காணலாம். சொல்லப்போனால் மொழிசார்ந்து தெள்ளத்தெளிவாகவே ஒரு காலவரம்பு கண்ணுக்குப்படுகிறது.\nஅதை ஒரு மொழிவிளிம்பு என்று சொல்வேன். தமிழ்ப்பண்பாட்டின் மிக முக்கியமான ஓர் அம்சம் இது. நமது வைத்திய ரசவாத நூல்கள் எவையும், நம்முடைய மாற்றுஅறிவுமரபைச்சேர்ந்த எந்த நூலும், இந்த மொழிவிளிம்பை தான்டி பின்னால் செல்வதேயில்லை.\nஇந்த வரம்புக்கு அப்பால் இங்கே இருந்த மருத்துவ நூல்கள் எவை\nஅதற்கான பதில் மருத்துவர்கள் யார் என்பதே. ஆயுர்வேதம் அதன் அமைப்பினாலேயே இயற்கையுடன் நேரடித்தொடர்பு கொண்ட, அலைந்து திரிந்து மூலிகைகளை சேர்க்கக்கூடியவர்களான, சாதியினரிடமே புழங்கமுடியும். அதன் கோட்பாட்டாளர்களாக வேண்டுமென்றால் உயர்சாதியினர் இருக்கமுடியும். தமிழகத்தின் அண்மைக்கால வரலாற்றை எடுத்துப்பார்த்தால்கூட மருத்துவர்களாக இருந்தவர்கள் நாவிதர்களே. மருத்துவர் என்ற அடைமொழி சாதிப்பெயராகவே சுட்டப்பட்ட காலமும் உண்டு.\nநாம் காணும் அந்தக் காலவரம்பிற்குப்பின்னர் தமிழின் மருத்துவநூல்கள் புதிதாக எழுதப்பட்டன என்றே நான் நினைக்கிறேன். அதற்கு முன்னாலிருந்த மருத்துவமரபுக்கும் இதற்கும் இடையே ஒரு நீண்ட கால இடைவெளி இருந்திருக்கலாம். தொடர்ச்சி அறுபட்டிருக்கலாம். ஏன்\nநண்பர் இளங்கோ கல்லானை அவர்கள் ஒருமுறை ஒரு ஜெர்மானியப் பெண் ஆய்வாளரை [Lara Rau] எனக்கு அறிமுகம் செய்தார். அப்பெண்ணுக்கு அவர் ஆய்வுக்காகத் தமிழ் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிவந்தார். அவர் சித்தமருத்துவம் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்தார். அவரது ஆய்வின்போது அவர் அறிந்ததாக இரு அவதானிப்புகளை அவர் சொன்னார். ஒன்று, தமிழின் முக்கியமான வேளாள சித்தமருத்துவக்குடும்பங்களில் எவருக்கும் மருத்துவத்தின் அடிப்ப்டைவிதிகளைப் பற்றிய அறிதல் இல்லை. இரண்டு, அவர்கள் தங்கள் அறிவுக்கு அடிப்படையாகக் கொண்ட நூல்களை முன்னோர் எவரிடமாவது யாரோ ஒரு சித்தர் கொடுத்ததாகச் சொன்னார்கள்.\nஅதாவது ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின்னர் கிடைத்த உதிரி நூல்களில் இருந்து மீட்டு எழுதப்பட்ட அறிவைக்கொண்டு கட்டமைக்கப்பட்டதே சித்த மருத்துவம் என்பது. மருத்துவர்களான நாவிதர்களிடமிருந்து ‘கைப்பற்றப்பட்டது’ அந்த மரபு என்று அந்த ஆய்வாளர் சொன்னார். ஆகவே அதன் தொடக்கத்தைப்பற்றி அவர்கள் இருபதாம்நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கதைகளை, அதாவது லெமூரியா போன்ற புனைவுகளை, முன்வைத்தார்கள் என்றார். [லாரா ரௌ ஒட்டுமொத்த சித்தமருத்துவத்தையே ஒரு பெரிய மோசடி என்று சொல்வதற்கான காரணமாகச் சொன்னது இதுதான்]\nநான் குறிப்பிட்ட அந்தக் காலவரம்புக்கு/மொழிவிளிம்புக்கு முன்னால் வைத்தியம் தலித்துக்களிடம் , குறிப்பாகப் பறையர்களிடம் , இருந்திருக்கலாம். அவர்களின் வீழ்ச்சியை ஒட்டி அது மறைந்திருக்கலாம். மறைந்த வைத்தியமரபு ஒரு முந்நூறு வருட இடைவெளிக்குப்பின் கொஞ்சம் கொஞ்சமாக மீட்கப்பட்டு இன்றைய சித்தவைத்தியமாக உருவாகியிருக்கலாம்.\nபறையர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள் என்ற ஊகத்துடன் இது இணைந்து போகிறது. பௌத்த-சமண மரபின் வீழ்ச்சி, பறையர்களின் வீழ்ச்சி, மருத்துவத்தின் வீழ்ச்சி எல்லாமே கிட்டத்தட்ட சமமான காலகட்ட���்தில் நடந்திருக்கக்கூடும். அதாவது பிற்கால சோழ பாண்டியர்களின் காலகட்டத்தில்\nஇப்படி வைத்துக்கொண்டால் அயோத்திதாசப்பண்டிதரின் அறிவார்த்தத்தில் உள்ள இரு விஷயங்களை நாம் சிறப்பாக இணைத்துப்பார்க்கலாம். ஒன்று அவர் வைத்தியர். இரண்டு பூர்வபௌத்தர். அவரது குடும்பத்திற்கு என ஒரு அறிவார்ந்த பாரம்பரியம் இருக்கிறது- நித்யாவின் குடும்பத்திற்கு நிகராகவே. அதன் இரு அம்சங்களாக பௌத்தமும் மருத்துவமும் இருந்திருக்கிறது.\nஇன்றும் நம்முடைய பழைய மருத்துவ ஏடுகளில் கணிசமானவை பொருள்கொள்ளப்படாதவையாக உள்ளன என்று சொல்லப்படுகிறது. சேமிக்கப்படாத ஏட்டுச்சுவடிகளின் தொகையும் சிறிதல்ல. நானே குமரிமாவட்டத்தில் இன்னும் என்ன ஏது என்று தெரியாத சுவடிகளை அ.கா.பெருமாள் போன்றவர்களின் சேமிப்புகளில் கண்டிருக்கிறேன்.\nஇச்சுவடிகள் விஷயத்தில் ஒரு முக்கியமான அம்சம் கணக்கில் கொள்ளப்படவேண்டும். அதாவது சுவடிகளில் உள்ள பண்டைய ஞானம் இரு பெரும்பிரிவாகப் பிரிக்கத்தக்கது. அன்றைய பொதுச்சமூகத்தின் அங்கீகாரம்பெற்ற நூல்கள். அங்கீகாரம் பெறாத ரகசிய நூல்கள். அங்கீகாரம்பெற்ற நூல்கள் என்றால் செவ்விலக்கியங்களையும் பக்திசார்ந்த மதநூல்களையும் சொல்லலாம். அவையெல்லாமே அனேகமாக அச்சேறியுள்ளன. அங்கீகாரம் பெறாத நூல்கள் என்றால் மந்திரவாத நூல்கள், சிலவகை வைத்தியநூல்கள், சிலவகை சிற்ப சாஸ்திர நூல்கள் ஆகியவை.\nஇவையெல்லாமே தாந்த்ரீகத்துடன் தொடர்புள்ளவை. தாந்த்ரீகம் முன்வைத்த தரிசனத்தை எவ்வகையிலோ பிரதிபலிப்பவை. பக்திக் காலகட்டத்தில் பொதுவெளிக்கு வெளியே நிறுத்தப்பட்ட தாந்த்ரீகம் கூடவே இவற்றையும் வெளியே கொண்டுசென்றது. ஆகவே இவை குருமரபாகவே கற்கப்பட்டன. மரபு அறுபட்டால் அதன்பின் சுவடிகளைப் பொருள்கொள்ள வசதியில்லை.\nநாம் நம் பழைய நூல்களைப் பொருள்கொள்வதற்கு ஒரு பொதுப்போக்கு ஒன்று மெல்லமெல்ல உருவாகி வந்தது. அது நம் செவ்விலக்கியங்களையும் மத இலக்கியங்களையும் பொருள்கொள்வதற்கு உதவியது. அது நூல்களால் திரட்டப்பட்ட பொதுஞானம் சார்ந்தது. அந்த ஞானம் தமிழின் பொதுஞானமாக இருக்கிறது. போதாத இடங்களில் அது இந்தியப்பொதுஞானத்தை எடுத்துக்கொள்கிறது. அல்லது மேலைநாட்டு ஆய்வுகளைநோக்கிச் செல்கிறது.\nஉதாரணமாக, உவேசா அவர்கள் எப்படி செவ்வியல்���ூல்களுக்குப் பொருள்கொள்கிறார் என்பதைக் காணலாம். ‘மூவாமுதலா உலகம்’ என்று சீவகசிந்தாமணியில் கண்டதும் அவர் ஆச்சரியமடைகிறார். உலகம் தோன்றி அழிவது என்பதே அவரது சைவமரபு அவருக்குக் கற்பித்த ஞானம். பிறப்பும் இறப்புமில்லாத உலகம் என்ற கருத்து எங்கே இருந்து வருவது தமிழ்ஞானத்தொகை அதற்கு பதில் வழங்காதபோது சமஸ்கிருத மரபை நோக்கிச்செல்கிறார். அதிலும் பதில் இல்லாமலானபோது மேலை ஆய்வாளர்கள் வழியாக சமண மெய்யியலைக் கற்க ஆரம்பிக்கிறார்.\nஇந்தப் பொதுப்போக்கால் நம்முடைய புராதன ஞானத்தில் கணிசமான ஒரு பகுதியைப் பொருள்கொள்ளமுடியவில்லை என்பதன் ஆதாரமே நம்முடைய ஆவணச்சேமிப்புகளில் தேங்கிக்கிடக்கும் சுவடிகள் காட்டுவது. மேலும் பொருள்கொண்ட நூல்களிலேயே ஒரு முகத்தை மட்டுமே நாம் எடுத்துக்கொண்டிருக்கிறோம். அதன் எல்லை என்னவென்றால் அதை நமக்குத்தேடிக்கொடுக்கும் கருவி ஐரோப்பிய ஆய்வுமுறைமை என்பதுதான். அந்த எல்லைக்குள் நின்றுகொண்டே நாம் நம் மரபை அறிந்திருக்கிறோம்.\nஇந்த மையப்பாதைக்குச் சமானமாக இன்னொரு பாதை நம்முடைய பழையநூல்களைப் பொருள்கொள்வதற்காக இருந்தது என நினைக்கிறேன். அது நான் ஏற்கனவே சொன்ன அந்தக் காலவிளிம்பில் மையத்தில் இருந்து அறுபட்டு விலகிச்சென்றது. அதை தமிழ்ப்பண்பாட்டின் மறைக்கப்பட்ட அல்லது தோற்கடிக்கப்பட்ட ஒரு தரப்பின் பார்வையாக எடுத்துக்கொள்ளலாம். அதையே அயோத்திதாசர் முன்வைக்கிறார்.\nஅயோத்திதாசர் நீதிநூல்களையும், இலக்கண நூல்களையும் வாசிப்பதற்கு ஒரு முறைமையை வைத்திருக்கிறார். இது அவருக்கு எங்கிருந்து கிடைத்தது உதாரணமாக அவர் திருக்குறளுக்கு அளிக்கும் பொருள் முழுக்க முழுக்க பௌத்தம்சார்ந்த பொருள். திரிக்குறள் என்றே அவர் அதை பெயர் சொல்கிறார். அது அந்தரத்தில் இருந்து வந்த ஒரு தரப்பு அல்ல. அதற்கு ஒரு வழிமரபு இருந்திருக்கிறது. அது அவருடைய குலத்திற்குரியதாக இருக்கலாம். ஒருவேளை நான் முன்னர் குறிப்பிட்ட அந்தக் காலவிளிம்பில் அறுபட்டு அவர்களின் குலத்துக்குள் மட்டுமே புழங்கி வந்த ஒன்றாக இருக்கலாம்.\nஅவ்வாறு மிக அசலான ஒரு கோணம் அவரிடமிருந்து கிடைக்கிறது. அதை நாம் இரு வகைகளில் காண்கிறோம். ஒன்று உரைவழங்குதல், இரண்டு புராணம் அமைத்தல். அவ்விரண்டு முறைகளில் அவர் முன்வைக்கும் முட���வுகளும் அவரது முறைமையும் அவரது தனித்தன்மை என நினைக்கிறேன்.\nதமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 9\nதலித் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட்\nபிரமிள் – வரலாற்றுக் குழப்பங்கள்\nஅயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு- 2\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\n[…] அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 5 […]\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-79\nதஞ்சை தரிசனம் - 5\nமார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)\nயா தேவி – விமர்சனங்கள்-13\nயாதேவி – கடிதங்கள் 12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி ���ெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/lostatin-p37104812", "date_download": "2020-02-29T02:03:35Z", "digest": "sha1:THQLJZ4NNVBIGPXDXJCZXTBS26GDTTEH", "length": 21811, "nlines": 312, "source_domain": "www.myupchar.com", "title": "Lostatin in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Lostatin payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Lostatin பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Lostatin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Lostatin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nLostatin-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Lostatin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Lostatin-ன் பக்க விளைவுகள் குறைவாகவே இருக்கும். தீமையான விளைவுகள் ஏதேனும் இருந்தால் வந்த வழியே அதுவாக சென்று விடும்.\nகிட்னிக்களின் மீது Lostatin-ன் தாக்கம் என்ன\nLostatin கிட்னியின் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஈரலின் மீது Lostatin-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது மிதமான பக்க விளைவுகளை Lostatin கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஇதயத்தின் மீது Lostatin-ன் தாக்கம் என்ன\n���தயம் மீது குறைவான பக்க விளைவுகளை Lostatin ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Lostatin-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Lostatin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Lostatin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nLostatin உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nLostatin உங்களுக்கு தூக்கத்தையோ அல்லது மயக்கத்தையோ அளிக்காது. அதனால் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், Lostatin பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Lostatin-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Lostatin உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் Lostatin எடுத்துக் கொள்வது அதன் தாக்கத்தை தாமதப்படுத்தும். இதை பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.\nமதுபானம் மற்றும் Lostatin உடனான தொடர்பு\nLostatin-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Lostatin எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Lostatin -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Lostatin -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nLostatin -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Lostatin -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2011/01/blog-post_17.html?showComment=1295237572866", "date_download": "2020-02-29T00:15:05Z", "digest": "sha1:BWIM76TCQJ6MPNPTPFUUN6L3P2IJTH2V", "length": 19557, "nlines": 377, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் - விரைவில்...", "raw_content": "\nபிரபா ஒயின்ஷாப் - விரைவில்...\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 07:32:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப்\nஎனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...\nதமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.\nசக்தி கல்வி மையம் said...\nஎன்னப்பா இது - இருக்கிறது போதாதா\nகடை எப்ப சார் திறப்பீங்க\nபொன் மாலை பொழுது said...\nஎன்ன பொங்கல் இன்னமும் முடியலையா\nஓவரா ஹேங் ஓவரா இருந்தச்சுன்னா, இன்னொரு கட்டிங் போடுங்க, எனக்குத் தெரிந்த அட்வைஸு\nஅல்லோ.... பிரபா ஒயின்ஸா.... கடை எப்ப சார் தெறப்பீங்க.....\nஉங்க கடைல பகார்டி கெடைக்குமா... பார் வசதி உண்டா\nபிரபா என்ன இது காலைலே கட்டிங்க ஞாபக படுத்துறீங்க நான் டுயுட்டி க்கு போகணும்\nதிருவள்ளுவர் தினம் விடுமுறை இல்லையா \nபிரபா நமக்கு signature and 8 p.m எடுத்து வைங்க வந்துடுறேன்\n>>> வடபழனில இருக்குற தி.நகர் ப்ராஞ்சா\n@ ம.தி.சுதா, sakthistudycentre-கருன், பார்வையாளன், மனசாட்சி, எஸ்.கே, கக்கு - மாணிக்கம், ஜீ..., ஆதவா, பன்னிக்குட்டி ராம்சாமி, தினேஷ்குமார், தமிழ்வாசி - Prakash, ஆகாயமனிதன்.., நா.மணிவண்ணன், சே.குமார், தம்பி கூர்மதியன், N.H.Prasad, NKS.ஹாஜா மைதீன், FARHAN, சி.பி.செந்தில்குமார், சி.பிரேம் குமார், Mj, விக்கி உலகம், சிவகுமார்\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...\n// எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா... //\nஇங்கே சுடு சோறெல்லாம் கிடைக்காது மதி... ஒரு கட்டிங் சாப்பிடுறீயளா...\nகாலையில் மட்டும் இல்லை... பூரா நேரமும் கிடைக்கும்... இது 24 மணிநேர சேவை...\nஉங்க பேர் \"பார்\" \"வை\" யாளரா...\n// என்னப்பா இது - இருக்கிறது போதாதா\nஅங்கே டூப்ளிகேட் சரக்கு தானே கிடைக்கும்... இது ஒரிஜினல் சரக்கு புழங்குற இடம்...\n// கடை எப்ப சார் திறப்பீங்க\nஅடுத்த வாரம் திறப்பு விழா சார்... மறக்காம வந்திடுங்க...\n@ கக்கு - மாணிக்கம்\n// என்ன பொங்கல் இன்னமும் முடியலையா\nஇது பொங்கல் ஸ்பெஷல் அல்ல... பொங்கல் முடிஞ்சதும் தான் களை கட்டும்...\n// எனக்கு ஒண்ணும் புரியலைங்க\n// ஓவரா ஹேங் ஓவரா இருந்தச்சுன்னா, இன்னொரு கட்டிங் போடுங்க, எனக்குத��� தெரிந்த அட்வைஸு\n ஏற்கனவே ஒரு ஹாப் தாண்டி இன்னொரு ஹாப் போயிட்டு இருக்குப்பா...\n// அல்லோ.... பிரபா ஒயின்ஸா.... கடை எப்ப சார் தெறப்பீங்க.....\nஅடுத்த வாரம் திறந்துடுறேன் சார்...\n// உங்க கடைல பகார்டி கெடைக்குமா... பார் வசதி உண்டா\nபூரா சரக்கும் கிடைக்கும்... சகல வசதியும் உண்டு... போதுங்களா...\n// பிரபா என்ன இது காலைலே கட்டிங்க ஞாபக படுத்துறீங்க நான் டுயுட்டி க்கு போகணும் //\nசும்மா ஒரு கட்டிங் சாப்பிட்டுட்டு டியூட்டிக்கு போங்கோ...\n@ தமிழ்வாசி - Prakash\n// இப்பவே போதை ஏறுதே\nஅதனால தான் முந்தின கமெண்டை ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா டைப் பண்ணீங்களா...\n// திருவள்ளுவர் தினம் விடுமுறை இல்லையா \nகடை இன்னும் திறக்கலை... பயப்படாதீங்க...\n// பிரபா நமக்கு signature and 8 p.m எடுத்து வைங்க வந்துடுறேன் //\nரொம்ப காஸ்ட்லியான சரக்கா கேக்குறீங்களே...\nஅய்யய்யோ... என்ன இது... ரிவர்ஸ்ல சொல்றீங்க... தூக்கிடுச்சா...\n// ஸ்டார்ட் பண்றா ஆட்டோவ... //\n தி.நகர்ல இருக்கிற வடபழனி பிராஞ்சுக்கா...\n// காலையிலேயே கண்ணகட்டுதே... //\nஅப்படின்னா வாங்க ஒரு கட்டிங் சாப்பிடுவோம்...\nசரக்கு இல்லைன்னு யார் சொன்னது... மொத்த சரக்கும் இங்கேதான் இருக்கு...\nஒரு வலைப்பூவை கட்டி மேய்க்கிறதுக்கே முடியல... இதுல புதுசா இன்னொன்னா... போங்க சார்...\nஒரு வாரம் வெயிட் பண்ணு மச்சி... குவாட்டர் என்ன புல்லே சொல்றேன்...\n// >>> வடபழனில இருக்குற தி.நகர் ப்ராஞ்சா\nஅதேதான் சிவா... என் தலைல கை வச்சிருக்கீங்க... தலை வலிக்குதா... ஒரு கட்டிங் சாப்புடுறீங்களா...\nநாளைமுதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம் ராத்திரிக்கி தூங்க வேணும் உத்திக்கிறேன் கொஞ்சம்\n பிரபா ஒயின்ஷாப்பா.. இதை நான் கவனிக்கவே இல்லையே.. :-)\nஅப்போ உங்க கடையில் எங்களுக்கெலாம் ஃப்ரிதானே.. :-)\nலேட்டா வந்துட்டேன்.. என்ன சொல்றீங்க..\nஎம் அப்துல் காதர் said...\nலேட்டா வந்தா ஃப்ரீயா ஹா..ஹா நமக்கு இதெல்லாம் பழக்கமில்லை பாஸ்.. just fun.\n// நாளைமுதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம் ராத்திரிக்கி தூங்க வேணும் உத்திக்கிறேன் கொஞ்சம் ராத்திரிக்கி தூங்க வேணும் உத்திக்கிறேன் கொஞ்சம்\nஐயோ பாவம்... கல்யாணம் ஆகிட்டாலே இப்படித்தான் போல...\n@ பதிவுலகில் பாபு, தங்கம்பழனி, எம் அப்துல் காதர்\nலேட்டா வந்தவங்களுக்கு எல்லாம் சரக்கு இல்லை... அப்படியே கிளம்புங்க...\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 31012011\nவிண்ணைத்தாண்டி வருவாயா – 500 Days of Summer\nஇனி, எனது சினி விமர்சனங்கள்...\nப்ளாக்கர் vs வேர்ட்பிரஸ் – ஒரு ஒப்பீடு\nகோவில் நடித்தவருக்கு கோவில் கட்டலாமா...\nபிரபா ஒயின்ஷாப் – திறப்புவிழா\nநமீதாவும் மைக்கேல் க்ரைட்டனும் பின்னே நானும்... ...\nநம்பர் 1 பதிவர் சி.பி.செந்தில்குமாருடன் ஒரு சின்ன...\nபிரபா ஒயின்ஷாப் - விரைவில்...\nகருத்துப் பொங்கல் (அ) தத்துவப் பொங்கல்\nகோலி அப்டேட்ஸ் – பொங்கல் ஸ்பெஷல்\nமகாராணியும் மன்மதராஜாவும் – Mission Cleopatra\nநான் ரசித்து எழுதிய வரிகள் – 100வது பதிவு\nவ குவாட்டர் கட்டிங் – மரண மொக்கைகள்\n2011ல் நான் எதிர்பார்க்கும் தமிழ்ப்படங்கள் – பாகம...\nபதிவுலகில் ஒரு பச்சைத்தமிழன் + திரும்பிப் பார்க்க...\n2011ல் நான் எதிர்பார்க்கும் தமிழ்ப்படங்கள் - பாகம...\nநித்தியானந்தா – இரண்டாவது இன்னிங்ஸ்\nநேற்று இல்லாத மாற்றம் என்னது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-12-24-06-13-50/", "date_download": "2020-02-29T01:59:29Z", "digest": "sha1:D4Y2H6YEBFYMMCFZ6FRTESUADUJQQDV6", "length": 6902, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "பப்பர் கல்சா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த இரண்டுபேர் கைது |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nபப்பர் கல்சா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த இரண்டுபேர் கைது\nடில்லியில் பப்பர் கல்சா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த இரண்டுபேர் போலீஷாரால் கைது செய்யபட்டுள்ளனர்.\nஇவர்கள் ஹரியாணா மற்றும் பஞ்சாப்பில் இருக்கும் முக்கிய மத மற்றும் அரசியல் தலைவர்களை கொலைசெய்ய திட்டமிட்டிருந்தது தெரிய\nவருகிறது. சிங்கல்புரா மார்க்கெட்டுக்கு வந்த சர்தீப் சிங் சந்தேகத்தின் பேரில் போலீஷாரால் கைதுசெய்யப்பட்டார். விசாரணையில் சர்தீப் சிங் அனந்தபூரிலிருந்து வரும் ஜஸ்வந்தர் சிங்கிடம் ஆயுதங்களை தர காத்திருந்தது தெரியவந்தது. பிறகு ஜஸ்வந்தர் சிங்கும் கைதுசெய்யப்பட்டார்.\nபாம்புக்கு பால் வார்ப்பதை விட ஆபத்தானது…\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செய்ய வேண்டும்\nமத்திய அரசை அகற்ற நக்சல் சதி\nமானத்தை ஓட்டிற்காக வங்கதேசத்தவரிடம் அடகு வைக்கும் மம்தா\nஇரட்டை இலைசின்னத்தை பெற லஞ்சம் கொடுக்கமுயன்ற…\nஉ.பி. அமைச்சர் காயத்ரி பிரஜாபதி இன்று கைது செய்யப்பட்டார்\nபப்பர் கல்சா, பயங்கரவாத இயக்கத்தை\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு ...\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம ...\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயகம் உங்களை மனத ...\nடிரம்ப்பை கட்டிபிடித்து வரவேற்ற மோடி\nஇயற்கையான வாழ்வு சில நியதிகள்\nபசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க ...\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1357154.html", "date_download": "2020-02-29T00:17:11Z", "digest": "sha1:OHZ6VQSREYF5Y6VPKS4Q36D5O2SBOTN2", "length": 15245, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "சி.பி.ஐ.யில் வேலை தருவதாக இணையதளங்கள் மூலம் மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!! – Athirady News ;", "raw_content": "\nசி.பி.ஐ.யில் வேலை தருவதாக இணையதளங்கள் மூலம் மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை..\nசி.பி.ஐ.யில் வேலை தருவதாக இணையதளங்கள் மூலம் மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை..\nசட்டம், சைபர் (இணையவழி குற்றங்கள்), தரவு பகுப்பாய்வு, குற்றவியல், மேலாண்மை, பொருளாதாரம், வணிகவியல், தடய அறிவியல் உள்ளிட்ட பாடங்களை புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் படித்த பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயிற்சி திட்டம் (இன்டர்ன்ஷிப்) ஒன்றை அறிவித்து சி.பி.ஐ. நடத்தி வருகிறது.\nஇந்த நிலையில் சி.பி.ஐ. பயிற்சி அளித்து, வேலையும் தருவதாக இணையதளங்களில் விளம்பரங்கள் வெளியிட்டு மோசடி செய்து பணம் கறப்பதாக சி.பி.ஐ.யின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஇப்படிப்பட்ட மோசடியில் இருந்து, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு உஷார்படுத்தி சி.பி.ஐ. சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஇதையொட்டி சி.பி.ஐ.யின் இணையதளத்தில் கூறி இருப்பதாவது:-\nஎங்களது பயிற்சி திட்டத்தை சில இணையதளங்கள் குறிப்பிட்டு, இதை சி.பி.ஐ.���ின் வேலை வாய்ப்பு என கூறுவதாக எங்களது கவனத்துக்கு வந்துள்ளது.\nஇந்த இணையதளங்களில் பயிற்சி காலத்தில் தொகுப்பூதியமாக ஒரு தொகை அல்லது சம்பளம், சி.பி.ஐ. விதிமுறைகளின்கீழ் வழங்கப்படும் என தவறாக குறிப்பிட்டுள்ளனர்.\nஅது மட்டுமின்றி பயிற்சி காலம் முடிந்ததும், சி.பி.ஐ. வேலை வாய்ப்பினை வழங்கும் என்றும் மக்களுக்கு தவறான தகவலை வழங்குகின்றன.\n6 முதல் 8 வாரங்களுக்கு சி.பி.ஐ. அளிக்கிற பயிற்சிக்கு எந்த விதமான ஊதியமும் தரப்பட மாட்டாது. பயிற்சி பெற விரும்புபவர்கள் பயிற்சி காலத்தில் தங்குவதற்கு, பயண செலவுகளுக்கு சொந்தமாகத்தான் ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.\nசி.பி.ஐ.யின் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்கிற அல்லது தங்களது இணையதளங்களில் தவறான தகவல்களை வழங்குகிற தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எந்தவொரு தனி நபரும் செலுத்துகிற தொகைக்கு எந்த வகையிலும் சி.பி.ஐ. பொறுப்பு ஏற்காது.\nஇதுபோன்ற போலி இணையதளங்களை கையாளும் எவரையும் அல்லது நிறுவனங்களையும், யாரேனும் நாடினால், அது அவர்களது சொந்த பொறுப்புதான்.\nஇதன்மூலம், அவர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏற்படும் எந்த ஒரு இழப்புக்கும், பாதிப்புக்கும் சி.பி.ஐ. பொறுப்பு ஏற்காது.\nசி.பி.ஐ.யின் தரைவழி தொலைபேசி எண்ணை பயன்படுத்தி, சி.பி.ஐ. மூத்த அதிகாரிகளின் பெயரை கூறி நடந்துள்ள 3 வெவ்வேறு மோசடிகள் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்ததும், மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதுவும் குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தானை ஒரு வாரத்தில் மண்ணை கவ்வ வைக்க முடியும் – பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு..\nவடஅமெரிக்காவில் இராணுவத்தால் நூற்றுக்கணக்கான பழங்குடிகள் கொல்லப்பட்ட நாள் – ஜன. 29, 1863..\nகாதலிப்பதாக கூறி கற்பழித்த வாலிபரை கைது செய்ய வேண்டும் – இளம்பெண் புகார்..\nநாகர்கோவிலில் இளம்பெண்னை கற்பழித்த சிறுவன் கைது..\nவசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு…\nடெல்லியின் மவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் சென்று ஆய்வு..\nரோஹன பத்தகேவை மாலைத்தீவுக்கான தூதுவராக நியமிக்க அனுமதி\nஐ.தே.க. செயற்குழுக் கூட்டம் இணக்கமின்றி நிறைவு\nஇலங்கை அரசின் தீர்மானத்திற்கு பல அமைப்புக்கள் கண்டனம்\nபலருடைய வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ள நுண்கடன்: சஜித் \nஇந்தியாவுக்கு கொரோனா ஆபத்து குறைவு…ஏன் தெரியுமா\nசஜித்துடன் இணைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்\nகாதலிப்பதாக கூறி கற்பழித்த வாலிபரை கைது செய்ய வேண்டும் –…\nநாகர்கோவிலில் இளம்பெண்னை கற்பழித்த சிறுவன் கைது..\nவசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர்…\nடெல்லியின் மவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில்…\nரோஹன பத்தகேவை மாலைத்தீவுக்கான தூதுவராக நியமிக்க அனுமதி\nஐ.தே.க. செயற்குழுக் கூட்டம் இணக்கமின்றி நிறைவு\nஇலங்கை அரசின் தீர்மானத்திற்கு பல அமைப்புக்கள் கண்டனம்\nபலருடைய வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ள நுண்கடன்: சஜித் \nஇந்தியாவுக்கு கொரோனா ஆபத்து குறைவு…ஏன் தெரியுமா\nசஜித்துடன் இணைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்\nநாளை காலை முதல் களனி மாணவர்களுக்கு பல்கலை வளாகத்திற்கு பிரவேசிக்க…\nஆன்ட்டி முதல்ல நீங்க மாறுங்க.. பிரா ஸ்ட்ராப் வெளியே தெரிஞ்சா…\nகடன் தரமாட்டயா.. கொரோனாவை வைத்து கோழிக்கடைக்காரரை பழிவாங்கிய…\nஹர்திக் படேலுக்கு மார்ச் 6-ம் தேதி வரை முன்ஜாமீன் வழங்கியது உச்ச…\nவவுனியா வடக்கில் நடமாடும் நீதிமன்ற நடவடிக்கை\nகாதலிப்பதாக கூறி கற்பழித்த வாலிபரை கைது செய்ய வேண்டும் –…\nநாகர்கோவிலில் இளம்பெண்னை கற்பழித்த சிறுவன் கைது..\nவசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர்…\nடெல்லியின் மவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/12/blog-post_52.html", "date_download": "2020-02-29T01:00:56Z", "digest": "sha1:WU27GOTOHFGTLFYDLX357T2GGB4J7O35", "length": 7711, "nlines": 58, "source_domain": "www.maddunews.com", "title": "நீதி மன்றினுள் பதறிய வயோதிப தாய். - அதிர்ச்சியடைந்த நீதித் தரப்பு. - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / hotnews / நீதி மன்றினுள் பதறிய வயோதிப தாய். - அதிர்ச்சியடைந்த நீதித் தரப்பு.\nநீதி மன்றினுள் பதறிய வயோதிப தாய். - அதிர்ச்சியடைந்த நீதித் தரப்பு.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் நீதி மன்றம் ஒன்றில் வழக்குக்குக்கா சென்ற வயோதிப தாய் ஒருவரின் ஒருதொகை பணத்தை நீதி மன்ற வளாகத்திற்குள் வைத்தே நபர் ஒருவர் கொள்ளையடித்து சென்ற நிலையில் குறித்த வயோதிப தாய் கதறியழுத காட்சி நீதி மன்ற நீதிபதி சட்டத்தரணிகள் உட்பட அலுவலர்களை ஆதிர்ச்சியடையச்செய்துள்ளது.\nபணக்கொடுக்கல் வாங்கல் பிணக்குக்காக நீதிமன்றம் சென்ற வயோதிப தாய்ஒருவருக்கு ஒருதொகை பணத்தை தபால்நிலையத்தில் காசுக்கட்டளையாக செலுத்தி பற்றுச்சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்கும்படி நீதவான் கட்டளை பிறப்பித்திருக்கிறார்.\nஅதற்க்கமைய பணத்தைசெலுத்துவதற்க்கு இடம்தெரியாது எங்குபோவது என்னசெய்வது என செய்வதறியாது அங்குமிங்கும் அலைந்த தாயை அவதானித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் தொலைபேசியில் \" பச்சைக்கலர் சாறி கட்டின அம்மாவா\" என கதைத்தவாறு நெருங்கி \"அம்மா உங்கள்ட இருந்து லோயர் காச வாங்கி என்னை போய் போஸ்ற் ஒபிஸில் கட்டித்து வரசொன்னார் \" என நயவஞ்சகமாக ஏமாற்றி பணத்தை வாங்கி கொண்டு சென்றிருக்கிறான்.\nநீண்ட நேரமாகியும் பணத்தை வாங்கி சென்ற நபர் திரும்பி வராத நிலையில் அந்த தாய் தனது சட்டத்தரணியிடம் சென்று பணம்கட்ட நீங்கள் அனுப்பிய தம்பி இன்னும் வரயில்லையே என்றிருக்கிறார், சட்டத்தரணி நான் யாரை அனுப்பியது என்ற கேள்வியுடன் நடந்ததை விசாரித்திருக்கிறார் ,\nஅப்போதுதான் குறித்த வயோதிப தாய்க்கு நடந்திருப்பது என்ன உணர முடிந்திருக்கிறது , தனது பணம் பறிபோய்விட்டது என கதறியழுத பாதிக்கப்பட்ட தாய் நீதிமன்ற வளாகத்தையே ஒருசில நிமிடம் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.\nபட்டப்பகலில் பாதுகாப்பு நிறைந்த நீதி மன்ற வளாகத்துக்குள் நடைபெற்ற திருட்டு கைவரிசை நீதிபதியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.\nஇது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பாகவும் குறித்த நீதி மன்ற வளாகத்திற்குள் பல தடவைகள் இடம்பெற்றிருக்கின்றன, இந் நிலையில் நீதிபதி பாதிக்கப்பட்ட தாயை பொலிஸில் முறைப்பாடு செய்ய ஆலோசனை வழங்கியதோடு சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸாரை பணித்துமுள்ளார்.\nநீதி மன்றினுள் பதறிய வயோதிப தாய். - அதிர்ச்சியடைந்த நீதித் தரப்பு. Reviewed by Sasi on 5:59 AM Rating: 5\nஇதுவரையில் மட்டக்களப்பு உப்புக்கரைச்சியில் இயங்கிவந்த ராஜன் மோட்டோர்ஸ் சின்ன ஊறணி சந்தியில் உள்ள வளைவுக்கு அருகில் தற்காலிமாக திறக்கப்பட்டுள்ளது.எனவே அன்பான வாடிக்கையாளர்கள் ஊறணி வளைவுக்கு அருகில் தமது சேவையினை பெற்றுக்கொள்ளமுடியும்.\nமட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபர் பதவியேற்பு\n500மில்லியன் ஏன் திருப��பியனுப்பப்பட்டது-மட்டு.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கேள்வி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 40ஆயிரம் பேருக்கு வீடுகள் தேவை –வியாழேந்திரன் எம்.பி.\nமாந்தீவில் கொரோனா சிகிச்சை பிரிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saintsandstrangers.com/kolamavu-kokila-movie-hd-video-song-free-download.html", "date_download": "2020-02-28T23:29:57Z", "digest": "sha1:2NID2TEY3B7V6MBIPNDGOTH4UKJH22Z7", "length": 3121, "nlines": 32, "source_domain": "www.saintsandstrangers.com", "title": "Kolamavu kokila movie hd video song free download | Edhuvaraiyo. 2019-08-16", "raw_content": "\nதனது முதல் படத்திலேயே டார்க் காமெடி ஜானரில் ரசிகர்களை ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறார் நெல்சன் திலீப்குமார். ஒரு அமைதியான, அம்மாஞ்சியான தோற்றத்துடன் வந்து கில்லாடி வேலைகளை பார்க்கும் கதாபாத்திரத்தில் நயன்தாராவின் நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. Director,Dialogue,Screenplay,Story : Nelson Dilipkumar Original Music Composer,Playback Singer : Director of Photography,Cinematography : Sivakumar Vijayan Producer : Subaskaran Allirajah Playback Singer : , Lyricist : Playback Singer : Jonita Gandhi Editor : R. . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2020-02-28T23:22:05Z", "digest": "sha1:VYV454YKSQ5RQHDCQQAAKKO7MASJV5KX", "length": 11048, "nlines": 182, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் யாழ்.விஜயம் - சமகளம்", "raw_content": "\nமொத்தமாகவே 1000 ரூபா அல்ல அடிப்படை சம்பளமாகவே 1000 ரூபா வழங்கப்பட வேண்டும் : திகா\nஐ. நா சபையில் இலங்கையின் அங்கத்துவத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு விக்னேஸ்வரன் வலியுறுத்து\nகொரானா தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இத்தாலியிலிருந்து வந்த இருவர் IDHஇல் அனுமதி\nஅரச சேவை என்பது மக்களுக்காக செய்கின்றதொரு சேவை -ஜனாதிபதி கோட்டாபய\nதனிவீட்டு திட்டத்துக்கு யாராவது ‘கமிசன்’ கேட்டால் தக்க பாடம் புகட்டுங்கள் – தொண்டமான்\nஇந்த வார அமைச்சரவை தீர்மானங்கள் (27-02-2020)\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்\nஅதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு : அமைச்சரவையில் யோசனை நிறைவேற்றம்\nதிரைப்படமாக மாறும் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதியின் நாவல்\nஅஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் யாழ்.விஜயம்\nஅஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய வரகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில், யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சர்வமதத் தலைவர்களுடனான சந்திப்பொன்றிலும் அவர் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த கலந்துரையாடலின் போது சமகால அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சந்திப்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம், ஆளுநர் ரெஜினோல்ட் கூரே மற்றும் யாழ். கட்டளை தளபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதேவேளை, இன்று மாலை புத்தூர் மடிக்கே பக்கிரசேகா தேரர் மகா வித்தியாலத்தில் இடம்பெறும் நிகழ்வு ஒன்றிலும் தேரர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postகிரிக்கெட் விவகாரம் : ஜனாதிபதி தலையிட தீர்மானம் Next Postகாணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமாக சர்வதேசம் போதிய நெருக்குதல்களை ஏற்படுத்த வேண்டும்\nமொத்தமாகவே 1000 ரூபா அல்ல அடிப்படை சம்பளமாகவே 1000 ரூபா வழங்கப்பட வேண்டும் : திகா\nஐ. நா சபையில் இலங்கையின் அங்கத்துவத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு விக்னேஸ்வரன் வலியுறுத்து\nகொரானா தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இத்தாலியிலிருந்து வந்த இருவர் IDHஇல் அனுமதி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/rajeswari-selected-as-village-president-just-only-by-10-votes-in-thiruchendur-q3j7qg", "date_download": "2020-02-29T01:56:23Z", "digest": "sha1:7IGLRTMSSPCVZIPBIEUTYXM6I7KCLVSO", "length": 9873, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "rajeswari selected as village president", "raw_content": "\nவெறும் 10 ஓட்டு மட்டுமே பெற்று ஊராட்சி மன்ற தலைவரான ராஜேஸ்வரி..\nதிருச்செந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது பிச்சிவிளை கிராமம். இங்கு மொத்தம் ஆறு வார்டுகள் உள்ளன.\nவெறும் 10 ஓட்டு மட்டுமே பெற்று ஊராட்சி மன்ற தலைவரான ராஜேஸ்வரி..\nதிருச்செந்தூர் அருகே உள்ள பிட்சிவிளை ஊராட்சியில் வெறும் பத்து வாக்குகளை மட்டுமே பெற்று பெண் ஒருவர் ஊராட்சிமன்ற தலைவரான சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nதிருச்செந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது பிச்சிவிளை கிராமம். இங்கு மொத்தம் ஆறு வார்டுகள் உள்ளன. வாக்காளர்கள் பொருத்தவரையில் 785. இதில் 6 பேர் மட்டுமே பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்த��்கது. இந்த முறை பட்டியல் இடத்திற்கு சுழற்சிமுறையில் தலைவர் பதவிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர்மக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். இதன் காரணமாக 6 வார்டுகளிலும் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் பட்டியல் இனத்தை சேர்ந்த ராஜேஸ்வரி மற்றும் சுந்தராட்சி இருவர் மட்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.\nகடந்த 27ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவின்போது பட்டியல் இனத்தில் இருந்து 6 பேரும், மற்ற சமுதாயத்தில் இருந்து 7 பேர் என மொத்தம் 13 பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர். இதில் 10 வாக்குகள் பெற்று ராஜேஸ்வரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். சுந்தராட்சிக்கு 2 வாக்குகள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் ஒன்று செல்லாத வாக்கு என்பதால் சுந்தராட்சி ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இங்கு வார்டு உறுப்பினர்கள் யாரும் இல்லை. எனவே இந்த பதவிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது என்பது கூடுதல் தகவல்\n ஈரானில் இருந்து 300 மீனவர்களை மீட்க அமைச்சர் நடவடிக்கை..\nஇஸ்லாம் மக்களுக்கு கல்வியில் 5% ஒதுக்கீடு..\nபார்க்கிங் வேலைக்கு இத்தனை இன்ஜினியர் மாணவர்கள் விண்ணப்பமா..\nமாலை நேரத்தில் குறைந்த தங்கம் விலை.. சவரன் விலை எவ்வளவு ரூபாய் தெரியுமா..\n கடும் வீழ்ச்சியில் இந்திய பங்குச்சந்தை..\nசென்னை மெட்ரோ பயணிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nபுகழுக்காக 40 கோடி செலவு பண்ணிட்டேன்.. திரும்ப வருவேன்-பவர் ஸ்டார் சீனிவாசன் பேச்சு..\nரவுண்டு கட்டி பகை தீர்த்த ரவுடி கும்பல்.. 20 வயது இளைஞர்கள் செய்த வெறிச்செயல் சிசிடிவி வீடியோ..\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nமாணவர் சங்க தலைவர் கண்ணையா மீது நடவடிக்கை டெல்லி முதல்வர் கெஸ்ரிவால் ஒப்புதல்\nஇந்தியாவில் இந்துக்களை துன்புறுத்தும் முஸ்லீம்;அன்று\" கோஷ்\" சொன்னது.. இன்று டெல்லியில் அரங்கேறியிருக்கிறது.\nராஜ்ய சபா சீட்டுக்காக அல்லாடும் தேமுதிக... எடப்பாடியைச் சந்தித்து பேசிய விஜயகாந்த் மைத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000010654.html", "date_download": "2020-02-28T23:18:42Z", "digest": "sha1:IZROICY6DZ4VIKM7IML3SNWS4ZJBKWKC", "length": 5589, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி", "raw_content": "Home :: ஜோதிடம் :: ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி\nநூலாசிரியர் எண்ணம் மங்களம் எ. பழனிச்சாமி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகவிச்சாரல் வெற்றிலை படிக்க ஜெயிக்க 100 எளிய வழிகள்\nவரலாற்றுக் கதைகள் தேவகானம் சாம்பல் நிற தேவதை\nநெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் ஐம்பெருங்காப்பியக் கதைகள் இனி எங்கும் அக்னி ஹோத்ரம் வாஸ்து பிரமிடு மருத்துவம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/celebrity/135813-jayalalithaa-biography-series", "date_download": "2020-02-29T02:08:55Z", "digest": "sha1:2RGAPEPSTKY6IA65FUSBZU7ULIKCNMLC", "length": 10911, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 14 November 2017 - ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 24 | Jayalalithaa biography series - Aval Vikatan", "raw_content": "\nஇந்த உலகைக் காக்கும் இயற்கைப் போராளிகள்\nவீட்டிலேயே செய்யலாம் வெற்றிகரமான தொழில்கள் - ரூம் ஸ்பிரே - 500 ரூபாய் முதலீட்டில் அசத்தல் லாபம்\nமனதுக்கு மகிழ்ச்சி... உடலுக்கு ஆரோக்கியம்\n‘நீ சாப்பிட்டியா’னு மனைவிகிட்டயும் கேட்டுப் பழகுங்க\n“கதைகள் என்னைக் கைபிடித்து 24 நாடுகளுக்கு அழைத்துச் சென்றன” - கதைசொல்லி ஜீவா ரகுநாத்\n“என் பொண்ணோட புன்னகை எல்லோருக்கும் நம்பிக்கையைக் கொடுக்கணும்” - இது கேன்சரை வென்ற மன உறுதி\nமகிழ்ச்சியின் விலை பத்து ரூபாய்க்குள்தான்\n‘`அறிவு மாதிரி ஒரு புள்ள இனியும் சிறையிலிருக்கக் கூடாது\n``வேலையில ஆம்பளை வேலை, பொம்பளை வேலைன்னு எதுவும் இல்லை\nவாழ்வை மாற்றிய புத்தகம் - இந்த உலகத்தின் மிகப்பெரிய சக்தி எது - சின்னத்திரை பிரபலம் அர்ச்சனா\nஎன் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 24\nஎந்தக் காய்கறி, பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது\nதலைமுடி பராமரிப்பு ரொம்பவே ஈஸி\n“அம்மாவுக்கும் மனைவிக்கும் தோசை சுட்டுக்கொடுக்கிறேன்” - ‘மகளிர் மட்டும்’ இயக்குநர் பிரம்மா\n\"அந்த ஒரு நிமிஷம் வாழ்ந்தா போதும்\nவிஜய், அஜித், தனுஷுக்கு அம்மா\n - ஆயிரம் ஹார்ட்டின்கள் பறக்குதே\n``வேலையா பார்க்காம... கலையா பார்க்கிறோம்\nவாசகிகள் கைமணம் - சிம்பிள் ஸ்வீட்... ஹெல்த்தி காரம்\n30 வகை எடை குறைப்பு உணவுகள்\nஅவள் விகடன் 20-ஆம் ஆண்டு சிறப்பு மலர்...\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 24\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 24\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 25\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 24\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 23\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 22\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 21\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 20\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 19\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 18\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 17\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 16\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 15\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்ம��வின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 24\nஅம்மாவின் கதை எஸ்.கிருபாகரன், படங்கள் உதவி: ஞானம்\nவழக்கறிஞர் பட்டதாரி. 2004 -05 விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சிறப்பு தகுதி தேர்ச்சியுடன் விகடனில் பணியில் சேர்ந்தவன்.20 ஆண்டுகளுக்கு மேலாக (distinction certificate) திராவிட இயக்க இதழ்கள் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறேன். அந்த வரிசையில் இதுவரை 2 நுால்கள் விகடன் பதிப்பகம் (1) மற்றும் ஆழி பதிப்பகம் (1)மூலம் வெளியிட்டுள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/kishore-person", "date_download": "2020-02-29T01:33:37Z", "digest": "sha1:JO65N4KJEYUMOI4SQVHJHH3SBBSDUND4", "length": 5225, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "kishore", "raw_content": "\n``கைக்கட்டை கழட்றதுக்கு தூக்குலே இருக்கலாம்னு முடிவு பண்ணேன்\" - `விசாரணை' கிஷோர்\n``அந்த நீண்ட முத்தம் ஏன் நிகழவேண்டும்... - வெற்றி மாறனும் மாறாத வெற்றியும்\n\"காசு வாங்காம வைத்தியம் பார்ப்பார் என் டாக்டர்... உங்களுக்கும் பார்ப்பார்\" - 'விவசாயி' கிஷோர்\n\"தோட்டத்துக்குப்போனா எல்லா டென்ஷனும் காணாமப்போயிடும்\"- 'இயற்கை விவசாயி' நடிகர் கிஷோர் #LetsRelieveStress\n`` `வீட்ல தங்கிக்கிறேன்' அமலா, `கார் வேண்டாம்' கிஷோர், `பெர்மிஷன்' வரலட்சுமி...\" - கிருஷ்ணா\n`விவசாயிகளின் வலி தெரிஞ்சதாலதான் இந்தப் படத்துல கமிட்டானர்' - நடிகர் கிஷோர் குறித்து நெகிழும் இயக்குநர்\nஆசை, குரோதம், துரோகம்... மனிதனின் அகவுணர்வுகளைப் பிரதிபலிக்கும் மகா கலைஞன்\nயார் ஏரியாவுல வந்து யாரு சீனைப்போடுறது - வடசென்னை மீம் விமர்சனம்\n“கேரக்டர் பிடிச்சா சம்பளம் குறைச்சுக்குவேன்\n``நான் இயற்கை விவசாயம் பண்றது இதுக்காகத்தான்..’’ - நடிகர் கிஷோர்\nஎச்சரிக்கை, இது நல்ல சினிமாவை கொண்டாடும் இடம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/national/national_92044.html", "date_download": "2020-02-28T23:38:00Z", "digest": "sha1:RN6D6VCIOAW6WFIVNA57MUSCUIHXUWPS", "length": 17436, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.in", "title": "உலக பயங்கரவாதத்தின் மையமாக திகழ்கிறது பாகிஸ்தான் - ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு", "raw_content": "\nகொரோனா வைரஸ் ப��திப்பு எதிரொலியால், பங்கு வர்த்தகம் வீழ்ச்சி - மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,448 புள்ளிகள் சரிவு\nஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய தமிழக அரசுக்‍கு உத்தரவிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு\nபொதுத்தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்‍கு தண்டனை அறிவிப்பு - 2 முறை தேர்வு எழுத தடை\nபொருளாதாரத்தில் தமிழகம் உச்சநிலையை எட்டவிடாமல் தடுப்பது அலட்சியமும், புரையோடிப்போன ஊழலும்தான் - கமல்ஹாசன் குற்றச்சாட்டு\nபிரசாத் ஸ்டூடியோ இடப்பிரச்னை தொடர்பாக இளையராஜா தொடர்ந்த வழக்‍கு - 2 வாரத்திற்குள் விசாரித்து முடிக்‍க கீழமை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெல்லியில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 18 சிறப்பு குழுக்கள் அமைப்பு - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nதென்கொரியாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம்\nடெல்லியில் வன்முறை பாதித்த மாவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் நேரில் ஆய்வு - டெல்லியில் அமைதி திரும்ப குடியரசுத் தலைவர் நடவடிக்‍கை எடுக்‍க எதிர்க்‍கட்சித் தலைவர்கள் கடிதம்\nடெல்லி கலவரம் தொடர்பாக சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மீது வழக்‍குப்பதிவு செய்யக்‍கோரும் வழக்‍கு : மத்திய அரசு, டெல்லி அரசு, காவல்துறை பதிலளிக்‍க நோட்டீஸ்\nபத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு ஸ்டெச்சரில் அழைத்து வரப்பட்ட நோயாளி - சொத்தை பத்திரப்பதிவு செய்யக்‍கோரி மனைவி நூதன ஆர்ப்பாட்டம்\nஉலக பயங்கரவாதத்தின் மையமாக திகழ்கிறது பாகிஸ்தான் - ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஉலக பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் விளங்குவதாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.\n42-வது ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுப் பேசிய இந்திய வெளியுறவுத் துறை செயலர் விஜய் தாக்குர் சிங், சட்டத்திற்கு உட்பட்டும், அரசியலமைப்பு சட்டத்தின்படியும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா செயல்படுகிறது என கூறினார். இந்த விவகாரத்தில் தலையிட எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்றும் அவர் தி���்டவட்டமாக கூறினார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின், நாட்டின் அனைத்து நலத்திட்டங்களும் அங்குள்ள மக்களுக்கு கிடைக்கிறது என்றும், சிறார் உரிமை பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்பு மேம்படும் என்றும் தெரிவித்தார்.காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் 90 சதவீதம் குறைக்கப்பட்டு தற்போது அமைதி நிலவுவதாக குறிப்பிட்ட அவர், தீவிரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால், பங்கு வர்த்தகம் வீழ்ச்சி - மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,448 புள்ளிகள் சரிவு\nடெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்\nடெல்லியில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 18 சிறப்பு குழுக்கள் அமைப்பு - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி நிர்பயா வழக்‍கு - குற்றவாளி பவன்குமார் குப்தா சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்‍கல்\nவராட் ரோந்து கப்பலை மத்திய கப்பல் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்திய கடலோர காவல் படைக்கு ஒப்படைத்தார்\nடெல்லியில் வன்முறை பாதித்த மாவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் நேரில் ஆய்வு - டெல்லியில் அமைதி திரும்ப குடியரசுத் தலைவர் நடவடிக்‍கை எடுக்‍க எதிர்க்‍கட்சித் தலைவர்கள் கடிதம்\nடெல்லி கலவரம் தொடர்பாக சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மீது வழக்‍குப்பதிவு செய்யக்‍கோரும் வழக்‍கு : மத்திய அரசு, டெல்லி அரசு, காவல்துறை பதிலளிக்‍க நோட்டீஸ்\n69 மணிநேரம் கழித்துதான் விழித்துக் கொள்வதா - பிரதமர் மோதிக்‍கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கேள்வி\nதேசிய அறிவியல் தினத்தையொட்டி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோதி வாழ்த்து\nடெல்லியில் இயல்பு நிலை திரும்புகிறது : மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்\nநெல் மூட்டைகளை எடை போட கூடுதல் தொகை வசூலிப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை : ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nஅரச குடும்பத்திலிருந்து விலகிவிட்டதால் தன்னை இனி இளவரசர் என அழைக்‍க வேண்டாமென ஹாரி வேண்டுகோள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் தேரோட்டம் : ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து இழுத்தனர்\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சன் மகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைகான பணி ஆணை\nநிலவேம்பு கசாயம் வழங்கியதில் முறைகேடு வழக்கு : விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nநடிகையின் தாய் மீது ஆசிட் வீசிவிடுவதாக மிரட்டல் : ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் மகன் கைது\nகாஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ விழா : வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா\nமாண்புமிகு அம்மாவின் 72-வது பிறந்தநாள் : அ.ம.மு.க சார்பில் பொதுமக்‍களுக்‍கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கல்\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால், பங்கு வர்த்தகம் வீழ்ச்சி - மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,448 புள்ளிகள் சரிவு\nதாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் இரண்டு யானைகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு - வனத்துறையினர் விசாரணை\nநெல் மூட்டைகளை எடை போட கூடுதல் தொகை வசூலிப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை : ஈரோடு மாவட்ட ....\nஅரச குடும்பத்திலிருந்து விலகிவிட்டதால் தன்னை இனி இளவரசர் என அழைக்‍க வேண்டாமென ஹாரி வேண்டுகோள் ....\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் தேரோட்டம் : ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் ....\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சன் மகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைகான பணி ஆணை ....\nநிலவேம்பு கசாயம் வழங்கியதில் முறைகேடு வழக்கு : விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/02/blog-post_31.html", "date_download": "2020-02-29T00:06:36Z", "digest": "sha1:WQJ4PAXIJD6VUVN335TTXYBTC3VY6DPL", "length": 7137, "nlines": 59, "source_domain": "www.maddunews.com", "title": "திருப்பெருந்��ுறை ஸ்ரீ முருகன் வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி\nதிருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி இன்று பிற்பகல் பாடசாலை மைதானத்தில் பாடசாலை அதிபர் எஸ் .தர்மசீலன் தலைமையில் இடம்பெற்றது.\nவிளையாட்டு போட்டி நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா .ஸ்ரீநேசன் கலந்துகொண்டார்\nஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர்,\nஇதனை தொடர்ந்து அதிதிகளினால் தேசிய கொடி, மாகாண கொடி , பாடசாலை கொடி ,விளையாட்டு கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் இல்ல மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது .\nஇதனை தொடர்ந்து மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வும் தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்வுடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது,\nநிகழ்வில் மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகளும் ,மாணவர்களின் உடல்பயிற்சி, மற்றும் பழைய மாணவிகள், பெற்றோர்கள்,ஆசிரியர்கள் ஆகியோரின் வினோத விளையாட்டுக்களும் இடம்பெற்றது,\nஇறுதியாக வெற்றி பெற்ற இல்லங்களுக்கும் ,மாணவர்களுக்கு அதிகளினால் பரிசில்களும், சான்றிதழ்களும், வெற்றி கிண்ணங்களும் வழங்கப்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு பெற்றது.\nஇந்நிகழ்வில் வலயக்கல்வி அலுவலக உதவி கல்விப்பணிப்பாளர் ஹைதரலி மன்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் கே .அருள்பிரகாசம் ,மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தீஹா வதுற , போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ராஜபக்ஸ, மக்கள் தொடர்பாடல் பொலிஸ்பொறுப்பதிகாரி இலங்கரத்ன மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்\nதிருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி Reviewed by Unknown on 7:35 AM Rating: 5\nஇதுவரையில் மட்டக்களப்பு உப்புக்கரைச்சியில் இயங்கிவந்த ராஜன் மோட்டோர்ஸ் சின்ன ஊறணி சந்தியில் உள்ள வளைவுக்கு அருகில் தற்காலிமாக திறக்கப்பட்டுள்ளது.எனவே அன்பான வாடிக்கையாளர்கள் ஊறணி வளைவுக்கு அருகில் தமது சேவையினை பெற்றுக்கொள்ளமுடியும்.\nமட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபர் பதவியேற்பு\n500மில்லியன் ஏன் திருப்பியனுப்பப்பட்டது-மட்டு.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கேள்வி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 40ஆயிரம் பேருக்கு வீடுகள் தேவை –வியாழேந்திரன் எம்.பி.\nமாந்தீவில் கொரோனா சிகிச்சை பிரிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/new-date-for-election-q22ucx", "date_download": "2020-02-29T01:12:30Z", "digest": "sha1:C3GK5F5CUXANCM3DQZHHYDRQ3RIP5PHV", "length": 8872, "nlines": 100, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மீண்டும் தள்ளிப் போகும் உள்ளாட்சி தேர்தல்..! வேறு தேதிக்கு மாற்றம்..!", "raw_content": "\nமீண்டும் தள்ளிப் போகும் உள்ளாட்சி தேர்தல்..\nமாவட்டங்கள் தவிர்த்து பிற இடங்களில் புதிய தேதியில் தேர்தல் அறிவிக்கப்படும் என கூறியுள்ள தேர்தல் ஆணையம், ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பாணையை திரும்ப பெற்றுள்ளது.\nதமிழகத்தில் ஊராட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் வார்டு வரையறை முழுமையாக நிறைவடையும் வரையில் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று திமுக சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் புதிய தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தற்போது மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற இடங்களில் புதிய தேதியில் தேர்தல் அறிவிக்கப்படும் என கூறியுள்ள தேர்தல் ஆணையம், ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பாணையை திரும்ப பெற்றுள்ளது.\nசமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது... வேலூர் சிறையில் அ��ைப்பு..\nதி.மு.க., எம்.எல்.ஏ., திடீர் மரணம்... சோகத்தில் உடன்பிறப்புகள்..\nதிமுக எம்.எல்.ஏ திடீர் மரணம்..\nதிருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி காலமானார்...\nபுதுச்சேரி முதல்வர் அறிவித்த 252 திட்டங்கள் என்னாச்சு... கேள்வி கேட்கும் அதிமுக எம் எல் ஏ.\nடெல்லி கலவரத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு 1கோடி இழப்பீடு ,டெல்லி முதல்வர் கெஸ்ரிவால் அறிவிப்பு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nதமிழ் சினிமா பிரபலங்களின் Childhood அட்டகாச புகைப்படங்கள்..\nசிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீரெட்டி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..list-ல் சிவனையும் விட்டு வைக்கவில்லை..\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nஃபின்ச் - வார்னர் அதிரடி அரைசதம்.. சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nசமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது... வேலூர் சிறையில் அடைப்பு..\nதி.மு.க., எம்.எல்.ஏ., திடீர் மரணம்... சோகத்தில் உடன்பிறப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/04/12155234/Sukran-is-one-of-the-yogic-yogas-of-Malabhusha-Yoga.vpf", "date_download": "2020-02-28T23:22:39Z", "digest": "sha1:S56L4E5UAYHVURUEBYVZAOCIK2GKWQXU", "length": 10778, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sukran is one of the yogic yogas of Malabhusha Yoga. || சுக்ரன் தரும் மாளவிய யோகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசுக்ரன் தரும் மாளவிய யோகம்\nபஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான மாளவிய யோகத்தை அளிப்பவர் சுக்ரன்.\nமாளவிய யோகத்தை அளிப்பவர் சுக்ரன். அதாவது, அவரது ஆட்சி வீடுகளான ரிஷபம், துலாம் மற்றும் உச்ச வீடான மீனம் ஆகியவற்றில் சுக்ரன் அமர்ந்த நிலையில், அந்த வீடுகள் லக்னம் அல்லது சந்திரன் ஆகியவற்றிற்கு 1,4.7,10 என்ற கேந்திர வீடுகளாக அமைந்திருந்தால் மாளவிய யோகம் உண்டாகிறது.\nஇந்த யோகம் அமையப்பெற்றவர்கள் கலைத் துறையில் ஏதாவது ஒரு வகையில் புகழ் பெறுவார்கள். இனிய வாழ்வு, அழகான மனைவி, செல்வம், செல்வாக்கு, ஆடை, ஆபரணங்கள், பெண்களால் அனுகூலம் போன்ற சிறப்புகளை பெறுவார்கள். சந்தோஷத்தை அனைத்து வழிகளிலும் தேடி அதை அடைந்து மகிழ்வார்கள். இயற்கையாகவே அழகான உருவ அமைப்பு மற்றும் மன பலம் கொண்டவர்களாகவும், வாகனங்களால் நன்மை பெறுபவர்களாகவும் இருப்பார்கள் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. மாளவிய யோகம் கொண்டவர்கள் பிறந்த பின்னர் அவர்களது குடும்பத்திற்கு பெரும் செல்வம் சேரும் என்று பரவலான ஜோதிட நம்பிக்கை உள்ளது.\nஒருவரது லக்னம் வலிமையாக அமையாத நிலையில், ராசியை வைத்து பலன்களை தீர்மானிக்கும் முறைப்படி, சந்திரனுக்கு கேந்திர ஸ்தானங்களில் ஏற்படும் மாளவிய யோகத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பது இன்றைய ஜோதிட வல்லுனர்கள் பலரது கருத்தாகும். குறிப்பாக, எந்த லக்னமாக இருந்தாலும் மாளவிய யோகம் அமைந்தவர்களுக்கு அவரது மத்திய வயதுகளில் சுக்ர தசை அல்லது புத்தி நடப்பில் வந்தால், சுக்ரனின் காரகத்துவ நன்மைகள் சிறப்பாக கிடைக்கும். அதாவது, திருமணம், வீடு, வாகனம் போன்ற அடிப்படைத் தேவைகள், கலைத்துறை, உணவு விடுதிகள், ஜவுளி, ஆடம்பரப் பொருட்கள், மனைவி வழியில் லாபம் ஆகிய நன்மைகள் ஏற்படும்.\nபல கலைகளில் ஈடுபாடும், ஒரு சில கலைகளில் நிபுணத்துவமும் பெற்றிருப்பார்கள். சிறந்த கலா ரசிகர்களாகவும், பிற உயிரினங்களின் மீது பிரியமும், இரக்கமும் கொண்டவர்களாக இருப்பார்கள். பெண்களிடம் இனிமையாக பழகுவார்கள். ஒரு சிலர் பிரபல வைர வியாபாரிகளாக இருப்பார்கள். நறுமண திரவியங்கள், இனிப்பு பண்டங்கள் தயாரிப்பு போன்ற தொழில்கள் இவர்களுக்கு லாபத்தை கொடுக்கும். இவர்கள் அழகான தோற்றம் கொண்ட வாழ்க்கை துணையை பெற்று, இனிமையாக வாழ்வார்கள்.\n1. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,788 ஆக உயர்வு\n2. அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்\n3. 2018-19 ஆம் ஆண்டில் மற்ற கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்ற பா.ஜனதா\n4. டாஸ்மாக் மதுபான கடை அமைக்கும் முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்பதை ஏன் சட்டமாக்கக்கூடாது - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி\n5. அன்னிய முதலீடுகளுக்கு டெல்லி வன்முறையால் பாதிப்பு இல்லை ;நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\n2. குழந்தை வரம் தரும் கருங்குளம் வெங்கடாசலபதி\n3. எதிரிகள் உருவாக யார் காரணம்\n4. சோதனைகளை எதிர்கொள்வது எப்படி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=116119&name=Murugan", "date_download": "2020-02-29T01:03:14Z", "digest": "sha1:MIWC46N4AYTV7WHUDPAFTUZ3YGQXE7AC", "length": 11409, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Murugan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Murugan அவரது கருத்துக்கள்\nMurugan : கருத்துக்கள் ( 56 )\nசிறப்பு பகுதிகள் ஆதரவற்றோர் என் பெற்றோர் அவர்கள் மகள் நான்\nசெயற்கரிய செயல்.. வாழ்த்துக்கள். 24-அக்-2019 06:42:40 IST\nசிறப்பு பகுதிகள் அம்மாயியை பிரிய மாட்டோம்\nஇதுவல்லவோ ஜீவகாருண்யம்.. கார்த்தியின் ஆன்மா உங்களை வாழ்த்தும் ... 22-அக்-2019 16:58:17 IST\nசம்பவம் குடிக்க தண்ணீர் கேட்டு ரூ.49 லட்சம், நகை கொள்ளைமதுரை கள்ளிக்குடி அருகே துணிகரம்\nவங்கி ஊழியர் திருடருடன் தொடர்பில் இருக்கலாம். 21-அக்-2019 04:58:59 IST\nசினிமா வதந்தியால் அப்செட்டான நடிகை...\nஒரு திருட்டுப்பயல் சொல்வதை ஆராயாமல் வெளியிடுவது தவறு 21-அக்-2019 04:23:59 IST\nஆயிரக்கணக்கான படிப்பறிவில்லாதவர் மற்றும் ஏழைகள் வாழ்வில் ஏஜெண்டுகள் இப்படித்தான் விளையாடுகின்றனர். அரசும் இதை கண்டுகொள்வதில்லை. தூதரகங்கள் இருந்தும் பிரயோசனம் இல்லை. 20-அக்-2019 09:18:53 IST\nவாரமலர் கேட்டாளே ஒரு கேள்வி\nவாடிக்கையாளரை மதிக்காதவர்களுக்கு சரியான செருப்படி.. 20-அக்-2019 09:07:51 IST\nசினிமா அசுரன் பார்த்து அசந்த கமல்: மஞ்சு வாரியருக்கு பாராட்டு...\nஐயோ.. இவன் கண்ணில் பட்டு விட்டாயா... இவன் இப்படித்தான் ஆரம்பிப்பான்... கவனம் பெண்ணே... 14-அக்-2019 09:14:16 IST\nஎக்ஸ்குளுசிவ் இருண்ட வாழ்வில் ஒளி தேடும் இருளர்கள் ஓலை குடிசையில் ஒண்டிக் குடித்தனம்\nஅறிந்தும் அறியாமலும் இருப்பது அதிகாரிகளும் ஆட்சியாளர்கள���ம்... அனைவரும் வெட்கி தலை குனிய வேண்டிய விசயம். தினமலரின் முயற்சியால் இருளர் வாழ்வில் ஒளி கிடைக்கட்டும். 04-அக்-2019 08:21:46 IST\nசிறப்பு பகுதிகள் இசை தான் என் வாழ்க்கை\nவாழ்த்துக்கள்.. 02-அக்-2019 05:10:33 IST\nசிறப்பு பகுதிகள் எல்லாரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்\nதங்களின் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்... 26-செப்-2019 04:05:59 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/12/23133109/1277599/Heavy-rain-likely-to-occur-in-6-districts.vpf", "date_download": "2020-02-29T01:03:33Z", "digest": "sha1:G257CN453DZFV7SBHQENG7RF323NFCZZ", "length": 7645, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Heavy rain likely to occur in 6 districts", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nபதிவு: டிசம்பர் 23, 2019 13:31\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.\nதஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nகுமரிக்கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.\n1.10-.2019 முதல் 23-12-2019 வரை சென்னையில் வடகிழக்கு பருவமழையானது இயல்பு அளவைவிட 17 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இதேபோல் புதுச்சேரியில் 33 சதவீதம், பெரம்பலுரில் 28 சதவீதம், வேலூரில் 26 சதவீதம் குறைவாக மழை பதிவாகி உள்ளது. நீலகிரியில் இயல்பு அளவைவிட 68 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது.\nஇவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nஅதிமுக அரசை அகற்ற மக்கள் முடிவு செய்து விட்டனர்- ஆ.ராசா பேச்சு\nஇளம்பெண் கு���ிப்பதை செல்போனில் ரகசியமாக படம் எடுத்த வாலிபர்\nகாதலிப்பதாக கூறி கற்பழித்த வாலிபரை கைது செய்ய வேண்டும் - இளம்பெண் புகார்\nசாலை பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் கிராம மக்களை திரட்டி போராட்டம் - தங்கம் தென்னரசு\nநாகர்கோவிலில் இளம்பெண்னை கற்பழித்த சிறுவன் கைது\nதமிழகத்தில் இயல்பை விட 2 சதவீதம் அதிக மழைப்பொழிவு\nவடகிழக்கு பருவமழை நிறைவு - 4 மாவட்டங்களில் மழை குறைவு\nகோவையில் 10 ஆண்டுகளுக்கு பின் சராசரி மழை அளவைவிட கூடுதலாக 185 மி.மீ மழை\nவடகிழக்கு பருவ மழை - நீலகிரியில் சராசரியை விட 64 சதவீதம் அதிக மழை\nசென்னையில் கடும் பனிப்பொழிவு: வடகிழக்கு பருவமழை 8-ந் தேதி முடிகிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/31490-how-to-control-snoring.html", "date_download": "2020-02-29T01:08:54Z", "digest": "sha1:AOL5WOJNOIBMQYHPLYXOP75XJHJCCO3S", "length": 12315, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "குறட்டையை விரட்ட சில ஸ்மார்ட் டிப்ஸ் | How to control Snoring", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகுறட்டையை விரட்ட சில ஸ்மார்ட் டிப்ஸ்\nகுறட்டை என்பது நோய் அல்ல, ஒரு குறையே. இது வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வரும். தூக்கத்தில் நாம் சுவாசிக்கும் மூச்சுக் குழாய் தளர்வடைகிறது. இதனால், காற்று உள்ளே சென்று வெளியே வரும்போது ஏற்படும் சப்தமே குறட்டை என்கிறோம்.\nமல்லாந்து படுத்து உறங்கும்போது, தளர்வு நிலையில் நாக்கு சிறிது உள்வாங்கித் தொண்டைக்குள் இறங்கிவிடும். இதனாலும் மூச்சுப் பாதையில் தடை ஏற்பட்டுக் குறட்டை வருகிறது. இதுதவிர வேறு சில உடல்நலக் குறைவு காரணமாகவும் குறட்டை வரலாம். இதனால் சுற்றியள்ளவர்களே நம்மை வெறுக்கும் நிலை ஏற்படுகிறது. குறட்டை விடுபவர்கள் தங்களை மட்டுமல்லாமல், தங்களுடைய துணைவர்களையும் பாதிக்கின்றனர். இக்குறையை போக்க சில வழிகள்...\nO குறட்டைக்கு முக்கிய காரணம் சளி, இருமல் தொல்லை இருப்பதே. ஆவி பிடிப்பதன் மூலம் சளிக்கு நிர��்தர தீர்வை பெறலாம்.\nO இரவில் உணவை சாப்பிட்ட பின் உடனே தூங்க செல்வது கூட குறட்டையை ஏற்படுத்தும் எனவே இதனை தவிர்த்தல் நல்லது.\nO இரவில் உறங்கும் போது உயரமான தலையணையை உபயோகிக்க வேண்டும்.\nO இரவில் உறங்கும் போது பிட்சா, பர்கர் போன்ற அதிக கொழுப்புள்ள துரித உணவுகளை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.\nO மது குடிப்பதும் கூட குறட்டையை உண்டாக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே தூங்குவதற்கு முன் அளவோடு மது அருந்தினால் நல்லது.\nO உடல் பருமன் உள்ளவர்கள் எடையை குறைத்தால் குறட்டையை தவிர்க்கலாம்.\nO சுவாச தைலங்கள் உள்ளன இவற்றை பாதிக்கப்பட்டோர் தங்களது மார்பு பகுதியில் நன்றாக தடவி கொண்டு உறங்கினால் குறட்டையை எளிதாக ஒழித்து விடலாம்.\nO பால் சேர்க்கப்பட்ட பொருட்கள் குறட்டையை ஏற்படுத்தும். எனவே குறட்டை பிரச்னை உள்ளவர்கள் இரவு நேரங்களில் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை தவிர்ப்பது நல்லது.\nO தினமும் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வது, குறட்டைப் பிரச்னைக்கு நல்ல தீர்வு.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கொரோனா நோயாளிகள் உயிருடன் எரிக்கப்படும் கொடூரம்\n2. டைரக்டர் ஷங்கர் ரூ.1 கோடி நிதியுதவி படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு உதவி\n3. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n4. மதுரையை கதிகலங்க வைத்த போஸ்டர் பாசக்கார பயபுள்ள செஞ்ச வேலைய பார்த்தீங்களா\n5. பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடம்\n6. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n7. ஆமாம், நான் செய்தது உண்மைதான், அதில் என்ன தவறு : ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதாம்பத்தியத்துல குறைபாடு இருந்தா நம்ம முன்னோர்கள் என்ன சாப்பிட்டாங்கன்னு தெரியுமா\nஒரே மாசத்துல 5 கிலோவாவது குறையணுமா அப்படின்னா தினமும் நைட்ல இதை குடிங்க..\n பாலும் பழமும் ஒண்ணு சேரக்கூடாதாமே\nயெல்லோ ஜெர்சி..யெல்லோ ஆர்மி.. இப்போ யெல்லோ மில்க்\n1. கொரோனா நோயாளிகள் உயிருடன் எரிக்கப்படும் கொடூரம்\n2. டைரக்டர் ஷங்கர் ரூ.1 கோடி நிதியுதவி படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக��கு உதவி\n3. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n4. மதுரையை கதிகலங்க வைத்த போஸ்டர் பாசக்கார பயபுள்ள செஞ்ச வேலைய பார்த்தீங்களா\n5. பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடம்\n6. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n7. ஆமாம், நான் செய்தது உண்மைதான், அதில் என்ன தவறு : ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM5NDg2OQ==/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-29T00:30:42Z", "digest": "sha1:NIN7NIWQMNSAHJKBOWKQPJ26TUPAQZKZ", "length": 5300, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தாய்லாந்தில் இருந்து தமிழக இளைஞர் மணிதுரை வெளியேற தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் உதவிகளை செய்கிறது: அமைச்சர் ஜெய்சங்கர்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nதாய்லாந்தில் இருந்து தமிழக இளைஞர் மணிதுரை வெளியேற தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் உதவிகளை செய்கிறது: அமைச்சர் ஜெய்சங்கர்\nடெல்லி: தாய்லாந்தில் இருந்து தமிழக இளைஞர் மணிதுரை வெளியேற தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் உதவிகளை செய்கிறது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும் திருப்பூரில் உள்ள அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nடிரம்ப்பின் இந்திய பயணம் ஆஹா... ஓஹோ...:அமெரிக்க அமைச்சர்கள் பாராட்டு\nஹாரி, மேகனுக்கு கனடா அரசு பாதுகாப்பு வாபஸ்\nசிரியாவில் குண்டுவீச்சு : 33 துருக்கி வீரர்கள் பலி\nசீனாவை சீரழிக்கும் கொரோனா பரவினால் இந்தியாவால் சமாளிக்க முடியாது: அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை\nசர்வதேச விதிமுறைகளை மீறி ராணுவ விமானம் மீது சீனா லேசர் கதிர் வீச்சு: அமெரிக்கா குற்றச்சாட்டு\nஅப்பவும் சொன்னேன்; இப்பவும் சொல்றேன்...மம்தா அக்கா புளுகுகிறார்: அமித்ஷா குற்றச்சாட்டு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இயக்குனர் ஷங்கர் 1 கோடி உதவி\nஅறிவியல் துறையில் பெண்கள் குறைவு: ஜனாதிபதி கோவிந்த் கவலை\nடிஷா பலாத்கார, கொலை குற்றவாளிகள் என்கவுன்டர் தெலங்கானா போலீஸ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போடுவதில் மீண்டும் புதிய சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் பவன் குமார் சீராய்வு மனு\nரஞ்சி அரை இறுதி இன்று தொடக்கம்\n2வது டெஸ்ட் இன்று தொடக்கம் தொடரை சமன் செய்யுமா இந்தியா\nஐஎஸ்எல் கால்பந்து முதல் கட்ட அரை இறுதியில் சென்னை - கோவா மோதல்\nஇந்திய பெண்கள் வெற்றி தொடருமா | பெப்ரவரி 28, 2020\n‘விவசாயி’ தோனி | பெப்ரவரி 28, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM5NzI5OQ==/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-02-29T00:27:35Z", "digest": "sha1:3CL5VWXBXR7T7STBGKKLENMI6ZZYUAGE", "length": 6252, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆஸ்திரேலிய அதிரடி வீரர் வார்னருக்கு 3வது பெண் குழந்தை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தமிழ் முரசு\nஆஸ்திரேலிய அதிரடி வீரர் வார்னருக்கு 3வது பெண் குழந்தை\nதமிழ் முரசு 8 months ago\nசிட்னி: ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர்-கேன்டீஸ் தம்பதிகளுக்கு மூன்றாவதா பெண் குழந்தை பிறந்துள்ளது. ஓராண்டு தடைக்காலம் முடிந்த பின், தற்போது உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றுள்ள வார்னர், இதுவரை நடந்த 8 போட்டிகளில் 516 ரன்களை குவித்துள்ளார்.\nமுன்னதாக, பந்தை சேதப்படுத்திய புகாரால் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக அவரது கர்ப்பமான மனைவி கேன்டீஸுக்கு கடந்தாண்டு கருச்சிதைவு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது அவருக்கு 3வது பெண் குழந்தை நேற்றுமுன்தினம் இரவு பிறந்தது.\nஅதற்கு இஸ்லா ரோஸ் என பெயரிட்டுள்ளனர். ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் வார்னர் தம்பதியினருக்க��� உள்ளனர் குறிப்பிடத்தக்கது.\nடிரம்ப்பின் இந்திய பயணம் ஆஹா... ஓஹோ...:அமெரிக்க அமைச்சர்கள் பாராட்டு\nஹாரி, மேகனுக்கு கனடா அரசு பாதுகாப்பு வாபஸ்\nசிரியாவில் குண்டுவீச்சு : 33 துருக்கி வீரர்கள் பலி\nசீனாவை சீரழிக்கும் கொரோனா பரவினால் இந்தியாவால் சமாளிக்க முடியாது: அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை\nசர்வதேச விதிமுறைகளை மீறி ராணுவ விமானம் மீது சீனா லேசர் கதிர் வீச்சு: அமெரிக்கா குற்றச்சாட்டு\nஅப்பவும் சொன்னேன்; இப்பவும் சொல்றேன்...மம்தா அக்கா புளுகுகிறார்: அமித்ஷா குற்றச்சாட்டு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இயக்குனர் ஷங்கர் 1 கோடி உதவி\nஅறிவியல் துறையில் பெண்கள் குறைவு: ஜனாதிபதி கோவிந்த் கவலை\nடிஷா பலாத்கார, கொலை குற்றவாளிகள் என்கவுன்டர் தெலங்கானா போலீஸ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போடுவதில் மீண்டும் புதிய சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் பவன் குமார் சீராய்வு மனு\nபங்கு முதலீடுகள் பலன் தரவில்லை பிஎப் வட்டியை 8.5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு திட்டம்: அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது\n7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி சரிவு: பாதிப்பு தொடரலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை\nரூபாய் மதிப்பு 60 காசு சரிவு\n பாதுகாப்பான உணவு தயாரிக்கும் முறை குறித்து ...'அம்மா' உணவக ஊழியர்களுக்கு\nசிறு, குறு நிறுவனங்களுக்கான கண்காட்சி5ல் துவங்கி, மூன்று நாள் நடக்கிறது\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzcyNg==/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF:-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2020-02-29T00:31:30Z", "digest": "sha1:MUFI4RAV5TC4E5JRPQQZ22GKDSRK6VNI", "length": 7004, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: மும்பையை வீழ்த்தியது கோவா", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nஐஎஸ்எல் கால்பந்து போட்டி: மும்பையை வீழ்த்தியது கோவா\nமும்பை: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் நேற்றிரவு மும்பையில் நடந்த 17வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி, எப்சி கோவாவை எதிர்���ொண்டது. கோவா அணி முதல் பாதியில் 2 கோல்கள் அடித்து முன்னிலை வகித்தது. பிற்பாதியில் மும்பை வீரர்கள் சர்தாக் (49வது நிமிடம்), சக்ரவர்த்தி (55வது நிமிடம்) அடுத்தடுத்து கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தனர். இதன் பின்னர் கோவா வீரர்கள் ஹூகோ பவுமாஸ் (59வது நிமிடம்), கார்லஸ் பெனா (89வது நிமிடம்) கோல் அடித்து தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.கோவா அணி 4-2 என்ற கோல் கணக்கில் மும்பையை சாய்த்தது. 4வது லீக்கில் ஆடிய கோவா அணி 2 வெற்றி, 2 டிரா என்று 8 புள்ளியுடன் முதலிடத்திற்கு முன்னேறியது. ஐஎஸ்எல் வரலாற்றில் மும்பை சிட்டி அணிக்கு எதிராக மட்டும் கோவா அணி இதுவரை 26 கோல்கள் திணித்துள்ளது. இதனால், ஐஎஸ்எல் போட்டியில் குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக கோல்கள் அடித்த அணி சாதனையை கோவா படைத்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- ஒடிசா எப்சி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.\nடிரம்ப்பின் இந்திய பயணம் ஆஹா... ஓஹோ...:அமெரிக்க அமைச்சர்கள் பாராட்டு\nஹாரி, மேகனுக்கு கனடா அரசு பாதுகாப்பு வாபஸ்\nசிரியாவில் குண்டுவீச்சு : 33 துருக்கி வீரர்கள் பலி\nசீனாவை சீரழிக்கும் கொரோனா பரவினால் இந்தியாவால் சமாளிக்க முடியாது: அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை\nசர்வதேச விதிமுறைகளை மீறி ராணுவ விமானம் மீது சீனா லேசர் கதிர் வீச்சு: அமெரிக்கா குற்றச்சாட்டு\nஅப்பவும் சொன்னேன்; இப்பவும் சொல்றேன்...மம்தா அக்கா புளுகுகிறார்: அமித்ஷா குற்றச்சாட்டு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இயக்குனர் ஷங்கர் 1 கோடி உதவி\nஅறிவியல் துறையில் பெண்கள் குறைவு: ஜனாதிபதி கோவிந்த் கவலை\nடிஷா பலாத்கார, கொலை குற்றவாளிகள் என்கவுன்டர் தெலங்கானா போலீஸ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போடுவதில் மீண்டும் புதிய சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் பவன் குமார் சீராய்வு மனு\nபங்கு முதலீடுகள் பலன் தரவில்லை பிஎப் வட்டியை 8.5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு திட்டம்: அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது\n7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி சரிவு: பாதிப்பு தொடரலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை\nரூபாய் மதிப்பு 60 காசு சரிவு\n பாதுகாப்பான உணவு தயாரிக்கும் முறை குறித்து ...'அம்மா' உணவக ஊழியர்களுக்கு\nசிறு, குறு நிறுவனங்களுக்கான கண்காட்சி5ல் துவங்கி, மூன்று நாள் நடக்கிறது\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheeranstalwart.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2020-02-28T23:57:42Z", "digest": "sha1:JZUU43GTYAHCHH4WZVZN2EAONIFTZDIE", "length": 6196, "nlines": 47, "source_domain": "dheeranstalwart.blogspot.com", "title": "தாய்த்திருநாடு: இறைவணக்கம்", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருப்பதல்லால் வேறொன்றறியேன் பராபரமே\nஐந்து கரத்தனை யானை முகத்தனை\nஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை\nநந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்\nஎல்லாம்வல்ல இறைவனின் அருளை வேண்டிக்கொண்டு,உலக மேம்பாட்டுக்காக என்னற்ற தியாகங்ககள் புரிந்த தியாகசீலர்களின் நினைவுகளைப் போற்றும் வகையில் இவ்வலைப்பூ உருவாக்கப்பட்டு காணிக்கையாக்கப்படுகிறது\nஇங்கு,எனது உள்ளங்கவர்ந்த கருத்துக்களை,எங்கு காணிணும் எடுத்துத் தொகுக்கிறேன்,இவை அத்தியாகச் சுடர்களை அலங்கரித்து வைக்கப்பட்ட வண்ணமலர்த் தொகுப்பாக இருக்கட்டும்\nமலரும், இலையும்,நாரும் மனிதன் படைப்பு அல்ல ஆனால் மாலையைத் தான் படைத்ததாகக் கருதுகிறான்,நான் எனது எண்ணங்களுடன் எல்லோருடைய ஆக்கங்களையும் தொடுத்துக் கொண்டுள்ளேன்,குற்றமிருப்பினும் வாழ்த்துங்கள். கருத்துக்களை அலசுவோம்,கண்ட உண்மை வழிகாட்ட, வாழ்க்கைப் பாதையில் நடைபோடுவோம்\n“எல்லோரும் இன்புற்றிருப்பதல்லால் வேரொன்றறியேன் பராபரமே”\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nவிவேகானந்தரிடம் பேச மறுத்த ராமகிருஷ்ணர்\nsrisriRavisankar (1) அம்பேத்கர் (1) அரசியல் (10) ஆதிசங்கரர் (1) ஆரியன் (20) இந்தியா (5) இந்து (19) இலங்கை (2) இலங்கைத்தமிழர் (2) இறைவணக்கம் (1) இனவாதம் (9) இஸ்லாம் (5) எனதுகாணிக்கை (1) என்தாயின்பெருமை (1) கல்வி (1) சமஸ்கிருதம் (15) சமுதாயம் (8) சைவம் (13) தமிழன் (17) தமிழ் (16) தமிழ்ப்புத்தாண்டு (1) திராவிடன் (19) திருக்குறள் (1) திருமுறைகள் (4) மகான்கள் (1) மதவாதம் (7) மனுதர்மம் (3) முஸ்லிம் (6) ராமன் (1) வடமொழி (12) வர்ணம் (3) வாழும்கலை (1) வேதம் (13) ஜாதி (4) ஸ்ரீஸ்ரீரவிசங்கர் (1)\nஇயல்பாக அமைந்த சமுதாய அக்கறையால் முதலில் கம்யூனிசமும்,பிறகு திராவிட இனப்பற்றும் என்னை ஆட்கொண்டிருந்தன, பொய்களை உண்மையென்றெண்ணித் திரிந்த காலமது. ஆழ்மனதில் ஆன்மிகமும் பக்தியும் புதைந்திருந்தபோதும் கூடாநட்பு அவை வெளிவராமல் பார்த்துக்கொண்டது. வாழ்க்கை துன்பமயமானபோது, ம���ன்னோரது நல்வினைப்பயனால் பெரியோர் தொடர்பு வாய்த்தது. பெரியாரிலிருந்து, பெரியோரிடம் சென்றபோது அறியாமை மறைந்து பகுத்தறிவுக்கண் திறந்தது, என்னைப்போல் யாரும் குழம்பக்கூடாது எனும் ஆர்வத்தில் இறை அருளால் நான் உணர்ந்தவற்றை அனைவரிடமும் பகிர்ந்து வருகிறேன். வாழ்க்கையில்தான் எத்தனை மாற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37?start=350", "date_download": "2020-02-29T00:27:17Z", "digest": "sha1:HMNJPUEQXIDENLQME4DL7BCUNMHKKIXI", "length": 14039, "nlines": 264, "source_domain": "keetru.com", "title": "சிறுகதைகள்", "raw_content": "\n\"இந்துக்களே ஒன்று சேருங்கள்\" என்னும் மாய்மால வார்த்தை\nதிரு. சௌந்திர பாண்டிய நாடாருக்கு வாழ்த்து - என்றும் கண்டிராத காக்ஷி\nசுற்றுச்சூழல் மீட்டெடுப்பில் சமூகப் பங்களிப்பு\nபயங்கரவாத அமைப்புகளின் மூலம் மோதல் முடிவு\nஉங்கள் நூலகம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சிறுகதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇருட்டு உலகம் எழுத்தாளர்: சி.மதிவாணன்\nதாயைப் பொளந்து... எழுத்தாளர்: சி.மதிவாணன்\nமனசுக்குத் தெரியும்… எழுத்தாளர்: சி.மதிவாணன்\nஜஸ் பெட்டியில் படுத்திருக்கும் உருவம் எழுத்தாளர்: கவிப்பித்தன்\nஅம்மி அம்மா எழுத்தாளர்: ராம்ப்ரசாத்\nஜாதிக்கவுண்டன்பட்டியில் லக்னோகாரன் எழுத்தாளர்: சி.மதிவாணன்\nதருணங்கள் எழுத்தாளர்: இந்திரா பாலசுப்ரமணியன்\nவாழ்வின் மணம் எழுத்தாளர்: சி.மதிவாணன்\nமரண வாழ்க்கை எழுத்தாளர்: சி.மதிவாணன்\nஎன் அன்பு தோழிக்கு... எழுத்தாளர்: சி.மதிவாணன்\nடைகரும் நானும் எழுத்தாளர்: சி.மதிவாணன்\nஅமிலத்தில் மீன்கள் வாழாது.. எழுத்தாளர்: சி.மதிவாணன்\nஅதே பழைய கதி எழுத்தாளர்: சி.மதிவாணன்\nஓர் ஆணும் ஒரு பெண்ணும் எழுத்தாளர்: சி.மதிவாணன்\n1/2 நண்பன் எழுத்தாளர்: ஆத்மார்த்தி\nசாதி கெட்டவன் எழுத்தாளர்: சி.மதிவாணன்\nஅஜீத் - விஜய் எழுத்தாளர்: சூர்யா\nரூபாய் பத்தாயிரம் எழுத்தாளர்: ராம்ப்ரசாத்\nடைரி வாசகம் - நம்பிக்கையே வாழ்க்கை எழுத்தாளர்: ஆத்மார்த்தி\nஒரு குரல் எழுத்தாளர்: சின்னப்பயல்\nவாழ்வினிது எழுத்தாளர்: இந்திரா பாலசுப்ரமணியன்\nஅந்த நான்கு நாட்கள் எழுத்தாளர்: பிரேம பிரபா\nகாலம் எழுதிய கடிதம் எழுத்தாளர்: இந்திரா பாலசுப்ரமணியன்\nகடலின் நிறம் பசுமை எழுத்தாளர்: இந்திரா பாலசுப்ரமணியன்\nஎந்தன் விழித்துணையே... எழுத்தாளர்: இந்திரா பாலசுப்ரமணியன்\n\"தேவதன்களின் திருட்டுத்துணி\" - பனை பதிப்பகம் எழுத்தாளர்: மா.குருபரன்\nதிருமணத்துக்கு முன் - திருமணத்துக்குப் பின் எழுத்தாளர்: சூர்யா\nவசந்தி இனிதான் வாழப்போகிறாள்.... எழுத்தாளர்: சியாமினி இராசரத்தினம்\nஎன் பெயர் வசந்தம் எழுத்தாளர்: ஷைலஜா\nஆயிரமாவது ஆண்டு எழுத்தாளர்: கரன் கார்க்கி\nமேட் இன் இந்திய ஆண்கள் எழுத்தாளர்: சூர்யா\nதிரு. திருடர் எழுத்தாளர்: சூர்யா\nஇலக்கியச் சண்டை எழுத்தாளர்: சூர்யா\nதற்கொலை ப்ரியங்கள் எழுத்தாளர்: இந்திரா பாலசுப்ரமணியன்\nமாலை நேரக் கல்லூரி எழுத்தாளர்: சூர்யா\nகுவியமில்லா ஒரு காட்சிப் பேழை எழுத்தாளர்: அழகிய இளவேனில் (என்கிற) நாசா\nகெழுத்தி மீன்... எழுத்தாளர்: தாமிரா\nஇரண்டு செய்திகள் - ஒரு தொடர்புமில்லை எழுத்தாளர்: ஆத்மார்த்தி\n99 அல்ல 100 சதவீத முழுத்தோல்வி எழுத்தாளர்: சூர்யா\nராஜா ராணி எழுத்தாளர்: பிரேம பிரபா\nபக்கம் 8 / 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-08-05-04-28-21/", "date_download": "2020-02-28T23:35:07Z", "digest": "sha1:6LAOTY3UTHR5WVBC2LMIAI5L3KC5WZYG", "length": 12054, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "ம.பி யில் ரெயில் விபத்து பிரதமர் இரங்கல் |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nம.பி யில் ரெயில் விபத்து பிரதமர் இரங்கல்\nம.பி மாநிலத்தின் ஹர்டா மாவட்டத்தில் உள்ள மச்சக் ஆற்றின்மீது அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது சென்ற இருரெயில்கள் வெள்ளப் பெருக்கால் சேதமடைந்திருந்த தண்டவாளத்தில் இருந்து விலகி, தடம் புரண்டதால் அந்த ரெயில்களின் சில பெட்டிகள் ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பரிதாபமாக பலியாகினர்.\nவாரணாசியில் இருந்து நேற்றிரவு மும்பை நோக்கி சென்றுகொண்டிருந்த காமாயானி எக்ஸ்பிரஸ் ரெயில் போபால் நகரில் இருந்து 160 கி.மீ.தொலைவில் உள்ள கிர்கியா பிரங்கி ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது நேற்று காலையில் இருந்து பெய்துவந்த பெருமழையால் அப்பகுதியில் உள்ள மச்சக் ஆற்றுப் பாலத்தின் மீது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்தது.\nஇந்த வெள்ளத்தில் தண்டவாளத்திற்கு ஆதாரமாக இருந்த சரளை கற்கள் அடித்து செல்லப்பட்டிருந்தன. இந்த நிலையில், நேற்றிரவு சுமார் 11.45 மணியளவில் அவ்வழியாக வந்த காமாயானி எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏழு பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்தன.\nசற்று நேரத்தில், இதே பாதை வழியாக எதிர்திசையில் ஜபல்பூர்-மும்பை இடையே செல்லும் ஜனதா எக்ஸ்பிரஸ் ரெயிலும் வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தில் இருந்து விலகிய ஜனதா எக்ஸ்பிரஸ் ரெயிலின் என்ஜின் மற்றும் மூன்று பெட்டிகளும் தடம் புரண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்தன.\nஇந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் போபாலில் இருந்து மூன்று சிறப்பு ரயில்கள் மூலம் மருத்துவர்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கவிழ்ந்து கிடந்த ரெயில் பெட்டிகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பயணிகளை அவர்கள் மீட்டனர்.\nஇந்த கோர விபத்தில் பலியான 25 பேரின் பிரேதங்களும் மீட்கப்பட்டன. காயமடைந்த சுமார் 50 பேர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.\nஇதற்கிடையே, இவ்விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் நலமடைய பிரார்த்தித்து வருவதாக குறிப்பிட்ட அவர், மீட்புக் குழுவினர் விரைவாக செயல்பட்டு வருகின்றனர். அங்குள்ள நிலைமையை மிக தீவிரமாக கண்காணித்து வருகிறேன் என்றும் தனது டுவிட்டர் பக்கம் மூலமாக கூறியுள்ளார்.\nஇந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களின் சிகிச்சை செலவுக்கு 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.\nவிபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.\nடெல்லி பயங்கர தீவிபத்தில் சிக்கி 43 பேர் பலி\nஇந்திய ரெயில்களின் மந்த நிலையை முன்னேற்ற புதியதிட்டம்\nசென்னை - சேலம் பசுமை வழித் தடம்\nபிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்புதெரிவித்து…\nதசரா தேசமெங்கும் சோகத்தினை வரவழைத்த ரயில்விபத்து\nகாஷ்மீர் போலீஸ் தலைமை அலுவல கத்தில் தற்கொலைப் படை…\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு ...\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம ...\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயகம் உங்களை மனத ...\nடிரம்ப்பை கட்டிபிடித்து வரவேற்ற மோடி\nகல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)\nபல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/blog-post_733.html", "date_download": "2020-02-29T01:23:01Z", "digest": "sha1:FWTCT5ETSWXHDIGXXYMR53QHDAVBXDXH", "length": 41244, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தனி சிங்கள அரசாங்கத்தை, தோற்றுவிக்க வேண்டும் - ஞானசாரர் அழைப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதனி சிங்கள அரசாங்கத்தை, தோற்றுவிக்க வேண்டும் - ஞானசாரர் அழைப்பு\nபௌத்த சிங்கள மக்கள் தனி சிங்கள தலைவரை தெரிவு செய்ததை போன்று தனி சிங்கள அரசாங்கத்தையும் தோற்றுவிக்க வேண்டும் எனத் தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அடிப்படைவாத சிந்தனைகளற்ற தமிழ் முஸ்லிம் புதிய அரசியல் தலைவர்கள் அந்த அரசாங்கத்திற்குள் உள்வாங்கப்படுதல் அவசியமாகும் என்றும் கூறினார்.\nபொதுபல சேனா அமைப்பின் காரியா���யத்தில் இன்று -12- புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nதனி சிங்கள பௌத்த தலைவர் தெரிவு செய்ததை போன்று பொது தேர்தலின் ஊடாக தனி சிங்கள அரசாங்கமும் தோற்றம் பெற வேண்டும். ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்துக் கொண்ட நேரத்தில் இருந்து இன்று வரையில் தான் ஒரு சிங்கள பௌத்த தலைவன் என்பதை பல செயற்பாடுகளின் ஊடாக நிரூபித்துள்ளார்.\nநாட்டில் ஒரு சட்டமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எமது நாட்டில் இனங்களுக்கிடையில் சட்டங்கள் வேறுப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு நாட்டில் ஒரு சட்டத்தையே அனைத்து இன மக்களும் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையினை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதிக்கு முழு ஒத்துழைப்பினையும் பெரும்பாலான மக்கள் வழங்க வேண்டும்.\nபாராளுமன்றத்தின் பாரம்பரிய முறைமைகளே பல நெருக்கடிகளுக்கும், அரச நிர்வாகத்திற்கும் தடையாக உள்ளன தனி சிங்கள அரசாங்கத்தில் அடிப்படைவாத கொள்கைகளற்ற தமிழ் - முஸ்லிம் இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய அரசியல்வாதிகள் உள்வாங்கப்பட வேண்டும்.\nஅடிப்படைவாதத்திற்கு துணைபோனதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் ��ுரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நாடு இந்தியா, ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர்\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நா இந்தியா, உள்நாட்டு விவகாரமா ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர் டெல்லியில் நடைபெற்ற வன்முறை ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nகாவி வெறியர்கள் இப்படியுமா அநியாயம் செய்வார்கள் - திகிலூட்டும் புகைப்படம்\n 19 வயது பையனின் தலையில் ட்ரில்லிங் மெஷினால் துளையிட்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு கோபத்தில் செய்தது கிடையாது - ...\n6 இஸ்லாமியர்களைக் காப்பதற்காக, நெருப்புக்குள் புகுந்த இந்து சகோதரர்\nஇந்துத்வ குண்டர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டிலிருந்து இஸ்லாமியர்களை மீட்ட இந்து மதத்தைச் சார்ந்த நபர் உயிருக்குப் போராடி வருகிற...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவ��்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/505009/amp?ref=entity&keyword=Mystery%20death", "date_download": "2020-02-29T01:11:32Z", "digest": "sha1:YHF5J4UFC37SEZEHH7DZLMQ6C6SN2LC3", "length": 7899, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Manoj Tiwari Threatened to kill | மனோஜ் திவாரிக்கு கொலை மிரட்டல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கட��ூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமனோஜ் திவாரிக்கு கொலை மிரட்டல்\nபுதுடெல்லி: மாநில பாஜ தலைவரும், மக்களவை உறுப்பினருமான மனோஜ் திவாரியின் செல்போனுக்கு கொலை மிரட்டல் எஸ்எம்எஸ் வந்துள்ளது. திவாரியின் செல்போனுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அந்த எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில் ‘உச்சகட்ட நெருக்கடி அளிக்கப்படுவதால், உங்களை கொலை செய்ய முடிவு செய்துள்ளேன்’ என மர்ம நபர் மிரட்டல் விடுத்து உள்ளார். அதோடு, ‘தேவைப்பட்டால் பிரதமரையும் தீர்க்க வேண்டிவரும்’ எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொலை மிரட்டல் குறித்து போலீசுக்கு திவாரி தகவல் தெரிவித் துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.\nகலவரம், வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் அமைதி: 144 தடை உத்தரவு தொடர்கிறது: ஓடிய மக்கள் வீடு திரும்புகின்றனர்: 50 கம்பெனி துணை ராணுவம் ரோந்து\nகுழப்பம் செய்து திசை திருப்புபவர்கள் ராஜ தர்மத்தை போதிப்பதா\nசோனியா உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்குப் பதிவு: மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு\nஇடுக்கியில் நில நடுக்கம் பொதுமக்கள் பீதி\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போடுவதில் மீண்டும் புதிய சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் பவன் குமார் சீராய்வு மனு\nடிஷா பலாத்கார, கொலை குற��றவாளிகள் என்கவுன்டர் தெலங்கானா போலீஸ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nஅறிவியல் துறையில் பெண்கள் குறைவு: ஜனாதிபதி கோவிந்த் கவலை\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இயக்குனர் ஷங்கர் 1 கோடி உதவி\nஅப்பவும் சொன்னேன்; இப்பவும் சொல்றேன்...மம்தா அக்கா புளுகுகிறார்: அமித்ஷா குற்றச்சாட்டு\nகாட்டு காட்டுன்னு காட்டுமாம் வெயில்: வானிலை மையம் எச்சரிக்கை\n× RELATED தீக்குளித்த மெக்கானிக் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_(%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2020-02-29T00:42:56Z", "digest": "sha1:TJDO5A3H2IF32K47BOX2HQW6PFNCX2D6", "length": 6988, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊற்று (இதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையின் தலைப்பு கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை \"குறிப்பிடத்தக்கதாக\" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஊற்று, மாதந்தோறும் வெளியாகும் தமிழ் சிற்றிதழாகும். பெங்களூர் அண்ணாசாமி முதலியார் சாலையில் அமைந்துள்ள பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தினர் இவ்விதழை வெளியிடுகின்றனர். இவ்விதழில் பெங்களூர் மாநகரைப் பற்றியும், அங்கு வாழும் தமிழரின் வாழ்வைப் பற்றிய வரலாறும் செய்திகளும், அவர்கள் எழுதிய கட்டுரைகளும் கவிதைகளும் இடம்பெறுகின்றன. கர்நாடக/பெங்களூர்த் தமிழர் பங்கெடுத்த நிகழ்வுகளும், சான்றோர் வாழ்த்துரைகளும் இடம்பெறுகின்றன.\nகுறிப்பிடத்தக்கன எனக் கருதப்படாத அனைத்துக் கட்டுரைகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2018, 01:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-for-wealthy-s-admk-for-poor-s-minister-jayakumar-says-q10bb4", "date_download": "2020-02-29T01:53:10Z", "digest": "sha1:OODY5B4LECQAJAZCDOF755JU5AIAYTWC", "length": 11117, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுக பணக்காரர்களுக்கான கட்சி, அதிமுக ஏழைகளுக்கான கட்சி, அமைச்சர் ஜெயக்குமார் சொன்ன காரணம்..!!", "raw_content": "\nதிமுக பணக்காரர்களுக்கான கட்சி, அதிமுக ஏழைகளுக்கான கட்சி, அமைச்சர் ஜெயக்குமார் சொன்ன காரணம்..\nதிமுக பணக்கார கட்சி என்பதால் மேயர் பதவிக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்து உள்ளதாக குறிப்பிட்டார். ஆனால் அதிமுக ஏழைகளுக்கான கட்சியாக இருப்பதால் குறைந்த தொகையே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் . அதேநேரத்தில் தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது உண்மை என்றால், நோட்டாவிற்கு தான் அதிக வாக்குகள் விழுந்திருக்கும் என்றார்.\nதிமுக பணக்காரர்களுக்கான கட்சி எனவும், அதிமுக ஏழைகளுக்கான கட்சி எனவும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இன்றும் நாளையும் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது . அதன்படி இன்று காலை 10 மணிக்கு விருப்ப மனுவினியோகம் தொடங்கியது.\nஇந்நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பூர்த்தி செய்த மனுக்களை நாளை மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் ஐந்து இடங்களில் விருப்ப மனுக்கள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. அதில் கலந்துகொண்டு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விருப்ப மனுக்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக பணக்கார கட்சி என்பதால் மேயர் பதவிக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்து உள்ளதாக குறிப்பிட்டார். ஆனால் அதிமுக ஏழைகளுக்கான கட்சியாக இருப்பதால் குறைந்த தொகையே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் . அதேநேரத்தில் தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது உண்மை என்றால், நோட்டாவிற்கு தான் அதிக வாக்குகள் விழுந்திருக்கும் என்றார்.\nமக்கள் தங்களு��்கு விருப்பமுள்ள கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தி உள்ளனர் என்றார். அதற்கு எடுத்துக்காட்டுதான் நடந்துமுடிந்த இடைத்தேர்தல்கள் எனவும் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு தகவல்கள் ஏதும் தெரிவதில்லை என்றும், மற்றவர்கள் எழுதிக் கொடுப்பதை அவர் படித்துவிட்டு போகிறார் எனவும் ஸ்டாலினை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.\nமாணவர் சங்க தலைவர் கண்ணையா மீது நடவடிக்கை டெல்லி முதல்வர் கெஸ்ரிவால் ஒப்புதல்\nஇந்தியாவில் இந்துக்களை துன்புறுத்தும் முஸ்லீம்;அன்று\" கோஷ்\" சொன்னது.. இன்று டெல்லியில் அரங்கேறியிருக்கிறது.\nராஜ்ய சபா சீட்டுக்காக அல்லாடும் தேமுதிக... எடப்பாடியைச் சந்தித்து பேசிய விஜயகாந்த் மைத்துனர்\nஅண்ணா அறிவாலயத்துக்கு விரைவில் உருது பெயர்... நடிகர் ராதாரவி ஆவேசம்\nடெல்லி கலவரம்; பலியானவர்கள் பட்டியலை வெளியிட்டது டெல்லி மருத்துவமனை\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nபுகழுக்காக 40 கோடி செலவு பண்ணிட்டேன்.. திரும்ப வருவேன்-பவர் ஸ்டார் சீனிவாசன் பேச்சு..\nரவுண்டு கட்டி பகை தீர்த்த ரவுடி கும்பல்.. 20 வயது இளைஞர்கள் செய்த வெறிச்செயல் சிசிடிவி வீடியோ..\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nமாணவர் சங்க தலைவர் கண்ணையா மீது நடவடிக்கை டெல்லி முதல்வர் கெஸ்ரிவால் ஒப்புதல்\nஇந்தியாவில் இந்துக்களை துன்புறுத்தும் முஸ்லீம்;அன்று\" கோஷ்\" சொன்னது.. இன்று டெல்லியில் அரங்கேறியிருக்கிறது.\nராஜ்ய சபா சீட்டுக்காக அல்லாடும் தேமுதிக... எடப்பாடியைச் சந்தித்து பேசிய விஜயகாந்த் மைத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordsimilarity.com/ta/edna", "date_download": "2020-02-29T00:57:59Z", "digest": "sha1:U23ELOUR7PRZWVUER2HXGRFCGHSY47K7", "length": 3478, "nlines": 21, "source_domain": "wordsimilarity.com", "title": "edna - Synonyms of edna | Antonyms of edna | Definition of edna | Example of edna | Word Synonyms API | Word Similarity API", "raw_content": "\nஎட்னா பார்க்கர் எட்னா பார்க்கர் (\"Edna Barker\", பிறப்பு: நவம்பர் 24 1936), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1957/58, 1968/69 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஎட்னா செயிண்ட். வின்சென்ட் மில்லாய் எட்னா செயின்ட். வின்சென்ட் மில்லே (Edna St. Vincent Millay) (பிப்ரவரி 22, 1892 - அக்டோபர் 19, 1950) ஒரு அமெரிக்க பெண் கவிஞர் மற்றும் நாடக ஆசிரியராவார். 1923 ல் அவர் எழுதிய ஒரு கவிதைக்காக புலிட்சர் பரிசு பெற்றார். அவ்விருதை வென்ற மூன்றாவது பெண் அவராவார். மேலும் பெண்ணிய இயக்கத்தில் அவரின் பங்களிப்புகள் மற்றும் அவரது பல காதல் விவகாரங்களுக்காக அவர் பிரபலமாக அறியப்படுகிறார். அவர் 'நான்சி பாய்ட்' என்ற புனைபெயரில் கவிதை எழுதினார். ரிச்சர்டு வெல்பர் என்ற பிரபல கவிஞர் \"நூற்றாண்டின் சிறந்த கவிதைகளுள் சிலவற்றை எழுதியவர்“ என்று இவரைக் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.attavanai.com/1931-1940/1933.html", "date_download": "2020-02-28T23:36:09Z", "digest": "sha1:NVL6K2HM7DVXZKM3AA46MWOJPCKXHXEF", "length": 48189, "nlines": 810, "source_domain": "www.attavanai.com", "title": "1933ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1933 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1933ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\n1933ல் வெளியான நூல்கள் : 1 2 3 4\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஜெகவீர பாண்டியனார், வேலாயுதம் பிரிண்டிங் பிரஸ், தூத்துக்குடி, 1933, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028782, 031030, 104435)\nகம்பர் புஸ்தகாலயம், சென்னை, 1933, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028799, 027441, 096828)\nஅகஸ்தியர் அருளிச்செய்த மணிகண்ட கேரளசோதிடம்\nபூமகள்விலாச அச்சுயந்திரசாலை, சென்னை, 1933, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4308.9)\nஸ்ரீ நிஜகுண சிவயோகிகள், குருபசவா அண்டு கம்பெனி லிமிடெட், சென்னை, 1933, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012711)\nK.S. சீனிவாசக சுவாமி, சாரதா அச்சியந்திரசாலை, அருப்புக்கோட்டை, 1933, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3943.10)\nஎஸ்.எம். மணி செட்டியார், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதுரை, 1933, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108032)\nஅபிராமி பட்டர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 2, 1933, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003192, 047240)\nஅம்பிகாபதி, பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106496)\nக. ப. சந்தோஷம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1933, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105212)\nஅருட்பெருஞ் ஜோதி திருவருட் பிரகாச வள்ளலார் திவ்ய சரித்திரம்\nதிருநாவுக்கரசு பதிப்பகம், சென்னை, 1933, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014742)\nமதுரை K. குற்றாலம் பிள்ளை, B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1933, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029557)\nபுகழேந்திப் புலவர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1933, ப.166, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014563)\nமாயூரம் நல்லத்துக்குடி கிருஷ்ணையர், ஸ்ரீ ஜெயலெக்ஷ்மி விலாஸம் பிரஸ், சிதம்பரம், 1933, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104317)\nஅனாஸக்தி யோகம் அல்லது பற்றின்றி வாழ்தல்\nமஹாத்மா காந்தி, க. சந்தானம், மொழி., சுதந்திரச் சங்கு காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1933, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008303, 028023)\nஅன்பர்கள் இயற்றிய இருபத் தொன்றாவது வருடத்திய திருவருணைப் பாமாலைகள்\nஷண்முக பக்தஜன சபை, சென்னை, 1933, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005491)\nதிருவாரூர் கருணையானந்த ஞானபூபதிகள், எம். ஏ. நாவலர் அண்டு சன்ஸ், திருவாரூர், 1933, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023144, 024879)\nவி. கோவிந்த பிள்ளை, வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1933, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007718)\nஅழகிய மணவாளப் பெருமாள் நாயனார், எஸ். ஸி. ஸ்வாமி அண்டு ஸன்ஸ், சென்னை, 1933, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019476)\nஆசை காட்டிக் காசைப் பரிக்கும் வேசை விலக்கல்\nM. அப்துல் ஹாதி சாயபு, மயில்வாகனன் பிரஸ், மதராஸ், 1933, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030530)\nஆண் பெண் இரேகை சாஸ்திரம்\nஇராமதேவர், பூமகள்விலாச அச்சுயந்திரசாலை, சென்னை, 1933, ப.187, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4310.6)\nகெ. வி. ஸ்ரீனிவாசய்யங்கார், எம். ஆதி அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 5, 1933, ப.422, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 055072)\nஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகள், ஸ்ரீ சங்கரவிலாச சாரதாமந்திர பிரஸ், தஞ்சை, 1933, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102097)\nஆரியமத உபாக்கியானம் - முதல் பாகம்\nஏ. கிருஷ்ணஸ்வாமி, கலைமகள் ஆபீஸ், சென்னை, பதிப்பு 21, 1933, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035932)\nமகாத்மா காந்தி, சுதந்திரச்சங்கு காரியாலயம், சென்னை, 1933, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000767, 000768, 017781, 046171)\nரங்காசாரியர், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026147, 104264)\nஆறாம் பாட புத்தகம் : ஏழாம் வகுப்பு\nகா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1933, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041441)\nஆஸ்திகமத உபாக்யானம் - முதற் பாகம்\nவரகவி அ. சுப்ரமண்ய பாரதி, லலிதாவிலாஸ புத்தகசாலை, சென்னை, பதிப்பு 9, 1933, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037003)\nதிருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1933, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039097 L, 048135 L)\nஇந்திய சரித்திர தீபம் : முதற் புத்தகம்\nC.V. நாராயண ஐயர், கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1933, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9298.3)\nதி. சு. அவினாசிலிங்கம், ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், கோயமுத்தூர், 1933, ப.408, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007764, 015837, 025985)\nஎல்ஸா ஸி. ஸ்டாம்ப், வெ. க. சௌரிராஜன், மொழி., லாங்மன்ஸ் க்ரீன், மதராஸ், பதிப்பு 3, 1933, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019985)\nD. நடராஜன், லலிதா விலாச புஸ்தகசாலை, சென்னை, பதிப்பு 3, 1933, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032802)\nK. வைத்திலிங்கம் பிள்ளை, பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதுரை, 1933, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096566)\nஇல்முல் அஸ்றார் என்னும் இரஹஸ்ய சாஸ்திர சிந்தாமணி\nT.A. முஹம்மது இப்றாஹீம், இப்றாஹீம் பிரஸ், மதுரை, பதிப்பு 3, 1933, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031153)\nமகாத்மா காந்தி, சங்கு. ஸுப்ரஹ்மணியன், மொழி., சுதந்திரச்சங்கு காரியாலயம், சென்னை, 1933, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018771, 027789)\nவேலூர் க. ப. சந்தோஷம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1933, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026281, 105211)\nஇளைஞர் இலக்கணம் : ஐந்தாம் வகுப்பு - முதல் புத்தகம்\nD. சௌந்தரராஜூலு நாயுடு, ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1933, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037015)\nபூதஞ்சேந்தனார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, மதராஸ், பதிப்பு 5, 1933, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027516)\nஇன்ப வாழ்க்கையி லடைந்த சக்தி\nமணிசங்கர் கோவிந்தஜி, ஆதங்க நிக்ரஹ ஔஷதாலையம், மதறாஸ், 1933, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000712)\nஈசுர வழிபாடும் பஞ்சாக்கர விளக்கும்\nகா. வேதாசல முதலியார், மனோரஞ்சனி அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101999)\nஈசுவர இராச்சிய பரிபாலனப் பிரபாவம்\nD. கோபால செட்டியார், ஆனந்தா அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.576, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102896)\nதமிழ்க் கடல் ஆபிஸ், சென்னை, 1933, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001133)\nஉண்மை யுணர்வு : ஞானசாதன விளக்கம், ஞானரசக் கலிவெண்பா\nகா���ைக்குடி ஆநந்த பாரதி சுவாமிகள், செந்திலாதிபன் அச்சுக்கூடம், திருப்புத்தூர், 1933, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027657)\nமகாத்மா காந்தி, சுதந்திரச் சங்கு காரியாலயம், சென்னை, 1933, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019263, 027785, 047024, 108305)\nஸ்தாநீகம் பார்த்தஸாரதி அய்யங்கார், இம்பீரியல் பிரஸ், திருச்சி, 1933, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042356)\nஉருத்திர கோடி மகாத்மிய மென்னும் திருக்கழுக் குன்றத் தலபுராணச் சுருக்கம்\nமயில்வாகனன் பிரஸ், சென்னை, 1933, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018611)\nஉரை நடைக் கொத்து - இரண்டாம் பாகம்\nஓரியண்டல் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, பதிப்பு 2, 1933, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045594)\nஉலகநாதர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1933, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030922)\nஉலகம் : பொது விவரம் - நான்காம் புத்தகம்\nடி.எஸ். சுந்தரமய்யர், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1933, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048792)\nஎம். எஸ். சுப்பிரமணியன், ஏ.ஆர்.வி. அச்சுக்கூடம், திருவனந்தபுரம், 1933, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001409)\nடிரினிடேரியன் பைபிள் சொசைட்டி, லண்டன், 1933, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007249, 032112, 032113)\nவாயாடி, செட்டியார் அச்சுக்கூடம், இரங்கூன், 1933, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007882, 010809, 021171, 025773, 034401, 105351)\nஐந்தாம் பாட புத்தகம் : ஆறாம் வகுப்பு\nகா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1933, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019140)\nசொ. முருகப்ப செட்டியார், குமரன் பவர் பிரஸ், காரைக்குடி, 1933, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007884, 012770, 012771, 024877, 046578, 047248)\nஅ. சிதம்பரநாதச் செட்டியார், தீனதயாளு அண்டு கோ, சென்னை, 1933, ப.155, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098148)\nகச்சியப்ப சிவாசாரியர், யாழ்ப்பாணம், 1933, ப.420, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040520)\nஇராமலிங்க அடிகள், சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சென்னை, 1933, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015786)\nகந்தன் போட்ட கரணம் அல்லது காலணாவில் கல்யாணம்\nகுல்கந்து, விகட கேசரி பிரசுராலயம், கம்பை, இரங்கோன், 1933, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026270)\nகம்பர், ஆர். ஜீ. அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1933, ப.985, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036505)\nவீ. ஆறுமுகஞ் சேர்வை, நா. முனிசாமி முதலியார், சென்னை, பதிப்பு 4, 1933, ப.677, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009269)\nசேலம் சிதம்பரம் பிள்ளை, பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001769, 104315)\nகருணானந்தர் சஞ்சீவி மருந்துகளின் உபயோக விபரமடங்கிய சஞ்சிகை\nமு. ஆபிரகாம் பண்டிதர் கருணாநிதி வைத்தியசாலை, தஞ்சாவூர், 1933, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005021, 005022, 005023)\nகரையபுர மென்னும் திருக்கரவீரம் பிரத்தியட்ச மின்னம்பிகா சமேதா ஸ்ரீ கரவீரநாத சுவாமி துதிமணி மாலை\nபண்ணுருட்டி மணி. சுப்பிரமணிய ஐயர், கருணாநிதி பிரஸ், திருவாரூர், 1933, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003724)\nகலைமகள் செந்தமிழ் இலக்கணம் - முதற் புத்தகம்\nராகவாசாரியர், எடுகேஷனல் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1933, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097168)\nகல்யாணி அல்லது கற்பிற் சிறந்த பெண்மணி\nதி.வி. அண்ணாஸ்வாமி சிரௌதி, ஸ்ரீ ராமகிருஷ்ண பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 2, 1933, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029971)\nகனகலக்ஷ்மி அல்லது காதலின் வெற்றி\nபூவை ராஜகோட்டியப்ப பிள்ளை, கோஹினூர் பிரசுராலயம், விருதுநகர், 1933, ப.202, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008163)\nஊ.சா. வேங்கடராமையர், தி ராயல் பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, பதிப்பு 2, 1933, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100705)\nபம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1933, ப.89, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029702)\nசெ. ரெ. இராமசாமி பிள்ளை, ஜவஹர்லால் வாசகசாலையார், பாகனேரி, 1933, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042354)\nகாருடபுராண மென்று வழங்குகிற ஸ்ரீ கருடபுராண வசனம்\nதிருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1933, ப.115, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020832)\nகானானிய ஸ்திரீ யென்ற நல்லதாய் நற் ஜெபக்கவிதை\nசி.பி. ஞானமணி ஐயர், சத்யா பிரிண்டிங் பிரஸ், நாசரேத், 1933, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் DIG 894)\nகிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1933, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033654)\nதிருமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1933, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022925)\nஜி. கிருஷ்ணமூர்த்தி, தியாசாபிகல் தமிழ் பப்ளிஷிங் சொசைட்டி, சென்னை, 1933, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029722)\nமகாத்மா காந்தி, சுதந்திர சங்கு காரியாலயம், சென்னை, 1933, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005861, 005958, 008235, 027936, 027939, 008371, 027937, 027938, 046170, 108303)\nகுடியால் விளையும் கேடு : மது விலக்கு ஏன்\nமகாத்மா காந்தி, அகில இந்தியா பூர்ண மதுவிலக்கு சங்கம், பெங்களூர், 1933, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011612)\nகுருபாததாசர், சக்கரவர்த்தி பிரஸ், சென்னை, 1933, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002097)\nவீரவநல்லூர் குமாரசுவாமி தேசிகர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.280, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4301.6)\nகும்பகோண மகாமக தீர்த்த மகிமை\nசிதம்பரம் வாமதேவ முருகபட்டார், சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022971)\nகும்பகோணம் மகாமக உத்ஸவம் யாத்ரீகர்களின் துணை\nயதார்த்தவசனீ பிரஸ், கும்பகோணம், 1933, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 046776, 017627)\nகும்பகோணம் மாமங்க சரித்திரக் கும்மி\nசிறுமணவூர் முனுசாமி முதலியார், ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004404)\nகும்பகோண ஸ்தலத்தின் மாமாங்க மென்னும் மஹாமக கும்மி பாடல்\nஸ்ரீசுப்பிரமணிய விலாஸசம் பிரஸ், சென்னை, 1933, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004402)\nசாமிநாத முதலியார், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.99, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019309, 023671)\nகுருசாமிக் கவுண்டரின் குமாரனைக் கொன்று ராஜரெத்தினம் பிள்ளை யாகிய பக்தனுயிரைப் பாதுகாத்த பகவான் திருவிளையாடல்\nM. அப்துல் ஹாதி சாயபு, ராஜேஸ்வரி பிரஸ், மதுரை, பதிப்பு 4, 1933, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017567)\nஅகத்தியர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000051)\nஅகத்தியர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3906.4)\nமா. துரைசாமி முதலியார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049608, 102472)\nகாந்தி ஆபீஸ், சென்னை, 1933, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102797)\nஒட்டக்கூத்தர், சதாசிவம் பிரதர்ஸ், சென்னை, 1933, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051372, 106627)\nவித்வான் சோ அருணாசல தேசிகர், சென்னை, 1933, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093340)\nகுன்றக்குடிச் சுப்பிரமணியர் தோத்திரப் பதிகம்\nகோநகர் சு.மு. இராம சுப்பிரமணியன் செட்டியார், நாஷனல் பிரஸ், கீழச்சிவற்பட்டி, 1933, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002255, 002256, 024013, 023937, 005874, 005875)\nதாண்டவராய சுவாமிகள், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028578, 028579)\nசாது அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012079)\nஎஸ். சோமசுந்தரம் பிள்ளை, பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதராஸ், 1933, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030936)\nகா. சுப்பிரமணிய பிள்ளை, V. S. வெங்கடராமன் & கோ, கும்பகோணம், 1933, ப.129, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006826, 006827, 006828)\nகோபால் புதிய தமிழ் வாசக புஸ்தகம் : நான்காம் வகுப்பு\nஅ.மா.ஸ்ரீ. இராகவன், பி. ஜி. பால் அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 7, 1933, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097160)\nகோபால் புதிய தமிழ் வாசகம்\nமே. வீ. வேணுகோபாலப் பிள்ளை, பி. ஜி. பால் அண்டு கம்பெனி, சென்னை, 1933, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033734)\nகோயமுத்தூருக் கடுத்த சிரவணபுரம் கௌமார மடாலயம் ஸ்ரீலஸ்ரீ இராமனந்த தேசிகர்மீது நெஞ்சு விடுதூது\nதி. செ. முருகதாச பிள்ளை, சிவநேசன் அச்சியந்திரசாலை, பலவான்குடி, 1933, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004477)\nச. சு. சங்கரலிங்கக் கவிராயர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1933, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029760)\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100\n1933ல் வெளியான நூல்கள் : 1 2 3 4\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநான் வீட்டுக்குப் போக வேண்டும்\nதுளசிதாசர் முதல் மீராபாய் வரை\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nஅச்சம் தவிர்... ஆளுமை கொள்\nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மா��்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇக பர இந்து மத சிந்தனை\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2020/jan/10/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-3328493.html", "date_download": "2020-02-29T01:26:55Z", "digest": "sha1:CRINOAX5AVPISMGQGCFUC3YAVRAPLJOU", "length": 7387, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மது ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nமது ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி\nBy DIN | Published on : 10th January 2020 11:20 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபேரணியைத் தொடக்கி வைத்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா.\nகாஞ்சிபுரத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் மது ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து இப்பேரணியை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறைவு பெற்றது.\nஇதில் மாவட்ட வருவாய் அதிகாரி நா.சுந்தரமூா்த்தி, நகராட்சி ஆணையாளா் ரா.மகேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) நாராயாணன், மாவட்ட கலால் பிரிவு உதவி ஆணையா் ரா.ஜீவா, கோட்ட அலுவலா் பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.\nமுன்னதாக, மது அருந்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/61236", "date_download": "2020-02-29T01:32:31Z", "digest": "sha1:OJS5MELGYFMOEYMRFT7OJCBFEF6JHFBC", "length": 45405, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 19", "raw_content": "\n« வரலாற்றெழுத்தின் வரையறைகள் 2\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 19\nபகுதி ஆறு: 3. வான்சூழ் சிறுமலர்\nஆயரே, தோழர்களே, கன்று அறியும் நிலமெல்லாம் நன்று அறிந்துளேன். காளை அறியா வாழ்வேதும் இன்றும் அறிந்திலேன். எளியோன், ஆயர்குடிபிறந்தோன். பாலும் நறுநெய்யும் கன்றோட்டும் கோலும் வனக்குடிலும் என வாழ்வமைந்தோன். கலம்நிறைந்த புதுப்பால்போல் குலமகளை மணம் கொண்டேன். சிறுகுடியில் நலம் சூழ்ந்து ஒருமகவை பெற்றேன். நன்று சூழ்க என் மடியமைந்த சிறுமைந்தன் என்னை மன்னவர் கோல்துணைக்கும் மணிமுடியை சூடவைத்தான். அரியணையில் அமர்ந்த அரசனென்றே உணரச் செய்தான். ஏழ்கடலும் அலையடிக்கும் இருநிலத்தை ஆளவைத்தான். விண்ணவரும் வந்து மலர்பொழிந்து வாழ்த்தவைத்தான். மண்ணவரில் முதல்வனென்றே என்னை இருத்திவைத்தான்.\nஅதிகாலை அவன் காலெடுத்து ��ண்ணிலொற்றி விழித்தெழுந்தால் விடியலெல்லாம் புதுப்பொன்னொளி கொள்வதை கண்டேன். அவன் உள்ளங்கால் மலரில் உதடுகுவித்து முத்துகையில் என் கள்ளமெல்லாம் உருகி கண்ணீராய் வழிவதை அறிந்தேன். அன்னைப்பால் மணக்க அவளுடலின் ஒருதுளிபோல் அவன் துயிலக்கண்டு அகம்பொங்கி குரல்விழுங்கி நான் நின்ற அந்த முதல்நாளை நினைவுறுகிறேன். அன்றென் நெஞ்சத்திரையின் நுனிபற்றி எழுந்த நெருப்புத் துளியல்லவா இன்றென் சிந்தைவெளியெங்கும் கிளைசெழித்து நின்றாடும் செந்தழல்வனமல்லவா இன்றென் சிந்தைவெளியெங்கும் கிளைசெழித்து நின்றாடும் செந்தழல்வனமல்லவா எரிமேல் கூளமென சொல்மேல் சொல்லிட்டு அவனைச் சொல்ல முயன்று எஞ்சிய சாம்பல் துளியெடுத்து நெற்றியில் பொட்டிட்டு நின்றிருக்கும் எளியோன். கண்ணனென்ற ஒருசொல்லே என்னை கடைத்தேற வைக்குமென்று அறிந்தோன். என்னை வாழ்த்துங்கள் ஆயர்களே. என் ஏழு மூதாயரை கைகூப்பி வணங்குங்கள்\n“நீலமலர்க் குவளை நிலத்தே மலர்ந்ததுவோ ஆலமணி திரண்டு ஆயர்குடி வந்ததுவோ ஆலமணி திரண்டு ஆயர்குடி வந்ததுவோ கருமேகக் கீற்றெழுந்து கண்மணியாய் எழுந்ததுவோ கருமேகக் கீற்றெழுந்து கண்மணியாய் எழுந்ததுவோ உருக்கொண்டு மண்வந்த வான்நீலம் நீதானோ உருக்கொண்டு மண்வந்த வான்நீலம் நீதானோ உலகாள வந்த மன்னவனே இவன்தானோ உலகாள வந்த மன்னவனே இவன்தானோ பலகாலம் காத்திருந்த பகலவன் எழுந்தானோ பலகாலம் காத்திருந்த பகலவன் எழுந்தானோ” என அகமதிர இசைந்தொலிக்கும் ஆய்ச்சியர் குரவை ஒருகணமும் அறுந்ததில்லை. அவன் வந்துதித்த ஆவணி அட்டமியில் தாலம் இசைத்து கைத்தாளமிட்டு அச்சொற்கள் பாடி புதுத்தளிரும் மலர்க்கொத்தும் ஏந்தி மஞ்சள் நீர்தொட்டு மண்மேல் தெளித்து அவர்கள் என் இல்லத்தைச் சுற்றி வருகையில் இருசெவியும் மூடி தலைப்பாகை இறுக்கி கண்களை அசைக்காமல் கால்மேல் காலிட்டு திண்ணையில் அமர்ந்திருந்தவன் அல்லவா நான்” என அகமதிர இசைந்தொலிக்கும் ஆய்ச்சியர் குரவை ஒருகணமும் அறுந்ததில்லை. அவன் வந்துதித்த ஆவணி அட்டமியில் தாலம் இசைத்து கைத்தாளமிட்டு அச்சொற்கள் பாடி புதுத்தளிரும் மலர்க்கொத்தும் ஏந்தி மஞ்சள் நீர்தொட்டு மண்மேல் தெளித்து அவர்கள் என் இல்லத்தைச் சுற்றி வருகையில் இருசெவியும் மூடி தலைப்பாகை இறுக்கி கண்களை அசைக்காமல் கால்மேல் காலிட்டு திண்��ையில் அமர்ந்திருந்தவன் அல்லவா நான் எந்த விழி அவர்களைக் கண்டது எந்த விழி அவர்களைக் கண்டது எந்த செவி அவர்களின் சொல் கொண்டது எந்த செவி அவர்களின் சொல் கொண்டது எந்த மனம் அவர்களாகி என் இல்லம் சுற்றியது எந்த மனம் அவர்களாகி என் இல்லம் சுற்றியது ஆயரே தோழர்களே, எத்தனை ஆயர் என்னுள்ளே வாழ்கிறார்கள்\nகண்ணனை ஒருபோதும் நான் கையில் எடுத்து கொஞ்சவில்லை. அவன் நீலவிழியை நேர்கொண்டு நோக்கவில்லை. அவன் கண்முன்னால் என்னை கடுஞ்சொல் தாதனென்றே படைத்திருந்தேன். தீம்பால் பசுபோலே என் நெஞ்சம் கனிகையிலும் திமிலெழுந்த காளைபோல் உறுமவே பயின்றுகொண்டேன். என்முன் விழிதூக்கி ஒருசொல்லும் இளங்குமரன் சொன்னதில்லை. என் பாதப்பணி செய்து பணிந்து நிற்றலன்றி வேறுசெயல்கொண்டு என் முன்னே வந்ததில்லை. எந்தையர் முகம் அவன், என் கழல் என்றே எண்ணியிருந்தேன்.\nகோடி கன்றுகளில் ஒருகன்றில் தெய்வம் குடியேறும். வெண்முடிமேல் அமர்ந்தவனின் வெள்ளெருது வந்துதிக்கும். அதன் கொம்புகண்டு அஞ்சும் கொலைச்சிம்மம் என்பார்கள். அதன் திமில்கண்டு பின்வாங்கும் மதகளிறு என்றறிவோம். அந்த கால்நடந்து காடு சேறாகும். மரங்கள் வளைந்தாடும். நதிகளில் நுரைபெருகும். பெருமலைகள் குனிந்து நோக்கும். நந்தி வந்துதிக்க ஆநிரைகள் பெருகியெழும். அது நடந்த காடெல்லாம் அமுதம் அலையடிக்கும்.\nதெய்வச்சிறுகன்றின் திமிராடல் கண்டு ஆயர் குடிகொள்ளும் திகைப்பையெல்லாம் நானறிந்தேன். வெண்ணை திருடி உண்கின்றான் என்பார்கள். இல்லமெல்லாம் புகுந்து கள்ளவினை இயற்றுகிறான் என்பார்கள். “உண்ணும் உணவிலே மண்ணெடுத்துப் போடுகிறான், ஊருணி நீரிலே முள்வெட்டி நிறைக்கிறான், பெண்களின் ஆடைபற்றி இழுத்தோடிச் செல்கின்றான். பேசாச் சொல்லெல்லாம் பிதற்றும் நாணிலாதான். பிள்ளையென்று இவனைப்பெற்று பெரும்பிழை செய்துவிட்டாய்” எத்தனை குரல்கள். இக்குடியில் நான் கேட்க இனியொரு சொல்லும் எஞ்சவில்லை என்னவரே.\n“ஒவ்வொருநாளும் ஒருவகை முறையாடல். அத்தனையும் செய்யும் ஒருபிள்ளை வேறில்லை. ஆய்ச்சியர் குரல்கேட்டு அஞ்சி ஒளிந்திருப்பேன். இவனை கட்டிவைக்க கயிறில்லை. சிறைவைக்கும் சொல்லில்லை. நான் என்ன செய்வேன் குதிரைக்குட்டியை பசுபெற்றால் என்னாகும்” என்று என் குலமகள் வந்து கண்ணீர் வடிப்பாள். ”எத்தனை கலம்தான் உடையும் ஒருநாளில் எத்தனை கன்றுகள் கயிறவிழ்ந்து காடேகும் எத்தனை கன்றுகள் கயிறவிழ்ந்து காடேகும் எத்தனை ஆய்ச்சியர் ஆடைகிழியும் எத்தனை இளமைந்தர் கண்ணில் மண்நிறையும் இனித்தாங்க என்னால் முடியாது. நாளை காடேகும்போது இவனை கையோடு கொண்டுசெல்லுங்கள். நான் நிறைந்தேன், இனி எனக்குள் இவனுக்கு இடமில்லை” என்பாள்.\nஉள்ளே பனியுருக முகத்தில் நெருப்பெரித்து “கண்ணா” என்றேன். கண்கள் இமை தாழ்த்தி கால்கள் நீக்கிவைத்து வந்து அன்னை உடைபற்றி பாதி உடல்மறைத்து நின்றான். “இவள் சொன்னதெல்லாம் உண்மையா” என்றேன். கண்கள் இமை தாழ்த்தி கால்கள் நீக்கிவைத்து வந்து அன்னை உடைபற்றி பாதி உடல்மறைத்து நின்றான். “இவள் சொன்னதெல்லாம் உண்மையா” என்றேன். “ஆம்” என்று தலையசைத்தான். “அடி சிறுநாயை. செய்வதெல்லாம் செய்துவிட்டு சத்தியம் வேறா” என்றேன். “ஆம்” என்று தலையசைத்தான். “அடி சிறுநாயை. செய்வதெல்லாம் செய்துவிட்டு சத்தியம் வேறா” என்றேன். “அதையெல்லாம் செய்தவன் நானல்ல வேறு கண்ணன்” என்றான். “நல்ல விடை. ஒருவனைத் தாங்கவே இவ்வுலகு போதவில்லை. எத்தனைமுறை கேட்டாலும் இதையேதான் சொல்லிநிற்பான்” என்றாள் என் துணைவி.\nமூண்ட சிறுசினத்தை மெல்ல அடக்கி “நீயன்றி இங்கே வேறு கண்ணன் யார்” என்றேன். “இரண்டு கண்ணன் இருக்கின்றான்” என்று மூன்று விரல் காட்டி “முதல் கண்ணன் கெட்டவன். இந்தக்கண்ணன் நல்லவன்” என்று சொல்லி எஞ்சிய ஒரு விரல் நோக்கி சற்றே திகைத்து “இந்தக்கண்ணன் வானத்திலே” என்றான். “சொல்லுதிர்த்து ஒளிந்துகொள்ள எண்ணாதே, சிறுமூடா. ஆய்ச்சியர் குடம் உடைத்தது யார்” என்றேன். “இரண்டு கண்ணன் இருக்கின்றான்” என்று மூன்று விரல் காட்டி “முதல் கண்ணன் கெட்டவன். இந்தக்கண்ணன் நல்லவன்” என்று சொல்லி எஞ்சிய ஒரு விரல் நோக்கி சற்றே திகைத்து “இந்தக்கண்ணன் வானத்திலே” என்றான். “சொல்லுதிர்த்து ஒளிந்துகொள்ள எண்ணாதே, சிறுமூடா. ஆய்ச்சியர் குடம் உடைத்தது யார்” என்று அதட்டினேன். வானெழுந்த சுனைபோல ஆழம் வரை தெளிந்த விழியிரண்டால் என் விழிநோக்கி “அது கெட்ட கண்ணன்” என்றான். “அவன் எங்கே” என்று அதட்டினேன். வானெழுந்த சுனைபோல ஆழம் வரை தெளிந்த விழியிரண்டால் என் விழிநோக்கி “அது கெட்ட கண்ணன்” என்றான். “அவன் எங்கே” சற்றே தலைசரித்து சிந்தித்து “அங்கே” என்றான். கைசுட���டி அவன் காட்டிய இடத்தில் ஒரு நீலவண்ணன் நின்று சிரிக்கக் கண்டேன்.\nவிழிமயக்கா என் வீண்சிந்தை மயக்கா என்று திகைத்து மெய்ப்புற்று கைநடுங்கி கால்சோர்ந்தேன். திரட்டி என்னை மீட்டு திரும்பி அவனை நோக்கி “அப்படியென்றால் நீ ஒன்றுமே செய்வதில்லையா” என்றேன். பால்நுரைபோல் சிரித்து கண்மலரில் ஒளி நிறைத்து “தந்தையே, நான் ஒன்றுமே செய்வதில்லை” என்றான். மூச்சிழுத்து மனம் ஆற்றி மெல்ல சொல் கூட்டி “ஒன்றுமே செய்யாமல் நீ எப்படி இருக்கிறாய்” என்றேன். பால்நுரைபோல் சிரித்து கண்மலரில் ஒளி நிறைத்து “தந்தையே, நான் ஒன்றுமே செய்வதில்லை” என்றான். மூச்சிழுத்து மனம் ஆற்றி மெல்ல சொல் கூட்டி “ஒன்றுமே செய்யாமல் நீ எப்படி இருக்கிறாய்” என்றேன். பனிகனக்கும் குவளைமலர்போல் சொல்திரண்ட சிறுமுகத்துடன் என் அருகே வந்து தொடைதொட்டு விழிதூக்கி “தந்தையே, அங்கே நேற்று ஒரு ஆலமரம் கண்டேன். அதில் இரண்டு கிளிகள். ஒருகிளிபோன்றே இன்னொன்று. ஒன்று பழம் தின்றுகொண்டிருந்தது. ஒன்று வெறுமே நோக்கி அமர்ந்திருந்தது” என்றான்.\n வீண்கதை சொல்லாதே” என்றேன். அவனே ஓடிச்சென்று கன்றோட்டும் கோலெடுத்துக் கொண்டு வந்து என் கையில் தந்து “அந்தக் கண்ணன்தான் அனைத்தும் செய்கிறான். அவனை அடியுங்கள்” என்று கைகாட்டினான். திரும்பி நோக்க அஞ்சி “நீ அவனைப் பார்த்ததுண்டா” என்றேன். “அவனும் என்னைப் பார்த்ததுண்டு” என்றான். ஈதென்ன பதில் என்று என் நெஞ்சம் குழம்ப “என்ன சொல்கிறாய்” என்றேன். “அவனும் என்னைப் பார்த்ததுண்டு” என்றான். ஈதென்ன பதில் என்று என் நெஞ்சம் குழம்ப “என்ன சொல்கிறாய்” என்றேன். “எங்கள் இருவரையும் அவன் பார்ப்பான்” என்றான். “யார்” என்றேன். “எங்கள் இருவரையும் அவன் பார்ப்பான்” என்றான். “யார்” என்றேன். “அந்த கண்ணன்” என்று வானை நோக்கி சுட்டிக்காட்டினான்.\nஅதற்குமேல் பேசினால் எனக்குத்தான் அகமழியும் என்றறிந்தேன். “பேச்செல்லாம் வேண்டாம். செய்தபிழை ஏற்று தண்டம் கொள்” என்றேன். “தங்கள் ஆணை” என்று சொல்லி திரும்பி நின்று சிற்றாடைதூக்கி குனிந்து சிறுபுட்டம் காட்டி நின்றான். நீலத்தாமரை மொட்டுகள் இரண்டு. மேகம் குழைத்துருட்டிய இரு தளிர்க்கோளங்கள். என் கையில் நடுங்கியது கோல். “போடு, தோப்புக்கரணம் நூறு” என்று சொல்லி கோலை கூரையில் செருகி வெளியே சென்ற���ன்.\nபாலருந்தும் கன்றின் கிண்கிணி என சிறுசிரிப்பின் ஒலிகேட்டு கதவருகே நின்று கண் சரித்து நோக்கினேன். “ஒன்றேய்” என்று சொல்லி தோப்புக்கரணம் போடக்குனிந்தவன் கையூன்றி குட்டிக்கரணம் போட்டு புரண்டு விழுந்து எழுந்து நின்றான். வாய்பொத்தி உடல்குலுங்க கண்கள் ஒளிகொள்ள அன்னை சிரித்தாள். “இரண்டேய்” என்று சொல்லி அவன் என்னைப்போல் நடந்து, என் கையால் மீசை வருடி, என் விழிபோல் நோக்கி, என் அசைவில் கரணமிட அன்னை சிரித்து அப்படியே அமர்ந்துவிட்டாள். “மூன்று” என்று சொல்லி அவன் மீண்டும் குனிய அவள் எட்டி இதழ்குவித்து அவன் செல்லச்சிறுகுண்டி மென்சதைமேல் முத்தமிட்டாள்.\nஅன்பரே, ஆயர்குடித் தோழரே, அக்கணத்தில் ஆணாகி வந்த என் ஆன்மாவை வெறுத்தேன். இவ்வுடலில் மீசையும் புயங்களுமாய் வந்து நிற்கும் என் மூதாதை வடிவங்களைக் கசந்தேன். உள்ளே சென்று அவள் கூந்தல் குவை பற்றி அந்த வாயில் அடித்து வெறிதீர்க்க விழைந்தேன். என் செல்வக்களஞ்சியத்தை, நானேந்தும் செங்கோலை, என் கோட்டைக் கொடியை, என் சிதையின் தழலை பிறிதொருவர் உரிமைகொள்ள ஒருபோதும் ஒப்பேன். உயிர்கொடுத்தும் அதைச் செறுப்பேன். ஒவ்வார் தலையறுத்தும் ஒறுப்பேன். ஆம், வீண் சொல் அல்ல இது\nதுடித்தாடும் தழல்போன்ற மைந்தனுக்குத் தந்தையாவது என்பது குளிர்ந்துறையும் தடாகமாதலே என்றறிகிறேன். அடங்காக் கன்றுக்கு அத்தனாகும் வழிஎன்பது அடிஎண்ணி நடக்கும் பெருந்திமில் காளையாவது மட்டுமே. இந்நாட்களில் என்னில் எழுந்த அசைவின்மையை அறிகிறேன். பெருங்களிறு நீரில் செல்வதுபோல பேராற்றலுடன் எளிதே ஒழுகுகிறேன். ஆயர்குலத்தோரே, என் விழிகண்டு வினைவலர் பணிவதை காண்கிறேன். என்னுடன் பேசுகையில் உங்கள் சொற்கள் தணிவதைக் கேட்கிறேன். கப்பநிதிகொண்டு மதுராபுரிசென்றபோது கம்சரும் என் கண்நோக்கி கண்கள் விலக்கியதை அறிந்தேன். இப்புவியில் என் நிகர் நின்று சொல்லெடுக்க இனி விண்ணளந்தோன் தன் உருமாற்றி வந்தெழுதல் வேண்டும். அவன் அருகமையும் செந்நிறத்தானும் புவிபடைத்தானும் கூட என்னை வணங்கியாகவேண்டும். அறியுங்கள், நான் ஏழுலகாக்கிய ஒருபெரும்பொருளை மைந்தனெனப் பெற்ற மானுடன். அழிவற்றோன். ஆயர்குலத்தரசன். ஆழிபோல் புகழுள்ளோன்.\nஅன்றொருநாள் இதை நான் அறிந்தேன். என் மைந்தன் மண்ணுதைத்து மறிந்தமைந்ததை மூத்தாரை ம��றைசெய்து கொண்டாடும் ஔத்தானிக நாளன்று நிகழ்ந்தது இது. ஆயர்குலத்தோடு அன்னைப்பசுவொன்றோடு மைந்தனை இடையெடுத்து நானும் என் குலமகளும் களிந்தமலைச்சாரலில் குடிகொள்ளும் கருங்கழல் அன்னையை வணங்கச் சென்றோம். கரும்பாறை குகைக்குள்ளே காரிருள் பீடத்தில் பேருருவம் கொண்டிருந்த பேராய்ச்சி பாதத்தில் மலர்சூடி மங்கலம் படைத்து வணங்கினோம். மைந்தனை அவள் காலடியில் வைத்து குரவைக் குரலெழுப்பி வாழ்த்தியபோது வேல் கைகொண்டு சூர் அகம் கொண்டு எழுந்த சாலினி ஒருத்தி “எழுந்தது அறவாழி. இனிச்சுழலும் அது இந்த யுகம் தழுவி. அவ்வாறே ஆகுக சூழ்க நலம்” என்று அருளுரை செய்தாள்.\nஅவள் சொற்களென்ன என்று நான் உணரவில்லை. அன்று என் மைந்தன் பசித்து கைகால்கள் உதறி அழுதான். அன்னை அவனை அள்ளி கொண்டுசென்று முலைகொடுத்து உறக்கினாள். சிறுமழைத்தூறல் இருந்தமையால் அவனை நாங்கள் சென்ற மாட்டுவண்டியின் அடியில் சேலைத்துணியால் சிறுதொட்டில் கட்டி படுக்கவைத்தோம். கொற்றவையின் கோயிலில் ஊன்படைப்பும் தீப்படைப்பும் எஞ்சியிருந்தமையால் ஆயர்குடி முழுக்க அவள் காலடியில் நின்றிருந்தது. என் உடலை விழியாக்கி மைந்தனை முதுகால் நோக்கி நின்றிருந்தேன். பூசை ஒலிநடுவே ஒரு அச்சுமுறியும் ஒலிகேட்டேன். முன்னின்ற சகடம் ஒன்று முறிந்து சரிவதைக் கண்டேன். ஒன்று முட்டி ஒன்று என்று வண்டிகள் சரிந்து விசையெடுத்து மலைச்சரிவில் உருண்டெழப்போவதை உணர்ந்தேன்.\nகண்ணா என்ற சொல் என் கருத்தில் எழுந்து நாவை அடைவதற்கு முன்பே அங்கு நிகழ்ந்ததை என் சிந்தை அறிந்தது. மைந்தன் தன் இளநீலச் சிறுகாலால் தன் வண்டிச் சக்கரத்தை உதைத்தான். அச்சு உடைந்து வலிகொண்டு கூவி சரிந்தெழுந்து விலகி தன்னை உணர்ந்து திகைத்து நின்றது. பின்னர் தான் தேர்ந்த திசை நோக்கி உருண்டோடியது. அன்னையும் பிறரும் அலறிக்கூவி அருகணைந்து மைந்தனை எடுத்து மார்போடணைக்க நான் மட்டும் விலகி நடந்தேன். சகடம் சென்ற தடம் தேர்ந்து சரிவிறங்கிச் சென்றேன்.\nதோழரே, நான் கண்ட எதையும் நெஞ்சக்குழி விட்டு நாவுக்கு எடுத்ததில்லை. சகடத்தடம் ஒரு சாட்டை வடுபோல குருதிவரியாக குமிழியிட்டு நீளக் கண்டேன். செங்குருதி ஊறும் சிற்றோடை என அது மரத்தடிகள் உடைத்து கரும்பாறை குவை உடைத்து மலையிறங்கிச் சென்றது. குளிர்கொண்ட சிறுகுஞ்சென கூசி சிறகணைத்து மெய்நடுங்கி மனம் உறைந்து அதன் வழியே சென்றேன். அச்சகடம் சென்று ஒரு தெளிநீர் தடாகத்தில் விழுந்து அலையெழுப்பி மூழ்கி மறைந்தது. அச்சகட வளையமே ஆயிரம் அலையாழிகளாக மலர்ந்தெழுந்து வந்தது.\nஒன்றுக்குள் ஒன்றாக ஓராயிரம் இதழ்விரியும் முடிவிலித்தாமரை. அதில் ஆயிரம் கோடி ஒளிநிழல்கள். ஒவ்வொன்றிலும் எழுந்தமரும் நீலமலர் முகம். நான் கண்டது கனவேதானா கன்று தேர்ந்து காட்டில் வாழும் ஆயன் விழிசேர்ந்ததுதான் என்ன கன்று தேர்ந்து காட்டில் வாழும் ஆயன் விழிசேர்ந்ததுதான் என்ன வானுறையும் மெய்யா அங்கு நின்று அதைக் கண்டது இங்கு நின்று இதைச் சொல்லும் எளியேன்தானா தோழரே, தோள்தழுவி என் இளமையை அறிந்தோரே. துயர் தழுவி என் முதுமையை அறிவோரே. சொல்லுங்கள் நான் ஆயர்குடிபிறந்த நந்தனென்ற அவனேதானா\nஅலைச்சுழியின் மலர்வளைய மையத்தில் மலர்ந்து நின்ற நீலத்தாமரை சிறு மொட்டு ஒன்றைக் கண்டு அங்கே நின்றிருந்தவன் நான். குயிலொன்று புதர்மறைந்து கூவிக்கூவி ஒரு சொல்லையே காட்டின் குரலாக்கி நிறைக்கக் கேட்டவன் அவன். கற்றறிந்ததெல்லாம் மறந்து கருத்துறைந்ததெல்லாம் இழந்து முற்றழிந்த மனம் கொண்டு நின்ற பேதை. பின் காலமென்று கூவியது கருங்குயில். காடென்று கூவி கருத்தளித்தது. குலமென்று கூவி நினைவளித்தது. பகலென்றும் இரவென்றும் கூவி அனைத்தையும் படைத்தளித்தது.\nஎன் குலம் மீண்டேன். அன்னை மார்பில் மலர் மொக்கு வாய் திறந்து நகைக்கும் மைந்தனைக் கண்டு அகம் நிறைந்தேன்.கை ததும்ப கால் ததும்ப அவன் உடல் நிறைக்கும் உவகை கண்டு உடல் விதிர்த்தேன். அச்சுழிமையத்தில் அலையெழுந்து என் குலமெல்லாம் நிறைந்தது பேருவகை. ஆனந்தமய பெருஞ்சுழி. ஆயர்குலமெனும் நெற்றியிட்ட நீல நறுந்திலகம். பனிமலையடுக்குமேல் உதித்தெழும் பால்நிலவு. மண்ணை ஒளியாக்கும் விண்ணின் ஊற்றுமுகம். ஐந்து பசுக்களும் பால்கனிந்து பெருகி கலம் நிறைக்கும் சிறுகன்று. முட்டிமுட்டி முலை நெகிழ்க்கும் அதன் சிறுமூக்கு. மூலாதாரம் முற்றிக்கனியும் முழுமுட்டல். பால். பாலெனும் பெருவெள்ளம். பால்கங்கை. பாற்கடல். பிறிதொன்றிலாமை. பங்கயத்திருவடி. பன்னீர்த் தண்துமி. ததும்பா நிறையா பேரொளிப் பனித்துளி.\nஎன்ன சொல்கிறேன் என்றறியேன். சொல்லின்மை என்பதையே சொல்லிக்கொண்டிருக்கிறேன். அன்று சிறுமழைச் சாரலின் தோகை சுழன்று சுழன்று அடிக்க எஞ்சிய வண்டிகளில் பெண்டிரையும் பிள்ளைகளையும் ஏற்றி மலையிறங்கி குடி மீண்டோம். காவலராக சிலர் கோலேந்தி முன்செல்ல எண்ணைப்பந்தம் ஏந்தி சிலர் பின்னால் வந்தனர். நடுவே என் மைந்தன் அமர்ந்த வண்டியின் கழிபற்றி நான் நடந்தேன். சகட ஒலியில் காட்டில் துயின்ற பறவைகள் எழுந்து கூவிய சொற்களைக் கேட்டேன். ஈர இருளில் வெளவால்கள் நீந்திச்செல்வதைக் கண்டேன். பேசிச் சிரித்துவந்தவர்கள் வழிக்களைப்பில் மூச்சு மட்டுமாக சூழ்ந்து வந்தனர்.\nதோள்நழுவி மண்ணில் விழுந்த மேலாடையை எடுக்க கைப்பந்தத்துடன் ஒருவன் குனிந்தான். என்ன ஒலியென்று திரும்பிய நான் மண்தொட்டு விண் உரசி உருண்டுசெல்லும் பெருஞ்சகடம் ஒன்றைக் கண்டேன். காடுகள்மேல், மலைப்பாறை அடுக்குகள் மேல், வழிச்சுருள்மேல், வெள்ளருவிக்கூட்டம் மேல் உருண்டு எழுந்துசென்றது கரியபேராழி. நெஞ்சு நடுங்கி கழிபற்றி கண்மூடினேன். அங்குள்ள இருள்வழியிலும் அதுவே உருண்டோடியது.\nஆயரே, தோழரே, ஆழிவண்ணம் கண்டவன் அதன்பின் ஆயனாகி அமர்ந்திருக்கலாகுமோ கால்பதறும் மலைவிளிம்பில் காரிருளில் எப்படி நிற்பேன் கால்பதறும் மலைவிளிம்பில் காரிருளில் எப்படி நிற்பேன் ஒன்றுசெய்தேன். கடுஞ்சொல் தந்தையென என்னை மேலும் இறுக்கி இப்பக்கம் இழுத்துக் கொண்டேன். இங்கு இதோ இவ்வண்ணம் நின்றிருக்கிறேன்.\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 15\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 9\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 7\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 34\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 33\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ ��� 24\nTags: கண்ணன், நந்தகோபன், நாவல், நீலம், யசோதை, வெண்முரசு\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 34\nகுகை ஓவியங்கள் -கடலூர் சீனு\nஇந்தியப் பயணம் 6 – அகோபிலம்\nமார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)\nயா தேவி – விமர்சனங்கள்-13\nயாதேவி – கடிதங்கள் 12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sugarbp.org/Tamil/chronickidneydisease.htm", "date_download": "2020-02-29T00:20:11Z", "digest": "sha1:E5BX2V2EKTOE3QVZRWHED5OEHLBAQHDK", "length": 4584, "nlines": 35, "source_domain": "www.sugarbp.org", "title": " SugarBP::முகப்புப்பக்கம்::CKD (நாட்பட்ட சிறுநீரக நோய்)", "raw_content": "முகப்ப���ப்பக்கம் | எங்களை தொடர்புகொள்ள | உயர் இரத்த அழுத்தம் உள்ள‌ மக்கள் | நீரிழிவு நோய் உள்ள மக்கள்\nபிஎம்ஐ (BMI) இடை- தொடை சுற்றளவு விகிதம்\nகூறுகிறார் \"நீரிழிவு நோயும் (டயாபிடிஸ்) உயர் இரத்த அழுத்தமும் (ஹைபர்டென்ஷன்), உங்களுக்கு நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம்\" >>\nமுகப்புப்பக்கம் > உயர் இரத்த அழுத்தம் (ஹைபர்டென்ஷன்) உள்ள‌ மக்கள் >> நாட்பட்ட சிறுநீரக நோய்\nநாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) என்றால் என்ன\nஉயர் இரத்த அழுத்தம் (ஹைபர்டென்ஷன்) மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD)\nயாருக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது\nநாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) என்றால் என்ன\nநாட்பட்ட சிறுநீரக நோய்க்கான (CKD) காரணங்கள் எவை\nஅறிகுறிகள் இல்லாத நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏன்\nநாட்பட்ட சிறுநீரக நோயை (CKD) நீங்கள் முன்கூட்டியே எப்படி கண்டறியலாம்\nநாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) இருப்பதை கண்டறிந்த பிறகு, நீங்கள் என்ன செய்யலாம்\nCKD-யில் உணவு முறை (CKD உணவு முறைக்கான சமீபத்திய கருத்து)\nஇரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள குறிப்புகள்\nநாட்பட்ட என்ற வார்த்தை, உடலில் 6 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்திருக்கின்ற நோயை குறிப்பிடுகிறது. இது பெரும்பாலும், வளர்ந்துகொண்டுள்ள மற்றும் மீளாத்தன்மையற்ற நோயை குறிப்பிடுகிறது. ஆனால் அதை முன்கூட்டியே கண்டறியும் பட்சத்தில், அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியும் அல்லது அதை மீளக்கூடியதாக மாற்ற முடியும். எனவே நீண்ட நாட்களுக்கு நீடிக்கின்ற சிறுநீரக குறைபாடானது, நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) என அழைக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/01-mar-2007", "date_download": "2020-02-29T02:00:22Z", "digest": "sha1:EUDZVIMCC2XIJHWPOOKBRTDJ34ASCTX7", "length": 8604, "nlines": 218, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன்- Issue date - 1-March-2007", "raw_content": "\nமிடில் கிளாஸ் குடும்பத்துக்கு நாணயம் வழிகாட்டி\nமிட் கேப், லார்ஜ் கேப்... எது லாபம்\nஎகிறுது வீட்டுக்கடன் வட்டி... தப்பிப்பது எப்படி\nஇ.எல்.எஸ்.எஸ்... வரியைக் குறைக்கும் வரப்பிரசாதம்..\nகாப்பீடு பற்றி ஒரு கணக்கு\nகரூர் கலந்துரையாடல்... கோடீஸ்வர டெக்னிக்\nசுவை குறைவான ஸ்வீட் பட்ஜெட்\nரயில்வே பட்ஜெட்... பிஸினஸ் மூளை\nபணவீக்கம்... ஒரு பருந்து பார்வை\n‘பாட்டம் அப்ரோச்’ என் பலம்\nகுளோஸ்ட் எண்டட்... ஓப்பன் ���ண்டட்... எது பெஸ்ட்..\nமிடில் கிளாஸ் குடும்பத்துக்கு நாணயம் வழிகாட்டி\nமிடில் கிளாஸ் குடும்பத்துக்கு நாணயம் வழிகாட்டி\nமிட் கேப், லார்ஜ் கேப்... எது லாபம்\nஎகிறுது வீட்டுக்கடன் வட்டி... தப்பிப்பது எப்படி\nஇ.எல்.எஸ்.எஸ்... வரியைக் குறைக்கும் வரப்பிரசாதம்..\nகாப்பீடு பற்றி ஒரு கணக்கு\nகரூர் கலந்துரையாடல்... கோடீஸ்வர டெக்னிக்\nசுவை குறைவான ஸ்வீட் பட்ஜெட்\nரயில்வே பட்ஜெட்... பிஸினஸ் மூளை\nபணவீக்கம்... ஒரு பருந்து பார்வை\n‘பாட்டம் அப்ரோச்’ என் பலம்\nகுளோஸ்ட் எண்டட்... ஓப்பன் எண்டட்... எது பெஸ்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2020/01/27/120998.html", "date_download": "2020-02-29T01:22:17Z", "digest": "sha1:N5Z3HXW52X2V275FIP3FITNC6VIH3LF3", "length": 15546, "nlines": 190, "source_domain": "thinaboomi.com", "title": "ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - கால்இறுதியில் ஹாலெப், டொமினிக் முன்னேற்றம்", "raw_content": "\nசனிக்கிழமை, 29 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: ஏப்ரல் 24-ம் தேதி வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nகுடியுரிமை சட்டத்தை திரும்ப பெற மாட்டோம்: மத்திய அமைச்சர்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - கால்இறுதியில் ஹாலெப், டொமினிக் முன்னேற்றம்\nதிங்கட்கிழமை, 27 ஜனவரி 2020 விளையாட்டு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதி ஆட்டத்திற்கு ஹாலெப் மற்றும் டொமினிக் தகுதி பெற்றுள்ளனர். கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.\nஇன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 4-வது வரிசையில் உள்ள ஷிமோனா ஹாலெப் (ருமேனியா) 16-வது இடத்தில் உள்ள மெர்டன்சை (பெல்ஜியம்) எதிர்கொண்டார்.\nஇதில் ஹாலெப் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதியில் எஸ்டோனியா நாட்டை சேர்ந்த அனெட்டை சந்திக்கிறார். அடுத்த கால்இறுதி ஆட்டங்களில் ஆஸ்ரே பார்ட்டி (ஆஸ்திரேலியா)- கிவிட்டோவா (செக் குடியரசு), சோபியா கெனின் (அமெரிக்கா)-ஜாபெர் (துனிசியா) மோதுகிறார்கள்.\nஆண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 5-வது வரிசையில் உள்ள டொமினிக் தீயம் (ஆஸ்திரியா)- மான்பில்ஸ் (பிரான்ஸ்) மோதினார்கள். இதில் டொமினிக் 6-2, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று முதல் முறையாக ஆஸ்திரேலியா ஓபன் போட்டியில் கால்இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) அல்லது கியோர்ஜியோசை (ஆஸ்திரேலியா) சந்திக்கிறார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nகுடியுரிமை சட்டத்தை திரும்ப பெற மாட்டோம்: மத்திய அமைச்சர்\nகோடையில் வெப்ப அளவு எப்படி இருக்கப் போகிறது இந்திய வானிலை மையம் தகவல்\nடெல்லி கலவர பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தர குழுவை அமைத்தது காங்கிரஸ்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குனர் சங்கர் விளக்கம்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nபாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்று சேருங்கள்: மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி அறிவுரை\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nமுதல் முறையாக ஒரே தவணையில் பூண்டி ஏரிக்கு 6 டி.எம்.சி. கிருஷ்ணா நீர் வந்தது\nபயிர்களை தாக்கும் வெட்டுக்கிளிகளை ஒழிக்க பாக். செல்கிறது சீன வாத்துப்படை\nஈரானில் துணை அதிபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nடெல்லி கலவரம்: ஐ.நா. கண்டனம்\nதெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nமகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு இந்தியா தகுதி\nவங்கதேச வீரரின் திருமணத்தில் செல்போன்கள் திருட்டால் மோதல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 248 குறைந்தது\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nடெல்லி சிறப்பு காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமனம்\nடெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் வன்முறை ...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 அதிகரிப்பு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 4,4071-க்கும், சவரன் ரூ. ...\nபெட்ரோல் குண்டுகள், கற்களை வீட்டில் வைத்திருந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் சஸ்பெண்ட்\nடெல்லி வன்முறையின் போது உளவுத்துறை அதிகாரி கொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கவுன்சிலர் தாஹிர் உசேன் ஆம் ஆத்மி ...\nடெல்லி கலவர பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தர குழுவை அமைத்தது காங்கிரஸ்\nவடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் குறித்து நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி ...\nபாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்று சேருங்கள்: மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி அறிவுரை\nபாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்றுசேருங்கள் என்று கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி மாணவர்களுக்கு துணை ...\nசனிக்கிழமை, 29 பெப்ரவரி 2020\n1தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா\n2மகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு இந்தியா தகுதி\n3வங்கதேச வீரரின் திருமணத்தில் செல்போன்கள் திருட்டால் மோதல்\n4நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2015/", "date_download": "2020-02-29T00:12:44Z", "digest": "sha1:GGUTTDNNU23AIA26O3DLEMYTTWTYMETX", "length": 247682, "nlines": 1308, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: 2015", "raw_content": "\nசாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ\nஇந்தச் சுதந்திர நாளன்று தமிழ்நாட்டில் சேஷசமுத்திரம் கிராமத்தில் தேர் தீயிட்டு எரிக்கப்பட்டது. இன்னும் பல ஊர்களில் திருவிழா தடைபட்டு கிடக்கிறது. கோயில்களையும் கடவுளர்களையும் சாதிய ஆதிக்கத்திலிருந்து பிரிக்கவே முடியவில்லை. அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குக்கான அடிப்படை தமிழகத்தில் உருவானது. உச்ச நீதிமன்றம் அரசுக்குச் சாதகமான ஒரு தீர்ப்பை அளித்தும்கூட இன்னும் தமிழக அரசின் அறநிலையத் துறைத் தரப்பிலிருந்து ஒரு மூச் சத்தம் இல்லை. வெளிமாநிலக் கோயில்களுக்கு / மாற்று மதத்தினர் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் அங்கு பக்தர்களுக்குக் கிடைக்கும் வசதிகளைத் தமிழகக் கோயில்களின் சூழலுடன் ஒப்பிட்டு காலங்காலமாக மாய்கிறார்கள். மேம்படுத்த ஒரு நடவடிக்கை இல்லை. ஆனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் என்ன உடைகளில் வர வேண்டும்; எப்படி வர வேண்டும் என்றெல்லாம் நமக்குக் குறிப்பாணை அனுப்புகிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: ஆடைக் கட்டுப்பாடு, உடைக் கட்டுப்பாடு, கட்டுரைகள், சமஸ், சாமிக்கு டிரஸ்கோட்\nஏன் உங்கள் கண்களுக்கு நல்லகண்ணு தெரியவில்லை\nஎப்போதெல்லாம் நேர்மைக்கும் எளிமைக்கும் உதாரணமாக காமராஜரைக் குறிப்பிட்டு எழுதுகிறேனோ அப்போதெல்லாம் இடதுசாரி வாசகர்களிடமிருந்து காட்டமாக அழைப்புகள் வரும்: “நேர்மையான, எளிய அரசியலுக்கான உதாரணங்களைக் குறிப்பிடும்போதெல்லாம் எழுத்தாளர்கள் ஏன் கடந்த காலத்துக்குள் போய்ப் புகுந்துகொள்கிறீர்கள் இன்றைக்கும் அப்படி வாழ்ந்துகொண்டிருக்கும் இடதுசாரித் தலைவர்கள் ஏன் உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை இன்றைக்கும் அப்படி வாழ்ந்துகொண்டிருக்கும் இடதுசாரித் தலைவர்கள் ஏன் உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: இடதுசாரிகள், கட்டுரைகள், சமஸ், நல்லகண்ணு\nஎப்படி யோசித்தாலும் இப்படியொரு நிகழ்வு நினைவில் இல்லை; பணியிலிருக்கும் ஒரு அதிகாரியை அரசியலுக்கு அழைக்க மக்கள் கூட்டம் திரண்டதும் அதைத் தடுக்க அரசு இயந்திரம் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்ததும்\nசமூக வலைதளங்களில் வசிப்பவர்களுக்கு ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை முதல்வர் பதவிக்கு முன்னி றுத்தி நடந்துகொண்டிருக்கும் கோஷங்களும் பிரச் சாரங்களும் புதிதாக இருக்காது. பல்லாயிரக்கணக் கானோர் இந்த முழக்கங்களுடன் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றனர். ஆனால், இணையத்தில் இருந்தவர்கள் இப்படி ஒரு கோரிக்கையோடு வீதியில் இறங்குவது தமிழகத்தில் அநேகமாக இதுவே முதல் முறை. நேரடித் தேர்தல் அரசியலில் சகாயத்துக்கு எந்த அளவுக்கு ஆர்வம் இருக்கிறது; அவருக்கு அப்படியான கனவுகள், திட்டங்கள் ஏதும் இருக்கி��்றனவா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், ‘அரசியலில் சகாயம்’ எனும் வார்த்தைகளே அரசியல்வாதிகள், கட்சி அரசியல் எழுத்தாளர்கள் மத்தியில் அமிலத்தைப் போன்ற எரிச்சலை உருவாக்குவதை உணர முடிகிறது. அதற்குள்ளேயே சிலர் கேட்கிறார்கள், “நேர்மையாக இருந்தால் மட்டும் போதுமா சமூக நீதி தொடர்பாக சகாயத்தின் கருத்து என்ன, சமய நல்லிணக்கத்தைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார், தனியார்மயம் குறித்த அவருடைய கருத்து யாது சமூக நீதி தொடர்பாக சகாயத்தின் கருத்து என்ன, சமய நல்லிணக்கத்தைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார், தனியார்மயம் குறித்த அவருடைய கருத்து யாது\nஅது சரி, தமிழ்நாட்டில் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் எத்தனை பேருக்கு இதுபற்றியெல்லாம் என்ன கருத்து இருக்கிறது என்று நமக்குத் தெரியும் மேலும், இதுவரை இதுபற்றியெல்லாம் பேசாததாலேயே ஒருவருக்கு எதுவுமே தெரியாது என்று முடிவெடுக்க நாம் யார் மேலும், இதுவரை இதுபற்றியெல்லாம் பேசாததாலேயே ஒருவருக்கு எதுவுமே தெரியாது என்று முடிவெடுக்க நாம் யார் எல்லாவற்றுக்கும் மேல் அரசியல் அரங்கில் புதிதாக ஒருவர் பெயர் உச்சரிக்கப்பட்டால் ஏன் இவ்வளவு பதற்றம்\nஎன்னுடைய பள்ளி நாட்களில் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக உமாசங்கர் ஐஏஎஸ் பணியாற்றிய நாட்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. இளமைத் துடிப்போடு பணிக்கு வந்திருந்த உமாசங்கர் கலக்கிக்கொண்டிருந்தார். புது சினிமா வந்தால் டிக்கெட்டைப் பல மடங்கு உயர்த்தி விற்பது அங்குள்ள திரையரங்குகளின் வழக்கம் (மன்னார்குடி திரையரங்குகளில் அப்போது முதல் வகுப்புக் கட்டணம் ரூ.10 என்று நினைவு). ஒருநாள் இரவுக் காட்சியின்போது ஒரு திரையரங்கில் உள்ளூர் விவசாயிபோல, லுங்கி-முண்டாசோடு உள்ளே புகுந்தார் உமாசங்கர். ரூ.10 டிக்கெட்டை ரூ.100-க்கு விற்ற திரையரங்க சிப்பந்தியை கவுன்ட்டரிலேயே வைத்து கையும் டிக்கெட்டுமாகப் பிடித்தார். இன்னொரு நாள் இப்படித்தான். பெட்ரோல் நிலையங்களுக்கு மாறுவேஷத்தில் போன அவர், அளவு குறைவாக பெட்ரோல் நிரப்பியவர்களைக் கையும் பெட்ரோல் போத்தலுமாகப் பிடித்தார். இப்படி ஆற்றில் அத்துமீறி மணல் அள்ளியவர்களைப் பிடித்துவிட்டார், ரேஷன் அரிசி கடத்தியவர்களைப் பிடித்துவிட்டார் என்று ஏதாவது சேதிகள் வந்துகொண்டே இருக்கும். மக்கள் சதா பேசிக்கொண்டே இருப்பார்கள். தமிழ்நாட்டிலேயே முன்னோடியாக திருவாரூர் மாவட்டத்தை மின் ஆளுகை மாவட்டமாகக் கொண்டு வந்தவர் உமாசங்கர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் நிறையப் பேச வருவார். எவரும் அவரை எளிதில் சந்திக்க முடியும். எங்களூர் பக்கம் பள்ளி மாணவ-மாணவியர் பலர் வெகுநாட்களுக்கு, “உமா சங்கர்போல நானும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாவேன்” என்று சொல்வதை சக மாணவனாகப் பார்த்திருக்கிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: அடுத்த முதல்வர் சகாயம், உமாசங்கர், கட்டுரைகள், சகாயம், சமஸ், சாகயம் அரசியல்\nஅரசியலுக்கு நிறைய விளக்கங்கள் இருக்கின்றன. எளிமையாக இப்படியும் புரிந்துகொள்ளலாம்: சகஜீவிகள் மீதான அன்பு. அரசியல் செயல்பாடுகளுக்கு நிறைய தொடக்கங்கள் இருக்கின்றன. எளிமையாக இங்கிருந்தும் தொடங்கலாம்: சுயமாற்றம்.\nசென்னையில் பிறந்து வளர்ந்தவர் சங்கீதா ஸ்ரீராம். நுண்கலை படித்தவர். கணவர் ராஜீவ் பெங்களூருவில் பொறியாளர். இன்றைய நெருக்கடியான நகரமயமாக்கல் நவீன வாழ்க்கை, நவீன விவசாயம் நஞ்சாகத் தரும் உணவு, நவீன கல்வி உருவாக்கும் அடிமையாக்கப் பயிற்சி எல்லாவற்றினாலும் விரக்தி அடைந்தார் சங்கீதா. எல்லாவற்றுக்கும் மாற்றுத் தேட ஆரம்பித்தார். மாற்று வாழ்க்கைச்சூழல், மாற்றுக் கல்வி, மாற்று விவசாயம்… திருவண்ணாமலையில் இருக்கிறார் இப்போது. நவீன விவசாயத்துக்குப் பின்னுள்ள சர்வதேச சந்தை அரசியலை அம்பலப்படுத்தும் ‘பசுமைப் புரட்சியின் கதை’ அவர் எழுதிய முக்கியமான புத்தகம். இயற்கை விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையே பாலமாகப் பணியாற்றும் சந்தை அமைப்பின் உருவாக்கத்தில் பங்கேற்றார். இப்போது நாடு முழுவதும் மாற்றத்துக்காக உழைக்கும் வெவ்வேறு தனிநபர்கள், சிறுகுழுக்கள் இடையேயான உறவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: அரசியல், கட்டுரைகள், சமஸ், சென்னை வெள்ளம், மாற்றம்\nஇரு வழிகள்; நாம் எந்த வழி\nநகுலனின் அமரத்துவமான கவிதை வரிகளில் இது ஒன்று: “இருப்பதற்கென்றுதான் வருகிறோம்; இல்லாமல் போகிறோம்.” விக்கிரமாதித்யன் எழுதிய ஒரு கவிதையும் அடிக்கடி முன் நின்று கேள்வி கேட்கும்: “எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும்; எட்டு மணி நேரம் தூங்க வேண்டும���; எத்தனை மணி நேரம் வாழ வேண்டும்\nசென்னை வந்த கொஞ்ச நாளிலேயே ஒரு உண்மை அப்பட்டமாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது. இந்த நாடு வாழ்வதற்கானதாக அல்ல; பிழைப்பதற்கானதாக நம் வாழ்வை மாற்றிக்கொண்டிருக்கிறது.\n“ஏன் மாப்ள, ஓடி ஓடிச் சம்பாதிக்குற காசையெல்லாம் சின்ன வயசுல பிள்ளைங்களுக்காகப் பள்ளிக்கூடங்கள்ல கொடுத்துடுறோம்; நடு வயசுல சம்பாதிக்கிறதைக் கல்லூரிகள்ல கொடுத்துடுறோம்; வயசான பின்னாடி மிஞ்சுற காசை ஆஸ்பத்திரிக்காரன் பறிச்சுக்குறான். உள்ளபடி நாம யாருக்குச் சம்பாதிச்சுக் கொடுக்க இந்த ஓட்டம் ஓடுறோம் யாரு காலை ஆட்டிக்கிட்டு கடலை வேடிக்கை பார்க்க இந்த ஓட்டம் ஓடுறோம் யாரு காலை ஆட்டிக்கிட்டு கடலை வேடிக்கை பார்க்க இந்த ஓட்டம் ஓடுறோம்\nகேள்விக்கான பதிலை யோசிக்கும் முன்பே மீண்டும் ஓட்டத்தை நோக்கி விரட்டிவிடுகிறது சூழல்.\nஒருவேளை இந்தப் பள்ளிக்கூடம் தொடங்கி ஆஸ்பத்திரி வரையிலான எல்லாச் செலவுகளைத் தாண்டியும் நம்மால் கொஞ்சம் காசு சேர்த்து வைக்க முடியும் என்றால், நம் பேரப் பிள்ளைகளுக்கு அது உதவலாம். அவர்களுக்கும்கூட வைத்தியச் செலவுகளுக்கு அந்தக் காசு உதவுமே தவிர, காலை ஆட்டிக்கொண்டு கடலை வேடிக்கை பார்க்க உதவாது என்பதே உண்மை. உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து ஒரு விபரீதத்தைச் சுட்டிக்காட்டிவருகிறது. இப்போதெல்லாம் வாழ்முறை சார்ந்த நோய்களே இந்தியர்களை அதிகம் கொல்கின்றன. குறிப்பாக, இந்திய நகர்ப்புறங்களில் ஏற்படும் 80% மரணங்கள் இதயநோய், புற்றுநோய், சுவாச நோய், நீரிழிவு நோய் போன்றவற்றாலேயே ஏற்படுகின்றன. 60 வயதுக்குள் இந்நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை வளர்ந்த நாடுகளில் 13%. இந்தியாவில் 30%. இதயம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் எண்ணிக்கை 2005-ல் 3.8 கோடியாக இருந்தது. இப்போது 6 கோடி. நீரிழிவு நோயாளிகள் 5.1 கோடி. இது தவிர, 15 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்களைக் கொல்லும் நோய்களின் பட்டியலில் 7-வது இடத்தில் இருந்த புற்றுநோய் முதலிடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 11 லட்சம் பேரைப் புதிதாக அது பீடிக்கிறது; 7 லட்சம் பேரை அது கொல்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: அரசியல், அரசு, கட்டுரைகள், சமஸ், சென்னை வெள்ளம், புற்றுநோயாய் கொடுமை\nஅடையாற்றிலிருந்து அதிகபட்சம் 250 மீட்டர் தூரத்துக்குள் இருக்கிறது என் வீடு. வெள்ளம் வீட்டுக்குள் என்ன வேகத்தில் வந்திருக்கும் என்பதை விவரிக்க வேண்டியது இல்லை. 10 நாட்களுக்குப் பின்னரே வீட்டுக்குள் நுழைய முடிந்தது. நிறைய நண்பர்கள் விசாரித்தார்கள். பொருளாதாரரீதியாகப் பெரும் இழப்புகள் நேர்ந்திருக்குமோ என்கிற கவலையில், உதவவும் பலர் முன்வந்தார்கள். அப்படியான பொருள் இழப்புகள் எதுவும் நேரவில்லை. உண்மை இதுதான். எங்கள் வீட்டில் கார், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் எதுவும் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை. ஏனென்றால், அப்படியான பொருட்கள் எதுவுமே வீட்டில் இல்லை. மிச்சமிருந்த சாமான்களும் புத்தகங்களும் அரை மணி நேரத்துக்குள் சில மூட்டைகளில் கட்டி பரண்களில் வைக்கக் கூடிய அளவிலானவை. ஆகையால், யாவும் தப்பித்தன. இதற்காக பொருட்களே இல்லை என்றால், எந்தப் பாதிப்புமே இருக்காது என்று சொல்ல வரவில்லை; என்னளவில் நான் புரிந்துகொண்டிருக்கும் ஒரு உண்மை, பொருட்களை எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக்கொள்கிறோமோ, அவ்வளவுக்குச் சுமைகளும் சிரமங்களும் குறைவு என்பது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், கழிவு, குப்பை, சமஸ், சென்னை, சென்னை வெள்ளம்\nசற்று ஆறுதலாக இருக்கிறது. மறைமலையடிகள் பாலத்தைக் கடக்கும்போதெல்லாம் மக்கள் ஆர்வமாகப் பார்த்துச் சொல்கிறார்கள்: “அடையாத்துல எவ்ளோ தண்ணீ\nசென்னையில் மூன்று ஆறுகள் ஓடுகின்றன. அடையாறு, கூவமாறு, கொசஸ்தலையாறு. ஏராளமான கால்வாய்கள் குறுக்கிலும் நெடுக்கிலும் வெட்டுகின்றன. ஆனால், சென்னைவாசிகளுக்கு சாலையில் எந்த நீர்நிலை குறுக் கிட்டாலும் அதற்கு ஒரே பெயர்தான். கூவம். அதுவும் ஆற்றின் பெயராக விளிக்கப்படுவது இல்லை. சாக்கடைக்கான மறுபெயர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: அடையாறு, அரசியல், கட்டுரைகள், கூவம், சமஸ், சென்னை, வெள்ளம்\nசிகாகோவிலிருந்து ஒரு மின்னஞ்சல். அனுப்பியிருப்பவர் சதீஷ்குமார். இளைஞர். வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊரான வேலூர் வந்துவிடலாமா என்று நினைக்கிறேன். நம்மூரில் சமூகத்துக்காக எதாவது செய்ய வேண்டும். இன்றைய அரசியல் சூழலை எப்படி மாற்றுவது என்று கேட்டிருக்கிறார். கோவையிலிருந்து ஒரு மின்னஞ்சல். அனுப்பியிருப்பவர் மைதிலி. இரு குழந்தைகளுக்குத் தாய். இந்தச் சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும். ஆனால், எங்கிருந்து தொடங்குவது என்று கேட்டிருக்கிறார். மதுரையிலிருந்து ஒரு மின்னஞ்சல். தன் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை அவர். நாட்டின் அரசியல் சூழல் மாற்றத்துக்குப் பங்களிக்க விரும்புகிறேன். ஆனால், என்னுடைய குடும்பச் சூழலில் வீட்டைவிட்டு வெளியே வர முடியாது. எங்களைப் போன்றவர்களுக்கு என்ன வழி இங்கே இருக்கிறது என்று கேட்டிருக்கிறார். நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள். நிறையப் பேர் மாணவர்கள். என்ன செய்வது; எங்கிருந்து தொடங்குவது என்பதே அவை சுமந்திருக்கும் அடிப்படைக் கேள்விகள்.\nஉண்மையில், செய்வதற்குக் கண் முன் ஏராளமான பணிகள் கொட்டிக் கிடக்கின்றன. தேவை என்னவென்றால், ஒரே ஒரு தெளிவு: எல்லாமே அரசியல்தான். அரசியல் மாற்றத்தை எங்கிருந்து தொடங்கலாம் என்றால், முதலில் வீட்டிலிருந்து, கழிப்பறையிலிருந்தேகூடத் தொடங்கலாம்.\nஎன் தாத்தாவுக்கு முதுகுத்தண்டில் பிரச்சினை இருந்தது. கூடவே மூல உபத்திரவமும் இருந்தது. கழிப்பறைக்குச் செல்வது என்பது ஒவ்வொரு நாளும் அவரளவில் நரகத்துக்குச் சென்று திரும்பும் அனுபவம். இந்திய பாணிக் கழிப்பறையில் உட்காருவதும் எழுவதும் அவருக்கு மரண அவஸ்தை. பக்கவாட்டில் பிடித்துக்கொண்டு எழவும் உட்காரவும் சுவரில் ஒரு இரும்புக் குழாய் பதிக்கப்பட்ட இந்திய பாணிக் கழிப்பறையையே கடைசிவரை பயன்படுத்தினார். அதற்கு மூன்று காரணங்களை அவர் சொல்வார், 1. சுற்றுச்சூழலுக்கு ஓரளவேனும் இதுவே உகந்தது - தண்ணீர் சிக்கனம். 2. சுகாதாரத்துக்கு உகந்தது - நம்முடைய உடல் கழிப்பறையில் ஒட்டுவதில்லை. 3. உடலியக்கத்துக்கு நல்லது - நம்முடைய மலக்குடல் அமைப்புக்கு இப்படி உட்கார்ந்து கழிப்பதே சரியானது. தவிர, இது ஒரு வகையான ஆசனம். மூன்றுமே அறிவியல்பூர்மானவை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: அரசியல், கட்டுரைகள், கழிப்பறை, சமஸ், சென்னை வெள்ளம், journalist samas\nஇரவு வெகுநேரமாயிற்று வேலை முடித்துச் செல்ல. குளிர் உடலுக்குள் ஊடுருவிச் சென்றது. உள்ளூர் ரயில் நிலையங்களில் எப்போதும் நிற்கும் கூட்டம் இல்லை. நடைமேடைக் கடையில் தண்ணீர் போத்தல் வாங்கினேன். தலையைச் சுற்றி கம்பளி மப்ளரைக் கட்டிக்கொண்டு, கைகளை இறுகக் கட்டியவராக உட்கார்ந்திருந்தார் கடைக்காரர். “எப்��டி இருந்த ஊர், எப்படியாயிட்டு பாருங்க…” என்றார். “ஒரு பத்து லட்சம் பேர் ஊரைவிட்டுப் போயிருப்பாங்களா” என்றார். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவரே தொடர்ந்தார், “கூடவே இருக்கும். உலகப் போர் சமயங்கள்லகூட சென்னைல இவ்வளவு மக்கள் வீட்டை விட்டு வெளியேறி இருக்குமானு தெரியலை. அவ்ளோ போயிருக்கு சனம். அகதிங்க மாதிரி. சீக்கிரம் திரும்பிரும். ஆனா, எவ்ளோ கஷ்டம்” என்றார். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவரே தொடர்ந்தார், “கூடவே இருக்கும். உலகப் போர் சமயங்கள்லகூட சென்னைல இவ்வளவு மக்கள் வீட்டை விட்டு வெளியேறி இருக்குமானு தெரியலை. அவ்ளோ போயிருக்கு சனம். அகதிங்க மாதிரி. சீக்கிரம் திரும்பிரும். ஆனா, எவ்ளோ கஷ்டம்” ஒரு பிஸ்கட் பொட்டலத்தை எடுத்துப் பிரித்தார். அவர் இரண்டு பிஸ்கட்டுகளை எடுத்துக்கொண்டு என் பக்கம் இரண்டை நீட்டினார். கொஞ்ச நேரம் அமைதி. “இனி மேலும் இவங்களையெல்லாம் இப்படியே விடக் கூடாதுங்க” ஒரு பிஸ்கட் பொட்டலத்தை எடுத்துப் பிரித்தார். அவர் இரண்டு பிஸ்கட்டுகளை எடுத்துக்கொண்டு என் பக்கம் இரண்டை நீட்டினார். கொஞ்ச நேரம் அமைதி. “இனி மேலும் இவங்களையெல்லாம் இப்படியே விடக் கூடாதுங்க” என்றார். சிரித்தேன். ரயில் வந்தது. வெறிச்சோடி கிடந்தது. ரயிலின் வேகம் குளிரை மேலும் கூட்ட ஆரம்பித்தது.\nமக்கள் மாற்றத்துக்குத் தயாராக இருக்கிறார்களா இப்படி ஒரு கேள்வி கேட்டால், எப்போதுமே அதற்கான பதில் ஆம். ஆனால், புதிய மாற்றங்களுக்கான முயற்சிகள் ஏன் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிகின்றன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், சென்னை, வெள்ளம், writer samas\nபிள்ளைகளுக்கு அரசியல் ஆபத்து.. த்ரிஷா இல்லனா நயன்தாரா கலாச்சாரம்\nஅடிக்கடி நினைப்பது உண்டு. உலகில் நம்மைப் போல வேறு எந்தச் சமூகமாவது சுயநலத்தையும் கோழைத்தனத்தையும் வீட்டுக்கல்வியாகக் கற்றுக்கொடுக்குமா என்று. கல்வியில் நம்மைவிடச் சில படிகளேனும் மேம்பட்டவர்களாக நம் பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். செல்வத்தில் நம்மைவிடச் சில படிகளேனும் மேம்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஏன் வீரத்தில் மட்டும் அவர்கள் நம்மைவிடவும் கோழைகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம் எது போராட்டக் குணத்தைப் பொறுக்கித்தனம் என்றும் அரசியலை ஒரு சாக்கடை என்றும் சிறுமைப்படுத்திக் காட்டி அவர்களை ஒதுக்கி வளர்க்கச் சொல்கிறது\nஊருக்கு ஊர், பள்ளிக்குப் பள்ளி, கல்லூரிக்குக் கல்லூரி மேடை போட்டு உரக்கக் கத்த வேண்டும்போல இருக்கிறது, “கேரியர் என்ற வார்த்தையைச் சொல்லி பிள்ளைகளை அடிமைகளாக்காதீர்கள்” என்று. “உனக்கு கேரியர் முக்கியம்; உனக்கு எதிர்காலம் முக்கியம்” எனும் வார்த்தைகளைப் போல பிள்ளைகளிடம் சுயநலத்தை விதைக்கும் ஆபாசமான வார்த்தைகள் இல்லை. மேலும், உண்மையாகவே நம்முடைய பிள்ளைகள் மகத்தானவர்கள் ஆக வேண்டும் என்றால், அதற்கும் நாம் ஊட்டி வளர்க்கும் இந்தச் சுயநல வார்த்தைகளுக்கும் துளியும் சம்பந்தமும் இல்லை.\n1869-ல் போர்பந்தரில் காந்தி பிறந்த வீடு மூன்று தளங்களைக் கொண்டது. காந்தி ஏழையாகப் பிறந்தவர் அல்ல. 1893-ல் காந்தி தென்னாப்பிரிக்கா செல்லும்போது அவருடைய வயது 24. தென்னாப்பிரிக்காவுக்குப் புரட்சி செய்வதற்காக அவர் செல்லவில்லை. பொருளீட்டத்தான் சென்றார். ஓரிரு வருஷங்கள் தங்கி வழக்கறிஞர் பணியாற்றச் சென்றார். ஆனால், பயணத்தில் பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் அவருக்கு நேரிட்ட அவமானம் அவர் வாழ்க்கையை மாற்றியது. தான் எதிர்கொண்ட பிரச்சினை தன்னுடையது மட்டும் அல்ல; தான் சார்ந்த சமூகத்தின் பிரச்சினை என்பதை உணர்ந்தார். போராடினார். மாற்றத்தை உண்டாக்கினார். கோகலே அழைப்பின்பேரில் இந்திய அரசியலில் காலடி எடுத்துவைத்தார். 1915-ல் இந்தியா திரும்பியபோது காந்திக்கு வயது 45. ஒரு மனிதனின் வாழ்க்கையில் இளமையை அனுபவிப்பதற்கான, பொருளீட்டுவதற்கான, தன் வாரிசுகளுக்கான சொத்துக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான மிக முக்கியமான காலகட்டம் என்று நம்பும் காலகட்டம் அவர் தென்னாப்பிரிக்காவில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தது. இந்தியா வந்த காந்தி சொத்துகளோடு வரவில்லை. அதன் பின்னரும் சாகும் வரை தன் குடும்பத்துக்காகச் சொத்து சேர்க்கவில்லை. நாம் சொல்லும் ‘கேரியர் தத்துவ’ப்படி ஆளுமையாக உருவெடுத்தவர் அல்ல காந்தி.\n1916-ல் கமலாவைத் திருமணம் செய்துகொண்டபோது நேருவுக்கு வயது 27. 1936-ல் இறந்தபோது, கமலாவுக்கு வயது 36. நேரு-கமலா தம்பதியின் 20 ஆண்டு தாம்பத்திய வாழ்வில் பெரும் பகுதி நேரு சுதந்திரப் போராட்டக் களத்தில் இருந்தார் அல்லது சிறைய��ல் இருந்தார். அலகாபாத்தில் அரண்மனை போன்ற மாளிகையில் பிறந்த நேரு, ஒருகட்டத்தில் வீட்டில் உள்ள சாமான்களை எல்லாம் விற்கும் முடிவுக்கு வந்தார். காந்தியிடம் ஆலோசனை கேட்டு நேரு எழுதிய கடிதங்களில் முக்கியமானவை தனிப்பட்ட வாழ்வில் அவர் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகள் தொடர்பானவை. நாம் சொல்லும் ‘கேரியர் தத்துவ’ப்படி ஆளுமையாக உருவெடுத்தவர் அல்ல நேரு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், சென்னை, வெள்ளம், writer samas\nஇந்தியப் பின்னணியில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம் ‘லைஃப் ஆஃப் பை’. எழுத்தாளர் யான் மார்ட்டலின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. ஒரு சின்ன குடும்பம் கதாநாயகன் பையினுடையது. அம்மா, அப்பா, அண்ணன், பை. வாழ்க்கைச் சூழல்களால் பாண்டிச்சேரியைக் காலிசெய்துவிட்டு புறப்படுகிறது பையின் குடும்பம். கப்பலில் பயணம். கடலில் கடும் புயலில் கப்பல் சிக்குகிறது. அம்மா, அப்பா, அண்ணன் எல்லாரையும் பையின் கண் முன் கடல் காவு கொள்கிறது. பை மட்டும் உயிர் தப்புகிறான் ஒரு படகில். கூடவே ஒரு வரிக்குதிரை, ஒரு ஓநாய், ஒரு குரங்கு, ஒரு புலி. யாவும் கப்பலிலிருந்து தப்பியவை. ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவர்கள். எல்லோருக்கும் பசி. முதலில் வரிக்குதிரையை ஓநாய் கொல்லும். அடுத்து குரங்கைக் கொல்லும். அப்புறம் அந்த ஓநாயைப் புலி கொல்லும். இப்போது மிச்சம் இருப்பது புலியும் பையும். கடும் பசி. இருப்பது நடுக்கடலில். அடிக்கடி அவரவர் இருப்புக்கான சண்டை. இதனிடையே மீண்டும் ஒரு புயல். அந்தப் பயணம் எப்படி முடிகிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: ஆங் லீ, கட்டுரைகள், சமஸ், சென்னை, லைஃப் ஆஃப் பை, வெள்ளம்\nதேசிய ஊடகங்கள் பெரும்பாலனவை சென்னை வெள்ளத்தை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. மும்பையில் ஒரு பெண் தொழிலதிபர், தன் மகளை எப்படிக் கொன்றார் எனும் கதையைக் கிளுகிளுப்பான பின்னணியில் ஒரு மாதத்துக்கும் மேல் பக்கம் பக்கமாக எழுதியவர்கள். இன்றைக்கு வரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரை வாங்கியிருக்கும் தமிழக வெள்ளச் செய்தியை உள்பக்கங்களில் ஒரு மூலையில் அடக்கியிருக்கிறார்கள். ஆனால், ஆச்சரியம் அடைய ஏதுமில்லை. காலங்காலமாக நம்முடைய ‘தேசிய ஊடகங்கள்’ காலனியாதிக்க, நிலப்பிரபுத்துவ, சாதி-மத-மொழி-இன துவேஷ மனோநிலையில்தான் செயல்பட்டுவருகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், சென்னை, வெள்ளம்\nஒரு வாசகர் கேட்டிருக்கிறார். “அது என்ன நீங்கள் ‘தி இந்து’வில் இப்படி எழுதுகிறீர்கள், ‘முகம் தெரியாத அரசு ஊழியர்கள் உயிரைக் கொடுத்து உழைக்கிறார்கள்; ஆனால், அரசியல்வாதிகளை முகமாகக் கொண்ட அரசாங்கம் என்று ஒன்று இங்கே இல்லவே இல்லை’ என்று. அரசாங்கம் வேறு; அரசு ஊழியர்கள் வேறா’ என்று. அரசாங்கம் வேறு; அரசு ஊழியர்கள் வேறா” இன்னொரு வாசகர், “இது போன்ற பேரிடர்களின்போது அரசாங்கத்தை விமர்சிக்கலாமா” இன்னொரு வாசகர், “இது போன்ற பேரிடர்களின்போது அரசாங்கத்தை விமர்சிக்கலாமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், சென்னை, வெள்ளம்\nநன்றி: படம்: தோழர் ஆர்.ஆர்.சீனிவாசன்\nஎதிர்பாராதது அல்ல. அப்படிச் சொன்னால், அது பெரும் பாவம் சென்னை இந்தப் பருவத்தில் எதிர்கொள்ளும் கடும் மழையை அக்.16-ம் தேதி அன்று நண்பர் கணேஷ் சொன்னார். அவர் கையிலிருந்த வானிலை அறிக்கை சொன்னது. சரியாக ஒரு மாதம் கழித்து, நவம்பர் 14-ல் சென்னை கடும் மழையை எதிர்கொண்டது. நகரம் ஸ்தம்பித்தது. அடுத்த கடும் மழை நவம்பர் 22-ம் தேதி என்றது முன்னெச்சரிக்கை. நவம்பர் 30-ல் எதிர்கொள்ளவிருக்கும் மழை இவற்றின் உச்சமாக இருக்கும் என்பதையும் அப்போதே கணேஷ் சொன்னார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: 2015, கட்டுரை, சமஸ், சென்னை, வெள்ளம்\nவீடு முழுக்க வெள்ளம் சேர்த்த சேறு. ஒரு வாரம் தண்ணீரில் மூழ்கியிருந்ததில் வீட்டின் உள்பக்கச் சுவர்கள் சாயும் நிலையில் இருந்தன. வீட்டின் அத்தனை சாமான்களும் வீட்டுக்கு வெளியே வீதியில் வெயிலுக்காகப் பரப்பிக் கிடந்தன. வீட்டுச் சுவரில் பளிச்செனத் தெரிகின்றன ஒரு பக்கம் இரட்டை இலை, ஒரு பக்கம் உதயசூரியன். இரண்டுக்கும் நடுவே உட்கார்ந்து பைத்தியம் பிடிக்காத குறையாக அரற்றிக்கொண்டிருந்தார் சின்னக்கா: “ஏ தெய்வமே நான் என்ன செய்வேன்” பேரழிவுக்குள்ளான கடலூரில் பயணித்தபோது, தமிழகத்தின் சமகால சமூக நிலை யையும் அதன் பின்னணியில் உள்ள அரசியலையும் கணத்தில் உணர்த்தும் ஒரு குறியீடுபோல இருந்தது அந்தச் சூழல்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: ஊழல், கட்டுரைகள், சமஸ், பெருமழை, வெள்ளம்\nகயா அத்தனை அழுக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தூசி, புகை, அழுக்கு, குப்பை, சாக்கடை. பண்டைய இந்தியாவில் பெரும் பேரரசை பிஹார் இயக்கியிருக்கலாம். நவீன இந்தியாவில் அது கிராமங்களின் தொகுப்பு. அமைதியான கிராமங்கள் அல்லது நகரங்கள் என்ற பெயரைக் கொண்ட அழுக்கான கிராமங்கள். அன்றைக்குப் பகலில் மின்சாரமே இல்லை. நம்மூர் மின்வெட்டு ஞாபகம் வந்தது. பிஹாரிகளோ, “எங்களுக்கு மின்வெட்டு ஒரு பிரச்சினை இல்லை. இருட்டிய பிறகு மின்சாரம் கிடைப்பதே இங்கே பெரிய விஷயம். அதுவும், நிதிஷ் ஆட்சிக்கு வந்ததால் கிடைத்தது” என்றார்கள். தமிழக ஜனத்தொகை 7 கோடி. பிஹார் ஜனத்தொகை 11 கோடி. தமிழக மின்நுகர்வு 12,000 மெகாவாட். பிஹார் மின்நுகர்வு 3,500 மெகாவாட். இது நிதிஷின் 10 ஆண்டு ஆட்சிக்குப் பிறகு. அப்படியென்றால், அதற்கு முன் பிஹார் எவ்வளவு இருட்டில் இருந்திருக்கும்\nசமகால இந்திய அரசியலில் ‘புனிதர்கள்’ அல்லது ‘முழுத் தூய்மையாளர்கள்’ என்று அரசியல்வாதிகளைத் தேடுவது கடினம். எனினும், அரசியல் லாப - நஷ்டக் கணக்குகள், கச்சடாக்கள் பொதுவாகிவிட்ட சூழலில், செயல்பாட்டின் அடிப்படையில் நிச்சயம் இன்றைய முதல்வர்களில் நிதிஷ் கொண்டாடப்பட வேண்டியவர்.\nசகா ஷஃபி முன்னா சொன்னார், “அப்போதெல்லாம் சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் வெளியே ஆட்களைப் பார்க்க முடியாது. பயம். எங்கும் ரவுடிகள் ராஜ்ஜியம். கொஞ்சம் வசதி வந்துவிட்டால், நீங்கள் தனியாகப் பாதுகாப்புக்காக ஆள் போட்டுக்கொள்ள வேண்டும், துப்பாக்கியோடு. இல்லாவிட்டால் தூக்கிவிடுவார்கள். புதிதாக வீடு வாங்குகிறோம், கார் வாங்குகிறோம், தொழில் தொடங்குகிறோம் என்றால் தாதாக்களுக்குத் தனியே ‘ரங்தாரி’ கட்ட வேண்டும். எல்லாவற்றுக்கும் கப்பம்.” அவர் சொன்னது நகரங்களின் நிலை. கிராமங்கள் முழுக்க நிலச்சுவான்தார்கள் கைகளில் இருந்தன. அத்துக்கூலிக்குக் கொத்தடிமை வேலை. எதிர்த்தால், தீர்த்துக்கட்டுவது. பொறுக்க முடியாமல் கூலித் தொழிலாளர்கள் நக்ஸல்களாக மாறினார்கள். அதை எதிர்கொள்ள நிலச்சுவான்தார்கள் கூலிப்படைகளை அமைத்துக்கொண்டார்கள். அப்படி உருவானவற்றில் ஒன்றுதான் ரன்வீர் சேனா. 1997-ல் லக்ஷ்மண்பூர் பாத்தேவில் 58 தலித் தொழிலாளர்களை ரன்வீர் சேனா கொன்று குவித்தது, அன்றைய அராஜகச் சூழலின் ஒரு துளி.\nTwitter இல் பகிர்Facebook இ���் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நிதிஷ், பிஹார் தேர்தல், மக்களின் முதல்வர்\nமனிதர்கள்: நம்ம உயிரு மறந்துரும்\nவெள்ளம் கடலூரைத் தத்தளிக்கவிட்டிருந்த நாட்களில் பாலச்சந்திரனைத் தேடிச் சென்றிருந்தேன். விருத்தாசலம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் தலைமைத் தீயணைப்போனாக இருக்கிறார் பாலச்சந்திரன். இந்த வெள்ளத்தில் விருத்தாசலத்துக்குப் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால், கூப்பிடு தொலைவில் இருக்கும் நெய்வேலி தொடங்கி வடலூர் வரைக்கும் சுற்றுவட்டப் பகுதிகள் யாவற்றையும் வெள்ளம் பிய்த்துப்போட்டிருக்கிறது. இது போன்ற நாட்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தூக்கமே இருப்பதில்லை.\nஅன்றிரவு பாலச்சந்திரனைச் சந்தித்தபோது மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது. வந்த வேகத்தில், “சார், ஒரு டீயைப் போட்டுட்டு வந்துடட்டுமா, ரொம்பப் பசியா இருக்கு’’ என்றவாறு ஓடியவர், அடுத்த ஐந்து நிமிடங்களில் நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். “இன்னையோட பத்து நாள் ஆச்சு சார், நாங்க வீட்டுக்குப் போய். தீபாவளியோட வீட்டைவிட்டு வந்தவங்கதான். உத்தரவு வந்துடுச்சு. ‘படை திரட்டும் பணி உத்தரவு’னு இதை நாங்க சொல்வோம். இந்த உத்தரவு வந்துடுச்சுன்னா, மறு உத்தரவு வர்ற வரைக்கும் யாரும் வீட்டுக்குப் போகக் கூடாது. 24 மணி நேர வேலை. வீடு திரும்ப இன்னும் எத்தனை நாள் ஆகும்னு தெரியலை. வருண பகவான் கருணை காட்டணும்.” கையை மேலே காட்டுகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், தீயணைப்புத் துறை, பாலச்சந்திரன், மனிதர்கள்\nஅதிகாலை 3 மணி. செல்பேசி அழைக்கிறது. மறுமுனையில் அழைப்பவன் நண்பன். பதற்றமும் அழுகையும் கூடிய குரல். வெளியே சாலைகளை ஆறுகளாக மாற்றியிருக்கிறது மழை. எங்கும் கும்மிருட்டு.\n“குழந்தைக்கு உடம்பு கொதிக்குது, தலை வேற கடுமையா வலிக்குதுங்குறான். விடாம அழறான். நாசமாப்போன இந்த மழையில ஆட்டோ, டாக்ஸி யாரும் வர மாட்டேங்குறாங்க. எங்கெ போறது, என்ன பண்றது. ஒண்ணுமே தெரியலைடா…”\nஒரு ரூபாய் மாத்திரை. அரை மாத்திரை கொடுத்தால், காலை வரைக்கும் பிரச்சினையை எதிர்கொண்டுவிடலாம். நண்பன் வீட்டில் பாரசிட்டமால் இல்லை. அந்த இரவு எத்தனை கொடுமையான இரவாக இருந்திருக்கும் என்பதை விளக்க வேண்டியது இல்லை. காரணம், குழந்தையா, மழையா, நண்பனின் முன்னெச்சரிக்கையின்மையும் அலட்சியமுமா\nஇயற்கையைக் குற்றஞ்சாட்ட முடியாது. ஓரளவுக்கு மேல் மக்களையும் குற்றவாளிகளாக்க முடியாது. ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள், அதிகார வர்க்கம் என்ன செய்கிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நவீன் பட்நாயக், புயல், மழை, வெள்ளம்\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார்\nசுதந்திர இந்தியாவில் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்படும் விஷயங்களில் ஒன்று இது. நேரு நாட்டின் முதல் பிரதமரானது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற படேல் பிறந்த நாள் விழாவில் அந்தக் கேள்வி இன்னொரு முறை உயிர் பெற்றது. சரிதான், தன்னைச் சுற்றிலும் எவ்வளவோ பேர் இருந்தபோது, நேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் உள்நோக்கத்தோடு எழுப்பப்பட்டாலும்கூட சுவாரஸ்யமான கேள்வி இது. கூடவே, காந்தி, நேரு எனும் இரு ஆளுமைகளையும் இந்திய வரலாற்றையும் நாம் இன்றைய தலைமுறைக்குச் சொல்ல மேலும் ஒரு வாய்ப்பு\nஇன்றைக்கு அரசியல் எதிரிகள் பலரும் குறிப்பிடுவதுபோல, ஜாடிக்கேற்ற மூடியாக இருந்தது அல்ல காந்தி - நேரு உறவு. வெறும் விசுவாசம் மட்டுமே கருதி தன்னுடைய வாரிசாக நேருவை அறிவித்தவர் அல்ல காந்தி. மாறாக, காந்தியைப் போல நேருவும் மகத்தான ஓர் ஆளுமை. பெரும் சிந்தனையாளர். ஜனநாயகவாதி. மாபெரும் மக்கள் தலைவர். எல்லாவற்றுக்கும் மேல் காலமெல்லாம் காந்தியுடன் கருத்து யுத்தம் நடத்தியவர். இந்தியர்களின் ஆன்மிக வழி அரசியல் வாழ்வியலுக்கான வழிகாட்டி காந்தி என்றால், அரசுத் தலைமைக்கான முன்னுதாரணம் நேரு.\nஆடம்பரமான சூழலில் பிறந்தவர் நேரு. அலகாபாத் 'ஆனந்த பவன்' மாளிகையில் பெரிய குதிரை லாயம், இரு நீச்சல் குளங்கள் என்று ஏகப்பட்ட வசதிகள் உண்டு. புகழ்பெற்ற ஆசிரியர்கள் வீட்டுக்கு வந்து நேருவுக்குப் பாடம் எடுத்தார்கள். உயர்கல்விக்கு ஹாரோ, கேம்பிரிட்ஜ் சென்றார். ராஜ தடபுடலுடன் நடந்தது திருமணம். சுதந்திரப் போராட்டம் அவருடைய குடும்பப் பொருளாதாரத்தைச் செல்லரித்தது. ஒருகட்டத்தில் கையில் சல்லிக்காசுகூட இல்லாத காலம் வந்துவிடுமோ என்று யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். மனைவியின் நகைகள், வெள்ளிச் சாமான்கள், ஏனைய தட்டுமுட்டுப் பொருட்களை விற்க தீர்மானிக்கிறார். கா���மெல்லாம் காசநோயோடு போராடிய கமலா நேரு 36 வயதிலேயே இறந்தார். நேருவின் 20 வருட தாம்பத்ய வாழ்வின் பெரும் பகுதி போராட்டங்களில் கழிந்தது. மொத்தம் 9 ஆண்டுகள் அவர் சிறையில் இருந்தார். நேருவின் கால் நூற்றாண்டு களப் பணிகளையும் தியாகங்களையும் நேரடியாகப் பார்த்தவர் காந்தி.\nகாந்தி 1869-ல் பிறந்தவர். நேரு 1889-ல் பிறந்தவர். 20 வயது வித்தியாசம். உண்மையில் காந்தியும் நேருவின் தந்தை மோதிலாலும் ஒரே தலைமுறை. காந்தியின் மூத்த மகனான ஹரிலாலைவிட ஒரு வயது சிறியவர் நேரு. மேலும், தன் இளமைப் பருவத்தின் கணிசமான பகுதியை ஐரோப்பாவில் கழித்த நேரு, கிழக்கு-மேற்குலகுகளின் சரிவிகிதக் கலவை. காந்தியை ஏற்றுக்கொண்ட அவருடைய கடுமையான விமர்சகர்களில் ஒருவர் என்று நேருவைச் சொல்லலாம். தன்னை பாபு என்று அழைத்த நேருவை ஒரு மகனாக, அடுத்த தலைமுறையின் பிரதிநிதியாக, அவர்களுடைய குரலாகவே காந்தி பாவித்தார். வரலாற்றுணர்வும் உலகளாவிய பார்வையும் கொண்ட காந்தி - நேருவுக்கு இடையேயான கருத்து மோதல்களின் விளைவே ஒரு வகையில் நவீன இந்தியா எனும் கருத்தாக்கத்தின் மையப்புள்ளி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், காந்தி, சமஸ், நேரு, நேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார்\nஒரு மாநிலத் தேர்தல் முடிவை ஒரு பிரதமரின் தோல்வியாக எழுத மனம் ஒப்ப மறுக்கிறது. ஆனால், நரேந்திர மோடி பிரதமர் பதவியில் அமர்வதற்கு முன்பே இவர்கள் என்ன பேசினார்கள் என்பதை நினைவில் கொண்டுவருவது முக்கியமானது. 2013 செப்டம்பர் 13-க்குப் பிறகான ஆறு சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிகளுக்கும் மோடியையே காரணமாகக் காட்டினார்கள் பாஜகவினர். கொஞ்சம் யோசித்தால், அப்போது தொடங்கி சமீபத்திய டெல்லி தேர்தல் வரை அவர்கள் மக்களிடம் உருவாக்கிய ஒரு மாயை ஞாபகத்துக்கு வந்துவிடும். ஆம், மோடி அலை மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சவுகானும் சத்தீஸ்கரில் ரமன் சிங்கும் மூன்றாவது முறையாக ஜெயித்ததற்கும்கூடக் காரணம் மோடி அலை என்றால், இப்போது பிஹாரில் அடிக்கும் அனலிலிருந்து மட்டும் மோடியை எப்படி விடுவிக்க முடியும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், பிகார் தேர்தல், மோடி\nதிருச்சி வழியாகச் சென்றாலும் சரி, தஞ்சாவூர் வழியாகச் சென்றாலும் சரி, கல்லணை செல்லும் அனுபவமே ��னி. ஒரு பெரும் பிரவாகமாக ஓடும் பிரம்மாண்டமான காவிரியின் கரைதான் சாலை. சுற்றிலும் பச்சை. சாலையின் இரு மருங்கிலும் வரிசையாகத் தூங்குமூஞ்சி மரங்கள், கண்ணுக்கு எட்டிய வரை பரவிக் கிடக்கும் நெல் வயல்கள், வரிசையாக தென்னை - வாழைத் தோப்புகள், இடையிடையே மாந்தோப்புகள்… கல்லணைப் பயணம் சாதாரண நாட்களிலேயே மனதை ஒரு அருவிக்குள் கொண்டுபோய் அமிழ்த்திவிடக் கூடியது. மழை நாட்களில் பயணிப்பது கூடுதல் சுகம். கார் போய்க்கொண்டிருந்தது. கண்கள் காவிரியிலேயே மிதந்துகொண்டிருந்தன.\nஉலகிலேயே காலத்தால் மிக முற்பட்டது, இன்னும் புழக்கத்தில் இருப்பது எனும் இரு சிறப்புகள் கல்லணைக்கு உண்டு. திருச்சிக்கு மேற்கே முக்கொம்பில் காவிரி, கொள்ளிடம் என இரு ஆறுகளாகப் பிரியும் அகண்ட காவிரி, மீண்டும் ஒரு மாலைபோல நெருங்கி வரும் இடம் இது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் இங்கு கல்லணை கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. காவிரி நீரைத் தஞ்சைப் பகுதி முழுமைக்கும் திருப்பிவிட்டு, பாசனப் பரப்பையும் நெல் விளைச்சலையும் அதிகரிக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது கல்லணைக் கட்டுமானம். 19-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் பொறியாளர்கள் கல்லணையின் வடிவத்தை மேலும் மேம்படுத்தினர். காவிரியைப் பார்வையிட்ட பிரிட்டிஷ் ராணுவப் பொறியாளர் கேப்டன் கால்டுவெல், ஏராளமான தண்ணீர் காவிரியின் கிளை நதியான கொள்ளிடத்தில் வீணாகப் பாய்வதையும் பாசனத்துக்கு மிகக் குறைவான தண்ணீரே கிடைப்பதையும் உணர்ந்தார். அணையின் உயரத்தைக் கொஞ்சம் உயர்த்தலாம் என்றார். அணை உயர்ந்தபோது நீரைத் தேக்கிவைக்கும் அளவும் கணிசமாக உயர்ந்தது. கொள்ளிடம் ஆற்றுக்குத் தண்ணீர் பாயும் பகுதியில் அணையின் கீழ்ப்புறத்தில் மதகுகளை அமைத்து, அணையில் வண்டல் படியாமல் அவ்வப்போது திறந்துவிடலாம் என்று மேஜர் சிம் கூறினார். தொடர்ந்து, கொள்ளிடத்தின் குறுக்காக மணற்போக்கியை சர் ஆர்தர் காட்டன் கட்டினார். பின்னாளில், கல்லணைக் கால்வாய் கட்டப்பட்டது. ஆக, காவிரி நான்கு நதிகளாக இங்கு பிரிகிறது. காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய்.\nகல்லணையால் எத்தனை உயிர்கள் வாழ்கின்றன என்று கேட்டால், சொல்லிவிடலாம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வேளையில், கல்லணை வழியே பாயும் காவிரி அரிசியைத்தான் சாப்பிடுகிறோம் சோறாக, இட்லியாக, தோசையாக… ஆமாம், தமிழகத்தின் மூன்றில் ஒரு பகுதி உணவு காவிரிப் படுகையிலிருந்தே வருகிறது. கல்லணையால் வாழ்வது வேறு; கல்லணையில் வாழ்வது வேறு. பரமசிவம் கல்லணையில் வாழ்பவர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், காவிரி, சமஸ், மனிதர்கள்\nமோடி தோல்விகளின் இமாலய ஆரம்பம்\nபிரதமர் அலுவலக அதிகாரிகள் லண்டன் ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறார்கள். மோடியின் அடுத்த விஜயம் இங்கிலாந்து. பிரதமராக அமர்ந்த முதல் 17 மாதங்களில் 28 நாடுகளைச் சுற்றி வந்துவிட்டார் நரேந்திர மோடி. இடையிடையே மாநிலத் தேர்தல்கள் மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால், பிரதமரை எப்போதேனும் காணும் அரிய வாய்ப்பும் கிடைக்கக்கூடியது அல்ல. இப்படி ஓடி ஓடி உழைக்கும் பிரதமர் வெளியிலிருந்து எவ்வளவு முதலீடுகளைக் கொண்டுவந்திருக்கிறார் என்கிற கணக்குகளை அப்புறம் பார்க்கலாம். ஐ.நா.பாதுகாப்பு அவையில் நிரந்தர இடம், தெற்காசியாவில் வலுவான ‘தாதா’ எனப் பல கோதாக்களோடு ராஜீய உறவுகளைக் கையாளத் தொடங்கியது மோடி அரசு. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் எவ்வளவு மோசமாக அடிவாங்க ஆரம்பித்திருக்கின்றன என்பதற்கு இப்போது அழுத்தமான புள்ளியாகியிருக்கிறது நேபாளம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நேபாளம், மோடி, வெளியுறவுக் கொள்கை\nஅப்துல் கலாமின் ‘எண்:10, ராஜாஜி மார்க் வீடு’ காலிசெய்யப்பட்டு, ராமேசுவரத்துக்கு அவருடைய மூட்டை முடிச்சுகள் கட்டப்பட்டுக்கொண்டிருந்த நாட்களில் புதுடெல்லியில் இருந்தேன். முன்னாள் குடியரசுத் தலைவர் என்கிற வகையில் கலாமுக்கு இந்திய அரசு ஒதுக்கிய அந்த வீட்டுக்கெனச் சில முக்கியத்துவங்கள் உண்டு. நூறு ஆண்டுகளுக்கு முன் புது டெல்லி நகரத்தையும் இன்றைய குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம் முதல் நம்முடைய ஆட்சியாளர்கள் பிடித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு மாளிகையையும் நிர்மாணித்த பிரிட்டீஷ் பொறியாளர் எட்வின் லூட்டியன்ஸ், தான் வசிப்பதற்கு என்று திட்டமிட்டு கட்டிய வீடு அது. கிட்டத்தட்ட 79,297 சதுர அடி நிலத்தில் இரு தளங்களாக 11,775 சதுர அடியில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான வீடு. கலாமின் மறைவுக்��ுப் பின் அந்த வீட்டை, அவருடைய நினைவகமாக மாற்றக் கோரி மக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கங்கள் தீவிரமான சமயத்தில்தான் கலாமின் உடைமைகளை ஏறக்கட்டிவிட்டு, தன்னுடைய உலகப் புகழ்பெற்ற கலாச்சாரத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு அதை ஒதுக்கியிருக்கிறது நரேந்திர மோடி அரசு.\nமுதல் முறை நாடாளுமன்ற உறுப்பினரான மகேஷ் சர்மா கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வாயைத் திறந்தால் கழிவுகளாகக் கொட்டும் வார்த்தைகளுக்காகவே கவனம் பெற்றவர். இந்தியக் கலாச்சாரத்தைத் தூய்மைப்படுத்துவது தமது அரசின் தலையாயப் பணி என நம்புபவர். “மேற்கத்தியமயமாக்கப்பட்ட எல்லா விஷயங்களையும் நாங்கள் தூய்மைப்படுத்துவோம்; அது வரலாறானாலும் சரி, நிறுவனங்களானாலும் சரி” என்று வெளிப்படையாக அறிவித்தவர். “ராமாயணம், கீதையைப் போல பைபிளோ, குர் ஆனோ இந்தியாவின் ஆன்மாவின் மையத்தில் இருப்பவை அல்ல” என்பதைத் தன்னுடைய மறுவாசிப்பின் மூலமாக வெளிக்கொணர்ந்த மாமேதை. “பெண்கள் இரவில் வெளியில் செல்வது என்பது இந்தியக் கலாச்சாரம் அல்ல” என்று பெண்களுக்குப் புதிய கலாச்சார வழி காட்டிய கண்ணியவான். கேவலம் மாட்டிறைச்சி வைத்திருந்தார் எனும் வதந்தியின் பெயரால் தாத்ரியில் முதியவர் இக்லாக் அடித்துக் கொல்லப்பட்டபோது, “அது ஒரு “விபத்து” என்றும் “சம்பவம் நடந்த வீட்டில் 17 வயது இளம்பெண் ஒருவரும் இருந்தார்; அவரை யாரும் தொடவில்லை என்பதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றும் கூசாமல் கூறிய பெருந்தகை. அப்துல் கலாமைப் பற்றியும் அன்னார் கருத்து தெரிவித்திருக்கிறார். “முஸ்லிமாக இருந்தாலும்கூட ஒரு தேசபக்தராக இருந்தவர் கலாம்” என்ற ஒரே வரிச் சான்றிதழ் மூலம் அப்துல் கலாம் வரலாற்றையும் இந்திய முஸ்லிம்களின் வரலாற்றையும் ஒருசேரக் குப்பைத் தொட்டிக்கு அனுப்பியவர். மகேஷ் சர்மா இப்படி எத்தனையோ பெருமைகளுக்கு உரியவர் என்றாலும், கலாம் இருந்த வீடு அவருக்கு ஒதுக்கப்பட்டது டெல்லியில் பாஜகவினரின் புருவங்களையும்கூட உயர்த்தியிருக்கிறது. பொதுவாக, அரசு அதிகாரத்தில் உச்ச நிலையில் இருப்பவர்களுக்கே இப்படியான இரு தள வீடு ஒதுக்கப்படுவது மரபு. அரசில் பிரதமர் மோடிக்கு அடுத்த நிலையில் இருக்கும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி போன்ற மூத்த அமைச்சர்களின் வீடுகளே இதைவிடவும் சிறியவை (சிங்கின் வீடு 4,144 சதுர அடி; ஜேட்லியின் வீடு 7,825 சதுர அடி). எல்லாமே ஒரே தள வீடுகள். எல்லாவற்றுக்கும் மேலாக, வழிகாட்டு விதிகளின்படி, அந்த வீடு மகேஷ் சர்மாவின் பதவிக்கு உரியது அல்ல.\nஇத்தனையையும் தாண்டிதான் ஒரு இளைய அமைச்சருக்கு, அதுவும் ஒரு இணையமைச்சருக்கு கலாம் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது. மிகக் குறுகிய காலத்தில் தேசத்துக்கு மகேஷ் சர்மா ஆற்றிய அளப்பரிய சேவைக்கு பிரதமர் மோடி அளித்திருக்கும் அங்கீகாரமாகவும் பரிசாகவும் இதை நாம் கருதலாம். தன்னுடைய ஒவ்வொரு அசைவின் மூலமாகவும் ஒவ்வொரு செய்தியை அனுப்புபவர் அல்லவா மோடி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: அப்துல் கலாம், கட்டுரைகள், சமஸ், நரேந்திர மோடி\nமனிதர்கள்: ஒரு பொழப்பு.. பல வயிறு..\nராமேஸ்வரம் ரயில் நிலையத்தின் அழகு என்று குதிரை வண்டிகளைச் சொல்லலாம். தமிழகத்தில் இன்னும் குதிரை வண்டிகள் மிச்சமிருக்கும் மிகச் சில இடங்களில் ஒன்று ராமேஸ்வரம். அங்குதான் சுப்பிரமணியைச் சந்தித்தேன். பெட்டிகளை வாங்கி வண்டிக்குள் வைத்த சுப்பிரமணி, “நம்பி ஏறுங்க சார், ராஜா சல்லுனு கொண்டுபோய் விட்டுடுவான்” என்றார். வண்டியில் கட்டப்பட்டிருந்த ராஜாவைப் பார்த்தால் சல்லென்று கொண்டுபோய் விட்டுவிடுவதாகத் தெரியவில்லை. பரிதாபமாக நின்றது. வண்டி நகர ஆரம்பித்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், குதிரை வண்டி, சமஸ், சுப்பிரமணி, மனிதர்கள்\nமுதன்முதலில் முத்து நெடுமாறனைச் சந்திக்க வேண்டும் என்ற உந்துதலை உண்டாக்கியது மூத்த பத்திரிகையாளர் மாலன் எழுதியிருந்த ஒரு கட்டுரை. ‘முரசு அஞ்சல்: தமிழின் பெருமிதம்’ எனும் அந்தக் கட்டுரையில், “தினமும் கணினியில் என் பணிகளைத் தொடங்கும்போது நான் மானசீகமாக நன்றி செலுத்தும் ஒரு நபர் முத்து நெடுமாறன்” என்று குறிப்பிட்டிருந்தார் மாலன். புதிதாக வந்திருக்கும் ‘ஐபோன் 6’-ல் தமிழில் தட்டுவது நமக்கு இன்றைக்கெல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கிறது. ஆனால், 30 வருடங்களுக்கு முன் கணினிக்குள் தமிழைக் கொண்டுவரும் கனவு சாத்தியமாவது அத்தனை எளிதாக நடக்கவில்லை. உலகின் வெவ்வேறு மூலைகளில் இருந்த, விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் சிலர் அதற���கான முயற்சியில் இறங்கியிருந்தனர். அர்ப்பணிப்பு மிக்க அசாதாரணமான உழைப்பினால் இறுதியில் அதைச் சாத்தியமாக்கினர்; ‘யூனிகோடு' வரை கூட்டிவந்தனர். அவர்களில் ஒருவர் முத்து நெடுமாறன். கணினிக்குத் தமிழ் எழுத்துரு தந்த முன்னோடிகளில் முதன்மையானவர். மலேசியத் தமிழர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், கணினியம், சமஸ், செல்லியம், மனிதர்கள், முத்து நெடுமாறன்\nஆறேழு ஆண்டுகள் இருக்கும், திருச்சியில் இருந்தபோது நடந்தது. வெளியூரிலிருந்து நண்பர் வந்திருந்தார். அதிகாலை நான்கு மணிக்கு அவருக்கு வண்டி. வீட்டிலிருந்து ரயில் நிலையம் செல்ல குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். முன்கூட்டியே இரண்டரை மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து புறப்பட்டோம். வீதி இருண்டு கிடந்தது. செல்பேசி விளக்கின் துணையோடு நடக்க ஆரம்பித்தோம். நூறடி நகர்ந்திருக்காது. இருளையும் காற்றையும் கிழித்துக்கொண்டு வந்தது அலறல். சட்டென இன்னதென்று யூகிக்க முடியவில்லை. அமைதி. திரும்பவும் அலறல். கூடவே நாய்களின் உறுமல். திடுக்கிட்டு சுற்றுமுற்றும் பார்த்தபோது, கொஞ்ச தூரத்தில் ஒரு சின்ன கொட்டைகையின் முன்நடுக்கத்தோடு ஒடுங்கி நின்றுகொண்டிருந்தார் ஒரு பெரியவர். மூன்று நாய்கள் அவர் அருகே. உறுமிக்கொண்டு பாய்ந்துவிடத் தயாராக நின்றன. கையில் வைத்திருக்கும் காலி துணிப்பைகளை வைத்துக்கொண்டு “ச்சூ… ச்சூ…போ” என்றார் பெரியவர். நண்பர் கற்களை அள்ளி வீசினார். நாய்கள் சிதறி ஓடின. அடுத்து ஐந்து நிமிடங்கள் ஆகியும் பெரியவருக்குப் பதற்றமும் பதைபதைப்பும் நீங்கவில்லை. பேச முடியவில்லை. நாங்கள் புறப்பட்டோம். நண்பரை ரயில் ஏற்றிவிட்டுவிட்டுத் திரும்பும்போது, மணி ஏழரை இருக்கும். அப்போதுதான் கவனித்தேன். ஒரு ரேஷன் கடையின் முன்பகுதி அந்தக் கொட்டகை. அந்தப் பெரியவர் கீழே குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தார். தலை தொங்கிக்கொண்டிருந்தது. அவருக்குப் பின் இருபது முப்பது பேர். கிட்ட நெருங்கிப் பார்த்தால், பெரியவரின் கண்கள் மூடியிருந்தன. தூக்கத்தில் இருப்பதுபோல இருந்தது. முன்னும் பின்னும் வரிசையில் மனிதர்களோடு பைகள், கற்களும் கலந்திருந்தன. “எல்லாம் பருப்புக்காக” என்றார்கள் நின்றவர்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: ஊடக ஊழல், ��டக வன்முறை, கட்டுரைகள், சமஸ், நடிகர் சங்கத் தேர்தல்\nநயன்தாரா செய்தது தவறாகவே இருக்கட்டும்..நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்\nராமேசுவரம் சென்றிருந்தேன். உலகின் மிக நீண்ட பிராகாரத்தைக் கொண்டது ராமநாதசுவாமி கோயில். கோபுர வாசலை ஒட்டியுள்ள அனுமன் முகத்தில் செந்தூரப்பூச்சு. அடுத்து தனுஷ்கோடி நோக்கிப் பயணம். வழியில் நம்புநாயகி அம்மன் கோயில். நம்புநாயகி அம்மன் முகத்தில் செந்தூரப்பூச்சு. தனுஷ்கோடியின் காவல் தெய்வம் முத்துமாரியம்மன். தனுஷ்கோடி கடலோடிகள் வாழ்வின் ஒரு பகுதி என்றும்கூட இதைச் சொல்லலாம். ஊரில் பெரும்பாலானோர் பெயர்கள் மாரி, முத்து, முத்துமாரி, மாரியம்மாள் இப்படி இருக்கும். கடற்கரையில் புதிய வடிவில் ஒரு கோயில் முளைத்திருக்கிறது. சிலைகள் எதிலும் நம்மூர் பாணி இல்லை. வடக்கிலிருந்து உபயமாக வந்தடைந்த சிலைகள் என்கிறார்கள். உள்ளூர் மாரியம்மனுக்கு இப்போது சவாலாக ஆரம்பித்திருக்கிறது பெருந்தெய்வ வழிபாடு.\nதமிழகத்தின் கோயில் நகரங்களான கும்பகோணம், காஞ்சிபுரம் செல்லும்போது ஒவ்வொரு முறையும் வழியில் புதுப்புது கோயில்கள் முளைப்பதைப் பார்க்க முடிகிறது. கோபுரங்கள் / விமானங்களில் தொடங்கி உள்ளே இருக்கும் சாமி சிலைகள், வழிபாட்டு முறைகள் வரை எல்லாம் புதுப் பாணி. இந்தியர்களின் எல்லை கடந்த ஆன்மிகப் பயணங்களும் உறவுகளும் பங்களிப்புகளும் வரலாறு முழுக்க விரவிக் கிடக்கின்றன. ஆனால், இந்தப் புதிய கலாச்சாரத்தையும் அதன் தொடர்ச்சியாகப் பார்க்க முடியுமா முடியாது. இதன் பின்னுள்ளவர்களைத் தேடினால், ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு பெயர் ஒலிக்கிறது நன்கொடையாளர் ரூபத்தில். உள்ளூர் மக்களுக்கோ, வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களுக்கோ இதில் நேரடித் தொடர்பு இல்லை. ஊருக்கு ஊர் வெவ்வேறு கடவுள்கள். அந்தந்த ஊரின் இயல்போடும் எளிதில் நெருங்கிப் பொருந்தக் கூடிய வகையிலுமான கடவுள்கள். ஆனால், இக்கோயில்கள் உருவாக்கும் கலாச்சாரம் ஒருமித்தது. “ஷீர்டி சாய்பாபாவின் ஆரம்ப கால ஓவியங்கள், சிலைகளில் அவர் கன்னம் ஒட்டிப்போயிருக்கும். இப்போது கவனிக்கிறீர்களா முடியாது. இதன் பின்னுள்ளவர்களைத் தேடினால், ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு பெயர் ஒலிக்கிறது நன்கொடையாளர் ரூபத்தில். உள்ளூர் மக்களுக்கோ, வெளியூர்களிலிருந்��ு வரும் பக்தர்களுக்கோ இதில் நேரடித் தொடர்பு இல்லை. ஊருக்கு ஊர் வெவ்வேறு கடவுள்கள். அந்தந்த ஊரின் இயல்போடும் எளிதில் நெருங்கிப் பொருந்தக் கூடிய வகையிலுமான கடவுள்கள். ஆனால், இக்கோயில்கள் உருவாக்கும் கலாச்சாரம் ஒருமித்தது. “ஷீர்டி சாய்பாபாவின் ஆரம்ப கால ஓவியங்கள், சிலைகளில் அவர் கன்னம் ஒட்டிப்போயிருக்கும். இப்போது கவனிக்கிறீர்களா கன்னம் பூச ஆரம்பித்திருக்கிறது. புதிய ஓவியங்கள், சிலைகளில் மோடி மாதிரி இருக்கிறார் சாய்பாபா” என்றார் நண்பர் சங்கர். அப்படிப் பார்த்தால், அப்படியும் தெரிகிறார். எது ஒன்றையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.\nதமிழகத்தில் எங்கெல்லாம் கோயில்களில் செந்தூரம் புதிதாக நுழைகிறதோ அங்கெல்லாம் நிலத்துக்கு அடியில் சங்கப் பரிவார வேர்கள் பரவுவதை உணர முடிகிறது. ராமேசுவரத்தில் தமிழக அரசின் சுற்றுலாத் துறையின் கீழ் செயல்படும் ‘தமிழ்நாடு விடுதி’யில் தங்கல். விடுதி உணவகத்தில் அசைவத்துக்கு இடம் இல்லை. கூடவே, உணவகம் முழுக்க சைவப் பிரச்சாரம். வாசல் சுவர் மீது ஒட்டப்பட்டிருக்கும் ஒரு சுவரொட்டி கேட்கிறது: “நாங்கள் ஏன் சைவமாக இருக்கிறோம் என்று கேட்காதே மாறாக, நீ ஏன் சைவமாக இருக்கக் கூடாது என்று கேட்டுக்கொள் மாறாக, நீ ஏன் சைவமாக இருக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்\nஉலகின் மிகச் செழிப்பான கடல் பகுதியைக் கொண்ட ராமேசுவரத்துக்கு நிறைய விசேஷங்கள் உண்டு. முக்கியமானது, இந்தியக் கடற்பரப்பில் காணப்படும் 2,200 மீன் இனங்களில் 450 இனங்கள் கண்டறியப்பட்ட ராமேசுவரம் கடல். இங்கு கிடைக்கும் மீன்கள் பல வேறு எங்கும் சாப்பிடக் கிடைக்காதவை. தவிர, அசைவ சமையலில் ராமேசுவரத்துக்குத் தனிப் பாரம்பரியம் உண்டு. இந்திய - இலங்கை - அரேபிய - பாரசீக சமையல் கலாச்சாரத்தின் கூட்டுக் கலவை அது. ஒரு அலை கொஞ்சம் ஓங்கி அடித்தால், விடுதிக்குள் வந்து தண்ணீர் விழும்; கடலுக்கு அவ்வளவு நெருக்கமாகக் கரையில் கட்டப்பட்டிருக்கிறது ‘தமிழ்நாடு விடுதி’.\nகடலோடிகளின் நகரத்தில், கடற்கரையில் அமைந்திருக்கும் ஒரு அரசுசார் விடுதியில் மீன் உணவு இல்லை என்றால், நாம்தான் நியாயமாகக் கேள்வி எழுப்ப வேண்டும். மாறாக, ஏன் விடுதி நிர்வாகம் நம்மைப் பார்த்துக்கேள்வி எழுப்புகிறது கோயிலைக் காரணமாகச் சொன்னார் ஒரு ஊழியர். இந்தியாவில் கோயில் இல்லாத ஊர் ஒன்று உண்டா கோயிலைக் காரணமாகச் சொன்னார் ஒரு ஊழியர். இந்தியாவில் கோயில் இல்லாத ஊர் ஒன்று உண்டா தவிர, கடவுளையே சைவம் அல்லது அசைவம் ஆக்க நாம் யார் தவிர, கடவுளையே சைவம் அல்லது அசைவம் ஆக்க நாம் யார் பதில் இல்லை. விடுதியை விட்டு வெளியேறும்போது, அது கண்ணில் பட்டது. கடற்கரையில், விடுதிக்கு வெளியே கொஞ்ச தூரத்தில் மண்ணில் நிறுவப்பட்ட நடுகல். சங்கப் பரிவாரங்களைச் சேர்ந்த ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, ‘பலிதான இடம்’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். சூழலையும் சூழலுக்கான பின்னணியையும் சொல்லாமல் சொல்லும் குறியீடுபோல இருந்தது அது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: இந்துத்வம், கட்டுரைகள், சமஸ், நரேந்திர மோடி, மாட்டுக்கறி\nமனிதர்கள்: திருவிழா ஜோரா நடக்குது... சாமிதான் அநாதை ஆயிடுச்சு\n“ஏண்ணெ, இங்கெ காமாட்சி தேவியம்மா வீடு எது” சைக்கிளில் செல்லும் இளைஞர், கால் ஊன்றி வண்டியை நிறுத்தி, தெருவின் பின்பக்கத்தைக் காட்டுகிறார். வீடுகள் அழுதுவடிகின்றன. ஒருகாலத்தில் வடக்கு வாசல் வாழ்வாங்கு வாழ்ந்தது. வடக்கு வாசல் மட்டும் இல்லை, ரெட்டிபாளையம், கீழஅலங்கம் எல்லாமே வாழ்வாங்கு வாழ்ந்தன. தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க நாட்டுப்புறக் கலைகள் செழித்த இடங்கள் இவையெல்லாம். கும்மியாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், பாம்பாட்டம், காவடியாட்டம், உறுமியாட்டம், உறியாட்டம், சிலம்பாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், தப்பாட்டம், குறவன்குறத்தியாட்டம், சேவையாட்டம், சாமியாட்டம், காளியாட்டம், பேயாட்டம்.. இப்படி எந்த ஆட்டம் என்றாலும் தஞ்சாவூருக்கு வந்தால் செட்டு பிடித்துச் சென்றுவிடலாம். அதிலும், கரகாட்டத்திலும் பொய்க்கால் குதிரையாட்டத்திலும் தஞ்சாவூருக்கு என்று தனி மரபும் சிறப்பும் உண்டு.\nநாட்டுப்புறக் கலைஞர்கள் உலகம் இரவுலகம் என்றாலும், பகல் பொழுதுகளில் இங்கெல்லாம் உலாத்துவது தனி அனுபவம். எந்தத் தெருவில் நுழைந்தாலும் சலங்கைச் சத்தமும் பாட்டுச் சத்தமும் கேட்கும். வீடுகளில் சிறு பிள்ளைகள் பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பார்கள். டீக்கடைகள், கோயிலடிகள், கட்டைச்சுவர்களில் அரட்டைக் கச்சேரிகள் அள்ளும். பகடிகள் பறக்கும்.\n“ஏம்மா, காமாட்சி தேவியம்மா வீடு இதுத���னுங்களா\nவாசல் கதவு திறந்தே இருக்கிறது என்றாலும், உள்ளே வெளிச்சம் தெரியவில்லை. பதிலும் இல்லை. அந்தக் காலத்தில் கரகாட்டத்தில் கொடிகட்டிப் பறந்தவர் காமாட்சி தேவி. கரகாட்டத்தின் அத்தனை போக்குகளையும் அறிந்த, மிச்சமிருக்கும் வெகு சிலரில் ஒருவர். கணவர் நாடி ராவ் பொய்க்கால் குதிரையாட்டத்தில் பேர் போனவர். பிள்ளைகளும் இதே தொழிலில்தான் இருக்கிறார்கள்.\n“ஏம்மா, வீட்டுல யாரும் இருக்கீங்களா\nமெல்ல அசைவு தெரிகிறது. “வாங்கய்யா, யாரு வந்திருக்கீங்க” நாடி ராவும் தொடர்ந்து, காமாட்சி தேவியும் வருகிறார்கள். முகத்தில் பழைய களை இல்லை. “ஆனா, இப்பவும் ஞாபகம் வெச்சித் தேடி வந்திருக்கீங்களே; இதுவே பெரிய சந்தோஷம்தான்” நாடி ராவும் தொடர்ந்து, காமாட்சி தேவியும் வருகிறார்கள். முகத்தில் பழைய களை இல்லை. “ஆனா, இப்பவும் ஞாபகம் வெச்சித் தேடி வந்திருக்கீங்களே; இதுவே பெரிய சந்தோஷம்தான்” என்கிறார்கள். “டீ சாப்பிடுறீங்களா” என்கிறார்கள். “டீ சாப்பிடுறீங்களா” என்கிறார்கள். பேரப் பிள்ளைகளை அனுப்பி டீ வாங்கி வரச் சொல்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், காமாட்சி தேவி, சமஸ், நாடி ராவ், பயணங்கள், மனிதர்கள்\nமனிதர்கள்: புலிக்குத் தமிழ் தெரியும்\nதென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய உயிரியல் பூங்கா சுமார் 1490 ஏக்கருக்கு விரிந்து கிடக்கிறது; லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள், செடி கொடிகள் காற்றுடன் விளையாடுகின்றன. வண்டலூரைப் பூங்காவாகப் பார்ப்பவர்களுக்கு, அது ஒரு பிரமாண்டமான உயிரியல் பூங்கா. காடாகப் பார்ப்பவர்களுக்கு அது ஒரு சின்ன காடு. இந்தியாவிலேயே அதிகமான விலங்குகள், இனங்களைக் கொண்ட பூங்காவும் இது. கிட்டத்தட்ட 166 இனங்களைச் சேர்ந்த 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் இங்கிருக்கின்றன. நான் ஒரு மனிதரைப் பார்க்கச் சென்றிருந்தேன். செல்லையா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், செல்லையா, பயணங்கள், புலிக்குத் தமிழ் தெரியும், மனிதர்கள்\nமீண்டும் ஒரு பயணம் - மனிதர்கள்\nமீண்டும் ஒரு பயணம். வயலில், மலையில், காட்டில், கடலில்… நடைபாதையில், சாலையோரங்களில், ரயிலடிகளில்… பள்ளிக்கூடங்களில், மருத்துவமனைகளில், தொழிற்சாலைகளில்…\n’ சகஜீவிகளை நோக்கிச் செல்லும் பயண��் இது. நம் பக்கத்து வீட்டில், எதிர்வீட்டில் வாழக் கூடியவர்கள், பயணத்தில் கடக்கும்போது நம் கண்ணில் படக்கூடியவர்கள், சட்டென ஒருகணம் வந்து யார் என்று யோசிக்கும் முன் மறைந்துவிடக் கூடியவர்கள், நாம் நினைத்தால் தோழமையுடன் தோள் மீது கை போட்டுக்கொள்ளக் கூடியவர்கள், நம்மைப் போலவே பிழைப்புக்காக ஓடிக்கொண்டிருப்பவர்கள், ஆனால், ஏதோ ஒருவகையில், நம் ஒவ்வொருவரின் உலகத்துடனும் பிணைக்கப் பட்டவர்கள், ஏதோ ஒரு வகையில், நம் வாழ்க்கைக்கு முக்கியமான பங்களிப்பைச் செய்பவர்கள், நமக்கு மிக நெருக்கமானவர்களை நெருங்கிச் செல்லும் பயணம் இது.\nஒரு மடக்கு தண்ணீர் நம் வாயைத் தேடி வர எத்தனை முகமற்ற மனிதர்களின் உழைப்பைக் கடக்க வேண்டியிருக்கிறது என்பதை நாம் யோசிப்பது இல்லை. சமூக வாழ்க்கையின் அடிப்படைக் கல்வி சக உயிரைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதில் இருந்தே தொடங்குகிறது என்றால், இந்தப் பயணம் ஒருவகையில் அப்படிப்பட்ட முயற்சி\nஅக். 2015, ‘தி இந்து’\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், பயணங்கள், மனிதர்கள்\nஇந்த காந்தி ஜெயந்திக்கு அற்புதமான ஓர் அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறது லுதுவேனியா. காந்தி தன் ‘ஆன்ம நண்பர்’ என்று குறிப்பிட்ட ஹெர்மன் காலன்பக் - காந்தி இருவரும் சேர்ந்திருக்கும் சிலையை நிறுவியிருக்கிறது. லுதுவேனியாவில் பிறந்த யூதரான ஹெர்மன் காலன்பக் பின்னாளில் தொழில் நிமித்தம் தென்னாப்பிரிக்கா வந்து சேர்ந்தவர். தேர்ந்த கட்டிடக் கலைஞரான அவர், 1904-ல், தன்னுடைய 33-வது வயதில் காந்தியைச் சந்தித்தார். ஆன்மிக உரையாடலால் வலுப்பெற்ற நட்பு, கூடிய சீக்கிரம் காந்தியின் எளிமை, சைவம், சமத்துவ அரசியலை ஹெர்மன் காலன்பக்கிடம் கொண்டுசேர்த்தது.\nதென்னாப்பிரிக்காவில் சத்யாகிரகிகளுக்கு என காந்தி திட்டமிட்ட குடியிருப்பான ‘டால்ஸ்டாய் பண்ணை’ உருவாக காந்திக்கு 1,000 ஏக்கர் நிலத்தைக் கொடையாக வழங்கியதோடு, குடியிருப்புகள் அமைக்கவும் உதவியவர் காலன்பக். 1913-ல், ‘ஃபீனிக்ஸ் பண்ணை’யில் காந்தி நடத்திய முதல் பிராயசித்த உண்ணாவிரதப் போராட்டம், சத்தியாகிரக இயக்கம் இரண்டிலும் முக்கியப் பங்காற்றியவர். உலகப் போர் சூழலும் இந்தியச் சுதந்திரப் போராட்டச் சூழலும் காந்தியையும் காலன்பக்கையும் வெவ்வேறு இடங்கள் நோக்கி��் திருப்பினாலும், இருவரும் இறுதி வரை ஆன்ம நண்பர்களாகவே இருந்தார்கள். 1945-ல் காலன்பக் இறந்தபோது, தன்னுடைய எஸ்டேட்டின் ஒரு பெரும் பகுதியை தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு எழுதிவைத்துச் சென்றிருந்தார். இன்றைக்கெல்லாம் வரலாற்றின் இடுக்குகளில் தள்ளப்பட்டு, அடுத்தடுத்த பாறைகளும் இருளும் சேர்த்து மூடிப் புதைத்துவிட்ட ஒரு பெயர் ஹெர்மன் காலன்பக். லுதுவேனிய அரசு இந்தச் சிலையின் மூலம் அதை மீட்டெடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கூடவே, இந்தியர்களுக்கும் ஒரு மகத்தான செய்தியை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்திருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், காந்தி, சமஸ்\nஹிட்லரும் ஃபோக்ஸ்வேகனும் அமெரிக்காவும் பின்னே மோடியும்\nஅடால்ஃப் ஹிட்லரை ஞாபகப்படுத்தக் கூடியவை ‘ ஃபோக்ஸ்வேகன்’ கார்கள். ஜெர்மனில் ‘ஃபோக்ஸ்வேகன்’ என்றால், மக்களுடைய வாகனம் என்று அர்த்தம்.\nசீமான்கள் மட்டுமே கார் வைத்திருந்த காலம். சிறிய ரக கார்களை உருவாக்கும் முயற்சிகள் 1920-களில் தொடங்கின என்றாலும், ஹிட்லரால் புதிய போக்கு உருவானது. அமெரிக்காவைப் போல ஜெர்மனியிலும் வீட்டுக்கு ஒரு கார் சூழலை உருவாக்க நினைத்தார் ஹிட்லர். இரு பெரியவர்கள், மூன்று குழந்தைகளுடன் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பயணிக்கக் கூடியதாக ஒரு கார் - அதுவும் 999 ரெய்க்ஸ் விலைக்குள். ஜெர்மனியின் வாகன உற்பத்தித் துறை + பொருளாதாரத்தில் உத்வேகத்தை உருவாக்குவதோடு, உள்நாட்டில் நாஜி கட்சியின் செல்வாக்கை மேலே கொண்டு செல்லவும் இத்திட்டம் உதவும் என்பது கணக்கு. 1937-ல் இப்படித்தான் ‘ஃபோக்ஸ்வேகன்’ உருவாக்கப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: ஃபோக்ஸ்வேகன், கட்டுரைகள், சமஸ், மோடி, ஹிட்லர்\nநம்முடைய கர்ணப்பரம்பரை மரபுகள் மடியப்போகின்றன… பெரியவர்களிடம் பேசுவோம்; தேச நலன் கருதியேனும்\nஅலுவலக வரவேற்பறையிலிருந்து, “செ.கணேசலிங்கன் வந்திருக்கிறார்” என்று தகவல் வந்தது. தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். ஈழத்தில் மார்க்சியப் பார்வையுடன் எழுத ஆரம்பித்தவர்களில் முன்னோடி. நாவல், சிறுகதை என்று புனைவுகளில் மட்டும் இல்லாமல், சமயம், சமூகவியல், அரசறிவியல், பெண்ணியம், கலை, திறனாய்வு என்று சகலப் பிரிவுகளிலும் எழுதிக் குவித்தவர். எல்லாவற்றையும்விட ஈழப் போராட்டத்தின் முக்கியமான சாட்சியங்களில் ஒருவர். ஒருகாலத்தில் போராளிகளுக்கு அரசியல் பாடம் எடுத்தவர். வயது இப்போது 87 ஆகிறது.\nகணேசலிங்கன் நல்ல பேச்சாளியும்கூட. ஒரு காபி உள்ளே போனால், இலங்கை, மஹிந்த ராஜபட்ச – விக்கரமசிங்க உள்கதைகள், புலிகள் விட்டுப்போன தங்கச் சுரங்கம் என்று வெள்ளமாகப் பேச்சு பாயும். வரவேற்பறைக்குச் சென்றபோது, கையில் ஒரு புத்தகத்துடன் சிரித்துக்கொண்டிருந்தார். “கொழும்பு போய் வந்தேன். இது புது நாவல். ‘சுசிலாவின் உயிரெச்சம்’. போன முறை கொடுத்துவிட்ட ‘பாலுமகேந்திரா’ புத்தகம் வாசிச்சீங்களா” புத்தகத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பதற்காக பேனாவை எடுக்கும்போது விரல்களில் அத்தனை நடுக்கம். பிரமிப்பாக இருந்தது. கடந்த ஒரு வருஷத்தில் அவர் எழுதியிருக்கும் மூன்றாவது புத்தகம் இது. கணேசலிங்கன் சென்ற பின் சகாக்களிடம் இதுபற்றிப் பேச்சு ஓடியது. சாரி சொன்னார், “அந்த உயிரிடம் சொல்ல அவ்வளவு இருக்கிறது; அவற்றை முடிந்தவரை யாரிடமாவது சொல்லிவிட அது துடிக்கிறது; அதுதான் அவரைத் தொடர்ந்து இயக்குகிறது.”\nஊரில் வீட்டுக்கு முன் குளம். இக்கரையில் பிள்ளையார் கோயில்; அக்கரையில் கனகாம்பாள் கோயில்; நடுவே ஆலமரத்தடி. மூன்றுமே பெரியவர்கள் உட்காரும் இடங்கள். வீட்டில், பள்ளிக்கூடங்களில் இருந்த நேரத்தைக் காட்டிலும் பிள்ளைகள் இங்குதான் அதிகம் கிடப்போம். பெரியவர்களின் பேச்சில் சொக்கிக்கிடப்போம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், பெரியவர்கள், மரபு, வரலாறு\nஇந்திய முஸ்லிம்கள் கொண்டாட சில குரல்கள்\nமுஸ்லிம் சமூகம் கர்வம் கொள்ளத் தக்க இரு கலைஞர்களுக்கு ஃபத்வா அறிவித்திருக்கிறார் சயீத் நூரி. யார் இந்த சயீத் நூரி தெரியாது. அறிமுகமில்லாத ஓர் உலமா. ஆனால், ஃபத்வாவுக்கு உள்ளாகியிருக்கும் இரு கலைஞர்களும் சர்வதேச அளவில் புகழ்பெற்றவர்கள். ஒருவர், இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இன்னொருவர், ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி. இருவரும் சேர்ந்து பணியாற்றும் ‘முஹம்மத்: மெஸென்ஜர் ஆஃப் தி காட்’ படத்தின் தலைப்பு சயீத் நூரிக்குப் பிடிக்கவில்லை. ஃபத்வா போட்டுவிட்டார். கூடவே, அவர்கள் இருவரையும் மதத்தைவிட்டு விலக்கியிருப்பதோடு, அவர்களுடைய திர���மணங்களையும் இவரே ரத்துசெய்திருக்கிறார். மேலும், படத்துக்குத் தடை கேட்பதோடு, மஜித் – ரஹ்மான் இருவர் மீதும் வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். ரஹ்மான் அவருக்கே உரிய பணிவோடு உருக்கமாக ஒரு விளக்கம் அளித்திருக்கிறார். மஜித் அமைதியாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார்.\nபொதுவாக, இப்படி மத அமைப்புகள் / மதத் தலைவர்களால் கலைஞர்கள் குறிவைக்கப்படும்போது, இந்தியாவில் அறிவுஜீவிகளிடமிருந்து வெளிவரும் எதிர்வினைகள் அலாதியானவை. மதவெறியர்கள் இந்துத்வர்கள் என்றால், அறிவுஜீவிகள் வர்க்கம் பாயும்; இஸ்லாமியத்துவர்கள் என்றால், கோமாவில் படுத்துவிடும். எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளி, கெட்ட கொள்ளி என்ற வித்தியாசமெல்லாம் இருக்கிறதா என்ன ரஹ்மான் - மஜிதி விவகாரமும் இதற்கு விதிவிலக்கு அல்ல.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: இந்துத்வம், கட்டுரைகள், சமஸ், முஸ்லிம்கள்\nசீன அரசின் ஒரு குழந்தைக் கொள்கை சீக்கிரமே முடிவுக்கு வந்துவிடும் என்று தோன்றுகிறது. முன்னதாக 13-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் தொடக்கத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போதைய சீனப் பொருளாதாரத் தேக்கம் அதற்கு முன்னதாகவே, அந்த அறிவிப்பு வெளியாவதற்கான சாத்தியங்களைக் கட்டியம் கூறுகிறது.\nபொருளாதார வளர்ச்சிக்காக மக்கள்தொகையைக் கட்டுக்குள் கொண்டுவருவது எனும் தாமஸ் ராபர்ட் மால்துஸின் மக்கள்தொகைக் கொள்கை பெரும்பாலான நாடுகளால் சுவீகரித்துக்கொள்ளப்பட்டது. எனினும், சீன கம்யூனிஸ்ட் அரசு 1979-ல் அறிவித்த ஒரு குழந்தைக் கொள்கை முன்னுதாரணமே இல்லாதது. மேலும், அதைச் செயல்படுத்த சீனா கையாண்ட வழிமுறைகள் எல்லோரையும் உறையவைத்தன.\nஒரு குழந்தைக் கொள்கையில் சில விதிவிலக்குகள் உண்டு. ஆனால், பெரும்பான்மை மக்களுக்கு அவற்றால் எந்தப் பயனும் இல்லை என்கிறார்கள். இந்த விஷயத்தில் சீனப் பெண்களுக்கு அவர்களுடைய கருப்பையின் மீது உரிமையே கிடையாது என்பதுதான் உண்மை. சீனப் பெண்கள் மாதவிடாய் சுழற்சியை அவரவர் பகுதியில் இருக்கும் சுகாதாரத் துறை அலுவலரிடம் தெரிவிக்க வேண்டியது கட்டாயம். சுகாதாரத் துறையினர் சந்தேகப்பட்டால், பரிசோதனை நடக்கும். விதி மீறப்பட்டிருப்பது தெரியவந்தால், கட்டாயக் கருக்க���ைப்பு நடக்கும். 9 மாத, 8 மாதக் கர்ப்பங்கள் எல்லாம் கலைக்கப்படும் கொடூரம் சீனாவில் சகஜம். ஒரு குழந்தைத் திட்டத்தின் கீழ் 33.6 கோடி கருக்கலைப்புகள், 1.96 கோடி குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சைகளைச் செய்திருப்பதாகச் சில ஆண்டுகளுக்கு முன் சொன்னது சீன சுகாதாரத் துறை. இந்த அதிகாரபூர்வப் புள்ளிவிவரத்தைக் காட்டிலும் உண்மையான எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதேசமயம், இந்தக் காட்டுமிராண்டிக் கொள்கை அமலாக்கமெல்லாம் சாமானியர்களுக்குதான். ஒரு குழந்தைக் கொள்கையை மீறி குழந்தை பெற்றுக்கொள்பவர்கள், அவர்களுடைய ஆண்டு வருமானத்தைப் போல் 10 மடங்கு வரை அரசுக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்று ஒரு விதி உண்டு. பணக்காரர்கள் வெளியேற இந்த விதி ஓட்டை போதுமானதாக இருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: இந்துத்வம், கட்டுரைகள், சமஸ், சீனா, மக்கள்தொகை, முஸ்லிம்கள்\nஆர்எஸ்எஸ்ஸிடம் கற்க ஒரு பாடம்\nபாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் வேர் பரப்ப ஆரம்பித்திருப்பதைச் சொல்லி விசனப்பட்டார் காங்கிரஸ் நண்பர் ஒருவர். மோடியின் இலக்குகளில் சங்கப் பரிவாரங்கள் வளர்ச்சி – விரிவாக்கத் திட்டங்களுக்கும் ஒரு முக்கியமான இடம் உண்டு. மக்களவைத் தேர்தலுக்கு முன் நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் நடத்திக்கொண்டிருந்த ‘ஷாகா பயிற்சி வகுப்பு’களின் எண்ணிக்கை 39,000. மோடி பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்த அடுத்த 4 மாதங்களில் இது 42,000 ஆனது. அடுத்த சில ஆண்டுகளுக்குள் இந்த எண்ணிக்கையை ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும் என்று சொல்கிறார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத். கூடவே, எங்கெல்லாம் முன்பு அவர்கள் செயல்படுவது சிரமமாக இருந்ததோ, அங்கெல்லாம் இப்போது கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படி ஷாகாக்கள் எண்ணிக்கை அதிகரிப்பது எந்த அளவுக்கு அரசியலில் நேரடி விளைவுகளை உண்டாக்கும் என்பதற்கு, மேற்கு வங்கம் சமீபத்திய உதாரணம். வங்கதேச அகதிகளை முன்வைத்து நடத்தப்படும் இந்து – முஸ்லிம் பிளவு அரசியல் அங்கு வேலை செய்யத் தொடங்கியதோடு, பாஜக ஓட்டுவங்கி கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: ஆர்எஸ்எஸ், இந்துத்வம், கட்டுரைகள், சங்க பரிவா���ம், சமஸ், திமுக, பெரியார்\nஇப்படிப்பட்ட மனிதர்களும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது; ‘மாஞ்சி’ படம் பார்த்தீர்களா - இப்படிக் கேட்கும் நண்பர்களிடம் எல்லாம் கூடுதலாக ஒரு செய்தியைப் பரப்பிக்கொண்டிருக்கிறேன்: “பகுலாஹி செய்தியைக் கேள்விப்பட்டீர்களா - இப்படிக் கேட்கும் நண்பர்களிடம் எல்லாம் கூடுதலாக ஒரு செய்தியைப் பரப்பிக்கொண்டிருக்கிறேன்: “பகுலாஹி செய்தியைக் கேள்விப்பட்டீர்களா\nநவாசுதீன் சித்திக் - ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியாகியிருக்கும் இந்திப் படமான ‘மாஞ்சி’, பிகாரைச் சேர்ந்த ஏழை விவசாயியான தசரத் மாஞ்சியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. பிஹாரின் கயா மாவட்டத்தில் உள்ள கெலார் எனும் சின்ன மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் தசரத் மாஞ்சி. பிஹார் போன்ற ஒரு மாநிலத்தில், மலைக் கிராமங்களில், அதுவும் ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஊரில் அடிப்படை வசதிகள் எப்படியிருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா கெலார் மக்கள் பக்கத்திலுள்ள நகரமான வஜூர்கஞ்சை அடைய வேண்டும் என்றால், மலையைச் சுற்றிக்கொண்டு 80 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். இதைவிடப் பெரிய கொடுமை, குடிதண்ணீர் வேண்டும் என்றாலே, மலைக்கு மறுபக்கம் சென்றுதான் எடுக்க வேண்டும். 1959-ல் இப்படி ஒரு நாள் தண்ணீர் எடுப்பதற்காகச் சென்றார் தசரத் மாஞ்சியின் மனைவி பல்குனிதேவி. கல் இடறி தவறி விழுந்ததில், பாறைகளில் உருண்டு படுகாயம் அடைந்தார். வஜூர்கஞ்ச் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் பாதி வழியிலேயே பல்குனிதேவியின் உயிர் போய்விட்டது. ஒரு சாதாரண மனிதரான தசரத் மாஞ்சியை ‘மலை மனிதர்’ ஆக்கியது இந்தச் சம்பவம். தன் மனைவிக்கு ஏற்பட்ட நிலை இன்னொருவருக்கு ஏற்படக் கூடாது என்று முடிவெடுத்தார். உளி, சுத்தியல். இரண்டையும் கொண்டே தனி ஒரு ஆளாக மலையின் நடுவே 25 அடி உயரம், 30 அடி அகலம், 360 அடி நீளத்தில் ஒரு பாதையை அமைத்தார். கெலாரையும் சேர்த்து 60 கிராம மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை அந்தப் பாதை உருவாக்கியது. கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் உழைப்பு + கடுமையான அர்ப்பணிப்புணர்வின் பலன் இது.\nஅரசாங்கத்திடமிருந்தோ, சமூகத்திடமிருந்தோ தசரத் மாஞ்சி எதையும் எதிர்பார்க்கவில்லை. பின்னாளில், ‘பத்மவிபூஷண்’ விருதுக்கு மாஞ்சியின் பெயர் பரிந்துரைக்க��்பட்டபோதும்கூட, “ஒரு தனி மனிதர் இப்படி மலையைப் பிளந்து பாதை அமைத்தார் என்பதற்கு ஆதாரமில்லை” என்று கூறி மத்திய அரசு நிராகரித்தது. “எனக்கு விருதெல்லாம் வேண்டாம்; என் ஊர் மக்களுக்கு ஒரு மருத்துவமனை வேண்டும்; முடிந்தால் அதைச் செய்துகொடுங்கள்” என்று கூறி நிலமற்ற விவசாயியான தனக்கு, பிகார் அரசு அளித்த 5 ஏக்கர் நிலத்தையும் கொடுத்துவிட்டார். 2007-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தபோதுதான் தசரத் மாஞ்சி நம் அரசியல்வாதிகளின் கண்ணுக்குத் தெரிந்தார். பிஹார் அரசு மரியாதையோடு அவருடைய இறுதி நிகழ்ச்சிகள் நடந்தன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், குடிமராமத்து, சமஸ், பகுலாஹி, விவசாயம்\nஆசிரியர்களே.. எம் பிள்ளைகளைக் காத்தருளுங்கள்\nசென்னையில் ஏராளமான மரம், செடி - கொடிகள் சூழ அமைந்த அரிதான பள்ளிகளில் ஒன்று ஜே.கிருஷ்ணமூர்த்தி நிறுவிய ‘தி ஸ்கூல்’. குட்டிப் பிள்ளைகளுக்கு அந்தப் பள்ளி வளாகம் ஒரு குட்டிக் காடுதான். நடந்து செல்லும் பாதைகள் எங்கும் பூக்களும் முதிர் இலைகளும் மரப்பட்டைகளுமாக உதிர்ந்து கிடக்கும். காலடிகளைக் கவனமாக எடுத்துவைக்க வேண்டியிருக்கும். பட்டுப்பூச்சிகள் பாதையினூடே கடந்து செல்லும். அன்றைக்கு ஒரு காரியமாக அந்தப் பள்ளி பக்கம் சென்றபோது, ஏதோ யோசனையில் ஆட்பட்டவனாக ஆலமரத்தடியில் உலவிக்கொண்டிருந்தான் ஒரு சிறுவன். ஒரு மணி நேரம் இருக்கும். வேலை முடிந்து திரும்பும்போதும், அவன் அங்கேயே இருந்தான். மரத்தடியில் உட்கார்ந்து கைகளில் அழகழகான கருப்பு - சிவப்பு ஆல விதைகளைக் குவித்து உருட்டிக்கொண்டிருந்தான். பள்ளி நேரம் அது என்பதால், ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், அந்த மரத்தடிப் பள்ளி முதல்வரின் அறையின் ஜன்னல் பார்வைத் தூரத்தில் இருந்தது. இதனிடையே அவனைக் கடந்த இரு ஆசிரியர்கள் அவனிடம் ஏதோ பேசிவிட்டு, கடந்து சென்றனர். பிறகு, மரத்தடியில் இரு முரட்டு வேர்களின் நடுவே ஏதோ சாய்வு நாற்காலியால் வசதியாகப் படுத்துக்கொள்வதைப் போல அவன் சரிந்துகொண்டான். ஆர்வமிகுதியில் விசாரித்தபோது, மூடு சரியில்லை என்று ஆசிரியரிடம் சொல்லிவிட்டு, மரத்தடிக்கு வந்த கதையைச் சொன்னான். ஆச்சரியமாக இருந்தது. பள்ளி ஆசிரியர்களிடம் விசாரித்தால், “இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது; பிள்ளைக���் ஒரு நியாயமான விஷயத்தை நம்மிடம் கொண்டுவரும்போது அதற்குக் காது கொடுப்பதுதானே நியாயம்\nஉண்மைதான். இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. ஒரு பிள்ளை, ஏதோ ஒரு தனிப்பட்ட காரணத்தால், கொஞ்சம் அமைதியாக, தனித்திருக்க விரும்பினால், பள்ளி வளாகத்திலேயே அனுமதிப்பதில் என்ன ஆச்சரியம் கிடக்கிறது ஆனால், நம்முடைய இன்றைய பள்ளிகளின் அசாதாரண சூழல் சாதாரண விஷயங்களைக்கூட நம் சமூகத்தில் ஆச்சரியமானவையாக்கிவிடுகிறது.\nநல்ல பள்ளி ‘தி ஸ்கூல்’. ஆசிரியர்களைப் பிள்ளைகள் அண்ணா, அக்கா என்றுதான் அழைக்கிறார்கள். பொதுத் தேர்வுகள் வரை தேர்வுகள் கிடையாது. மதிப்பெண்கள் கிடையாது. பரிசுகள் கிடையாது. தண்டனைகளும் கிடையாது. துரதிருஷ்டம் என்னவென்றால், தமிழ்நாட்டில் ஒரு ‘தி ஸ்கூல்’தான் இருக்கிறது. ஒரு வகுப்புக்கு 25 பிள்ளைகளைத்தான் சேர்ப்பார்கள். அப்புறம், ஆண்டுக் கட்டணம் ஐம்பதாயிரத்தைத் தாண்டும். நம்முடைய அரசுப் பள்ளிகள் சூழலை ‘தி ஸ்கூல்’ சூழலுடன் ஒப்பிடுவது முற்றிலும் முரணானது என்றாலும், இன்றைக்கு நம்முடைய சமூகச் சூழலில் கொஞ்சமேனும் பிள்ளைகளுக்கான சுதந்திரச் சூழல் மிச்சமிருப்பது அரசுப் பள்ளிகளில்தான். ஆண்டுக்கு பத்துப் பதினைந்து பள்ளிகளுக்காவது செல்ல நேர்கிறது; காற்றோட்டமான வெளியில் தொடங்கி உற்சாகமான உரையாடல்கள் வரை அரசுப் பள்ளிகளில் உள்ள சுதந்திரமான சூழல் தனியார் பள்ளிகளில் காணக் கிடைக்காதது. இப்போது அந்த அரசுப் பள்ளிகளிலும் பிள்ளைகள் வதைபட ஆரம்பிப்பதுதான் பெருந்துயரம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், கல்வி, சமஸ், தி ஸ்கூல் கே.எஃப்.ஐ.\nஉஷார், உஷார், உஷார்... அவர்கள் ஒதுங்கவில்லை; பதுங்குகிறார்கள்\nமேடையில் ஏறிய பின் எந்தத் தலைப்பு கொடுத்தாலும், விளாசுவதில் அண்ணா வல்லவர். அந்தக் கணத்தில் புத்தியில் எது வந்து விழுகிறதோ அது வாயில் பேச்சாக மாறும். கரைகள் தொட பாயும் வெள்ளம் அவர் பேச்சு. ஜீவாவும் அப்படி ஓர் அற்புதமான பேச்சுக் கலைஞர். அவர் பேச்சு ஒரு காட்டாறு. சாதுர்யப் பேச்சையே சரளமாக்கிக்கொண்டவர் கருணாநிதி. காமராஜர் பேச்சு கவர்ச்சிகரமானது அல்ல. ஆனால், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று இருக்கும். போலிப்பூச்சுகளுக்கு அதில் இடமிருக்காது. இது எழுதிக்கொடுப்பதைப் பேசும் கிளித்தலைவர்களின் காலம். எல்லோருக்குமே தயாரிக்கப்பட்ட உரைகள்தான் மூலதனம் என்றாகிவிட்ட சூழலில், பேச்சில் உயிரைக் கொண்டுவர குரல் கலை தேவைப்படுகிறது. நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி அதில் தேர்ந்தவர். அவர் செங்கோட்டையில் நின்று சுதந்திர தின உரையை வாசித்தால், கேட்பவர்கள் கைகள் முறுக்கேறுகின்றன. வெளிநாடுகளில் நின்று முதலீட்டு ஈர்ப்பு உரையை வாசித்தால், கேட்பவர்கள் கைகள் பெட்டியைத் தேடுகின்றன. சமீபத்திய ‘மன் கீ பாத்’ வானொலி உரையும் இதற்கு விதிவிலக்கல்ல. ‘நிலம் கையகப்படுத்தும் சட்டம்’ கொண்டுவரும் முடிவை அரசு ஏன் கைவிடுகிறது என்று இந்நாட்டு விவசாயிகளுக்காக அவர் வாசித்த துயர்மிகு உரையைக் கேட்டபோது, கண்ணீர் பெருகுவதைத் தவிர்க்கவே முடியவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நிலம், மோடி\nகுஜராத் முன்மாதிரியும் தமிழக முன்மாதிரியும்\nயார் இந்த ஹர்திக் படேல்\nஒரு மாநிலமே முடங்கியிருக்கிறது. தலைநகர் அகமதாபாத் கலவர நகரமாகியிருக்கிறது. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டும் அகமதாபாத்தில் மட்டும் 50 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் என்று 140 வாகனங்கள் தீக்கிரையாகியிருக்கின்றன. இதுவரை 9 உயிர்கள் கலவரங்களில் பறிபோயிருக்கின்றன. மேசானா, ராஜ்கோட், சூரத் என சௌராஷ்டிரம் வரை வன்முறைத் தீ தொடர்ந்து பரவுகிறது. கடி நகரில் சுகாதார அமைச்சர் நிதின் படேலின் வீடு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. மேசானாவில் உள்துறை இணையமைச்சர் ரஜனிகாந்த் படேல், மோர்பியில் வேளாண் இணையமைச்சர் ஜெயந்தி கவாடியா, சமூகநீதித் துறை அமைச்சர் ரமண்லால் வோராவின் அலுவலகம் ஆகியவை எரித்தழிக்கப்பட்டிருக்கின்றன. மோர்பியில் மத்திய வேளாண் இணையமைச்சர் மோகன் கவுன்டரியாவின் கார் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் வடோதராவில், பலிதானாவில் என்று ஆளும் பாஜகவின் பிரதிநிதிகளே அடிபடும் கதைகள் ஒவ்வொன்றாய் வந்துகொண்டேயிருக்கின்றன. முதல்வரும் பிரதமரும் அமைதிக்காக வேண்டுகோள் விடுத்தும் பலனில்லாமல், விரைவு அதிரடிப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை என மத்தியப் படைகளின் பல பிரிவுகள் அழைக்கப்பட்டிருக்கின்றன.\nயார் இந்த ஹர்திக் படேல்\nசின்னச் சின்ன ஊர்களில்கூட அவர் கூட்டிய கூட்டங்களுக்கு 5,000 பேருக்குக் குறையாமல் கூடுகிறார்கள். வடோதராவில் 50,000 பேர், சூரத்தில் 2 லட்சம் பேர், அகமதாபாத்தில் 5 லட்சம் பேர் என அவர் கூட்டும் கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் திரளும் மக்களின் எண்ணிக்கை மிரளவைக்கிறது. அவருடைய ‘பாடிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி’ அழைப்பு விடுத்த மாநிலம் தழுவிய ஒரு நாள் முழு அடைப்பு அன்று அகமதாபாத்தில் மட்டும் 10 லட்சம் பேர் திரண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த குஜராத்தும் ஸ்தம்பித்திருக்கிறது.\nயார் இந்த ஹர்திக் படேல்\nஹர்திக் படேலின் கதையை எழுத ஒரு பெரும் ஊடகக் கூட்டம் அலைகிறது. அவரது சொந்தப் பகுதியான விரம்கம்மில் உள்ள தெரு, அவர் படித்த பள்ளிக்கூடம், அவருடன் ஓடி விளையாடிய நண்பர்கள், படித்த கல்லூரி என்று தொடங்கி இரு மாதங்களுக்கு முன் அவர் தொடங்கிய ‘பாடிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி’யின் விஸ்வரூபத்தின் பின்னுள்ள அரசியல்வாதிகள் யார் என்பது வரை அந்தக் கூட்டம் தேடியலைகிறது. ஹர்திக் படேலின் அரசியல் பின்னணியைத் தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இந்த அலைச்சல் தேவைப்படலாம். ஹர்திக் படேலின் அரசியல் பின்னணியைப் புரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இந்த அலைச்சல் தேவையில்லை. வரலாற்றின் பக்கங்களைக் கொஞ்சம் புரட்டினால் போதும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: இந்துத்வம், கட்டுரைகள், குஜராத் கலவரம், சமஸ், மோடி, ஹர்திக் படேல்\nகூண்டுகளாவது மிஞ்சுமா நம் பிள்ளைகளுக்கு\nசிங்கப்பூர் தனி தேசமாக உருவானதன் பொன்விழா ஆண்டு இது. “உலக நாடுகள் நகரக் கட்டமைப்புருவாக்கம் சார்ந்து சிங்கப்பூரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” என்றார் நண்பர் மு.ராமநாதன். ஹாங்காங்கில் வசிக்கும் பொறியாளரும் எழுத்தாளருமான ராமநாதனுக்கு நகர நிர்மாணம் தொடர்பாக ஆழ்ந்த பார்வை உண்டு. பேச்சு இயல்பாக ஹாங்காங் பக்கம் திரும்பியபோது, ஹாங்காங் கூண்டு வீடுகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம். ஹாங்காங்கின் கூண்டு வீடுகளும் அங்கு நிலவும் வாழ்க்கைச் சூழலும் இன்றைக்கு நகர்மயமாக்கல் ஆய்வாளர்கள் மத்தியில் உலகப் பிரசித்தம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், கூடுகள், கூண்டு வீடுகள், சமஸ்\nமன்னார்குடியில் ‘மதராஸ் ஓட்டல்’என்று ஓர் உணவகம் உண்டு. அந்நாட்களி���் அரசு இயக்கிய ‘திருவள்ளுவர்’ விரைவுப் பேருந்துகள் ‘சென்னை’ பெயரைச் சுமந்திருக்கும். மதராஸ், சென்னை எனும் வார்த்தைகள் அறிமுகமானது இப்படித்தான். ஒருநாள் அம்மாவிடம் கேட்டபோது, “தமிழ்ல சென்னை; அதைத்தான் இங்கிலீஷ்ல மெட்ராஸ்னு சொல்வாங்க” என்றார் சுருக்கமாக. பின்னாளில், சென்னை வரலாற்றைத் தமிழில் எழுதிய ஆய்வாளரான நரசய்யாவைச் சந்தித்தபோது அவர் சொன்னார், “சென்னப்பட்டினம் வேறு; மதராசப்பட்டினம் வேறு. இரண்டுமே ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே இங்கே இருந்த கிராமங்கள். இந்தச் சோழ மண்டலக் கடற்கரையின் பல கிராமங்கள் குறைந்தது சில ஆயிரம் வருஷங்கள் பழமையானவை. ஆனால், ஆங்கிலேயர்கள் வந்த பிறகுதான் இந்த ஊரே உருவானதுபோல ஒரு தோற்றத்தை வந்தேறிகள் உருவாக்கிவிட்டார்கள்.”\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சந்திப்புகள், சமஸ், சென்னை, சென்னை ஏன் புழுங்குகிறது\nதமிழ் இதழியல்: மீண்டு வரும் நாட்கள்\nதமிழ் இதழியல் வரலாற்றைப் பற்றிப் பேசச் சொன்னால், பாரதியில் தொடங்கி சோவில் முடித்துவிடுபவர்கள் அனேகம். ஆனால், இந்திய இதழியலின் வரலாறு 1780-ல் ‘பெங்கால் கெஜட்’டிலிருந்து தொடங்குகிறது என்றால், தமிழ்நாட்டு இதழியலின் வரலாறும் 1782-ல் ‘மெட்ராஸ் கூரிய’ரிலிருந்து தொடங்கிவிடுகிறது. தமிழ் இதழியலின் வரலாறு 1840-ல் ‘தினவர்த்தமானி’யிலிருந்து தொடங்கிவிடுகிறது. அங்கிருந்து தொடங்கினால், இது தமிழ் இதழியலுக்கு 175-வது வருஷம். இந்த ஒன்றே முக்கால் நூற்றாண்டு வரலாற்றைப் பேச நம்மிடம் எத்தனை ஆவணங்கள் இருக்கின்றன\nஆ.இரா.வேங்கடாசலபதி வரலாற்றின் இருள் மூடிய இடுக்குகளிலிருந்து எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு எனும் ஆளுமையை மீட்டெடுத்திருக்கிறார். அவருடைய எழுத்துகளின் ஒரு சிறு பகுதியைச் சேகரித்து, ஒரு புத்தகமாக்கியிருக்கிறார். கூடவே அவரைப் பற்றிச் சேகரித்த தகவல்கள் மூலம் அவர் வரலாற்றை எழுதியிருக்கிறார். ஒரு சின்ன புத்தகம். வெறும் 142 பக்கங்கள். ‘சென்று போன நாட்கள்’. 1886-ல் பிறந்து 1935-ல் மறைந்துவிட்ட எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு எனும் பத்திரிகையாளனின் வாழ்க்கையையும் எழுத்துகளையும் சுமந்து வந்திருக்கும் இந்தப் புத்தகம் தமிழ் இதழியல் வரலாற்றின் முக்கியமான ஒரு பகுதி மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல��� பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு, கட்டுரைகள், சமஸ், சலபதி, நூல் விமர்சனங்கள்\nவரலாற்று முக்கியத்துவம் மிகுந்த மாநாடு ஒன்று மதுரையில் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்ல; இந்தியச் சமூக நீதி வரலாற்றிலும்கூடக் குறிப்பிடத் தக்க நிகழ்வுகளில் ஒன்றாக அது இருக்கலாம். 1800-களில் ஜோதிராவ் புலே கூட்டிய கூட்டங்களுக்கு ஒருவகையில் இன்றைக்கும் முக்கியத்துவம் உண்டு என்றால், தங்கராஜ் இன்றைக்குக் கூட்டிய கூட்டத்துக்கும் பின்னாளில் வேறு ஒருவகையில் முக்கியத்துவம் இருக்கும்.\nஅவருடைய பேச்சுகள் தமிழகத்தின் ஒட்டுமொத்த தேவேந்திரகுல வேளாளர்களின் ஏகோபித்த பிரதிநிதி / தலைவரைப் போல அவரைக் காட்டுகின்றன. இன்னும் அறிமுகம் வேண்டும் என்றால், நாடறிந்த எழுத்தாளர் - தணிக்கையாளர் - ஆர்எஸ்எஸ் அமைப்பின் தமிழக முகம் - குருமூர்த்தியின் ஆசான்.\nசரி, இந்த மாநாட்டின் நோக்கம் என்ன\nதேவேந்திரகுல வேளாளர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை; இனி இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்தச் சலுகைகளும் அவர்களுக்கு வேண்டாம்.\nஅது அவமானம் தருகிறது. அதனால் வேண்டாம்.\nதங்கராஜே சொல்லிவிட்டார். அப்புறம் இதற்கு குருமூர்த்தியின் ஆசி இருக்கிறது, அப்புறம் பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷாவின் ஆசி இருக்கிறது, அமித் ஷா சொல்லியிருக்கிறார், 'பிரதமர் மோடியிடம் பேசுகிறேன்' என்று. ஆக, மோடியின் ஆசியும் கிடைக்கலாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: இந்துத்வம், கட்டுரைகள், சங்க பரிவாரம், சமஸ், சாதியம்\nமது அரசியலும் மக்கள் அரசியலும்\nஅவரைப் பற்றிய முதல் அறிமுகமே, “கிறுக்கு, பைத்தியம்” என்ற வசைகளோடுதான் தொடங்கியது. அது சரி, எந்தச் சட்டை போட்டாலும், அந்தச் சட்டையில், ‘மது அருந்தாதீர்கள்; புகை பிடிக்காதீர்கள்; வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு' என்ற எழுத்துகளோடு நிற்கும் ஒரு மனுஷனை, அரசாங்கமே மது விற்கும் இந்த ஊரில் எப்படிச் சொல்வார்கள்\nடாக்டர் ஃபிராங்ளின் ஆசாத் காந்தியைப் பற்றி சேலத்தில் கேள்விப்படும் ஒவ்வொரு விஷயமும் ஆச்சரியமாக இருந்தது. “அவரு பேரு பாலகிருஷ்ணன். அவங்கப்பா கிருஷ்ணன் ஒரு காந்தியவாதி. காந்தி பைத்தியம் சின்ன வயசிலேயே இவரையும் புடிச்சிக்கிட்டு. மருத்துவம் படிச்சார். வைத்தியம் செஞ்சார். எம்மதமும் சம்மதம்னு சொல்லிக்கிட்டு, தன் பேரை ஃபிராங்ளின் ஆசாத் காந்தின்னு மாத்திக்கிட்டார். கிட்டத்தட்ட 30 வருஷமா இப்படித்தான். மதுக் கடை வாசல்ல போய் நிப்பார். ‘அய்யா, மது குடிக்காதீங்க, ஒரு வைத்தியனா சொல்றேன். உடம்பு நாசமாயிடும்; குடும்பம் சிதைஞ்சுடும். நாட்டுக்கும் கேடு. தயவுசெஞ்சு விட்டுடுங்க’ன்னு சொல்லிக் கையெடுத்துக் கும்பிட்டு, ஒவ்வொருத்தர் கால்லயா விழுவார். சில பேர் மாறியிருக்காங்க. பல பேர் திட்டிக்கிட்டே போவாங்க. ‘கிறுக்கா… பைத்தியக்காரா’ன்னு சொல்லி அடிக்கப்போனவங்களும் உண்டு. அவரு இதையெல்லாம் பத்திக் கவலைப்படுற ஆள் இல்லை. வயசு எண்பதைத் தாண்டும். ‘காந்தி குடில்’னு ஒரு ஆசிரமம்கூட உண்டு அவருக்கு.”\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், போராட்டங்கள், மது அரசியல்\nயாகூபைப் பின்தொடர்ந்த குரல்களை நாம் தவிர்க்க முடியுமா\nஆயிரக்கணக்கானோர் கூடிய யாகூப் மேமன் இறுதி ஊர்வலத்தைப் பத்தோடு ஒன்று பதினொன்று; அத்தோடு சேர்த்து இது ஒன்று என்று விட்டுவிட முடியுமா இந்தியா அப்படி விட்டுவிட முடியாது என்று தோன்றுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், முஸ்லிம்கள், யாகூப் மேமன்\nநாம் அத்தனை பேரும் பயங்கரவாதிகளாக ஆக முடியாது\nஇன்றைக்கு நம்முடைய ஞாபக அடுக்குகளில் புதைந்துவிட்ட 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தை மீண்டும் நினைவுகூர்வது பலருக்குச் சங்கடம் அளிப்பதாக இருக்கலாம். எனினும், நியாயத்தின் உண்மையை நோக்கி நகர வேண்டும் என்றால், ஆரம்பக் கதைகளை நாம் புறக்கணிக்க முடியாது. காட்சி ஊடகங்களால் ‘தேசத்தின் மீதான போர்’ என்று வர்ணிக்கப்பட்ட 2008 மும்பை தாக்குதலைவிடவும் பெரும் உயிர்ச் சேதத்தை உருவாக்கிய பயங்கரவாத நடவடிக்கை அது. 1993 மார்ச் 12 அன்று மதியம் 1.33-க்கும் 3.40-க்கும் இடையே மும்பை அன்றைய பம்பாய் - கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்த ஒரு நகரமாகத்தான் இருந்தது.\nமுதல் குண்டு வெடித்தது மும்பைப் பங்குச்சந்தையில், அடுத்து கதா பஜார், சேனா பவன், செஞ்சுரி பஜார், மாஹீம், ஏர் இந்தியா வளாகம், சவேரி பஜார், ஹோட்டல் சீராக், பிளாஸா திரையரங்கம், ஜுஹு செந்தூர் ஹோட்டல், விமான நிலையம்… 127 நிமிடங்களில் அடுத்தடுத்து 12 இடங்களில் வெடித்தன குண்டுகள். சர்வதேச அளவில் முதல் முறையாக பயங்கரவாதக் குழுக்களால் ‘ஆர்டிஎக்ஸ்’ குண்டுகள் பயன்படுத்தப்பட்டதும், உலகப் போருக்குப் பின் பெருமளவில் பயன்படுத்தப்பட்டதும் இந்தச் சம்பவத்தில்தான். எங்கும் ரத்தச் சகதியும் மரண ஓலமும். 257 பேர் செத்துப்போனார்கள். 713 பேர் படுகாயமுற்றார்கள்.எல்லா மதத்தினரும்தான் அதில் அடங்கியிருந்தார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், மரண தண்டனை, யாகூப் மேமன்\nஉலகுக்கு உண்மையான அமைதியைக் கற்பிக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், குழந்தைகளிடமிருந்துதான் அதைத் தொடங்க வேண்டும் என்றார் காந்தி. குழந்தைகளின் உலகோடு எப்போதுமே நெருக்கமாகத் தன்னை வைத்துக்கொண்டவர் அவர். நாட்டின் முதல் பிரதமரும் தொலைநோக்காளருமான நேருவிடமும் அந்தப் பண்பு இருந்தது. குழந்தைகள் மீது அவர் காட்டிய அளப்பரிய நேசம், அவர்களுடைய எதிர்காலம் மீதான அவருடைய கனவுகள் ஆகியவற்றின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான், நாடு முழுவதும் திறக்கப்பட்ட பொதுப் பள்ளிகளில் தொடங்கி எய்ம்ஸ், ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். வரை நீண்டது. உண்மையில், சுதந்திர இந்தியாவின் முன்னோடிகள் நமக்கு அற்புதமான ஒரு முன்னுதாரணத்தையும் கலாச்சாரத்தையும் உருவாக்கித் தந்துவிட்டுத்தான் போயிருக்கிறார்கள். ஆனால், அதற்குப் பின் அந்த மரபு எங்கே அறுபட்டுப்போனது\nபிரதமர், முதல்வர்கள் இருக்கட்டும்; இன்றைக்கெல்லாம் எத்தனை அமைச்சர்களை மக்களால் நேரடியாக அணுக முடியும் மூத்தவர்களுக்கே இதுதான் கதி என்றால், சாமானியர்களின் குழந்தைகளையும் பொருட்படுத்துபவர்கள் இருக்கிறார்களா என்ன மூத்தவர்களுக்கே இதுதான் கதி என்றால், சாமானியர்களின் குழந்தைகளையும் பொருட்படுத்துபவர்கள் இருக்கிறார்களா என்ன முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் சமகால இந்திய அரசியல் வர்க்கம் ஏதேனும் கற்றுக்கொள்ளப் பிரியப்பட்டால், அந்த வரிசையில் முதலாவது இது: குழந்தைகளுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாங்கள் எங்கே போவது நியாயமாரே\nஆட்சியும் ஆதிக்கமும் பெரிதும் மேல் சாதிக்குச் சொந்தம். அவர்களிடம் அல்லலும் அவதியும் படுவது கீழ் சாதிக்குச் சொந்தம். இது சட்டப்படி, சாஸ்திரப்படி, கடவுள் சிருஷ்டியின்படி இந்த மடநாட்டில் இருந்துவ��ுகிறது. இதை மாற்றுவதுதான் எங்கள் முயற்சி. இதற்கு நாங்கள் தக்க விலை கொடுத்தாக வேண்டும். ஆகையால், கனம் கோர்ட்டார் இஷ்டப்பட்ட விலை போடுங்கள் - 1957-ல் வரலாற்றுப் புகழ்பெற்ற திருச்சி வழக்கில், நீதிமன்றத்தில் எதிரொலித்த பெரியாரின் வார்த்தைகள் இவை.\nஇந்தியாவில் சாதியம் உறைந்திருக்கும் பீடங்கள் என்று பெரியார் வீசிய அம்புகளும் ஈட்டிகளும் நம்முடைய நீதி அமைப்புகளையும் சேர்த்தே குறிபார்த்தன. நீதி அமைப்புகளைச் சாதிய அளவுகோல் முன் நிறுத்துவது எந்த அளவுக்குச் சரியானது என்று சிலர் கேள்வி எழுப்பக்கூடும். பெரியார் காலத்துக்கு 42 ஆண்டுகளுக்குப் பின் இதற்கான பதில் நீதி அமைப்புகளிடமிருந்தே வந்திருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், சாதியம், நீதித் துறை, பெரியார்\nதற்கொலைகளைக் குறைக்க ஒரு அதிரடி வழி: மோடி மந்திரம்\nஒரு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், விவசாயத்தின் பங்களிப்பு 1.1%. ஆகச் சரிந்த ஒரு காலகட்டத்தில், அரசின் பொருளாதாரக் கொள்கைகளும் பருவநிலையும் ஒருசேர வாட்டிவதைக்கும் காலகட்டத்தில், விவசாயிகளின் தற்கொலைகளை அதிரடியாக, பாதியாகக் குறைப்பது எப்படி மோடி மந்திரம் உலகுக்கே வழிகாட்டக்கூடும்\nஇந்திய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 1995 முதல் விவசாயிகளின் தற்கொலைகளைத் தனித்து வெளியிடுகிறது. இதன்படி, அரசால் ஒப்புக்கொள்ளப்பட்ட விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை: 1995-ல் 10,720; 1996-ல் 13,729; 1997-ல் 13,622; 1998-ல் 16,015; 1999-ல் 16,082; 2000-ல் 16,603; 2001-ல் 16,415; 2002-ல் 17,971; 2003-ல் 17,164, 2004-ல் 18,241; 2005-ல் 17,131; 2006-ல் 17,060; 2007-ல் 16,632; 2008-ல் 16,196; 2009-ல் 17,368; 2010-ல் 15,964; 2011-ல் 14,027; 2012-ல் 13,754; 2013-ல் 11,772; மோடி பிரதமராகப் பதவியேற்ற 2014-ல் 5,650. முந்தைய ஆண்டுடன் ஒப்பிட்டால் 52% குறைவு. எப்படி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், விவசாயம், விவசாயிகள் தற்கொலை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிற��்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nசூர்யாவின் அகரத்திடம் இந்தியக் கல்வித் துறை கற்க வேண்டிய பாடம்\nவாழ்வின் அபாரமான செய்திகளை அநாயாசமாகத் தாங்கி வரும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. அப்படி ஒரு தேவ தூதனுடனான சந்திப்பு, மூன்றாண்டுகளுக்கு ...\nஎல்லோரையும் வரலாறு விசாரிக்கும் ஜெயமோகன்\nநான் தொகுப்பாசிரியாக இருந்து, திராவிட இயக்கம் தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளிக்கொண்டுவந்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தம...\nஉஷ்ணக் காற்றும், புழுதியுமான பகலில் டெல்லியின் வடபுறத்திலுள்ள முகர்ஜி நகருக்கு முதல் முறை சென்றபோது திருவிழாக் கடைவீதிக்குள் நுழைந்த மாத...\nவாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன\nஅடுத்த பட்டாபிஷேகத்துக்கான முன்னோட்டம்தான் அது. தலைமை நோக்கித் தன் மகன் உதயநிதியை நகர்த்தும் முயற்சியைக் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் பத...\nதமிழில் உறுதிமொழியேற்றது பெருமை... ஆனால், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்���ியில் பேச முற்பட வேண்டும்\nஆட்சிமன்றங்களில் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு சம்பிரதாய நிமித்தமானது. ஊடகங்களில் பதவியேற்புச் செய்தியும் சம்பிரதாய நிமித்தமானது. இந்...\nதமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை இந்தியா முழுமைக்கும் விரிக்க வேண்டிய காலம் இது\nநூறு வருடங்களை ஒரு கூட்டுவண்டியாக உருமாற்றி, அந்த வண்டியின் மாடுகளை ஒரு பானைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி ஓடவைக்க முடியுமா\nகெ ட்ட செய்திகளின் நாட்களில் மனம் ஒரு நல்ல செய்திக்காக ஏங்குகிறது. உலகெங்கும் உள்ள தலைவர்கள் புத்தாண்டுச் செய்திகளாக எதையெல்லாம் சொல்க...\nசுஜித் மரணத்துக்கு யார் பொறுப்பாளி\nசமூகவியலாளர் சீனிவாச ராமாநுஜம் அமெரிக்கா போனார். அமெரிக்காவுக்கு அது அவரது முதல் பயணம். நியூயார்க் புறநகர் விடுதி ஒன்றில் தங்குவதற்கு அவ...\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\n2019 தேர்தலின் பெரும் கேள்வி: பழனிசாமி முன்னெடுக்கும் அரசியல் என்னவாகும்\nதேர்தல் காய்ச்சலுக்குள்ளான தமிழ்நாட்டின் குறுக்கும் மறுக்குமாகக் கோடை வெக்கையில் சுற்றுவது வெயிலை உள்ளும்புறமுமாகக் குடிப்பதற்குச் சமானம...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஅஷோக் வர்த்தன் ஷெட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஇளைய அப்துல்லாஹ் பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகாலை உணவுத் திட்டம் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nக���ள்வி நீங்கள் பதில் சமஸ் (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (2)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசமஸ் கேள்வி பதில் (2)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாபெரும் தமிழ்க் கனவு (3)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலீ குவான் யூ (2)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nசாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ\nஏன் உங்கள் கண்களுக்கு நல்லகண்ணு தெரியவில்லை\nஇரு வழிகள்; நாம் எந்த வழி\nபிள்ளைகளுக்கு அரசியல் ஆபத்து.. த்ரிஷா இல்லனா நயன்த...\nமனிதர்கள்: நம்ம உயிரு மறந்துரும்\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார்\nமோடி தோல்விகளின் இமாலய ஆரம்பம்\nமனிதர்கள்: ஒரு பொழப்பு.. பல வயிறு..\nநயன்தாரா செய்தது தவறாகவே இருக்கட்டும்..நீங்கள் என்...\nமனிதர்கள்: திருவிழா ஜோரா நடக்குது... சாமிதான் அநா...\nமனிதர்கள்: புலிக்குத் தமிழ் தெரியும்\nமீண்டும் ஒரு பயணம் - மனிதர்கள்\nஹிட்லரும் ஃபோக்ஸ்வேகனும் அமெரிக்காவும் பின்னே மோட...\nநம்முடைய கர்ணப்பரம்பரை மரபுகள் மடியப்போகின்றன… பெர...\nஇந்திய முஸ்லிம்கள் கொண்டாட சில குரல்கள்\nஆர்எஸ்எஸ்ஸிடம் கற்க ஒரு பாடம்\nஆசிரியர்களே.. எம் பிள்ளைகளைக் காத்தருளுங்கள்\nஉஷார், உஷார், உஷார்... அவர்கள் ஒதுங்கவில்லை; பதுங்...\nகுஜராத் முன்மாதிரியும் தமிழக முன்மாதிரியும்\nகூண்டுகளாவது மிஞ்சுமா நம் பிள்ளைகளுக்கு\nதமிழ் இதழியல்: மீண்டு வரும் நாட்கள்\nமது அரசியலும் மக்கள் அரசியலும்\nயாகூபைப் பின்தொடர்ந்த குரல்களை நாம் தவிர்க்க முடிய...\nநாம் அத்தனை பேரும் பயங்கரவாதிகளாக ஆக முடியாது\nநாங்கள் எங்கே போவது நியாயமாரே\nதற்கொலைகளைக் குறைக்க ஒரு அதிரடி வழி: மோடி மந்திரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=8821", "date_download": "2020-02-29T00:34:20Z", "digest": "sha1:KXM5HN4TJP3MU5ZCFI3PVSUZBR7NR56F", "length": 3226, "nlines": 45, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nப��ன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/02/blog-post_84.html", "date_download": "2020-02-29T01:45:07Z", "digest": "sha1:H3BLPX7RHNJTP24KXVIEN27W7MMFOZSP", "length": 4118, "nlines": 53, "source_domain": "www.maddunews.com", "title": "பாவற்கொடிச்சேனை பாரதி இளைஞர் கழகத்தால் ஆலய வளாகம் சிரமதானம். - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / பாவற்கொடிச்சேனை பாரதி இளைஞர் கழகத்தால் ஆலய வளாகம் சிரமதானம்.\nபாவற்கொடிச்சேனை பாரதி இளைஞர் கழகத்தால் ஆலய வளாகம் சிரமதானம்.\nபாவற்கொடிச்சேனை பாரதி இளைஞர் கழகத்தால் ஆலய வளாகம் சிரமதானம்.\nமண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் பாவற்கொடிச்சேனை பாரதி இளைஞர்கழக உறுப்பினர்களால் பாவற்கொடிச்சேனை ஸ்ரீ மாரியம்மன் ஆலய வளாகம் சிரமதான அடிப்படையில் துப்பரவு செய்யப்பட்டது.\n\"நமது சூழலை நாம் பாதுகாப்போம் , நேசிப்போம் \"எனும் தெனிப்பொருளில் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சிரதான நிகழ்வில் இளைஞர் கழக நிருவாகிகள் ஆர்வத்துடன் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.\nபாவற்கொடிச்சேனை பாரதி இளைஞர் கழகத்தால் ஆலய வளாகம் சிரமதானம். Reviewed by Sasi on 10:05 PM Rating: 5\nஇதுவரையில் மட்டக்களப்பு உப்புக்கரைச்சியில் இயங்கிவந்த ராஜன் மோட்டோர்ஸ் சின்ன ஊறணி சந்தியில் உள்ள வளைவுக்கு அருகில் தற்காலிமாக திறக்கப்பட்டுள்ளது.எனவே அன்பான வாடிக்கையாளர்கள் ஊறணி வளைவுக்கு அருகில் தமது சேவையினை பெற்றுக்கொள்ளமுடியும்.\nமட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபர் பதவியேற்பு\n500மில்லியன் ஏன் திருப்பியனுப்பப்பட்டது-மட்டு.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கேள்வி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 40ஆயிரம் பேருக்கு வீடுகள் தேவை –வியாழேந்திரன் எம்.பி.\nமாந்தீவில் கொரோனா சிகிச்சை பிரிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/new-changes-in-tnpsc-exams-q5c0w9", "date_download": "2020-02-29T01:41:53Z", "digest": "sha1:2TXM3W7E7277GSYUCT32KC7HKLSEMMSF", "length": 9768, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் வருகிறது அதிரடி மாற்றம்..! முறைகேட்டை தடுக்க புதிய சீர்திருத்தங்கள்..! | new changes in tnpsc exams", "raw_content": "\nடி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் வருகிறது அதிரடி மாற்றம்.. முறைகேட்டை தடுக்க புதிய சீர்திருத்தங்கள்..\nகட்டணம் செலுத்தி விடைத்தாள் நகல் பெறும் நடைமுறை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் வெளிப்படை தன்மை அதிகரிக்கும்.\nடி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வரும் நிலையில் அதை தடுப்பதற்காக தற்போது அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இனி பின்பற்றப்பட இருக்கிறது. புதிய சீர்திருத்த விபரங்கள்:\n*ஒரே நபர் பல விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதை தடுக்கும் வகையில் ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது.\n*தேர்வு குறித்த அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு தேர்வர்களின் விபரங்கள் இணையத்தில் வெளியிடப்படவுள்ளது.\n*தேர்விற்கு விண்ணப்பிக்கும் போது தேர்வு மைய விருப்பமாக 3 மாவட்டங்களை தேர்வு செய்யலாம். தேர்வாளர்களுக்கு சிரமமில்லாத வகையில் தேர்வாணையமே மையங்களை ஒதுக்கும்.\n* கட்டணம் செலுத்தி விடைத்தாள் நகல் பெறும் நடைமுறை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் வெளிப்படை தன்மை அதிகரிக்கும்.\n*நிரப்பப்பட்ட இடங்கள், மீதியிருக்கும் காலியிடங்கள் ஆகியவற்றின் விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் உடனடியாக வெளியிடப்படும்.\n*தேர்வெழுத வரும் தேர்வாளர்கள் கைரேகை, ஆதார் ரேகையுடன் ஒப்பிட்டு உறுதி செய்யப்படும்.\n*தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளைக் தடுப்பதற்காக உயர்ரக தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.\nAlso Read: 276 இளைஞர்களுடன் 6 இளம்பெண்கள்... நள்ளிரவில் நடுக்காட்டுக்குள் கையும் களவுமாக சிக்கிய சம்பவம்..\n ஒரு மாத இலவச பயணத்தால் வாகன ஓட்டிகள் உற்சாகம்..\nரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான மாணவன்.. கல்லூரி வளாகத்தில் பயங்கர அதிர்ச்சி..\nதிடீர் உயர்வில் பெட்ரோல் விலை..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nதாறுமாறாக உயரப்போகும் பிளாட்பார டிக்கெட் விலை..\nஉணர்வோடு கலந்த தமிழ் தாய்மொழி அல்ல..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்��� பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nபுகழுக்காக 40 கோடி செலவு பண்ணிட்டேன்.. திரும்ப வருவேன்-பவர் ஸ்டார் சீனிவாசன் பேச்சு..\nரவுண்டு கட்டி பகை தீர்த்த ரவுடி கும்பல்.. 20 வயது இளைஞர்கள் செய்த வெறிச்செயல் சிசிடிவி வீடியோ..\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nமாணவர் சங்க தலைவர் கண்ணையா மீது நடவடிக்கை டெல்லி முதல்வர் கெஸ்ரிவால் ஒப்புதல்\nஇந்தியாவில் இந்துக்களை துன்புறுத்தும் முஸ்லீம்;அன்று\" கோஷ்\" சொன்னது.. இன்று டெல்லியில் அரங்கேறியிருக்கிறது.\nராஜ்ய சபா சீட்டுக்காக அல்லாடும் தேமுதிக... எடப்பாடியைச் சந்தித்து பேசிய விஜயகாந்த் மைத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/india-vs-new-zealand-shikhar-dhawan-ruled-out-of-new-zealand-tour/articleshow/73475265.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-02-28T23:58:40Z", "digest": "sha1:ELCSHCVFEDARPEOT5ZVL4Y6SYJTB57EX", "length": 15576, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "Shikhar Dhawan : நியூசி தொடரில் இருந்து தவன் நீக்கம்... இவரா மாற்று வீரர்! - india vs new zealand : shikhar dhawan ruled out of new zealand tour | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nநியூசி தொடரில் இருந்து தவன் நீக்கம்... இவரா மாற்று வீரர்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவன் தோள்பட்டை காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் அணி 5 டி-20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டி-20 போட்டி ஆக்லாந்தில் வரும் 24ஆம் தேதி துவங்குகிறது. இதில் டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.\nநியூசிலாந்து தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்��ெட் அணி வீரர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து ஒரு பிரிவினர் நேற்று பெங்களூருவில் இருந்து கிளம்பினர். இன்னொரு பிரிவு வீரர்கள் இன்று இரவு கிளம்புகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக துவக்க வீரர் ஷிகர் தவன் இந்திய அணி வீரர்களுடன் செல்லவில்லை.\nதவனின் காயத்துக்கு எக்ஸ்ரே எடுத்ததில் அதில் காயம் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. அதேநேரம் ஏற்கனவே நியூசிலாந்தில் உள்ள இந்தி ஏ அணியில் இடம் பெற்றுள்ள வீரரில் ஒருவரை அவருக்கு மாற்று வீரராக அறிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியிலும் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்ற மாயங்க் அகர்வால் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிகிறது.\nஜனவரி 24 - முதல் டி-20, ஆக்லாந்து\nஜனவரி 26 - இரண்டாவது டி-20, ஆக்லாந்து\nஜனவரி 29 - மூன்றாவது டி-20, ஹாமில்டன்\nஜனவரி 31 - நான்காவது டி-20, வெலிங்டன்\nபிப்ரவரி 2 - ஐந்தாவது டி-20, மவுண்ட் மாவுங்கானி\nபிப்ரவரி 5 - முதல் ஒருநாள், ஹாமில்டன்\nபிப்ரவரி 8 - இரண்டாவது ஒருநாள், ஆக்லாந்துது\nபிப்ரவரி 11 - மூன்றாவது ஒருநாள், மவுண்ட் மாவுங்கானி\nபிப்ரவரி 21 -25 - முதல் டெஸ்ட், வெலிங்டன்\nபிப்ரவரி 29 -மார்ச் 4 - இரண்டாவது டெஸ்ட், கிறிஸ்ட்சர்ச்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nஇதே நாள் அன்று... சச்சின் அடித்த 200... வரலாற்று நாயகனின் வரலாற்றுச் சாதனை\nநியூசிலாந்து அணிக்கு நூறாவது வெற்றி: இந்திய அணிக்கு பலத்த அடி\nஐபிஎல் சரவெடிக்குத் தயாராகும் தல தோனி\nபலமாகும் பந்துவீச்சுக் கூட்டணி... என்ன செய்யப் போகிறது இந்திய அணி\nஅஸ்வினை மாத்துனா வண்டி ஸ்டார்ட் ஆயிடுமா\n சீமான் வீடியோவை லீக் செய்...\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்...\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய ...\n“எச் ராஜா பா���்ப்பன நாய்க்கு என்ன தைரியம், தலி...\n“சிவனை கும்பிடுறீயே சைமன் சீமான், அசிங்கமா இல...\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கும் வீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nஇரண்டாவது டெஸ்ட்: கோலி இதை செய்தால் வெற்றி நிச்சயம்\nஇந்தியாவுக்கு மேலும் நெருக்கடி: இஷாந்த் ஷர்மா வெளியேற்றம்\nமகளிர் உலகக் கோப்பை: மீண்டும் ஒரு சதம்... தென்னாப்பிரிக்கா அசத்தல்\nஆஸ்திரேலியாவிடம் சரண்டர் ஆன வங்கதேசம்\nடென்னிஸ் உலகின் முடிசூடா ராணி மரிய ஷரபோவா 32 வயதில் ஓய்வு...\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநியூசி தொடரில் இருந்து தவன் நீக்கம்... இவரா மாற்று வீரர்\nமைதானத்தை கையால் சுத்தம் செய்த வயதான பெண்கள்: கங்குலியை காட்டமாக...\nகோலி, அனுஷ்கா குறித்த ஆபாச ட்வீட்... கொஞ்சம் கூட சிரிப்பே வரல......\nஅக்தரின் அசுர வேக உலகசாதனையை தூசியாக்கிய இலங்கையின் குட்டி மலிங்...\nஎம்மாடி எத்தனை பைக்.... ‘தல’ தோனியின் பைக் கலெக்‌ஷன்களை வெளியிட்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruppur.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-29T00:00:38Z", "digest": "sha1:LFC2DES5TUPLLMIAC274THNFHPUETWJ4", "length": 5928, "nlines": 105, "source_domain": "tiruppur.nic.in", "title": "மக்கள் சேவைகள் | திருப்பூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | பின்னலாடை நகரம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருப்பூர் மாவட்டம் Tiruppur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஒருங்கிணைந���த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nஅனைத்து போக்குவரத்து இதர சேவைகள் வருவாய்\nபொது விநியோகத் திட்ட சேவைகள்\nவருவாய்த்துறை சான்றிதழ்களுக்கான விண்ணப்ப நிலை\nஇணையவழி சேவைகள் (எங்கேயும் எப்போதும்) – வட்டார போக்குவரத்து\nஇணையவழி சேவைகள் (எங்கேயும் எப்போதும்) – நிலம்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைத் தேட\nமின் நுகர்வு கட்டணத்தைச் செலுத்த\nவேலை வாய்ப்பு – பதிவு மற்றும் புதுப்பித்தல்\nதமிழ் நாடு காவல்துறை – பொது மக்கள் வலைத்தளம்\nவலைப்பக்கம் - 1 of 2\nதகவல்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 27, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2013/08/blogger-meet.html", "date_download": "2020-02-28T23:35:45Z", "digest": "sha1:K545OD3NNA2XNCTZIH35WUFFD2XZF2EG", "length": 7370, "nlines": 131, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: சென்னை பதிவர் சந்திப்பு 2013: நேரடி ஒளிபரப்பு", "raw_content": "\nசென்னை பதிவர் சந்திப்பு 2013: நேரடி ஒளிபரப்பு\nஊர்/மாநிலம்/தேசம் கடந்து பதிவர் சந்திப்பிற்கு வருகை தரும் அன்பு உள்ளங்களே, ஒரு சில காரணங்களுக்காக சென்னை வர இயலாவிடினும் அங்கிருந்தபடியே சீரக சம்பா அரிசி தூவி வாழ்த்தப்போகும் அண்ணன், அக்கா, தாத்தா, பாட்டி மற்றும் ஆல் தி பெஸ்ட் சொந்தங்களே. அனைவருக்கும் சென்னை விழாக்குழுவினர் சார்பாக மெட்ராஸ் பவன் ஓனரின் வாழ்த்துகளும், நன்றிகளும். நம்மள தவிர எல்லாரும் புக்கு போட்டுட்டாங்க, சினிமாவுக்கு போயிட்டாங்க. ஏதோ நம்மால முடிஞ்ச வரைக்கும் இந்த லோக்கல் ஹோட்டலை அடிச்சி புடிச்சி நடத்துனா சந்தோசம்தான்.\nசெப்டம்பர் 1 சென்னை வாங்கங்கங்கோ. டீயை ஆத்திருவோம்\nசெப்டம்பர் 1 ஞாயிறு அன்று காலை 9 முதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ள சென்னை பதிவர் சந்திப்பின் நேரடி ஒளிபரப்பை இத்தளத்தில் கண்டு மகிழலாம் நட்புகளே. என்சாய்\nஒரு நல்ல டீயா தூள் மாத்தி சூடா போடுங்க தம்பி\nசிறப்பாக நடைபெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...லிங்க் க்கு நன்றி ... கண்டிப்பா பாத்திடுவோம்.... (அப்படியே இத வச்சி ஒரு பதிவையும் தேத்திடுவோம்)\n\" சினிமாவுக்கு போயிட்டாங்க \"\nபோயிட்டு அப்ப அப்ப விமர்சனமும் போடறீங்களே தம்பி . . . \nசென்னை பதிவர் சந்திப்பு 2013: நேரடி ஒளிபரப்பு\nசென்னை பதிவர் சந்திப்பு 2013: முன்னோட்டம்\nபதிவர் சந்திப்பில் பாமரன் - ஒரு பார்வை\nகூத்தபிரானின் - உன்னால் முடியும் தாத்தா\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000013445.html", "date_download": "2020-02-29T00:48:15Z", "digest": "sha1:WIERJVDR2ZX24O5GE7KFNUDHKENKYYBM", "length": 5476, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "திருநெல்வேலி சீமை சரித்திரம்", "raw_content": "Home :: வரலாறு :: திருநெல்வேலி சீமை சரித்திரம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநாரத புராணம் பழமை வாய்ந்த திருத்தலங்கள் நாற்பது கல் சிரிக்கிறது\nநரேந்திரா வர்ஷா தி.மு.க.வின் தோற்றமும் வளர்ச்சியும்\nகாலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் அமெரிக்கன் என் கண்ணே\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/product.php?printable=Y&productid=32376", "date_download": "2020-02-29T00:45:51Z", "digest": "sha1:VOA6UTE66U6546M5GW36YUZJRWKVKSOY", "length": 2306, "nlines": 42, "source_domain": "www.nhm.in", "title": "சிறுவர்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nபதிப்பகம் அமர் சித்ர கதா\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nNarada is Jealous, அமர்சித்ர கதா, அமர் சித்ர கதா\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/sajith_10.html", "date_download": "2020-02-28T23:40:09Z", "digest": "sha1:OAU5YXEHSJITFXM3XBD3ZHII23UF35JX", "length": 7134, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "இதயமா யானையா ?? முறுகல் முற்றியது - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிறப்பு இணைப்புகள் / இதயமா யானையா \nயாழவன் February 10, 2020 கொழும்பு, சிறப்பு இணைப்புகள்\nமுன்மொழியப்பட்ட சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியின் பெயர் \"இணைந்த மக்கள் இயக்கம்\" மற்றும் சின்னம் \"இதயம்\" தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் இன்று (10) மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இருந்து சஜித்தும், அவரது அணியும் வெளியேறியுள்ளது.\nஇந்தக் கூட்டத்தின் போது பெரும்பான்மையான செயற்குழு உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சின் சின்னமான யானை சின்னத்தை கூட்டணிக்கு முன்மொழிந்திருந்தனர்.\nஇருநத்த போதிலும் அதற்கு சஜித் அணியினர் உடன்படவில்லை.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/entertainment/mugamoodi-tamil-movie-review/", "date_download": "2020-02-29T00:57:56Z", "digest": "sha1:YDRMWE7FLOVVSDPEMRSJAASSOKMEXBMK", "length": 17390, "nlines": 143, "source_domain": "www.techtamil.com", "title": "முகமூடி : தமிழில் ஒரு சூப்பர் ஹீரோ – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமுகமூடி : தமிழில் ஒரு சூப்பர் ஹீரோ\nமுகமூடி : தமிழில் ஒரு சூப்பர் ஹீரோ\nவருடத்திற்கு ஒரு புதிய அகசாய சூரன் (Super Hero) கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்யும் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து சினிமா பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.\nBat Man – தனது பண பலம் மூலம் ஆயுதங்கள் செய்து மக்களை காக்கும் வீரன்.\nSuper Man – வேற்று கிரகத்தில் இருந்து வந்து மக்களை காக்கும் வீரன்.\nSpider Man – சிலந்திக் கடிபட்டு, சக்தியை மக்களை காப்பாற்ற பயன்படுத்தும் வீரன்.\nHit Man – சுயமாக கொள்கைகளை வைத்து பணத்திற்காக கொலை செய்யும் வீரன்.\niorn Man – தனது பண பலம் மூலம் ஆயுதங்கள் செய்து மக்களை காக்கும் வீரன்.\nV for Vendetta – இங்கிலாந்து பாராளுமன்றத்தை தகர்க்கும் போராளி.\nFantastic Four – அறிவியல் விபத்தால் பெற்ற சக்தியை மக்களை காப்பாற்ற பயன்படுத்தும் வீரர்கள்.\nVan Helsing – ரத்தக் காட்டெரிகளை (கொசு அல்ல) அழிக்கும் வீரன்.\nIP Man – Bruce Lee இன் குரு மற்றும் மாபெரும் குங்ஃபூ வீரர்.\nJames Bond – அமெரிக்க உளவாளி\nGhost Rider – சாத்தான் கூட்டத்தை அழிக்கும் வீரன்.\nஇவர்கள் போல் இன்னும் பலர் உள்ளனர். இவர்கள் எல்லாம் பெரும்பாலும் சிறுவர்களின் கதைப் புத்தகங்களில் வந்த தொடர் கதைகள் மற்றும் நாவல்கள்.\nஇதுவரை Bat Man திரைப்படம் மட்டும் சுமார் 16 திரைப்படங்களாக 1946 முதல் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் Christopher Nolan தான் BatManஐ ஒரு சாதாரண மனிதன் எவ்வாறு ஒரு மாவீரன் ஆகிறான் என தனது 3 படங்களின் மூலம் செதுக்கிக் காட்டினார்.\nஇந்த மூன்று படங்களின் வெற்றியின் மிக முக்கியமான காரணம் 3:\nமுகமூடி படம் பற்றி சொல்லாமல் ஏதோ சொல்கிறேனே என்று பார்க்கிறீர்களா.\nமுகமூடி எனும் இந்தக் கதாபாத்திரம் தமிழ் திரையுலகில் ஒரு முக்கிய இடம் பிடிக்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு உண்டு. ஆனால்., இரண்டே இரண்டு விதமான காட்சியமைப்பை மட்டுமே வைத்து ஒரு சூப்பர் ஹீரொ படம் எடுக்க முயன்றுள்ளார் மிஸ்கின் (Low angle & Long shot).\nஇது தமிழகத்தை காக்க உருவாகும் ஒரு “Batman” னு போட்டு ஒருவேளை “The Batman Begins” படத்தை அப்படியே தமிழாக்கம் செய்து ஜீவாவை முகமூடியாக நடிக்கச் செய்திருந்தால் உண்மையில் மிக அற்புதமாக இருந்திருக்கும்.\nவெறும் Batman Begins மற்றும் IP Man கதையில் வரும் காட்சிகளை மட்டுமே வெட்டி ஒட்டி வைத்துள்ளார்.\nவறுமையில் உள்ள மாஸ்டர் (IP man மாணவர்கள் தரும் பணம் வாடகைக்கு போதாது)\nமுகமூடி மற்றும் ஆயுதம் செய்யும் கருப்பாக இருக்கும் தாத்தா (Morgan Freeman in Batman)\nபரிவுடன் கவனிக்கும் மற்றொரு தாத்தா. சாருலதா இந்த பத்திரமாக வர இருந்தார். (Michael Caine @ Alfred in Batman))\nஇறுதியில் கிறுக்குத்தானம் செய்யும் வில்லன் (Joker in Batman Dark Knight)\nமுகமூடி எனும் பெயரை போடும் போது கூட “Marvel” பெயர் வரும் முறையிலேய உள்ளது.\nபின்னணி இசையை அப்படியே காப்பி செய்துள்ளனர். (All darkknight sound tracks)\nIP Man இல் வரும் சண்டை அமைப்பு அப்படியே உள்ளது.\nபடத்தின் மிகப் பெரிய ஓட்டை முகமூடிகாக காத்திருக்கும் போலீஸ்… வந்திருப்பவர் முகமூடியா எனத் தெரியாமல் முகமூடி வேடத்தில் வந்த வில்லனிடமே தங்கத்தை கொடுத்திருந்தால்\nதமிழில் ஒரு நல்ல சூப்பர் ஹீரொ படம் வந்துவிட்டது எனப் போய் பார்த்தால் ஒவ்வொரு காட்சியும் Batman Begins & IP Man. இசை, சண்டை, கேமிரா என அனைத்தும் அப்படியே உள்ளது. மாற்றத்தை காட்டவேண்டும் என்பதற்காகவே… மிஸ்கினின் அந்த தேவையில்லாத Long Shots & Low angle shots.\nஇவரின் சொந்த முயற்சியில் வந்த ஓட்டைகள்\nஇப்படி ஒரு கிறுக்கு மாக்கண் கதாநாயகி இருப்பது தேவையா\nஒரே வசனத்தை பேசும் அப்பா மற்றும் நண்பர்கள்.\nநீதிமன்றத்தில் இருந்து தப்பிக்கும் சப்பை காட்சி.\nத���ருடனை பாட (பேச) வைக்க ஒருத்தரும் வரல\nஜீவா அப்பாவ கடத்துன அப்றம் என்னா ஆச்சு\nதங்க நகை சரியா இருக்கானு பார்க்கும் போது முகமூடிய சுட வேண்டியது தானே\nவில்லன் கிட்ட ஒரு Sniper கூடவா இல்ல\nஅவ்ளோ பெரிய கிளைமாக்ஸ் ல மெயின் வில்லன் பாதி நேரம் டீ குடிக்க போய்ட்டானா\nயப்பா… கதாநாயகி முன்னாடி தான் அந்த கடேசி சண்டை போடானுமா\nமுகமூடி யாருன்னு தெரிய வர்றப்ப ஒரு பரபரப்பும் இல்லை.\nஅஞ்சாதே கிளைமாக்ஸ் கண்டிப்பாக அவ்வாறு பல Long Shots களுடன் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் முகமூடி போன்ற படத்தில் கிளைமாக்ஸ் வேகமாகவும் சற்று விவேகமாகவும் இருக்க வேண்டும்.\nஅந்த இரண்டு தாத்தாவும் குழந்தைகளை காப்பாற்றும் போது என் நண்பன் சொன்னான் “வில்லன் Security ரொம்ப வீக்கா இருக்கே”. வில்லன் தனது அந்த அகோர முகமூடியைக் கழட்டாமல் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.\nBatman & IP Man படத்தை அப்படியே காப்பி அடித்த இயக்குநர் ஒரு வேலை அதில் வரும் அற்புதமான வசனங்களை முயற்சி செய்து இதிலும் பயன்படுத்தி இருந்தால் சற்றே நன்றாக இருந்திருக்கும்.\nஉன் பெயரையாவது சொல் என கதாநாயகி கேட்கும் போது., கதாநாயகி தனக்கு அறிவுரையாக சொன்ன அதே வரிகளை … தான் அவ்வாராகவே மாறிவிட்டதாக சொல்லும் இது போன்ற விவேகமான முறையில் தான் முகமூடி யார் என்பதை பிறருக்கு காட்டியிருக்க வேண்டும். ஆனால் படத்தில் தான் வசனம் என்ற ஒன்றே இல்லையே.\nகோ திரைப்படத்தின் பின் ஜீவாவின் மேல் அதிக எதிர்பார்ப்புகள் வந்துள்ளன. முகமூடி கதாபாத்திரம் ஜீவாவை விட வேறு எவராலும் அடுத்த பத்து வருடங்களுக்கு செய்ய இயலாது.\nஇந்தப் படம் வெற்றி பெற்றாலும் இல்லையென்றாலும் கண்டிப்பாக அடுத்த பாகம் வர வேண்டும். அது கண்டிப்பாக ராஜா மௌலி (மகதீரா, நான் ஈ) போன்ற சிந்தனை வளம் அதிகம் உள்ள ஒரு இயக்குநர் இயக்க வேண்டும். கண்டிப்பாக அதிலும் ஜீவா தான் முகமூடி. முகமூடி படம் கண்டிப்பாக அனைவராலும் ரசிக்கப்படும். ஆனால் கண்டிப்பாக மொக்கையாக இருக்காது.\nஒருவேளை நீங்கள் மிஸ்கின் ரசிகராக இருந்து நான் தவறாக சொல்கிறேன் என நினைத்தால் தயவு செய்து “The Batman Begins” மற்றும் “IP Man” படங்களைப் பாருங்கள்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசி���்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nபுதியவர்களுக்கு: படத்தில் உள்ள ஒரு பொருள் பிரதிபலிப்பாகத் தெரிய.\nஃபேஸ்புக்கில் உங்களை Tag செய்து இம்சை செய்கிறார்களா\nPC கேம்களை இனி டீ .வீ யில் விளையாடலாம்:\nHD Movieகள் உங்கள் கணினியில்\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parentsclub08.blogspot.com/2009/11/", "date_download": "2020-02-29T00:27:35Z", "digest": "sha1:2MDRPZ6CW46U53C3LFZUVYXQGYGEQ764", "length": 45386, "nlines": 379, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: November 2009", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nஇரண்டாவது குழந்தை பிறந்துள்ள பெற்றோர்களுக்கு...\nவீட்டில் இன்னொரு உயிரின் வரவு அதே குதூகலத்தையும் சந்தோஷத்தையும் தரும். ஆனால் மூத்த குழந்தை\nஅந்தக் குழந்தையின் மனநிலை எப்படி இருக்கு அதை எவ்வாறு தயார் செய்ய வேண்டும், இதுஎல்லாம் இன்னொரு குழந்தை பெற வேண்டும் என முடிவு செய்த உடனே பெற்றோர் இருவரும் முடிவெடுத்து, கலந்தோலாசித்து\nசெய்ய வேண்டிய மிக முக்கியமான விசயம்.\nசகோதரி ஜெயந்தி தனது வலைப்பூவில் இதைப்பற்றி மிக அருமையாக எழுதியுள்ளார். அவரின் அனுமதியோடு அந்த பதிவை நம் வலைப்பூவில் அனைவரின் நலன் கருதியும் வெளியிடுவதில் மகிழ்ச்சி. தங்களது\nபதிவை இங்கே பதிய ஒத்துக்கொண்டதற்கு நன்றி ஜெயந்தி.\nமுதல் குழந்தைக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கும்போது இரண்டாவது குழந்தை பிறக்கும். சின்னக்குழந்தை என்பதால் அம்மாவின் கவனிப்பு குழந்தைக்கு 24 மணி நேரமும் இருக்கும். அப்பா வீட்டிற்குள் நுழையும்போதே சின்னக்குழந்தையைப் பற்றி விசாரித்தபடியே வருவார். உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் புதிதாக பிறந்துள்ள குழந்தையை பார்த்து கொஞ்சிவிட்டுச் செல்வார்கள். பெரிய குழந்தை இதையெல்லாம் பார்த்துக்கொண்டு ஒரு ஓரமாக நின்றுகொண்டிருக்கும்.\nநமக்கு அது பெரிய குழந்தை. அதற்கு அவ்வளவு கவனிப்புத் தேவையில்லை. சின்னக்குழந்தைக்குத்தானே கவனிப்பு அவசியம். உண்மைதான்.\nமூன்று நான்கு வருடமாக பெரிய குழந்தைதான் நமது முழு போகஸ் ஆக இருந்திருக்கும். அப்பா அந்தக்குழந்தையைத்தான் அழைத்துக்கொண்டே உள்ளே நுழைவார். அம்மா எப்போதும் அந்தக் குழந்தையைத்தான் கவனித்துக்கொண்டிருப்பார்கள். கொஞ்சிக்கொண்டிருப்பார்கள். திடீரென்று ஒருநாள் இன்னொரு குழந்தை உள்ளே நுழைந்து அத்தனையையும் தட்டிப்பறித்துகொள்வதை அந்த பெரிய குழந்தையின் இடத்திலிருந்து யாராவது பார்த்திருக்கிறோமா\nஅலுவலகத்தில் நமக்கு 6 மாதம் பின்னால் வந்த ஒருவருக்கு பிரமோஷன் தந்தால் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா நாம் பெரியவர்கள். நம்மாலேயே தாங்க முடியவில்லை என்றால் குழந்தைக்கு எப்படி இருக்கும். சிறு வயதில் உண்டாகும் இந்த ஏக்கம் எப்போதுமே தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். பெரிய குழந்தை 6ம் வகுப்பு படிக்கும்போது சின்னக்குழந்தை 3ம் வகுப்பு படிக்கும். அப்போதும் அதுதான் சின்னக்குழந்தை.\nஇரண்டு பேருக்கும் ஒரு பொருளை வாங்கிக்கொடுக்கும்போது விலையிலோ தரத்திலோ சின்ன வித்தியாசம்தான் இருக்கும். நாம் வேண்டுமென்றே செய்திருக்க மாட்டோம். எதேச்சையாகத்தான் நடந்திருக்கும். பெரிய குழந்தையின் மனதில் நாம் இரண்டாம்பட்சம் என்ற உணர்வு வரும். இரண்டு பேருக்குள்ளும் பாசம் எல்லாம் இருக்கும். ஆனால் இந்த உணர்வை மட்டும் நம்மால் கடைசி வரை மாற்ற முடியாது.\n கொஞ்சம் கவனமாக இருந்து பிஞ்சு மனங்களை பூ வாக்குவோம்\n1. முதல் குழந்தையை முன்னிருத்தி சுபாவோட தம்பி/தங்கை\nஎன அறிமுகம் செய்வதால் குழந்தை நமக்கும் உறவு எனும் எண்ணம்\n2. விவரம் தெரியும் வரை இருவரின் பிறந்தநாளுக்கும் இருவருக்கும்\nஉடை எடுத்துக்கொடுப்பதால் பாதி பிரச்சனை தீரும்.\n3. இருவரும் ஒரு செடியின் மலர்கள் என்பதை பெற்றவர்கள்\nமறக்கக்கூடாது. எந்த சூழ்நிலையிலும் பெரிய குழந்தையை\n4. அதற்காக சின்னக் குழந்தையும், அதன் விருப்பு வெறுப்பையும்\n5. ஆணோ, பெண்ணோ இரு குழந்தைகளும் இரு கண்கள்.\nஎதில் ஒரு கண்ணில் சுண்ணாம்பு, ஒரு கண்ணில் வெண்ணெய்\nஎனும் பாகுபாடு தயவு செய்து வேண்டாம்.\nபிள்ளை மனதில் நஞ்சு நாமே கலக்க வேண்டாம்.\nஅரசாங்கம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான்\nவாகனம் ஓட்டும் உரிமம் பெற முடியும்னு சட்டம்\nபோட்டு வெச்சிருக்காங்க. ஆனா பெத்தவங்களும்,\nபிள்ளைங்களும் அதை காற்றில் பறக்க விட்டுகிட்டு இருக்காங்க.\n13 வயது துவங்கி 18 வயதுக்குள் இருக்கும் ஆண்/பெண்\nகுழந்தைகள் டூவிலர் ஓட்டுவது சர்வசாதரணமாக\nகண்ணில் படும் காட்சி. இது தவறு என்று தெரிந்தாலும்\nஇருதரப்பினரையும் செய்யத் தூண்டுவது எது\nபிள்ளைகளின் பிடிவாதம் என்றே சொல்லலாம்.\nஅவர்கள் விரும்பியது விரும்பிய உடனே வாங்கிக்\nகொடுக்கும் பெற்றோர் இந்த டூவீலர் விவகாரமும்\nசெய்கிறார்கள். “மெயின் ரோட்டுக்கு போகாதே\nஅங்கே போலிஸ் இருக்கும். இங்கயே சுத்து”\nஇது நாமே சட்டத்துக்கு புறம்பாக பிள்ளையை\nபிள்ளைகளுக்கு சைக்கிள் போதும். சைக்கிளில்\nஏறுவதற்கே ராக்கெட் ஓட்டுவது போல் வேகமாக\nபிள்ளைகள் ஓட்டுகிறார்கள். தற்போது பல\nபெரியவர்கள் கூட கார், பைக் ஓட்டுகிறார்கள் தான்.\nஆனால் ட்ராபிக் சென்ஸ் இல்லாமல் தாறுமாறாக\nவண்டி ஓட்டுகிறார்கள். கிடைக்கும் சைக்கிள் கேப்பில்\nலாரி ஓட்டுவது போல் முறையாக செல்லாமல்\nவளைந்து, நெளிந்து இவர்கள் ஓட்டுவதால்\nபெரிய வண்டிககாரர்கள் தடுமாறுவதும் நடக்கிறது.\nபெரியவர்களே இப்படி இருக்கும்போது பிள்ளைகள்\nகையில் வண்டி கொடுத்தால் என்னவாகும்\nபெற்றோர்களுக்கு அவசரமாக கடைக்கு போகவேண்டும் அல்லது\nசின்ன குழந்தையை பள்ளி, ட்யூஷனில் விட\nவேண்டுமாக இருந்தால் சற்றே பெரிய குழந்தையின்\nஉதவியை நாடுகிறார்கள். அவர்களோ,” டூ வீலர்\nகொடுத்தால், நீங்க சொன்ன வேலையை நான் செய்யறேன்”\nஎன்பதுதான். தனக்கு வேலை நடக்க வேண்டுமே என்பதற்காக\n” என்று சொல்லி சாவியை\nபக்கத்து வீட்டிலேயே பத்தாம் வகுப்பு படிக்கும்\nமாணவி இருக்கிறாள். கொஞ்சம் பெரிய்ய\nபெண்ணாக தெரிவாள். அதனாலேயே அவளது\nபெற்றோர் தைரியமாக இங்கிருந்து 5 கிமீ\nதொலைவில் இருக்கும் அவளது ட்யூஷன்\nவகுப்புக்கு சென்று வர ஆக்டிவா வாங்கிக்\nஇப்படி சின்னக் குழந்தைகள் வண்டி ஓட்டுவதை\nபார்க்கும்போது நெஞ்சு பதை பதைக்குது.\nநேரம் நல்லா இல்லாமல் இருந்து விபத்து\nஏதும் ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை கூட\nகிடைக்காது. மருத்துவ செலவு, அது இது\nஎன்று விபரீதம் நடந்தால் என்னாகும் என யாரும்\nயோசிக்காததால் பிள்ளைகள் டூவீலர் ஓட்டுகிறார்கள்.\n நாம் தான் எடுத்துச் சொல்ல���\n18 வயது வரை சைக்கிள் மட்டும் ஓட்டச்\nட்ராபிக் சட்டங்களை மதித்து வண்டி\nபோட்டு வண்டி ஓட்டாதீர்கள். பக்கத்திலிருந்து\nநம் பிள்ளைகள் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஅவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக\nதிகழ வேண்டிய மாபெறும் பொறுப்பு நமக்கிருக்கிறது.\nஎதை எழுதலாம் எதை விடலாம் என யோசித்து யோசித்து தலை முடி நாலு போனது மிச்சம். சரி கோயமுத்தூர் போனதில் இருந்து எழுதலாம் என நினைத்து எழுத ஆரம்பிச்சாச்சு.\nஒரு முக்கிய கல்யாணத்துக்கு கோவை போகலாம் யார் யார் வரீங்க கை தூக்குங்கன்னு ஒரு குடும்ப தலைவன் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்தா சொல்லி வச்சா மாதிரி அத்தினி பேரும் கையை டபார்ன்னு கீழே தொங்க போட்டதும் இல்லாம குழி தோண்டி கீழே புதைச்சுகிட்டாங்க. சரி சரி அப்பா வரலை யார் யார் இப்ப வரீங்கன்னு கேட்டா உட்ச பட்சமாக நட்டு வாட்டர் டேங் மேலே ஏறி நானும் வரேன்ன்னு கத்தல்.\nஒரு வழியா பெரிய அக்கா, சின்ன அக்கா, மாமா குடும்பம் எல்லாம் தயார் ஆக பிளைட் தேய்ந்து, கார் தேய்ந்து, வேன் தேய்ந்து, ஆம்னி தேய்ந்து கடைசியாய் அரசு போக்குவரத்து கழகம் மிஞ்சி உட்காந்தவுடன் நட்ராஜ் லீலைஆரம்பம். தஞ்சை வரை தூங்கினான். அடுத்து வல்லம் அருகே பஸ் போன போன போது முன்னே சீட்டிலே உட்காந்து இருந்த பட்டாச்சாரி மாமா வள்ன்னு கத்த டிரைவர் பிரேக் போட நேக்கு புரிஞ்சிடுத்து. புள்ளாண்டான் லீலை ஸ்டார்ட் பண்ணிட்டான்ன்னு. மாமா முதுகு அப்பfஇ ஒரு வாட்டம். எனக்கே கடிக்க ஆசையா இருந்துச்சு. புளியோதரை வாசம் வருமோன்னு விட்டுட்டேன்.\nமாமா திரும்பி என் ஆத்துகாரியை பார்த்து \"மாமி கொழந்த கடிக்கறான். பல்லு கொழக்கட்டை படைங்கோ எல்லாம் சரியாகிடும்\"ன்னு சொன்னாரு. \"மாமா மூனு தபா பண்ணிட்டேன்.ராட்சஷன் இம்சை தாங்கலை. பப்ளிக்ல இப்படியா பிகேவ் பண்ணுவா அப்படியே அப்பனை கொண்டிருக்கு\"ன்னு சொல்ல நானும் ஆட்டையிலே சேரும் நல்ல நோக்கோடு \" மாமா கொழக்கட்டை பூர்ணம் வச்சதா பூர்ணம் வைக்காம ப்ளைனாவா\"ன்னு கேட்டு தொலைச்சேன். தேவையில்லாமல் இடுப்பில் ஒரு இடி வாங்கிக்கனும்ன்னு தலை எழுத்து. ஒரு வழியார் கோவை வ்ந்து சேரும் போது எனக்காக காத்திருந்த் நண்பர் வெயிலான் குளிரில் காய்ஞ்சு போய் அப்த்துவை அழைக்க ஏர்போர்ட் போயிட்டார்.\nஅடுத்த நாள் காலை கல்யாணம் எல்லாம் முடிஞ்சு மயிலக்காவுக்கு போன் செஞ்சா \"அப்படியே ஆட்டோவிலே உட்காருங்க ஆட்டோகாரர் கண்ணை மூடினா நம்ம வீடு தான்\"ன்னு சொன்னப்ப லைட்டா கிலி வந்துச்சு. ஆட்டோகாரர் கண்ணை தொறந்து இருந்தாலே சொர்க்கம் கன்பர்ம்டு. இதிலே மூடிகிட்டு இருந்ர்த்து கோச்சா இருக்கும்ன்னு நினைச்சு ஏறி கண்ணை மூடியாச்சு.\n\"தோ பாரு, இப்பா நாம போக போறது பெரிய பேஷன் டிசைனர் வீட்டுக்கு. இப்படி 16 முழம் கட்டிகிட்டு வந்து மானத்தை வாங்கிறியே எதுக்கும் லைட்டா தள்ளியே வா\"ன்னு சொல்ல அதுக்கு அபிஅம்மா \"ஹய்யோ, நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் பாட்டு பாடனும் போல இருக்கு. இந்த நிமிஷத்துல இருந்து நான் யாரோ நீங்க யாரோ\"ன்னு சொல்லிகிட்டு இருக்கும் போதே பேஷன் டிசைனர் கண்ணுல பட்டாச்சு. \" என்னங்க பொண்ணு ராசாத்தி மாதிரி இருக்குன்னு சொன்னாங்க.\nபோய் உள்ளே உட்காந்ததுமே உள்ளே ஒரு பொண்ணு உட்காந்து இருந்துச்சு. எங்கயோ பார்த்த மாதிரியும் இருக்கு பார்க்காத மாதிரியும் இருக்கு. நான் தான் ஜாடிக்கு ஏத்த மூடியாச்சே. உடனே என் பாரியாளிடம் கேட்டேன் ஜாடையில். \"இது யாரு\n\"\"வட நாட்டு பொண்ணு பேர் மாதிரி இருக்கே\"\n\"ஆமாம் வடநாடு தான் போல இருக்கு. பாப்பா கூட தீபாவளிக்கு இதை தான் தைக்கனும்னு சொன்னா\"\nஅதுக்குள்ளே மயிலக்கா வந்து \"இது தான் சந்தனமுல்லை\"ன்னு சொல்ல எனக்கோ ஆச்சர்யம்.\n\"பாப்பா எதுக்கு சந்தனமுல்லையை தைக்கனும்\"\n\"அட ராமா பாப்பா தைக்க சொன்னது பாட்டியாலாவை. இங்க பாருங்க சீத்தாமாமியோட ஓரகத்தி மாதிரி கன்னத்துல குழி விழறது\"\nஅப்படியே ஷேம லாபம் எல்லாம் விசாரிச்சு முடிஞ்ச பின்னே, தாரணிபிரியாவின் வருகை. ஓடிபோய் முல்லை கதவிடுக்கில் மறைந்து கொண்டு வரும் போது \"பேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ\"ன்னு கத்த நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். ஆனா தாரணி பிரியா இப்படி ஒரு பயம் காட்டிய விஷயம்\nகுட்டி ரோஜாக்களாய் என்றும் எங்கும் மணம் பரப்புவது\nஅந்த அழகு குட்டிச் செல்லங்களுக்கு எங்கள் பேரண்ட்ஸ்\nகிளப் சார்பில் மனமார்ந்த குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.\nஎந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்\nமண்ணில் பிறக்கையிலே - பின் நல்லவர்\nஆவதும் தீயவராவது பெற்றவர் வளர்ப்பினிலேன்னு\nஉண்மையில் குழந்தைக்கு நன்றி சொல்ல வேண்டும்.\nகுழந்தை பிறந்த பிறகு நாம் நிறைய்ய கற்கிறோம்.\nகதை சொல்ல, அமுதூட்ட, பொறுமையாக அவர��களின்\nநள்ளிரவு விளையாட்டை ரசிக்க என பல கற்றல்கள்\nநம்மை கற்க வைத்த அந்த குழந்தைகளுக்கு,\nஇந்த நல்ல நாளில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n”நம்ம வீட்டுல நாய் வளர்க்கலாம்மா”\nஐயோ, இந்த பூனையை பாருங்களே”ன் எவ்வளவு\nஅழகா இருக்கு, நாம வளக்கலாம்”\nஇதெல்லாம் உங்க வீட்டுல பிள்ளைங்க அடிக்கடி\nசொல்ற வார்த்தைகள் மாதிரி இருக்கா\nரொம்ப ஆசை இருக்கும். அது நல்லதும் கூட.\nசெல்லப்பிராணி வீட்டுல வளர்ப்பதால பிள்ளைகளுக்கு\nமனதளவில் நல்ல மாற்றம் இருக்கும். தனது\nதோழனா நினைச்சு அவங்க அந்தப் பிராணியோடு\nநேரம் போக்குவது அவர்களின் மன அழுத்தத்தை\nபொறுப்பு கூடுகிறது, தன்னைச் சார்ந்து இருப்பவர்களை\nஉங்கள் வீட்டின் சூழ்நிலை, உங்களின் நிலை\nகலந்தாலோசித்து அவர்கள் விரும்பும் செல்லப்\npets and kids எனும் இந்த வலைத்தளத்தை\nபாருங்கள். நமக்கு சில ஐடியாக்கள் கிடைக்கும்.\nஆனால் எல்லா குழந்தைகளாலும் செல்லப்பிராணிகள்\nவைத்துக்கொள்ள முடியாது. வசதியைப் பற்றிச்\nசைனஸ்,அலர்ஜி, சுவாச பிரச்சனை உள்ள\nகுழந்தைகளுக்கு நாய்,பூனை இவற்றின் முடியினால்\nஇது தெரியாமல் பிள்ளை ஆசை படுகிறானே என\nவாங்கிக்கொடுத்து அவஸ்தைக்கு ஆளாக நேரும்.\nகுழந்தை நல மருத்துவரிடம் கேட்டு பிள்ளைக்கு\nஎந்த பாதிப்பும் இராத பட்சத்தில் செல்லப்பிராணி\nஇல்லையேல் இப்படி பட்ட குழந்தைகள் இருக்கும்\nவீட்டில் மீன் தொட்டி வைத்து மீன்கள் வளர்க்கலாம்.\nபதிவர் கிருஷ்ணாவின் வலைப்பூவில் இந்தப் பதிவு\nவலையை மேய நினைக்கும் பிள்ளைகளுக்கு\nஎன சில வலைத்தளங்கள் இருப்பது பற்றி\n”நாள் தோறும் நீங்கள் இணையத்தில் நேரம் போக்கிக் கொண்டோ அல்லது உருப்படியாக எதாவது செய்து கொண்டோ இருப்பீர்கள்.\nகுழந்தைகளுக்காக எதாவது வலைப் பக்கங்கள் இருக்கின்றனவா என்று தேடிய போது தான் கிடைத்தது இந்த வலைப் பக்கம்.”\nஉங்கள் வீட்டு வாண்டும் அழகாக இனி\nகணிணி்யில் உபயோகமாக நேரம் போக்கும்.\nகோதையூர் என்ற ஒரு ஊரை வெகு நாட்களுக்கு முன் கோதண்டராமன் என்ற மன்னர் ஆண்டு வந்தார்.\nமன்னர் நீதி தவறாமல் ஆட்சி செய்து வந்தார். அதோடு ஏழை மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை எல்லாம் உடனுக்குடன் செய்து கொடுப்பார். கலைஞர்களுக்கும், கவிஞர்களுக்கும் பரிசுகளை வாரி வாரி வழங்குவார். இதனால் மன்னரின் புகழ் எல்லா நாட்டிலும் பரவத் தொடங்கியது.\nவேங்கை நாட்டு மன்னர் வேழவேந்தன் கோதண்டராமனைக் கண்டு பொறாமையடைந்தார். அவரும் என்னைப் போன்ற மன்னர்தானே. அவருக்கு மட்டும் எப்படி இந்தப் பேரும்புகழும் கிடைத்தது என்று வியப்போடு தனது மந்திரியாரான காளதீபனிடம் அடிக்கடி கேட்டுக் கொள்வார்.\nமந்திரியார் காளதீபன் வேழவேந்தரின் கஞ்சத்தனத்தையும், கொடூர குணத்தையும் நன்கு அறிவார்.\nநம் மன்னரைத் திருத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பதை உணர்ந்து கொண்ட அவர். மன்னரை வணங்கி அரசே மன்னர் கோதண்டராமனுக்கு தாங்களும் இணையானவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உங்களுக்கு ஏற்படாத பேரும், புகழும் அவருக்கு எப்படி ஏற்பட்டது என்பதை விளக்க நீங்களும், நானும் மாறுவேடம் அணிந்து அவர் அரண்மனைக்குச் செல்ல வேண்டும். நான் சொன்னபடி நீங்களும் அங்கே நடிக்க வேண்டும். அதற்கு சம்மதமானால் நாம் இன்றே கோதையூருக்குப் புறப்படலாம் என்று கூறினார். மன்னர் வேழவேந்தனும் ஆர்வத்துடன் அதற்கு ஒப்புக்கொண்டார். இருவரும் ஏழை விவசாயியைப்போன்று மாறுவேடம் அணிந்து கொண்டு கோதையூருக்குப் புறப்பட்டார்கள்.\nஅரண்மனையில் நுழையும் நேரம் காவலர்கள் அவர்களை இன்முகத்தோடு வரவேற்று, என்ன காரணத்திற்காக வந்திருக்கிறீர்கள்\n நாங்கள் இருவரும் மிகவும் வறுமையால் வாடிக் கொண்டிருக்கின்றோம். மன்னரிடம் உதவி பெற்று எங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம் என்று வந்துள்ளோம்\" என்று கூறினார் மாறுவேடத்தில் இருந்த காளதீபன்.\nகாவலர்கள் இருவரையும் தர்பாருக்கு அழைத்துச் சென்றார்கள்.\nஅந்த நேரத்தில் தர்பாரில் மன்னர் இல்லை. மன்னர் அவசர வேலை காரணமாக தன் அறையைவிட்டு வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார்.\nகாவலர்கள் மன்னரை வணங்கி அவர் காதருகே ஏதோ கூறினார்கள்.\n நீங்கள் இருவரும் என்னிடம் உதவிபெற வந்திருப்பததைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இதோ எனது முத்துமாலை இரண்டை உங்கள் இருவருக்கும் பரிசளிக்கிறேன்\" என்று கூறியவாறு தன் கழுத்தில் கிடந்த இரண்டு முத்து மாலைகளையும் மாறுவேடத்தில் இருந்த மன்னர் வேழவேந்தனிடமும், மந்திரியார் காளதீபனிடமும் கொடுத்து விட்டுச் சென்றார்.\nநினைத்த மாத்திரத்தில் தர்மம் செய்கின்ற மன்னரின் கொடைத் தன்மையைக் கண்டு மன்னர் வேழவேந்தன் வியப்புற்றார்.\nஇருவரும் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். மந்திரியார் காளதீபன் அரசே இப்போது கவனித்தீர்களா மன்னர் கோதண்டராமனின் தர்மம் செய்யும் முறையே, அவரை புகழ் உச்சியில் கொண்டு சென்றுள்ளது. ஒரு நாட்டை ஆளுகின்ற மன்னருக்கு ஈகை திறன் மிகவும் முக்கியம் என்றார்.\nமன்னர் வேழவேந்தன் அன்றுமுதல் தன்னுடைய பொறாமை எண்ணத்தையும் கஞ்சத்தனத்தையும் விட்டுவிட்டார். தன் நாட்டு மக்களுக்கு பல உதவிகளையும் செய்யலானார். மன்னர் வேழவேந்தனின் செயல்களை கண்ட மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.\nதர்மம் செய்து வாழ்பவர்கள் எல்லா நன்மைகளையும் கிடைக்கப் பெறுவார்கள்.\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\nஇரண்டாவது குழந்தை பிறந்துள்ள பெற்றோர்களுக்கு...\nஎதை எழுதலாம் எதை விடலாம் என யோசித்து யோசித்து தலை ...\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2017/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-02-29T00:34:26Z", "digest": "sha1:UPBNFH72LKDVAQ7BP5NPAKSTJJE57P3T", "length": 8103, "nlines": 101, "source_domain": "varudal.com", "title": "குழு மோதல் விவகாரம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் ஐவர் கைது! | வருடல்", "raw_content": "\nகுழு மோதல் விவகாரம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் ஐவர் கைது\nNovember 20, 2017 by தமிழ்மாறன் in செய்திகள்\narrest கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில், இரு மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், ஐந்து மாணவர்களை நேற்று முன்தினம் மாலை கைதுசெய்ததாக, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.\nசெவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில், யாழ். – கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்கள் நால்வர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையிலேயே, தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2162654", "date_download": "2020-02-29T00:17:00Z", "digest": "sha1:2RDMOHMS2VWQH6PYXB7EZSR2RKISICP2", "length": 18007, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| சாலையின் தரம் அறிய புதிய தொழில்நுட்பம் வி.ஆர்.எஸ்., மாணவர்கள் கண்டுபிடிப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் பொது செய்தி\nசாலையின் தரம் அறிய புதிய தொழில்நுட்பம் வி.ஆர்.எஸ்., மாணவர்கள் கண்டுபிடிப்பு\nஇதே நாளில் அன்று பிப்ரவரி 29,2020\nரோந்து கப்பல், 'வரத்' நாட்டுக்கு அர்ப்பணிப்பு பிப்ரவரி 29,2020\n'இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை' பிப்ரவரி 29,2020\nநடிகர் விமலுக்கு தயாரிப்பாளர், 'செக்' பிப்ரவரி 29,2020\nநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் பிப்ரவரி 29,2020\nவிழுப்புரம்:அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி கட்டடவியல் துறை, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அஜித்குமார், ஆண்டனி பீட்டர், சையத் அப்துல்லா ஆகியோர் சாலை கட்டுமானத்திற்கு புதிய தொழில்நுட்ப யூக்தியை கண்டுபிடித்துள்ளனர்.இது பற்றி அவர்கள் கூறியதாவது:பெருகும் மக்கள்தொகை மற்றும் நகரமயமாதல் காரணத்தால் சாலைகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பான போக்குவரத்திற்கு சாலைகளின் தரம் முக்கியமானதாகும். இதை மேம்படுத்தும் வகையில், நாங்கள் நுண்துகள்களை பயன்படுத்தி சாலை வடிவமைக்கும் நவீன தொழில்நுட்ப யுக்தியை கண்டறிந்துள்ளோம்.இந்த யுக்தி மூலம் சாலைகளின் மழைநீர் தேங்குதல், கழிவுநீர் தேங்குதல்கள் தவிர்க்கபடுவதோடு, சாலைகளின் தரம் பாதுகாக்கப்படுகிறது. இதன் மூலம் போக்குவரத்தின் இடையூறுகளையும் தவிர்க்கலாம் என்றனர்.புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து மாணவர்களை, கல்லுாரி தலைவர் விஜயா முத்துவண்ணன், முதன்மை செயலாக்க அலுவலர் சரவணன், முதல்வர் அன்பழகன்ஆகியோர் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினர்.\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1. நெற் பயிர்கள் காய்வதால் விவசாயிகள் கவலை\n1. அ.தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்...\n2. திருக்கோவிலுாரில் மயான கொள்ளை விழா\n3. நலத்திட்ட உதவிகள் வழங்கல்\n4. சங்கமம் கல்லூரியில் ரத்ததான முகாம்\n5. ைஹமாஸ் விளக்கு சீரமைப்பு\n1. மனைவியின் கர்ப்பத்தை கலைக்கக்கூறி கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது\n2. மணல் கடத்தியவர் கைது\n3. இரு தரப்பினர் மோதல் இரண்டு பேர் கைது\n4. குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது\n5. ஓய்வு பெற்ற டிரைவர் வீட்டில் நகை திருட்டு\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையு���் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2020/feb/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-3357212.html", "date_download": "2020-02-29T00:40:53Z", "digest": "sha1:VQD4RT3ATDH7CTUC6QPRNA7EYJ2HQHA4", "length": 7104, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவலா்களுக்கான மருத்துவப் பரிசோதனை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nBy DIN | Published on : 14th February 2020 06:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாநிலம் முழுவதும் அண்மையில் நடைபெற்ற காவலா் தோ்வில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 248 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கான மருத்துவப் பரிசோதனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து இரு நாட்கள் இப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. ரத்த அழுத்தம், சிறுநீா் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்படும். ஏற்பாடுகளை மருத்துவக் கல்லூரி முதல்வா் அழ. மீனாட்சிசுந்தரம், துணைக் கண்காணிப்பாளா் வசந்தராமன், உறைவிட மருத்துவ அலுவலா் இந்திராணி, உதவி உறைவிட மருத்துவ அலுவலா் ரவிநாதன், அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவா் குத்தூஸ் உள்ளிட்டோரும் செய்திருந்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்��ோதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/12/blog-post_543.html", "date_download": "2020-02-29T00:38:56Z", "digest": "sha1:O5OWAGZ4TEDV537GCOOCAPOGG2AYYFHW", "length": 4347, "nlines": 47, "source_domain": "www.jaffnabbc.com", "title": "தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் வயாவிளான் மத்திய கல்லூரி மாணவி பதக்கம். - Jaffnabbc", "raw_content": "\nHome » srilanka » தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் வயாவிளான் மத்திய கல்லூரி மாணவி பதக்கம்.\nதேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் வயாவிளான் மத்திய கல்லூரி மாணவி பதக்கம்.\nஇலங்கை பளுதூக்கல் சங்கத்தினால் நடத்தப்படுகின்ற தேசிய மட்ட போட்டிகள் நேற்றுமுன்தினம் கொழும்பு டொறிங்டன் உள்ளக அரங்கில் இடம்பெற்றது.\nஇப்போட்டியில் யாழ்ப்பாணம் வயாவிளான் மத்திய கல்லூரியின் மாணவி நிதுர்சனா 120kg எடையை தூக்கி கனிஷ்ட பிரிவில் தங்கப்பதக்கத்தையும் சிரேஷ்ட பிரிவில் வெள்ளி பதக்கத்தையும் பெற்றுள்ளார்.\nயாழில் லீசிங் கொள்ளையர்களால் அநுசுயா துாக்கில் தொங்கி பலி\nயாழ் மாணவிகள் நாசமாக காரணம்.. வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்\nயாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.\nசெல்வச்சந்நிதி முருகன் ஆலய கேணியில் சிறுவன் ஒருவனின் சடலம்\nயாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சாரம்.\nகாங்கேசன்துறையில் 30 வருட பழமையான புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது..\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழ் கோட்டைப் பகுதியில் கட்டிப் பிடித்த நிலையில் காதலர்கள் நஞ்சருந்தி மயக்கம்\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/507", "date_download": "2020-02-29T00:13:48Z", "digest": "sha1:4HLRP2APCOJYXLDLXKTGS2C5AAMV5ASD", "length": 24261, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீரும் நெறியும்", "raw_content": "\nபேச்சிப்பாறை அணையில் இருந்து சானல்களுக்குத் தண்ணீர் விட்டு பத்துநாள் தாண்டிவிட்ட பிறகும் பார்வதிபுரத்துக்கு நீர் வரவில்லை. நடக்கச் சென்றபோது கணபதியா பிள்ளை கலுங்கில் அமர்ந்திருந்தார். ”ஞாற்றடி பெருக்கியாச்சா”என்றேன்.”வெள்ளம் வரல்லேல்லா” ”விட்டு பத்துநாளாச்சு…வந்துசேரணுமே” எனக்கு புரியவில்லை. நீர் எங்கே போகிறது\nகணபதியாபிள்ளை சொன்னார். பேச்சிப்பாறை நீரின் அரசியலை. 1906 ல் அப்போதைய திருவிதாங்கூர் மகாராஜா மூலம்திருநாள் அவர்களால் கட்டப்பட்டது அந்த அணை. குமரிமாவட்டத்தின் வளத்தைப் பெருக்கியதில் அந்த அணைக்குள்ள பங்கு சாதாரணமல்ல. உண்மையில் இன்று மாபெரும் வயல்வெளிகளாக உள்ள பகுதிகள் எல்லாம் அந்த அணைவந்தபின் நீர் பெற்ற தரிசு நிலங்கள்தான். மொழி -சாதி அரசியல் காரணமாக இன்றைய குமரிமாவட்ட நாடார்களில் இளைய தலைமுறையினர் மன்னரை வெறுக்கிறார்கள். சாதி அரசியலும் மதஅரசியலும் உருவாக்கிய குறுகிய, இருண்ட ஒரு வரலாற்றுணர்வே இங்கே உள்ளது.\nஆனால் குமரிமாவட்ட நாடார்களிடம் இன்றுள்ள செழிப்பான தென்னந்தோப்புகள் எல்லாமே பேச்சிப்பாறை அணைநீர் மூலம் உருவானவையே. அவ்வணையே இங்குள்ள நாடார் எழுச்சியில் பெரும்பங்குவகித்தது என்றால் அது மிகையல்ல. சமீபத்தில் பேச்சிப்பாறை அணையின் நூறாண்டு நிறைவுவிழா [இரண்டுவருடம் பிந்தி ]கொண்டாடபப்ட்டது. மொத்தப் பேச்சாளர்களும் இப்போதைய ஆட்சியாளர்களைப் பற்றி மட்டுமே பேசினர், ஒருவர் கூட மூலம்திருநாளைப் பற்றியோ அவரது கனவை நனவாக்கிய எஞ்சினியர் மிஞ்சின் பற்றியோ ஒரு சொல்லும் சொல்லவில்லை என்று நாளிதழ்களில் செய்திவந்தது.\n பண்டைய வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இன்றைய குமரிமாவட்டத்தின் வளத்துக்கு மூலகாரணமானவர் இருவர். மதுரை ஆட்சியாளர்களிடமிருந்து குமரி நிலபப்குதிகளை மீட்டு 1731 முதல் இருபதண்டுக்காலம் ஆட்சி செலுத்திய மார்த்தாண்டவர்மா மகாராஜா. அவரது படைத்தலைவரான காப்டன் பெனடிக்ட் டி லென்னாய் என்ற டச்சுக்காரர். டி லென்னாயின் சமாதி தக்கலை அருகே உதயகிரிக் கோட்டையில் பாழடைந்து கிடக்கிறது. நான் அறிந்து திருவனந்தபுரம் அரச குலம் அல்லாமல் எவருமே அவரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியதில்லை.\nபேச்சிப்பாறையையைப் பற்றி கணபதியா பிள்ளை ஒன்று சொன்னார். அணையை கட்டும் முடிவை எடுத்தவர் மூலம்திருநாள் மகாராஜா. ஆனால் போதிய நிதி இல்லை. ஆகவே குளங்கள் வயல்களாக விற்கப்பட்டு நிதி திரட்டப்பட்டது. ஆனால் அது ஒரு கண்துடைப்பு. இன்று பத்மநாபசாமி ஆலயத்தில் இருக்கும் அரண்மனையின் ரகசிய கருவூலத்தில் இருந்தே நிதி வந்தது. அதை வெள்ளையன் அறிந்துகொண்டால் பிடுங்கிவிடுவான் என்பதனால் இந்த நாடகம் நடத்தப்பட்டது. அன்றைய பெரும்பஞ்ச காலகட்டத்தில் திருவிதாங்கூரில் மட்டும் மூன்றுவேளை அனைவருக்கும் கஞ்சி ஊற்றப்பட்டது. கஞ்சித்தொட்டிக்கான செலவும் இப்படி மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டதாக நாடகம் போடப்பட்டது\nஅணை கட்டப்பட்டதும் ஆயக்கட்டு பகுதிகள் முழுமையாக சர்வே செய்யப்பட்டன. சானலின் ஒரு மடை வழியாக பயன்பெறும் வயல்கள் ஒரு அலகாக வகுக்கப்பட்டன. அவர்கள் இணைந்து நீரை பங்கிட்டுக் கொள்ள ஒரு உழவர் குழுவை அமைக்க வேண்டும். கிடைக்கும் நீரை அவர்கள் சீராக பங்கிடவேண்டும். அவர்களுக்கு தேவையான நீர் கணக்கிடப்பட்டு அது கிடைக்கும்வரை மட்டுமே மடை திறக்கப்படும். அதை அதிகாரிகள் கறாராகவே கண்காணிப்பார்கள். நீரை அவர்கள் குளங்களில் சேமித்துக் கொண்டு சீராக செலவிடுவார்கள்.\nசுதந்திரத்துக்குப் பின்னர் மெல்ல மெல்ல நீர்ப்பங்கீட்டு அமைப்புகள் சீரழிந்து கடந்த நற்பது வருடங்களாக எந்தவிதமான கட்டுபாடும் இல்லை. பெரும்பாலான இடங்களில் மக்கள் அவர்களே மடைகளை திறந்து விட்டுக் கொள்கிறார்கள். இன்று வேளாண்மைப் பகுதி பத்துமடங்காக ஏறியிருக்கிறது. ஆனால் நீர் அரிதிலும் அரிதாக உள்ளது. பல ஊர்களில் கால்வாய் நீரை மடை திருப்பி தோப்புகளையும் ரப்பர் எஸ்டேட்டுகளையும் சதுப்பாகும் வரை நனைக்கிறார்கள். நாட்கணக்கில் விட்டுவிடுகிறார்கள். பல இடங்களில் நீர் நிறைந்து காடுகளையெலலம் நனைத்து ஓடைகள் வழி ஆற்றுக்கு போய் வீணாகிறது.\n”அவனுகளுக்கு நெறைஞ்ச பெறவுதான் பய்ய வெள்ளம் இங்க வந்து சேரும்…அதாக்கும் காரியம்”என்றார் பிள்ளைவாள்.”எஸ்டேட்டுக்காரனுகளை தட்டிக் கேக்க எங்கிளுக்கு சங்குறப்பு இல்லல்லா\nஅப்படி கால்வாயில் வந்த நீரை தேக்கிவைப்பது இன்னும் கஷ்டம். பெரும்பாலான ஏரிகள் தூர்க்கப்பட்டுவிட்டன. கணியாகுளம் மைய ஏரியே உதாரணம். அதன் நான்குபக்கமும் பங்களா வீடுகள் வந்து விட்டன. நீரை நிரப்பி விட்டு விவசாயி வீட்டுக்குச் சென்றால் நள்ளிரவிலேயே ஆள்வைத்து மதகை திறந்துவிட்டுவிடுவார்கள். அல்லது தோண்டி விடுவார்கள். ஐந்துவருடத்தில் ஒருமுறைகூட ஏரியில் நீர் நிற்க அவர்கள் விட்டதில்லை. சுங்கான்கடையில் உள்ள மாபெரும் குதிரைபாஞ்சான்குளம் நிறைந்தால் ஐந்தே நாளில் காலியாகி மணல் ஓடிக்கிடக்கும். கணியாகுளத்தின் நான்கு ஏரிகளுமே கரைகளில்லாத வெற்றுச் சதுப்புகள்.\n சாவுகது வரை நாம செய்வோம். பின்ன கெடந்து முள்ளு முளைக்கட்டு”என்றார் பிள்ளை. ”செரி அப்பம் கடமடைக்கு எப்பம் வெள்ளம் போறது\n”கடமடைக்கு வெள்ளம் போகணுமானா அவனுக நாலுநாள் பஸ்ஸை மறிக்கணும்…”என்றார் கணபதியாபிள்ளை. ”கலெக்டர் வந்து பேசி எடுத்து கொஞ்சம் தண்ணி விட்டுகுடுப்பாக….தலையெளுத்து கடப்பொறம் ஆளுகளுக்குத்தான். அவனுகளுக்கு இந்த வெள்ளம் எங்க போயி எண்ணைக்கு அவனுக குடிக்கது\n” என்றேன்.. பார்வதிபுரம் தாண்டினால் நகரில் உள்ள முக்கிய கழிவுநீர் ஓடைகள் எல்லாமே இதில்தான் கலக்கின்றன. அரசாங்கமே பெரிய சிமிட்டி ஓடையாக கட்டி கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. ”பின்ன வேற தண்ணி வேணும்லா குளோரினை அடிச்சு குடுப்பானுக…அப்டிபார்த்தா பழையாத்திலதானே நாகருகோயிலுக்க சாக்கடையும் க்ககூஸ¤ம் முழுக்க கலக்குது..அதைத்தானே கன்யாகுமரி முதல் உள்ள எல்லா கடப்பொறம் ஆளுகளும் குடிக்கானுக\nநாகர்கோயிலில் எந்த ஆஸ்பத்திரியிலும் நேர் பாதிப்பேர் கடற்கரை பரதவர்களாகத்தான் இருப்பார்கள். வருடம் தோறும் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் மாதங்களில் கடற்கரைகளில் ஒரு வயிற்றுப்போக்கு அலையுண்டு. பலர் சாவார்கள். ”பீச்சுனாமி”என்று அவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். நாகரீகத்தின் சாக்கடை குடிக்கவைக்கப்பட்ட மனிதர்கள்.\n”இது இங்க மட்டும் உள்ள காரியமில்ல..தமிழ்நாடு முழுக்க இந்த கதைதாலா…தண்ணி இல்ல. உள்ளவன் இல்லாதவனுக்கு விடமாட்டான். விட்டாலும் அவனுக்க பீயக் கலக்கித்தான் குடுப்பான்…என்ன செய்யியது” என்றார் கணபதியா பிள்ளை.\nமறுபிரசுரம்/முதற்பிரசுரம் Jun 21, 2008\nசுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’ நூலை முன்வைத்து…\nஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்\nபின் தொடரும் நிழலின் குரல் : தருமம் மறுபடி வெல்லும்\nகோவை, அட்டப்பாடி, அமைதிப்பள்ளத்தாக்கு -நான்கு நாட்கள்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 41\nஇசைக்குள் பிராமணர்கள் எப்போது வந்தனர்\nகலாப்பிரியா படைப்புக் களம் - நிகழ்வு கோவையில்\nமார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)\nயா தேவி – விமர்சனங்கள்-13\nயாதேவி – கடிதங்கள் 12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/medicine/53283-pongal-resipe-pongal-koottu.html", "date_download": "2020-02-29T00:36:01Z", "digest": "sha1:7EJPT6BK73HGLFA5Q75MIJ7WYNP6LEJH", "length": 16387, "nlines": 145, "source_domain": "www.newstm.in", "title": "பொங்கல் ஸ்பெஷல்! பொங்கல் கூட்டு! | Pongal Resipe - Pongal koottu", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளி���ளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபொங்கல் பண்டிகை, பொங்கலுக்கு மட்டுமல்ல கதம்ப சாம்பாருக்கும் பெயர் பெற்றது. இறைவனின் படைப்பில் இயற்கைக்கு நன்றி சொல்லும் இத்திருநாளில் உழவனின் படைப்பில், உழைப்பில் உருவான நாட்டுக் காய்கறிகளை வைத்து செய்யப்படும் காய்கறி கூட்டு.. அல்லது கதம்ப சாம்பார் வாரமானாலும் பொங்கல் வாசனையை வீசி செல்லும். இதை பொங்கல் கூட்டு என்றும் அழைப்பார்கள். பொங்கல் பண்டிகையில் அனைத்து விதமான நாட்டு காய்கறிகளையும் சமைத்து விடுவோம். பொங்கல் கூட்டு செய்யலாமா அனைத்து விதமான காய்கறிகளையும் வைத்து சமைப்பதால் அதிக அளவில் கூட்டு இருக்கும். அதனால் கூடுமானவரை அனைத்து காய்கறிகளையும் எண்ணிக்கை 1 வீதம் மட்டும் பயன்படுத்தலாம்.\nபூசணி - 4 துண்டங்கள்\nமொச்சைக் கொட்டை - 1 சிறிய கப்\nஅவரைக்காய், முள்ளங்கி, வள்ளிக்கிழங்கு, முருங்கைக்காய், கத்தரிக்காய், கேரட், வாழைக்காய், பீட்ரூட், பீன்ஸ், சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, கொத்தவரங்காய் (அனைத்தையும் துண்டங்களாக நறுக்கவும்)- 4 கப்\nபச்சை பட்டாணி, பச்சை காராமணி, பச்சை துவரைக் கொட்டை (அனைத்தும் சேர்த்து)- அரை கப்\nசாம்பார் வெங்காயம்- 1 கப்\nதக்காளி- பொடியாக நறுக்கியது 1 கப்\nமஞ்சள் தூள் - 3 டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் -காரத்துக்கேற்ப அல்லது பச்சைமிளகாய்\nஉப்பு, நல்லெண்ணெய் - தாளிக்க தேவையான அளவு\nதாளிப்பு பொருள்கள்: கடுகு, சீரகம்,வெந்தயம், உ.பருப்பு, க.பருப்பு - தலா 4 டீஸ்பூன், வரமிளகாய் -3, கறிவேப்பிலை.\nஅகன்ற சட்டியில் நறுக்கிய காய்கறிகள், பூசணி துண்டங்கள், மொச்சைக் கொட்டை, பச்சைபட்டாணி, பச்சை காராமணி, பச்சை துவரைக் கொடை அனைத்தையும் சேர்த்து 3 தம்ளர் நீர் விட்டு வேகவைக்கவும். அகன்ற வாணலியில் தாளிப்பு பொருள்களைத் தாளித்து, நறுக்கிய சாம்பார் வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.\nவதங்கியதும் வேக வைத்த காய்கறிகளைக் கொட்டி மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் அல்லது பச்சைமிளகாயைக் காரத்துக்கேற்ப மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் துருவிய தேங்காயைச் சேர்த்து உப்பு சேர்த்து இறக்கவும். கறிவேப்பிலைத் தூவவும்.\nபொதுவாக இனிப்புக��கு தொட்டுக்கொள்ள எதுவுமே தேவைப்படாது. ஆனால் பொங்கல் பண்டிகையில் வைக்கப்படும் பொங்கல் இனிப்பாக இருந்தாலும், வெண் பொங்கலாக இருந்தாலும் இந்தப் பொங்கல் கூட்டு தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும். இதற்கு சைட் டிஷ் இதுதான் என்ற காம்பினேஷனை இன்றைய தலைமுறையினரே சொல்வார்கள்.\nபொங்கல் கூட்டையும் மிஞ்சுவது கதம்ப சாம்பார்.\nகதம்ப சாம்பாருக்கு கொடுத்துள்ள பொருள்களுடன் கூடுதலாக துவரம்பருப்பு, பூண்டு, தக்காளிப்பழம் (5) சேர்த்து குழைய வேகவைத்து எடுக்கவேண்டும். வேர்க்கடலை, கொண்டைக்கடலை, வெள்ளை சென்னா கடலை தலா 1 தேக்கரண்டி வீதம் இரவு ஊறவைத்து குக்கரில் வேகவைத்து சேர்க்கவும். புளிக்கரைசல் சேர்த்து சாம்பார் போன்று வைக்கவேண்டும். தாளிப்பில் வடகம் சேர்க்க வேண்டும். அகன்ற பானையில் அனைத்தையும் கலந்து கொதிவிட்டு இறக்கிய கதம்ப சாம்பாரின் மணம் ஊரையே கூட்டும். பொங்கல் முடியும் வரை மட்டுமல்ல.. பொங்கல் முடிந்த பின்னும் மணத்திலும் சுவையிலும் குறையிருக்காது. கதம்ப சாம்பாரைத் தினமும் சூடு செய்து சாப்பிட்டால் சுவை கூடும். பானையில் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும் இந்த கதம்ப சாம்பாரின் சுவையைப் பொங்கல் பண்டிகையில் மட்டுமே உணரமுடியும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇயன்ற போது அன்னதானம் செய்யுங்கள்,பசியாறுவது இறைவனாக கூட இருக்கலாம்.\nகழுத்து முழுக்க தங்கநகைகள் அணிந்தாலும் இதற்கு ஈடாகுமா\nஆன்மீக கதை - யார் கடவுளின் அருள் பெற்றவர்கள்...\nகண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n1. கொரோனா நோயாளிகள் உயிருடன் எரிக்கப்படும் கொடூரம்\n2. டைரக்டர் ஷங்கர் ரூ.1 கோடி நிதியுதவி படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு உதவி\n3. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n4. மதுரையை கதிகலங்க வைத்த போஸ்டர் பாசக்கார பயபுள்ள செஞ்ச வேலைய பார்த்தீங்களா\n5. பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடம்\n6. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n7. ஆமாம், நான் செய்தது உண்மைதான், அதில் என்ன தவறு : ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் ���ின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநாடோடி மன்னனின் கதை... எம்ஜிஆர் பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை\nஇந்தியா முழுவதும் வெவ்வேறு பெயர்களில் களைகட்டும் உழவர் திருநாள்\nகாணும் பொங்கலுக்கு ரெடியானது சென்னை பீச்..\nமாட்டுப் பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா\n1. கொரோனா நோயாளிகள் உயிருடன் எரிக்கப்படும் கொடூரம்\n2. டைரக்டர் ஷங்கர் ரூ.1 கோடி நிதியுதவி படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு உதவி\n3. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n4. மதுரையை கதிகலங்க வைத்த போஸ்டர் பாசக்கார பயபுள்ள செஞ்ச வேலைய பார்த்தீங்களா\n5. பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடம்\n6. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n7. ஆமாம், நான் செய்தது உண்மைதான், அதில் என்ன தவறு : ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/rockets-baghdad-us-Embassy.html", "date_download": "2020-02-29T00:30:37Z", "digest": "sha1:QP5MYHK2AQHAWZUQOCQEPTMG3FJFXA2U", "length": 8285, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "ஈராக், அமெரிக்க தூதரக்கத்தை இலக்குவைத்து ஏவுகணைத் தாக்குதல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / ஈராக், அமெரிக்க தூதரக்கத்தை இலக்குவைத்து ஏவுகணைத் தாக்குதல்\nஈராக், அமெரிக்க தூதரக்கத்தை இலக்குவைத்து ஏவுகணைத் தாக்குதல்\nமுகிலினி January 20, 2020 உலகம்\nதிங்கள்கிழமை இரவு ஈராக் தலைநகர் பக்த்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே இரண்டு ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாக சர்வதேச உடகவியாளர்கள் தெரிவித்துள்ளார்,\nமூன்றாவது ஏவுகணை பசுமை மண்டல வளாகத்தில் வீழ்ந்து வெடித்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாக்தாத்தின் புறநகரில் உள்ள ஒரு மாவட்டத்திலிருந்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என பாதுகாப்பு தரப்பு கூறியுள்ளது , ஏவுகணை வீழ்ந்து வெடித்ததும் அங்கு அவசர சமிக்கை ஒலி எழுப்பப்பட்டதாகவும் ஊடகவியாளர்கள் கூறுகின்றனர்.\nஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முறுகல் நிலை தொடரும் நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பது ஈரான் மீதே சந்தேகத்தை ஏற்ப்ப���ுத்தியுள்ளதாக ஆரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nசேதங்கள் தொடர்பிலும் , தாக்குதல் தொடர்பிலும் தூதரம் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/?vpage=4", "date_download": "2020-02-28T23:43:35Z", "digest": "sha1:K5Y26ZDIAJZAB2VBFB4PJQWCBR4ECXCH", "length": 7631, "nlines": 55, "source_domain": "athavannews.com", "title": "வெளிச்ச வீடின்றி ஆபத்தை எதிர்கொள்ளும் முல்லை மீனவர்கள் | Athavan News", "raw_content": "\nடெல்லியில் வன்முறை தொடர்பாக 600இற்கும் மேற்பட்டோர் கைது\nகொரோனா வைரஸின் உச்சம்: ஈரானிய நாடாளுமன்றம் மூடப்பட்டது\nகிழக்கு யோர்க்ஷயரில் வெள்ளப்பெருக்கு : குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்\nஉக்கிரமடைந்து வரும் மோதல்: சிரிய அரசு படைகளை பின்வாங்குமாறு துருக்கி வேண்டுகோள்\nஐ.தே.க. செயற்குழுக் கூட்டம் இணக்கமின்றி நிறைவு\nவெளிச்ச வீடின்றி ஆபத்தை எதிர்கொள்ளும் முல்லை மீனவர்கள்\nமீன்பிடிக்கு உகந்த காலம் இரவு மற்றும் அதிகாலை வேளையாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் வெளிச்சம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். வெளிச்சமின்றி மீனவர்கள் வேறு கரைகளுக்குச் செல்வதும், விபத்துக்களைச் சந்திப்பதும் தொடர்கதையாகவுள்ளன.\nஅவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஒரு பிரதேசம் தொடர்பாக இன்றைய ஆதவனின் அவதானம் (26.02.2019) கவனஞ்செலுத்துகின்றது.\nமுல்லைத்தீவு மாவட்ட கரையோர பகுதி மக்கள், மீன்பிடி தொழிலையே தமது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில், வெளிச்ச வீடு இன்மையால் அம்மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nசுமார் 50 கிலோமீற்றர் நீளமான முல்லைத்தீவு மாவட்டத்தில் கரையோர பகுதியில் எந்தவொரு இடத்திலும் வெளிச்ச வீட்டு கோபுரங்களும் இல்லை. முல்லைத்தீவு நகரப்பகுதியில் யுத்தத்திற்கு முன்னரான காலத்தில் வெளிச்சவீடொன்று காணப்பட்ட போதிலும், யுத்தத்தின் கோரத்தால் 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த வெளிச்ச வீடு குண்டுவைத்து தகர்க்கப்பட்டது.\nஅதன் பின்னரான காலப்பகுதியில் ஆழ்கடலுக்கு செல்கின்ற மீனவர்கள் கடும் மழை காலங்களில் திசை தெரியாது வேறு திசைகளுக்குச் சென்று காணாமல் போன சம்பங்களும் இடம்பெற்றுள்ளன. அத்தோடு மாவட்டத்தை விட்டு வேறு பிரதேசங்களில் கரையேறிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.\nகடற்றொழிலை நம்பி வாழும் இப்பிரதேச மக்களுக்கு தேவையான விடயங்களை செய்துகொடுப்பது சம்பந்தப்பட்டவர்களின் கடமையாகும். அந்தவகையில், ஆயிரக்கணக்கான மீனவர்கள் தொழில் செய்யும் முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய இடங்களிலாவது வெளிச்சவீடு அமைத்துத் தருமாறு இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஐந்து வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பள்ளிமுனை புனித ���ூசியா விளையாட்டு மைதானம்\n – மக்கள் பயணிப்பது எவ்வாறு\nகோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பாற்பண்ணை விலங்குகளின் உறைவிடமானது\nமக்கள் பயன்பாட்டிற்கு உதவாத வகையில் கிளிநொச்சி வீதிகள்\nஅழிவை நோக்கி செல்லும் மட்பாண்ட கைத்தொழில்\nதமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்\nநோயாளிகள் விடயத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை அசமந்தம்\nபோதிய நிதி கிடைத்தும் வீதியை அபிவிருத்திசெய்ய இழுத்தடிப்பு\nமழையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு விவசாயிகளுக்கு இன்னும் தீர்வில்லை\nபேருந்து தரிப்பிடமின்றி கிளிநொச்சி மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/news/thala-ajith-takes-shooting-to-shoot/c76339-w2906-cid256373-s10996.htm", "date_download": "2020-02-28T23:36:09Z", "digest": "sha1:KDEI3MF2TMMJTPUHDNHVUIPRSVZUGWVO", "length": 4579, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "துப்பாக்கி சுட டிரைனிங் எடுக்கும் தல அஜித்", "raw_content": "\nதுப்பாக்கி சுட டிரைனிங் எடுக்கும் தல அஜித்\nதல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கவுள்ள நிலையில் கடந்த சில மணி நேரங்களாக அஜித் குறித்த ஒரு புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது அந்த புகைப்படத்தில் அஜித் துப்பாக்கி சுட பயிற்சி எடுப்பது போன்று உள்ளது. சென்னை ரைஃபில் கிளப்பில் நடந்த இந்த பயிற்சி அஜித், நடிக்கும் விசுவாசம் படத்திற்கான பயிற்சி என்று கூறப்படுகிறது அஜித் தான் நடிக்கும் எந்த காட்சியிலும் டூப் வைத்து கொள்ள விரும்பாதவர்\nதல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கவுள்ள நிலையில் கடந்த சில மணி நேரங்களாக அஜித் குறித்த ஒரு புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது\nஅந்த புகைப்படத்தில் அஜித் துப்பாக்கி சுட பயிற்சி எடுப்பது போன்று உள்ளது. சென்னை ரைஃபில் கிளப்பில் நடந்த இந்த பயிற்சி அஜித், நடிக்கும் விசுவாசம் படத்திற்கான பயிற்சி என்று கூறப்படுகிறது\nஅஜித் தான் நடிக்கும் எந்த காட்சியிலும் டூப் வைத்து கொள்ள விரும்பாதவர் என்பதால், முறைப்படி துப்பாக்கி சுட பழகிக்கொண்டு அந்த காட்சியில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/532187/amp", "date_download": "2020-02-29T00:53:24Z", "digest": "sha1:KKY53D4V2S45FWFOPZQREYQICDIEGITC", "length": 9683, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "All bookings are local elections for county officials to training camp today in Chennai | உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு சென்னையில் இன்று பயிற்சி முகாம் | Dinakaran", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு சென்னையில் இன்று பயிற்சி முகாம்\nசென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவிக்காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக முதல்கட்டமாக மாநில தேர்தல் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநில ஆணையத்தின் உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது.\nபொதுமக்கள் தங்களது பெயர் எந்த வாக்குச்சாவடியில் என்ற தகவலை www.tnsec.tn.nic.in இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் இன்று சென்னையில் நடக்கிறது. கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் முகாமில் ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த 4 முதல் 5 அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.\nமுதல்வர் எடப்பாடியுடன் எல்.கே.சுதீஷ் திடீர் சந்திப்பு: மாநிலங்களவை எம்பி சீட் கேட்டார்\nஎளிமைக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nநாடு தழுவிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் எல்ஐசி நிறுவன பங்குகளை விற்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை\nஅரசியலில் ரஜினியுடன் கூட்டணி: கமல்ஹாசன் அறிவிப்பு\n2 எம்எல்ஏக்கள் மறைவு: திமுக எம்பிக்கள் கூட்டம் ரத்து: பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு\nசென்னையில் பாஜ ஆர்ப்பாட்டம்: தலைமை செயலாளர�� சந்தித்து மனு\nதமிழக மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியாக பேரவை செயலாளர் சீனிவாசன் நியமனம்\nதகுதிக்கேற்ப அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதால் பொருளாதாரம் உயரும் : கமல்ஹாசன் கருத்து\nஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெறுப்புப் பேச்சுகளை கட்டுப்படுத்த புதிய தண்டனை சட்டம் வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை\nஅடுத்தடுத்து 2 எம்எல்ஏக்கள் மரணமடைந்த நிலையில், நாளை நடைபெறவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து\nமானியக் கோரிக்கையில் இடம் பெற வேண்டிய சிறப்பு திட்டங்கள் தொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\n2 நாளில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மறைந்ததை தொடர்ந்து நாளை நடக்கவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து\nசிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக தேமுதிக களமிறங்கும் : பிரேமலதா விஜயகாந்த் உறுதி\nஎன்ஆர்சிக்கு எதிராக பேரவையில் தீர்மானம்: ராமதாஸ் வலியுறுத்தல்\nடெல்லி வன்முறையை எதிர்த்த ரஜினியின் கருத்தை ஆதரிக்கிறேன் : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி\nதிமுகவின் சுறுசுறுப்புமிக்க தொண்டர் : கே.பி.பி.சாமி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nபேராசிரியருக்கு மருத்துவமனையில் சிகிச்சை எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் : தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/temple/", "date_download": "2020-02-29T01:13:32Z", "digest": "sha1:OJ7FOEQA3XL4BBCWBBNI7THAFN4Z6NBO", "length": 17456, "nlines": 153, "source_domain": "seithichurul.com", "title": "அத்திவரதரை தரிசித்த நயன்தாரா!", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nசினிமா செய்திகள்7 months ago\nஇயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காஞ்சிபுரம் சென்று அத்திரவரதரை தரிசித்துள்ளனர். 40 வருடத்திற்கு ஒரு முறை காட்சியளிக்கும் அத்திவரதரின் வைபவம் தற்போது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைப்பெற்று வருகிறது. அத்திவரதரை காண பிரம்மாண்டமான கூட்டம்...\nதனது மனைவி கோவிலுக்கு செல்வது குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவர் கோவிலுக்கு செல்லும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் உலா வரும், கூடவே இதுவா திமுகவினரின் பகுத்தறிவு கொள்கை போன்ற விமர்சனங்களும் வரும்....\nஅனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு செல்லலாம்.. தேவசம் போர்ட் புது நிலைப்பாடு\nடெல்லி: சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைவதை ஆதரிப்பதாக திருவாங்கூர் தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இவ்வளவு நாட்கள் பெண்கள் நுழைவை எதிர்த்து வந்த திருவாங்கூர் தேவசம் போர்டு தனது நிலைப்பாட்டை திடீரென்று...\nசபரிமலையில் 100 பெண்கள் தரிசனம் செய்துள்ளனர்.. கேரளா அமைச்சர் பரபர\nதிருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த நடைதிறப்பில் மட்டும் சுமார் நூறு பெண்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்து இருக்கிறார். சபரிமலை கோவிலுக்குள் கடந்த 2ம் தேதி நுழைந்த இரண்டு...\nசபரிமலைக்கு சென்ற பொன்.ராதாகிருஷ்ணன்.. தடுத்து நிறுத்தியது கேரள போலீஸ்\nதிருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் தொண்டர்களுடன் செல்ல முயன்ற பாஜக கட்சியை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த வாரம் சபரிமலை கோவில் பூஜைக்காக திறக்கப்பட்டது. மண்டல மாகரம் விளக்கு பூஜைக்காக மீண்டும்...\nசபரிமலை போராட்டத்தில் பரபர..பரோட்டா கடையை மூட சொன்ன பாஜகவினருக்கு கத்தி குத்து\nதிருவனந்தபுரம்: சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கேரளாவில் நடந்த போராட்டத்தில் மூன்று பாஜகவினர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு...\nமலப்புரத்தில் வலதுசாரிகள் நடத்திய மாஸ் போராட்டம் பஞ்சர் ஆன கதை.. குபீர் வீடியோ\nதிருவனந்தபுரம்: கேரளாவில் வலதுசாரி அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டம் எடப்பாலில் நடந்த கலவரத்தின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. வலதுசாரி அமைப்பினர் கத்திக் கொண்டே...\nசபரிமலை முழு அடைப்பு போராட்டத்தில் வெடித்த வன்முறை.. பதற்றம்\nதிருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிராக கேரளாவில் நடந்து வரும் முழு அடைப்பு போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்து தரிசனம் எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்...\n10 லட்சம் பெண்கள்.. கேரளாவில் கலக்கும் ”பெண்கள் சுவர்” போராட்டம்.. மிரட்டலால் போலீஸ் குவிப்பு\nதிருவனந்தபுரம்: கேரளாவில் நடக்கும் பெண்கள் சுவர் போராட்டத்தின் காரணமாக அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கேரளாவில் ”பெண்களின் சுவர்” போராட்டம் இன்று நடக்கிறது. பெண்கள் மட்டுமே இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். இந்த போராட்டத்திற்கு...\n620 கிமீக்கு மனித சங்கிலி.. கேரளாவில் பெண்களை திரட்டி போராடும் பினராயி அரசு\nதிருவனந்தபுரம்: கேரளாவில் இன்று லட்சக்கணக்கான பெண்கள் அம்மாநிலத்தில் 620 கிமீக்கு பெரிய மனித சங்கிலி போராட்டத்தை நடத்த இருக்கிறார்கள். கேரள கம்யூனிச அரசின் முழு ஆதரவுடன் இந்த போராட்டம் நடக்க உள்ளது. கேரளா அரசு தக்க...\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்7 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/02/2020)\nவங்கி கிளைகளில் உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர் இருந்தால் போதும்: நிர்மலா சீதாராமன்\nவீடியோ செய்திகள்23 hours ago\nவில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை\nவீடியோ செய்திகள்23 hours ago\n9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி\nவீடியோ செய்திகள்23 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவீடியோ செய்திகள்23 hours ago\nசரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nவீடியோ செய்திகள்23 hours ago\nமீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன\nவீடியோ செய்திகள்23 hours ago\nதிரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோக��் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்6 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்7 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்23 hours ago\nவில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை\nவீடியோ செய்திகள்23 hours ago\n9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி\nவீடியோ செய்திகள்23 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவீடியோ செய்திகள்23 hours ago\nசரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nவீடியோ செய்திகள்23 hours ago\nமீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன\nவீடியோ செய்திகள்23 hours ago\nதிரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2020)\nவீடியோ செய்திகள்3 days ago\nரயிலில் தவறி விழுந்த இளைஞரை காப்பாற்றிய காவலர்…குவியும் பாராட்டு\nவீடியோ செய்திகள்3 days ago\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் – சி.என்.என் செய்தியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம்\nவீடியோ செய்திகள்3 days ago\nமார்ச் 2ம் தேதி களம் இறங்கும் தோனி: ஆரவாரத்திற்கு தயாராகும் சேப்பாக்கம்\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-02-29T02:04:52Z", "digest": "sha1:BKYVZZVZ5CKVLQE2YCHIY4YQI2DWC454", "length": 7801, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பேடவுன் நடவடிக்கை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பேடவுன் நடவடிக்கை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு ப��ுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபேடவுன் நடவடிக்கை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவார்ப்புரு:போர்த்தகவல்சட்டம் இத்தாலியப் போர்த்தொடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்சுமீட் நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபார்கிளே நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடுரோய்னா சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்லாப்ஸ்டிக் நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆக்சே நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇத்தாலி-நேசநாட்டுப் படைகள் இடையே போர் நிறுத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாபொலியின் நான்கு நாட்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவல்ட்டூர்னோ கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபார்பரா கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரி வான் தாக்குதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெர்னார்ட் கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇட்லர் கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளிர்காலக் கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோரோ ஆறு போர்த்தொடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோண்ட்டி கசீனோ சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஷிங்கிள் நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிராசிமீன் கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீசர் சி கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரோம மாற்றுக் கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்க்கோனா சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாத்திக் கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇத்தாலியில் 1945 வசந்தகாலத் தாக்குதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇத்தாலியப் போர்த்தொடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/ramadoss-pmk-emphasizes-on-rescuing-indians-affected-by-coronavirus/articleshow/73607850.cms", "date_download": "2020-02-29T01:03:32Z", "digest": "sha1:IQ3KK7ZFUCW6ULUHDZGVOLE27FOZM2CW", "length": 14376, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "Ramadoss PMK : தமிழர்களை தாக்கிய 'கொரோனா வைரஸ்'..! மத்திய அரசுக்கு ராமதாஸ் அறிவுறுத்தல்... - ramadoss pmk emphasizes on rescuing indians affected by coronavirus | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nதமிழர்களை தாக்கிய 'கொரோனா வைரஸ்'.. மத்திய அரசுக்கு ராமதாஸ் அறிவுறுத்தல்...\nசீனாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் உட்பட இந்திய மாணவர்களுக்கு அவசர உதவிகள் வழங்குமாறு ராமதாஸ் இந்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.\nதமிழர்களை தாக்கிய 'கொரோனா வைரஸ்'.. மத்திய அரசுக்கு ராமதாஸ் அறிவுறுத்தல்...\nசீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து கொரோனா வைரஸ் காய்ச்சலால் 830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்நாட்டில் இருப்பவர்கள் யாரும் வுகான் நகருக்கு தற்போதைய சூழலில் வருகை தரக்கூடாதென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nமேலும், சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வரும் பயணிகள், விமான நிலையத்திலேயே மருத்துவ சோதனை நடத்தப்பட்ட பிறகுதான் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸால் இதுவரை சீனாவில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில் சீனாவில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் 25 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை மத்திய அரசு பள்ளியில் ஆசிரியர் பணி..\nஇதையடுத்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது '' சீனாவில் கொரோனாவைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள வூகான் நகரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 25 இந்திய மாணவர்கள் தவிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.\nஇரு நாட்களுக்கு மட்டுமே உணவு இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களுக்கு அவசர உதவிகள் வழங்கப்பட வேண்டும். சீனாவின் வூகான் நகரில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை வெளியுறவுத் துறை அதிகாரிகள் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களை தாயகத்துக்கு அழைத்து வருவது நல்லதா, அங்கேயே பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நல்லதா என்பதை அவர்களின் விருப்பத்தை அறிந்து இந்திய அரசு உதவ வேண்டும் '' என இவ்வாறு கூறியுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\n2 நாட்களில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மரணம்; காலமானார் குடியாத்தம் எம்.எல்.ஏ\nதிமுகவை உலுக்கிய எம்.எ���்.ஏ மரணம்; அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்\nரெடியாருங்க மக்களே; முடிவுக்கு வரும் ஃப்ரீ டோல்கேட் - இனிமேல் கட்டணம் தான்\nமீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் கொடுத்த ஓபிஆர்\nமீண்டும் உயர்த்தப்பட்ட பால் விலை- தமிழக மக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கும் வீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nரஜினியுடன் கூட்டணி: கமல் ஓப்பன் டாக், சோகத்தில் மூழ்கிய திமுக... இன்னும் பல முக்..\nஆளுநர் ஒப்புதல் எதற்கு: நளினி அடுத்த மனு\nதாய், மகள், பேத்தியை ஈவிரக்கமின்றி கொன்றவனுக்கு உச்சபட்ச தண்டனை\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதமிழர்களை தாக்கிய 'கொரோனா வைரஸ்'.. மத்திய அரசுக்கு ராமதாஸ் அறிவ...\nசென்னை மத்திய அரசு பள்ளியில் ஆசிரியர் பணி..\nநாமக்கல்: கோலாகலமாக தொடங்கிய குமாரபாளையம் ஜல்லிக்கட்டு\nதமிழகம் வருகிறார் பினராயி விஜயன்... கண்ணகி கோயிலும், நதிநீர்ப் ப...\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி திடீர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/mystery/untold-mysteries-of-shani-shingnapur-no-door-village/articleshow/73610530.cms", "date_download": "2020-02-29T01:11:01Z", "digest": "sha1:DGXTQSQDCSUL2DPGTTE6SSZOE4NPWA3I", "length": 22440, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "Shani Shingnapur Mystery : கோடி கணக்கில் பணத்தை வீட்டில் வைத்து வைத்து விட்டு பூட்டாமலேயே செல்லும் மக்கள்... கதவுகளே இல்லாத சனி சிங்கனாப்பூர�� கிரமமம்... - untold mysteries of shani shingnapur no door village | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nகோடி கணக்கில் பணத்தை வீட்டில் வைத்து வைத்து விட்டு பூட்டாமலேயே செல்லும் மக்கள்... கதவுகளே இல்லாத சனி சிங்கனாப்பூர் கிரமமம்...\nஇந்தியாவில் உள்ள சனி ஷின்ஞபூர் என்ற கிராமத்தில் உள்ள எந்த வீட்டிலும் கதவுகளே கிடையாது என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா வாசல் கதவு மட்டுமல்ல ஜன்னல் கதவுகள் கூட கிடையாது. அது மட்டுமா வாசல் கதவு மட்டுமல்ல ஜன்னல் கதவுகள் கூட கிடையாது. அது மட்டுமா இந்த ஊரில் வங்கியும் இருக்கிறது. அங்கும் கதவுகள் கிடையாது. அட இது எப்படி சாத்தியம் என உங்களுக்கு நினைக்க தோன்றும். இன்றும் இது சாத்தியமாகியுள்ளது. இதற்கு பின்னால் சொல்லப்படும் கதை. கடவுள் சனீஸ்வர பகவானின் கோவில். இந்த ஊரின் வரலாறு எல்லாவற்றையும் முழு தகவலாக கீழே உள்ள லிங்கில் படியுங்கள்.\nஉங்கள் வீட்டில் இரவு தூங்கும் போது கதவுகளையும் ஜன்னல்களையும் நன்றாகச் சாத்திவிட்டுத் தூங்குவீர்கள். சில நேரங்களில் தூங்கச் சென்ற பின்பு கூட ஜன்னல்களை மூடிவிட்டோமா என உங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு நீங்கள் போய் ஒரு முறை எல்லாம் மூடப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்திருப்பீர்கள்.\nஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சனி ஷின்ஞபூர் என்ற ஒரு கிராமம் வீட்டில் ஒரு கதவு கூட இல்லாமல் இருக்கிறது தெரியுமா அந்த கிராமத்தில் பிரதானம் கதவு மட்டுமல்ல வீட்டில் உள்ள அறைகளில் கதவுகள் மற்றும் ஜன்னல்களிலும் கதவுகள் கிடையாது.\nஇந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு எந்த வித திருட்டுகளே அல்லது அசம்பாவிதங்களோ நடக்காமல் சனி பகவான் பாதுகாத்து வருவதாக அந்த ஊர் மக்கள் நம்பி வருகின்றனர். இந்த பழக்கம் அந்த கிராமத்தில் வெறும் 300 ஆண்டுகளாக்கு முன்பு தான் வந்துள்ளது.\n300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் ஒரு சிறிய ஆடு ஓடியுள்ளது. அந்த ஆற்றில் ஒரு நாள் திடீரென வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் ஆற்றங்கரையிலிருந்த பொருட்கள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டன. பின்னர் ஒரு வாரம் கழித்துத் தான் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. நின்றது.\nஇந்நிலையில் வெள்ளம் வடிந்த போது வெள்ளத்தில் ஒரு பெரிய கருப்பு கல் ஒன்று ஆற்றில் அடித்து வரப்பட்டு அந்த ஊரில் கிடந்தது. அப்படியான கர���மை நிற கல் அப்பகுதியில் எங்கு மேயில்லை. இப்படி ஒரு கருமையான கல் எங்கிருந்து வந்திருக்கும் என எல்லோருக்கும் ஆச்சரியம். அதனால் மக்கள் அந்த கல்லைப் பார்க்கக் குவிந்தனர்.\nஅந்த கல்லைக் கல் என நினைத்துத் தொடுவதற்கே அப்பகுதி மக்களுக்குப் பயமாக இருந்தது. சிலர் இது ஏதோ விநோதமான பொருள் என நினைத்தனர். அப்பொழுது ஒருவர் ஒரு குச்சியை வைத்து அந்த கல்லைக் குத்தியதாகத் தெரிகிறது. அப்பொழுது அந்த கல்லிலிருந்து ரத்தம் வந்ததாகச் சொல்லப்படுகிறது.\nஇதைப் பார்த்த மக்கள் கதறியடித்து ஓடி தங்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர். அன்று இரவு அந்த ஊர்த் தலைவர் கனவில் வந்த சனி பகவான் தான் தான் அந்த கல்லில் உருவில் வந்திருப்பதாகவும். அந்த பகுதி மக்களைக் காக்கவே தான் வந்திருப்பதாகவும். அந்த கல்லை அந்த ஊரில் உள்ள மக்களுக்கு நேரடியாக அருள் பாலிக்கும்படி வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.\nமறுநாள் இதை ஊர் மக்களிடம் பகிர்ந்து கொண்டார். அதன் பின் அந்த கல்லை மக்கள் சனீஸ்வர பகவானாக வழி படத் துவங்கினர். கோவில் கட்ட முடிவு செய்தனர். அப்பொழுது சனீஸ்வர பகவான் நேரடியாக மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் எனச் சனீஸ்வர பகவான் கேட்டுக் கொண்டதால் கூரையில்லாமல் வெட்டவெளியில் ஒரு மேடை மட்டும் அமைத்து அதில் சனீஸ்வர பகவானைப் பிரதிஷ்டை செய்தனர்.\nபின்னர் வீடுகளில் கதவுகள் இருந்தால் அதை எடுக்கச் சொல்லி ஊர்த் தலைவர் உத்தரவிட்டார். இந்த ஊர் மக்கள் எல்லாம் கதவில்லாத வீடுகளில் தான் இருக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார். அப்பொழுது தான் சனிபகவானின் அருள் கிடைக்கும் என அவர்கள் நம்பினர்.\nஅப்பொழுது ஊர் மக்கள் சேர்ந்து கதவில்லாமல் இருப்பதால் இந்த ஊரில் திருட்டு சம்பவங்கள் அல்லது பாதுகாப்பற்ற சம்பவங்கள் எதுவும் நடக்கக் கூடாது எனச் சனிபகவானிடம் வேண்டிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அன்று முதல் இந்த ஊரில் திருட்டுகளே நடக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.\nஅப்படியே சில திருட்டுகள் நடந்தாலும் உடனடியாக அவர்களுக்கு உயிரே போய்விடும் என அந்த ஊர் மக்கள் நம்பினர். அதற்காக சில சம்பவங்களை அப்பகுதியில் உள்ள மக்கள் சொல்கின்றனர்.\nஎந்த வீட்டிலும் கதவு இல்லை\nஅதனாலேயே பயம் ஏற்பட்ட அப்பகுதிக்குச் செல்லும் யாரும் எந்த பொருளை��ும் திருடி விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். இன்று வரை பல ஆண்டுகளாக அந்த ஊரில் ஒரு திருட்டு சம்பவம் கூட நடக்கவில்லை. எந்த வீட்டிலும் கதவும் இல்லை. வெறும் துணிகள் போட்டோ வாசல்கள் மூடப்பட்டிருக்கும்.\nஇன்று வரை திருட்டு சம்பவங்கள் எப்படி நடக்காமல் இருக்கும் அப்பகுதி மக்கள் கதவில்லாமல் இன்றும் இருப்பதற்குக் காரணம் என்ன அப்பகுதி மக்கள் கதவில்லாமல் இன்றும் இருப்பதற்குக் காரணம் என்ன உண்மையிலேயே வெள்ளத்தில் அடித்து வந்த கல்லைக் குச்சியால் குத்தும் போது ரத்தம் வந்ததா\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மர்மங்கள்\nஒரே நாள் இரவில் 1700 பேரை கொன்று பலி வாங்கிய ஏரி... நடந்ததை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்...\n\"எனக்கு திருமணமாகி 10 வயதில் குழந்தை இருக்கிறது\" 4 வயது சிறுமியின் பகீர் வாக்குமூலம்... இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தீராத மர்மம்\nநடுக்கடலில் உரைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்... மனிதர்கள் சென்றதும் வெடித்து சிதறிய மர்மம்... நடந்தது என்ன\nஇந்தியாவில் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்ட பலர் இன்று உயிருடன் இல்லை.. இவர்கள் எல்லாம் ஏதோ ஒரு மர்ம மனிதனால் கொல்லப்பட்டுள்ளான்..... யாருக்கும் தெரியாத ரகசியம் தற்போது கசிவு\nநீருக்கடியில் தேனிலவு கொண்டாடிய தம்பதி.... மனைவி மர்ம மரணம்... இறுதியாக வெளியான புகைப்படத்தில் சிக்கியது முக்கிய ஆதாரம்...\n சீமான் வீடியோவை லீக் செய்...\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்...\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய ...\n“சிவனை கும்பிடுறீயே சைமன் சீமான், அசிங்கமா இல...\n“எச் ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம், தலி...\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கும் வீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nAmerica : பள்ளியில் குறும்பு செய்ததற்காக 6 வயது சிறுமியை கைது செய்த போலீஸ் - வை..\nஅவெஞ்சர்ஸ் வடிவேலு வெர்ஷன் வீடியோ செம வைரல்\nஆளே இல்லாத கடையில் டீ ஆற்றிய தாய்... - வீடியோ பார்த்தால் சிரிச்சிடுவீங��க...\n10ம் வகுப்பு மாணவிக்கு உதவிய போலீஸ்... என்ன செய்தார்ன்னு படிச்சு பாருங்க...\nScottish Soccer : துப்பாக்கி விஜய் போல உடைந்த காலை தானே சரி செய்த கால்பந்து வீர..\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகோடி கணக்கில் பணத்தை வீட்டில் வைத்து வைத்து விட்டு பூட்டாமலேயே ...\nஎந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் அந்திரத்தில் தொங்கும் தூண்...\nவிண்ணிலிருந்து வந்த பயங்கர சத்தம்...\nஇந்த கல்லை 11 பேர் தங்களின் ஆட்காட்டி விரலை வைத்தால் மட்டும் தான...\nஇந்த சிறுவர்களுக்கு கருவிழிகளே இல்லை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-150w.html", "date_download": "2020-02-29T00:25:25Z", "digest": "sha1:RW4X4BLZ55BJ6IJMGEVPGSEQKFDQ7GEW", "length": 43539, "nlines": 407, "source_domain": "www.chinabbier.com", "title": "China பார்க்கிங் லாட் 150w China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ���ூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nபார்க்கிங் லாட் 150w - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த பார்க்கிங் லாட் 150w தயாரிப்புகள்)\nதலைமையிலான லாட் லைட் 150w ஷோய்பாக்ஸ் துருவ ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nதலைமையிலான லாட் லைட் 150w ஷோய்பாக்ஸ் துருவ ஒளி சேமிப்பு ஆற்றல்: ஷெபோ பாக்ஸ் லாட் லைட்டை Bbier வழிவகுத்தது உயர் lumens சிறந்த 135lm / வாட், 400W HPS / MH மாற்று மூலம் சூப்பர் பிரகாசமான. நீண்ட வாழ்நாள்: Bbier Parking Lot லைட் நல்ல heatsink வடிவமைப்பு வாழ்நாள் 50,000 மணி நேரம் மதிப்பிடப்பட்டது. எளிதாக நிறுவல்: பிபிஎர்...\n150w எல்இடி வெ��ிப்புற லைட் பார்க்கிங் லாட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த 150w எல்.ஈ.டி வெளிப்புற லைட் பார்க்கிங் லாட் 400W எச்.ஐ.டி அல்லது எச்.பி.எஸ் பொருத்துதல்களுக்கு நேரடி மாற்றாகும். எல்.ஈ.டிக்கு மாறுவதன் மூலம் ஆற்றல், பணம் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துங்கள். 150 வாட்ஸ் மற்றும் 19500 ஆம் ஆண்டின் ஒரு லுமேன் எண்ணிக்கையுடன், பூங்காக்கள், வாகன நிறுத்துமிடங்கள், விளையாட்டுத் துறைகள்...\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n1. ufo தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. உயர் விரிகுடா தலைமையிலான ஒளி புதிய நேர்த்தியான வடிவமைப்பு. அளவு மற்றும் எடையில்...\nவெளிப்புற சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் 10W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசூரிய துருவ விளக்குகள் வெளிப்புறம் தொலைநிலை பாதுகாப்பு விளக்கு தேவைகளுக்கு சிறந்த தீர்வாகும். வணிக சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள், தெருக்கள், சாலைவழி மற்றும் உயர் வழிமுறைக்கும் பயன்படுத்தப்படுகிறது. போர்ட்டபிள் சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் லித்தியம் பேட்டரிகளில் கட்டமைக்கப்பட்ட...\n150W தொழிற்சாலை பட்டறை எல்.ஈ.டி ஹை பே லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W தொழிற்சாலை பட்டறை எல்.ஈ.டி ஹை பே லைட் 1. 150W யுஎஃப்ஒ தலைமையிலான உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 150W கொமர்ஷல் உயர் விரிகுடா...\n100W 120W 150W லெட் ஃப்ளட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் 150w 18000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். தலைமையிலான வெள்ளம் 100 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த Led 120w வெள்ள விளக்கு சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான கோணத்தை எளிதாக நிறுவலாம். IP66 மதிப்பீட்டில், எங்கள் தலைமையிலான...\n150w வெள்ள ஒளி விளக்குகள் 120 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 150 வ் ஃப்ளட் லைட் 18000 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் வெள்ள விளக்குகள் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த Led 120v வெள்ள விளக்குகள் சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான கோணத்தை எளிதாக நிறுவலாம். ஐபி 66 மதிப்பீட்டில், எங்கள்...\nஸ்டேடியம் வெள்ள ஒளி விளக்கு 150W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் ஃப்ளட் லைட் 150w 18000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த வெள்ள ஒளி மைதானம் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த வெள்ள ஒளி விளக்கு 150 வ சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்குத் தேவையான கோணத்தை எளிதாக நிறுவலாம். IP66 மதிப்பீட்டில், எங்கள் வெள்ள ஒளி...\nகொல்லைப்புற 150W க்கான ETL போர்ட்டபிள் ஃப்ளட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் வெள்ள ஒளி சிறிய 150W 18000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த கொல்லைப்புற வெள்ள ஒளி 150 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். எமக்கான ஒளியின் மூலமாக உயர்தர எல்.ஈ.டி விளக்கு மணிகளைப் பயன்படுத்துகிறோம் கொல்லைப்புறம் 150w க்கான வெள்ள விளக்கு . இந்த உச்சநிலை வெள்ள ஒளி சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன்,...\nஉயர் மாஸ்ட் லைட்டிங் பார்க்கிங் லாட் விளக்குகள் 500W\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 500W ஹை மாஸ்ட் லைட்டிங் வடிவமைப்பு 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் மாஸ்ட் பார்க்கிங் லாட் விளக்குகள் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய உயர்...\nமங்கலான லெட் ரெட்ரோஃபிட் விதானம் விளக்குகள் 150W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் டிம்மபிள் லெட் கேனோபி லைட்ஸ் 150w ஐபி 65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லெட் ரெட்ரோஃபிட் விதானம் விளக்குகள் 150 வ குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable உள்ளது. க்ரீ லெட் கேனோபி லைட் தேர்வுக்கு 60W, 100W, 130W...\nலெட் கேனோபி லைட்ஸ் ரெட்ரோஃபிட் கிட் 150W 18000LM\nபேக்கேஜிங்: 1pc / ctn\nலெட் லைட்ஸுடனான எங்கள் விதானம் ஐபி 65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லெட் கேனோபி லைட் ரெட்ரோஃபிட் கிட் 150 வ குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable உள்ளது. லெட் கேனோபி லைட்ஸ் ஹோம் டிப்போவில் 60W, 100W, 130W மற்றும் 150W வெவ்வேறு...\nலெட் கேஸ் விதானம் ரெட்ரோஃபிட் கிட்ஸ் விளக்குகள் 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் கேனோபி ரெட்ரோஃபிட் கிட்ஸ் ஐபி 65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லெட் கேஸ் விதானம் விளக்குகள் 150 வ குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable உள்ளது. தலைமையிலான உச்சவரம்பு விதானம் பொருத்தம் 60W, 100W, 130W மற்றும்...\nலெட் வெளிப்புற மறுசீரமைக்கப்பட்ட விதான விளக்கு 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் க்ரீ லெட் விதான விளக்குகள் ஐபி 65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லெட் வெளிப்புற விதான விளக்கு 150w குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable உள்ளது. லெட் ரீசெஸ் செய்யப்பட்ட விதான ஒளி 60W, 100W, 130W மற்றும் 150W...\nஃபோட்டோசெல் 150w உடன் விதானம் உச்சவரம்பு ஒளி விளக்கை\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் விதானம் உச்சவரம்பு ஒளி IP65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விதான ஒளி விளக்கை 150 வ குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable உள்ளது. ஃபோட்டோசெல்லுடன் கூடிய விதான ஒளி 60W, 100W, 130W மற்றும் 150W வெவ்வேறு சக்திகளைக்...\nஎரிவாயு நிலையம் 150w க்கான தலை விதான ஒளி பொருத்துதல்கள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் கேனோபி லைட் 150w ஐபி 65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங��� கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேரேஜ் விதான ஒளி 150 வ குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable உள்ளது. ஒளியுடன் கூடிய விதானம் தேர்வுக்கு 60W, 100W, 130W மற்றும் 150W வெவ்வேறு சக்திகளைக்...\n150W 200W லெட் கேஸ் ஸ்டேஷன் விதான விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் கேஸ் ஸ்டேஷன் விதானம் ஐபி 65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த 200w லெட் கேஸ் ஸ்டேஷன் விதான ஒளி குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable உள்ளது. எரிவாயு நிலையம் ஒளி சாதனங்களை வழிநடத்தியது தேர்வுக்கு 60W, 100W, 130W...\nஎரிவாயு நிலைய விதானம் லெட் ரெட்ரோஃபிட் விளக்குகள் 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் கேஸ் ஸ்டேஷன் விதானம் லெட் ரெட்ரோஃபிட் 150W ஐபி 65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயு நிலையம் விளக்குகள் குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable உள்ளது. எரிவாயு நிலையம் விற்பனைக்கு விளக்குகள் தேர்வுக்கு 60W, 100W, 130W...\nலெட் கேஸ் ஸ்டேஷன் விதானம் விளக்குகள் பொருத்துதல்கள் 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் கேஸ் ஸ்டேஷன் விதான விளக்குகள் ஐபி 65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லெட் கேஸ் ஸ்டேஷன் லைட் 150 வ குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின் uitable உள்ளது. எரிவாயு நிலைய விதானம் தலைமையிலான சாதனங்கள் தேர்வுக்கு 60W, 100W,...\n100W 150W ஹை பே லெட் லுமினியர் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஹை பே 150w லெட் 13000m / w இல் 19500 லுமன்ஸ் ஆகும். இந்த ஹை பே 150 வ் லுமினியர் DOB வடிவமைப்பு மற்றும் இயக்கி இல்லாமல் உள்ளது. ஹை பே 100 வ் லெட் 3000k, 4000k.5000k மற்றும் 5700k இல் கிடைக்கிறது. எங்கள் தலைமையிலான உயர் விரிகுடா 80w CE ROHS ETL DLC அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர் விரிகுடா 1000 வ பார்க்கிங் கேரேஜ்கள்,...\nஹை பே யுஃபோ அவசர விளக்குகள் 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஹை பே அவசர விளக்குகள் 200w என்பது 130lm / w இல் 26,000 லுமன்ஸ் ஆகும். இந்த ஹை பே யுஃபோ விளக்குகள் DOB வடிவமைப்பு மற்றும் இயக்கி இல்லாமல் உள்ளது. ஹை பே யுஃபோ 3000k, 4000k.5000k மற்றும் 5700k இல் கிடைக்கிறது. எங்கள் உயர் விரிகுடா 400w மெட்டல் ஹைலைடு CE ROHS ETL DLC அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர் விரிகுடா...\nஉயர் விரிகுடா ஆதாரம் கேரேஜ் விளக்கு 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஹை பே கேரேஜ் விளக்குகள் 150W என்பது 130lm / w மற்றும் 19500 lumens ஆகும். எங்கள் உயர் விரிகுடா பொருத்தங்கள் 150W 400W HPS MH HID ஐ மாற்ற முடியும். இந்த ஹை பே வெடிப்பு சான்று விளக்குகளுக்கான நிறுவல் உயரம் 5-7 மீ. இந்த உயர் விரிகுடா உலோக ஹைலைடு CE ROHS ETL DLC ஆகும். கிடங்கில், தொழிற்சாலை, பட்டறை, காரை கழுவும் மற்றும்...\n150W ஹை பே இன்டஸ்ட்ரியல் லைட்ஸ் ஃபிக்சர் மோஷன் சென்சார்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஹை பே ஃபிக்ஸ்சர் ஹூக்ஸ் 150W என்பது 130lm / w மற்றும் 19500 lumens ஆகும். எங்கள் ஹை பே மோஷன் சென்சார் 150W 400W HPS MH HID ஐ மாற்ற முடியும். இந்த ஹை பே தொழில்துறை விளக்குகளுக்கான நிறுவல் உயரம் 5-7 மீ. இந்த உயர் விரிகுடா பாதரச நீராவி CE ROHS ETL DLC ஆகும். கிடங்கில், தொழிற்சாலை, பட்டறை, காரை கழுவும் மற்றும் முதலியன...\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங்\nபார்க்கிங் லாட் 150w பார்க்கிங் லாட் 150W பார்க்கிங் லொட் லைட் 150w லெட் பார்க்கிங் லாட் 100W பார்க்கிங் லாட் போஸ்ட் கார்ன் கோப் லெட் பார்க்கிங் நிறைய ஒளி 80w கார்ன் கோப் லைட்\nபார்க்கிங் லாட் 150w பார்க்கிங் லாட் 150W பார்க்கிங் லொட் லைட் 150w லெட் பார்க்கிங் லாட் 100W பார்க்கிங் லாட் போஸ்ட் கார்ன் கோப் லெட் பார்க்கிங் நிறைய ஒளி 80w கார்ன் கோப் லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறி��ீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2017/10/free-football-android-games-apps.html", "date_download": "2020-02-28T23:59:26Z", "digest": "sha1:KI3YOQAWMA4DBJCMPYBGTRC5JS7ZV43J", "length": 9570, "nlines": 109, "source_domain": "www.softwareshops.net", "title": "ஸ்மார்ட்போனில் ஃபுட்பால் கேம் விளையாட உதவும் ஆப்கள் !", "raw_content": "\nHomegame appஸ்மார்ட்போனில் ஃபுட்பால் கேம் விளையாட உதவும் ஆப்கள் \nஸ்மார்ட்போனில் ஃபுட்பால் கேம் விளையாட உதவும் ஆப்கள் \nஉலகத்தில் ஒரு திறமையான விளையாட்டு உண்டு என்றால் அது \"FootBall\" தான். அவ்வளவு எனர்ஜிட்டிக்கான விளையாட்டு அது. திறமைக்கு மட்டுமே அங்கு வேலை. சாதுர்யத்துடன் நல்ல திறமை இருந்தால் அந்த விளையாட்டில் ஜொலிக்கலாம். உலக பிரசித்திப் பெற்ற கால்பந்து விளையாட்டுக்கு உலகெங்கும் ரசிகர்கள் உண்டு.\nகிரவுண்டுக்கு சென்று புட்பால் விளையாட முடியாத எத்தனையோ ரசிகர்கள் மொபைல் போனில் ஃபுட்பால் கேம் விளையாடி தீர்த்துக்கொள்கின்றனர்.\nநீங்கள் ஒரு புட்பால் பிளேயர் என்றால், உங்களுடைய விளையாட்டு ஆசையை தீர்த்துக்கொள்ள இந்த ஆப்கள் உங்களுக்கு பயன்படும். விதவிதமான டீம்கள், உங்களுக்கு பிடித்த வீர ர்களை தேர்வு செய்து நீங்கள் கேம் விளையாடலாம். அதற்கென பல ஆயிரக்கணக்கான \"FootBall Game App\" உருவாக்கப்பட்டு Google Play Store - ல் பதிவேற்றப்பட்டுள்ளன. விரும்பிய கேமை நீங்கள் உங்களுடைய போனில் டவுன்லோட் செய்து விளையாடலாம்.\nஉதாரணத்திற்காக இங்கு சில \"ஃபுட்பால் கேம் ஆப்ஸ்\" கொடுக்கப்பட்டுள்ளன.\nகூகிள் ப்ளே ஸ்டோரில் 562,628 பேர் இதனை டவுன்லோட் செய்து பயன்படுத்துகின்றனர். 4.5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ள இந்த \"ஃபுட்பால் ஆப்\" சிறந்த கால்பந்து விளையாட்டு அனுபவத்தை கொடுப்பதாக இதைப் பயன்படுத்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\n4 ஸ்டார்கள் பெற்றுள்ள இந்த புட்பால் ஆப் உண்மையிலேயே கால்பந்து விளையாடுவது போன்ற அனுபவத்தை கொடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\n4.6 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ள அருமையான ஃபுட்பால் கேம் ஆப் இது. 540 challenging level இதில் இடம்பெற்றுள்ளது. Pass & Shoot & Goal த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும்.\nஇதில் புட்பால் டீமை உருவாக்கி மேனேஜ் செய்து கலக்கலாம். 100 MB அளவே உடைய ஃபிஃபா மொபைல் புட்பால் கேம் ஆப் டவுன்லொட் செய்திட\nஎல்லாவிதமான டிவைஸ்களுக்கும் ப���ருத்தமான ஆப் இது. மற்ற கேம்களைவிட சிறந்தது.\nஇது மட்டுமல்லாமல், தற்பொழுது 2018 உலக கோப்பை கால்பந்தாட்டத்தை முன்னிட்டு பல்வேறு விதமான புதிய கேம்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன. Google -ல் FootBall Games for Android Phones என தேடினால் ஆயிரக்கணக்கான கேம்கள் டவுன்லோட் செய்து விளையாட கிடைக்கின்றன. அவற்றையும் அதனுடைய Rating, மற்றும் யூசர் கமெண்ட்ஸ் பார்த்து டவுன்லோட் செய்து விளையாடி மகிழுங்கள்.\nதொடர்புடைய பதிவு: \"இலவச ஃபுட்பால் கேம்ஸ் டவுன்லோன் செய்ய\"\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nமென்பொருள் (Software) என்றால் என்ன\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் \nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\n Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் \nஆண்ட்ராய்ட் மொபைல்களில் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய\nசந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி \nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nவேர்க்கடலையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். வேர்க்கடலை என்றாலே அதில் கொழுப்பு அ…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-29T01:46:16Z", "digest": "sha1:VRZAJLQMBQJKIBIUUIOTXWBPOUMXTKKP", "length": 10815, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "கஞ்சுகம் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on April 3, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 11.சோழர் பாண்டியர் கருத்து நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் 80 மாடல மறையோன் தன்னொடுந் தோன்றி, வாயி லாளரின் மன்னவற் கிசைத்தபின், கோயில் மாக்களிற் கொற்றவற் றொழுது, தும்பை வெம்போர்ச் சூழ்கழல் வேந்தே, செம்பியன் மூதூர்ச் சென்று���ுக் காங்கு, 85 வச்சிர மவந்தி மகதமொடு குழீஇய சித்திர மண்டபத் திருக்க,வேந்தன், அமரகத் துடைந்த … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகலம், அமரகம், அமர், அமர்க்களம், அறக்கோல், அழல், அழுவத்து, அழுவம், இசைத்த, இயல், உமை, ஏனை, ஓங்குசீர், கஞ்சுகமாக்கள், கஞ்சுகம், கயந்தலை, கயம், கவிகை, குயிலாலுவம், குழீஇய, கொதியழல், கொற்றம், கொற்றவன், கோடல், கோயில் மாக்கள், சிமையம், சிலப்பதிகாரம், சிலை, சீர், சீர்இயல், சீற்றம், சூழ்கழல், செம்பியன், தகை, தகையடி, தமர், தலை, தலைக்கோல், தானை, தார், தேர்த் தானை, நடுகற் காதை, நனி, நீண், நீண்மொழி, நீள், புக்கு, புதுவது, பெருந்தகை, போர்வேற் செழியன், மறக்களம், மறம், மறையோன், மாக்கள், மூதூர், வஞ்சிக் காண்டம், வாயிலாளர், வாயில், வெம், வெற்றம், வெல்போர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)\nPosted on February 23, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 17.சோழர்,பாண்டியரிடம் காட்டுங்கள் தாபத வேடத் துயிருய்ந்து பிழைத்த மாபெருந் தானை மன்ன குமரர் 180 சுருளிடு தாடி மருள்படு பூங்குழல், அரிபரந் தொழுகிய செழுங்கயல் நெடுங்கண் விரிவெண் தோட்டு,வெண்ணகைத் துவர்வாய்ச் சூடக வரிவளை,ஆடமைப் பணைத்தோள், வளரிள வனமுலைத் தளரியல் மின்னிடைப் 185 பாடகச் சீறடி ஆரியப் பேடியோடு எஞ்சா மன்னர் இறைமொழி … தொடர்ந்து வாசிக்க →\nTagged அமை, அரி, அரியிற், அருந்தமிழ், ஆடமை, ஆடு, இறை மொழி, இறைமொழி, ஈரைஞ்ஞூற்றுவர், உய்ந்து, எஞ்சா, ஒழுகிய, கஞ்சுகம், குழல், சிலப்பதிகாரம், சீறடி, சுருளிடு, சூடகம், செழு, தளிர்இயல், தாடி, தானை, தாபதம், துவர், துவர்வாய், தோட்டு, நீர்ப்படைக் காதை, படு, பணை, பணைத்தோள், பரந்து, பாடகம், பூ, பூங்குழல், போந்தை, மருள், மருள்படு, மின்இடை, வஞ்சிக் காண்டம், வன, வனமுலை, வனம், வரி, வெண், வெண்ணகை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்–கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)\nPosted on December 21, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 17.எங்கள் ஆற்றல் அறியாதவர்கள் அடல்வேன் மன்னர் ஆருயி ருண்ணும் கடலந் தானைக் காவல னுரைக்கும் பால குமரன் மக்கள்,மற்றவர் காவா நாவிற் கனகனும் விசயனும், விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி, 160 அருந்தமி ழாற்றல் அறிந்தில ராங்��ெனக் கூற்றங் கொண்டிச் சேனை செல்வது நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக் கங்கைப் பேர்யாறு கடத்தற் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடல், அருந்தமிழ், அறிந்திலர், ஈரைஞ்ஞூற்றுவர், எஞ்சா, கஞ்சுகம், கடலந்தானை, கண்ணெழுத்தாளர், கால்கோட் காதை, காவா, கூற்றம், கொணர்ந்து, கொண்டி, சந்தின், சந்து, சிலப்பதிகாரம், தானை, தாழ், தாழ்நீர், தென்னர், நாவினர், நிரை, நூற்றுவர், பெருநிரை, மதுரைக் காண்டம், மாக்கள், முடங்கல்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/2018/09/", "date_download": "2020-02-29T01:09:59Z", "digest": "sha1:YTBN63TB36ETKL5ARVI5EJXIZPLEHUSD", "length": 6792, "nlines": 108, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "September 2018 – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nவிளையாட்டுக்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே விளையாடும் வகையில் பலதரப்பட்டவை. தமிழர் வாழ்வியலிலும் நாகரிகத்திலும் விளையாட்டுக்கள் முக்கிய பங்கு வகித்தன. காலையிலிருந்து மாலை வரை உழைத்து விட்டு வரும் பெரியவர்கள் விளையாட சில விளையாட்டுக்கள்.. சிறார்கள் இணைந்து விளையாடும் விளையாட்டுக்கள்… பெண்கள் ஒன்று கூடி விளையாடும் விளையாட்டுக்கள்… இப்படி மக்கள் வாழ்வில் முக்கிய இடம் பிடித்திருந்தன தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள். Read More →\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/employment/", "date_download": "2020-02-29T01:54:25Z", "digest": "sha1:JIWZ5IM2FEHHXKAYZ32LGW3VJM77CG4U", "length": 9421, "nlines": 125, "source_domain": "seithichurul.com", "title": "இந்திய திட்டங்கள் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை!", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nவேலை வாய்ப்பு7 months ago\nஇந்திய திட்டங்கள் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை\nஇந்தியத் திட்டங்கள் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியிடங்கள் 391 உள்ளது. இதில் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 391 வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்: பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான காலியிடங்கள்...\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்7 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/02/2020)\nவங்கி கிளைகளில் உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர் இருந்தால் போதும்: நிர்மலா சீதாராமன்\nவீடியோ செய்திகள்24 hours ago\nவில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை\nவீடியோ செய்திகள்24 hours ago\n9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி\nவீடியோ செய்திகள்24 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவீடியோ செய்திகள்1 day ago\nசரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nவீடியோ செய்திகள்1 day ago\nமீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன\nவீடியோ செய்திகள்1 day ago\nதிரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்6 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்7 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்24 hours ago\nவில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை\nவீடியோ செய்திகள்24 hours ago\n9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி\nவீடியோ செய்திகள்24 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவீடியோ செய்திகள்1 day ago\nசரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nவீடியோ செய்திகள்1 day ago\nமீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன\nவீடியோ செய்திகள்1 day ago\nதிரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2020)\nவீடியோ செய்திகள்3 days ago\nரயிலில் தவறி விழுந்த இளைஞரை காப்பாற்றிய காவலர்…குவியும் பாராட்டு\nவீடியோ செய்திகள்3 days ago\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் – சி.என்.என் செய்தியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம்\nவீடியோ செய்திகள்3 days ago\nமார்ச் 2ம் தேதி களம் இறங்கும் தோனி: ஆரவாரத்திற்கு தயாராகும் சேப்பாக்கம்\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/here-is-the-reason-why-vvs-laxman-thanked-narendra-modi/articleshow/73613233.cms", "date_download": "2020-02-29T01:27:23Z", "digest": "sha1:W4TOSIY2VHJMCCNZWSJDJLXZRZ7PCP2B", "length": 14914, "nlines": 148, "source_domain": "tamil.samayam.com", "title": "VVS Laxman : நரேந்திர மோடிக்கு நன்றி சொன்ன விவிஎஸ் லக்ஷ்மண்.. ஏன் தெரியுமா? - here is the reason why vvs laxman thanked narendra modi | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nநரேந்திர மோடிக்கு நன்றி சொன்ன விவிஎஸ் லக்ஷ்மண்.. ஏன் தெரியுமா\nவரலாற்றுச் சிறப்புமிக்க கொல்கத்தா டெஸ்ட் போட்டியை மாணவர்களுக்கு உதாரணமாக எடுத்துக் கூறிய பிரதமர் மோடிக்கு விவிஎஸ் லக்ஷ்மண் நன்றி தெரிவித்துள்ளார்.\nநரேந்திர மோடிக்கு நன்றி சொன்ன விவிஎஸ் லக்ஷ்மண்.. ஏன் தெரியுமா\nஇந்திய கிரிக்கெட் அணியின் மிகப் பெரிய டெஸ்ட் வெற்றிகளில் மறக்கமுடியாததும், மிகவும் சிறப்பு வாய்ந்ததுமாகக் கருதப்படுவது 2001 கொல்கத்தா டெஸ்ட் போட்டியாகும்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பாலோ ஆன் பெற்ற இந்திய அணி யாரும் எதிர்பார்த்திராத வகையில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் வெற்றிக்கு விவிஎஸ் லக்ஷ்மண் - ராகுல் திராவிட் ஜோடியின் ஆட்டமே காரணமாக அமைந்தது. அவர்கள் இருவரும் இணைந்து 376 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டனர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியும் இந்த டெஸ்ட் போட்டியின் வெற்றி இந்திய அணியின் வெற்றிப் புத்தகத்தில் அழியா இடம் பெற்றுள்ளது.\nஇப்போட்டியில் லக்ஷ்மண் - திராவிட்டின் ஆட்டத்தை உதாரணமாகக் கூறி, தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்குவித்துப் பேசியுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. ’பரிக்‌ஷா பே சர்ச்சா’ நிகழ்ச்சியின் கீழ் ஜனவரி 20ஆம் தேதி டெல்லி தல்கதோர மைதானத்தில் மாணவர்களிடையே பேசிய நரேந்திர மோடி, எவ்வளவு பின்னடைவுகள் வந்தாலும், விடாது முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும் என்று உத்வேகம் அளித்தார். கண்டிப்பாக இந்திய அணி தோல்வியடைந்து விடும் என்று அனைவரும் நினைத்த நிலையில், அயராது போராடிய லக்ஷ்மண் - திராவிட் ஜோடி 376 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிபெறச் செய்ததை யாராலும் மறக்க முடியாது என்று புகழாரம் சூட்டினார் மோடி.\nஇதற்கு விவிஎஸ் லக்ஷ்மண் நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில், வரலாற்றுச் சிறப்பு மிக்க கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் கதையை மாணவர்களிடையே உதாரணமாகக் கூறி அவர்களை ஊக்கப்படுத்தியது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், அதற்கு அளவு கடந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாணவர்கள் தங்களது இலக்கில் உறுதியாக இருந்து அதை நோக்கி விடா ��ுயற்சியுடன் பயணிக்க வேண்டும் எனவும் விவிஎஸ் லக்ஷ்மண் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nஇதே நாள் அன்று... சச்சின் அடித்த 200... வரலாற்று நாயகனின் வரலாற்றுச் சாதனை\nநியூசிலாந்து அணிக்கு நூறாவது வெற்றி: இந்திய அணிக்கு பலத்த அடி\nஐபிஎல் சரவெடிக்குத் தயாராகும் தல தோனி\nபலமாகும் பந்துவீச்சுக் கூட்டணி... என்ன செய்யப் போகிறது இந்திய அணி\nஅஸ்வினை மாத்துனா வண்டி ஸ்டார்ட் ஆயிடுமா\nமேலும் செய்திகள்:விவிஎஸ் லக்‌ஷ்மன்|ராகுல் திராவிட்|நரேந்திர மோடி|கொல்கத்தா டெஸ்ட்|VVS Laxman|test match|Rahul Dravid|Narendra Modi|laxman dravid partnership|Kolkata Test match\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கும் வீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nஇரண்டாவது டெஸ்ட்: கோலி இதை செய்தால் வெற்றி நிச்சயம்\nஇந்தியாவுக்கு மேலும் நெருக்கடி: இஷாந்த் ஷர்மா வெளியேற்றம்\nமகளிர் உலகக் கோப்பை: மீண்டும் ஒரு சதம்... தென்னாப்பிரிக்கா அசத்தல்\nஆஸ்திரேலியாவிடம் சரண்டர் ஆன வங்கதேசம்\nடென்னிஸ் உலகின் முடிசூடா ராணி மரிய ஷரபோவா 32 வயதில் ஓய்வு...\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநரேந்திர மோடிக்கு நன்றி சொன்ன விவிஎஸ் லக்ஷ்மண்.. ஏன் தெரியுமா\nu19 world cup: ரன் சேர்க்க சிரமப்படும் நைஜீரியா, ஆதிக்கம் செலுத்...\n‘தல’ தோனி இடத்துக்கா வேட்டு வச்ச... இப்போ உன் தலையிலேயே துண்டு ப...\nடி-20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த இந்தியா, நியூசி வீரர்கள்\nஐசிசி டெஸ்ட் ரேங்கிங் : நம��பர்-1 இடத்திலேயே நீடிக்கும் ‘கிங்’ கோ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/upcoming-whatsapp-features-for-android-animated-stickers-delete-messages-and-account-transfer/articleshow/73606584.cms", "date_download": "2020-02-29T01:16:46Z", "digest": "sha1:O6RQSQBC7T3NQVSV3LBHMFJNW7G4Q7JD", "length": 18164, "nlines": 152, "source_domain": "tamil.samayam.com", "title": "WhatsApp New Version 2020 : WhatsApp Udpate 2020: சத்தம் போடாமல் வாட்ஸ்அப் பார்த்த வேலை; மொத்தம் 3 புதிய அம்சங்கள்! - upcoming whatsapp features for android animated stickers delete messages and account transfer | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nWhatsApp Udpate 2020: சத்தம் போடாமல் வாட்ஸ்அப் பார்த்த வேலை; மொத்தம் 3 புதிய அம்சங்கள்\nவாட்ஸ்அப் நிறுவனம் அதன் புதிய ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.20.14-ஐ சோதனையாளர்களுக்கு உருட்ட தொடங்கியுள்ளது. தற்போது அணுக கிடைக்கும் ஆண்ட்ராய்டுக்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.20.14 ஆனது வாட்ஸ்அப்பில் நிகழவுள்ள புதிய மாற்றங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது. இப்படியாக சோதனை செய்யப்படும் புதிய வாட்ஸ்அப் அம்சங்களை பற்றிய துல்லியமான தகவலை வெளியிடும் தளமான WABetaInfo-வின்படி, கூடிய விரைவில் வாட்ஸ்அப்பில் மூன்று புதிய அம்சங்கள் அறிமுகம் ஆகும்.\nகூறப்படும் \"அந்த\" மூன்று அம்சங்கள்\nமுதலாவதாக அனிமேஷன் ஸ்டிக்கர்கள் அறிமுகம் ஆகும். உடன் டெலிட் மெசேஜஸ் அம்சத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படும், கடைசியாக, சமீபத்தில் ஐஓஎஸ் பயனர்களுக்காக ஒரு புதிய அம்சம் அறிமுகம் ஆனது, இந்த அம்சம் ஐபோன் பயனர்கள் iCloud Keychain உடன் இணைக்கப்பட்டு இருந்தால், சான்றுகள் எதுவும் கேட்காமலேயே அவர்களின் புதிய ஐபோனில் தங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை ரிஜிஸ்டர் செய்ய அனுமதிக்கும். ஆண்ட்ராய்டுக்கும் இதே போன்ற அம்சத்தில் வாட்ஸ்அப் செயல்படுவதாக சமீபத்திய பீட்டா வெர்ஷன் வெளிப்படுத்தியுள்ளது.\nJio FREE Data: மறைமுகமாக ஜியோ வழங்கும் இலவச டேட்டா; அடச்சே இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே\nஅனிமேஷன் ஸ்டிக்கர்களை பொறுத்தவரை, வாட்ஸ்அப்பில் ஒரு சிறிய பிளே ஐகான் இணைக்கப்படும். அது அனிமேஷன் செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத ஸ்டிக்கர்களுக்கு இடையிலான வேறுபாட்டை வெளிப்படுத்தும். இந்த அம்சம் இன்னும் வளர்ச்சியில் உள்ளது மற்றும் சோதனைக்கு இன்னும் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக, நீங்கள் சமீபத்திய பீட்டாவில் இருந்தாலும் கூட அதைப் பார்க்க முடியாது.\nஎக்காரணத்தை கொண்டும் வாட்ஸ்அப்பில் \"இதையெல்லாம்\" செய்யாதீர்கள்; மீறி செய்தால் ஜெயில் தான்\nஅடுத்தத்தாக டெலிட் மெசேஜஸ் அம்சம். இன்னும் மேம்படுத்தப்பட்டு வருகிறது, இந்த அம்சம் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு சாட்டில் உள்ள மெசேஜ்களை தானாகவே அகற்ற உதவும். இந்த அம்சம் க்ரூப் சாட்களில் ஒரு \"துப்புரவு கருவி\" ஆக செயல்படும் என்று நம்பலாம். க்ரூப் அட்மின்களால் மட்டுமே இதை இயக்க அல்லது முடக்க முடியும். அதாவது குறிப்பிட்ட மெசேஜ்களை எப்போது நீக்க வேண்டும் என்பதற்கான கால அளவை அட்மின்களால் மட்டுமே கையாள முடியும். இந்த அம்சம் இன்னும் சோதனைக்கு கூட வரவில்லை. இருப்பினும் 2.20.14 பதிப்பில் இதுசார்ந்த மறைமுகமான முன்னேற்றங்கள் காணப்படுவதாக WABetaInfo கூறியுள்ளது.\nIncome Tax 2020: தெரியாமல் கூட \"இதையெல்லாம்\" செய்ய வேண்டாம்; வருமான வரித்துறை எச்சரிக்கை\nகடைசியாக, அக்கவுண்ட் டிரான்ஸ்பர் என்ற அம்சத்தில் வாட்ஸ்அப் செயல்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அம்சம் உங்கள் புதிய Android போனில், எந்த விதமான சான்றுகளையும் கேட்காமலேயே உங்கள் வாட்ஸ்அப்பை ரிஜிஸ்டர் செய்ய அனுமதிக்கும். WABetaInfo கூற்றுப்படி, இந்த அம்சம் அதிகாரபூர்வ Google API-களைப் பயன்படுத்துகிறது, புதிய ரிஜிஸ்ட்ரேஷனின் தேவை இல்லாமலேயே இது உங்கள் வாட்ஸ்அப் டேட்டாவை மற்றொரு போனிற்கு மாற்ற அனுமதிக்கிறது. இந்த அம்சத்தை நிர்வகிக்க அனுமதிக்கும் தனிப்பட்ட அம்சம் / விருப்பம் எதுவும் வாட்ஸ்அப்பில் இல்லை என்றும் WABetaInfo குறிப்பிடுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டெக் நியூஸ்\nஅரண்மனைகளின் நகரம் \"ஜெய்பூர்\" அழகை 64MP #MegaMonster Galaxy M31 மொபைல் மூலம் படம் பிடித்துக் காட்டிய அர்ஜூன் கபூர்\nJio: ரூ.49 மற்றும் ரூ.69 க்கு இரண்டு புதிய ஜியோ திட்டங்கள் அறிமுகம்; வேலிடிட்டியை சொன்னா ஷாக் ஆகிடுவீங்க\nJio New Plan: ஜியோவின் 336 நாட்கள் வேலிடிட்டி பிளான் அறிமுகம்; ஓவர்நைட்டில் ஆட்டத்தை மாற்றிய அம்பானி\nBSNL vs Jio: இரவோடு இரவாக ஜியோவின் புதிய ரூ.2121-க்கு பதிலடி கொடுத்த பிஎஸ்என்எல்; தினமும் 3ஜிபி டேட்டா\n6000mAh பேட்டரி, 64MP க்வாட் கேம் கொண்ட இந்த \"முரட்டுத்தனமான\" சாம்சங் போனின் விலை இவ்ளோதானா\n சீமான் வீடியோவை லீக் செய்...\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல��...\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய ...\n“சிவனை கும்பிடுறீயே சைமன் சீமான், அசிங்கமா இல...\n“எச் ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம், தலி...\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கும் வீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nRealme 6, Realme 6 Pro: மார்ச் 5-இல் அறிமுகம்; வெயிட்டிங்லயே வெறி ஏத்தும் விலை\n1GB டேட்டாவின் விலை ரூ.35 ஆக உயரும் ஆரம்பித்தது அடுத்த டெலிகாம் பஞ்சாயத்து\nVivo: மிட்-ரேன்ஜ் பிரிவை ஒரு கலக்கு கலக்கபோகும் புதிய விவோ ஸ்மார்ட்போன் இதுதான்\nSamsung S20: விட்டால் இலவசமாக கொடுப்பாங்க போலயே.. இவ்வளவு ஆபர்களா\nவிவோ V19 ப்ரோ: எப்போது அறிமுகம்\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nWhatsApp Udpate 2020: சத்தம் போடாமல் வாட்ஸ்அப் பார்த்த வேலை; மொத...\nJio FREE Data: மறைமுகமாக ஜியோ வழங்கும் இலவச டேட்டா; அடச்சே\n 7000mAh பேட்டரி கொண்ட புதிய ல...\nTata Sky HD: சைலன்ட் ஆக வேலை பார்த்த டாடா ஸ்கை; ஆரம்பித்தது ஸ்பெ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/bollywood-actress-richa-chadda-offers-free-hugs-on-national-hug-day/videoshow/73587885.cms", "date_download": "2020-02-28T23:37:26Z", "digest": "sha1:IRTCKHDI6P2ZEAZMZD5OI7GJGS7EQA35", "length": 8141, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "richa chadda free hugs : bollywood actress richa chadda offers free hugs on national hug day - கட்டிப்புடி வைத்தியம் ஃப்ரீ... சாலையில் வந்தவர்களுக்கு அதிர்ச்சி தந்த பிரபல நடிகை..., Watch news Video | Samayam Tamil", "raw_content": "\nசூர்யாவை மறுபடியும் கிட்டார் தூக்..\nஇனி விபத்து நடந்தால்... அதிரடி மு..\nதிரும்பி வந்துட்டேன். இனிமேதான் ந..\nதளபதி 65 இயக்கப்போவது அவரில்லையாம..\nத்ரிஷாவுக்கு வார்னிங்: இனிய��ம் தொ..\nமாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்..\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nசங்கத்தலைவன் இசை வெளியீட்டு விழா\nகட்டிப்புடி வைத்தியம் ஃப்ரீ... சாலையில் வந்தவர்களுக்கு அதிர்ச்சி தந்த பிரபல நடிகை...\nஜனவரி 21 ஆம் தேதி சர்வதே அளவில் கட்டிப்புடி தினம் கொண்டாடப்பட்டது. அப்போது பாலிவுட் நடிகையான ரிச்சா தத்தா இந்தியாவில் இந்த தினத்தை பிரபல படுத்தும் நோக்கில், கையில் ஃப்ரீ ஹக்ஸ் ' என்ற வாசகத்தை வைத்தவாறு நின்றுகொண்டிருந்தார். அதனை பார்த்த இளைஞர்கள், முதியவர்கள், சிறுவர் சிறுமிகள் என பலரும் அந்த நடிகையை கட்டி பிடுத்து சென்றனர். இந்த வீடியோவை ரிச்சா தத்தா தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n“இஸ்லாமியர்களின் கஷ்ட காலம் இனிதான்” ஆதாரத்துடன் டிடிவி\n சீமான் வீடியோவை லீக் செய்த பிரபல நடிகை.. தம்பிகள் அதிர்ச்சி..\nஅவினாசி பேருந்து விபத்து: பதறவைத்த வீடியோ\n சீமானை விடாமல் துரத்தும் விஜயலக்ஷ்மி..\n“எச் ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம், தலித்துக்கு திமுக போட்ட பிச்சை” ஆர் எஸ் பாரதி ஆணவம்\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய வாலிபர்கள்... கோவையில் ஒருவர் பலி.\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்..\nஇரண்டு லாரிகளுக்கிடையே உயிர் தப்பிய நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=47440&name=navasathishkumar", "date_download": "2020-02-29T01:17:09Z", "digest": "sha1:AISNP5FVJJK57UWKCE7N3XOIW7KEGTXP", "length": 26225, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: navasathishkumar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் navasathishkumar அவரது கருத்துக்கள்\nகோர்ட் பிரஸ் போர்வையில் மிரட்டல் ஆராய சிறப்பு குழு\nநிறைய ப்ரஸ் மீட்டில் செல்போன் பத்திரிக்கையாளர்களே அதிகம் ஆக்கிரமிக்கின்றனர், கேள்விகளும் கேட்பதில்லை, பிரசுரிப்பதும் இல்லை...பிரியாணி,கவர், பரிசு இது தான் இலக்கு,வருமானம் என்று காலையிலேயே கிளம்பி விடுகிறார்கள் இதனால் பலர் ப்ரஸ் ஸ்டிக்கர் ஒட்டியே வேகமாக வண்டி ஓட்டி வருகிறார்கள். அரசு முதலில் டெல்லியைப்போல ப்ரீலான்சர்ஸ் பாஸ் தர வேண்டும் உண்மையான பத்திரிக்கை காரர்களுக்கு டிஜிட்டல் மீடீயா உட்பட அடுத்ததாக ப்ரிண்ட்மீடீயா பத்திரிக்கைகள் எப்படி விற்பனை செய்கின்றன..சந்தாதாரர்கள் லிஸ்ட் போன்றவற்றை மாவட்ட கலெக்டர் பி ஆர் சரி பார்த்து பாஸ் வழங்க பரிந்துரை செய்ய வேண்டும், ஒசி பிரியாணி ரிப்போர்டர்கள், பத்திரிக்கைகள் ஒழிந்தால் தான் இது மாறும். 22-ஜன-2020 10:50:49 IST\nதொட்டு விடும் தூரம் படத்துக்கும் இதுக்கும் ஒரே ரேட்டிங் தருகிறீர்களே செலவை வைத்து பார்த்தால் தொட்டு விடும் தூரம் தான் ஹிட்டு 09-ஜன-2020 14:17:15 IST\nபொது அரசு அலுவலக, ரெய்டுகளில் சிக்கியது...ரூ.43.44 லட்சம்\nசினிமா வெளியிட எதை ஓசி டிக்கட்டை வாங்கினார்கள் என்று பிடித்தால் பல துறை ஊழியர்கள் பிடி படுவார்கள். சரி பிடிபட்டவர்கள் முகத்தை பத்திரிகையில் போட்டால் என்ன ... நடிகை,நடிகன்னுக்கு போடுவதை விட இவர்களுக்கு போட்டால் அடுத்த முறை லஞ்சம் வாங்க மாட்டார்கள் ..இவர்களுக்கு எதுக்கு தீபாவளி அட்வான்ஸ் \nமுக்கிய செய்திகள் மதுரை காளவாசல் பைபாஸ் ரோடு மேம்பாலம் தேவையா நெரிசல் ரோட்டை மறந்த நெடுஞ்சாலைத்துறை\nஇந்த பகுதி மிக முக்கியம் பாலமேடு வரை வரும் வாகனங்கள் நேரடியாக பழங்காநத்தம் செல்ல முடியும், டிராபிக் குறையும், அரசரடி பாலம் தேவை இல்லை ஆனால் சோலைமலை தியேட்டர் துவங்கி இந்த பாலத்தை இணைத்தால் பலன் பெறலாம்.இப்போதைக்கு இதுவே போதும் ஏன் எனில் பெரியார் செல்லும் வாகனங்கள், arasaradikku சென்று சிம்மக்கல் செல்லும் ஆட்டோக்களே இந்த காளவாசல் சந்திப்பை free left இருந்தும் மறைத்து நின்று டிராபிக் ஜாம் செய்துவிடுகிறார்கள்,ஆகவே இந்த பாலம் அவசியம் , சிலர் எதிர்ப்பதற்கு காரணம் அவர்களின் வணிக அலுவலகங்கள் பாலத்திற்கு அடியில் முடங்கிவிடும் என்பதால் தான். 16-நவ-2018 12:01:12 IST\nபொது ஹெல்மெட் இல்லா பயணியர் அபராதம் வசூலிக்க உத்தரவு\nஹெட் தப்பித்து என்ன பயன் .. தலை கவசம் போட்டும் மரணிக்காதோர் எத்தனை பேர் தலை கவசம் போட்டும் மரணிக்காதோர் எத்தனை பேர் சீறி வரும் ஹாரன் பஸ்கள் , இரவில் வளம் வரும் மாடுகள் ,நாய்கள் , தெருவிளக்கு இல்லா சாலைகள் ,ஒரு ஹெட் லைட் போட்டு ஓடி வரும் நான்கு சக்கர வாகனங்கள் ,மழை பேய்ந்தால் வழியாமல் இன்றும் சிறுவர்களை நீச்சல் அடிக்க செய்யும் மதுரை தத்தனேரி கிழ் பாலம் போன்ற இடங்கள் சரி செய்யாமல் சீட் பெல்ட்டும் , மண்டை கவசமும் போட்டு எந்த உயிரு காக்க முடியும் ,சட்டம் போட்டது கூட சரிதான் ,ஆனால் ஒருத்ர் வழக்கு போட்டாரே அரசு தூங்குதா என்று அவர் தான் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் ,சரி ,..உங்க எல்லாருக்கும் அரசு க��பிள் செட் டாப் பாக்ஸ் ஏன் கிடைக்கலை , நல்ல ஸ்கிம் மதுரையில் உட்பட பல இடங்களில் தூங்குதே என்று யாரும் கவலை படவில்லை , அரசின் இலவச ஆம்புலன்ஸ் சேவை தன்னலமற்ற சேவை இல்லை அதை ட்ரஸ்ட் போட்டு ரிசிப்ட் இல்லாமல் அடையாளம் தெரிந்த பிணங்களை உறவினர்களிடம் ஒப்படைத்து பணம் வசூலித்து நல்ல பிள்ளையாய் வளம் வரும் சில நபர்களை கண்டும் காணாமல் இருக்கும் தன்னால்வர்கள் வாங்கப்பா வெளிச்சம் போட்டு காட்ட நல்லா இருப்பிக . 01-செப்-2018 22:45:25 IST\nஅரசியல் அண்ணாதுரை அருகில் இடம் தொண்டர்கள் உணர்ச்சிகரம்\nஅண்ணா பக்கத்தில் இடம் கிடைத்தால் போதுமா அண்ணாதுரையின் கனவு நாவலர் நெடுஞ்செழியன் தான் முதல்வர் என்பது அந்த கனவிற்கு தடை போட்டவர் , தனக்கு விரும்பிய துறை வேண்டும் என அண்ணாதுரையிடம் ஆசை பட்டவர் ,அவரின் சின்ன ஆசைகளை கூட தடை செய்து கொள்கைகளை வைத்து முன்னேறியவர் இப்பொழுது இடம் கிடைத்தால் மட்டும் அன்னா விட்டுவிடுவாரா அண்ணாதுரையின் கனவு நாவலர் நெடுஞ்செழியன் தான் முதல்வர் என்பது அந்த கனவிற்கு தடை போட்டவர் , தனக்கு விரும்பிய துறை வேண்டும் என அண்ணாதுரையிடம் ஆசை பட்டவர் ,அவரின் சின்ன ஆசைகளை கூட தடை செய்து கொள்கைகளை வைத்து முன்னேறியவர் இப்பொழுது இடம் கிடைத்தால் மட்டும் அன்னா விட்டுவிடுவாரா விடை கேட்க்கத்தான் அருகில் அமரவைத்திருப்பார் அண்னா ,ஏற்கனவே புதைக்கப்பட்டிருப்பார்கள் அண்ணாவிடம் மாட்டி சொர்கம் செல்ல முடியாமல் தவித்து வருவதாகவே தெரிகின்றது. உடன் பிறப்புகள் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் அண்ணா விற்கு புதைக்கப்பட்ட எமஜி ஆரின் கட்சி பிளவு பட்டது , அடுத்து ஜெ . இந்த கட்சியும் இன்று கோர்ட் வாசலில் நிற்கின்றது , அது அண்ணாவின் ஆன்மாவின் வேலை தான் , பேசாம கிண்டியில் நினைவிடம் அமைத்து இருந்தால் கட்சி நன்றாக செழித்திருக்கும் இல்லை நொண்டி அடிக்குமோ என்ற கவலை தான் எங்களுக்கு . 09-ஆக-2018 15:49:55 IST\nஅரசியல் ஸ்டாலினுக்கு முதல் வெற்றி துக்கத்திலும் கிடைத்த பாராட்டு\nஇந்த நேஷனல் பிளாக் (national flag) தான் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது , மகன் என்ற முறையில் கொடுத்தால் அழகிரி தான் முதலில் , கட்சிக்கு அடுத்த தலைவர் என்றால் ஸ்டாலின் என்பதே முடிவா , இறந்த இடத்தில பாலிடிக்ஸ் இல்லாமல் முறையாய் செயல் பட்டிருக்க வேண்டும் இது அழகிரியை கண்டிப்பாக அப்செட் செய்திருக்கும் ..பாப்போம் பனிப்போர் வெடிக்கும் விரைவில் என்று . இதை தவிர்க்க அண்ணன் தம்பி ஒன்று படடிருக்க வேண்டும் , அம்மா கண் எதிரில் தளர்த்த நடையில் அழகிரி நடந்தது பலரின் அவரின் இயலாமை கண்டு வருத்தத்தை ஏற்படுத்தவே செய்தது . 09-ஆக-2018 15:04:27 IST\nஅரசியல் ஸ்டாலினுக்கு முதல் வெற்றி துக்கத்திலும் கிடைத்த பாராட்டு\nஒருவர் பின் ஒருவராக புதைக்கப்பட்டார்கள் ,அவர்கள் சொந்த மண்ணில் இல்லை ,சொந்தமாக சம்பாதித்த இடத்திலும் இல்லை , அண்ணா அறிவாலயம் என்று பெயர் வைக்கலாம் அங்கு புதைக்க கூடாதா , வேதா இல்லம் இருக்க சாதா மண் தான் வேண்டுமா ராமாவரம் தோட்டம் இருக்க கடற்கரை ஓரம் தான் நினைவிடம் வேண்டுமா ராமாவரம் தோட்டம் இருக்க கடற்கரை ஓரம் தான் நினைவிடம் வேண்டுமா அந்த மண்ணில் சுண்டல் ,பாணி பூரி , சிறு கடை வியாபாரிகள் இறந்தால் மட்டும் அங்கேயே புதைக்க விடுவீர்களா அந்த மண்ணில் சுண்டல் ,பாணி பூரி , சிறு கடை வியாபாரிகள் இறந்தால் மட்டும் அங்கேயே புதைக்க விடுவீர்களா சட்டம் எப்படி இடம் தரலாம் சட்டம் எப்படி இடம் தரலாம் இவர்கள் சொந்த காசு செலவில் ஒன்றும் செய்யாமல் நினைவிடம் கட்ட பொதுவிடம் கொடுக்க ..முதல்வர்களும் சாதாரண மனிதர்கள் தானே ..செயலால் மட்டுமே நம் மனதில் நிற்க வேண்டும்,, இப்படி பொது இடங்களில் இடம் கேட்பதே ஆக்கிரமிப்பு .சொந்தமாக ஒரு பிடி மண் இல்லாதவர்களுக்கு இந்த கடற்கரைகள் ,கிண்டி இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்குங்கள் அரசே ..புண்ணியம் கிடைக்கும் , இதில் கோர்ட் வேறு உடன் கூடி முடிவு சொல்லவேண்டுமாம் , மத்தவங்களாம் வாபஸ் வாங்குவாங்கலாம் ..மக்கள் தான் சிரிப்பார்கள் ,அவதி படுவார்கள் இந்த அரசியல்வாதிகளை கண்டு . 09-ஆக-2018 14:35:26 IST\nகோர்ட் செய்தி சேனல்களுக்கு சுப்ரீம் கோர்ட் கட்டுப்பாடு\nபிடித்த உடன் தீர்ப்பு சொன்னவுடன் ஒரே நாளில் தூக்கு தண்டனை என்று நீதிபதிகள் உத்தரவு போட வேண்டும் , மீடியா ,இன்டர்நெட் அணைத்தும் செய்தி , சீரியல் என்று வன்முறையை புகுத்ததும் ஆர்வத்தை மட்டுமே செய்கின்றன . கேட்டால் பத்திரிகை சுதந்திரம் என்று சொல்லிவிடுவார்கள் . பிரிண்ட் மீடியா மட்டும் அல்ல ப்ரீலான்சர்ஸ் பதிவு முறை டெல்லியில் மட்டும் உள்ளது , இங்கே பஜ்ஜி , போண்டா ,கவர் ,விளம்பரம் வாங்காத சோசியல் மீடியா பத்திரிகை கார்களை அரசு முறை படுத்தவேண்டும் , பி ஆர் ஓ அலுவலங்களில் இவர்களின் நடவடிக்கை குறையும் ,பொய் சொல்லி தகவலும் பரப்ப முடியாது . அரசு தனி அடையாள அட்டை கொடுத்து இவர்களின் பதிவு என் கொடுக்கும் புகைப்படம் , செய்திகளில் வைத்தால் டிஜிட்டல் இந்தியாவில் தப்பான தகவலை எவரும் பரப்ப மாட்டார்கள் , மக்களும் நம்ப மாட்டார்கள் . 03-ஆக-2018 12:54:16 IST\nசிறப்பு கட்டுரைகள் சம்பாதிக்க ஒன்றும் இல்லை- நடிகர் ஒய்.ஜி. மகேந்திரா\nஇவர் சினிமாவில் இன்றைக்கு சந்தானம் எடுக்கும் ரிஸ்க் எடுக்க கூட இல்லை , நல்ல வசதியான குடும்பம் ஆனால் ஒரே மாதிரி முகபாவம் ,நடிப்பு என்று அம்மாஞ்சி வேடத்தில் மட்டுமே நடிப்பார். அடுத்தாத்து ஆல்பர்ட் இவரின் நடிப்புக்கு சவாலாய் இருந்தது .பாராட்டு பெற்றார் .தொடர்ந்து மீண்டும் கமல் ஹாசன் , ரஜினி ஜோடிக்கு நடிகை வனிதா என்று ஒரே காமெடியை வித்தியாசமாக பண்ண விடமால் தயாரிப்பாளர்கள் தந்த வாய்ப்பை பயன்படுத்தி எதிர்த்து நடிக்காமல் விட்டு விட்டார் , இவரின் சகலகலா வல்லவன் படம் துவங்கி அணைத்து படங்களுமே இந்த கேட்டகிரி தான். அவர் இப்பொழுது போல் சுதாரித்து இருந்தால் தனி படம் எடுத்து தயாரிப்பாளராய் சந்தானம் ,சிவ கார்த்திகேயன் அளவிற்கு கல்லா கட்டி இருப்பர் ..என்ன செய்வது இனியாவது ரிஸ்க் எடுப்பாரா பாப்போம் 03-ஆக-2018 12:29:17 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-12-20-07-56-31/", "date_download": "2020-02-29T01:20:21Z", "digest": "sha1:NAEP5CBN3Z7W3ZOZMDYTP2AT2V74X7KX", "length": 16756, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜெயலிதா எதிர்பார்த்தது நல்ல நட்பைதான் |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nஜெயலிதா எதிர்பார்த்தது நல்ல நட்பைதான்\nடி.ஜி.பி., அலுவலகத்திலிருந்து போயஸ் கார்டனுக்கு அனுப்பபட்ட ஒரு ரகசிய பைல், முதல்வரின் கண்ணில்_படாமல் மறைக்கப்பட்டுள்ளது . அந்த பைலை, வெள்ளிக் கிழமை எதிர்பாராமல் முதல்வர் ஜெயலலிதா எடுத்து_படித்துள்ளார். அதற்க்கு பிறகு தான் சசிகலாவின் ஆதரவர்கள் ஒவ்வொருவராக கழற்றி விடப்பட்டுள்ளனர்.\nஅதிகார மையத்தினரால் நடத்தபடும் வசூல்வேட்டை குறித்து, டி.ஜி.பி., அலுவலகத்திலிருந்து ரகசிய, பைல் ஒன்று முதல்வருக்கு அனுப்பபட்டது. அந்த கோப்பை முதல்வரின் கவனத்துக்கு போகாமல் சிலர் மறைத்துள்ளனர் .\nஅந்த ரகசிய பைல், கடந்த ஒரு மாத காலமாகவே கார்டனில் கிடப்பில்போட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பைலை ஜெயலலிதா எடுத்து படித்துள்ளார். அதில் சசிகலா குரூப் ஒவ்வொருவரும் மேற்கொண்ட வசூல் வேட்டை பற்றி விலாவாரியாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்தே ஜெயலலிதா அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிகிறது.\nவரலாற்றை சற்று திரும்பி பார்ப்போம் ..ஜெயலலிதாவின் அரசியல் செல்வாக்கு 1989 இல் சேவல் சின்னத்தில் அவர் பெற்ற வெற்றியிலிருந்தே இந்தியா அறிந்திருந்தது. எனவேதான் ராஜீவ் காந்தி ஜானகியுடனான கூட்டணியை தவிர்த்து , ஜெயலலிதாவுடன் அரசியல் கூட்டணியை கண்டார்…\nசசிகலாவின் ஆரம்பகால உதவியை நன்றி மறவாமல் தன அருகில் வைத்துகொண்டார் எந்த ஒரு சாதாரண_பெண்ணும் தனியாக வாழ்ந்து விட முடியாது மனரீதியிலான ஒரு தோழிyum தேவை ..\nஇந்நிலையில் 1991 தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்றார். ஆனால் தோழி குடும்பமோ அரசியல் மற்றும் நிர்வாகத்தில் புகுந்து விளையாடியது. இதன் பலனாக சாதானமாக இருந்த மன்னார்குடி குடும்பம் மிகப்பெரும் பணக்கார குடும்பமாக மாறியது\nஇதனை பிரசாரமாக்கியே கருணாநிதி 1996_இல் மீண்டும் ஆட்சியை பிடித்தார். ஓரளவுக்கு சுமாரான ஆட்சியையும் கொடுக்க முடிந்தது அப்போது ஜெயலலிதாவின் மேல் ஏகப்பட்ட ஊழல் புகார்களை பதிவுசெய்த திமுக ஆட்சி , சசிகலாவின் குடும்ப ஊழலக்கும் ஜெயலிதாவையே பலி கடா ஆக்கியது\nஅந்த சமயத்தில் கோபம் கொண்ட ஜெயலலிதா சசி குடும்பத்தை துரத்தினார். பிறகு அவர்களது ஆரம்ப கால உதவியை மனதில் கொண்டு மன்னித்து மீண்டும் சேர்த்து கொண்டு இருக்கலாம் யாருக்காக ஜெயலலிதா ஊழல் செய்ய வேண்டும்\n2001 இல் மீண்டும் ஜெயலலிதா முதல்வரானார்… இப்போது சசி குடும்பத்தின் கொட்டத்தை அடக்கி வைத்தார் நல்லாட்சி 2001 முதல் 2006 வரை நடந்தது. லாட்டரியை ஒடுக்கியது, மழை நீர் சேகரிப்பு திட்டம் , புதிய வீராணம் திட்டம் , திமுகவினருக்கு சென்று கொண்டிருந்த ஒயின்ஷாப் வருமானத்தை டாஸ்மாக்கின் மூலம் அரசுக்கு திருப்பிவிட்டு அரசின் வருமானத்தை உயர்த்தியது., பள்ளி மாணவருக்கு சைக்கிள்_கொடுத்தது, இப்படி நல்ல ஆட���சியை தந்தாலும் அரசு ஊழியர்கள் மீதான கண்மூடி தனமான நடவடிக்கையின் காரணமாக நூலிலையில் ஆட்சியை தவறவிட்டார், இறுப்பினு தொலை நோக்கு பார்வை உடைய இந்திய அரசியல் தலைவர்கள் ஒரு சிலரில் ஜெயலலிதாவும் ஒருவர். எனவேதான் ஜெயலலிதா சுயநலன் இல்லாமல் மாணவர்களின் படிப்பிற்காக சைக்கிளை தந்தார், ஆனால் கருணாநிதியோ சுயலத்துடன் தொலைக்காட்சியை தந்தார்.\nதரித்திர தொலைநோக்கு இல்லாத ஊதாரித்தனமான இலவசங்களை நம்பி 2006இல் மக்கள் கருணாநிதியை ஆட்சியில் அமர்த்தினர். அன்று மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்திருந்தால் இன்று தமிழகத்திடம் கடன்சுமை என்பது இல்லாமல் உபரி நிதியே இருந்திருக்கும்,\nஏனென்றால் 2001 -2006 வரையிலான ஜெயலலிதா ஆட்சி சிறப்பாக இருந்ததால் தான் , கருணாநிதி தமிழக வரலாற்றில் முதல் முறையாக மெஜாரிட்டி இல்லாமல் காங்/பாமக தயவில் ஆட்சி நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதை போன்று 61 இடங்களை எந்த எதிர்கட்சியும் இதுவரை தமிழகத்தில் பெற்றதில்லை. 2006 இல் ADMK பெற்றது…அதுவே 2001 -2006 வரையிலான ஊழலற்ற ஆட்சியின் அத்தாட்சி….2006 இல் வந்த கருணாநிதியால் ஏதாவாது ஒரு ஊழலில் ஜெயலலிதா மீது கைநீட்ட முடிந்ததா\n2006 இல் வந்த கருணாநிதி குடும்பம், மத்தியிலும் மாநிலத்திலும் அடித்த கொள்ளையின் காரணமாக எதிர்கட்சி தலைவர் அந்தஸ்தைகூட 2011 இல் பறிகொடுத்தது..ஒரு வேளை சசி கலாவின் கூட்டம் ஜெயலலிதாவின் வயது_முதிர்வை காரணம் காட்டி , அவர் கவனத்துக்கு பல விஷயங்களை கொண்டுசெல்லாமல் தானே முடிவெடுத்தனரோ என்னவோ இந்தமுறையும் ஜெயலலிதா நம் குடும்பத்தை ஊழல்_பண்ண விடமாட்டார் என்பதை மோப்பம்பிடித்த அந்த குடும்பம் , 1991 போல தானே கையில் அதிகாரதை எடுத்திருக்கும்…ஆனால் அந்த கூட்டத்தின் சதியை சரியான _சமயத்தில் உணர்ந்து இன்று நடவடிக்கை_ எடுத்துள்ளார். சசிகலாவிடமிருந்து ஜெயலலிதா எதிர்பார்த்தது நல்ல நட்பைதான். நல்ல தோழியைதான் ஆனால் சசிகலாவுக்கு தேவையோ நட்பல்ல அதிகாரம் புகழ் பணம்.\nதமிழ் தாமரை VM . வெங்கடேஷ்\nஜெயலலிதா, admk office ஜெயலலிதா வழக்கு, ஜெயலலிதாவின், admk website\nதிடீரென வரும் நடிகர்கள் எல்லாம் கலைஞர், ஜெயலலிதா…\nஇறந்த பிறகும் ஜெயலலிதாவுக்கு நிம்மதியற்ற சூழலை…\nஜெயலலிதா மரணத்தில் வெளியே சொல்லமுடியாத ஏதோ ஒன்று நடந்துள்ளது\nகர்மா... உங்களுக்கு எதிராக வினையாற்றுவதில்���ை...…\nகர்மா உங்கள் செயல்களுக்கு எதிர் வினையாற்ற தவறுவது இல்லை\nஜெய‌ல‌லிதா, ஜெயலலிதா வழக்கு, ஜெயலலிதாவின், தமிழ் தாமரை, தமிழ் தாமரை VM வெங்கடேஷ்\nபெண்ணுக்கு அதிகாரம் கொடுக்கும் போது, அ� ...\nஇறந்த பிறகும் ஜெயலலிதாவுக்கு நிம்மதிய ...\nகுஜராத் தாமரையை நோக்கி தானாக தவழ்ந்து&# ...\nஇந்துதீவிரவாதம் என்கிற கமல்ஹாசன் கருத ...\nநடராஜனுக்கு காட்டிய அசாதாரண முயற்சிகள ...\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு ...\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம ...\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயகம் உங்களை மனத ...\nடிரம்ப்பை கட்டிபிடித்து வரவேற்ற மோடி\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nதிராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, ...\nதியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/3_25.html", "date_download": "2020-02-29T01:08:29Z", "digest": "sha1:KV3Z66HXZMOTIDGKOEPX5DO6M24X5JFX", "length": 44685, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "3 மாதங்களில் வைத்தியராக வர, இருந்தவருக்கு இறுதியில் இப்படி ஒரு கொடூரம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n3 மாதங்களில் வைத்தியராக வர, இருந்தவருக்கு இறுதியில் இப்படி ஒரு கொடூரம்\nயாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியின் சோகமான குடும்ப பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.\n29 வயதான ரோஷினி காஞ்சனா என்ற மருத்துவபீட மாணவி தனது கணவரான இராணுவ சிப்பாயினால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது கோபத்தினால் நடந்த ஒரு கொடூர கொலையாகவே பார்க்கப்படுகின்றது.\nபேருவளை, பதனாகொட பிரதேசத்தில் பிறந்த காஞ்சா, அதே பகுதியிலுள்ள பாடசாலை மற்றும் மேலதிக வகுப்பு சென்று கற்கை நடவடிக்கைகளை மிகவும் கடினமான சூழ்நிலையில் மேற்கொண்டுள்ளார். அவரது தந்தை மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில், குடும்பத்திற்காக அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிய ஒருவராகும்.\nஅவர் பிள்ளைகள் மீது அதிக அன்பு கொண்ட ஒருவராகும். உயிரிழந்த மாணவி பாடசாலையில் படிக்கும் காலப்பகுதியிலேனும் காதல் தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டவர் அல்ல என அயலவர்கள் தெரிவித்துள்ளனர். மிகவும் சிறப்பான ஒரு யுவதியாக அந்த பகுதியில் அவர் காணப்பட்டுள்ளார். அயலவர்களால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒருவராகும். அம்மா, அப்பா சகோதரர்களினால் அதிகம் நேசிக்கப்பட்ட தங்கமான மகள் ஒருவரே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்த பகுதியை சேர்ந்த அஜித் என்பவர் தெரிவித்து்ளார்.\n“எனது மகள் மிகவும் நல்லவர். மிகவும் கஷ்டப்பட்டே எனது மகளை வளர்த்தேன். அவர் ஒரு போதும் தவறான வழியில் போகக்கூடியவர் அல்ல. எங்கள் விரும்பமின்றி அவர் ஒன்றையும் செய்துக் கொள்ளவில்லை. திருமணத்தின் போது மாத்திரமே விடாபிடியாக இராணுவ சிப்பாய் பிரதீப்பை திருமணம் செய்ய வேண்டும் என கூறினார். இறுதியில் அதற்கு நாங்கள் விருப்பம் தெரிவித்தோம்.\nபிரதீப் அதே பிரதேசத்தை சேர்ந்தவராகும். பாலர் பாடசாலை முதல் நண்பர்களாக பழகியவர். எனினும் இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு ஒன்று இருக்கவில்லை. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு சென்ற பின்னரே காதல் தொடர்பு ஏற்பட்டது.\nஇரண்டு முறை விஞ்ஞான பிரிவில் உயர்தரப்பரீட்சைக்கு முகம் கொடுத்த மகள் வைத்தியராக வேண்டும் என் ஒரே இலக்கில் இருந்தார். அவ்வளவு தூரம் அவரது எதிர்பார்ப்பை நிறைவேற்ற போராடினோம். பல்கலைக்கழகம் சென்ற பின்னரே இராணுவ சிப்பாய் மீண்டும் பழக்கம் ஏற்படுத்தி அது காதலாக மாறியது.\nதெற்கில் இருந்து யாழ்ப்பாணம் செல்பவர்கள் உடனடியாக அங்குள்ளவர்களுடன் நெருங்கி பழகிவிட மாட்டார்கள். இந்த நிலையில் சிறு வயது நண்பனின் பழக்கம் கிடைத்தால் நெருக்கம் ஏற்பட்டு விடும்.\nஅதற்கமைய இருவருக்கும் காதல் தொடர்பு ஏற்பட்டது. அந்த காலப்பகுதியில் பிரதீப் யாழ்ப்பாணம், பரந்தன் இராணுவ முகாமின் வைத்திய படையில் இணைந்து செயற்பட்டு வந்துள்ளார். அதன் பின்னர் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தார்கள். திருமணத்த��ன் பின்னர் இருவரும் பிரதீப்பின் தாயாரின் வீட்டிலேயே வசித்து வந்தார்கள்.\nதிருமணம் செய்து ஒரு வருடத்தின் பின்னரே பிரச்சினைகள் ஆரம்பித்தது. ஒரு முறை வாயில் இருந்து இரத்தம் வரும் அளவிற்கு பிரதிப் மகளை தாக்கியிருந்தார். அதன் பின்னர் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பித்தது.\nஅதன் பின்னர் மகள் எங்கள் வீட்டிற்கு வந்து விட்டார். ஏன் என வினவிய போது, எங்களுடன் பேசக்கூடாதென பிரதீப் உத்தரவிட்டதாகவும் அந்த உத்தரவை மீறி பெற்றோருடன் பேசியதனால் பிரச்சினை ஏற்பட்டதாகவும் மகள் கூறினார். அதன் பின்னர் ஒரு வருட காலம் இருவரது தொடர்பில் முறிவு ஏற்பட்ட நிலை காணப்பட்டது.\nஎனினும் மீண்டும் பிரதீப் பிரச்சினை ஏற்படுத்த ஆரம்பித்தார். இதனால் மகள் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யதார். கணவனின் கொடுமைகளை அவரால் தாங்கிக் கொள்ள முடியாமல் போன போதிலும் அவர் தனது மருத்துவ படிப்பை தொடர்ந்தார்.\nஇந்நிலையிலேயே கொலை நடந்தது. 3 மாதங்களில் வைத்தியராகி வீட்டிற்கு வருவதற்கு அவர் எதிர்பார்ப்புடன் இருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வந்த மகள் இன்னும் 3 மாதங்களில் டொக்டர் காஞ்சனா என்ற பெயரில் வீட்டிற்கு வருவேன் என கூறி சென்றார். இறுதியில் இப்படி ஒரு கொடூரம் நடந்து விட்டது” என காஞ்சனாவின் தந்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் து��ோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நாடு இந்தியா, ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர்\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நா இந்தியா, உள்நாட்டு விவகாரமா ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர் டெல்லியில் நடைபெற்ற வன்முறை ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nகாவி வெறியர்கள் இப்படியுமா அநியாயம் செய்வார்கள் - திகிலூட்டும் புகைப்படம்\n 19 வயது பையனின் தலையில் ட்ரில்லிங் மெஷினால் துளையிட்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு கோபத்தில் செய்தது கிடையாது - ...\n6 இஸ்லாமியர்களைக் காப்பதற்காக, நெருப்புக்குள் புகுந்த இந்து சகோதரர்\nஇந்துத்வ குண்டர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டிலிருந்து இஸ்லாமியர்களை மீட்ட இந்து மதத்தைச் சார்ந்த நபர் உயிருக்குப் போராடி வருகிற...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்��ளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/11/12/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-02-28T23:57:27Z", "digest": "sha1:SMQSUDETMDEJKVZ6ZPTJEQFHXUBGJO5T", "length": 10378, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "மேலாடை இல்லாமல் கைகளால் மறைத்தப்படி குட்மார்னிங் சொன்ன ஸ்ரீரெட்டி..!! | LankaSee", "raw_content": "\nகொழும்பில் தமிழர் பகுதியில் பாரிய தீ பரவல்……\nஅமெரிக்காவுடன் முட்டிமோத தயாராகும் இலங்கை\nவரலாறு காணாத பெருவெற்றியே மொட்டுக் கூட்டணியின் இலக்கு\nதீர்மானங்களிலிருந்து இலங்கை விலக���யமை நாட்டு மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி\nஇரண்டாயிரம் ரூபாவுக்கு மேல் நிலுவை காணப்படின் மின் துண்டிப்பு……\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கும் சஜித்\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு முஸ்லிம் காங்கிர‌சின் வாயே காரணம்\nஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் பொதுத் தேர்தலிலும் ஆட்சியமைக்கும்\nமேலாடை இல்லாமல் கைகளால் மறைத்தப்படி குட்மார்னிங் சொன்ன ஸ்ரீரெட்டி..\nசென்னை: நடிகை ஸ்ரீரெட்டி மேலாடை அணியாமல் போஸ்ட் செய்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.\nநடிகை ஸ்ரீரெட்டி சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். வாய்ப்பு தருவதாக கூறி பலர் தன்னுடன் படுக்கையை பகிர்ந்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக தெலுங்கு மற்றும் தமிழ் திரைத்துறையை சேர்ந்த பலர் மீது குற்றம் சாட்டி பரப்பை கிளப்பினார்.\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்தை கண்டித்து பொது வெளியில் அரைநிர்வாண போராட்டம் நடத்தினார். இதனால் ஒட்டு மொத்த மீடியாக்களின் வெளிச்சமும் அவர் மீது பட்டது.\nதொடர்ந்து தமிழ் தெலுங்கு சினிமாவை சேர்ந்த முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் குறித்து கருத்து கூறி பரபரப்பை கிளப்பி வருகிறார். தொடர்ந்து தனது ஃபேஸ் புக் பக்கத்தில் ஆபாச போட்டோக்களையும் பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்.\nஅண்மையில் உள்ளாடையை கழட்டி தருகிறேன் முகர்ந்து பாருங்கள் என தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் இருவரின் பெயரை குறிப்பிட்டு சர்ச்சையை கிளப்பினார். அந்த சர்ச்சையில் இருந்து மீள்வதற்குள்ளேயே தற்போது ஒரு புதிய போஸ்ட்டை போட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.\nஅதாவது, மேலாடை அணியாமல் டாப்லஸாக கைகளால் முன்னழகை மறைத்தப்படி குட் மார்னிங் கூறியிருக்கிறார். ஸ்ரீரெட்டியின் இந்த போட்டோ தீயாய் பரவி வருகிறது.\nஇதனை பார்த்த நெட்டிசன்கள் செக்ஸி என்ற வார்த்தை உங்களுக்காகதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என புகழ்ந்து தள்ளியுள்ளனர்.\nஅதோடு, உங்களுக்கும் சில்க் ஸ்மித்தாவுக்கும் ஏதோ ஒரு ஒற்றுமை உள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் ஸ்ரீரெட்டியின் அழகை வர்ணித்தும் ஏராளமான கமென்ட்டுகள் குவிந்து வருகின்றன.\nஸ்ரீரெட்டியின் இந்த போட்டோ 27000 லைக்ஸ்களை அள்ளியிருக்கிறது. 4000 கமென்ட்ஸ்��ளை குவித்திருக்கிறது. இந்த டாப்லஸ் போட்டோ வைரலாகி வருகிறது.\nசெக்ஸை விட சிறந்தது.. வீடியோ வெளியிட்ட நடிகை ரைஸா.. \nதமிழ் சினிமாவில் ஹீரோயினாகும் லாஸ்லியா..\nமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கிய நடிகர் சிம்பு.. வீடியோ\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் விமர்சனம்\nVJ அர்ச்சனா மகள் சாராவுக்கு அடித்த அதிஷ்டம்…. டாப் ஹீரோ படத்தில் நடிக்கிறார்\nகொழும்பில் தமிழர் பகுதியில் பாரிய தீ பரவல்……\nஅமெரிக்காவுடன் முட்டிமோத தயாராகும் இலங்கை\nவரலாறு காணாத பெருவெற்றியே மொட்டுக் கூட்டணியின் இலக்கு\nதீர்மானங்களிலிருந்து இலங்கை விலகியமை நாட்டு மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/01/21/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-02-28T23:41:43Z", "digest": "sha1:7TLNUGI6ACD76YEDPSHHVIOONLKVOINK", "length": 9425, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "டிரம்பைக் கொல்பவர்களுக்கு 3 மில்லியன் டொலர் ரொக்கப் பரிசு..! ஈரான் | LankaSee", "raw_content": "\nகொழும்பில் தமிழர் பகுதியில் பாரிய தீ பரவல்……\nஅமெரிக்காவுடன் முட்டிமோத தயாராகும் இலங்கை\nவரலாறு காணாத பெருவெற்றியே மொட்டுக் கூட்டணியின் இலக்கு\nதீர்மானங்களிலிருந்து இலங்கை விலகியமை நாட்டு மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி\nஇரண்டாயிரம் ரூபாவுக்கு மேல் நிலுவை காணப்படின் மின் துண்டிப்பு……\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கும் சஜித்\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு முஸ்லிம் காங்கிர‌சின் வாயே காரணம்\nஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் பொதுத் தேர்தலிலும் ஆட்சியமைக்கும்\nடிரம்பைக் கொல்பவர்களுக்கு 3 மில்லியன் டொலர் ரொக்கப் பரிசு..\nமத்திய கிழக்கில் நீடித்து வந்த பதற்றம் சற்று குறைந்துள்ள நிலையில் டிரம்பைக் கொல்பவர்களுக்கு ஈரான் எம்.பி ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஈராக்கில் கொல்லப்பட்ட தளபதி சுலைமானியின் சொந்த ஊரான கெர்மன் மாகாணத்தில் உள்ள கஹ்னூஜ் நகரின் எம்.பி அஹ்மத் ஹம்ஷே இவ்வாறு அறிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் உரையாற்றி ய அஹ்மத் ஹம்ஷ, டிரம்பைக் கொல்பவர்களுக்கு, கெர்மன் மாகாண மக்கள் சார்பாக 3 மில்லியன் டொலரை நாங்கள் ரொக்கமாக வழங்குவோம் என அதிரடியாக அற���வித்துள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை அச்சுறுத்துவதற்கு ஈரானின் மதகுரு ஆட்சியாளர்கள் எடுத்த முடிவா என்பது குறித்து அஹ்மத் ஹம்ஷே விரிவாகக் கூறவில்லை.\nமேலும், ஈரான் அணு ஆயுதங்கள் வைத்திருந்தால் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கப்படும். ஈரான் ஏவுகணைகளை உருவாக்க வேண்டும் என்று எம்.பி நாடாளுமன்றத்தில் தெரிவித்தாக உள்ளுர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.\nஇன்று நம்மிடம் அணு ஆயுதங்கள் இருந்தால், அச்சுறுத்தல்களிலிருந்து நாம் பாதுகாக்கப்படுவோம்.\nவழக்கத்திற்கு மாறான ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்ட நீண்ட தூர ஏவுகணைகளின் உற்பத்தியை நமது திட்டமாக வைக்க வேண்டும். இது நமது இயல்பான உரிமை என்று எம்.பி கூறியதாக ஈரான் ஊடகமான ஐ.எஸ்.என்.ஏ மேற்கோளிட்டுள்ளது.\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர்\nஅடுத்த மாதம் முதல்…. மின்சார தடை….. அமுல்படுத்த நடவடிக்கை\nகொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் அனைத்து பள்ளிகளும் மூட உத்தரவு\nஈரான் சுகாதார துறை அமைச்சருக்கு கொரோனா அது தெரியாமல் இப்படியா செய்வது\nசமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் சிறுமி வன்புணர்வு சம்பவம் தொடர்பில் பிரபல நடிகையிடம் வாக்குமூலம்\nகொழும்பில் தமிழர் பகுதியில் பாரிய தீ பரவல்……\nஅமெரிக்காவுடன் முட்டிமோத தயாராகும் இலங்கை\nவரலாறு காணாத பெருவெற்றியே மொட்டுக் கூட்டணியின் இலக்கு\nதீர்மானங்களிலிருந்து இலங்கை விலகியமை நாட்டு மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/12/blog-post_74.html", "date_download": "2020-02-29T01:36:32Z", "digest": "sha1:3LFVJMVCQDUU6CHYLBPOJMIS74MPNI7V", "length": 6188, "nlines": 52, "source_domain": "www.jaffnabbc.com", "title": "தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆப்பு வைத்த மைத்திரி இனி தமிழர்களுக்கு ஆப்புதான். - Jaffnabbc", "raw_content": "\nHome » political » srilanka » தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆப்பு வைத்த மைத்திரி இனி தமிழர்களுக்கு ஆப்புதான்.\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆப்பு வைத்த மைத்திரி இனி தமிழர்களுக்கு ஆப்புதான்.\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பத்தில் சிக்கல் நிலை உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாயின், தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரையும் விடுவிக்கப்பட வேண்டும் என்று ஜனாதி��தி தெரிவித்துள்ளார்.\nகுற்றமிழைத்த விடுதலைப் புலிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அவர்களில் பலர் வெளிநாடுகளில் வாழுகின்றனர்.\nநாட்டுக்காக போராடிய இராணுவத்தினர் மாத்திரம் ஏன் குற்றச்சாட்டுகளுக்காக நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும்\nசிறையில் உள்ள விடுதலைப் புலி சந்தேக நபர்களை விடுவிப்பதாயின், குற்றச்சாட்டுகளின் சிறையிலுள்ள இராணுவத்தினரும் அவ்வாறே விடுவிக்க வேண்டும்.\nஇராணுவத்தினரை விடுவித்தால் மாத்திரமே தமிழ் கைதிகளை விடுவிக்க அனுமதிப்பேன் என ஜனாதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் ஜனாதிபதி முன்னிலையில் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வின் போது ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றிய ஜனாதிபதி இந்த கருத்துக்களை வெளியிட்டார்.\nயாழில் லீசிங் கொள்ளையர்களால் அநுசுயா துாக்கில் தொங்கி பலி\nயாழ் மாணவிகள் நாசமாக காரணம்.. வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்\nயாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.\nசெல்வச்சந்நிதி முருகன் ஆலய கேணியில் சிறுவன் ஒருவனின் சடலம்\nயாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சாரம்.\nகாங்கேசன்துறையில் 30 வருட பழமையான புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது..\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழ் கோட்டைப் பகுதியில் கட்டிப் பிடித்த நிலையில் காதலர்கள் நஞ்சருந்தி மயக்கம்\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thiraimix.com/drama/moondru-mudichu/136503?ref=fb", "date_download": "2020-02-29T00:05:18Z", "digest": "sha1:HPOEP7FJ3IDEA6TYPUCA2W56S6NXN3PE", "length": 5018, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Moondru Mudichu - 22-03-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழர் பகுதிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்\nபாரிஸ் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து..\nதிடீரென மாயமான இந்தோ கனேடிய பெண்ணின் வழக்கில் தொடர்பா\n37 வயதான நடிகை வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம்... ரசிகர்களை ஷாக்காகிய அஜித் பட நடிகை..\n2 கோடிக்கு கொரோனா முகமூடிகளை ஆர்டர் செய்த இளம்பெண்ணுக்கு நடந்த ஏமாற்றம்\nகிளிநொச்சியில் நடக்கும் சில வல்லுறவு மற்றும் இளம் பெண் தற்கொலைக்கு இந்த காமுகர்களே காரணம்\n யாரையெல்லாம் விரைய சனி வாட்டி வதைக்க போகிறாரோ இந்த 3 ராசிக்கும் திடீர் விபரீத ராஜயோகம்\nபிரபல நடிகர் இறந்தார் என்று கிளம்பிய சர்ச்சை, இணையத்தை அதிர்ச்சியாக்கிய செய்தி\nஎன்ன ****க்கு நீ நடிக்க வந்த, பிரபல நடிகையை திட்டிய ராதிகா சரத்குமார்\nபிரபல இயக்குனரின் மகனை திருமணம் செய்யும் அனுஷ்கா\nகாலை உணவில் இந்த இயற்கை பொருளை சேர்க்கலாமா சேர்த்தால் என்ன ஆகும்\nமாஸ்டர் செம்ம மாஸ் அப்டேட், இனி அடுத்தக்கட்டம்\n20 வயது இளம்பெண்ணை காதலித்த 17 வயது சிறுவன்... நள்ளிரவில் நடந்த பகீர் சம்பவம்\nகுழந்தை பிறந்த பிறகு பிரபல தொகுப்பாளினி செய்யும் செயல் இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்\nஇரண்டு பிள்ளைகளுக்கு தாய் என்றால் நம்ப மாட்டாங்க.. இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் ஜெனிலியா, புகைப்படத்துடன் இதோ\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா\nகொரோனாவிற்கு குட்பை... மருத்துவர்களின் கண்கலங்க வைக்கும் நடனக் காட்சி\nமணிமேகலையால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பின்னுக்கு தள்ளினோம், பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்கள் ஓபன் டாக்\nமகன்களுடன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகை சிம்ரன்... எவ்வளவு இளமையா இருக்காங்கனு பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21368", "date_download": "2020-02-28T23:25:48Z", "digest": "sha1:ZHDUIEIHFQEU3YGE6GZPVQD6C4XNIUVM", "length": 19994, "nlines": 212, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 29 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 212, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:31 உதயம் 10:15\nமறைவு 18:29 மறைவு 22:51\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\n���ாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஏப்ரல் 15, 2019\nஏப். 16இல் மஹ்ழரா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா 19 பேர் ‘ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் பெறுகின்றனர் 19 பேர் ‘ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் பெறுகின்றனர்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 837 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா 16.04.2019. செவ்வாய்க்கிழமையன்று 09.00 மணிக்கு, கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.\nகல்லூரியின் தலைவர் எம்.பி.ஏ.முஹ்யித்தீன் ஸதக்கத்துல்லாஹ் மரைக்கா தலைமை தாங்குகிறார். நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.கே.முஹ்யித்தீன் தம்பி துரை வரவேற்றுப் பேசுகிறார்.\nகல்லூரி முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழை (ஸனது) வழங்கி, பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார். கல்லூரியின் பேராசிரியர்கள் வாழ்த்துரை வழங்குகின்றனர்.\nகேரள மாநிலம் மலப்புரம் மஃதின் அகடமி தலைவரும், கேரள முஸ்லிம் ஜமாஅத் செயலாளருமான மவ்லவீ பத்ருஸ்ஸாதாத் அஸ்ஸெய்யித் இஃப்ஹாமுல் கலீலுல் புகாரீ தங்ஙள் ஃபாழில் பாக்கவீ இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.\nகல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர் ‘ஜெஸ்மின்’ ஏ.கே.கலீலுர்ரஹ்மான் நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுறுகின்றன.\nஇவ்விழாவில், 7 ஆண்டு பாடத்திட்டத்தின் கீழ் கற்றுத் தேர்ந்த 19 மாணவர்கள் ‘மவ்லவீ ஆலிம் மஹ்ழரீ’ பட்டமும், திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்த - காயல்பட்டினத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டமும் பெறவுள்ளனர்.\nவிழா ஏற்பாடுகளை, கல்லூரி செயலாளர் எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.\nபட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும், மஹ்ழரா அரபிக் கல்லூரியின் www.mahlara.org என்ற இணையதளத்திலும், காயல்பட்டினம் குத்பிய்யா மன்ஸிலின் www.quthbiyamanzil.org என்ற இணையதளத்திலும் நேரலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிழா குறித்து கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரம்:-\nமவ்லவீ ஹாஃபிழ் S.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ\nமுதல்வர் - மஹ்ழரா அரபிக்கல்லூரி\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகடும் வெப்ப வானிலைக்கிடையே இன்று நள்ளிரவில் இதமழை\nநாளிதழ்களில் இன்று: 20-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/4/2019) [Views - 223; Comments - 0]\nமக்களவைத் தேர்தல் 2019: காயல்பட்டினத்தில் அமைதியாக நடைபெற்றது வாக்குப் பதிவு தூ-டி. தொகுதியில் 66.49 சதவிகிதம் வாக்குப் பதிவு தூ-டி. தொகுதியில் 66.49 சதவிகிதம் வாக்குப் பதிவு\nநாளிதழ்களில் இன்று: 19-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/4/2019) [Views - 181; Comments - 0]\nமக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்குச் சாவடிகள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்குச் சாவடிகள்\nநாளிதழ்களில் இன்று: 18-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/4/2019) [Views - 158; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/4/2019) [Views - 140; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 16-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/4/2019) [Views - 156; Comments - 0]\nகுருவித்துறைப் பள்ளியின் செயலர் ஏப். 10 அன்று சென்னையில் காலமானார் குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nமஹ்ழரா அரபிக் கல்லூரி மாணவர் ஒரே அமர்வில் திருக்குர்ஆனை முழுமையாக ஓதும் நிகழ்ச்சி நகர மக்கள் திரளாகப் பங்கேற்பு நகர மக்கள் திரளாகப் பங்கேற்பு\nபுகாரி ஷரீஃப் 1440: திக்ர் மஜ்லிஸுடன் நிறைவுற்றது நிகழாண்டு நிகழ்ச்சிகள் (15/4/2019) [Views - 611; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: சமய நல்லிணக்கம், உலக அமைதி, நிலையான நல்லாட்சி, நாட்டு நலனுக்காக அபூர்வ துஆ பிரார்த்தனை பெருந்திரளானோர் பங்கேற்றனர்\nபுகாரி ஷரீஃப் 1440: இருபத்து ஒன்பதாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (15/4/2019) [Views - 380; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: இருபத்து எட்டாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (15/4/2019) [Views - 379; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 15-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/4/2019) [Views - 171; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 14-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/4/2019) [Views - 175; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/4/2019) [Views - 175; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/4/2019) [Views - 316; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 11-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/4/2019) [Views - 800; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/11/blog-post_591.html", "date_download": "2020-02-29T01:21:59Z", "digest": "sha1:SIVA2FYQCN2ZZLGJW5L5NYJNXD6NRORD", "length": 40350, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாராளுமன்ற கலைப்பிற்கு அவசரப்பட தேவை கிடையாது, தலைமை தொடர்பில் ரணில் தீர்வு காண வேண்டும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாராளுமன்ற கலைப்பிற்கு அவசரப்பட தேவை கிடையாது, தலைமை தொடர்பில் ரணில் தீர்வு காண வேண்டும்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய கட்சிகளையும் பாதிக்கும் என்பதால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.\nபாராளுமன்ற கலைப்பிற்கு அவசரப்பட வேண்டிய தேவை கிடையாது. உரிய காலத்தில் புதிய ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தால் அதை நாம் ஏற்றுக் கொள்வோம். அது வரையில் பாராளுமன்றம் செயற்படுவதற்கான மக்கள் ஆணை இருக்கிறது.\nஅமைச்சரவை தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து முடிவெடுக்க வேண்டும். தனித்தனியாக அமைச்சர்கள்; பதவி துறப்பது தவறான ம��ன்மாதிரியாகும். எனவே பிரதமர் கட்சி தலைவர்களையும் அமைச்சர்களையும் அழைத்து பேச வேண்டும். அதிகாரம் தொடர்பில் சட்ட பூர்வமான சாதக நிலைமை எம் பக்கம் இருந்தாலும் புதிய ஜனாதிபதியின் தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எமக்கு முழு சம்மதம்.\nகோத்தாபய ராஜபக்ஷவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி வாழ்த்து தெரிவிக்கிறது. புதிய ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்து கொண்ட போது சிங்கள வாக்குகளால் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டதாகவும், தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர்பார்த்த ஆதரவு வழங்கவில்லை என்று கூறியதை கவனத்தில் கொள்கின்றோம். நாம் அந்த வாக்குகளைப் பெற்றுத்தரவில்லை என்று அவர் மறைமுகமாக கூறியிருக்கிறார். எனினும் அனைத்து மக்களுக்கு ஜனாதிபதியாக அவர் செயற்படப் போவதாக கூறியிருக்கின்றமை வரவேற்கதக்கது.\nஎனவே அவர் முழு இலங்கைக்குமான தலைவராக செயற்பட வேண்டும் என்று கோருகின்றோம். தேர்தலுக்கு பின்னர் சில இடங்களில் தமிழ் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டமை சட்டத்துக்கு முரணானது என்பதை ஜனாதிபதி கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.\nஐயா, நேரத்திற்கு நேரம் ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே இருக்கறீர்கள்.கொஞ்சம் வாய் மூடி இருந்தாலே போதும் மக்கள் சுயமாக தீர்மானம் எடுத்து செயற்படுவர்.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சு���ந்திர முன்னணியின் தலைவருமான க...\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நாடு இந்தியா, ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர்\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நா இந்தியா, உள்நாட்டு விவகாரமா ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர் டெல்லியில் நடைபெற்ற வன்முறை ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nகாவி வெறியர்கள் இப்படியுமா அநியாயம் செய்வார்கள் - திகிலூட்டும் புகைப்படம்\n 19 வயது பையனின் தலையில் ட்ரில்லிங் மெஷினால் துளையிட்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு கோபத்தில் செய்தது கிடையாது - ...\n6 இஸ்லாமியர்களைக் காப்பதற்காக, நெருப்புக்குள் புகுந்த இந்து சகோதரர்\nஇந்துத்வ குண்டர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டிலிருந்து இஸ்லாமியர்களை மீட்ட இந்து மதத்தைச் சார்ந்த நபர் உயிருக்குப் போராடி வருகிற...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணி��்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/504398/amp?ref=entity&keyword=plane%20crash", "date_download": "2020-02-28T23:57:03Z", "digest": "sha1:6FQHV5FSCWTYRKPA3XJJY2YZZMGY6MXP", "length": 8309, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Defense Minister Rajnath Singh pays homage to body of 13 killed in Air Force plane crash | விமானப்படை விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிமானப்படை விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி\nடெல்லி : விமானப்படையின் ஏ.என் 32 விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். அஸ்ஸாமில் இருந்து கடந்த ஜூன் 3ம் தேதி புறப்பட்டு அருணாசலத்தில் சீன எல்லை அருகே மலைகளின் நடுவே விழுந்து நொறுங்கிய ஏ.என். 32 விமானத்தில் இருந்த 13 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.இதில் 6 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. இதர 7 பேரின் உடல்கள் உருக்குலைந்து சிதறிப்போயிருப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகலவரம், வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் அமைதி: 144 தடை உத்தரவு தொடர்கிறது: ஓடிய மக்கள் வீடு திரும்புகின்றனர்: 50 கம்பெனி துணை ராணுவம் ரோந்து\nகுழப்பம் செய்து திசை திருப்புபவர்கள் ராஜ தர்மத்தை போதிப்பதா\nசோனியா உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்குப் பதிவு: மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு\nஇடுக்கியில் நில நடுக்கம் பொதுமக்கள் பீதி\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போடுவதில் மீண்டும் புதிய சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் ப���ன் குமார் சீராய்வு மனு\nடிஷா பலாத்கார, கொலை குற்றவாளிகள் என்கவுன்டர் தெலங்கானா போலீஸ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nஅறிவியல் துறையில் பெண்கள் குறைவு: ஜனாதிபதி கோவிந்த் கவலை\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இயக்குனர் ஷங்கர் 1 கோடி உதவி\nஅப்பவும் சொன்னேன்; இப்பவும் சொல்றேன்...மம்தா அக்கா புளுகுகிறார்: அமித்ஷா குற்றச்சாட்டு\nகாட்டு காட்டுன்னு காட்டுமாம் வெயில்: வானிலை மையம் எச்சரிக்கை\n× RELATED தீவிரவாதிகளுக்கு எல்லைக்கு அப்பாலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/sid-sriram-performs-four-songs-at-vaanam-kottatum-audio-launch/videoshow/73604000.cms", "date_download": "2020-02-29T01:05:12Z", "digest": "sha1:SLEFUTMCXIVYJ7KYEWMISD3LUUXEU37D", "length": 7445, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "siva ananth song in vaanam kottatum : sid sriram performs four songs at vaanam kottatum audio launch - மேடையில் வானம் கொட்டட்டும் பாடல்களை பாடி அசத்திய சித் ஸ்ரீராம், Watch cinema Video | Samayam Tamil", "raw_content": "\nசூர்யாவை மறுபடியும் கிட்டார் தூக்..\nஇனி விபத்து நடந்தால்... அதிரடி மு..\nதிரும்பி வந்துட்டேன். இனிமேதான் ந..\nதளபதி 65 இயக்கப்போவது அவரில்லையாம..\nத்ரிஷாவுக்கு வார்னிங்: இனியும் தொ..\nமாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்..\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nசங்கத்தலைவன் இசை வெளியீட்டு விழா\nமேடையில் வானம் கொட்டட்டும் பாடல்களை பாடி அசத்திய சித் ஸ்ரீராம்\nவானம் கொட்டட்டும் இசை வெளியீட்டு விழா மேடையில் அந்த படத்தில் வரும் 4 பாடல்களை பாடி அசத்தினார் இசையமைப்பாளர் சித் ஸ்ரீராம்.\n“இஸ்லாமியர்களின் கஷ்ட காலம் இனிதான்” ஆதாரத்துடன் டிடிவி\n சீமான் வீடியோவை லீக் செய்த பிரபல நடிகை.. தம்பிகள் அதிர்ச்சி..\nஅவினாசி பேருந்து விபத்து: பதறவைத்த வீடியோ\n சீமானை விடாமல் துரத்தும் விஜயலக்ஷ்மி..\n“எச் ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம், தலித்துக்கு திமுக போட்ட பிச்சை” ஆர் எஸ் பாரதி ஆணவம்\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய வாலிபர்கள்... கோவையில் ஒருவர் பலி.\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்..\nஇரண்டு லாரிகளுக்கிடையே உயிர் தப்பிய நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/08/03125432/1254379/TNJ02030819.vpf", "date_download": "2020-02-29T01:15:56Z", "digest": "sha1:IQ2W3JFVJ3G3OQPJQVCL7L7MYOF4GZYW", "length": 10931, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: TNJ02030819", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கை கொண்டாடிய பெண்கள்\nஆடிப்பெருக்கை பெண்கள் வழக்கம் போல கொண்டாட தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கமலாலய குளம், நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.\nபெண்கள் புதிய மஞ்சள் கயிறு அணிந்து கொண்டதை படத்தில் காணலாம்.\nகாவிரி நீர் பாயும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு விழாவை விமர்சையாக கொண்டாடி மகிழ்வார்கள். இந்த ஆண்டு பருவமழை குறைந்ததால் நீர் நிலைகள் எல்லாம் வறண்டு கிடக்கின்றன.\nமேட்டூர் அணை நிரம்பி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டாததால் ஆறு, குளங்களும் தண்ணீரின்றி காணப்படுகின்றன. இருந்த போதிலும் ஆடிப்பெருக்கை பெண்கள் வழக்கம் போல கொண்டாட தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கமலாலய குளம், நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.\nஇப்பகுதியில் மோட்டார் மூலம் தண்ணீரை இறைத்து ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். மஞ்சளில் விநாயகர் உருவம் செய்து மஞ்சள், குங்குமம் பூசி வழிபட்டனர். பெண்கள் காவிரி தாயை வழிபட்டு புதுமஞ்சள் கயிறு மாற்றி கொண்டனர். புதுமண தம்பதிகள் திருமண மாலையை ஆறு, குளங்களில் விட்டு வழிபாடு நடந்தினர். இதையொட்டி கடைவீதிகளில் காதோலை, கருகமணி, சிறுதேர் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டன. இந்த வழிபாட்டில் கன்னி பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். பச்சரிசியில் வெல்லம் கலந்து படைத்து பூஜைகள் செய்தனர்.\nதஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்ய மண்டப படித்துறையில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். இதேபோல் தஞ்சாவூர் அழகிகுளம், கும்பகோணம் காவிரி படித்துறை, பாபநாசம் குடமுருட்டி ஆறு, திருக்காட்டுப்பள்ளி, கல்லணை உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் காவிரி ஆற்றின் படித்துறைகளில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது.\nதிருவாரூர் மாவட்டம் தியாகராஜ சுவாமி கோவில் அருகில் உள்ள கமலாலய குளத்திலும் ஏ���ாளமான பெண்கள் படையலிட்டு வழிபட்டு புது மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர்.\nசீர்காழி சட்டைநாதர் கோவில் பிரம்ம தீர்த்த குளம், பூம்புகார் காவிரி சங்கமமாகும் இடம், கொள்ளிடம் ஆறு, வேதாரண்யம் வேதா ரண்யேஸ்வரர் கோவில் மணி கர்ணிகை தீர்த்தக்குளம் உள்ளிட்ட இடங்களிலும் பெண்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடினர். தரங்கம் பாடியில் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து பெண்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.\nஆறு, குளங்கள் வறண்டு இருந்ததால் டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடியவர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட மிகவும் குறைவாகவே இருந்தது. கடந்த ஆண்டு ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த ஆண்டு சிறிதளவு தண்ணீரே தேங்கி கிடந்தது.\nஆடி மாத வழிபாடுகள் பற்றிய செய்திகள் இதுவரை...\nசமயபுரம், திருவானைக்காவல், உறையூரில் கோவில்களில் சிறப்பு பூஜைகள்\nஆடி வெள்ளியன்று விரதம் இருந்து அம்பாளுக்கு என்ன படைப்பது\nதாடிக்கொம்பு, வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவில்களில் ஆடித்திருவிழா\nஇருக்கன்குடி கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nமேலும் ஆடி மாத வழிபாடுகள் பற்றிய செய்திகள்\nதிருவாரூர் மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் - கலெக்டர் வெளியிட்டார்\nமயிலாடும்பாறை அருகே வங்கி கடனை செலுத்த முடியாததால் விவசாயி தற்கொலை\nபுதுக்கோட்டை நகரில் 2½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nஜெயங்கொண்டம் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி\nகன்னியாகுமரி அருகே அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/jpnadda/", "date_download": "2020-02-28T23:30:15Z", "digest": "sha1:MU327YHJLNFHFOASARMKNDG273S3745H", "length": 3016, "nlines": 57, "source_domain": "dinasuvadu.com", "title": "JP Natta becomes National President of BJP", "raw_content": "\nபாஜக தேசிய தலைவராகிறார் ஜெ.பி.நட்டா...\nபாஜகவின் செயல் தலைவராக உள்ள ஜெ.பி.நட்டா பாஜகவின் தேசிய தலைவராக தேர்வு\nபாஜக தலைவராக ஜன., 22 பதவியேற்க உள்ளதாக தகவல்\nஇது குறித்து வெளியான தகவலில் பாஜகவின் செயல் தலைவராக தற்போது உள்ள ஜெ.பி.நட்டா பாஜகவின் தேசிய தலைவராக வரும் ஜன., 22 பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பாஜகவின் தலைவராக உள்ள அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராக பத���ி வகித்து வருவதால் புதிய தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வாகி உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.\nதிமுக எம்எல்ஏ மறைவு - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் –அரசாணை வெளியீடு\nஅமைச்சர் ஜெயக்குமாரை தொடர்பு படுத்தி பேசிய விவகாரத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/toe_%E2%82%83", "date_download": "2020-02-29T00:32:22Z", "digest": "sha1:OW4E4NI7C45HX2VZ7ZKATSIKXSF7EIKE", "length": 7419, "nlines": 174, "source_domain": "ta.termwiki.com", "title": "toe – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஇந்த நிலையில் மாற்றம் ஏற்படும் போதும் தூரம் முன்புற மற்றும் பின்புற டயர்களை உள்ள அதே axle கொண்ட ஒரு குழந்தைக்கு இடையே.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் ���ல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://periva.proboards.com/thread/15773/", "date_download": "2020-02-28T23:59:31Z", "digest": "sha1:4KB32WAA5SLKLGGXTKRGZXK4OXWIEDSQ", "length": 25771, "nlines": 133, "source_domain": "periva.proboards.com", "title": "\" செட்டியார் பேரனுக்கும் மடத்துக்கும் என்ன சம்பந்தம்?\" | Kanchi Periva Forum", "raw_content": "\n\" செட்டியார் பேரனுக்கும் மடத்துக்கும் என்ன சம்பந்தம்\n\" செட்டியார் பேரனுக்கும் மடத்துக்கும் என்ன சம்பந்தம்\n\" செட்டியார் பேரனுக்கும் மடத்துக்கும் என்ன சம்பந்தம்\n\" செட்டியார் பேரனுக்கும் மடத்துக்கும் என்ன சம்பந்தம்\n(மடத்து மளிகைக் கடை பாக்கியை அசலும் வட்டியுமாக செட்டியார் பேரனிடம் பைசல்பண்ணிய மகா பெரியவா)\nநடமாடும் தெய்வத்தின் தீர்க்க தரிசனம்\nகட்டுரை ஆசிரியர்-எஸ். ரமணி அண்ணா\nமுன்பொரு முறை. மாலை வேளை. காஞ்சி மடத்தில் மகா ஸ்வாமிகளை தரிசிக்க ஏகக் கூட்டம். நீண்ட வரிசை.நேரம் ஓடிக் கொண்டிருந்தது. ‘இன்னும் எவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள்’ என்பதைத் தெரிந்து கொள்ள, தலையைச் சற்றுச் சாய்த்து நோட்டம் விட்ட ஸ்வாமிகளின் பார்வையில் இருபது வயது மதிக்கத் தக்க ஓர் இளைஞன் தென்பட்டான். அவனையே வைத்த கண் வாங்காமல் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த பெரியவா, தனக்குப் பணிவிடை செய்யும் ராமு என்ற இளைஞனை அருகே அழைத்தார். அருகில் வந்து வாய் பொத்தி நின்றான்\n‘‘ராமு… ‘க்யூ’விலே பதினஞ்சாவது ஆசாமியா, குள்ளமா, கொஞ்சம் கறுப்பா நின்னுண்டிருக்கானே ஒரு பையன்… அவன் ‘சைஸு’க்கு சரியா இருக் காப்லே ஒரு சட்டை- பேண்ட் துணி நீ வாங்கிண்டு வரணும். ஆபீசிலே பணத்தை வாங்கிக்கோ. மடத்துக்குப் பக்கத்துலே இருக்கிற முதலியார் ஜவுளிக் கடைல நல்ல துணியா வாங்கி எடுத்துண்டு வா’’ என்று கட்டளையிட்டார் பெரியவா.\nராமுவுக்கு ஒன்றும் புரியவில்லை, குழம்பினான். ‘ஏன் எதற்கு’ என்று பெரியவாளைக் கேட்க முடியுமா\n இப்போ நூதனமா துணிக்குப் பேரெல்லாம் சொல்றாளே ,நோக்குத் தெரியுமோ’’ என்று பெரியவா கேட்டார்.\n‘‘எங்கே… அந்தப் பேரைச் சொல்லு, பார்ப்போம்\n‘‘ம்… அதான்… அந்தத் துணியிலேயே ‘ஒஸ்தி’யா பார்த்து வாங்கிக்கோ. புரியறதா’’ என்று சொன்னார் பெரியவா.\nபதினைந்து நிமிடங்களில் ஆசார்யாள் சொன்ன படி ஷர்ட்- பேண்ட் துணிகளோடு அவர் முன் வந்து நின்றான் ராமு. துணிகளைத் தூர இருந்தே பார்த்த ஸ்வாமிகளுக்கு சந்தோஷம்\n‘‘பேஷ்… பேஷ்… ரொம்ப நன்னாருக்குடா’’ என்று ராமுவைப் பாராட்டிய மகா ஸ்வாமிகள், ‘‘நீ ஒரு கார்யம் பண்ணு. ஒரு மூங்கில் தட்டு நெறய பழங்கள், பூர்ண பலம் (மட்டைத் தேங்காய்) எல்லாம் எடுத்து வெச்சுண்டு, இந்தத் துணிமணிகளையும் அது மேல வை. நா சொன்னேன்னு மடத்து மானேஜர்கிட்டே சொல்லி ஆறாயிரத்து எறநூத்தம்பது ரூவாய ஒரு கவர்ல போட்டு எடுத்துண்டு வரச் சொல்லு. அந்த ரூவா கவரையும், தட்டுல துணிமணிக்கு மேல வெச்சுடு. என்ன பண்ணணும்கிறத அப்புறம் சொல்றேன்’’ என்று சொல்லிவிட்டுத் தனக்கு முன்னால் இருந்த பக்தரோடு பேச ஆரம்பித்து விட்டார்.\nபெரியவா உத்தரவுப்படியே ஆறாயிரத்து இருநூற்று ஐம்பது ரூபாய் ரொக்கம் ஒரு கவரில் போடப்பட்டு வந்து சேர்ந்தது. ஜாடையிலேயே, அதை தட்டின் மேல் வைத்துவிட்டுப் போகுமாறு உத்தரவிட்டார் பெரியவா.\nஇப்போது, அந்த இருபது வயது இளைஞன், ஸ்வாமிகளுக்கு முன் நின்றிருந்தான். ஆசார்யாள் அவனை ஏறிட்டுப் பார்த்தார். அப்படியே கீழே விழுந்து நமஸ்கரித்து எழுந்தான்.\nஸ்வாமிகள், ராமுவைத் திரும்பிப் பார்த்தார். அருகில் ஓடி வந்தான் ராமு.\n‘‘ராமு, அந்த மூங்கில் தட்டை கைலே எடுத்துக்கோ’’ எடுத்துக் கொண்டான் ராமு.\nஉடனே ஸ்வாமிகள், ‘‘அந்தப் பையனுக்கும் அவன் குடும்பத்துக்கும் நா பூர்ண ஆசீர்வாதம் பண்றதா சொல்லி, அந்தத் தட்டை அவன் கைலே குடு’’ என்று இன்முகத்துடன் கட்டளையிட்டார்.\nதட்டை இளைஞனிடம் ஒப் படைத்தான் ராமு.இளைஞனுக்கு ஒன்றும் புரியவில்லை. விழித்தான். அக்கம் பக்கம் பார்த்தான். செய்வது அறியாது நின்றான்.\nஅவனுடைய தவிப்பைப் புரிந்து கொண்ட ஆசார்யாள், ‘‘ராமு, அவனை ஒண்ணும் குழம்ப வேண்டாம்னு சொல்லு. அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் மடத்தோட அனுக்கிரகம் இதுனு சொல்லு. கவர்லே ரூவா இருக்கு. பத்ரமா வீட்ல ஒப்படைக்கணும்னு சொல்லு’’ என்றார��.\nஒன்றும் புரியாமல் தலையை ஆட்டினான் இளைஞன். குழப்பம் தீராமல் தட்டை வாங்கிக் கொண்டு ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு நகர்ந்தான்.\nபதினைந்து நிமிடம் கழிந்தது. எல்லோரும் தரிசித்துச் சென்று விட்டனர். தனது அறைக்குள் வந்து அமர்ந்தார் ஆசார்யாள். ராமுவை அருகில் கூப்பிட்டார்.\n‘‘ஏண்டா ராமு, அந்தப் பையனுக்கு அப்டி உபசாரம் பண்ணி, அதையெல்லாம் வெச்சு கொடுக்கச் சொன்னேனே… ஏன், எதுக்குனு நீ கேட்கவே இல்லியே\nராமு தயங்கியபடியே, ‘‘பெரிய வாளைப் போய் நா எப்டி கேள்வி கேக்கறது ஒங்க கட்டளையை நிறைவேத்தத்தானே நா இருக்கேன்’’ என்று பதில் சொன்னான்.\n‘‘சரி… நீ கேக்க வேண்டாம் நானே சொல்றேன்’’ என்று கூறிவிட்டுப் பேச ஆரம்பித்தார் ஸ்வாமிகள்.\n‘‘ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது. அப்போ நம்ம மடத்துக்குக் கொஞ்சம் சிரமமான காலம். அப்போ ஒரு ஆறு மாச காலம், பரிவாரங்களோட வடதேச யாத்திரை போயிட்டு வரலாம்னு முடிவு பண்ணி பொறப்பட் டேன். நல்ல வேளை பார்த்து யாத்திரை கிளம்பினோம். மடத்து வாசலுக்கு வந்தேன். மடத்துக்கு எதுத்தாப்லே ஒரு சின்ன மளிகைக் கடை உண்டு. அது ஒரு செட்டியாருக்குச் சொந்தம். மடத்துக்கும் அங்கதான் மளிகைச் சாமான்கள் பற்று வரவுக் கணக்கு.\nமடத்து வாசல்ல என்னைப் பார்த்ததும் மளிகைக் கடை செட்டியார் வேகமா ஓடி வந்தார். தன் மேல் வஸ்திரத்தை இடுப்பில் கட்டிக் கொண்டு சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினார்.\nநா யாத்திரை போறது தெரிஞ்சு நமஸ்காரம் பண்ணிட்டுப் போக வந்திருப்பார்னு நெனச்சேன்.\n மளிகை வியாபாரம் எல்லாம் எப்டி போறது\nஅதுக்கு அவர், வாயைப் பொத்திண்டு பவ்யமா, ‘சுமாரா போறது ஸ்வாமி. கஷ்டமாத்தான் இருக்கு. பெரியவா வடதேச யாத்திரை போவதாகவும், திரும்பி வர்றதுக்கு அஞ்சாறு மாசம் ஆகும்னும் சொன்னாங்க’ என்று மென்னு விழுங்கினார்.\n‘ஆமாம் செட்டியார்வாள். அஞ்சாறு மாசம் ஆகலாம்’ என்றேன். ஒடன ரொம்ப யோஜனை பண்ணி, தயங்கித் தயங்கி, ‘அதுக்கில்லே சாமி. மடத்துக்கும் நம்ம மளிகைக் கடைலேதான் பற்று வரவுக் கணக்கு. சாமிக்கே தெரியும். நாலஞ்சு மாசமா மடத்து மளிகை பாக்கி அப்படியே நிலுவைல இருக்கு. எனக்கும் கஷ்டம். நாலு மாச கடை வாடகை பாக்கி. கஷ்டமா இருக்கிறதாலேதான் ஒங்க கிட்டே குறையைச் சொல்லிக்கி றேன்… நீங்க யாத்திரையை நல்லபடியா முடிச்சுக்கிட்���ு வாங்க’னு சொல்லிட்டு நமஸ்காரம் பண்ணினார்.\n யாத்திரை போயிட்டு வந்த ஒடனேயே ஒங்க மளிகைக் கடை பாக்கியை பைசல் பண்ணச் சொல்றேன்’னு கிளம்பினேன்.\nஆறு மாச வடதேச யாத்திரை முடிஞ்சு திரும்பினேன். மடத்துக்கு எதிர்ச்சாரியிலே பாத்தேன். செட்டியார் மளிகைக் கடை பூட்டியிருந்தது. அப்புறமா விஜாரிச்சுப் பார்த்ததுலே மூணு மாசத்துக்கு முன்னாடி அந்த செட்டியார் வெளி யூருக்குப் போயிருந்தபோது திடீர்னு காலகதி’ அடைஞ்சுட்டதா சொன்னா. அவரோட மனுஷாள் எல்லாம் எங்கே இருக்கான்னும் தெரியலே அப்பறமா, செட்டியார் மளிகைக்கு மடத்து பாக்கி எவ்வளவுன்னு தெரிஞ்சு வெச்சுண்டேன். எண்ணூத்தி எழுபத்தஞ்சே முக்கால் ரூவா. அந்த பாக்கியை இன்னிக்குத்தான் வட்டியும் அசலுமா அவரோட பேரன்ட்டே தீர்த்து வெச்சேன் அப்பறமா, செட்டியார் மளிகைக்கு மடத்து பாக்கி எவ்வளவுன்னு தெரிஞ்சு வெச்சுண்டேன். எண்ணூத்தி எழுபத்தஞ்சே முக்கால் ரூவா. அந்த பாக்கியை இன்னிக்குத்தான் வட்டியும் அசலுமா அவரோட பேரன்ட்டே தீர்த்து வெச்சேன் என்ன புரியறதா. பையங்கிட்டே எல்லாத்தையும் வெச்சு ஒன்னை கொடுக்கச் சொன்னேனே, அவன் வேற யாருமில்லே. மளிகைக் கடை செட்டியாரோட பிள்ளை வயித்துப் பேரன். தாத்தாவுக்குச் சேர வேண்டியதை அசலும் வட்டியுமா பேரங்கிட்ட சேர்ப்பிச்சாச்சு. இனிமே கவலை இல்லே என்ன புரியறதா. பையங்கிட்டே எல்லாத்தையும் வெச்சு ஒன்னை கொடுக்கச் சொன்னேனே, அவன் வேற யாருமில்லே. மளிகைக் கடை செட்டியாரோட பிள்ளை வயித்துப் பேரன். தாத்தாவுக்குச் சேர வேண்டியதை அசலும் வட்டியுமா பேரங்கிட்ட சேர்ப்பிச்சாச்சு. இனிமே கவலை இல்லே’’ -மகா ஸ்வாமிகள் சொல்லி முடித்தார்.\nராமுவுக்குக் கேட்கக் கேட்க ஆச்சரியமாக இருந்தது. அதற்குள், வேறு ஒரு பையன் ஆசார் யாளின் உதவிக்காக அங்கு வரவே, பெரியவாளிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு, அறையை விட்டு வெளியே வந்தான் ராமு. வந்தவன், மடத்து வாசலை நோக்கி விரைந்தான்.\nஅங்கே, அந்த இருபது வயது இளைஞன் ஆசார்யாளால் அனுக்கிரகிக்கப்பட்ட வஸ்துக்கள் நிரம்பிய மூங்கில் தட்டுடன் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்தவுடன் ராமுவுக்குப் பரம சந்தோஷம். அவனை நெருங்கினான். விஷயத்தைச் சொல்லி விசாரித்தான்.\nஅதற்கு அந்த இளைஞன், ‘‘ஆமாம்ங்க ரொம்ப வருசத்துக்கு முந்தி எங்க தாத்தா இங்���ே மடத்துக்கு எதுத்தாப்லே மளிகைக் கடை வெச்சிருந்ததா எங்க பாட்டி, அப்பாவெல்லாம் சொல்லுவாங்க. என் தாத்தா திடீரென்று காலமானதும் நிறைய கடன் ஏற்பட்டுட்டதாலே கடையை மூடிட்டு கிருஷ்ண கிரிக்கு வந்துட்டாங்களாம்.\nஇப்போ அங்கேதான் எங்கப்பா மளிகைக் கடை வெச்சு நடத்திக்கிட்டு இருக்காரு. நான் எங்க ஊர் தெரிஞ்சவங்களோடு ‘டூர்’ வந்தேன். வந்த எடத்துலே பெரியவங்க இதெல்லாம் எனக்கு ஏன் பண்ணாங்கன்னு தெரியலே. ஒரே ஆச்சரியமா இருக்கு\nராமுவுக்கு இதைக் கேட்டவுடன் கையும் காலும் ஓடவில்லை பெரியவாளின் – அந்த நடமாடும் தெய்வத்தின்- தீர்க்க தரிசனத்தை எண்ணி வியந்த படியே மடத்துக்குள் சென்றான். அப்போது இரவு மணி ஏழு. தனி அறையில் ஏகாந்தமாக வீற்றிருந்தார் ஆசார்யாள்.\nராமுவைப் பார்த்து அர்த்தபுஷ்டியுடன் சிரித்தார் ஸ்வாமிகள். ராமுவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனை அழைத்த ஆசார்யாள், ‘‘நா சொன்ன விஷயம் வாஸ்தவமா இல்லியானு நோக்கு சந்தேகம் வந்துடுத்து. மடத்து வாசலுக்குப் போய், அந்த செட்டியார் பேரனையே நேரடியா பார்த்து, ஊர்ஜிதப்படுத்திண்டு வந்துட்டியோல்லியோ’’ என்று சொல்லி இடிஇடியென்று சிரித்தார்.\nஉடனே ராமு, ‘‘பெரியவா… என்னை மன்னிக்கணும். ஒரு ஆர்வத்துல அப்படிப் பண்ணிட்டேன். வேற ஒண்ணுமில்லே. மன்னிச்சேன்னு சொல்லுங்கோ’’ என்று கதறி அழுதான்\nஅந்த தெய்வம் சிரித்துக் கொண்டே கை தூக்கி ராமுவை ஆசீர்வதித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/04/18164605/Bhadra-Yogam.vpf", "date_download": "2020-02-29T01:34:10Z", "digest": "sha1:QSGK5GLSHRLDA2PFDLSMTIDTPZNNQJIL", "length": 8858, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bhadra Yogam || புதன் அளிக்கும் பத்ர யோகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுதன் அளிக்கும் பத்ர யோகம் + \"||\" + Bhadra Yogam\nபுதன் அளிக்கும் பத்ர யோகம்\nஒருவரது சுய ஜாதகத்தில் புதன் கிரகம் மிதுனத்தில் ஆட்சியாகவோ அல்லது கன்னியில் உச்சமாகவோ அமர்ந்துள்ள நிலையில், அந்த இடங்கள் அவருக்கு லக்னத்தில் இருந்து அல்லது சந்திரன் நின்ற இடத்திலிருந்து 1,4,7,10 ஆகிய இடங்களாக அமைந்திருக்கும் பட்சத்தில் ‘பத்ர யோகம்’ ஏற்படுகிறது.\nபத்ர யோகம் கொண்டவர்கள் ஜோதிடம், கணிதம், இசை நுட்பம் ஆகியவற்றில் விசேஷமான திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். நவக்க���ரகங்களில் இளவரசன் என்று புதனை குறிப்பிடுவார்கள். அதனால் இந்த யோகம் வாய்த்த வர்கள் பலருக்கும் செல்லப்பிள்ளையாக இருப்பார்கள்.\nவித்யாகாரகன், கல்விகாரகன், அறிவுகாரகன், புத்திகாரகனாக இருப்பவர் புதன். எனவே இந்த யோகம் காரணமாக ஒருவர் தனது அறிவாற்றல் மூலம் தலைமைப் பொறுப்பில் எளிதாக அமருவார். ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புத்தி கூர்மை யாவும் அமையும். கற்றவர்களின் சபையில் முக்கியமான பங்கு வகிப்பவராக இருப்பார். பலருக்கு ஆலோசனை வழங்கும் திறன் இருக்கும். தன்னுடைய பேச்சாற்றல் மூலம் அனைவரையும் கவரும் தன்மை கொண்டவர். கணிதத்தில் மேதையாக இருப்பார். வக்கீல் பணியில் திறமைசாலியாக செயல்பட்டு உயர்வு பெறுவார். சமுதாயத்தில் மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய உன்னத நிலையும், கலைகளில் நல்ல தேர்ச்சியும் உண்டாகும். வாக்கு சாதுரியம், கற்பனை திறன் போன்றவற்றால் பெரிய இடத்தில் இருப்பார்கள்.\n1. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,788 ஆக உயர்வு\n2. அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்\n3. 2018-19 ஆம் ஆண்டில் மற்ற கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்ற பா.ஜனதா\n4. டாஸ்மாக் மதுபான கடை அமைக்கும் முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்பதை ஏன் சட்டமாக்கக்கூடாது - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி\n5. அன்னிய முதலீடுகளுக்கு டெல்லி வன்முறையால் பாதிப்பு இல்லை ;நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\n2. குழந்தை வரம் தரும் கருங்குளம் வெங்கடாசலபதி\n3. எதிரிகள் உருவாக யார் காரணம்\n4. சோதனைகளை எதிர்கொள்வது எப்படி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1558", "date_download": "2020-02-29T00:40:28Z", "digest": "sha1:ACCKL53IU7TYVI7NPD7X2PQCKF2KHWMB", "length": 24671, "nlines": 144, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாக்கு ஒரு கடிதம்", "raw_content": "\nஊமைச்செந்நாய், கடிதங்கள் மீண்டும் »\nஅருண்மொழியும் குழந்தைகளும் சௌக்கியமென்றே நம்புகிறேன்.\nஒருவாரமாகவே எழுத‌ நினைத்திருந்த இந்த மடல் உங்களின் ‘நாக்கு’ அறிவியல் புனைகதையைக் குறித்து என் இளைய மகன் ராகவ் (வயது 16) சொன்னதைஉங்களுக்குச் சொல்லத்தான்.\nதேர்வு காலங்களில் (மட்டும்) ஏதேனும் தமிழில் வாச���க்கச் சொன்னால்கேட்பான். ஆனால், அவனுக்குப் பிடித்த மாதிரி வாசிக்கக் கொடுப்பதே எனக்கானசவாலாக எப்போதும் இருக்கும். ஃபான்டஸி, அறிவியல், தொழில் நுட்ப விஷயங்கள்\nஆகியவற்றையே வாசிப்பவன். அதிகம் போனால், சூழலியல் மற்றும் விளையாட்டுபோன்றவற்றையே வாசிப்பான். எல்லாமே ஆங்கிலத்தில் மட்டும்.\nஇம்முறை நான் அவனுக்கு உங்களுடைய ‘நாக்கு’ கதையைக் கொடுத்தேன். இரண்டுவிஷயங்களை அவன் ஆச்சரியத்துடன் சொன்னான். தமிழில் இவ்வாறானஒரிஜினாலிடியுடனான ஆக்கம் இருக்கும் என்றே தான் நினைத்ததில்லை என்றும்\nதமிழில் தான் வாசித்த வரையில் (மிகவும் குறைவு தான்) ‘நாக்கு’ தன்னைமிகவும் கவர்ந்திருக்கிறது என்றும் கூறினான். நுட்பமாக ரசித்ததையெல்லாம்சொன்னான்.\nஅதன் பிறகு, உங்களைப் பற்றி கேட்க ஆரம்பித்து விட்டான். சொன்னேன்.களின் வலைத் தளத்தைக் காட்டினேன். அப்போது, ஐயோ, இவ்வளவு இருக்கிறதாநீயே தேர்ந்தெடுத்து எனக்குப் பிடித்தமானதென்று தோன்றுவதை மட்டும்சொன்னால் படித்துப் பார்க்கிறேன் என்று சொல்லியிருக்கிறான்.\nராகவ் இப்போது ஓ லெவெல் எனப்படும் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிக்கொண்டிருக்கிறான். இன்னும் நாலைந்து தினங்களில் முடியப் போகிறது. அவன்தமிழை இரண்டாம் பாடமாகப் படிப்பவன். சிந்திப்பதெல்லாம் ஆங்கிலத்தில்தான். நான் தமிழில் பேசப்பேச அவன் ஆங்கிலத்திலேயே பதிலளிப்பான். மாற்ற\nமுயன்று தோற்றுப்பொய் விட்டுவிட்டேன். சென்ற வாரத்தில் அவன் தன்தமிழ்ப்பாடத்தின் இரண்டு தாள்களையும் (உயர் தமிழ்) எழுதினான். இரண்டாவதுதாளில் கொடுக்கப்பட்டிருக்கும் பத்தியைப் படித்து கேள்விகளுக்குவிடையளிப்பதும், சின்னச்சின்ன இலக்கணக் கூறுகளும், சுருக்கி வரைதல்போன்றவையும் இருக்கும். முதல் தாளில் ஒரு கட்டுரையும் ஒரு கடிதமோ உரையோ\nஉரையாடலோ தேர்ந்தெடுத்து எழுதுவார்கள். இதை எழுதும் போது ராகவ்ஆங்கிலத்தில் சிந்தித்து ஒவ்வொரு வாக்கியத்தையும் தமிழாக்கி பின்னர்எழுதுவான். ஆகவே, அதிக நேரமெடுப்பான். அவனுடைய கட்டுரைகளில் பெரும்பாலும்எழுத்துப்பிழைகள் இருப்பதில்லை என்றாலும் வாக்கிய அமைப்பு ஆங்கில வாக்கிய\nஅமைப்பை ஒத்திருக்கும், மாண்டரின் மொழியின் வாக்கிய அமைப்பை ஒட்டிஉள்ளூரில் பேசப்படும் ஆங்கிலம் போல.\nஇந்த‌த் தேர்வுக்குப் பிற‌கு ராக‌வ் (பெரிய‌வ‌ன் கிருஷ்ணாவைப் போல‌)த‌மிழில் எதையும் வாசிப்ப‌தையே நிறுத்தி விடுவான். இவ‌னையும் நான்இடையிடையே எதையேனும் காட்டி வாசிக்க‌ச் சொல்லி, ம‌ற‌க்காம‌லிருக்கிறானான்று சோதிப்பேனென்று நினைக்கிறேன். இவ‌ர்க‌ளிருவ‌ரும் அவ‌ர்க‌ள்\nபெரிய‌வ‌ர்க‌ளாகி த‌ங்க‌ள் பிள்ளைக‌ளுக்கு (ஒரு பாட‌மாக‌வேனும்) த‌மிழ்க‌ற்பிப்பார்க‌ள் என்றே என‌க்குத் தோன்ற‌வில்லை. ஏனெனில், சிங்கப்பூரில்இல்லாமல் இவ‌ர்க‌ள் எழுதப்படிக்க அறிந்துகொள்ளும் அளவிற்குக் கூடதமிழ்ப்புழக்கம் இல்லாத வேறு நாட்டில் தானே வ‌சிப்பார்க‌ள்.\nஆங்கிலத்தில் சிந்திக்கும், ஆங்கில வாசிப்பு மட்டுமே பிடிக்கும்\nஇளையர்களுக்கு ‘லங்கா தகனம்’ அல்லது ‘பத்ம வியூகம்’ போன்றவற்றை ரிலேட்செய்துகொள்வதில் சிரமம் இருக்கிறது. ஆனால், ‘நாக்கு’ போன்ற கதைகள்அவர்களுக்குப் புரிகிறது. ஆகவே, பிடிக்கவும் பிடிக்கிறது.இவ்விளையர்களைத் தமிழின் பக்கம் ஈர்ப்ப‌தற்கு அறிவியல் புனைவுகளால்எளிதில் முடியும் என்றே தோன்றுகிறது. அவர்களிடையே தமிழ் வாசிப்பை\nஅதிகரிக்கவும் கூட இதன்மூலம் முடியும் போலிருக்கிற‌து.\nஅறிவிய‌ல் புனைவுக‌ள் த‌மிழில் நிறைய‌ வ‌ந்தால் த‌மிழை அடுத்த‌\nத‌லைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சிகளில் கூடுத‌ல் வெற்றிஉறுதியாகும் என்றே என‌க்குத் தோன்றுகிற‌து.\nஇதன் தொடர்பாக உங்கள் கருத்துக்களை அறிய‌ ஆவ‌ல்.\nநானும் குழந்தைகளும் அருண்மொழியும் நலம். கடிதமெழுத தாமதம். மன்னிக்கவும்.\nநாக்கு கதையைப்பற்றிச் சொன்னீர்கள். அத்தகைய கதைகள் அடுத்த தலைமுறையினரை கவரும் என்பதை நானும் ஊகித்தேன். அறிவியல் கதைகளை எழுதும்போது என்னுடைய எல்லைகளை உணர்ந்துதான் எழுதினேன். நான் அறிவியலாளன் அல்ல. எனக்கு ஆர்வமுள்ள அறிவியல் தளங்கள் மிகவும் குறைவு. ஆனால் இந்தியாவில் இருந்து மட்டுமே எழுதத்தக்க அறிவியல்கதைகள் சில உண்டு. அவற்றைஎ ழுதலாமே என்று எண்ணினேன். பேசுபொருள் சார்ந்த இந்தியத்தன்மையை அம்ட்டும் நான் சொல்லவில்லை, பேசும் கோணம் சார்ந்த இந்தியத்தன்மையையும்தான். எதிர்காலத்தில் அத்தகைய எழுத்துக்கள் நிறையவே அவ்ரலாமென எண்ணுகிறேன்.\nநம் அடுத்த தலைமுறைக்கான எழுத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று நாம் உலக ஞானத்தையெல்லாம் தமிழில் எழுதவில்லை என்றால் அடுத்த தலைமுறை அவ��்றை தேடி வெளியே சென்று விடுவார்கள். அந்த நோக்கில் பார்த்தால் மிகக்குறைவாகவே தரமான எழுத்து தமிழில் வருகிறது என்று எண்ணுகிறேன். அரசியல் பொருளியல் அறிவியல் தளங்களில் வரும் தமிழ் எழுத்துக்கள் மேலோட்டமானவை. ஆங்கில இதழ்களில் வாசிப்பவற்றை மீண்டும் எழுத முற்படுபவை. இதுவே இளைய தலைமுறையை விலக்குகிறது.\nஇரண்டாவதாக, நமக்கே உரிய விஷயங்களை நாம் எழுதும்போது அந்த எழுத்தை அடுத்த தலைமுறை புறக்கணிக்க முடியாது போகிறது. உலகெல்லாம் சென்று எதை வாசித்தாலும் தமிழகத்தையும் இங்குள்ள மக்களையும் அறியவேண்டுமானால் தமிழில்தானே வாசித்தாகவேண்டியிருக்கிரது. உங்கள் மகன்கள் தமிழ்நாடுமீது என்றேனும் ஆர்வம் கோண்டால் தமிழுக்கு வந்தாகவேண்டுமே. இந்த தளத்தில் தமிழில் நல்ல ஆக்கங்கள் தொடர்ந்து வந்தபடியே இருக்கின்றன. தமிழை புறக்கணிக்கமுடியாது\nசுருக்கமாகச் சொல்லப்போனால் படைப்பிலக்கியம் மட்டுமே இன்று தமிழில் பேசுவதற்கான தேவையை நிலைநாட்டிக்கொண்டிருக்கிறது. அந்தபப்டைப்பிலக்கியம் இளையோர் இளைஞர் போன்ற அனைவருக்கும் உரித்தாக வளரவேண்டியதன் இன்றியமையாமையை நான் ஒவ்வொரு கணமும் உணர்ந்தபடியே இருக்கிறேன். பேய்க்கதை அறிவியல்கதை என நான் முயல்வதற்குக் காரணம் எல்லா வகை எழுத்தும் தேவையாகும் என்பதுடன் எல்லா வகைமையிலும் மானுட வாழ்க்கையைச் சொல்ல முடியும் என்பதும் காரணமாகும்\nஇன்று உலகம் முழுக்க பரந்து விரியும் தமிழர்களின் அடுத்த தலைமுறையினர் தமிழை உதறிவிடுவார்கள் என்பதே உண்மை. இப்போதே புலம்பெயர்ந்த ஈழத்தவர்களில் பெரும்பகுதியினர் தமிழை விட்டு விலகி விட்டார்கள். அடுத்த தலைமுறையினர் வாழ்வாதாரத்துக்காக, வளர்ந்த சூழல் காரணமாக அந்தந்த மொழிகளில் ஈடுபட்டு வாழ்வார்கள். ஆனால் அவரக்ளில் சிலருக்கேனும் பண்பாட்டு வேர்களைப்பற்றிய ஆர்வம் உருவாகுமென்றால் தமிழைக் கண்டடைவார்கள்.\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: அறிவியல் புனைகதை, வாசகர் கடிதம்\nமனம்வெளுக்க காத்திருத்தல் - சுனீல் கிருஷ்ணன்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -3 ,ராகேஷ்\nஅருகர்களின் பாதை 4 - குந்தாதிரி, ஹும்பஜ்\nஇலக்கிய உரையாடல்கள் - நூல் அறிமுகம் பி.கெ.சிவகுமார்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் -10, சாம்ராஜ்\nமார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (��ாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)\nயா தேவி – விமர்சனங்கள்-13\nயாதேவி – கடிதங்கள் 12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thiraimix.com/drama/poovey-poochoodava/110415?ref=fb", "date_download": "2020-02-29T00:46:44Z", "digest": "sha1:UFCK4Q2LJFFIJPUIXPF5NQQH3OC5Q4LW", "length": 5106, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey poochoodava - 26-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகொரோனா வைரஸ் SARS ஐ விட 1000 மடங்கு மோசமானது: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nதமிழர் பகுதிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்\nபாரிஸ் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து..\nதிடீரென மாயமான இந்தோ கனேடிய பெண்ணின் வழக்கில் தொடர்��ா\n37 வயதான நடிகை வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம்... ரசிகர்களை ஷாக்காகிய அஜித் பட நடிகை..\nகிளிநொச்சியில் நடக்கும் சில வல்லுறவு மற்றும் இளம் பெண் தற்கொலைக்கு இந்த காமுகர்களே காரணம்\n யாரையெல்லாம் விரைய சனி வாட்டி வதைக்க போகிறாரோ இந்த 3 ராசிக்கும் திடீர் விபரீத ராஜயோகம்\nபிரபல நடிகர் இறந்தார் என்று கிளம்பிய சர்ச்சை, இணையத்தை அதிர்ச்சியாக்கிய செய்தி\nஎன்ன ****க்கு நீ நடிக்க வந்த, பிரபல நடிகையை திட்டிய ராதிகா சரத்குமார்\nபசியில் பெண் மலைப்பாம்பு விழுங்கிய மிக நீளமான பொருள் வாயை பார்த்து அதிர்ந்து போன மருத்துவர்கள்.. தீயாய் பரவும் அரிய காட்சி\nஇமை போல் காக்க கௌதமின் அடுத்தப்படத்தின் சர்ப்ரைஸ் இதோ\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு சங்கர் அளித்த உதவித்தொகை... எவ்வளவு தெரியுமா\nஎனக்கு அப்படியிருக்க பிடிக்காது, இருக்கவும் மாட்டேன், கௌதம் மேனன் ஓபன் டாக்\nஉறைய வைக்கும் பனியில் இளைஞர் செய்த சாகசம் 2 கோடி பேருக்கு ஷாக் கொடுத்த காட்சி\nவிஜய்க்கு இருக்கும் மாஸ் பார்த்து இவர்களுக்கு பயம்.. பிக்பாஸ் காயத்ரி ரகுராம் ட்விட்\nமணிமேகலையால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பின்னுக்கு தள்ளினோம், பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்கள் ஓபன் டாக்\nSuperhit படங்கள்ல கிறுக்குத்தனமான தவறுகள் பாத்திருக்கீங்களா\nமாஸ்டர் செம்ம மாஸ் அப்டேட், இனி அடுத்தக்கட்டம்\nகார்த்திக் சுப்புராஜை மிகவும் கவர்ந்த சிறு பட்ஜெட் படம், அப்படி என்ன படம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://go4g.airtel.in/nd/?pid=4199676&anam=Oneindia&psnam=HPAGES&pnam=tbl4_home_page&pos=3&pi=5&wsf_ref=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%7CTab:unknown", "date_download": "2020-02-29T01:55:18Z", "digest": "sha1:MEC2BZYZH5DIRJ5WQJC4O3R57XHMQ7W4", "length": 10523, "nlines": 67, "source_domain": "go4g.airtel.in", "title": "அமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்-Oneindia-News-Tamil-WSFDV", "raw_content": "\nஇந்த இயற்கை பொருட்களை பயன்படுத்தி வந்திங்கனா... உங்களுக்கு எந்த தொற்றுநோயும் வராதாம்...\nகழிவறையில் தண்ணீருக்கு மாற்றாக டாய்லெட் பேப்பர் பயன்படுத்துவது நல்லதா\nஇந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nகொரோனா கிருமிகள் உடலின் வெளிப்புறம் மற்றும் மேற்பரப்புகளில் உயிர் வாழுமா\nஜிம்முக்கு போறவங்களுக்கு அவங்களுக்கே தெரியாம இந்த மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்காம்...\nசர்க்கரை நல்லதா அல்லது வெல்லம் நல்லதா ஒரே குழப்பமா இருக்கா… அப்ப இத படிங்க…\n அப்ப உங்க மூளை எப்படியெல்லாம் பாதிக்கப்படுதுன்னு பாருங்க..\nகீரை சாப்பிட்டதும், பால், தயிர் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா\nஉலகில் மக்கள் அதிகம் பயப்படும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nஉங்க வீட்டை உடனடியாக மகிழ்ச்சியாக மாற்ற இந்த சின்ன விஷயங்களை செய்யுங்க போதும்…\nஉடல் எடையைக் குறைக்க குறுக்குவழிய தேடாதீங்க.. இல்லைனா இது தான் நடக்கும்…\nஒரு ஆணுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்\nஇரவு தூங்கும் போது சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்குவதால் பெறும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\n அப்ப உங்க உடம்புல இந்த சத்து கம்மியா இருக்குன்னு அர்த்தம்...\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்…\n அப்ப தினமும் இந்த இடத்துல மசாஜ் செய்யுங்க...\nவேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ஆரோக்கியத்தைப் பேண கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்\nஆழ்ந்த, நிம்மதியான தூக்கம் வேண்டுமா அப்ப நித்திரை யோகா செய்யுங்க...\nபுருவங்களுக்கு கீழே வலியை உணர்கிறீர்களா அப்படின்னா இந்த பிரச்சனையா கூட இருக்கலாம்…\nஅடிக்கடி ஒற்றைத் தலைவலி வருதா அப்ப இந்த ஆசனத்தை தினமும் செய்யுங்க...\n அப்ப உங்க லவ்வரின் ‘இந்த’ பொருளை பயன்படுத்துங்க…\nவலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nஇந்த நிலையில் அமெரிக்கா ஈரான் இடையிலான உறவு குறித்து ஜாவீத் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஈரானில் இருந்து கடல் வழி போக்குவரத்து மேற்கொள்வதில் இந்தியா சில சிரமங்களை சந்தித்து வருகிறது. சாபாஹர் துறைமுகத்தில் இருந்து இந்தியா பொருட்களை பெறுவதில் சில சிரமங்கள் நிலவி வருகிறது.\nஅமெரிக்காவில் பொருளாதார தடை காரணமாக இந்த பிரச்சனை நிலவி வருகிறது. விரைவில் இது சரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம். ஈரானின் வளர்ச்சியில் இந்தியா அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.\nஇந்தியா அமெரிக்காவிற்கு நல்ல நண்பனாக இருக்கிறது. அதேபோல் ஈரானுடனும் இந்தியா நல்ல உறவை கடைப்பிடித்து வருகிறது. ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை குறித்து இந்தியா பேச வேண்டும்.\nஅணு ஆயுத ஒப்பந்தம் குறித்தும், மீண்டும் அமெரிக்காவின் அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரானை இணைப்பது குறித்தும் இந்தியா பேச வேண்டும். அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். இந்தியாவின் செயல் இதில் அதிக கவனம் பெறும் என்று ஜாவீத் கருத்து தெரிவித்துள்ளார்.\nடெல்லி: ஈரான் - அமெரிக்கா இடையில் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக நிலவி வரும் பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.\nஈரான் - அமெரிக்கா இடையில் நிகழ்ந்து வரும் பிரச்சனை உலக நாடுகளுக்கு இடையிலான சண்டையாக உருவெடுத்துள்ளது. விரைவில் இது உலகப் போராட் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈராக்கில் டிரோன் தாக்குதல் நிகழ்த்திய அமெரிக்கா ஈரான் குவாட்ஸ் படை தளபதி சுலைமானியை கொலை செய்தது. இதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் 12 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.\nஇந்த நிலையில்தான் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவீத் ஷரீப் இந்தியா வருகை புரிந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை ஜாவீத் ஷரீப் சந்தித்தார். ஈரான் அமெரிக்கா இடையே சண்டை குறித்து இவர்கள் பேசினார்கள்.\nஅமேசான் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.. மத்திய அரசுக்கு ஜெஃப் பெஸோஸ் பதிலடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/32319-2017-01-26-03-46-26", "date_download": "2020-02-29T00:26:49Z", "digest": "sha1:HXFQRY36EGS5EGI4AWYOEEJNHGKGQWQL", "length": 58089, "nlines": 288, "source_domain": "keetru.com", "title": "‘தற்கால உரைநடையின் தந்தை’ ஆறுமுக நாவலர்!", "raw_content": "\nதமிழ் - அன்றும் இன்றும்\n‘நிரம்ப அழகியர்’ கமில் சுவெலபில்\nஎழுத்து அரசியல் : நவீன தமிழ்ச் சூழலில் ‘தலித்’\nதமிழ் இலக்கியம் குறித்த பெரியார் பார்வை தவறா\nதணிகைச்செல்வன் கவிதைகளில் தமிழ்மொழி குறித்த கருத்தாக்கம்\nலாபக் கணக்குப் பார்க்காமல் தமிழ்த் தொண்டை முதன்மையாகக் கருதி நூல் வெளியிட்டவர்கள் நியூ செஞ்சுரி பதிப்பகத்தார்\n‘தமிழியலின் தலைமைப் பேராசிரியர்’ கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி\nவியாபாரப் பொருளாகி விட்டது தமிழ் இலக்கியம்\nதமிழில் வட்டார வழக்குச்சொல் அகராதி உருவாக்கம்\n\"இந்துக்களே ஒன்று சேருங��கள்\" என்னும் மாய்மால வார்த்தை\nதிரு. சௌந்திர பாண்டிய நாடாருக்கு வாழ்த்து - என்றும் கண்டிராத காக்ஷி\nசுற்றுச்சூழல் மீட்டெடுப்பில் சமூகப் பங்களிப்பு\nபயங்கரவாத அமைப்புகளின் மூலம் மோதல் முடிவு\nஉங்கள் நூலகம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 26 ஜனவரி 2017\n‘தற்கால உரைநடையின் தந்தை’ ஆறுமுக நாவலர்\nஇலங்கை யாழ்ப்பாணம் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. 17 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களிடமிருந்து டச்சுக்காரர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். 18 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் ஆங்கிலேயர் வசமானது.\nயாழ்ப்பாணத்தில் ஆங்கிலேய கிருஸ்துவ பாதிரிமார்கள் தங்கள் மதத்தைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டனர். பள்ளிகள் அமைத்து ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாக்கினர். ஆங்கிலத்தில் வல்லமை பெற்றவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு அளித்தனர். பண உதவியும், சலுகைகளும் ஆங்கில மொழி படித்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. சைவ சமயத்தை இகழ்ந்து பிரச்சாரம் செய்தனர். கிருஸ்துவ மதம் பரவிட சைவ சமயம் தடையாயிருப்தை அறிந்து அதை அடியோடு ஒழித்திட முனைந்தனர்.\nஇந்த சமூகச் சூழலில், “தாம் வாழ்ந்த சமுதாயத்தை நோக்கி, அச்சமுதாயத்திற்கு இன்றியமையாது வேண்டப்படுபவை எவை என அறிந்து, அவற்றைச் செயற்படுத்த தமது வாழ்க்கையைத் தியாகம் செய்தமையே, ஆறுமுக நாவலரது தனித்துவத்திற்கும், சிறப்புக்கும் அடிப்படைக் காரணமாகும்.”\nமேலும், “தற்போது வரலாற்று ஆராய்ச்சியும் விஞ்ஞான அடிப்படையில் வளர்ந்திருக்கிறது. ஆயினும் இலங்கையின் வரலாற்றில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களில் முக்கிய ஒருவராக நலலைநகர் நாவலர் விளங்குகின்றார்.”\n“நாவலர் மரபுக் கூறுகளில் ஒரு முகப்படுத்தப்பட்ட இலக்கிய நோக்கு மக்கட்சார்பு, நாட்டு நலநாட்டம் என்பன சிறப்பானவை என்பதையும் அவை மறைமுகமாகவேனும், உள்ளார்ந்த சக்தியுடனும் செயற்படுத்துவதினாலேயே தற்கால ஈழத்துத் தமிழலக்கியம் சிற்சில அம்சங்களில் தமிழக இலக்கியப் போக்கிலிருந்து வேறுபட்டு விளங்குகிறது என்பதையும் நாம் ஐயத்துக்கிடமின்றி உணரக் கூடியதாயிருக்கிறது.” என பேராசிரியர் க. கைலாசபதி தமது ஆய்வில் பதிவு செய்துள்ளார்.\nஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்து நல்லூரி��் 18.12.1822 அன்று கந்தர் - சிவகாமி வாழ்விணையருக்கு மகனாப் பிறந்தார்.\nஐந்து வயதில் நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடத்தில் கல்வி கற்றார். வாக்குண்டாம், நிகண்டு எண் சுவடிகளைக் கற்றார். பின்னர் நைடதம், பாரதம், கந்தபுராணம் போன்ற நூற்களையும் மனப்பாடம் செய்தார். வேலாயுத முதலியாரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களை கற்றார். சேனாதிராய முதலியார், சரவணமுத்துப் புலவர் ஆகியோரிடம் நன்னூல், திருக்கோவையார், சிந்தாமணி, சிலப்பதிகாரம் போன்ற நூற்களைக் கற்றார். தமது பன்னிரெண்டாவது வயதில் பெர்சிவல் பாதிரியார் நடத்திய யாழ் வெஸ்லியன் மிசன் பள்ளியில் ஆங்கிலம் பயின்றார். சைவசித்தாந்த சாத்திரங்களையும் சிவகாமத்தையும் கற்பதற்குத் துணைபுரியும் வடமொழியையும் நன்கு கற்றார்.\nஇவருடைய தமிழ், ஆங்கில மொழித் திறமையைக் கண்டு தமது பள்ளியில் கீழ்வகுப்புகளுக்கு ஆங்கிலமும், மேல் வகுப்புகளுக்கு தமிழும் கற்பிக்க வேண்டிக் கொண்டார் பெர்சிவல் பாதிரியார். ஊதியம் எதுவும் பெறாமலே அப்பணியைச் செய்தார் ஆறுமுக நாவலர். 1841 ஆம் ஆண்டு முதல் வெஸ்லியன் கல்லூரியில் பணியாற்றினார். பெர்;சிவல் பாதிரியாரின் வேண்டுகோளின்படி விவிலியத்தை தமிழில் மொழி பெயர்த்து அளித்தார். தனது கல்வி, சமயத் தொண்டுகளுக்கு இடையூறாக இருக்கும் என்றெண்ணி தமது ஆசிரியப் பணியை 1842 ஆம் ஆண்டு துறந்தார்.\nசைவ சமயத்தைப் பரப்பிட கிருஸ்துவ பாதிரிமார்களைப் போலவே பொது வீதிகளிலும், பொது இடங்களிலும் சொற்பொழிவு செய்ய வேண்டிய தேவையை உணர்ந்தார். 1847 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி வண்ணார்பண்ணைச் சிவன்கோவிலில் முதல் முதலாக கிருஸ்துவ மதப்பிரச்சாரத்தைக் கண்டித்து சைவச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.\nசைவ சமய மாணவர்கள் கல்வி பயில 1848 ஆம் ஆண்டு வண்ணார் பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலையை ஆறுமுக நாவலர் நிறுவினார். நாவலரது அயரா உழைப்பாலும், இடைவிடா முயற்சியாலும்\nயாழ்ப்பாணத்திலுள்ள கொழும்புத்துறை, கந்தர்மடம், பருத்தித்துறை, இனுவில், கோப்பாயி, புலோலி முதலான இடங்களிலும் சைவ வித்தியாசாலைகள் உருவாக்கப்பட்டன.\nஆறுமுக நாவலர் சைவ சமய சொற்பொழிவாற்றுவதிலும், தாம் நிறுவிய சைவப்பிரகாச வித்தியாசாலையில் கற்பிப்பதிலும் முழுமூச்சுடன் ஈடுபட்டார்.\nதமது சைவப்பிரகாச வித்தியாசாலையில் சைவ சமயக் கல்வி, தமிழ் இலக்கியங்களாகிய கந்தபுராணம், பெரியபுராணம் மற்றும் இலக்கணங்களாகிய நன்னூல், வீரசோழியம் போன்றவற்றையும் கற்பித்தார். மேலும், கணிதம், வரலாறு, புவியியல், வானியல், தர்க்கம், சோதிடம் வேளாண்மை, வைத்தியம், அரசநீதி ஆங்கிலம், சிற்பம் போன்ற பாடங்களும் முறையாகக் கற்பிக்கப்பட்டன.\nஎந்த மாணவனுக்கும் கல்வியூட்டுவதற்கு அவனுடைய தாய்மொழியே மிகச் சிறந்தது என்பதே கல்வி நிபுணர்களதும், உளநூல் வல்லுநர்களதும் முடிவு ஆகும். நாவலர் நடத்திய வித்தியாசாலையிலும் தாய் மொழியான தமிழில் அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிழையற்ற கருவி நூல்களையும், சமய நூல்களையும் தேவையெனக் கருதி தாமே எழுதினார்.\nதமது பாடசாலையில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கிட வீடுதோறும் படி அரிசி திரட்டும் திட்டத்தை செயற்படுத்தினார். யாழ்ப்பாணத்திலுள்ள வெஸ்லியன் மிஷன் ஆங்கிலப்பள்ளியில் ஆங்கிலம் கற்ற சைவ\nசமய மாணவர்கள் நெற்றியில் விபூதி பூசிக் கொண்டு நுழைவதைப் பள்ளியில் கிருஸ்துவ பாதிரியார் தடுத்தார். இதனால் பள்ளி மாணவர்கள் ஆறுமுக நாவலரிடம் வந்து நெற்றியில் விபூதி பூசியதால் பள்ளியிலிருந்து துரத்தப்பட்டோம். நெற்றியில் பூசியுள்ள விபூதியை அழித்துவிட்டுச் சென்றால் பள்ளியில் அனுமதிக்கப்படுவோம் என்று முறையிட்டனர். மேலும், தாங்கள் எங்களுக்காக ஆங்கிலப் பள்ளி ஒன்றை நிறுவினால் நாங்கள் ஆங்கிலமும் கற்போம், புறச்சமய போதனையிலிருந்தும் விடுபடுவோம் என்று வேண்டிக் கொண்டனர். அதையடுத்து 1848 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ‘வண்ணார்ப்பண்ணை சைவ ஆங்கில வித்தியாசாலை’ எனப் பெயர் கொண்ட பள்ளி ஒன்றை நிறுவினார். ஆங்கிலேய அரசின் உதவி இல்லாததால் நான்காண்டுகள் மட்டும் இப்பள்ளியை நடத்தினார்.\nஆறுமுக நாவலர், தமது பாடசாலை மாணவர்களுக்கு பாடநூல்களையும், சைவ சமய நூல்களையும் அச்சிட்டு வெளியிட அச்சு இயந்திரம் வாங்கிட முடிவு செய்தார். அச்சு இயந்திரம் வாங்கிட சதாசிவம் பிள்ளையுடன் சென்னைக்குச் சென்று வந்து அச்சு இயந்திரங்களை வாங்கினார். அந்த அச்சு இயந்திரங்களைக் கொண்டு, யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் 1849 ஆம் ஆண்டு ‘வித்தியாநுபாலன யந்திர சாலை’ என்னும் அச்சகத்தை நிறுவினார். அந்த அச்சுக் கூடத்த���லிருந்து பாலபாடங்கள், ஆத்திச்சூடி, கொன்ற வேந்தன், கொலை மறுத்தல், நன்னூல் சங்கிர நமச்சிவாயர் உரை, திருமுருகாற்றுப்படை உரை முதலியவற்றை வெளியிட்டார்.\nசென்னையிலிருந்து திருவாவடுதுறை ஆதினத்திற்கு 1849 ஆம் ஆண்டு சென்றார். இவரது கல்வித் திறனையும், ஆராய்ச்சித்திறனையும், சொற்பொழிவாற்றும் திறனையும் கண்டு வியந்து, அவ்வாதீனத்தின் பண்டார சந்நிதியாக விளங்கிய தவத்திரு அம்பலவாண தேசிகர் ‘நாவலர்’ என்னும் பட்டத்தை வழங்கினார். அன்று முதல் ஆறுமுகம்பிள்ளை நல்லூர் ஆறுமுக நாவலர் ஆனார்.\nசென்னையில் ‘வித்தியாநுபாலன யந்திர சாலை’ என்ற பெயரில் பெரிய அச்சுக் கூடத்தை நிறுவினார். சென்னையிலிருந்த போது சூடாமணி, சௌந்தர்யலகிரி முதலிய நூல்களை அச்சிற் பதிப்பித்து வெளியிட்டார். மேலும், பெரியபுராணத்தை வசனநடையில் எழுதி மிகச் சிறந்த முறையில் பதிப்பித்து வெளியிட்டார்.\nஇராமநாதபுரம் மன்னர் பொன்னுச்சாமி தேவர் நாவலரை விரும்பி அழைத்துத் தமது சபையிலே சொற்பொழிவாற்றச் செய்வித்து, அதனைக் கேட்டு மகிழ்ந்து இவருக்குப் பல விருதுகள் வழங்கிச் சிறப்பித்தார். மேலும், இராமநாதபுரம் மன்னர் பொன்னுச்சாமித் தேவர் வேண்டுகோளின்படி, சென்னையில் தங்கியிருந்த ஆறுமுக நாவலர், திருவாசகம், திருக்கோவையார், திருக்குறள் பரிமேலழகர் உரை, தருக்கசங்கிரகம் முதலிய நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.\nஆறுமுக நாவலர் சிதம்பரத்தில் 1864 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி சைவ வித்தியாசாலையைக் கட்டத் தொடங்கினார். இங்கு ஆறு ஆண்டுகள் தங்கியிருந்து தமிழையும், சைவத்தையும் கற்பித்தார். அங்கு ஆறு வகுப்புகள் நடைபெற்றது. ஒவ்வொரு வகுப்பிலும் திருக்குறள், சூடாமணி, பெரியபுராணம் முதலிய இலக்கியங்களும், சைவ சமய நூல்களும் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டன.\nதிருவருட்பிரகாச வள்ளலார் பாடிய ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை, பல தொகுதிகளாக வகுத்து ‘திருவருட்பா’ என்று பெயர் சூட்டி வெளியிட்டனர்.\nசமயக் குறவர்களோடு இராமலிங்க அடிகளாரை உயர்த்தி பேசக் கூடாது, அவர் பாடிய பாடல்களுக்கு ‘அருட்பா’ என்று பெயர் கொடுக்கக் கூடாது என்பதை ஆறுமுக நாவலர் முன்வைத்தார். மேலும் அருட்பாவுக்கு மருட்பா எழுதி வெளியிட்டார் ஆறுமுக நாவலர்.\nஇராமலிங்க அடிகளார் சிதம்பரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆறுமுக நாவலரின் நிலைபாட்டை மறுத்து உரை நிகழ்த்தினார். இது குறித்து ஆறுமுக நாவலரால் 1869 ஆம் ஆண்டு கடலூர் மஞ்சகுப்பம் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நீதி மன்றம் இராமலிங்க அடிகளாருக்கு எவ்விதத் தண்டனையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது சிதம்பரத்தில் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளி என்ற பெயரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.\nநாவலர் கல்வி மரபானது சைவ சமயக் கல்வி, தமிழ் மொழிக் கல்வி, தொழிற்கல்வி, முறைசாராக் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய பரந்த நோக்குடன் விளங்கியது.\nசைவ சமயத்தைப் பரப்பிட யாழ்ப்பாணத்திலிருந்து ‘சைவோதய பானு’ என்னும் பெயரில் இதழ் ஒன்றைத் தொடங்கினார். இராமசாமி, சைவசமயாபிமாணி, சைவப் பிரகாசர், நடுவன், கருணை, சைவன், சைவப் பிரகாச சமாஜியர் ஆகிய புனை பெயர்களில் பல்வேறு கட்டுரைகளையும், நூல்களையும் ஆறுமுக நாவலர் எழுதி உள்ளார்.\nஇலங்கை மட்டுமல்லாமல் தமிழ் நாட்டிலும் சைவ சமயப் பிரச்சாரத்தை முழு அளவில் மேற்கொண்டவர் ஆறுமுக நாவலர். திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், மதுரை ஆதீனம் ஆகிய மடங்களில் சைவ சமய சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.\nஆறுமுக நாவலரது சைவ சமயப் பிரச்சாரம் வெளிநாட்டவரைக் கூட வியப்பில் ஆழ்த்தியது. ராபின்சன் பாதிரியார் 1867 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் வெளியிட்ட ‘இந்து பாஸ்டேர்ஸ்’ என்னும் நூலில், “பாதிரிமாராகிய நாங்கள் முயன்றது போலவே நாவலரும் முயன்று சைவ சமயப் பிரசங்கங்கள் செய்து, அச்சுக் கூட்டம் அமைத்து நாங்கள் வெளியிட்டது போல் புத்தகங்கள் அச்சிட்டு வெளியிட்டார்’ என்று பதிவு செய்துள்ளார்.\nதமிழ் நூல்கள் ஏட்டுச் சுவடி அளவில் இருந்து, பாதுகாப்பற்றுக் கறையானுக்கும் செல்லுக்கும் மண்ணுக்கும் இரையாகிப் போவதைத் தடுத்த நிறுத்த முற்பட்டவர் ஆறுமுக நாவலர். ஓலைச் சுவடியிலிருந்து பெயர்த்தெடுத்து, பல பிரதிகளோடும், ஏட்டுச் சுவடிகளோடும் ஒப்பிட்டுப் பரிசோதித்து, அவற்றுள் எது இலக்கணம், பொருள் ஆகியவற்றுக்கு ஒத்து வருகிறது என ஆராய்ந்து அப்பாடத்தைப் பதிப்பித்தார். இவர் பாடவேறுபாடுகளை அச்சிடுவதில்லை. அதே போன்று பிரதிகளின் மூலமின்றி எந்த ஒன்றையும் தாமாகத் திருத்தியதில்லை. இலக்கணம், சித்தாந்தம் தொடர்புடைய நூல்களில் தமக்கு முன���பிருந்த ஆசிரியர்களின் துணையின்றித் தாமாக எதையும் சொல்லியதே இல்லை. நாவலருடைய பதிப்பு நூல்களில் பிழை இருக்காது.\nஅவர் பதிப்பித்த நூல்களில் பக்க எண் பாடல் எண், தலைப்பு எண் ஆசிய அனைத்தும் தமிழ் எண்ணாகவே இருக்கும். பதிப்பித்த ஆண்டு கூடத் தமிழ் ஆண்டு, தமிழ் மாதம் குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆங்கில ஆண்டு இடம் பெறாது.\nஇலக்கணக் கொத்து மூலமும் உரையும், உபநிடதம் மூலமும் உரையும், கந்தபுராணம், கந்தரலங்காரம், சிங்கைச் சிலேடை வெண்பா, சிவதத்துவ விவேகம், சூடாமணி நிகண்டு மூலமும் உரையும், திருக்குறள் மூலமும் உரையும், திருக்கோவையார், திருவாசகம், தேவாரத்திரட்டு, நன்னூல் காண்டிகையுரை, மகாபாரதம், நன்னெறி மூலமும் உரையும், வில்லிபுத்தூராழ்வார் இயற்றிய மகாபாரதம் உட்பட 46 நூற்களைப் பதிப்பித்துள்ளார். இலக்கணச் சுருக்கம், இலக்கிய வினாவிடை, துருவாக்கியம், சிதம்பர மான்மியம், சிவாலய தரிசன விதி, சிவபூசைத் திரட்டு, சைவ சமயம், சூசனம், சைவ வினாவிடை, பாலபாடம், யாழ்ப்பாணத்துச் சமயநிலை, வள்ளியம்மை திருமணப் படலம் உட்பட 24 நூற்கள் எழுதியுள்ளார்.\nமேலும், ஆத்திச்சூடியும் கொன்றை வேந்தனும், நல்வழி, கோயிற்புராணம், சைவ சமய நெறி, திருத்தொண்டர் புராணம், திருமுருகாற்றுப்படை, பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் உட்பட 17 நூற்களுக்கு உரை எழுதி அளித்துள்ளார்.\nகவிதை உலகில் இருந்த தமிழன்னையை வசன உலகிற்குச் கொண்டு வந்ததில் ஆறுமுக நாவலருக்கு மிகப்பெரிய பங்குண்டு.\n“நிறைந்த கல்வியுடைய வித்துவான்களும், குறைந்த கல்வியுடைய பிறரும் எக்காலத்துக்கும் எளிதில் வாசித்து உணரும் பொருட்டும், கல்வியில்லாத ஆடவர்களும், பெண்களும் பிறரைக் கொண்டு வாசிப்பித்து உணரும் பொருட்டும், வாசிப்பவர்களுக்கு எளிதிலே பொருள் விளங்கும்படி அச்சிற்பதிப்பித்தேன்” என்று தமது உரைநடை குறித்து ஆறுமுக நாவலர் பதிவு செய்து உள்ளார்.\nஇலக்கண இலக்கியப் பிழைகளும், அச்சுப்பிழைகளும் இல்லாமல் உயர்ந்த தமிழிலக்கண இலக்கிய நூல்களையும், சைவ சமய நூல்களையும் ஆறுமுக நாவலர் பதிப்பித்து தமிழுலகிற்கு அளித்துள்ளார்.\n“பாட்டுக்களால் இயன்ற நூல்களே மட்டுமின்றி உரை நூல்களும் இலக்கியமே என்னும் கருத்தைப் பலர் ஏற்றுக் கொள்ளாத ‘இருண்ட’ காலப்பகுதியில் உரைநடை நூல்கள் இயற்றி உய்ய���ம் நெறி காட்டியவர் நாவலர். ‘ஆறுமுக நாவலரை, வசனநடை கைவந்த வல்லாளர்’ என பரிமாற்கலைஞர் போற்றியுள்ளார். மேலும், ‘தற்கால உரைநடையின் தந்தை’ என இலங்கைப் பேராசிரியர் வி. செல்வநாயகம் புகழ்நதுரைத்துள்ளார்.\nஆறுமுக நாவலரை ‘புதிய தமிழ் உரைநடையின் தந்தை’ என்று தமிழறிஞர் மு. வரதராசனார் போற்றியுள்ளார்.\nவீரமாமுனிவருக்குப் பின் தமிழ் உரைநடையை புதிய பாதையில் செல்ல வைத்தவராக விளங்கினார் ஆறுமுக நாவலர், அவரது உரைநடை எளிமையும், தெளிவும் கொண்டது.\n“உரை எழுதும் பணி எளிதானதன்று, ஒரு நூலுக்கு உரை எழுதும் பொழுது அந்நூலைப் பன்முறை கற்றிருக்க வேண்டும். நிகண்டுகளையும் பிழையறப் பயின்றிருக்க வேண்டும். மூல நூலில் எக்கருத்துச் சொல்லப்பட்டிருக்கிறதோ அதற்கு மட்டுமே உரை எழுத வேண்டும். மூல நூலாசிரியரின் கருத்துக்கு மாறுபட்ட கருத்துகளைத் தாமே வலியப் புகுத்தி உரை எழுதக் கூடாது. அனைத்திற்கும் மேலாக, எழுதப்படும் உரையானது அனைவருக்கும் மிக எளிதில் விளங்கும் முறையில் அமைய வேண்டும். இத்தனை முறைகளையும் கையாண்டு எழுதும் உரையே மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும்” என உரையாசிரியருக்கான இலக்கணம் வகுக்கப்பட்டு உள்ளது. இந்த இலக்கணத்தின் அடிப்படையில் ஆறுமுக நாவலர் சிறந்த உரையாசிரியராக விளங்கினார். மேலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த ‘உரைநடை வித்தகர்’ என்று பெருமை பெற்று விளங்கியவர் ஆறுமுக நாவலர்.\nவில்லியம் கிரகேரி என்னும் இலங்கையின் ஆஸ்பதி 1877 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு வருகை புரிந்தார். குடநாட்டில் கொடிய பஞ்சம் நிலவியதால், பஞ்ச நிவாரணத்திலும், பொது நிர்வாகத்திலும் பல ஊழல்கள் நடைபெற்றன. அதைக் குறிப்பிட்டு 1878 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு வருகைபுரிந்த ஜேம்ஸ்வோங்கிடன் என்ற ஆங்கிலேய அதிகாரியிடம் ஆறுமுக நாவலர் நீண்டதோர் விண்ணப்பம் கொடுத்தார்.\nஅந்த விண்ணப்பத்தில் வயல்வரி, தலைவரியுடன் மதிப்பீட்டு வரிப்பணம் செலுத்த வேண்டிய கொடுமை. களவு, சண்டைகள் நிகழும்போது, காவல் நிலையங்கள் வெகுதொலைவில் இருப்பதால் உரிய நேரத்தில் சென்று புகார் கூற இயலாத நிலைமை, காவல் படையினரது குடிப்பழக்கம், கண்ணியமானவரைக் கூட முரட்டுத்தனமாக நடத்தும் கொடுமை, அலுவலகங்களில் சிப்பாய்கள் அதிகாரிகளைப் பார்க்க விடாமல் பெரியவர்களைத் துரத்தி விடும் கொடுமை, காவல்துறையினருக்கு எதிராக அனுப்பப்படும் குறைகளை அலட்சியம் செய்தல் முதலியவற்றை புகார்களாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஆறுமுக நாவலர் தமது வாழ்நாளின் இறுதிநாட்களில் சமூக சேவையாலும் ஈடுபட்டார். 1877 ஆம் ஆண்டு மழை குறைந்தமையினால் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் நெல் விளைச்சல் மிகவும் குறைந்து பஞ்சம் ஏற்பட்டது. ஆறுமுக நாவலர் சிலரின் உதவி பெற்று ஏழைகளுக்கு கஞ்சி காய்ச்சி ஊற்றினார். மேலும் கஞ்சித் தொட்டிக் கூட்டம் நடத்தி அரிசி, காய்கறிகளை சேகரித்து ஏழைகளுக்கு உணவு அளித்திட ஏற்பாடு செய்தார்.\nஆறுமுக நாவலர் சமூகத்துறையில் தமது கவனத்தைச் செலுத்திய பொழுது, மக்கள் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடைய பிரச்சனைகளில் முன்னின்று உழைத்தார். உணவு, சுகாதாரம், உழைப்பு, கல்வி, ஆட்சிமுறை முதலியன அனைவரையும் பாதிக்கக் கூடியவை. இத்துறைகளிலே ஆங்கிலேயர் ஆட்சியில் காணப்பட்ட அநீதிகளையும், அபத்தங்களையும் ஆன்ம வீரர்களுக்குரிய இலட்சியப் பிடியுடனும், கண்டிப்புடனும் வெளிப்படுத்தினார்.\nஆறுமுக நாவலர் 1874 ஆம் ஆண்டு வெளியிட்ட ‘இலங்கைப் பூமி சரித்திரம்’ என்ற நூலில், “வறுமைக்கும் துன்பத்துக்கும் சகல பாவங்களுக்கும் பிறப்பிடம் மதுபானம். இலங்கையிலே பூர்வகாலத்தில் மதுபானம் மிக அரிதரிது. தற்காலத்திலோ அது விருத்தியாகிக் கொண்டே வருகிறது. மதுபானம் மூலம் துரைத்தனத்தாருக்கு ஆண்டுக்கு பல லட்ச ரூபாய் வரவு வருகிறது. ஆங்கிலேய துரைத்தனத்தார், தமக்குச் சாராயத்தால் எய்தும் பொருளைப் பிறவாயில்கள் சிலவற்றால் எய்துவிக்கத் தலைப்பட்டுக் கொண்டு சாராயத்தை ஒழிப்பாராயின், இலங்கைச் சனங்கள் செல்வமும் ஆரோக்கியமும் அடைவார்கள்” என்று அன்றே மதுவை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார்.\nசர். முத்துக்குமாரசுவாமி இலங்கைச் சட்டசபை உறுப்பினராக இருந்து போது 04.05.1879 திடீரென்று இறந்துவிட்டார். அப்போது, பொன். இராமநாதனை சட்டசபைக்கு உறுப்பினராக முன் மொழிந்த நாவலர் “சட்டசபையில் நமது பிரதிநிதியாக அமர்பவர் தமிழராயிருத்தல் வேண்டும். அவர் சிறந்த கல்வி பெற்றவராகவும், உயர்ந்த கொள்கையுடையவராகவும் இருத்தல் வேண்டும். கருத்துச் சுதந்திரமும், எந்தச் சூழலிலும் அக்கருத்தை வெளியிடும் திறமையும் வேண்டும். மேலும் ஆள்வோரதும், ஆளப்படுவோரதும் மதிப்பிற்குரியவராக இருத்தல் வேண்டும்” என அறிவித்தார். ஆறுமுக நாவலரின் வேண்டுகோளின்படி இலங்கைச் சட்டசபை உறுப்பினராக பொன். இராமநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த அளவுக்கு தமிழர்கள் மத்தியில் ஆறுமுக நாவலர் செல்வாக்கு பெற்று விளங்கினார்.\n‘புத்தகம்’ என்ற தலைப்பில் நாவலர் எழுதிய கட்டுரையில், “கல்வியை விரும்பிக் கற்கும் மாணாக்கர்களும், கல்வியிலே தேர்ச்சியடைந்த வித்துவான்களும், இனிக்கற்க முயல்பவர்களுமாகிய எல்லாருக்கும் புத்தகங்கள் இன்றியமையாதனவாம். புத்தகங்களின்றிக் கற்கப் புகுவோர் கோலின்றி நடக்கக் கருதிய குருடர் போல்வர். யாதாயினும் ஒரு தொழிலைச் செய்பவனுக்கு அதனைச் செய்வதற்குரிய ஆயுதம் இன்றியமையாதது போல, கல்வி கற்கும் மாணாக்கர்களுக்கு அதனைக் கற்றற்குரிய புத்தகம் இன்றியமையாததேயாம். ஆதலால், வித்தையை விரும்பிக் கற்கும் சிறுவர்கள் புத்தகங்களைச் சம்பாதித்து, அவைகளைக் கிழியாமலும், அழுக்குப்படியாமலும், கெட்டுப் போகாமலும் பாதுகாத்து வைத்துப் படித்தல் வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.\nமேலும், கல்வியில் விருப்பமுடையவர்களாகிய வறிய பிள்ளைகளுக்குப் புத்தகம் வாங்கிக் கொடுத்தல் பெரும் புண்ணியம் என வலியுறுத்தினார்.\nநமது தேசத்து அரசர்களும், மடாதிபதிகளும், பிரபுக்களும் கருவி நூல்களையும், ஞான நூல்களையும் சம்பாதித்து வைத்து, ஊர்கள் தோறும் புத்தகசாலைகளைத் தருமத்தின் பொருட்டு ஸ்தாபித்து, கல்வியில் விருப்பமுடைய எவரும் எளிதில் வாசித்து ஈடேறும்படி அவைகளை நடத்தி வருதல் உயர்வொப்பில்லாத பெரும் புண்ணியம்”என சுமார் 138 ஆண்டுகளுக்கு முன்பே ஊர்தோறும் நூல்நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார் ஆறுமுக நாவலர்\n“மொழிபெயர்ப்புக் கலையில் ஈழத்தவர் தலைசிறந்தவர் என்பதையும், யாழ்ப்பாணத் தமிழ் செந்தமிழ் என்பதையும், விவிலிய தமிழ் மொழி பெயர்ப்பு வழி நிலைநாட்டி ஈழத்திற்குப் பெரும்புகழ் சேர்க்கப் பணிபுரிந்து இளமையிலே தன் திறமையை நிறுவியவர் ஆறுமுக நாவலர் என்பதில் ஐயமில்லை” என பேராதானைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வை. கனகரத்னம் புகழ்ந்துரைத்துள்ளார்.\nஆறுமுக நாவலர், தமிழ் மொழியில் முதன் முதலாகப் பிரசங்கம் செய்தவர். தமிழில் கட்டுரை இலக்கியம் முதலில் இவரால் நல்ல முறையில் எழுதப்பட்டது. தமிழில் எழுந்த பாடநூல்களுக்கு இவரே வழிகாட்டியாவார். உரைநடையிற் ஆங்கிலக் குறியீட்டு முறையை முதன் முதலிற் புகுத்தியவர். சைவ – ஆங்கில பாடசாலையை முதல் முதன் நிறுவியவர்.\nஆறுமுக நாவலரை செந்தமிழைப் பேணி வளர்ந்த பெரும்புலவன்” என கவிமணி போற்றியுள்ளார்.\nதமிழகத்தின் சமய வரலாறு, இலக்கிய வரலாறு, சமூக வரலாறுகளில் ஆறுமுக நாவலர் தமது முத்திரையைப் பதித்துச் சென்றுள்ளார். ஆறுமுக நாவலரை ‘தேசிய இலக்கிய பிதா’ என பேராசிரியர் கா. சிவத்தம்பி புகழ்நதுரைத்துள்ளார்.\nசைவப் பிரசாரகராக, பதிப்பாசிரியராக, மொழி பெயர்ப்பாளராக, நூலாசிரியராக உரையாசிரியராக, பாடநூலாசிரியராக விளங்கிய ஆறுமுக நாவலர் தமது ஐம்பத்து ஏழாவது வயதில் 18.11.1879 அன்று மறைந்தார்.\nயாழ்பாணத்தில் நாவலர் கலாச்சார மண்டபம், சைவ நூல் நிலையம் அவரது நினைவைப் போற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது.\nஇலங்கை அரசு 29.10.1971 அன்று ஆறுமுக நாவலருக்கு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nயாழ் ஆறுமுக நாவலர் பற்றிய அரிய செய்திகளின் களஞ்சியமாகக் கட்டுரை அமைந்துள்ளது . பாராட்டுகள்.\n“ நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லுதமி ழெங்கே சுருதி எங்கே “ என அவரின் சமகாலத் தமிழறிஞர் சி.வை.தாமோதரம்ப ிள்ளை நாவலரைப் பாராட்டியுள்ளமை யையும் சேர்த்திருக்கலா ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parentsclub08.blogspot.com/2009/10/4.html", "date_download": "2020-02-29T00:48:11Z", "digest": "sha1:QL2T6O5AAK7ZAL6KCEB4GP5XSX3HXPO4", "length": 17162, "nlines": 216, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: வீட்டுப்பாடம் பாகம்.4.", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nமலர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுட்டிப் பையன்களைப் பற்றி இந்த பதிவில் எழுதுகிறேன். நான் சுட்டிப் பையன்களை நேரடியாக கையாண்டதில்லை. ஆனால் பார்த்திருக்கிறேன். ஆகவே இந்த பதிவில் எனது கருத்து முழுமையாகிவிடா��ு. எனக்குப் புரிந்ததை எழுதுகிறேன். மேலும் அனைவரையும் பங்குகொள்ளவும் அழைக்கிறேன்.\nஇவர்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள், நகைச்சுவை உணர்வு மிகுந்தவர்கள். எப்பொழுதும் எதையாவது செய்துகொண்டிருப்பார்கள் ஆனால் அதிக நேரம் ஒரு செயலில் ஈடுபடமாட்டார்கள். அவர்கள் செயலை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.\nதுரு துரு என்று இருப்பதால் அடிக்கடி காயங்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். அதனால் நாம் அடிக்கடி “இதை செய்யாதே, அதை செய்யாதே” என சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இச்செயலே நமக்கும் அவர்களுக்கும் இடையே பெரிய பிளவை ஏற்படுத்தி, நாம் எதை சொன்னாலும் குழந்தைகள் கேட்காமல் போகும் சூழ்நிலையில் கொண்டுபோய்விடும்.\nஇவர்களை எப்படி கையாள்வது என்பதிலிருந்த சென்றால்தான் விசயம் முழுமையாகும். இருப்பினும் இந்த பதிவில் வீட்டுப்பாடம் சொல்லித்தர என்ன விதிகளைக் கையாளலாம் என்பதை மட்டும் பதிய விழைகிறேன்.\nகுறுகிய நோக்கில் கடைபிடிக்க வேண்டிய விதிகள்:\n1. பள்ளியிலிருந்து வந்ததும் 1 மணி நேரமாவது நன்கு விளையாட அனுமதியுங்கள். விளையாட்டு என்றால் அறைக்குள் விளையாடும் விளையாட்டு அல்ல. மைதானத்தில் (அ) வெட்ட வெளியில் தங்கு தடையில்லாமல் விளையாட அனுமதிக்க வேண்டும். In other word, First you fulfill their physical needs or their natural interest.\n2. சொல்லித்தருபவர் அவருக்கென ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு சொல்லித்தர அமரவேண்டும். நாம் சொல்லும் அறிவுரையைவிட நாம் செய்யும் செயல்களையே குழந்தைகள் பின்பற்றுகிறார்கள். நாம் படிக்கும்போது குழந்தைகளுக்கும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். (இந்த ஒரு விதிக்கு மட்டும் ஒரு பதிவு போடலாம். இப்பொழுது இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்)\n3. ஒரு நாளில் 3 மணிநேரம் சொல்லித் தருகிறோம் என்று வைத்துக்கொள்வோம். இதில் 1-1.30 மணி நேரம் மட்டுமே பாடத்தை சொல்லித்தர வேண்டும். அதாவது 10 நிமிடம் படித்தால் 15 நிமிடம் வீட்டிற்குள்ளேயே விளையாட்டு. இங்கு விளையாட்டிற்கு அதிகம் யோசிக்க வேண்டாம். சிறு சிறு விளையாட்டுக்கள் போதும் (ஏனெனில் சீக்கிரம் விளையாட்டை முடிக்க வேண்டும்.அதுவும் முக்கியம்) ஓடிப் பிடித்து விளையாடுவது, கண்டுபிடிப்பது, இருவரும் எதிரேதிரே அமர்ந்து கை தட்டுவது, கழுவிய பாத்திரத்தை எடுத்து வைப்பது போன்றவை. Foot ball ஒன்று வாங்கி வைத்துக்க���ள்ளுங்கள். இடையிடையே அந்த பந்தை சுவற்றில் உதைத்து விளையாட சொல்லுங்கள்.\nஇதில் ஒரு பிரச்சினை உண்டு. விளையாட்டை முடிக்கலாம் என்று நீங்கள் சொல்லும்போது அவர்கள் இன்னும் சிறிது நேரம் விளையாடலாம் என்று சொல்லுவார்கள். ஆகவே விளையாட்டை முடிக்கலாம் என நீங்கள் நினைக்கும் நேரத்திற்கு 5 நிமிடம் முன்பாகவே முடிக்கலாம் என்று சொல்லுங்கள். அவர்கள் இன்னும் சிறிது நேரம் என்று சொன்னால் “சரி இன்னும் ஒரு முறை விளயாடிவிட்டு படிக்க வா” என்று சொல்லுங்கள். அடுத்த முறை அழைக்கும்போது கண்டிப்பாக வந்து விடுவார்கள்.\nபொதுவாக குழுந்தைகள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். சுட்டிக் குழந்தைகள் அதிகம் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். நகைச்சுவை என்பதே பொதுவாக நடக்கும் ஒரு விசயத்தை மாற்றி செய்வது. பல நேரங்களில் நாம் சொல்வதை மாற்றி செய்யவே குழதைகள் விரும்புகின்றன. அதற்க்குக் காரணம் அவர்களின் நகைச்சுவை உணர்வு. என்னைப் பொறுத்தவரை குழந்தைகள் உலகை புரிந்தகொள்ள பயன்படுத்தும் பல வழிகளில் இதுவும் ஒரு வழி என்றே தோன்றுகிறது.\nஇந்த எதிர்மறை மனோபாவத்தை பயன்படுத்தி வீட்டுப்பாடத்தை கவர்ச்சிகரமாக கொண்டுசெல்லாம். எப்படி என்று அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.\nமிகச் சரியான முறைகளை சொல்லியிருக்கீங்க டாக்டர். மிகத் தேவையான பதிவு.\nமன்னிக்க. schedule செய்திருந்த என் பதிவு இன்று ரிலீஸ் ஆகி விட்டது. நீங்க பதிவிடுவது தெரிந்திருந்தால் இன்று ரிலீஸ் செய்திருக்க மாட்டேன்.\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\nவிகடன் வரவேற்பரையில் பேரண���ட்ஸ் கிளப்\nகுழந்தைகளுக்கு தேவையான அடிப்படை நாகரீகங்கள்\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=11202", "date_download": "2020-02-29T01:32:07Z", "digest": "sha1:HEKADAACQSKVQSG3DWFFC5SSYI7R2YDY", "length": 3158, "nlines": 44, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-02-29T00:52:52Z", "digest": "sha1:BWNUEIGT3ZGCQRLGN5KVLHHSNAF54URF", "length": 12366, "nlines": 113, "source_domain": "www.behindframes.com", "title": "விஜய் Archives - Behind Frames", "raw_content": "\nவட சென்னை தாதா ராயப்பன் (விஜய்) தனக்கு அடுத்து வரும் தலைமுறையாவது நன்கு படித்து விளையாட்டுக்கள் மூலம் முன்னேற வேண்டும் என்பதற்காக...\nதளபதி விஜயின் “பிகில்” அக்டோபர் 25 முதல் திரைக்கு வருகிறது \nதளபதி விஜய் நடிப்பில் ,அட்லி இயக்கத்தில் ,இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கல்பாத்தி S அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் “பிகில் ”...\nபெண்கள் விளையாட்டு பொம்மைகள் அல்ல – சீறும் வில்லன் நடிகர்\nஇலங்கை திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் வீர்சிங். கடந்த 15 வருடங்களில் சுமார் 45 படங்களில் நடித்துள்ள இவர் தற்போது...\n“கமல் சார் செய்யாமல் விட்டது எனக்கு வசதியாக போயிற்று” – பார்த்திபன் பெருமிதம்\nபார்த்திபன் இயக்கி நடித்து தனது பயோஸ்கோப் பிலிம்ஸ் பிரேமர்ஸ் சார்பில் தயாரித்தும் இருக்கும் படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. படம்...\nஜோதிகாவுக்கு 3வது முறையும் ஜாக்பாட் தான்\nசூர்யா, ஜோதிகா ஜோடி திரையில் எப்படி வெற்றிக்கொடி ந��ட்டியதோ அதேபோல் சூர்யா தயாரித்து ஜோதிகா நடிக்கும் கூட்டணியும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. ஏற்கெனவே...\nசூர்யா 39 அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசூர்யாவின் சமகால போட்டியாளரான நடிகர் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் ஒரு படம் குறித்த முன்பே அடுத்த படம் குறித்த தகவல்களை...\nவாங்கிய கடனை மறுநாள் திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ்.. நாளை அவரது திருமண நிச்சயதார்த்தம் என்கிற நிலையில் முதல்...\nதலைவி படத்திற்காக விஜய்யுடன் கூட்டணி சேர்ந்த பாகுபலி கதாசிரியர்\nமறைந்த முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறை தலைவி என்கிற பெயரில் படமாக இயக்குகிறார் இயக்குனர் விஜய். இந்த படத்திற்கான...\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கிறது. இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...\nகொலவெறிக்கு போட்டியாக கொலகாண்டில் ‘ரௌடி பேபி’\nசில ஆண்டுகளுக்கு முன்னதாக இந்திய அளவில் ஒய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வைரலாகி நூறு மில்லியன்...\nவிஜய்க்கு காஸ்ட்யூம். சிசிஎல் மேட்ச் ; கனா கண்ட சத்யா NJ..\nகனா படத்தில் விக்கெட் கீப்பராக, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரராக நடித்தவர் சத்யா NJ. ‘கனா’ படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு...\nஅரை சதம் அடித்த சர்கார்\nகடந்த தீபாவளி என்று ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்சனில் விஜய் நடித்த சர்கார் படம் வெளியானது. வெளியாவதற்கு முன்பு கதை சர்ச்சையில் சிக்கிய இந்த...\nகஜா புயல் பாதிப்பு – கைகொடுக்கும் தமிழ் திரையுலகம்\nதமிழகத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்டிருக்கிறது. நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர்...\nசர்கார் படத்திற்கு ஆதரவாக ரஜினி-கமல் கருத்து..\nசர்கார் படத்தில் தமிழக அரசை பற்றி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவர் கொண்டுவந்த திட்டங்கள் பற்றியும் அவதூறாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி,...\nசர்கார் மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வு திரைப்படம் ; கருணாஸ் காட்டம்..\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்திற்கு வழக்கம் போல் சர்ச்சையை ���ிளப்பி திரையரங்க பதாகையை கிழித்து போராட்டம் செய்து வருகின்றனர்...\nபல சர்ச்சைகளை சந்தித்து அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ள இந்த சர்கார் ரசிகர்களை முழு அளவில் திருப்திப்படுத்தியுள்ளதா..\nஞாபகம் வருதே ; சூர்யாவை அழைத்துவந்த ‘நேருக்கு நேர்’\nசூர்யா திரையுலகில் நுழைந்து 21 வருடங்கள் முடிந்து இதோ அவரது திரையுலகில் 22ஆம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார் சூர்யா.. ஆம்.. 21...\nமுழுக்க முழுக்க நடனத்தை, நடன போட்டியை முன்னிறுத்தி வெளியாகியுள்ள படம் ‘லக்ஷ்மி’. கணவனை இழந்து, மகள் லக்ஷ்மியுடன் (பேபி தித்யா) தனியாக...\nபெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான முதல் இந்தியப்படம் ‘கனா’..\nநடிகர் சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் துவங்கியிருக்கும் பட நிறுவனம் சார்பில் முதன்முறையாக தயாரித்திருக்கும் படம் ‘கனா’. பெண்கள் கிரிக்கெட்டை...\n3 ட்ரக்குகளில் கேரளாவுக்கு நிவாரண பொருட்களை அனுப்பிய சூர்யா ரசிகர்கள்..\nகடந்த இரண்டு வாரா காலமாக மழையும் அதனை தொடர்ந்து பெருவெள்ளமும் கேரளாவை பாடாய் படுத்தி எடுத்து வருகிறது. சொந்த ஊரிலேயே அகதிகள்...\nஅறிமுக நடிகரை ‘ஜீனியஸ்’ ஆக்கும் சுசீந்திரனின் முயற்சி பலன் தருமா..\nவிஷால்,கார்த்தி, விஷ்ணு விஷால் என பெரிய நடிகர்களின் படங்களை இயங்கிவந்த சுசீந்திரன் தடாலடியாக ரோஷன் என்கிற புதுமுகத்தை வைத்து ‘ஜீனியஸ்’ என்கிற...\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/blog-post_187.html", "date_download": "2020-02-29T01:21:31Z", "digest": "sha1:WN2LE2KEMWL33RASAUE2JQSBEKXMZ43V", "length": 38666, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சீன நாட்டவர்களுக்கு உணவு கிடையாது: கொழும்பிலுள்ள உணவகத்தில் அறிவித்தல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசீன நாட்டவர்களுக்கு உணவு கிடையாது: கொழும்பிலுள்ள உணவகத்தில் அறிவித்தல்\nகொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சீனப் பிரஜைகளுக்கு உணவு வழங்கப்படாது என கொழும்பிலுள்ள உணவகம் ஒன்று கட்டுப்பாடு விதித்துள்ளது.\nகொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 5000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், உலக நாடுகள் பலவற்றிலும், கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.\nஇலங்கையிலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அண்மையில் அடையாளம் காணப்பட்டிருந்தார்.\nஇதனால் சீன நாட்டவர்களுக்கு பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொழும்பிலுள்ள உணவகம் ஒன்று சீனர்களுக்கு புதுக்கட்டுப்பாடு விதித்துள்ளது.\nஅதாவது, சீனப் பிரஜைகளுக்கு உணவு வழங்கப்படாது என்கிற அறிவித்தல் பலகை அந்த உணவகத்தின் நுழைவாயிலில் ஒட்டப்பட்டுள்ளது.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நாடு இந்தியா, ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர்\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நா இந்தியா, உள்நாட்டு விவகாரமா ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர் டெல்லியில் நடைபெற்ற வன்முறை ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nகாவி வெறியர்கள் இப்படியுமா அநியாயம் செய்வார்கள் - திகிலூட்டும் புகைப்படம்\n 19 வயது பையனின் தலையில் ட்ரில்லிங் மெஷினால் துளையிட்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு கோபத்தில் செய்தது கிடையாது - ...\n6 இஸ்லாமியர்களைக் காப்பதற்காக, நெருப்புக்குள் புகுந்த இந்து சகோதரர்\nஇந்துத்வ குண்டர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டிலிருந்து இஸ்லாமியர்களை மீட்ட இந்து மதத்தைச் சார்ந்த நபர் உயிருக்குப் போராடி வருகிற...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்��டங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.livetrendingnow.com/trendingnews/Tips/322/The-difference-between-love-and-lust", "date_download": "2020-02-29T01:26:11Z", "digest": "sha1:U3SVFDNUV7FKIW4FDURZN52U35B3TF2Z", "length": 7081, "nlines": 57, "source_domain": "www.livetrendingnow.com", "title": "The difference between love and lust", "raw_content": "\nSnacks ன் அழகான புகைப்படங்கள்\nஇந்த ஆறு காய்கறிகளை கொண்டு தீரா நோயை குணப்படுத்தலாம்\nராஜஸ்தானில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி - பிரியங்கா காந்தி பங்கேற்பு\nடில்லி கலவரம் கவலையளிக்கிறது; ஐ.நா., பொதுச் செயலர்\nமுதல்வருக்கும் சேர்த்துத்தான் போராடுகிறோம்- ஸ்டாலின்\nமே 1-ந் தேதி தனுஷுடன் மோதும் விஷால்\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: சிவசேனா\nSnacks ன் அழகான புகைப்படங்கள்\nஇந்த ஆறு காய்கறிகளை கொண்டு தீரா நோயை குணப்படுத்தலாம்\nராஜஸ்தானில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி - பிரியங்கா காந்தி பங்கேற்பு\nடில்லி கலவரம் கவலையளிக்கிறது; ஐ.நா., பொதுச் செயலர்\nமுதல்வருக்கும் சேர்த்துத்தான் போராடுகிறோம்- ஸ்டாலின்\nமே 1-ந் தேதி தனுஷுடன் மோதும் விஷால்\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: சிவசேனா\nSnacks ன் அழகான புகைப்படங்கள்\nஇந்த ஆறு காய்கறிகளை கொண்டு தீரா நோயை குணப்படுத்தலாம்\nராஜஸ்தானில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி - பிரியங்கா காந்தி பங்கேற்பு\nடில்லி கலவரம் கவலையளிக்கிறது; ஐ.நா., பொதுச் செயலர்\nமுதல்வருக்கும் சேர்த்துத்தான் போராடுகிறோம்- ஸ்டாலின்\nமே 1-ந் தேதி தனுஷுடன் மோதும் விஷால்\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: சிவசேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://femme-today.info/ta/author/alexandra-slobodenko/", "date_download": "2020-02-29T00:50:35Z", "digest": "sha1:TKVSXEXMG4CTX2OKRRQ2DWRABPJKMSSP", "length": 17848, "nlines": 257, "source_domain": "femme-today.info", "title": "ஆசிரியர்: அலெக்சாண்டர் Slobodenko! - பெண்கள் தள ஃபெம்மி இன்று", "raw_content": "\nஎன் எதிர்கால தொழிலை - பொருளாதார\nஎப்படி தனியாக மன பெண்ணின் வெளியே\nஅமைதி குடும்ப. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 12.25.2017 சமீபத்திய வெளியீடு №15\nமதி இறுக்கம் குழந்தை. நோய் எப்படி அங்கீகரிக்க Givet க்கான சீசன் 3. வெளியீடு 40 3.11.16 இருந்து\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nஎடை இழப்பு உணவு DAYS இல் வரையப்பட்ட உள்ளது\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nவீட்டில் மெல்லிய மற்றும் cellulite க்கான மடக்கு.\nதேடலின் கடந்த கால மற்றும் எதிர்கால பற்றி மார்க் Nayork\n2018 தங்கள் கைகளால் கிறிஸ்துமஸ் கைவினை\nஒரு விளக்கம் மற்றும் இலவச திட்டங்கள் கொண்டு பெண்களுக்கு பின்னல் ஊசிகள் கார்டிகன்\nபெண்களுக்கு சூழ்நிலையில் பிறந்த நாள், குளிர் வீட்டில்\nவடிவமைப்பு கூடத்தின் க்கான பழுப்பு தட்டு\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nபுகைப்படங்கள், எளிய மற்றும் சுவையான கொண்டு கோடை சாலட் சமையல்.\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nதள்ளுபடிகள் மற்றும் ஷாப்பிங் கூப்பன்கள்\nநான் சுவாரஸ்யமான கட்டுரைகள் எழுத விரும்புகிறேன்\nஇது உங்கள் பையில் இல்லாமல் ஒரு பெண் ���ற்பனை செய்ய முடியுமா இந்த காரணமின்றி இல்லாமல், கவனமாக பெண்கள் பாதுகாக்க இந்த காரணமின்றி இல்லாமல், கவனமாக பெண்கள் பாதுகாக்க அன்ரியல், இல்லையா ஏன் இந்த உலகம் முழுவதும் பெண்கள் அவ்வாறு நேசத்துக்குரிய ஒரு உயிரற்ற பொருள் ஆகும்\n10 சமையல் அழகு இலையுதிர்\nஎங்கள் ஆரோக்கியம் மற்றும் அழகு பற்றிய ஒரு பெரும் தாக்கத்தை பயனுள்ள, புதிய விட பெர்ரி, பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளன ஆனால் பருவத்தில் அவர்கள் மலிவானவை. எனவே தருணத்தையும் வேண்டாம் ஆனால் பருவத்தில் அவர்கள் மலிவானவை. எனவே தருணத்தையும் வேண்டாம் நாங்கள் உங்களுக்கு \"இலையுதிர் பயன்படுத்த முடியும் என்பதை நீங்கள் காட்ட ...\nசரியான சீப்பு தேர்வு எப்படி: குறிப்புகள் மற்றும் தந்திரங்களை\nநவீன சீப்பு எழுச்சி வரலாற்றில் புத்தாயிரம் உள்ளது. பண்டைய காலங்களில், சடங்கு நோக்கங்களுக்காக இந்த நமக்கு மிகவும் பழக்கமான தனிப்பட்ட பாதுகாப்பு தயாரிப்பு பயன்படுத்தியதுடன், தங்கள் சமூக நிலை ஆகியவை காட்டி இருந்தது ...\nSJP - பாலியல் மற்றும் காலணிகள்\n\"திருமணம் ஆகாத பெண்கள் சில நேரங்களில் நீங்கள் காலணிகள் தேர்வு செய்ய மிகவும் கவனமாக வேண்டும் எனவே, வாழ்க்கை செல்ல மிகவும் எளிதாக இல்லை. \"- கேர்ரி பிராட்ஷா அனைத்து பிறகு, அவர்கள் எங்களுக்கு இந்த கடினமான வழியில் பிரகாசிக்கவோ உதவ (\" செக்ஸ் அண்ட் தி சிட்டி \") ...\nஎங்கள் தேர்வு - ஒரு இயற்கை அழகு\nசமீபத்தில் ஏன் பெண்கள் இயற்கைத்தனத்தை மிக பயப்படுகிறாய்.மற்றும் பற்றி நினைத்தேன் அடிக்கடி நான் முதல் ஒப்பனை செய்யாமல் ஒருபோதும் குறுகி காட்டியது, பெண்கள், நீண்ட காலமாக திருமணம் செய்து என்பதை அறிகின்றனர். ...\n«தாரி & Melani». உக்ரைனியன் போக்கின்\nஉக்ரைன் நடக்கிறது இது இந்த கடினமான முறை, ஆண்டில், தனது பக்தர்களாக நாட்டின் ஒற்றுமைக்கும், சுதந்திரம் காட்ட தங்கள் பிரச்சினைகளுக்கு பொது கவனம் முயற்சி, இதனால் உள்ளன. இளைஞர்களிடத்தில் உக்ரைனியன் தெளிப்பானை ...\nவீட்டில் முடி வளர்ச்சிக்கு முகமூடிகள்\nமுடி - எப்போதும் அவர்கள் ஆடம்பரமான பார்க்க குறிப்பாக, எந்த பெண் ஒரு ஆபரணம் இருந்திருக்கும். எனினும், முடி வளர்ச்சி என்ன குறைந்துள்ளது அல்லது பலவீனமான என்றால். இந்த மிகவும் பொருத்தமானது சமையல் ஆகும் உருவாக்கித் ...\nவருத்தம் நேரம் ... நபர்கள் ஏமாற்றம் ... எண்ணெய் சருமம் வீழ்ச்சி எடுக்க அல்லது எப்படி\nமெதுவாக ஆனால் நிச்சயமாக அது இலையுதிர் நெருங்கிக் கொண்டிருக்கிறது மற்றும் முகத்தில் தோல் பிரச்சினைகள் பல மிகவும் ஒரு விரும்பத்தகாத ஆச்சரியம் ஆகிறது. ஒரு வெப்பமான கோடை பிறகு, எங்கள் தோல் சிறந்த வழி பாருங்கள் முடியாது - அதி ஒரு உபரி ...\nநட்சத்திரங்கள் சிவப்புக் கம்பள ஆஸ்கார் 2014 சிறந்த படங்களை\nசிவப்பு கம்பள, அனைத்து நட்சத்திரங்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, விழா \"ஆஸ்கார்\" 2014 இல் மொழியில் சிக் ஆடைகள் மற்றும் நகை ஒரு மிகுதியாக கொண்டு தலை சுத்துது. நட்சத்திரங்கள் ஆடைகள் கட்டுப்பாடு வெளிப்படையான குறிப்புகள் விவரித்துள்ளார். ...\nஅத்தியாவசிய எண்ணெய்களின் உடல் நன்மைகள். வகைகளைக் முறைகள்\nஅத்தியாவசிய எண்ணெய்கள் நீண்ட அறியப்பட்டு வருகிறது உடல் நன்மைகள், சிறிய அளவில் எடை குறைந்த மற்றும் மென்மை கொடுக்க, நம் தோல் சுகாதார மற்றும் தொனி மீட்க முடியும். நாம் அனைவரும் உடல் தோல் மற்றும் கவர்ச்சிகரமான ப செய்ய கனவு ...\nஆன்மா இந்த நிபுணர் ஆலோசனை, சுவாரஸ்யமான கட்டுரைகளைக் பேச்சு மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக செலவு நேரம் - தகவல் பெண்கள் பத்திரிகை ஃபெம்மி இன்று கருத்துகளுக்கு\nநாம் சமூக உள்ளன. நெட்வொர்க்கிங்\nபெண்கள் பத்திரிகை \"ஃபெம்மி இன்று\" © 2014-2018\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://publication.dailythanthi.com/arultharum-athisaya-sithargal", "date_download": "2020-02-29T00:23:24Z", "digest": "sha1:WCTWLLBHTX7CSCBCGXF6MTOT3A2FECDE", "length": 6024, "nlines": 59, "source_domain": "publication.dailythanthi.com", "title": "Thanthi Publications. Product Reviews. அருள்தரும் அதிசய சித்தர்கள். Arultharum Athisaya Sithargal", "raw_content": "\nசித்தி பெற்றவர்கள் சித்தர்கள். மானிட வாழ்வியலுக்கு வளம் சேர்த்தவர்கள். சித்தர்கள், சிவத்தினை அகக் கண்ணால் கண்டவர்கள். அறிவார்ந்த சக்தி கொண்டவர்கள்.\nஅத்தகைய சித்தர்கள் வரிசையில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிசய சித்தர்களைப் பட்டியலிட்டு, அவர்கள் ஆற்றிய அருட்பெரும் பணிகளையும், சேவைகளையும், மக்களுக்கு செய்த சித்துக்களையும் இந்த நூலில் பத்திரிகையாளரும், எழு��்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு அழகிய முறையில் எழுதியுள்ளார்.\nஇறந்தவர் உயிரை மீட்ட மவுனசாமி, மழை பொழிய வைத்த பேப்பர் சுவாமி, பூமிக்கு அடியில் தவம் செய்த செண்பக சாது, ஈசனின் உத்தரவால் நோய் தீர்த்த சங்கு சுவாமி போன்ற பல அபூர்வ சித்தர்களின் செயல்பாடுகளையும், பெருமைகளையும், அவர்கள் அடக்கமாகி இருக்கும் கோவில்களின் சிறப்புகளையும் இந்த நூலில் காணலாம்.\nமுத்தாலங்குறிச்சி காமராசு 1987-ல் மதுரை தினத்தந்தியில் பிழை திருத்தும் பணியில் சேர்ந்து படிப்படியாக எழுத்தாளராக உயர்ந்தவர். இதுவரை 3ஆயிரத்துக்கு மேற்பட்ட படைப்புகளை பல்வேறு ஊடகத்தில் எழுதியுள்ளார். 50 நூல்களையும் படைத்துள்ளார். தாமிரபரணியை பற்றி மிகஅதிகமான நூலை எழுதியவர்.\nமேற்கு தொடர்ச்சி மலை பயணம், பொதிகைமலை, அத்ரிமலை, தோரணமலை, நம்பிமலை, குற்றாலம் உள்பட மலை பயணங்களை மேற்கொண்டு நூலாக்கியவர். ஜமீன்தார்கள் வரலாற்றை முழுமையாக ஆய்வு செய்தவர், அதை நூலாகவும் வெளியிட்டுள்ளார். தாமிரபரணி மகா புஷ்கரத்தினை முன்னிட்டு நதியில் முழுமையாக பயணித்து “நவீன தாமிரபரணி மஹாத்மியம்” என்னும் நூலை டிஜிட்டல் முறையில் வீடியோ நூலாக வெளியிட்டு சாதனை புரிந்தவர். எட்டுதிக்கும் மதயானை, புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், அப்பாவின் மீசை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஅருள்தரும் அதிசய சித்தர்கள் என்னும் கட்டுரையை தினத்தந்தியில் தொடராக எழுதியுள்ளார். அந்த தொடர் தான் தற்போது உங்கள் கைகளில் நூலாக தவழ்ந்து கொண்டிருக்கிறது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selvamagalsemipputhittam.blogspot.com/", "date_download": "2020-02-29T00:53:03Z", "digest": "sha1:6Q5ULQM7JKRTJ3YAQUPPMBDEXSV7XXCY", "length": 25814, "nlines": 169, "source_domain": "selvamagalsemipputhittam.blogspot.com", "title": "Selva Magal Scheme | SelvaMagal Semippu Thittam in Post Office | Selva Magal Savings", "raw_content": "\nபெண் குழந்தைகளுக்கு வருமானம் தரும் செல்வ மகள் திட்டம்\n10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இக்கணக்கை துவங்க முடியும்\nஅரசு பெண் குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கு, திருமணம் ஆகாத பெண்களுக்கென பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் வீட்டில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு என \"செல்வ மகள் திட்டத்தை\" அறிமுகம் படுத்தியுள்ளது ��ம்மில் பலருக்கு தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அதில் எப்படி முதலீடு செய்வது என்ற குழப்பம் இருக்கும். இத்திட்டத்தை பற்றி உங்களுக்கு விளக்குகிறது இக்கட்டுரை\nசெல்வ மகள் திட்டம் என்றால் என்ன\nபெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட திட்டம் இது. 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது அவர்களின் உரிமையாளர்கள் அஞ்சலகத்தில் குணிந்தபட்சம் ரூ.1000 முன்பதிவு செய்து கணக்கை துவங்கலாம். வருடாவருடம் 8.5% வட்டித்தொகை இக்கணக்கில் இணைந்துக் கொண்டே வரும். பெண் பிள்ளைகள் 10ஆம் வகுப்பு படிக்கும் பொழுது 50% பணத்தை எடுத்து படிப்பு செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது 18 வயதுக்கு பின் எடுத்துக் கொள்ளலாம்.குறைந்தது ஓராண்டிற்கு ரூ.1000 நிதி தொகையை செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.\n1.10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இக்கணக்கை துவங்க முடியும் 2.ஒரு வீட்டில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு இக்கணக்கை துவங்கலாம் 3. வருடாவருடம் குறைந்தது ரூ.1000 முதிலீடு செய்ய வேண்டும்; அதிகபட்சமாக 1.5லட்ச முதலீடு செய்யலாம் 4.அருகில் இருக்கும் எந்த அலுவுலகத்திலும் இக்கணக்கை துவங்கலாம் 5.வருடம் 8.5% வட்டித் தொகை கணக்கில் இணையும் 6. பதிவு செய்ததில் இருந்து 15 வருடம் வரை கணக்கை இயக்கலாம் 7. 10ஆம் வகுப்பு படிக்கும் பொழுதோ அல்லது 18 வயதுக்கு பின்னரோ கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்கலாம் 8. திருமணம் ஆவதற்கு ஒரு மாதம் முன்பாக திருமண செலவுக்குமொத்த பணத்தை எடுத்துவிட்டு கணக்கை மூடலாம் 9. முறையாக சொன்னா தொகை செலுத்தபடவில்லை என்றால் வெறும் 4% வட்டி மட்டுமே பெற முடியும். 10. இந்த சேமிப்பு திடத்திற்கு வரிவிலக்கு உண்டு 11.கணக்கை பாதியில் விட்டால் ரூ.50 செலுத்தி மீண்டும் தொடரலாம். 12. 21 வயது நிறைவடைந்த உடன் கணக்கு முதிர்வடைந்து விடும், அதன் பின் வட்டி கணக்கில் இணையாது\nஇந்த அரசு திட்டம் பெண் குழந்தைகளுக்கு சாதகமாகவே இருக்கிறது; இந்த முதலீட்டில் எந்த வித ரிஸ்கும் இல்லை. அதனால் பெற்றோர்கள் தைரியமாக இதில் உங்கள் குழந்தைகளுக்காக முதலீடு செய்யலாம். மேலும் விவரங்கள் மற்றும் கணக்கை தொடர உங்கள் அருகில் இருக்கு அஞ்சலகத்திற்கு செல்லுங்கள்.\nஆண் குழந்தைகளுக்காக ‘பொன்மகன்’ சேமிப்பு திட்டம்\nசெல்வமகள் சேமிப்பு திட்டத்தை தொடர்ந்து\nஆண் குழந்தைகளுக்காக ‘பொன்மகன்’ சேமிப்பு திட்டம்\nமுதல் கட்டமாக சென்னை தபால் நிலையங்களில் இன்று தொடங்குகிறது சேமிப்பு திட்டத்தை தொடர்ந்து, ஆண் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்குவதற்காக ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ தொடக்க விழா முதல் கட்டமாக சென்னை தபால் அலுவலகங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.\nஆண் குழந்தைகளுக்காக ‘பொன்மகன்’ சேமிப்பு திட்டம்\nதபால் அலுவலகங்களில் கடந்த பிப்ரவரி மாதம் செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு தமிழகத்தில் வரவேற்பு கிடைக்கும் வகையில் 10 லட்சத்து 60 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆண் குழந்தைகள் பயன்பெறும் வகையிலும் சேமிப்பு திட்டத்தை தொடங்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பில் இருந்து தபால் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டன.\nஇதனை ஏற்று, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களில் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் வகையில் ‘பொன்மகன் பொது வைப்பு நிதி’ என்ற திட்டம் இன்று சென்னையில் தொடங்கப்படுகிறது.\nஇதுகுறித்து சென்னை வட்ட தபால் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறியதாவது:-\n10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாவலர் உதவியோடும், 10 வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைகள் தானாகவே வந்து பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. குறைந்த பட்சம் ரூ.100 பணம் செலுத்தி கணக்கை தொடங்கலாம். கணக்கு தொடங்கியதில் இருந்து 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.\nகுறைந்த பட்சம் ரூ.500 மற்றும் அதிகபட்சம் முதலீடாக ரூ.1½ லட்சம் வரை ஒரு ஆண்டில் சேமிக்கலாம். இந்த சேமிப்பு கணக்குகளுக்கு 8.7 சதவீதம் வட்டி தற்போதைய நிதியாண்டில் வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. கணக்கு தொடங்கிய உடன் 3-வது ஆண்டில் இருந்து கடன் வசதியும் உள்ளது.\nகணக்கு தொடங்கியதில் இருந்து 7-வது ஆண்டில் இருந்து 50 சதவீத தொகையை பெற்றுக்கொள்ளலாம். இதை திருப்பி செலுத்த வேண்டியதில்லை. 15 ஆண்டுகள் முடிந்த உடன் கணக்கை முடித்துக் கொள்ளலாம். இத்திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 80-சி பிரிவில் வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதுடன், உரிய வட்டியும், வட்டிக்கு வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது.\nஇந்த வைப்பு நிதி திட்டத்தில் இணைய பி-பிரிவில் வரும் அனைத்து அஞ்சல் அலுவலகங்களையும் அணுகலாம். பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தின் தொடக்க விழா முதல் கட்டமாக சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழக அஞ்சல் வட்ட அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தொடர்ந்து சென்னை வட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் இன்று கணக்குகள் தொடங்கப்படுகிறது.\nLabels: செல்வமகள் சேமிப்பு, பொன்மகன் சேமிப்பு திட்டம்\nபெண் குழந்தைகளுக்கு வருமானம் தரும் செல்வ மகள் திட்...\nஆண் குழந்தைகளுக்காக ‘பொன்மகன்’ சேமிப்பு திட்டம்\nசெல்வமகள் சேமிப்பு திட்டத்தை தொடர்ந்து ஆண் குழந்தைகளுக்காக ‘பொன்மகன்’ சேமிப்பு திட்டம் முதல் கட்டமாக சென்னை தபால் நிலையங...\nபெண் குழந்தைகளுக்கு வருமானம் தரும் செல்வ மகள் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/ahmed-patel-hawala-confirms-recepit-of-bribe-tamil/", "date_download": "2020-02-29T00:31:46Z", "digest": "sha1:JI3PNOFNUV4DTTBVPXP56QMTRZ23SK44", "length": 18952, "nlines": 171, "source_domain": "tamil.pgurus.com", "title": "அகமது படேல் ஸ்டெர்லிங் சந்தேசாரா குழுமத்திடமிருந்து நேரடியாகப் பணம் பெற்றார்: ஹவாலா ஏஜென்ட் ஜானி கடிதம் - PGurus1", "raw_content": "\nHome அரசியல் ஊழல் அகமது படேல் ஸ்டெர்லிங் சந்தேசாரா குழுமத்திடமிருந்து நேரடியாகப் பணம் பெற்றார்: ஹவாலா ஏஜென்ட் ஜானி கடிதம்\nஅகமது படேல் ஸ்டெர்லிங் சந்தேசாரா குழுமத்திடமிருந்து நேரடியாகப் பணம் பெற்றார்: ஹவாலா ஏஜென்ட் ஜானி கடிதம்\nசோனியா காந்தியும் ராகுல் காந்தியும் பெரிதும் நம்பி இருந்த அவர்களின் ஊழல் தளபதியான அகமது பட்டேல் நேரடியாக பணம் பெற்ற விவகாரம் அம்பலம்\nசோனியா காந்தியும் ராகுல் காந்தியும் பெரிதும் நம்பி இருந்த அவர்களின் ஊழல் தளபதியான அகமது பட்டேல் நேரடியாக பணம் பெற்ற விவகாரம் அம்பலம்\n5000 கோடி ரூபாய் வங்கி ஊழல் பற்றி புலனாய்வு செய்து வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் ஸ்டெர்லிங் பயோ டெக் மற்றும் சந்தேசாரா குழுமத்திடம் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அகமது படேலிடம் நேரடியாக பணம் கொடுத்த விவரத்தை கண்டுபிடித்துள்ளனர். அவர்களிடம் ஏற்கனவே பிடிபட்ட ஜானி என்ற ரஞ்சித் மாலிக் இந்த உண்மைகளை ஒரு கடிதம் வாயிலாக அம்பலப்படுத்தி விட்டார். இவர் இப்போது அகமத் படேலுக்கு Rs.25 லட்சம் வாங்கிக் கொடுத்த வழக்கில் அமலாக்கத்துறையினரின் விசாரணையில் இருக்கின்றார். அமலாக்கத்துறையினர் விசாரணை நீதிமன்றத்தில் ஜானி மீது வழக்கு பதிவு செய்து இவரைக் கைது செய்து தங்கள் பொறுப்பில் வைத்து விசாரித்து வருகின்றனர். டெல்லியில் மதர் தெரசா கிரசன்ட் தெருவில் உள்ள 23ஆம் நம்பர் என்னுடைய அகமத் படேலின் வீட்டில் ராகேஷ் சந்திரா என்பவர் மூலமாக 25 லட்ச ரூபாய் பணம் கொடுத்து அனுப்பப்பட்டது என்ற தகவலை ஜானி அதிகாரிகளிடம் விசாரனையின் போது தெரிவித்தார்.\nஇந்த ஊழல் வழக்கில் அகமது படேலின் மருமகனின் பங்கும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வருமான வரி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் அவர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவரம் ஏற்கனவே நமது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. வதோதரா விடமிருந்து கைப்பற்றப்பட்ட 17 ஆம் எண்ணுள்ள தேடு பொருளான டைரி ஒன்றில் 25 -2- 2011 அன்று டாக்டர் சுபாஷ் சந்திரா என்பவருக்கு 75 லட்சம் அவரது வங்கிக் கணக்கில் வைப்பு தொகையாக போடப்பட்ட தகவல் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னொருவர் மூலமாக இர்பான் பாய்க்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதும் அந்த டைரியில் பதினோராம் பக்கத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nவதோதரா என்ற தலைப்பின் கீழ் “ஷோகீன் ப்ரோப்”[டெல்லி ஃபார்ம் ஹவுஸ்] என்ற பெயரின் கீழ் இன்னுமொருவருக்கு இருபத்தஞ்சு லட்சத்துக்கான தொகை கொடுக்கப்பட்டதும் குறிக்கப்பட்டுள்ளது. டாக்டர் சுபாஷ் சந்திரா என்பவர் ககன் தவானுக்கு 2-4-2011 அன்று 30 லட்சம் ரூபாய் கொடுத்தாக டைரிக் குறிப்பு தெரிவிக்கின்றது. பின்பு அந்த பணத்தை ககன் தவான் ஷோகீன்பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெரின் ஷோகீனிடம் கொடுத்துவிட்டார். இத தகவல்கள் அந்த டைரியில் இடம்பெற்றுள்ளன. இந்த கொடுக்கல் வாங்கல் கணக்கு தொடர்பாகவும் புலனாய்வு விசாரணைகள் நடந்து வருகின்றன.\nஅஹமத் படேலின் மருமகனான இர்பான் பாய் என்று அழைக்கப்படும் இர்பான் சித்திக் அவர் மகள் மும்தாஜ் கணவர் ஆவார். இவருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த ககன் தைவானை சி பி ஐ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nஅமலாக்கத் துறையினரால் கருப்புப் பண வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுனில் யாதவ் சந்தேசாரா குழுமத்தில் வேலை பார்த்தவர். அவர் அஹ்மத் பட்டேலின் மகன் ஃபைசல் பட்டேலுக்கும் அவர் மருமகன் இர்ஃபான் சித்திக்கும் பணத்தை கொடுத்து வாங்குவதில் நேரடித் தொடர்பு இருப்பதாக அமலாக்கத் துறைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.ஃபைசல் பட்டேலின் கார் ஓட்டுனரிடம் சேத்தன் சந்தேசாரா சார்பாக தான் பணத்தை கொடுத்ததாகவும் அதை அவர்களின் மகன் ஃபைசலிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தான் தெரிவித்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். யாதவின் கடிதத்தில் ஸ்டெர்லிங் குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சேத்தன் கருப்புப் பணம் கை மாற்றுவதில் ஈடுபட்டிருந்ததால் அடிக்கடி புதுடெல்லியில் உள்ள படேலின் வீட்டிற்கு செல்வார்.அகமத் படேலின் வேட்டை அக்குழுமத்தினர் ஹெட் க்வார்டர்ஸ் 23 என்று குறிப்பிடுவது வழக்கம் இத்தகவலையும் ஜானி தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஃபைசல் பட்டேலை ஜே-1 என்றும் சித்திக்கை ஜே-2 என்றும் சந்தேசாரா குடும்பம் குறிப்பிடும் என்று தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇப்போது சந்தேசாரா குழுமம் இரண்டு சி பி ஐ வழக்குகளில் சிக்கியுள்ளது. ஒன்று வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு. இரண்டாவது வங்கியில் 5000 கோடி மோசடி செய்த வழக்கு. குஜராத்தில் உள்ள இந்த ஸ்டெர்லிங் பயோ டெக் மற்றும் சந்தேசாரா குழுமத்தின் 4,800 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையினர் தங்கள் வழக்கில் இணைத்துள்ளனர்.\nசந்தேசாரா குழுமம் மற்றும் ஸ்டெர்லிங் பயோ டெக் நிறுவனத்தினர் குஜராத்தில் உள்ள ஐ ஏ எஸ் மற்றும் ஐ பி எஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் ஒரு வழக்கில் சிக்கி உள்ளனர். வழக்கில் சிக்கிய ஸ்டெர்லிங் டயரியில் பல உயர் அதிகாரிகளின் பெயர்களும் காணப்படுகின்றன. சி பி ஐ யின் சிறப்பு இயக்குனரான ராகேஷ் அஸ்தானா என்பவர் 2011இல் இந்த குடும்பத்தினரிடமிருந்து 3.8 கோடி லஞ்சம் பெற்றதாக ஒரு வழக்கில் சிக்கியுள்ளார். அவர் அப்போது சூரத்தில் காவல் துறை ஆணையராகப் பணியாற்றி வந்தார். இவருடைய மகன் அங்குஷ் அஸ்தானா இந்த ஸ்டெர்லிங் சந்திரா குடும்பத்தின் மூத்த அதிகாரி ஆவார். அஸ்தானாவின் மகள் திருமணம் இந்த நிறுவனத்தின் பண்ணை வீட்டில் மிக ஆடம்பரமாக நடந்தது.\nPrevious articleஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமசிஷ்யர்கள் சபை பதிலடி\nNext articleசாதி ஏற்றத்தாழ்வையும் தீண்டாமையும் உருவாக்கியது கிறிஸ்தவ வெள்ளைக்கார ஆட்சி\nகார்த்தி மீது புதிய நிதி மோசடி குற்றச்சாட்டு\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nநீரவ் மோடியின் அமெரிக்க அலுவலகத்தில் 23 சிற்பங்கள்\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nஇந்தியாவில் இந்து மதம் குறித்து மாற்றாந்தாய் பார்வையா\nமோடி அரசு தனது செயல்பாடுகளைக் குறித்து வருத்தப்பட காரணங்கள் இல்லை\nஹெலிகாப்டர் தரகர் கிரிஸ்டியன் மிஷெல் கைது. சோனியா கவலை\nகற்காலத்துக்கு இந்தியாவைக் கொண்டுபோக விரும்பும் பசுமை தீவிரவாதிகள்\nடில்லி உயர் நீதிமன்றத்தில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமானவரி மறு மதிப்பீடு கோரிய சோனியா...\nஏர்செல் மேக்சிஸ் ஊழல்: ஜுன் 12 அன்று மீண்டும் விசாரணைக்கு வரும்படி அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/02/ennai-parum-johnsam-joyson.html", "date_download": "2020-02-29T01:09:59Z", "digest": "sha1:VDDXQF6PZOP7EM4JMGRJS7KPHLHBOFKJ", "length": 3804, "nlines": 107, "source_domain": "www.christking.in", "title": "Ennai Parum - எனைப் பாரும் :- Johnsam Joyson - Christking", "raw_content": "\nஎனைப் பாரும் எனைப் பாரும்\n1.என் இயேசுவே என் வாழ்க்கையில்\nநீர் எத்தனை தருணங்கள் தந்தீர்\nஇப்போ ஒன்றும் இல்லாமல் நிற்கிறேன் (2)\nஎனைப் பாரும் எனைப் பாரும்\nஇந்த ஒரு முறை இறங்கும்\n2.மெய் அன்பை கண்ட பின்பும்\nபொய் அன்புக்காக ஏங்கி நின்றேன்\nஎல்லாம் மாயை என்று கண்டேன்\nஉம் அன்பே போதும் என்றேன் (2)\nஎனைப் பாரும் எனைப் பாரும்\n3.வழி இதுவே என்று தெரிந்தும்\nநான் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தேன்\nஇனி உம்மை விட்டு செல்ல மாட்டேன் (2)\nஎனைப் பாரும் எனைப் பாரும்\nEn Thevaiya Solli Solli - என் தேவையை சொல்லி சொல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/04/02115610/God-Murugan-at-the-same-Pedestal.vpf", "date_download": "2020-02-29T00:03:44Z", "digest": "sha1:34GK33XOBDWWRNMXPQLYR63GUASE5657", "length": 9288, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "God Murugan at the same Pedestal || ஒரே பீடத்தில் முருகன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூ��ு சினிமா ஜோதிடம் : 9962278888\nபழமுதிர்சோலையில் நடுச்சன்னிதியில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். கல் விக்கிரகம். அறுபடை வீடுகளில் வள்ளி, தெய்வானையுடன் ஒரே பீடத்தில் திருமுருகன் காட்சியளிப்பது இங்கு மட்டும் தான் என்று சொல்லுகிறார்கள்.\nஅறுபடை வீடுகளில் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் காட்சியளிப்பது திருப்பரங்குன்றத்தில் மட்டும் தான். இங்கு எல்லா விதமான அபிஷேகமும் முருகனின் கையிலுள்ள வேலுக்கே நடத்தப்படுகிறது.\nஆண்டார்குப்பத்தில் முருகப்பெருமானுக்கு மயிலுடன் சிம்ம வாகனமும் உள்ளது. தன் அன்னைக்கு உரிய வாகனத்துடன் இங்கே முருகன் அருளுகிறார். இந்த சிம்ம வாகனமும் மயிலைத் தாங்கியபடி உள்ளது சிறப்பம்சம்.\nபழனி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள திருவாவினன்குடி அறுபடை வீடுகளில் ஒன்றாகும். திரு-மகாலட்சுமி, ஆ-காமதேனு, இனன்-சூரியன், கு-பூமிதேவி, டி-அக்னி பகவான் ஆகிய ஐவரும் இத்தலத்தில் முருகப்பெருமானை வழிபட்டதால் திருவாவினன்குடி எனப் பெயர் பெற்றது.\nபொதுவாக லட்சுமி நரசிம்மர், லட்சுமியை தமது இடதுமடியில் அமர வைத்திருப்பார். ஆனால் கடலூர் அருகே உள்ள திருவஹிந்தபுரம் தலத்தில் நரசிம்மர், தனது வலது தொடையின் மீது லட்சுமியை அமர்த்தியபடி அருள்பாலிக்கிறார்.\nகேரள மாநிலம் வைக்கம் மகாதேவர் ஆலயத்தில் சிவபெருமான், காலை 4 மணி முதல் 8 மணி வரை தட்சிணாமூர்த்தியாகவும், 8 மணி முதல் 12 மணி வரை கிராதமூர்த்தியாகவும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் குடும்ப சமேதராக சாம்ப சதாசிவ ரூபத்தில் காட்சியளிக்கிறார்.\n1. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,788 ஆக உயர்வு\n2. அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்\n3. 2018-19 ஆம் ஆண்டில் மற்ற கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்ற பா.ஜனதா\n4. டாஸ்மாக் மதுபான கடை அமைக்கும் முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்பதை ஏன் சட்டமாக்கக்கூடாது - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி\n5. அன்னிய முதலீடுகளுக்கு டெல்லி வன்முறையால் பாதிப்பு இல்லை ;நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\n2. குழந்தை வரம் தரும் கருங்குளம் வெங்கடாசலபதி\n3. எதிரிகள் உருவாக யார் காரணம்\n4. சோதனைகளை எதிர்கொள்வது எப்படி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்�� | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38249", "date_download": "2020-02-29T01:25:10Z", "digest": "sha1:DNYJYKZAVF32CKKKJA7E6WJG3KWTZ7PZ", "length": 45479, "nlines": 260, "source_domain": "www.jeyamohan.in", "title": "புதியவர்களின் கதைகள் 12, பயணம் -சிவேந்திரன்", "raw_content": "\n« சிறுகதைகள் இரு விமர்சனக்குறிப்புகள்\nபுதியவர்களின் கதைகள் – பார்வைகளும் விமர்சனங்களும்[ பின்னூட்ட வசதியுடன்] »\nபுதியவர்களின் கதைகள் 12, பயணம் -சிவேந்திரன்\n“உலகம் சுத்திக்காட்டிற இந்த பஸ்ஸில ஏறாத எண்டு சொல்லச்சொல்ல கேட்காமல் ஏறிப்போட்டாய்.இண்டைக்கு ரெண்டு மணித்தியாலம் சரி.”\nபின் இருக்கையில் கதவடி மூலையில் இருந்த அந்தோனிப்பிள்ளை நினைவுகள் கலையமேற்கிலிருந்து சுள்ளெண்டு அடிக்கும் சூரியனை தடுக்க கையில் வைத்திருந்த பேப்பரை சிறிது பதித்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தார்.இரண்டு பெடியன்கள்.கைகளில் கொப்பிகளைப் பிடித்தவாறுநின்றிருந்தார்கள்.வெள்ளவத்தை மொட் ஸ்டடி சென்டர் தரிப்பிடத்தில் ஏறியிருக்கவேண்டும். யோசனையில் கவனிக்கவில்லை.\n“அடேய் நான் 102 இல கொச்சிக்கடையில இருந்து வெள்ளவத்தைக்கு கிளாஸுக்கு வாறதுக்கிடையில மூண்டிடத்தில இறக்கிபோட்டாங்கள்.அதுதான் 102 வேணாம் என்டு 155 இல ஏறுவமெண்டனான்.பிந்திபோனாலும் கொஞ்சம் நிம்மதியாப்போகலாம்.”\nபஸ்ஸில் அதிக கூட்டம் இல்லை.ஆனால் இருக்கைகள் நிரம்பியிருந்தன.அந்தோணிப்பிள்ளை தனது ஆறடி உயரமான திடகாத்திரமான உடம்பை சற்று அரக்கி இருந்தவாறு “ மகன் இதில இரு அப்பு” என்று மென்மையான குரலில் கூறினார்.\nகேசவன் என்று கூறப்பட்டவன் நன்றி ஐயா என்றவாறு கிடைத்த இடைவெளியில் பின்னிருக்கையில் முதுகு முட்டாமல் அமர்ந்தான்.\nமற்றைய நண்பன் அவனது மடியில் தன்னுடைய கொப்பிகளையும் அடுக்கினான்.கொப்பிகளின் மேல் அன்ரனி, தூயகணிதம்,A/L-95 என்று\nஎழுதப்பட்டிருந்ததைக் கவனித்த அவர் ”பெயர் என்ன அன்ரனியாஎன்ர மகன்ட பெயரும் அதுதான்” என்றார் அதே மெதுவான குரலில். “தம்பியவைன்ட சொந்த இடம் எதுஎன்ர மகன்ட பெயரும் அதுதான்” என்றார் அதே மெதுவான குரலில். “தம்பியவைன்ட சொந்த இடம் எதுயாழ்ப்பாணமா\n“ஓ.நான் பக்கத்து ஊர்தான். நாரந்தனை.படிப்பிச்சுக்கொண்டிருந்தனான். இடப்பெயர்வுக்கு முதல் வருசம்,எண்பத்தி ஒன்பதில பென்சன் எடுத்திட்டன்.”\n“அந்தோண��ப்பிள்ளை,ஊரில எல்லாருக்கும் மாஸ்டர் என்டால் தெரியும்.”\n“இவ்வளவு வளர்ந்த பிறகும் பிள்ளையா\n“சும்மா இருடா அன்ரனி.உனக்கு யாரோட பகிடிவிடிறதெண்டு ஒரு வரையறை இல்லையா”கேசவனின் குரலில் சிறிது கடுமை தெரிந்தது.\nபெயர் மட்டுமில்லை.வாய்த்துடுக்கும் என்ட மகனை மாதிரித்தான் என்று அவர் நினைத்துகொண்டார்.மீண்டும் பழைய நினைவுகள் அவரை இழுத்துக்கொண்டன.\nநாங்க தான் பெரியவங்கள் எண்டதை ரெண்டாயிரம் வருசத்திற்கு முதலே திருவள்ளுவர் சொல்லிப்போட்டேரல்லோ.யாராவது இல்லையெண்டு சொல்லட்டும் பார்ப்பம். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்தொழுதுண்டு பின் செல்வர் என்டு சும்மாவா சொல்லியிருக்கிறேர் ” என்றுவீட்டுக்கூடத்தில் இருந்து அரட்டையடித்துக்கொண்டிருந்த நண்பர்களுக்குஅந்தோனிப்பிள்ளை அடித்துவிட்டுக்கொண்டிருந்தார்.\n“அது நெல்லு நடுறவங்களுக்குச்சொன்னது.போயிலை நட்டு மற்றவங்கட நுரையீரலை புடுங்கிறவங்களுக்கு சொல்லயில்லை.விளங்குதா.” ஒரே அடியில் அடித்துவிட்டு வெளியே போய்க்கொண்டிருந்தான் அன்ரனி.\nஅவருக்கு சிரிக்கிறதா கோபப்படுறதா என்று தெரியவில்லை.முகத்தை கஷ்டப்பட்டு இறுக்கமாக்கி கொண்டு ”அது A/L ரிசல்ட் வரேக்குள்ள தெரியும்” என்று சத்தமாகச் சொன்னார்.அவன் இப்பொழுது கேட்கிற எல்லையை கடந்திருப்பான் என்று பிறகுதான் நினைத்தார்.\n“மாஸ்டரின்ட மகன் வலுகெட்டிகாரன் தான்”\n“என்ன கெட்டித்தனம்.கெட்டித்தனம் எல்லாம் இப்படி குறுக்காலதான் போகுது”என்றார் ஒரு சலிப்புடன்.\nமுதல்நாள் நடந்தது இன்னமும் மனதில் கொப்பளித்துக்கொண்டே இருந்தது.ஊராத்துறைக்கு போய்டு வந்துகொண்டிருந்தவர் பெரியபுலம் வீதி முடக்கில்சைக்கிளைத்திருப்பினார்.அன்ரனி இன்னுமொருவனை சைக்கிள்ள ஏற்றிக்கொண்டு எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்தான்.இவரைக்கண்டதும் சிரிப்பும் பேச்சும் நின்றுவிட்டன.உள் ஒழுங்கை ஒன்றுக்குள் சைக்கிளை திருப்பி வேகமாகசென்றுவிட்டான்.\n“யாரை நீ சைக்கிள்ள ஏற்றி ஓடினனி\n“எல்லாத்திற்கும் ஒரு எல்லை இருக்கு.பீற்றரின்ட மகனோட உனக்கென்னகூட்டுஅவன் உன்ர பள்ளிகூடமும் இல்லை.அவங்கள் போற சேர்ச்சும் வேற.”\n“ஆறாம் வகுப்பு மட்டும் ஒண்டாத்தானே படிச்சனாங்கள்.அதுக்கு பிறகெல்லாநான் சென் பற்றிக்ஸிலும் அவன் சென்ட் அன்ரனி���ிலும் சேர்ந்தனாங்கள்.மறந்திட்டிங்க போல.கட்டிடங்கள்தான் வேறவேற.நிற்கிற நிலம் ஒண்டுதான்.”\nஇதற்கு பிறகு மகனுடன் அவர் அதிகம் கதைக்கிறதில்லை.கதைக்கப்போனால் ஏதாவது பிரச்சனைதான் வரும்.வாய்க்கு வாய்காட்டிக்கொண்டிருப்பான்.அப்பன்என்ட மரியாதையும் போயிரும் என்று நினைத்து ஏலுமானவரை பேசுவதை தவிர்த்துவிடுவார்.\nஇரண்டு மூன்று மாதங்கள் இப்படியே ஓடியது.பீற்றரின்ட மகளோட அவனைக்கண்டதாக பொன்னமாக்கா சொல்லீற்று போனா.இதைக்கேட்கிறதா விடுறதா என்று அவருக்கு குழப்பம்தான்.கேட்கப்போய் ஒண்டும் இல்லாததை நானே உருவாக்கிவிட்டிருவேனோ என்ற பயம் மனசுக்குள்.\nஇதற்கு சிலநாட்கள் கழித்து செருக்கன் சந்திக்கு போய்விட்டு ஒன்பதாம் கட்டையால வந்துகொண்டிருந்தார்.முன் சில்லில காற்று குறைவாக இருந்ததால் கல்லுகளில் பட்டு டங் டங் என்று எரிச்சலூட்டிக்கொண்டிருந்து. ‘முள்ளுக்கில்லு குத்திப்போட்டுதோ தெரியாது.வீட்டுக்குபோய் உடன காத்தடிச்சு பார்க்கவேண்டும் என்று அவரின் மனதில் ஓடியது.\nதூரத்தில் கறுத்தக்கொழும்பான் மாமரத்தடியில் இரண்டு உருவங்கள்.சைக்கிளை வீதியோரமாக வேலியில் சாய்த்துவிட்டு மெதுவாக நடந்து சென்றார்.கிட்டத்தட்ட ஒரு னைபோல.கறுத்தகொழும்பான்சடைத்துப்பரவி உயர்ந்திருந்தது. தாழப்பதிந்திருந்தகொப்பில் அவன்.கால்கள் சைக்கிள் கரியரில் பதிந்திருந்தன.சைக்கிளின் கைபிடியை பிடித்தவாறு அவள் நின்று கொண்டிருந்தாள்.\nசூரியன் படத்தொடங்கியிருந்தது.படுவெயிலின் கதிர்களில் இருவரையும் பார்த்தபோதுஅவருக்கு ஏனோ வந்தியத்தேவனும் குந்தவையும் கணப்பொழுதில் வந்து மறைந்தார்கள்.\nமறுகணம் இரத்தம் சூடேறியது.அவர்களை நோக்கிவேகமாக அடி எடுத்துவைக்கசற்று தொலைவில் இருவர் பனைவளவிற்குள் இருந்துவருவது தெரிந்தது.நாய் வீட்டை வரட்டும் என்று கறுவிக்கொண்டே சைக்கிளை நோக்கி நடந்தார்.\nசைக்கிளை கொண்டுவந்து மோதினவேகத்தில் முன்னால் இருந்த பூச்சாடியில் பட்டுஅது கவிழ்ந்தது.பூக்கன்றுகளுக்கு தண்ணிவிட்டுக்கொண்டிருந்த மனைவி ஏதோசொல்ல வாயெடுத்துவிட்டு அவரின் முகத்தில் தெரிந்த உக்கிரத்தை பார்த்து அமைதியானார்.\n”பிள்ளையை ஒழுங்கா வளர்க்கத்தெரியவில்லை.பூக்கண்டு வளக்கிறியாஎட்டிஉதைந்த உதையில் இன்னும் இரண்டு பூச்சட்டி உடைந���தது.உன்ட மகன் பீற்றரின்டமகளோட ஊர் மேயிறான்.இண்டைக்கு அந்த நாய் வரட்டுக்கும் இரண்டில ஒன்று பார்க்கிறன்.”\n”நீங்க சும்மா இருங்க அப்படியொன்றும் இருக்காது.வரட்டும் நான் மெதுவாகக்கேட்கிறன்.”\nஇரவு அவன் வந்த பொழுது இருவருமே அதைப்பற்றி ஒன்றும் கேட்கவில்லை.அடுத்தநாள் வெள்ளெண பின்வளவு மாமரத்தில ஏறி இருந்து எதையோவாசித்துக்கொண்டிருந்த அன்ரனியிடம் அவர் வந்தார்.\n“இப்ப எந்த நேரமும் மரத்திலதான் இருக்கிறீங்க போல இருக்கு.இப்ப கொப்புள்ள மரத்தில ஏறிப்பழகினாத்தானே கொப்பில்லாத மரத்தில ஏறலாம்.”\n“உனக்கு என்னடா பீற்றரின்ட மகளோட கதை\n நேற்று நீங்க வந்திட்டு திரும்பிப்போனதை கண்டனான்.நீங்க நினைக்கிறமாதிரி ஒண்டும் இல்லை. நானும்,அவளும்,அவளின்ட அண்ணனும்,சிவம் மாமாவின்ட மகனும் கதைச்சுக்கொண்டு இருந்தனாங்கள்.அவங்கள் ரெண்டுபேரும் ஒண்டுக்குப்போறதிற்கு பனைவளவுப்பக்கமா போன நேரத்தில நீங்க வந்திட்டீங்க.”\n“ஏதோ பார்த்து நடந்துகொள்ளு. என்ட தோட்டத்தில மிளகாய்,வெங்காயம்,போயிலை நடலாமே தவிர பனையை நடேலாது.அதை ஞாபகம் வச்சிருந்தா சரி.”\nபஸ் பம்பலப்பிட்டி பிள்ளையார் கோயிலைக்கடந்தது.கேசவன் வலது கையால் நெற்றியிலும் நெஞ்சிலும் தொட்டுகொண்டான்.\nஅந்தோனிப்பிள்ளை ஒரு ரெண்டு அங்குலம் எழுந்து அமர்ந்தார். “ஐயா தன்டபெயர் அந்தோனிப்பிள்ளை” என்று சொன்ன மாதிரி இருந்தது\nஅன்ரனியின் குரலில் ஒரு கிண்டல் இருந்தது.\n“என்ட நிறைய சொந்தக்காரங்கள் சைவம்.இப்ப மருமகனும் சைவக்காரன்தான். ஒருவகையில தூரத்துச்சொந்தம்.மகள் விரும்பிறது தெரிஞ்சு வேணாம் என்டு சொல்லிப்பார்த்தன்.கேட்கவில்லை.பெடியன் கொஞ்சக்காலத்தில டென்மார்க் போய்ற்றான்.சரி இனி மறந்திடுவாள் என்று நினைச்சு நிறைய சொந்தக்காரங்க பிரான்ஸில இருந்தும் பக்கத்திலவிட்டால் பிரச்சனை எண்டு கனடாவிற்குஅனுப்பிவைச்சன்.ஒரு வருசத்தில எப்படி போனவளெண்டு தெரியாதுடென்மார்க்கிற்கு போய் அவனைக்கட்டிற்றாள்.சரி மேல்த்தோல சுரண்டிப்பார்த்தாநானும் சைவக்காரன்தானே என்டு விட்டுப்போட்டன்.இப்ப அவங்களுக்கு இரண்டுபிள்ளையளும் இருக்கு.நாலுமாதம் அங்க போய் நிண்டிட்டு போன கிழமைதான்வந்தனான்.”என்று பொதுப்படையாக கூறினார்.\n“எங்கட நாடுதான் திறம்.அங்கத்தை குளிரும் எனக்கு பிடிகேல்ல.அறுபத்தஞ்சு வருசம் இங்க இருந்து பழகிட்டன்.இனிக்கஷ்டம்.பனையைகொண்டு போய் பனிக்க நடேலுமா\nஅவருக்கு இன்னும் கொஞ்சக்காலம் பேரப்பிள்ளைகளுடன் இருந்திருக்கலாம்என்றுதான் நினைப்பு வரும்.டென்மார்க் வீதியொன்றில் நடந்த சம்பவத்திற்குபின்னர்தான் கெதியில நாட்டுக்குத்திரும்ப வேணும் என்று முடிவெடுத்தவர்.ரோட்டில போகும்போது ஒரு டேனிஷ்காரனை தவறுதலாக இடித்துவிட்டார்.அவன் டேனிஷில் ஏதோ கூறியவாறு ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டுசென்றுவிட்டான்.அவன் கூறியது அவருக்கு புரியவில்லை.ஆனால் அந்த பார்வைபுரிந்தது.தெருவில் கிடக்கும் சொறிநாயை பார்க்கும் அதே பார்வை.\nஅந்த சம்பவம் அவரை கடுமையாக தாக்கிவிட்டது.வீட்டுக்கு வந்து மகளிடம்திரும்பத்திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருந்தார்.இந்த நாட்டு மக்கள்மிகவும் நல்லவர்கள்.நட்புணர்வு மிகுந்தவர்கள்.ஒரு சிலர்தான் இவ்வாறுநிறவெறியுடன் நடந்து கொள்வார்கள் என்று மகள் திரும்பத்திரும்ப சொன்னாலும்அவரின் மனது கேட்க மறுத்தது.\nஸ்ரீலங்கா போகப்போவதாக கூறிவிட்டார்.எப்படிச்சமாதானப்படுத்தினாலும் அப்பாகேட்கவில்லை என்பது மகளைக் கோபப்படுத்தியது.\n“அங்க போய் சிங்களவனிடம் அடி வாங்குங்க.அப்பதான் சரியா இருக்கும்.”\n“சிங்களவன் வெட்டினாலும் சுட்டாலும் அவன்ட அடிமனதில பயமும் மரியாதையும்இருக்கு.அவங்கள்ள எவனோட பேசினாலும் கண்ணில அது தெரியும்”\nஇன்னும் கொஞ்ச காலம் நிண்டிட்டு வர போறன் எண்டு சொன்ன மனைவியை விட்டிட்டுஅடுத்த கிழமையே கொழும்புக்கு திரும்பிவிட்டார்.\nபேருந்து தும்புள்ள சந்தியை நோக்கி திரும்பியது.எல்லாரும் அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு இறங்குங்க என்ற நடத்துனரின் குரல் சிங்களத்தில் கேட்டது.\nஅடையாள அட்டையின் முன்னுள்ள புகைப்படத்தையும் ஆளையும் மீண்டும் மீண்டும் பார்த்து உறுதி செய்துகொண்டு மறுபுறத்தை திருப்பினான் பச்சை சீருடை அணிந்தவன்.\nநாகநாதர் அந்தோனிப்புள்ளே என்று வாசித்தவன்.வேலுப்புள்ளே இல்லையா என்று கூறியவாறு விசாரிக்க தொடங்கினான்.\n“வெள்ளவத்தையில.வாடகை கூட.வத்தளை என்றால் இதைவிடக்குறைவாய் கிடைக்கும்”\nஅனைவரினதும் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு சோதனை முடிந்தது.\nகேசவனையும் அன்ரனியையும் கேள்விமேல் கேள்விகேட்டு கடைசியாகத்தான் பஸ்ஸில ஏறவிட்டாங்கள்.\nஅதுவரைக்கும் அந்தோனிப்பிள்ளை கண்ணாடிக்கு வெளியில் தலையை விட்டு ஐயோ பிள்ளையளை விட்டிட வேணுமே என்ற பதட்டத்துடனேயே இருக்கை நுனியில் இருந்தார்.\n“தாண்டிக்குளத்தை தாண்டினால் நிப்பாங்கள்தானே.அங்கபோய் பிடிக்கவேண்டியதுதானே. அதுக்கு பயம்.இங்க சும்மா எங்களைபோட்டு” என்று தாழ்ந்த குரலில் அன்ரனி நக்கலடித்ததை இடைமறித்து முறைத்த கேசவன் “வாயை மூடிக் கொண்டுவா” என்றான்.\n” கேசவன் பேச்சை திசைமாற்றினான்.\nரெண்டு.டென்மார்க்கில இருக்கிறவா மூத்தவா.மற்றது மகன்.”\n“ம்” அவரின் முகத்தில் சிறு குழப்பம் தெரிந்தது.\n“தெரியெல்ல.வேற சாதியில கலியாணம் கட்டிக்கொண்டு போய்ற்றான்.என்னோட தொடர்பில்லை.\nஅவரின் கற்பனையில் மகனை அவ்வாறுதான் நினைக்கவிரும்பினார். தொண்ணூறாம் ஆண்டு வலம்புரி இராணுவ நடவடிக்கையின் மூலம் சிங்களப்படைகள்யாழ்ப்பாணத்தின் மேற்கிலுள்ள தீவுகளை கைப்பற்றிகொண்டன.பெரும்பாலான மக்கள் குடாநாட்டுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்தார்கள்.அன்ரனி,பீற்றரின்ட மகன் செபஸ்டியான், பீற்றரின்ட மகள்,சிவத்தின்ட மகன் என்று நிறையப்பேர் இயக்கத்திற்கு போய்விட்டார்கள்.\nதொண்ணூற்றியொண்டில ஆனையிறவுச்சண்டையில காயப்பட்டு கிடக்கேக்கதான் அவர் அன்ரனியை கடைசியாக பார்த்தவர்.அவனும் இன்னும் சில போராளிகளும் காயப்பட்ட பொழுது செபஸ்டியான் தலைமையிலான மீட்பு அணிதான் அவர்களைக் காப்பாற்றி வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்ததாகவும் அதன் பின்னர் அவ்விடத்தில் விழுந்து வெடித்த எறிகணையில் அவனும் வேறுசில போராளிகளும் வீரச்சாவடைந்து விட்டதாக மகனின் மூலம் அறிந்து கொண்டார்.\n“விலகிவா அப்பன்.உன்னை விட்டா எனக்கு யார் இருக்கிறாங்க\n“அக்கா இருக்கிறா.அது போதும் உங்களுக்கு”\nஅதுதான் கடைசி.அதன் பிறகு அம்மாவும் அப்பாவும் தனிய இருக்கவேணாம்.கொழும்பில் வந்து இருங்க என்று மகள் நெடுகலும் வற்புறுத்தினதால கொழும்புக்கு வந்துவிட்டார்.\nவழமைபோல வெரித்தாஸ் தமிழ்பணி செய்தியை போட்டார்.செய்திகேட்க வானொலியைப்பிடிக்கிற கையில் எப்போதும் ஒரு நடுக்கம் இருக்கும்.கடலில் நடந்த கடும் சண்டையை செய்தி சொல்லிகொண்டிருந்தது.இந்தச் சண்டையில் லெப்டினன்ட் கேணல் தமிழேந்தி எனப்படும் யாழ்மாவட்டத்தை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை அன்ரனிதாஸ்..\nபஸ் இப்பொழுது மருதானையை சந்தியில திரும்பியது.\nகேசவன், “ஐ யா அழுகிறேர் போல இருக்கு”\n“ஒண்டும் இல்லையப்பன்.கண்ணாடி போடவேணும்.போட இல்லை.அதுதான்.”\nபஸ் ஆமர்வீதி சந்தியை அடைந்தது.இருவரினதும் தலைகளை தடவியபடி வாறன்\nபிள்ளையள் என்றவாறு இறங்கினார்.சந்தியைக்கடந்துவந்து 107 பஸ்ஸில் ஏறி நாயக்க கந்தையில் இறங்கினார்.\nசேர்ச்சுக்கு இடதுபக்கம் திரும்பினால் சரி.அப்படித்தான் புரோக்கர் சொல்லி இருந்தவன்.மேல் பொக்கற்றில் கையைவிட்டுப்பார்த்தார் விலாசம் இருந்தது.\n“எங்க மாஸ்டர் இந்தப்பக்கம்.நான் இங்க இடதுபக்கமாத்தான் இருக்கிறன்.வீட்ட வந்திட்டு போங்க.”\n“மூத்த ரெண்டின்ட கதையும் உங்களுக்கு தெரியும்தானே.மூண்டாவதும் நாலாவதும் பிரான்ஸில.கடைக்குட்டி இப்ப A/L படிக்கிறாள்.”\n“இந்த வீட்டை இப்பதான் வாங்கித்திருத்தினனாங்கள்.”\n“இதென்ன கேள்வி அதெல்லாம் பழைய காலம்”\n“ஊரைப்பற்றி கதைத்துக்கொண்டு இருந்ததில நேரம் ஓடியதே தெரியேல்ல.இருட்டப்போகுது.\n“சரி மாஸ்டர் இங்கால என்ன விஷயமா வந்தனீங்க\n“நாயக்க கந்த சேர்ச்சை பற்றி கேள்விபட்டன்.அதுதான் ஒருக்கா பார்த்திட்டு\nகனடா – அமெரிக்கா பயணம்\nபுதியவர்களின் கதைகள் – பார்வைகளும் விமர்சனங்களும்\nகதைகள் ஒரு விமர்சனக்கடிதம்- பிரதீப் பாரதி\n[…] பயணம் . சிவேந்திரன் […]\nவேஷம், சோபானம்- விமர்சனம் -அரவிந்த்\n[…] பயணம் . சிவேந்திரன் […]\n[…] பயணம் . சிவேந்திரன் […]\nபிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’- ஒரு கடிதம்\n[…] பயணம் . சிவேந்திரன் […]\nசுனீல் கிருஷ்ணனின் ‘வாசுதேவன்’ -கடிதங்கள்\n[…] பயணம் . சிவேந்திரன் […]\n[…] பயணம் . சிவேந்திரன் […]\n[…] பயணம் . சிவேந்திரன் […]\nபிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ மீண்டும் ஒரு கடிதம்\n[…] பயணம் . சிவேந்திரன் […]\n[…] பயணம் . சிவேந்திரன் […]\n[…] பயணம் . சிவேந்திரன் […]\n[…] பயணம் . சிவேந்திரன் […]\n[…] பயணம் . சிவேந்திரன் […]\nவாசலில் நின்ற உருவம் பற்றி…\n[…] பயணம் . சிவேந்திரன் […]\n[…] பயணம் . சிவேந்திரன் […]\n[…] பயணம் . சிவேந்திரன் […]\nஒருநடுவ வட்டங்கள் | பதாகை\n[…] – சிவேந்திரன் – […]\nவெண்முரசு நூல் வெளியீடு - விழா புகைப்படங்கள் தொகுப்பு\nமார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)\nயா தேவி – விமர்சனங்கள்-13\nயாதேவி – கடிதங்கள் 12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறி���ிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/girls-students-asked-remove-clothes-to-check-for-menstruation-at-a-girls-college-in-gujarat-bhuj-kutch-329676", "date_download": "2020-02-29T00:10:36Z", "digest": "sha1:KHG7S67J23GP2SHEV7JE2JFHZ7YWWXYZ", "length": 16086, "nlines": 109, "source_domain": "zeenews.india.com", "title": "மாதவிடாய் இல்லை என நிரூபிக்க உள்ளாடையை அகற்ற சொன்ன நிர்வாகம்! | India News in Tamil", "raw_content": "\nமாதவிடாய் இல்லை என நிரூபிக்க உள்ளாடையை அகற்ற சொன்ன நிர்வாகம்\nகல்லூரி விதியை பின்பற்றாததால் மாதவிடாய் இல்லை என நிரூபிக்க உள்ளாடையை கழற்ற கல்லூரி நிர்வாகம் வற்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nகல்லூரி விதியை பின்பற்றாததால் மாதவிடாய் இல்லை என நிரூபி���்க உள்ளாடையை கழற்ற கல்லூரி நிர்வாகம் வற்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nகுஜாராத் மாநிலம் புஜ்ஜில் உள்ள ஸ்ரீ சஜானந்த் பெண்கள் கல்லூரியில் (Shree Sahajanand Girls Institute) சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயில்கின்றனர். மாணவிகள், மாதவிடாய் நாட்களில் அங்குள்ள கோயில் மற்றும் விடுதி சமையலறைக்குள் செல்லவோ, மற்ற மாணவிகளை தொடவோ கூடாது என்னும் விதியை பின்பற்ற வேண்டும் என கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனை சில மாணவிகள் மீறுவதாக புகார் எழுந்ததை அடுத்து, இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nஇதன்படி, ஒரு பெண் அலுவலர், மாணவிகளிடம் மாதவிடாய் குறித்து அனைவர் முன்னிலையிலும் கேட்டுள்ளார். பின் சந்தேகம் உள்ளவர்களை கழிப்பறைக்கு அழைத்து சென்று உள்ளாடையை கழற்றி, மாதவிடாய் இல்லை என காண்பிக்க வற்புறுத்தியுள்ளார். 68 மாணவிகள் இந்த வற்புறுத்தலுக்கு ஆளானார்கள்.\nஅதிர்ச்சியடைந்த மாணவிகள், கல்லுாரி அலுவலர்கள் தங்களை துன்புறுத்துவதாக குற்றம் சாட்டினர். கல்லூரி அலுவலர்களோ, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு தொடர விரும்புபவர்கள் 2 நிபந்தனைகளுடன் வழக்கு தொடரலாம் என்கின்றனர். அதாவது, விடுதியை விட்டு வெளியேற வேண்டும் எனவும், இங்கு எதுவும் நடக்கவில்லை என உறுதியளித்து கையெழுத்திடவும் நிபந்தனை விதிப்பதாக மாணவிகள் கூறுகின்றனர். சில மாணவிகள், தாங்கள் குஜராத்தின் கிராமப்புறங்களில் இருந்து வருவதால் விடுதியில் வேறு வழியில்லாமல் தங்க வேண்டியுள்ளதாக கூறுகின்றனர்.\nநிர்பயா வழக்கு விசாரணையின் போது மயங்கி விழுந்த நீதிபதி பானுமதி\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nSeePic: இணையத்தில் வைரலாகும் நிர்வாண மகப்பேறு புகைப்படம்..\nமுன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிப்பு\n445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை\n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nதனுஷ் தேனியில் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலில் சுவாமி தரிசனம்\nகொரோனா வைரஸ் பயம்: குழந்தையை விட்டுட்டு விமானத்தில் சென்று அமர்ந்த பெற்றோர்\nதந்தை இறப்புக்கு செல்லாமல் பட்ஜெட் பணியில் ஈடுபட்ட அதிகாரி\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nவிகாரமான ‘மனித’ முகத்துடன் பிறந்த ஆடு; கடவுளாக வழிபடும் மக்கள்\nபூண்டி பஸ் விபத்து: தந்தை, மகன், மாமா, தாதா... 24 பேரின் சடலம் ஒன்றாக எரிந்தது; அனைவரின் கண்களிலும் ஈரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&from=%E0%AE%B5", "date_download": "2020-02-29T00:15:58Z", "digest": "sha1:UNI2B2XJ4743KZSNLDZVRVU25WCRAFUL", "length": 16847, "nlines": 238, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:பதிப்பாளர்கள் - நூலகம்", "raw_content": "\nமுதலெழுத்தைக் கொண்டு பதிப்பாளர்களைத் தேட:\nவ/ பூந்தோட்டம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nவ/ வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரி\nவட அல்வை இளங்கோ சனசமூக நிலையம்\nவட இலங்கை சித்த ஆயுள்வேத மருத்துவர்கள் சம்மேளனம்\nவட இலங்கை ஹோமியோபதி சங்கம்\nவட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம்\nவட கிழக்கு மாகாண சபை\nவட மாகாண அதிபர்கள் சங்கம்\nவட மாகாண கல்வித் திணைக்களம்\nவடக்கு கிழக்கு தால மூலவள அபிவிருத்தி நிறுவனம்\nவடக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்\nவடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அமைச்சின் கலாச்சாரத் திணைக்களம்\nவடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு\nவடக்கு-கிழக்கு கல்வி கலாசார அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு\nவடபகுதி ஐக்கிய மேற்பார்வைச் சபை\nவடமராட்சி கலை இலக்கிய சுவைஞர் சங்கமம்\nவடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை\nவடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம்\nவட்டு வடக்கு பிரமனாச்சித் தோட்டம் கற்பகப்பிள்ளையார் தேவஸ்தானம்\nவட்டுக்கோட்டைத் தொகுதித் தமிழ்ச் சங்கம்\nவட்டூர் இலுப்பையடி வீயோடை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தான பிரான்ஸ் பரிபாலன சபைகள்\nவணிக மாணவர் மன்றம் ஹாட்லிக் கல்லூரி பருத்தித்துறை\nவண்ணை சாந்தையர் மடம் ஶ்ரீ கற்பக விநாயகர் கோயில் சைவ சமய அபிவிருத்திக் கழகம்\nவண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம்\nவதிரி பூவற்கரைப் பிள்ளையார் ஆலய பரிபாலனசபை\nவதிரி முத்துக்குமார சுவாமி கோவில்\nவத்துகாமம் சைவமுன்னேற்றச் சங்கம் பிரச்சாரப் பிரிவின் வெளியீடு\nவன்னியசிங்கம் நற்பணி மன்ற வெளியீடு\nவன்னியூர்க் கவிராயர் கலை இலக்கியப் பேரவை\nவயல் கலை இலக்கிய வட்டம்\nவர்த்தக முகாமைத்துவ பீடம் கிழக்குப் பல்கலைக்கழகம்\nவற்றாப்பளைக் கண்ணகி அம்பாள் கோயிற் பரிபாலன சபை\nவலயக் கல்வி அலுவலகம் சம்மாந்துறை\nவலயக் கல்வி அலுவலகம் வலிகாமம்\nவலயக் கல்விக் காரியாலயம் கொழும்பு\nவலி கிழக்குப் பிரதேசப் பண்பாட்டுப் பேரவை\nவலி வடக்கு கலாசாரப் பேரவை\nவலி-கிழக்கு தென்பகுதி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்\nவலி-கிழக்குப் பிரதேச கலாசாரப் பேரவை\nவலி-தெற்கு பிரதேச கலாசாரப் பேரவை\nவலிகாமம் தெற்கு பிரதேச சபை\nவலிகாமம் மேற்கு கலாசாரப் பேரவை பிரதேச செயலகம் சங்கானை\nவலிகாமம் வடக்குப் பிரதேச செயலக வெளியீடு\nவல்வெட்டி விநாயகர் அருள்சுடர் சைவநூற் பதிப்பகம்\nவல்வை சனசமூக சேவா நிலையம்\nவவனிக்குளச் சிவாலயத் திருப்பணிச் சபை\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்\nவவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்\nவவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி\nவவுனியா பகவான் ஸ்ரீ சத்ய சேவா சமித்தி\nவவுனியா பிரதேச கலாசாரப் பேரவை\nவாகீச கலாநிதி ஸ்ரீ கி. வா. ஜ. ஞாபகார்த்த சபை\nவாய்க்காற்றரவை மூத்த விநாயகர் தேவஸ்தானம்\nவாழும் கலை இலக்கிய வட்டம்\nவாழும் கலைஞர்களைக் கெளரவிக்கும் அமைப்பு\nவிஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி நீர்கொழும்பு\nவிடுதலைப் புலிகளின் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nவிடுதலைப் புலிகள் கலை கலாசாரப்பிரிவு\nவிடுதலைப் புலிகள் தோழமைக் கழகம்\nவிடுதலைப் புலிகள் மகளிர் அமைப்பு\nவித்துவான் கணேசையர் தமிழ்ச் சங்கம்\nவிநாயகர் அரிசி ஆலை தருமநிதி வெளியீடு\nவியாவில் ஐயனார் தேவஸ்தானம் காரைநகர்\nவிழுது ஆற்றல் மேம்பாட்டு மையம்\nவிவசாயபீட மாணவர் ஒன்றியம் யாழ் பல்கலைக்கழகம்\nவிஷ்ணுசுந்தரம் நினைவு வெளியீட்டு நிதியம்\nவீடமைப்பு நிர்மாணத்துறை பொதுவசதிகள் அமைச்சு\nவீமன்க்காமம் பராசக்தி அம்மன் கோவில்\nவெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை பொதுநூலகம்\nவெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய பழைய மாணவர் மன்றம்\nவேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் கொழும்பு\nவேலணை மேற்கு பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலய பரிபாலன சபை\nவேலணை வரலாற்று நூல் வெளியீட்டுச் சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sites.google.com/site/asuran07/redstar", "date_download": "2020-02-29T01:20:34Z", "digest": "sha1:RGTOMYQ4S7SUMX27H34L6JNTIZB3U7D5", "length": 10659, "nlines": 25, "source_domain": "sites.google.com", "title": "redstar - asuran07", "raw_content": "\n2007 ஏப்ரலில் தமிழ்மணத்தில் நட்சத்திர பதிவுகளாக அசுரனில் எழுதப்பட்��� கட்டுரைகள்\nபெயர் காரணம்: சில ஆயிரம் வருட பொருளாதார, கலாச்சார அடக்குமுறைக்கெதிரான அடையாளமாக எனது எழுத்துக்களை முன்னிறுத்தி இன்று அந்த அடக்குமூறையும், அதற்கெதிரான யுத்தமும் தீர்மானகரமான ஒரு நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதை பிறருக்கு குறிப்பால் உணர்த்தும் பெயராக இந்த அசுரன். பார்ப்ப்னியத்தின் பரம்பரை எதிர் என்ற அடையாளத்துக்காகவும்.\nவயது: சுமார் ஒரு 27 இருக்கும்.\nபணி: அரசியல் விழிப்புணர்வுக்காக, மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு அவற்றை இணையத்தில் பிரச்சாரம் செய்து வருகிறேன்.\nதமிழ்மணத்தை தாண்டி திண்ணையில் இரண்டு அல்லது மூன்று கட்டுரைகளும், கீற்றுவில் ஒரு சில கட்டுரைகளும் எழுதியுள்ளேன். இது தவிர சில குழுமங்களில் எழுதி வருகிறேன். இணையத்தில் எழுத தூண்டுகோலாக இருந்தது இங்கு பிற்போக்கு சக்திகள் கேள்வி கேட்க ஆளின்றி பொய்களையும், புரட்டுகளையும் பரப்பி வந்ததும், உலகமய பொருளாதாரத்தில் வளப்பமுறும் நடுத்தர வர்க்கத்தின் ஒரு சிறு பகுதி, தமது சம்பளத்திற்க்கு மதிப்பை கொடுக்கும் பெரும்பான்மை இந்திய மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து கிஞ்சித்தும் கவலையின்றி சுயநலத்திலும், பிழைப்புவாதத்திலும் மூழ்கி இருப்பதுமே ஆகும். இந்த இரண்டையும் எதிர்த்தே இங்கு எனது எழுத்து ஆரம்பித்தது. இந்த நோக்கத்தை கடந்து எழுதும் தேவை இன்று வரை ஏற்ப்படவில்லை. அதற்கான தகுதியும் எனக்கு இன்னும் கிட்டவில்லை.\nகம்யுனிச குடும்ப பின்னணியில் பிறந்தாலும் கூட எனது கல்லூரி இறுதி ஆண்டு வரை என்னை கம்யுனிஸ்டு என்று பிறர் சொல்வதை மறுத்தே வந்துள்ளேன். ஏனேனில் எனக்கு அப்பொழுது கம்யுனிசம் தெரியாது. தெரிந்து கொள்ளும் விருப்பமும் இருந்திருக்கவில்லை அந்த காலத்தில். பிறகு, வெகு சன ஊடகங்களில் உண்மைக்கு மாறாக, யாதார்த்ததில் நான் பார்க்கும், அனுப்விக்கும் ஒரு உலகத்திற்க்கு மாறாக பொய்யான சித்திரத்தையே எல்லா இடங்களிலும் முன்னிறுத்தும் முரன்பாடு எனக்குள் ஒரு தேடலுக்கான வித்தை ஊன்றியது. மக்களை, அவர்களீன் வாழ்க்கையை யார் பேசுகிறார்கள் என்ற கேள்வியும், அப்படி பேசாமலேயே அந்த மக்களை ஊடகங்கள் சுரண்டுவது குறித்த கோபமும் இந்த தேடலின் விதைகளாக இருந்தன.\nஅந்த தேடல் மக்கள் பிரச்சனைகளையும் ஊடகங்களின் மக்கள் விரோத தன்மையையும் புரிந்து கொளவதில் வந்து நின்றது. இந்த நேரத்தில்தான் கம்யுனிசம் அறிமுகமானது. கம்யுனிசத்தை கற்றுக் கொள்வதற்கு மனரீதியாக தயாரான நேரத்தில் கம்யுனிசம் அறிமுகமானது நல்ல விசயம்தான்.\nஇங்கு எழுதும் பிறரைப் போல எனக்கு இலக்கியத்திலோ அல்லது இலக்கணத்திலோ அதிக அறிமுகம் கிடையாது. எனது வாசிப்பை எனது கேள்விகளே தீர்மானிக்கின்றன. எனது கேள்விகள் நடைமுறைப் பிரச்சனைக்கு பதில் தேடுவதாக இருப்பதால் அதற்க்கு தோதானவற்றையே வாசிக்கிறேன். வரலாறூ, பொருளாதாரம், அரசியல், தத்துவம் இவைதான் நான் அதிகம் வாசித்தவை. கலை இலக்கிய வாசிப்பனுபவம் கூட இந்த தேவைக்கு உட்பட்டவைதான். ரசனைக்காக என்று வாசிக்க தோன்றவில்லை. தமிழ்மண அனுபவம் எனக்கு நல்ல விசயங்களை கற்றுக் கொடுத்த அனுபவமாக மனதில் நிற்கிறது. எனது நிலைப்பாடுகளின் மீது வைக்கப்பட்ட பல்வேறு கேள்விகள் புதிய விசயங்களை கற்றுக் கொள்ள உதவின. ஆயினும், தமிழ் மண செயல்பாடுகள் என்னிடம் ஏற்படுத்திய நெகடிவ் விளைவுகளையும் நான் குறீபிட்டே தீர வேண்டும்.\nசுய திருப்தியையும், ஒரு அல்பவாதிக்குரிய குணங்களையும், தற்பெருமையையும் ஊக்குவிக்கும் சூழல் ப்ளாக்குகளில் நிலவுகின்றன. இது தவிர்க்க முடியாதது. இவற்றினால் நானும் பாதிக்கப்பட்டேன். மீண்டு வந்தேன். எனது இந்த கெட்ட அனுபவங்களை இங்கு குறிப்பிடுவதன் மூலம் சக வலைப்பதிவர்கள் இந்த பிரச்சனைகள் குறித்த எச்சரிக்கையுடன் செயல்பட ஏதுவாகும் என்றூ நம்புகிறேன். குறிப்பாக சமீபகாலத்தில் கம்யுனிசம் குறித்தும், முற்போக்கு அரசியல் குறித்தும் எழுத வந்துள்ள பல இளம் வலையுலக தோழர்கள் இந்த பண்புகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ப்தே இங்கு வெளிப்படையாக இவற்றை அறிவிப்பதின் நோக்கம்.\nமாவோ - மானுட விடுதலையின் நம்பிக்கை ஒளி\nஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை\nசில்லறை வணிகம் எனும் பெருங்காதை\nசோசலிசமும் - பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள்\nநவீன கிழக்கிந்திய கம்பேனிகள் - SEZ\nகண்ணை மறைக்கும் காவிக் குடுமி - இந்துவும், இந்து தேசியமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2279669&dtnew=5/20/2019", "date_download": "2020-02-29T01:43:20Z", "digest": "sha1:RXUBVOTDWQXWW4YRBLVVILR6JWDSE4LF", "length": 18434, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "| சத்துணவு மையங்களுக்கு பப்பாளி மரக்கன்று திட்டம்; நூறு சதவீதம் நிறைவேற்ற எதிர்பார்ப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பொது செய்தி\nசத்துணவு மையங்களுக்கு பப்பாளி மரக்கன்று திட்டம்; நூறு சதவீதம் நிறைவேற்ற எதிர்பார்ப்பு\nஇல்லத்தரசிகளுக்கு சம்பளம் கமலின் புதிய பொருளாதார திட்டம் பிப்ரவரி 29,2020\nபவன் குப்தா சீராய்வு மனு தாக்கல்: தூக்கு தண்டனை தள்ளிப் போகும்\nகுடிசையில் வசித்த காத்தவராயன் பிப்ரவரி 29,2020\nரூ.3,195 கோடி நிதியுதவி; பாக்., - ஐ.எம்.எப்., ஒப்பந்தம் பிப்ரவரி 29,2020\nஉடுமலை : சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கான பப்பாளி மற்றும் முருங்கை மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தை, நடப்பாண்டில் நுாறு சதவீதம் நிறைவேற்ற வேண்டுமென எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஅங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில், குழந்தைகளுக்கு, சத்துள்ள உணவு வகைகளை வழங்க அரசு புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. குறிப்பாக, அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளுக்கு இரும்புச்சத்து மிகுந்த உணவுகளை, அதிகரித்து வழங்க வேண்டுமென, அரசு திட்டமிட்டது.இதன் அடிப்படையில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு, இலவசமாக, பப்பாளி மற்றும் முருங்கை மரக்கன்றுகள் வழங்குவதாக, அறிவிக்கப்பட்டது. தோட்டக்கலைத்துறையின் சார்பில், ஒவ்வொரு மையங்களுக்கும், கன்றுகள் வழங்கப்படுகிறது.\nஇவற்றை, பராமரித்து, அதில் வரும், காய், கனி, முருங்கை கீரைகளை, குழந்தைகளுக்கு உணவாக தயார்படுத்தித் தர வேண்டுமெனவும், அரசு உத்தரவிட்டது.இத்திட்டம், கடந்த கல்வியாண்டின் துவக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், உடுமலை கல்வி மாவட்டத்தில், பல மையங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதற்கு, மாவட்ட தோட்டக்கலைத்துறையும், சமூக நலத்துறையும் மாறிமாறி புகார் கூறிக்கொள்வதால், சம்பந்தபட்ட துறை அலுவலர்களும், திட்டத்தில் தீவிரம் காட்டவில்லை.\nமேலும், இடவசதி இருப்பினும், பல மையங்களில் இந்த மரக்கன்றுகள் இல்லை. குழந்தைகளுக்கான சிறப்பு திட்டத்தை செயல்படுத்துவதில், அரசுத்துறைகள் அலட்சியமாக இருப்பது பெற்றோரையும் வேதனையடையச்செய்கிறது.வரும் புதிய கல்வியாண்டில், விடுபட்ட சத்து���வு மற்றும் அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து, அங்கும் மரக்கன்றுகளை நட வேண்டும் எனவும், நுாறு சதவீதம் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/sugash.html", "date_download": "2020-02-29T01:13:28Z", "digest": "sha1:ZFQKYQWYKGHXTWLQY5LBFN2VEL77BAJL", "length": 8831, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "எம் உறவுகளை புதைத்தது நீங்களா? விமலை நோக்கி சுகாஷ் - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / எம் உறவுகளை புதைத்தது நீங்களா\nஎம் உறவுகளை புதைத்தது நீங்களா\nயாழவன் February 04, 2020 கிளிநொச்சி\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அண்மைக் காலமாக இலங்கை அரசாங்கத்தினாலும் அதனுடைய அமைச்சர்களினாலும் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி போராடிவரும் உறவுகளுக்கு வேதனை மேல் வேதனை தருவதாக அமைந்திருக்கின்றது என்று சட்டத்தரணியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினருமான க.சுபாஷ் தெரிவித்தார்.\nகிளிநொச்சியில் இன்று (04) சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டித்து முன்னெடுக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது கவனயீர்ப்பு போராட்டதில் கலந்து கொண்டு இதனை அவர் தெரிவித்தார். மேலும்,\nநீண்ட காலமாக சிங்கள பௌத்த இனவாதத்தைக் கட்டிக் கொண்டிருக்கின்ற அனமச்சர் விமல் வீரவன்ச அண்மையில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் தோண்டி எடுங்கள் என்று கூறினார். விமல் வீரவன்சவிடம் கேட்கின்றேன் விமல் வீரவன்ச அவர்களே நீங்களும் உங்கள் பங்காளிகளும் எங்கே எங்களுடைய உறவுகளை புதைத்துள்ளீர்கள் என்று சொல்லுங்கள். புதைத்தவர்கள் நீங்களா என்று சொல்லுங்கள். புதைத்தவர்கள் நீங்களா எவ்வாறு உங்களுக்கு தெரியும் புதைக்கப்பட்டுள்ளார்கள் எங்கே என கூறுங்கள் புதைத்தது நீங்களும் உங்கள் சகபாடிகளும் என்றால் எங்களுக்கு சொல்லுங்கள். அந்த இடத்தில் தோண்டி எடுக்கிறோம். - என்றார்.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/5622--3", "date_download": "2020-02-29T02:07:39Z", "digest": "sha1:XFFW6YIUWGOAX7HRZ6F3E5E6RU5LOSPK", "length": 9372, "nlines": 197, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 17 May 2011 - தசாவதாரம் திருத்தலங்கள்! | Dasavadara thiruthalangal. t.deivanayagam. anjanai maindhanuku arpudha darishan.", "raw_content": "\nகாலடி நாயகனின் திருவடி தொழுவோம்\nமாங்கனி நகரில் மகத்தான ஆலயங்கள்\nதஞ்சைக்கு அருகே... காளஹஸ்தி திருத்தலம்\nஅம்மனுக்கு அருகில் ராகுவும் கேதுவும்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி 12 ராசிகளுக்கான பலன்கள்\nராகு - கேது ஸ்தோத்திரம்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nதசாவதார திருத்தலங்கள் - 77\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20525", "date_download": "2020-02-29T00:37:03Z", "digest": "sha1:OJH4NNKYAOIAH5FOTIX7VKAEGGV7LHVK", "length": 18539, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 29 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 212, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:31 உதயம் 10:15\nமறைவு 18:29 மறைவு 22:51\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், மே 9, 2018\nநாளிதழ்களில் இன்று: 09-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 307 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nரமழான் 1439: செய்கு ஹுஸைன் பள்ளியில் வெண்கஞ்சி ரூ.3,500/- கறி கஞ்சி ரூ.4,500/- அனுசரணையாளர்கள் தேவை\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: ஐந்தாம் நாள் போட்டி முடிவுகள்\nARR கோப்பைக்கான வி யுனைட்டெட் KPL கால்பந்து 2018: Diamond Spark, Smile Soccers அணிகள் கோப்பையை வென்றன\nபொறியியல் சேர்க்கை 2018 (7): ரு.4.5 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானமுள்ள மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் சலுகை “நடப்பது என்ன\nலஞ்சம் / ஊழல் புகார்களை முறைமன்ற நடுவருக்குத் தெரிவிக்க வலியுறுத்தும் தகவல் பலகையை உள்ளாட்சி மன்றங்களில் நிறுவ உத்தரவிடுக தமிழக அரசிடம் “நடப்பது என்ன தமிழக அரசிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 10-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/5/2018) [Views - 336; Comments - 0]\nபொறியியல் சேர்க்கை 2018 (6): குடும்பத்தின் முதல் பட்டதாரி எனில் கட்டணமின்றிப் பயிலலாம் “நடப்பது என்ன\nவினாடி-வினா உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகளுடன் நடந்தேறியது மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் மீலாத் விழா திரளானோர் பங்கேற்பு\nபரிமார் தெரு, லெட்சுமிபுரம் முதன்மைச் சாலை ஆகியவற்றை தற்காலிக அடிப்படையில் சீரமைக்க நகராட்சி ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு மே 23இல் திறப்பு\nகுத்தகை நிலத்திலிருந்து DCW நிறுவனம் காலி செய்ய அரசாணை விரைந்து நடவடிக்கை எடுக்க அரசிடம் MEGA அமைப்பு கோரிக்கை விரைந்து நடவடிக்கை எடுக்க அரசிடம் MEGA அமைப்பு கோரிக்கை\nஎஸ்.பீ.பட்டினம் அரபிக் கல்லூரியில் காயலர் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது பெற்றார் குருவித்துறைப் பள்ளியில் வரவேற்பு\nஎழுத்து மேடை: “ஊரு விட்டு ஊரு வந்து... (பயணத் தொடர் பாகம் - 4)” சமூக ஆர்வலர் ஹிஜாஸ் மைந்தன் கட்டுரை\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: நான்காம் நாள் போட்டி முடிவுகள்\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: மூன்றாம் நாள் போட்டி முடிவுகள்\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: இரண்டாம் நாள் போட்டி முடிவுகள்\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: முதல் நாள் போட்டி முடிவுகள்\nஉள்ளாட்சித் துறை உயரதிகாரிகளை தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சட்டத்தின் கீழ் கொண்டு வருக தமிழக அரசிடம் “நடப்பது என்ன தமிழக அரசிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nநிர்ணயிக்கப்பட��ட தொகையை விட அதிக கட்டணம் வசூல்; இலவச கல்விச் சட்டம் அமல்படுத்துவதில் அலட்சியம்: நடவடிக்கை கோரி தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nபொறியியல் சேர்க்கை 2018 (5): கல்லூரிகளில் சேரத் தேவையான மதிப்பெண்கள், ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் விபரம் “நடப்பது என்ன\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2020/01/21/120702.html", "date_download": "2020-02-29T00:36:24Z", "digest": "sha1:POYMWNMD7BODKBDXTMHWS6XWQ2BB7PPE", "length": 15585, "nlines": 189, "source_domain": "thinaboomi.com", "title": "65 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி மரணத்திலும் இணைந்தனர்", "raw_content": "\nசனிக்கிழமை, 29 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: ஏப்ரல் 24-ம் தேதி வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nகுடியுரிமை சட்டத்தை திரும்ப பெற மாட்டோம்: மத்திய அமைச்சர்\n65 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி மரணத்திலும் இணைந்தனர்\nசெவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2020 உலகம்\nவாஷிங்டன் : அமெரிக்காவில் 65 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.\n86 வயதான ஜாக்கும், 83 வயதான ஹாரியட்டும் 65 வருடங்களாக இணை பிரியா தம்பதியாக வாழ்ந்து வந்தனர். 1955-ம் ஆண்டில் முதன்முதலில் சந்தித்த இவர்கள், அடுத்த ஆறு மாதத்தில் திருமண வாழ்க்கையைத் தொடர்ந்தனர். சில மாதங்களுக்கு முன்னர் ஹாரியட் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஹாரியட் இல்லத்தில் இல்லாததால், ஜாக் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார். இந்த நிலையில் அவரும் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் செயின்ட் லுயிஸில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஜனவரி 11-ம் தேதி ஜாக் இறக்க, ஒரு சில மணி நேரத்தில் ஹாரியட்டும் இறந்தார். இறுதித் தருணத்தில் இருவரும் கைகளைப் பிடித்தபடி உயிரிழந்தனர். ஜாக், ஹாரியட்டின் மரணம் குறித்து அவர்களின் உறவினர் ஒருவர் கூறும்போது,\nநான் சோகமாக இருக்கிறேன். ஆனால். அவர்கள் அமைதியை அடைந்துள்ளார்கள். அவர்கள் மீண்டும் இணைந்துள்ளார்கள். இது புத்தகங்களுக்கான உண்மையான காதல் கதை என்றார். 65 ஆண்டுகள் இணை பிரியாமல் வாழ்ந்த இந்த இணை மரணத்திலும் ஒன்றாக பயணித்துள்ளது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதம்பதி மரணம் couple Dead\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nகுடியுரிமை சட்டத்தை திரும்ப பெற மாட்டோம்: மத்திய அமைச்சர்\nகோடையில் வெப்ப அளவு எப்படி இருக்கப் போகிறது இந்திய வானிலை மையம் தகவல்\nடெல்லி கலவர பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தர குழுவை அமைத்தது காங்கிரஸ்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குனர் சங்கர் விளக்கம்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nபாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்று சேருங்கள்: மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி அறிவுரை\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nமுதல் முறையாக ஒரே தவணையில் பூண்டி ஏரிக்கு 6 டி.எம்.சி. கிருஷ்ணா நீர் வந்தது\nபயிர்களை தாக்கும் வெட்டுக்கிளிகளை ஒழிக்க பாக். செல்கிறது சீன வாத்துப்படை\nஈரானில் துணை அதிபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nடெல்லி கலவரம்: ஐ.நா. கண்டனம்\nதெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nமகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு இந்தியா தகுதி\nவங்கதேச வீரரின் திருமணத்தில் செல்போன்கள் திருட்டால் மோதல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 248 குறைந்தது\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nடெல்லி சிறப்பு காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமனம்\nடெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் வன்முறை ...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 அதிகரிப்பு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 4,4071-க்கும், சவரன் ரூ. ...\nபெட்ரோல் குண்டுகள், கற்களை வீட்டில் வைத்திருந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் சஸ்பெண்ட்\nடெல்லி வன்முறையின் போது உளவுத்துறை அதிகாரி கொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கவுன்சிலர் தாஹிர் உசேன் ஆம் ஆத்மி ...\nடெல்லி கலவர பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தர குழுவை அமைத்தது காங்கிரஸ்\nவடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் குறித்து நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி ...\nபாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்று சேருங்கள்: மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி அறிவுரை\nபாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்றுசேருங்கள் என்று கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி மாணவர்களுக்கு துணை ...\nசனிக்கிழமை, 29 பெப்ரவரி 2020\n1தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா\n2மகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு இந்தியா தகுதி\n3வங்கதேச வீரரின் திருமணத்தில் செல்போன்கள் திருட்டால் மோதல்\n4நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2012/07/", "date_download": "2020-02-29T00:56:26Z", "digest": "sha1:YH2GHTCP4N7Z5NYLNQ3CNNHS33VLD7GP", "length": 49990, "nlines": 818, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: July 2012", "raw_content": "\nஅடிக்கடி கை நீட்டு��் கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட தோழி அவள். ஒருகட்டத்தில் சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் அவன் எல்லோர் முன்பும் கை நீட்ட, தோழி நொறுங்கிப்போனாள். கடுமையான மன அழுத்தத்தில் உறைந்திருந்த அவளும் அவனும் மனநல மருத்துவரிடம் கலந்தாய்வுக்காகச் சென்றார்கள். அவன் எதற்கெடுத்தாலும்அடிக்கிறான் என்று அவள் உடைந்து அழுதபோது மருத்துவர் சொன்னது இது... ‘‘உன்னுடைய தவறு இது. முதன் முதலாக அவர் அடித்தபோதே, பதிலுக்கு நீ ஓங்கி அறைந்திருக்க வேண்டும் அல்லது கையில் துடைப்பத்தை எடுத்திருக்க வேண்டும்.’’ அதிர்ச்சியோடு இருவரும் பார்க்க, அவர் தொடர்ந்திருக்கிறார்... ‘‘ஆமாம். ஓர் ஆணுக்கு எதிராகக் கை நீட்ட வேண்டும் என்று சொன்னால், இவ்வளவு அதிர்ச்சி அடைகிறீர்களே... ஒரு பெண் தாக்கப்படுவது ஏன் கொஞ்சமும் அதிர்ச்சி தரக் கூடியதாக இல்லை ஏனென்றால், இந்த அசிங்கத்தை வரலாற்றுக் காலம் தொட்டு நாம் பழகி இருக்கிறோம். நம்முடைய மரபணுக் களிலேயே பெண்கள் கையாளப் பிறந்தவர்கள் என்ற எண்ணம் புதைந்திருக்கிறது. வேட்கை யோடு அது காத்திருக்கிறது. சந்தர்ப்பம் கிடைக்கும்போது எல்லாம் அது பாய்கிறது ஏனென்றால், இந்த அசிங்கத்தை வரலாற்றுக் காலம் தொட்டு நாம் பழகி இருக்கிறோம். நம்முடைய மரபணுக் களிலேயே பெண்கள் கையாளப் பிறந்தவர்கள் என்ற எண்ணம் புதைந்திருக்கிறது. வேட்கை யோடு அது காத்திருக்கிறது. சந்தர்ப்பம் கிடைக்கும்போது எல்லாம் அது பாய்கிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், பாலியல் கல்வி, பாலியல் வன்முறை\nஎன் வலியை அழுது காட்டி வெளிப்படுத்த விரும்பவில்லை - பாலு மகேந்திரா\nசென்னை, சாலிகிராமத்தில் உள்ள நெரிசல் மிக்க காமராஜர் தெருவில், வரிசையாக விரிக்கப்பட்டு இருக்கும் மீன் கடைகளை ஒட்டி இருக்கிறது, ‘பாலுமகேந்திரா சினிமா பட்டறை.’ ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்பதைத் தாண்டி, தமிழ் சினிமாவுக்கு பாலு மகேந்திராவின் முக்கியமான பங்களிப்பு இது. ‘‘ஒரு வருஷத்துக்கு 12 மாணவர்கள். இது மூன்றாவது அணி. தமிழ்தான் பயிற்றுமொழி. வெளி மாநில மாணவர்களும் புரிந்துகொள்கிறார்கள்’’ என்கிறார். வீட்டுக் கூடம்போல் இருக்கிறது வகுப்பறை. கீழே அமர்ந்துதான் படிக்கிறார்கள். மாணவர்களோடு மாணவராக சிறுகதைகள், கவிதைகள் படிக்கிறார், படங்கள் பார்க்கிறார், விவாதிக்கிறார். வாத்தியார் வேலையின் சந்தோஷம் முகத்தில் தெறிக்கிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: சந்திப்புகள், பாலு மகேந்திரா பேட்டி\nசுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்களிலேயே பிரதமர் மன்மோகன் சிங்தான் அதிகம் செயல்பட்டவர் என்றும் அவருடைய ஆட்சிக் காலம்தான் இந்தியாவின் முழு முகத்தையும் மாற்றி இருக்கிறது என்றும் சொன்னால், நீங்கள் நம்புவீர்களா\nசிங் செயல்பாடற்ற ஒரு பிரதமர் என்பது உண்மையில் அறியாமை. கல்வி, சுகாதாரம், தொழில், கனிம வளங்கள், பொருளாதாரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல், அணுசக்தி, வெளியுறவு என எல்லாத் துறைகளிலும் கால் பதித்து இருக்கிறார் சிங். சுதந்திர இந்தியாவின் வரலாற்றை சிங்குக்கு முன்... சிங்குக்குப் பின் என்றுகூடப் பிரிக்கலாம். ஆனால், அவருடைய எல்லா முயற்சிகளும் இந்த நாட்டின் சாமானிய மக்களின் வாழ்க்கையை அடித்து நொறுக்கி இருப்பதுதான் வரலாற்றுத் துயரம்.\nசிங்கின் ஆட்சி முதலில் இந்த நாட்டைப் பணக்காரர்களுக்கான இந்தியா, ஏழைகளுக்கான இந்தியா என்று இரண்டு தேசமாகப் பிளந்தது. பிறகு, அது மெள்ள மெள்ள சரியத் தொடங்கியது. இந்தியா இப்போது சரிந்துகொண்டு இருக்கும் தேசம்... ஒரு சீட்டுக்கட்டு மாளிகையைப் போல அது சரிகிறது... அதன் பொருளாதாரம், கூட்டாட்சித் தத்துவம், சர்வதேச உறவுகள், பாதுகாப்பு எனச் சகல கட்டுமானங்களும் சிதறுகின்றன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தியர்கள் பேச மறந்த கதை\nநம் காலத்தின் மிகப் பெரிய ஆராய்ச்சி என்று அதைச் சொல்லலாம். இந்தப் பேரண்டத்தின் ஆதியையும் அது உருவான அடிப்படையையும் கண்டறியும் ஆராய்ச்சி. நாம் வாழும் இந்த பூமியையே ஒரு சின்ன புள்ளியாகத் தன்னில் சுமந்துகொண்டிருக்கும் இந்தப் பேரண்டம் எப்படி உருவாகி இருக்கும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் ���ிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nசூர்யாவின் அகரத்திடம் இந்தியக் கல்வித் துறை கற்க வேண்டிய பாடம்\nவாழ்வின் அபாரமான செய்திகளை அநாயாசமாகத் தாங்கி வரும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. அப்படி ஒரு தேவ தூதனுடனான சந்திப்பு, மூன்றாண்டுகளுக்கு ...\nஎல்லோரையும் வரலாறு விசாரிக்கும் ஜெயமோகன்\nநான் தொகுப்பாசிரியாக இருந்து, திராவிட இயக்கம் தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளிக்கொண்டுவந்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தம...\nஉஷ்ணக் காற்றும், புழுதியுமான பகலில் டெல்லியின் வடபுறத்திலுள்ள முகர்ஜி நகருக்கு முதல் முறை சென்றபோது திருவிழாக் கடைவீதிக்குள் நுழைந்த மாத...\nவாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன\nஅடுத்த பட்டாபிஷேகத்துக்கான முன்னோட்டம்தான் அது. தலைமை நோக்கித் தன் மகன் உதயநிதியை நகர்த்தும் முயற்சியைக் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் பத...\nதமிழில் உறுதிமொழியேற்றது பெருமை... ஆனால், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேண்டும்\nஆட்சிமன்றங்களில் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு சம்பிரதாய நிமித்தமானது. ஊடகங்களில் பதவியேற்புச் செய்தியும் சம்பிரதாய நிமித்தமானது. இந்...\nதமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை இந்தியா முழுமைக்கும் விரிக்க வேண்டிய காலம் இது\nநூறு வருடங்களை ஒரு கூட்டுவண்டியாக உருமாற்றி, அந்த வண்டியின் மாடுகளை ஒரு பானைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி ஓடவைக்க முடியுமா\nகெ ட்ட செய்திகளின் நாட்களில் மனம் ஒரு நல்ல செய்திக்காக ஏங்குகிறது. உலகெங்கும் உள்ள தலைவர்கள் புத்தாண்டுச் செய்திகளாக எதையெல்லாம் சொல்க...\nசுஜித் மரணத்துக்கு யார் பொறுப்பாளி\nசமூகவியலாளர் சீனிவாச ராமாநுஜம் அமெரிக்கா போனார். அமெரிக்காவுக்கு அது அவரது முதல் பயணம். நியூயார்க் புறநகர் விடுதி ஒன்றில் தங்குவதற்கு அவ...\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\n2019 தேர்தலின் பெரும் கேள்வி: பழனிசாமி முன்னெடுக்கும் அரசியல் என்னவாகும்\nதேர்தல் காய்ச்சலுக்குள்ளான தமிழ்நாட்டின் குறுக்கும் மறுக்குமாகக் கோடை வெக்கையில் சுற்றுவது வெயிலை உள்ளும்புறமுமாகக் குடிப்பதற்குச் சமானம...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஅஷோக் வர்த்தன் ஷெட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஇளைய அப்துல்லாஹ் பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகாலை உணவுத் திட்டம் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகேள்வி நீங்கள் பதில் சமஸ் (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (2)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசமஸ் கேள்வி பதில் (2)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாபெரும் தமிழ்க் கனவு (3)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலீ குவான் யூ (2)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nஎன் வலியை அழுது காட்டி வெளிப்படுத்த விரும்பவில்லை ...\nஇந்தியர்கள் பேச மறந்த கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/85064", "date_download": "2020-02-29T00:08:58Z", "digest": "sha1:JJIEJL3GNOFT2HPNJCSLLU2E4BYXF4KY", "length": 3466, "nlines": 53, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "போய் வேற வேல இருந்தா பாருங்கடா ரெஜிஸ்டர் செய்ய சொல்லும் பிரபலம் - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஒரே ஷாட்டில் உருவான திரைப்படம்\nபெற்­றோர் அவ­சி­யம் பார்க்­க வேண்டும்\nபோய் வேற வேல இருந்தா பாருங்கடா ரெஜிஸ்டர் செய்ய சொல்லும் பிரபலம்\nமாஸ்டர் வருமான வரி ரெய்டு க்கு பின் நடைபெற்ற பல கருத்து விவாதங்களில் விஜய் சேதுபதி ' போய் வேற வேல இருந்தா பாருங்கடா' என்று கூறியது வைரலாக பரவியது.\nதற்போது இந்த வசனத்தை பிரபல 'தமிழ் படம்' இயக்குனரான CS அமுதன் தனது அடுத்த படத்தின் தலைப்பாக வைத்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்தது வைரலாக பரவி வருகிறது. இவரின் நண்பர் மற்றும் நடிகரான சஷிகாந்த் இந்த தலைப்பிற்கு 'ஒகே பண்ணிரலாம்' என்று கமெண்ட் செய்துள்ளார்.\nஎல்லா மதங்களையும் ஒரே புகைப்படத்தில் விளக்கிய ரம்யா நம்பீசன்\nயாரையோ பொடி வைத்துப் பேசும் ராதாரவி\nபிக்பாஸ் ஓவியா செம லுக் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/84921", "date_download": "2020-02-28T23:39:47Z", "digest": "sha1:FCGXU3VOX4M5N4YVBIC3C7KUVV7HGBXJ", "length": 11528, "nlines": 110, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "உளுந்து வடையும் முரட்டு குரங்கும்! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nஉளுந்து வடையும் முரட்டு குரங்கும்\nபதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2020\nமலை அடிவாரத்தில் இருந்தது மலையனுார் கிராமம். அங்கு, ராமு தாத்தாவும், சீதா பாட்டியும் குடிசையில் வசித்து வந்தனர்.\nதாத்தாவுக்கு, உளுந்து வடை சாப்பிடும் ஆசை வந்தது. 'இன்னைக்கு சுட்��ுக்குடேன்...' என்று பாட்டியை கெஞ்சினார்.\n'அடே, இந்த மனுஷன் ஆசையா கேக்குறாரே' என்று உருகி, சமையல் அறையில் டப்பாக்களை திறந்து பாத்தார். உளுந்து இல்ல; எண்ணெய் மிக குறைவாக இருந்தது.\nபணத்தை கொடுத்து வாங்கி வர கூறினார் பாட்டி.\nசுறுசுறுப்பாக பக்கத்து ஊரில் வாங்கி வந்தார் தாத்தா. உளுந்து அரைத்து, மிளகு, சீரகம், உப்பு போட்டு, மாவு தயார் செய்த போதே வாசனை துாக்கியது. வாயில் எச்சில் ஊறியது. விறகு வெட்டும் வேலை நினைவில் வரவே புறப்பட்டார் தாத்தா.\nஅடுப்பை மூட்டி, கடாயில் எண்ணெய் ஊற்றினார் பாட்டி.\nஅந்த நேரம், முரட்டு குரங்கு ஒன்று, பக்கத்து மாமரத்தில் தாவி, பழம் பறித்துக் கொண்டிருந்தது. வடை வாசனை மூக்கை துளைக்கவே, வீட்டுக்குள் நுழைந்தது.\nஅதை கண்டு பயந்தார் பாட்டி. செய்வதறியாது நின்றவரிடம், 'வடை சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. எல்லாத்தையும் சுட்டு தட்டுல வை; குட்டிங்களுக்கு பழங்களை கொடுத்து திரும்பி வந்து சாப்பிடுறேன். எல்லா வடையும் எனக்கு தான்... ஏமாத்த நெனச்சே, அவ்வளவு தான்...' என, எச்சரித்து புறப்பட்டது குரங்கு.\nவடை ருசியையே எண்ணியபடியே, சமையல் அறைக்குள் நுழைந்தார் தாத்தா. பதைபதைப்புடன் இருந்த பாட்டியை கண்டு விஷயத்தை அறிந்தவர், 'என்னடா இது... ஆசையாய் வடை சுட்டு தர சொல்லி காத்திருக்கேன்... இந்த குரங்கு வந்து, கதைய மாத்த நினைக்குதே' என, கவலையடைந்தார்.\nசுதாகரித்த பாட்டி, 'அட... அந்த மக்கு குரங்குக்கு, கணக்கு போட தெரியாது; நீங்க ஒரு வடையை சாப்பிடுங்க...' என்று கொடுத்தார்.\nமென்று ருசியில் திளைத்த தாத்தா, 'பேஷ்... பேஷ்... வடைன்னா, இப்படிதான் இருக்கணும்... இந்தா, நீயும் சாப்பிடு...' என்று, பாட்டி வாயில் ஒன்றை திணித்தார்.\nவெட்கத்துடன் தின்ற பாட்டி, 'ஆ... என்ன அருமையான ருசி...' என்று, இன்னொரு வடையை தாத்தாவிடம் கொடுத்தார். இப்படி மாறி மாறி வடைகளை சுவைத்தனர். அடுத்த, ஐந்தாவது நிமிடம், தட்டு காலியானது.\nஅப்போது தான், 'எல்லா வடையும் காலி ஆயிடுச்சே... முரட்டுக் குரங்கு வந்து கேட்டா என்ன செய்வது... உண்டு இல்லைன்னு ஆக்கிடுமே' என்று யோசித்தார் பாட்டி.\nநடுங்கிக் கொண்டிருந்த பாட்டியிடம், 'பயப்படாதே... எனக்கு ஒரு மந்திரம் தெரியும். அதை உச்சரித்தா, ரெண்டு பேரும் குட்டியூண்டு மனுஷங்களா மாறிடலாம். சுலபமாக இந்த ஊதாங்கோலுக்குள் போய் ஒளிஞ்சுக்க���ாம்...' என்று உச்சரித்தார் தாத்தா. இருவரும் சித்திரகுள்ளர் மாதிரி, குட்டியாக மாறி, ஊதாங்கோலுக்குள் புகுந்து ஒளிந்து கொண்டனர்.\nவடை தின்னும் ஆசையில் ஓடோடி வந்தது குரங்கு. அங்கே வடையையும் காணவில்லை; பாட்டி, தாத்தாவையும் காணவில்லை. கோபத்தில், டப்பாக்களை உதைக்க ஆரம்பித்தது. மிளகுத் துாள் டப்பா திறந்து உருண்டு ஊதாங்கோல் பக்கம் விழுந்தது. மிளகுத்துாள் சிதறியது.\nஊதாங்கோலுக்குள் ஒளிந்திருந்த தாத்தா, பாட்டி மூக்கில், மிளகுத்துாள் கார நெடி புகுந்தது. அடக்க முடியாமல் இருவரும் ஒரு சேர, 'அச்சு' என்று தும்மினர். அந்த தும்மல் விசையில் ஊதாங்கோல் எகிறி, குரங்கு தலையில் விழுந்தது.\nதிடீர் தாக்குதலால் நிலைகுலைந்த குரங்கு, 'துண்டைக் காணோம், துணியைக் காணோம்' என்று அலறியபடி ஓடியது. மிரண்ட குரங்கை கண்ட பாட்டியும், தாத்தாவும் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.\nதளிர்களே... யாரையும் மிரட்டி பொருட்களை பிடுங்க நினைத்தால், துன்பம் தான் பெருகும்; நேர்மையாக வாழ பாழகினால், அமைதி நிலைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/page/2", "date_download": "2020-02-29T00:50:01Z", "digest": "sha1:6LGQPSN4HFF6KJTULTGIZ6EAN3YFJOII", "length": 17575, "nlines": 261, "source_domain": "dhinasari.com", "title": "முதல் Archives - Page 2 of 5 - தமிழ் தினசரி", "raw_content": "\n‘100’ நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது\nபிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு தேவை: எஸ்.டி.பி.ஐ ஆடுகளுக்கு பாதுகாப்பு தேவை: இந்து முன்னணி\nதிருச்சி தினமலர் ஆசிரியர் ராமசுப்புவின் தாயார் சுப்புலட்சுமி ராகவன் காலமானார்\nபுத்தியுள்ள மனிதரெல்லாம்.. அடடா.. ஆடிக் கொண்டே பாடி.. அசத்திய சிறுவன்\n‘100’ நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது\nபிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு தேவை: எஸ்.டி.பி.ஐ ஆடுகளுக்கு பாதுகாப்பு தேவை: இந்து முன்னணி\nபுத்தியுள்ள மனிதரெல்லாம்.. அடடா.. ஆடிக் கொண்டே பாடி.. அசத்திய சிறுவன்\nகுடிநீர் கேன் நிறுவனங்கள் வேலைநிறுத்தம் சென்னையில் தண்ணீர்த் தட்டுப்பாடு அபாயம்\nஇத பண்ணலைன்னா கடும் நடவடிக்கை அரசு ஊழியர்களுக்கு எச்சரிப்பு அறிக்கை\nதிமுக., அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது வழக்கு பதிவு\nகுருவாயூர் கோயில் யானை கஜரத்னம் பத்மநாபன் 84 வயதில் மரணம்\nசிவராத்தியில் கீசரிகுட்டா ஸ்ரீராமலிங்கேஸ்வரர் சந்நிதியில் ஆளுநர் தமிழிசை\n இந்தியன் ரயில்வே அறிவித்தது ‘புதிய கோர்ஸ்’\nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nமாஸ்க் அணிந்து வந்தவனை மாப் கொண்டு துரத்திய மாதரசி\nராஜினாமா செய்து மீண்டும் வர… புதுக்கணக்கு போடும் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது\nமுதல் டெஸ்டில் கோட்டை விட்ட இந்தியா: நியூசிலாந்து அபார வெற்றி\n இந்தியில் டிவிட் செய்த டிரம்ப்\nபிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு தேவை: எஸ்.டி.பி.ஐ ஆடுகளுக்கு பாதுகாப்பு தேவை: இந்து முன்னணி\nதிருச்சி தினமலர் ஆசிரியர் ராமசுப்புவின் தாயார் சுப்புலட்சுமி ராகவன் காலமானார்\nகுடிநீர் கேன் நிறுவனங்கள் வேலைநிறுத்தம் சென்னையில் தண்ணீர்த் தட்டுப்பாடு அபாயம்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவைத்யோ நாராயணோ ஹரி – களிமண் ஸ்நானம்\nசிவராத்தியில் கீசரிகுட்டா ஸ்ரீராமலிங்கேஸ்வரர் சந்நிதியில் ஆளுநர் தமிழிசை\nஜன்ம குருவும் – பிரத்யட்ச குருவும்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.28 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.27 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nகமல், ஷங்கருக்கும் பங்கு உண்டு\nஆடையில் புரட்சி காட்டிய மீராமிதுன்\nநிறைய கற்றுக் கொடுத்த ஜானுவுக்கு நன்றி\nபாவம்… அடிமை வாழ்க்கை… சாப்பாடு இல்ல… டிரைவர் வேலை நடிகர் நகுல் இப்படி ஆய்ட்டாரே\nஉச்சநீதிமன்ற வளாகத்தில் முதல் முறையாக நீதிபதிகள் திடீர் ஆய்வு\nநாடு தழுவிய வேலைநிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் இன்று முதல் போராட்டம்\nஇன்று முதல் ‘நாலம்பல’ தரிசனம் கேரள கோயில்களில் ஏற்பாடு\nகூத்தாட்டுக்குளம் கோயிலில் மருந்து பிரசாதம் இன்று முதல் வழங்கல்\nதடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் இன்று முதல் செயல்படும்\nபிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்: இன்று முதல் பெறலாம்\nஉ.பி.யில் இன்று முதல் பிளாஸ்டிக்கு தடை\nஇன்று முதல் சென்னை கடற்கரை – வேளச்சேரி சிறப்பு மின்சார ரயில் இயக்கம்\nகோவையில் 18-ஆவது வேளாண் கண்காட்சி: இன்று முதல் 16 வரை நடைபெறுகிறது\nமுதல் அரை இறுதி ஆட்டம்: பிரான்ஸ்-பெல்ஜியம் இன்று மோதல்\nஎம்.இ படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை\n2019 ஜனவரி 1 முதல் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: அரசாணை வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து: இன்று முதல் கால் இறுதி ஆட்டங்கள்\nதீபாவளி பண்டிகைக்கு ரயில் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது\nசண்டிகர்- சிம்லா இடையே இன்று முதல் ஹெலிகாப்டர் டாக்சி சேவை\nதூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு இன்று முதல் தினமும் விமான சேவை\nஇன்று முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை\nமருத்துவப் படிப்பு: இன்று முதல் 10ம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு\nராமநாதபுரத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: ரூ.500 அபராதம் விதிக்கவும்...\nசென்னை ராஜீவ்காந்தி சாலை சுங்க கட்டணம் இன்று முதல் உயர்வு\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரத்தில்... தமிழக அரசு என்ன முடிவு எடுக்க வேண்டும்\nஆகம முறைப்படி நடத்த வேண்டும்\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nமகளிர்க்கான இலவச யோகா வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/938566/amp?ref=entity&keyword=Sivagangai", "date_download": "2020-02-29T01:13:03Z", "digest": "sha1:7PFMQNJYZMSQO7NURYO3IM5A4RLN7QN7", "length": 7054, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "சிவகங்கை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் த��ருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசிவகங்கை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு\nசிவகங்கை, ஜூன் 4: சிவகங்கை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை அருகே இருப்பான்பூச்சி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராஜகோபால். இவர் இதே பகுதியை சேர்ந்த தெருவில் விளையாடிக்கொண்டிருந்த தனது உறவினரான ஐந்து வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து சிறுமி தனது வீட்டில் கூறினார். இதையடுத்து சிறுமியின் தந்தை சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார் ராஜகோபால் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.\nகாரைக்குடியில் சேலையில் தீப்பிடித்து பெண் சாவு...\nகுடோன் பணியாளர்கள் கைவரிசை ரேஷன் அரிசி, பருப்பு திருட்டு கடைக்காரர்கள் புகார்\nகூட்டுறவு வங்கிகள் கடன் அளிப்பதால் சுயதொழில் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் அமைச்சர் பேச்சு\nதொடர் முயற்சி வெற்றியை தேடிதரும் கிட் அண்டு கிம் கல்வி குழும தலைவர் பேச்சு\nபிரான்மலையில் குப்பைகளை எரிப்பதால் சுகாதாரக்கேடு\nகாரைக்குடியில் 10 நாளில் பல்லை காட்டும் தார்ச்சாலை கமிஷனில் மட்டுமே கவனம்\nசீல்டு கால்வாயில் நடைபெறும் கட்டுமான பணியை ஆய்வு செய்ய வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்\nஆபத்து நிறைந்த ஆழ்குழாய் குடிநீர்\n× RELATED துப்புரவு தொழிலாளிக்கு பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/python-entered-into-police-station-in-covai-q56fs2", "date_download": "2020-02-29T01:46:59Z", "digest": "sha1:37244344ESKX4GUHAAVYTJAPCT6OPJY2", "length": 10302, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காவல் நிலையத்தில் புகுந்த மலைப்பாம்பு..! அலறியடித்து ஓடிய போலீசார்..! | python entered into police station in covai", "raw_content": "\nகாவல் நிலையத்தில் புகுந்த மலைப்பாம்பு..\nநேற்று இரவு காவல்நிலையத்தில் பெண் போலீசார் மற்றும் ஆண் போலீசார் பணியில் இருந்தனர். புகார் அளிப்பது சம்பந்தமாக பொதுமக்கள் சிலரும் அந்த நேரத்தில் காவல் நிலையத்தில் இருந்தனர். அப்போது திடீரென 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று காவல் நிலையத்தில் புகுந்துள்ளது.\nகோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே இருக்கிறது வடவள்ளி. இங்கு கடந்த ஒன்றரை வருடங்களாக புதிய கட்டிடத்தில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்தில் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் 10 பெண் போலீசார், 9 ஆண் போலீசார் வேலை பார்த்து வருகின்றனர் .போலீஸ் நிலையம் அமைந்திருக்கும் பகுதி முட்புதர்கள் அதிகம் உள்ள இடம் என்று கூறப்படுகிறது.\nஇதனால் போலீஸ் நிலையத்தை சுற்றிலும் அடிக்கடி பாம்பு நடமாட்டம் இருந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை காவல் நிலையத்தில் கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு காவல்நிலையத்தில் பெண் போலீசார் மற்றும் ஆண் போலீசார் பணியில் இருந்தனர். புகார் அளிப்பது சம்பந்தமாக பொதுமக்கள் சிலரும் அந்த நேரத்தில் காவல் நிலையத்தில் இருந்தனர். அப்போது திடீரென 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று காவல் நிலையத்தில் புகுந்துள்ளது.\nகாவல் நிலைய வரவேற்பு அறையில் மலைப்பாம்பு நுழைவதை பார்த்து பணியில் இருந்த பெண் போலீசார் பணியில் இருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர் பொதுமக்களின் சத்தத்தை கேட்டதும் வெளியே சென்ற பாம்பு அங்கிருந்த புளிய மரம் ஒன்றின் மீது ஏற முயற்சி செய்தது. பின் அருகிலிருக்கும் புதருக்குள் நுழைந்துள்ளது. காவல் நிலையம் அமைந்திருக்கும் பகுதியில் முட்புதர்கள் அதிகம் இருப்பதால் பாம்புத் தொல்லை இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர் எனவே புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறைக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்\n ஓட்டுநர்களுக்கு அதிரடி கட்டுப்பாட்டை விதித்த போக்குவரத்து கழகம்..\nபைக்கோடு சேர்த்து 2 இளைஞர்களை ஏத்திய பேருந்து.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n பயத்தில் மனைவியை கைவிட்டு எஸ்கேப��� ஆன கணவன்: பாலமலையில் பயங்கர சம்பவம்\n அதிர்ச்சியில் அலறியடித்து ஓடிய பெண்..\nசுயேச்சை வேட்பாளருக்கு அடித்த யோகம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nபுகழுக்காக 40 கோடி செலவு பண்ணிட்டேன்.. திரும்ப வருவேன்-பவர் ஸ்டார் சீனிவாசன் பேச்சு..\nரவுண்டு கட்டி பகை தீர்த்த ரவுடி கும்பல்.. 20 வயது இளைஞர்கள் செய்த வெறிச்செயல் சிசிடிவி வீடியோ..\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nமாணவர் சங்க தலைவர் கண்ணையா மீது நடவடிக்கை டெல்லி முதல்வர் கெஸ்ரிவால் ஒப்புதல்\nஇந்தியாவில் இந்துக்களை துன்புறுத்தும் முஸ்லீம்;அன்று\" கோஷ்\" சொன்னது.. இன்று டெல்லியில் அரங்கேறியிருக்கிறது.\nராஜ்ய சபா சீட்டுக்காக அல்லாடும் தேமுதிக... எடப்பாடியைச் சந்தித்து பேசிய விஜயகாந்த் மைத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/feb/10/scam-in-cisf-exam-3354078.html", "date_download": "2020-02-29T00:49:15Z", "digest": "sha1:CMJPCOKOYWOVIFTJ5D7NYFIKYD6VNV3H", "length": 9316, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சி.ஐ.எஸ்.எஃப். தேர்விலும் முறைகேடு: பாதுகாப்புப்படை வீரர் பணியிடை நீக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nசி.ஐ.எஸ்.எஃப். தேர்விலும் முறைகேடு: பாதுகாப்புப்படை வீரர் பணியிடை நீக்கம்\nBy DIN | Published on : 10th February 2020 03:53 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nடி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டைத் தொடர்ந்து சி.ஐ.எஸ்.எஃப் எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப்படை தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், சி.ஐ.எஸ்.எஃப் எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பணியாற்றி வந்த பாதுகாப்புப் படை வீரர் பிரிகு பாருயா. அசாமைச் சேர்ந்த இவர், கடந்த 2017ம் ஆண்டு சி.ஐ.எஸ்.எஃப் தேர்வில் தேர்ச்சி பெற்று மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.\nபின்னர் பயிற்சியின்போது நடந்த அடுத்தடுத்த தேர்வுகளில் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனால் அவரது எழுத்துத் தேர்வு விடைத்தாள்கள், பயிற்சியின்போது எழுதிய விடைத்தாள்கள் இரண்டையும் அதிகாரிகள் ஒப்பிட்டு பார்த்தனர். இரண்டிலும் எழுத்து வித்தியாசம் இருந்ததால் பிரிகு பாருயாவிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் எழுத்துத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த் முறைகேட்டில் வேறு யாரெல்லாம் ஈடுபட்டனர் இதேபோன்று வேறு யாரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதை�� செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/535933-30-lakhs-seed-balls-to-be-created-in-72-hours-ramanathapuram-students-work-towards-an-environmental-cause.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-28T23:47:32Z", "digest": "sha1:NFXUAZSJGKWWN2HWLDBZ7BBGO77ZLEB2", "length": 18638, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப்பந்துகள் உருவாக்கும் மாணவர்கள்: சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக உலக சாதனை நிகழ்ச்சி | 30 lakhs seed balls to be created in 72 hours: Ramanathapuram students work towards an environmental cause", "raw_content": "சனி, பிப்ரவரி 29 2020\nசென்னை சர்வதேச பட விழா\n72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப்பந்துகள் உருவாக்கும் மாணவர்கள்: சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக உலக சாதனை நிகழ்ச்சி\nபள்ளி மாணவர்களுடன் சேர்ந்து விதைப்பந்துகளை உருவாக்கிய ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், கூடுதல் ஆட்சியர் எம்.பிரதீப்குமார், சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா.\nராமநாதபுரம் மாவட்ட மாணவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க 72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப்பந்துகளை உருவாக்கும் உலக சாதனை நிகழ்ச்சி தொடங்கியது.\nராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மார்ட்டின் சேரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து இதனை ஏற்று நடத்துகிறது.\nபூமியையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் அவசியத்தை உணர்த்தும் வகையிலும், ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையாக்கவும், விதைப்பந்துகளின் முக்கியத்துவத்தை உலகம் முழுக்க பரவ வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காகவும் 30 லட்சம் விதைப்பந்துகளை உருவாக்கும் உலக சாதனை நிகழ்ச்சி இன்று ராமநாதபுரம் பட்டணம்காத்தான் நேஷனல் அகாடமி பள்ளியில் தொடங்கப்பட்டது.\nநேஷனல் அகாடமி பள்ளிகளின் மாணவர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 2,500 பேர் இணைந்து 72 மணி நேரத்தில் (ஜன.21 முதல் 23 வரை) இந்த உலக சாதனை படைக்க உள்ளனர். இங்கு தயாரிக்கப்பட்ட அனைத்து விதைப்பந்துகளும், ராமநாதபுரம் மாவட்டத்திலேயே விதைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக சாதனை நிகழ்ச்சி தொடக்க விழா நேஷனல் அகாடமி பள்ளியில் நடைபெற்றது. ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் விதைப்பந்துகளை உருவாக்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.\nகூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சி முகமை) எம்.பிரதீப்குமார், ராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nநிகழ்ச்சியில், மாணவர்கள் ராமநாதபுரம் மாவட்ட சுற்றுச்சூழலிற்கு உகந்த சீத்தாபழம், விளாம்பழம், கொய்யா, சரக்கொன்றை, மயில்கொன்றை, பூவரசன் ஆகிய 6 விதமான மரங்களின் விதைகளை பயன்படுத்தி, ஒரு விதைப்பந்திற்கு 4 விதைகள் வீதம், 3 நாட்களில் ஒரு கோடியே இருபது லட்சம் விதைகளைக் கொண்டு 30 லட்சம் விதைப்பந்துகள் உருவாக்க உள்ளனர்.\nஇம்மாணவர்களுக்கு பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளும், முத்துப்பேட்டை கவுசானல் கல்லூரி மாணவர்களும் உதவியாக செயல்படுகின்றனர்.\nஆட்சியர் பேசும்போது, \"இயற்கையோடு இணைந்த மனித வாழ்விற்கு நீர், நிலம், சுற்றுச்சூழல் வளத்தினை மேம்படுத்தி பசுமையான சூழ்நிலையை ஏற்படுத்திட வேண்டும்.மாவட்டத்தை பசுமையாக்க முயற்சிக்க விதைப்பந்துகள் தயாரிக்கும் மாணவர்களுக்கு இம்மாவட்ட மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்நிகழ்வினை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் எனும் 4 உலக சாதனை நிறுவனங்கள் நேரில் ஆய்வு செய்து சான்றளிக்கவுள்ளன\" எனத் தெரிவித்தார்.\n30 லட்சம் விதைப்பந்துகள்ராமநாதபுரம்உலக சாதனை நிகழ்ச்சி\n'திரெளபதி' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nமக்களை சமாதானம் செய்வோம்; சிஏஏவை திரும்பப் பெற...\nஅதிக நன்கொடைகள் குவியும் கட்சி பாஜகதான்: ஜனநாயகச்...\nமத்திய அரசைக் கண்டிக்கும் அறியாமை அரசியல்; ரஜினியின்...\nபிஹார் போலவே தமிழகமும் என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம்...\nஅதிமுக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின் வீட்டுக்கு 100...\nஅசாமில் குடியுரிமைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட 19 லட்சம்...\nடெல்லி வன்முறைகள் மீதான பாரபட்சமற்ற விசாரணையைக் கண்டு...\nராமநாதபுரம் போகலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள்...\n'இருவழிச்சாலை சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்தி கட்டணக் கொள்ளையைத் தடுப்பீர்': ராமநாதபுரம் ஆட்சியரிடம் சுற்றுலா வாகன...\nபாக் ஜலசந்தி கடற்பகுதியில் 50 கி.மீ. வேகத்தில் காற்று: ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள்...\nசொத்தைப் பிரிப்பதில் தகராறு: மனைவி கொலை; கணவருக்கு ஆயுள்: ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nடெல்லி அரசுப்பள்ளி ஆசிரியையின் ���்வீட்டைப் பகிர்ந்த மெலானியா ட்ரம்ப்\nபாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்றுசேருங்கள்: மாணவர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவுரை\nசி.வி.ராமனின் முகமூடி அணிந்து அறிவியல் பாடல்கள்: பீமநகர் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அசத்தல்\nதேர்வுக்கு முன்னால் இனி மாணவர்கள் கையொப்பமிட்டால் போதும்: அரசு தேர்வுத் துறை\nமாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தைத் தூண்ட நாட்டில் 100 இடங்களில் விண்வெளி கண்காட்சி: இஸ்ரோ உந்து...\nமதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்கு 5 ஆண்டுளாக ஆலோசனை நடத்தப்படவில்லை: எம்.பி சு.வெங்கடேசன்...\nசொத்தைப் பிரிப்பதில் தகராறு: மனைவி கொலை; கணவருக்கு ஆயுள்: ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nசிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது: ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்\nதமிழகம், புதுவையில் 24 மணிநேரத்திற்கு வறண்ட வானிலை: சென்னை வானிலை ஆய்வு மையம்\nயாரோ தருகிற தரவுகளை வைத்துக்கொண்டு கருத்து சொல்லக் கூடாது: ரஜினிக்கு திருமாவளவன் வேண்டுகோள்\nவிழாவுக்கு வரவேண்டுமா என்று கேட்ட கிரண்பேடி: வேண்டாம் என மறுத்த நிதின் கட்கரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dengue-treatment-inspection-thamimun-ansari-nagapattinam-government", "date_download": "2020-02-29T00:13:57Z", "digest": "sha1:4SZCOVGYH5NBUIYOQL5STL72VXE5Q3HY", "length": 12320, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "டெங்கு சிகிச்சை! மு.தமிமுன் அன்சாரி நேரில் ஆய்வு! | Dengue treatment - Inspection - THAMIMUN ANSARI - NAGAPATTINAM - government hospital | nakkheeran", "raw_content": "\n மு.தமிமுன் அன்சாரி நேரில் ஆய்வு\nடெங்கு நோய், வைரஸ் நோய் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் கிசிச்சைகள் குறித்து ஆய்வு செய்ய நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அத்தொகுதியின் எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி புதன்கிழமை சென்றார்.\nஇம்மாதத்தில் இதுவரை 6 பேருக்கு மட்டுமே டெங்கு கண்டறியப்பட்டதாகவும், அதில் 5 பேர் சிகிச்சைக்கு பின்பு நலம் பெற்று சென்றுள்ளதாகவும், ஒரு குழந்தை மட்டுமே தற்போது இருப்பதாகவும், அந்த குழந்தையும் வியாழக்கிழமை வீடு திரும்பி விடும் என்றும் மருத்துவர்கள் கூறினர். தினமும் 3 ஆயிரம் புற நோயாளிகள் வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபின்னர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் சந்தித்து மருத்துவ சேவை குறித்து விச��ரித்தார். கூடுதல் நோயாளிகளின் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு, கட்டில் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு தமிமுன் அன்சாரி அறிவுறுத்தினார்.\nபிறகு உணவு கூடத்திற்கு சென்று சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்த அவர், நிலவேம்பு கசாயத்தை குடித்து, மற்றவர்களுக்கும் விநியோகித்தார்.\nஇங்கு தினமும் 3 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம் தயாரித்து பொதுமக்கள் கூடுமிடங்களில் விநியோகிக்கப்படுவதாக தெரிவித்தனர். பிறகு ஆயுர்வேதம், சித்தா, யுனானி பிரிவுகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். இங்கு தினமும் 300க்கும் மேற்பட்டோர் சிசிச்சை பெற வருவதாக மருத்துவர்கள் கூறினர். இங்கு இதற்காக புதிய கட்டிடம் கட்ட முயற்சி செய்வதாகவும் எம்எல்ஏ கூறினார்.\nஇந்த ஆய்வின்போது தலைமை மருத்துவர் காதர், நிலைய மருத்துவ அதிகாரி முருகப்பன், மருத்துவர் கலா (JD) ஆகியோரும் உடனிருந்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரசாயனக் கலவை தெளித்து பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்கள்... பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறையினர்\nதமிமுன் அன்சாரிக்கு சிறந்த இளம் எம்எல்ஏ விருது\nஅடுத்தடுத்து இரண்டு பேர் தீக்குளிக்க முயற்சி; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு\n காவல்துறைக்கு தமிமுன் அன்சாரி கடும் கண்டனம்\nஎஸ்.எஸ்.ஐ.வில்சன் மகளுக்கு அரசு வேலை\nசேலம் அருகே 140 ரூபாய்க்காக மூதாட்டி கழுத்து அறுத்து கொலை; இளைஞர் கைது\n\"நேர்மையை நோக்கி பயணிப்பவர்கள் இணைவார்கள்\"- கமல்ஹாசன் பேட்டி\nதனியார் கோழி தீவன நிறுவனத்தில் வருமான வரித்துறை நள்ளிரவில் சோதனை\nஃபர்ஸ்ட் லுக்கில் மல்டி லுக்... 7 கெட்டப்பில் விக்ரம்...\nரசிகர்களின் வாழ்த்து மழையில் நெகிழ்ந்த யுவன்\n“பலியானவர்களின் குடும்பத்துக்கு ஒரு கோடி”- ஷங்கர் உதவி தொகை\n“ஆமாம், அதை சொல்றதற்கு எந்த வெக்கமும் இல்லை”- ஸ்ருதிஹாசன் உருக்கம்\nபதவி பறிக்க காரணம் குடும்ப பிரச்சனையா தலைவர்களை திட்டியதா\nநடிகை விஜயலட்சுமி பற்றி கேட்கப்பட்ட கேள்வி... கோபத்தில் சீமான் கூறிய பதில்\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\n நயன்தாரா வேணாம் நிக்கி கல்ராணி ஓகே... ஈஷாவின் சிவராத்திரி\n நயன்தாரா வேணாம் நிக்கி கல்ராணி ஓகே... ஈஷாவின் ��ிவராத்திரி\nடிஎன்.பி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nதப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1387:2008-05-13-21-26-27&catid=35:2006&Itemid=27", "date_download": "2020-02-28T23:23:20Z", "digest": "sha1:DPTEGCDNG7SVJMYXAZOEKL6R5QAFHHXZ", "length": 13741, "nlines": 102, "source_domain": "www.tamilcircle.net", "title": "வாசகர் கடிதம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் வாசகர் கடிதம்\nSection: புதிய ஜனநாயகம் -\nநாங்கள் பு.ஜ. இதழை பேருந்துகளில் விற்பனை செய்து கொண்டிருந்த போது, பேருந்தில் இருந்த இரு வெளிநாட்டு மாணவர்கள், ஆர்வத்தோடு எங்களிடம் விளக்கம் கேட்டனர். பு.ஜ. இதழின் அட்டைப் படத்தைக் காட்டி பயங்கரவாத புஷ் இந்தியாவிற்கு வருவதை எதிர்த்து செய்தி வெளியாகியிருப்பதையும், அபுகிரைப் சிறைக் கொடுமைகளைப் பற்றியும் அரைகுறை ஆங்கிலத்தில் விளக்கினோம். , தாங்களும் அமெரிக்காவில் இப்பயங்கரவாதிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகப் பெருமையுடன் குறிப்பிட்டு, எங்கள் பிரச்சாரத்தை வரவேற்று ஆதரித்தனர். பு.ஜ. விற்பனை மூலம் புஷ் எதிர்ப்பாளர்களைச் சந்தித்து உரையாடிய நிகழ்ச்சி, எங்களுக்குப் பேருற்சாகத்தையும் புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது.\nபு.ஜ. இதழின் அட்டைப் படத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களைப் போராட அறைகூவிய அறிவிப்பைக் கண்டு உத்வேகமடைந்தேன். மறுபுறம், பயங்கரவாத புஷ்ஷை எதிர்த்துப் போராட தமிழகத்தில் இளைஞர்கள் முன்வரவில்லையே என்று வெட்கமும் வேதனையும் அடைந்தேன். பல்கலைக்கழகம் எனக்களித்த இளங்கலைப் பட்டம் வெறும் காகிதம்தான். உழைக்கும் மக்கள் அளிக்கப் போகும் \"\"விடுதலைப் போராட்ட வீரர்'' பட்டமும், அதற்கும் மேலாக \"\"தியாகி'' பட்டமும் தான் எனக்குத் தேவை. ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகப் போராடி நாட்டை விடுவிக்கும்வரை இனி நான் ஓயமாட்டேன்.\nமார்ச் இதழின் அட்டைப்படம், பு.ஜ.வின் அரசியல் நேர்மைக்கும் முன்முயற்சிக்கும் துணிவுக்கு��் சிறப்பானதொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. சர்வதேசிய தேசிய அரசியல் அரங்கில் பு.ஜ.வின் பங்கு சிறியதுதான் எனினும், அது கூர்மையான குத்தூசி போன்றுள்ளது.\nநாட்டுப்பற்றை ஊட்டும் வகையிலும், உலக மேலாதிக்கப் பயங்கரவாதி புஷ்ஷைத் தோலுரித்துக் காட்டும் வகையிலும் அமைந்த அட்டைப்படம் சிறப்பு. ஏழை நாடுகளின் மூலவளங்களையும் பொருளாதாரத்தையும் தன் காலடியில் வீழ்த்த முயற்சிக்கும் அமெரிக்கா தலைமையிலான மறுகாலனியாதிக்கத்தை வீழ்த்த அறைகூவுவதாக அமைந்த கட்டுரை பெரிதும் பயனளித்தது. பஞ்சாப் தோழர் பாந்த்சிங்கின் போராட்ட உணர்வும் அடக்குமுறைக்கு அஞ்சாத அவரது துணிவும் மாவீரன் பகத்சிங் விதைத்த போராட்ட விதை என்ற பெருமிதமே ஏற்படுகிறது.\nஎண்ணிலடங்கா பத்திரிகைகள் அற்பமான கிசுகிசு செய்திகளையும் ஆபாச செய்திகளையும் வெளியிட்டு, ஆட்சியாளர்களின் ஏகாதிபத்தியக் கைக்கூலித்தனத்தை மூடி மறைத்து வரும் வேளையில், நாட்டுப் பற்றாளர்களும் போராளிகளும் தேவை என்று அறைகூவிய பு.ஜ. இதழ் ஒரு புரட்சிகர அமைப்பாளன் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது.\nதனது அங்கங்கள் சாதிவெறியர்களால் சிதைக்கப்பட்டாலும், எஞ்சியிருக்கும் தனது குரலால் பாடி, தீண்டாமை எதிர்ப்புத் தீ அணையாமல் போராடுவேன் என்று உறுதியாக நிற்கும் தோழர் பாந்த்சிங்கின் மனவலிமை, மக்களிடம் என்றென்றும் போராட்ட உணர்வூட்டும். தனக்கு நேர்ந்த கொடுமைகளுக்காக கழிவிரக்கம் தேடாமல், ஜனநாயக இயக்கங்களில் தன்னை இணைத்துக் கொண்டு போராடும் அவரது புரட்சிகர உணர்வு எனக்குப் புதிய பாதையைக் காட்டியுள்ளது.\nநேபாள மாவோயிஸ்டுகளின் புரட்சிகர ஜனநாயக நடைமுறையையும் ஈழ விடுதலைப் புலிகளின் பாசிசஜனநாயக விரோத நடைமுறையையும் ஒப்பிட்டுக் காட்டி, ஈழ விடுதலைக்கான சரியான வழியை முன்வைத்த கட்டுரை சிறியதெனினும், பெரியதொரு அனுபவத்தைக் கொடுத்தது.\nமன்மோகன்சிங்கிடம் கவிழ்ந்த \"மார்க்சிஸ்டு'களது சாதனைகளில் உச்சபட்சமானது, தனது அணிகளிடம் அடிக்கும் அந்தர்பல்டிதான் நெல்லையில், உளவாளிகளான தொண்டு நிறுவனங்களோடு கூட்டுச் சேர்ந்து நிலத்தடி நீர் பாதுகாப்புக் கூட்டுக்குழு என்ற பெயரில் கோக் எதிர்ப்பு நாடகமாடும் இக்கட்சியினர் மே.வங்கத்தில் கோக், பெப்சி ஆகிய சகலைகளுக்கு, அனுமதி கொடு��்திருப்பது பற்றி வாய் திறப்பதில்லை. மே.வங்கத்தில் \"\"பச்சைவயல் விமானதளம்'' எனும் தனியார் விமான தளத்தைக் கொண்டுவர முயலும் சி.பி.எம்., விமான நிலையங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை எதிர்ப்பதாகப் பசப்புகிறது. இத்துரோகத்தனங்களை மூடிமறைக்க இன்னும் எத்தனை பல்டிகளை அடிப்பார்கள் என்று தெரியவில்லை.\nமறுகாலனியாதிக்க சூழலில் தமிழக ஓட்டுப் பொறுக்கிகள் நடத்தி வரும் தேர்தல் கூத்தை அம்பலப்படுத்திய பு.ஜ. இதழை விற்பனை செய்து கொண்டிருந்த போது, \"\"ஓட்டு கேட்டு வரும் இவனுங்கள வெளக்கு மாத்தாலதான் வெளாசணும்'' என்று பெண்கள் தமது கோபத்தை வெளிப்படுத்தி, பு.ஜ. இதழை ஆர்வத்தோடு வாங்கினர். ஒரு போலீசு ஆய்வாளர், கோடிகோடியாய் சொத்து சேர்த்துள்ள விவகாரம், நாடு எத்தகையதொரு பயங்கரவாத சட்டபூர்வ கிரிமினல் கும்பலிடம் சிக்கித் தவிக்கிறது என்பதை எடுப்பாக உணர்த்தியது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/2010/11/27/", "date_download": "2020-02-29T00:48:26Z", "digest": "sha1:7ZFFC5EQC5VNEFLK5MQ3HVXHLOGAR7P4", "length": 6819, "nlines": 115, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "November 27, 2010 – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\n35. முத்துசாமி தீட்சிதர் முத்துசாமி தீட்சிதருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட வேண்டும் என்ற எண்ணம் எட்டயபுர ஜமீன் வம்சத்தினருக்கு இருந்திருக்கின்றது. அவர் தான் வாழ்ந்த காலத்திலேயே எட்டயபுர சமஸ்தானத்தின் இசை மேதையாக கௌரவிக்கப்பட்டிருக்கின்றார். பின்னர் இவருக்கு நினைவு மண்டபம் எட்டயபுர நகரின் முக்கிய வீதியிலேயே எழுப்பப்பட வேண்டும் என்ற சிந்தனை தோன்றியதும் அதனை செயல்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். 1946ம் ஆண்டு ஏப்ரம் மாதம் 7ம் தேதிRead More →\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்��ில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/84922", "date_download": "2020-02-29T00:57:23Z", "digest": "sha1:EIT3XLYYCCGMWOOIGKMZHZ2XEQ63CEL4", "length": 7664, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பொறாமை புத்தி! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2020\nபாட புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான் முகிலன். அவனிடம் வந்த மதன், 'மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி ஒன்றை காந்தி மன்றத்தில் நடத்துறாங்க; எழுதுறதுக்கு, தாள் அங்கேயே கொடுப்பாங்க; ஆனா... எங்கிட்ட பேனா இல்ல... உன்னுடையதை தந்து உதவுறீயா...' என, இரவலாக கேட்டான்.\n'நிறம் காக்கா, உடம்பு ஓணான், மூக்கு கிளி, முகம் முட்டை, சோத்துக்கு லாட்டரி... உனக்கு கட்டுரைப் போட்டியில் பங்கேற்க ஆசையா... இரு இரு... உனக்காகவே ஒண்ணு இருக்கு' என்று கறுவி, 'ஒழிடா' என்று மனதில் சபித்தபடியே, ஒரு பேனாவைக் கொடுத்தான்.\nபேனாவை வாங்கிப் போனவன் மீது முகிலனுக்கு ஏகப்பட்ட கடுப்பு.\n'சோத்துக்கு வழியில்லாத மதன், முதல் மதிப்பெண் வாங்குகிறான். நம்மால் முடியலயே... பணக்கார வீட்டுல பிறந்ததால், நான் நெனெச்ச எல்லாமே கிடைக்குது. ஆனா மதிப்பெண் கிடைக்க மாட்டேங்குதே' என்ற ஆத்திரத்தில், 'நிப்பு உடைந்த பேனா, தாளை கிழித்து நாசமாக்கிவிடும். போட்டியில் எப்படி எழுதி பரிசு வாங்குவேன்னு பார்ப்போம்' என, மகிழ்ந்திருந்தான்.\nமாலையில், முகமலர்ச்சியுடன் வந்த மதன், 'நன்றிடா...' என்று, கைகளை குலுக்கி, 'நீ தந்த பேனா சூப்பரா எழுதுச்சு... மத்தவங்களை விட, ரெண்டு பக்கம் கூடுதலா எழுதினேன்...' என பேனாவை, திருப்பிக் கொடுத்தான்.\nஅத்துடன், கட்டுரை போட்டிய���ல் வென்றதற்கு பரிசாக கிடைத்த பேனாக்களில் ஒன்றையும், அன்புடன் கொடுத்தான்.\nஅவற்றை, தன் பேனா தாங்கியில் வைக்கப் போன முகிலன், அதிர்ச்சி அடைந்தான்.\nமதனுக்கு கொடுத்ததாக நினைத்த நிப்பு உடைந்த பேனா, அங்கேயே இருந்தது. பொறாமையுடன் எடுத்த போது கையில் வந்திருந்தது நல்ல பேனா.\nஅந்த பேனா தான், புத்திசாலியான மதனுக்கு வெற்றியை தந்தது.\nவெட்கப்பட்ட முகிலன், பொறாமை குணத்துக்கு முழுக்குப் போட்டான்.\nகுழந்தைகளே... இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். தேவைப்படும் நேரத்தில், உங்களுக்கும் உதவி கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-02-29T00:42:46Z", "digest": "sha1:Q24HDMXRFR2WNVCIQZEKU2L2EM2JHWVE", "length": 10822, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் பண்ணை கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் கயாமடைந்த பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார் - சமகளம்", "raw_content": "\nமொத்தமாகவே 1000 ரூபா அல்ல அடிப்படை சம்பளமாகவே 1000 ரூபா வழங்கப்பட வேண்டும் : திகா\nஐ. நா சபையில் இலங்கையின் அங்கத்துவத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு விக்னேஸ்வரன் வலியுறுத்து\nகொரானா தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இத்தாலியிலிருந்து வந்த இருவர் IDHஇல் அனுமதி\nஅரச சேவை என்பது மக்களுக்காக செய்கின்றதொரு சேவை -ஜனாதிபதி கோட்டாபய\nதனிவீட்டு திட்டத்துக்கு யாராவது ‘கமிசன்’ கேட்டால் தக்க பாடம் புகட்டுங்கள் – தொண்டமான்\nஇந்த வார அமைச்சரவை தீர்மானங்கள் (27-02-2020)\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்\nஅதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு : அமைச்சரவையில் யோசனை நிறைவேற்றம்\nதிரைப்படமாக மாறும் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதியின் நாவல்\nபண்ணை கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் கயாமடைந்த பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார்\nகடந்த 24 ஆம்திகதி யாழ்ப்பாணம் பண்ணை குருசடித்தீவுக்கு சென்ற படகு விபத்திகுள்ளானது. இதில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பெண்கள் கடலில் மூழ்கியுள்ளனர்.\nகுறித்த ஐவரும் அருகிலிருந்த மீனவர்களால் காப்பாற்றப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிக��ச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் யாழ்பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவி செல்வி டயானா சகாயதாஸ் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஇந்த அனர்த்தத்தின் போத நாவாந்துறையை சேர்ந்த 28 வயதுடைய குயின்சன் தேவதாஸ் என்பவர் ஸ்தலத்திலேயே பலியானமை குறிப்பிட்டத்தக்கது.\nPrevious Postகடமைகளைப் பொறுப்பேற்றார் தலதா Next Postயாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயில் மோதி, ஒருவர் மரணமானார்\nமொத்தமாகவே 1000 ரூபா அல்ல அடிப்படை சம்பளமாகவே 1000 ரூபா வழங்கப்பட வேண்டும் : திகா\nஐ. நா சபையில் இலங்கையின் அங்கத்துவத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு விக்னேஸ்வரன் வலியுறுத்து\nகொரானா தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இத்தாலியிலிருந்து வந்த இருவர் IDHஇல் அனுமதி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/page/3", "date_download": "2020-02-29T01:06:29Z", "digest": "sha1:2VJKW3ZX7WX6AJK5RCKVHE347VRDFIRE", "length": 17839, "nlines": 261, "source_domain": "dhinasari.com", "title": "முதல் Archives - Page 3 of 5 - தமிழ் தினசரி", "raw_content": "\nகுப்பம் நகரில் சந்திரபாபு நாயுடுவுக்கு அதிர்ச்சி அளித்த விவசாயி\nபள்ளித் தோழனை பலி வாங்கிய பாசம் ஜெகன் ஃப்ளெக்ஸ் பேனரை கட்டிய போது பரிதாபம்\nஐஏஎஸ்., அதிகாரி கேட்ட வரதட்சணை அதிர்ந்த டாக்டர் மணமகள்\nதென்காசி அருகே… 3 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை\nவன்கொடுமை தடுப்புச் சட்டம் போல்… பிற சமூகத்தினர் மீதான வெறுப்பு பேச்சுகளுக்கு புதிய சட்டம்…\nவன்கொடுமை தடுப்புச் சட்டம் போல்… பிற சமூகத்தினர் மீதான வெறுப்பு பேச்சுகளுக்கு புதிய சட்டம்…\nகோமாவுல அம்மா கைநாட்டுதான் வெச்சாங்க… அன்பழகன் கையெழுத்தே போட்டுட்டாரு போல..\nஅரசு அளித்த வீட்டின் முன் ‘சமூக சேவகர்’ நல்லக்கண்ணு\nஎம்.எல்.ஏ.,க்கள் மறைவு: தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டம் ரத்து\n‘100’ நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது\nகுப்பம் நகரில் சந்திரபாபு நாயுடுவுக்கு அதிர்ச்சி அளித்த விவசாயி\nபள்ளித் தோழனை பலி வாங்கிய பாசம் ஜெகன் ஃப்ளெக்ஸ் பேனரை கட்டிய போது பரிதாபம்\nநித்யானந்தாவைப் பிடிக்க… சர்ச் வாரண்ட் பிறப்பிப்பு\nகிருஷ்ணரை அவமதித்த கவிஞருக்கு விருதா குருவாயூர் தேவஸ்வம் போர்டுக்���ு இந்து ஐக்ய வேதி எதிர்ப்பு\nஉளவுத்துறை அதிகாரி படுகொலை தொடர்பில் ஆம் ஆத்மியின் முஸ்லிம் கவுன்சிலர்\nகண்ணின் வெள்ளைப்பகுதிக்கு டை அடித்த இளம்பெண்\nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nமாஸ்க் அணிந்து வந்தவனை மாப் கொண்டு துரத்திய மாதரசி\nராஜினாமா செய்து மீண்டும் வர… புதுக்கணக்கு போடும் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது\nமுதல் டெஸ்டில் கோட்டை விட்ட இந்தியா: நியூசிலாந்து அபார வெற்றி\nஐஏஎஸ்., அதிகாரி கேட்ட வரதட்சணை அதிர்ந்த டாக்டர் மணமகள்\nதென்காசி அருகே… 3 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை\nவன்கொடுமை தடுப்புச் சட்டம் போல்… பிற சமூகத்தினர் மீதான வெறுப்பு பேச்சுகளுக்கு புதிய சட்டம்…\nஅரசு அளித்த வீட்டின் முன் ‘சமூக சேவகர்’ நல்லக்கண்ணு\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவீடு, மனை வாங்க வேண்டுமா அதற்கு செய்ய வேண்டியது இது தான்\nஇந்த நாளில்… ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி\nவைத்யோ நாராயணோ ஹரி – களிமண் ஸ்நானம்\nசிவராத்தியில் கீசரிகுட்டா ஸ்ரீராமலிங்கேஸ்வரர் சந்நிதியில் ஆளுநர் தமிழிசை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.29- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.28 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.27 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nதிரௌபதி – மகள்களுடன் பெற்றோர் அமர்ந்து பார்க்க வேண்டிய படம்\nகமல், ஷங்கருக்கும் பங்கு உண்டு\nஆடையில் புரட்சி காட்டிய மீராமிதுன்\nநிறைய கற்றுக் கொடுத்த ஜானுவுக்கு நன்றி\nசென்னை பல்கலைக்கழகத்தில் தற்காலிக சான்றிதழ்களை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்\nசவுதியில் டிரைவிங் லைசன்ஸ் பெற்ற முதல் இந்திய பெண்\nஇன்று முதல் நெய்வேலி புத்தகக் கண்காட்சி: ஆளுநர் தொடக்கி வைக்கிறார்\nமுதல் போக பாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு\n+1 சிறப்பு துணைத்தேர்வு: இன்று முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்\nஇன்ற��� முதல் ஜூலை 23 வரை குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம்...\n6 முதல் 12ம் வகுப்பு வரை இந்திய அரசியலமைப்பு சட்டப்பாடம் சேர்க்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nஇன்று முதல் சென்னையில், ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு\nஇன்று முதல் தபால் பரிவர்த்தனை நிறுத்தம்\nசென்னையில் 8 மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்று முதல் 4 நாட்கள் யோகா பயிற்சி...\nபிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்\nஇன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு\nஇன்று முதல் பெரியாறு அணையில் தண்ணீர் திறக்க உத்தரவு\nஇந்திலாந்து சூப்பர் லீக்கில் விளையாடும் முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nஉலகக்கோப்பை கால்பந்து: முதல் போட்டியில் சவுதி அரேபியாவை வீழ்த்தி ரஷ்யா அபார வெற்றி\nபுதிய ரெனால்ட் எம்பிவி காரை முதல் முறையாக இந்தியாவில் பரிசோதித்தது\nவரலாற்றில் முதல் முறையாக 3 நாடுகள் இணைந்து நடத்தும் 2026 உலகக் கோப்பைப் கால்பந்துப்...\nஇன்று முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்\nஜாக்டோ-ஜியோ: இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்\nஇன்று முதல் பிளஸ் 1 பாடநூல் விற்பனை\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரத்தில்... தமிழக அரசு என்ன முடிவு எடுக்க வேண்டும்\nஆகம முறைப்படி நடத்த வேண்டும்\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nமகளிர்க்கான இலவச யோகா வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/vijays-parents-visit-a-fans-house-viral-video/articleshow/73573746.cms", "date_download": "2020-02-29T01:32:15Z", "digest": "sha1:ZNFNSCIUJSSEPFCNPNDKXP4OA3YPCC6O", "length": 13303, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "Vijay : ரசிகர் வீட்டிற்கு சென்று தோசை சுட்டுக் கொடுத்த விஜய் அம்மா: வைரல் வீடியோ - vijay's parents visit a fan's house: viral video | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nரசிகர் வீட்டிற்கு சென்று தோசை சுட்டுக் கொடுத்த விஜய் அம்மா: வைரல் வீடியோ\nவிஜய்யின் பெற்றோர் தங்கள் மகனின் ரசிகர் ஒருவர் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.\nரசிகர் வீட்டிற்கு சென்று தோசை சுட்டுக�� கொடுத்த விஜய் அம்மா: வைரல் வீடியோ\nவிஜய்யின் அம்மா ஷோபா, அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மதுரைக்கு சென்றனர். அங்கு விஜய் ரசிகர் மன்ற தலைவரான மதுரை மகேஷ் ஷோபா, எஸ்.ஏ. சந்திரசேகரை சந்தித்து தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.\nதன் மகன் ரசிகரின் அழைப்பை ஏற்று அவர்களும் மகேஷ் வீட்டிற்கு சென்று அவர் குடும்பத்தாருடன் நேரம் செலிவிட்டுள்ளனர். அப்பொழுது ஷோபா சமையல் செய்து அசத்தியுள்ளார். ஷோபா சமையல் செய்தபோது எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.\nRajinikanth ரஜினி பெரியாரை அவமதிப்பவர் என்றால் ஏன் 'அந்த' காரியத்தை செய்யணும்\nமகேஷ் வீட்டிற்கு விஜய்யின் பெற்றோர் சென்றபோது எடுத்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nபுகைப்படங்கள், வீடியோவை பார்த்த மற்ற ரசிகர்களோ வாவ், அண்ணாவின் பெற்றோர் இப்படி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்களே என்று வியந்து பேசியுள்ளனர்.\nமத்தவங்களுக்கு ஒரு நாள், ஆனால் சிம்புவுக்கு 30 நிமிஷம் போதுமாம்\nவிஜய் தற்போது லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தை வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஆமாம், என் அனுமதி இல்லாமல் தான் கமல் முத்தமிட்டார்: ரேகா\nஉங்கள் மேற்பார்வை, கட்டுப்பாட்டில் தான் கமல் ஷூட்டிங் நடந்தது: லைகா பதில் கடிதம்\nஜெயலலிதா - எம்ஜிஆர் நடிப்பில் கட்டாயம் பார்க்க வேண்டிய 7 படங்கள்\n'அண்ணாத்த' சிவா ரொம்ப தெளிவு: முருகதாஸ் செஞ்ச தப்பை செய்யல\nசாண்டி மனைவி, மகளுடன் செல்ஃபி எடுத்த பிக் பாஸ் காஜல்: பெரிய மனசு தான்\nமேலும் செய்திகள்:ஷோபா|விஜய்|எஸ்ஏ சந்திரசேகர்|Vijay|Shobha|SA Chandrasekhar\nசூர்யாவை மறுபடியும் கிட்டார் தூக்க வச்சிடுவோம் சொல்றது இயக்க...\nஇனி விபத்து நடந்தால்... அதிரடி முடிவெடுத்த மாநாடு படக்குழு\nதிரும்பி வந்துட்டேன். இனிமேதான் நாமதான் - சிம்பு அதிரடி பேச்\nதளபதி 65 இயக்கப்போவது அவரில்லையாம்... இவர்தானாம்…\nத்ரிஷாவுக்கு வார்னிங்: இனியும் தொடர்ந்தால் சம்பளத்தில் அபராத\nமாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த சாந்தனு: இது போதுங்கணா\nசிவகார்த்திகேயனுடன் நடிக்கும் பிரபல டிவி தொகுப்பாளரின் மகள்\n7 கெட்டப்களில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nபிசியோ பிசி: நடிகருக்கு தேனிலவுக்கு கூட நேரம் இல்லையாம்\nகோவாவிலிருந்து கிளம்பிய டாக்டர் சிவகார்த்திகேயன் \nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம்\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nரசிகர் வீட்டிற்கு சென்று தோசை சுட்டுக் கொடுத்த விஜய் அம்மா: வைரல...\nமத்தவங்களுக்கு ஒரு நாள், ஆனால் சிம்புவுக்கு 30 நிமிஷம் போதுமாம்...\nRajinikanth ரஜினி பெரியாரை அவமதிப்பவர் என்றால் ஏன் 'அந்த' காரியத...\nஓசி சொக்கால ஒய்யாரமா போஸ் கொடுத்த கவின்...\nரஜினியின் நெற்றிக்கண் ரீமேக்கில் தனுஷ், கீர்த்தி சுரேஷ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-march-14-2019/", "date_download": "2020-02-29T00:58:05Z", "digest": "sha1:KU5NBFGMLLD56FH5FKXMG2AHG63FKL5C", "length": 11895, "nlines": 119, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs March 14 2019 | PDF Download | We Shine Academy", "raw_content": "\nதஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் திருப்புவன பட்டுச் சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த உத்திரகாண்டா மாவட்டத்தில் விளையக்கூடிய சிர்சி சுப்பாரி (SIRSI SUPARI) என்ற பாக்கு (Arecnut) வகைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில் ஈரோட்டில் விளையக்கூடிய “ஈரோடு மஞ்சளு”க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஅயோத்தி ராம ஜென்ம பூமி பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி “இப்ராகிம் கலிபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.\n2) ஸ்ரீ ராம் பஞ்ச்\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் வணிக வாய்ப��புகளை உருவாக்குவதற்கான, இண்டர்நெட் ஆப் திங்ஸ் (IoT – Internet of Things) இந்திய காங்கிரஸ் மாநாட்டின் 4வது பதிப்பு பெங்களுரில் நடைபெற்றது.\nநிலவின் பகல்பொழுது தோன்றும் பகுதியில் நீர் மூலக்கூறுகள் சுற்றி வருவதாக நாசாவின் நிலவு உலவுப்பணி விண்கலமான “LRO” – (Lunar Reconnaissance Orbiter) கண்டறிந்துள்ளது.\nநிலவில் கண்டறியப்பட்டுள்ள இந்த நீரானது எரிபொருள் தயாரிப்பதற்கு அல்லது சூரியக் கதிர்களிலிருந்து பாதுகாப்பதற்கு மனிதர்களால் பயன்படுத்த தகுதியுடையது.\nமகாராஷ்டிரா மாநிலத்தின் முதலாவது முதலமைச்சர் சவான் நினைவாக வழங்கப்படும் யஸ்வந்த் ராவ் சவான் தேசிய விருதானது, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇவர் பொருளாதார வளர்ச்சிக்கு அவர் அளித்த பங்களிப்பிற்காக 2018ம் ஆண்டிற்கான யஸ்வந் ராவ் சவான் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.\nரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் – சக்தி காந்த தாஸ்\n2019ம் ஆண்டு மார்ச் 11 அன்று இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை 112 நபர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் வழங்கினார்.\nஇவ்விருதுகளில், பத்ம ஸ்ரீ விருதானது முதன்முதலாக திருநங்கையான நர்த்தகி நடராஜ் (Nartaki Natraj) உள்பட 94 பேருக்கு வழங்கப்பட்டது.\nதேசிய புகைபிடித்தல் இல்லாத நாள் – மார்ச் 13, 2019 (National No Smoking Day)\nபுகைப்பிடிப்பதால் உடலில் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் “மார்ச் இரண்டாவது புதன்கிழமை” (2019ல் மார்ச் 13) புகைபிடித்தல் இல்லாத நாளாக அனுசரிக்கப்படுகிறது.\nஇத்தினமானது 1985 ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஉலக புகையிலை இல்லா நாள் (World No Tobacco Day) ஆண்டுதோறும் மே – 31 அன்று கடைபிடிக்கப்படுகிறது.\nதண்டியாத்திரை தொடங்கிய நாள் – மார்ச் 12\nஇந்தியர்கள் மீது விதித்த உப்புவரியை எதிர்த்து அறவழியில் காந்தியடிகள் தலைமையில் நடைபெற்ற போராட்டம் உப்பு சத்தியாகிரகம் அல்லது தண்டியாத்திரை ஆகும்.\nஇப்போராட்டமானது மார்ச் 12, 1930 முதல் ஏப்ரல் 6, 1930 வரை தடையை மீறி உப்பெடுக்கும் நடைபயணமாக தொடர்ந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81.html", "date_download": "2020-02-28T23:58:25Z", "digest": "sha1:KKID32Q2UKKTPYXFBB2246ABGSC6MAVP", "length": 43509, "nlines": 407, "source_domain": "www.chinabbier.com", "title": "China சோடியம் பல்ப் லெட் மாற்று China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விள��்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nசோடியம் பல்ப் லெட் மாற்று - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த சோடியம் பல்ப் லெட் மாற்று தயாரிப்புகள்)\nETL 30W ஹை பே பேன் லெட் மாற்றுப் பல்பு\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nதூசி-ஆதார வடிவமைப்புடன், E26 சோடியம் பல்ப் லெட் மாற்றாக கேரேஜ், கிடங்கில், பார்க் லாட்டுகள், ஹை பே, ஸ்ட்ரீட் லைட்டிங் ஆகியவற்றில் ஒரு தெளிவான லைட்டிங் மூலத்தை உருவாக்கவும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ETL- பட்டியலிடப்பட்ட எல்.ஈ. டி பொருட்களைத் தயாரிப்பதற்கு முன்னர், ஒவ்வொரு உயர் Bay Led Replacement Bulb...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப் பாதுகாக்கும். 3. தலைமையிலான பிந்தைய மேல் சாதனங்கள் 20W அதிக தீவிரம்...\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் யுஎஸ்ஏ...\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ரிப்ளேஸ்மென்ட் பல்புகள் கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-இன்ச் OD டெனான் & 3 இன்ச் கம்பத்திற்கு பொருந்தும். தவிர, கம்பத்தில் இந்த கார்டன் லைட் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும்....\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான முறையில்...\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான...\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான)...\nலெட் ஸ்பாட்லைட் 800 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 800w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இ��்த பெரிய ஸ்பாட்லைட் எல்.ஈ.டி 800...\nலெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு லெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 600w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் வெள்ள பகல் IP65...\nலெட் ஸ்பாட்லைட் 500 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 500w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் வெள்ள பகல் IP65...\nலெட் ஸ்பாட்லைட் 300 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 300w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 300w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய ஸ்பாட்லைட் எல்இடி 300 வ...\nவெளிப்புற சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் 10W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசூரிய துருவ விளக்குகள் வெளிப்புறம் தொலைநிலை பாதுகாப்பு விளக்கு தேவைகளுக்கு சிறந்த தீர்வாகும். வணிக சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள், தெருக்கள், சாலைவழி மற்றும் உயர் வழிமுறைக்கும் பயன்படுத்தப்படுகிறது. போர்ட்டபிள் சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் லித்தியம் பேட்டரிகளில் கட்டமைக்கப்பட்ட...\nIP65 20W 30W 50W லெட் ஃப்ளட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 50 வ் ஃப்ளட் லைட் 6000 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த Led 30w வெள்ள விளக்கு 100W ஆலசன் விளக்கை சமமாக மாற்றுவதற்கான சரியானவை. சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன் கூடிய இந்த லெட் 20 வ் ஃப்ளட் லைட் , மிகவும் நிலையானது மற்றும் நம்பகமானது, உங்களுக்கு தேவையான கோணம் என்ன என்பதை எளிதாக நிறுவலாம்....\nலெட் ஃப்ளட் லைட் 300 வ 600 வ 5 ஆண்டு உத்தரவாதம்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த லெட் ஃப்ளட் லைட் 600w இல் 78,000 லுமன்ஸ் எண்ணிக்கை உள்ளது. லெட் ஃப்ளட் லைட் 300w சமம் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த க்ரீ 90w வெள்ள ஒளியை வழிநடத்தியது IP65 மற்றும் நீர்...\nIP65 லெட் ஃப்ளட் லைட் 40W 60W 80W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் 80w லெட் வெள்ளம் 9600lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட் 60w 300W ஆலசன் விளக்கை சமமாக மாற்றுகிறது. சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் ஃப்ளட் லைட் 40w , உங்களுக்குத் தேவையான கோணத்தை எளிதாக நிறுவலாம். IP66 மதிப்பீட்டில், எங்கள் தலைமையிலான 250w...\nIP66 லெட் ஃப்ளட் லைட் 50W 65W 70W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் லைட் 50w Ip66 6000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். தலைமையிலான வெள்ளம் 65 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான பிலிப்ஸ் லெட் ஃப்ளட் லைட் 70w , உங்களுக்கு தேவையான கோணம் என்ன என்பதை எளிதாக நிறுவலாம். IP66 மதிப்பீட்டில், எங்கள்...\nஐபி 65 லெட் ஃப்ளட் லைட் 40W 50W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் Led Flood 50w 6000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட் 40 வாட் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் ஃப்ளட் லைட் 50w Ip65 , உங்களுக்கு தேவையான கோணம் என்ன என்பதை எளிதாக நிறுவலாம். IP66 மதிப்பீட்டில், எங்கள்...\n100W 120W 150W லெட் ஃப்ளட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் 150w 18000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். தலைமையிலான வெள்ளம் 100 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த Led 120w வெள்ள விளக்கு சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான கோணத்தை எளிதாக நிறுவலாம். IP66 மதிப்பீட்டில், எங்கள் தலைமையிலான...\nபகல்நேர லெட் மோஷன் ஃப்ளட் லைட்ஸ் 500 வ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Flood 500w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் மோஷன் ஃப்ளட் லைட்ஸ் ஹோம் டிப்போ பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வ���திகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் வெள்ள பகல் IP65 மற்றும்...\nலெட் கேரேஜ் ஃப்ளட் லைட் 500W சமமான 240 வி\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Flood Light 500w Equivalent 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் கேரேஜ் வெள்ள விளக்குகள் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் 240 வி வெள்ள...\nலெட் ஃப்ளட் லைட்ஸ் 75 வாட் 80 வாட் 4000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 80w ஃப்ளட் லைட் 9600lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட்ஸ் 75 வாட் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன் கூடிய இந்த லெட் ஃப்ளட் லைட் 4000 கே , மிகவும் நிலையானது மற்றும் நம்பகமானது, உங்களுக்கு தேவையான கோணம் என்ன என்பதை எளிதாக நிறுவலாம். ஐபி 66...\nலெட் வால் ஃப்ளட் லைட் டிம்மபிள் 60W 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் வால் ஃப்ளட் லைட் 7200lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் டிம்மபிள் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் ஃப்ளட் ஹோம் டிப்போ , உங்களுக்குத் தேவையான கோணத்தை எளிதாக நிறுவலாம். ஐபி 66 மதிப்பீட்டில், எங்கள்...\nலெட் டேலைட் ஃப்ளட் லைட்ஸ் 60W 65W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் டேலைட் ஃப்ளட் லைட்ஸ் 7200 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட்ஸ் 65 வாட் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன் கூடிய இந்த லெட் 65 வ் ஃப்ளட் லைட் , மிகவும் நிலையானது மற்றும் நம்பகமானது, உங்களுக்கு தேவையான கோணம் என்ன என்பதை எளிதாக நிறுவலாம். ஐபி...\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேட���் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\nசோடியம் பல்ப் லெட் மாற்று 100W மெட்டல் ஹாலைட் லெட் மாற்று குடியிருப்பு தெரு விளக்கு சோலார் பார்க் லைட்டிங் லெட் கார்ன் பல்ப் ஹோம் டிப்போ லெட் பல்ப் சோள விளக்கு பார்க்கிங் லாட் லைட் மாற்றீடு சோலார் பேனல் தெரு விளக்கு\nசோடியம் பல்ப் லெட் மாற்று 100W மெட்டல் ஹாலைட் லெட் மாற்று குடியிருப்பு தெரு விளக்கு சோலார் பார்க் லைட்டிங் லெட் கார்ன் பல்ப் ஹோம் டிப்போ லெட் பல்ப் சோள விளக்கு பார்க்கிங் லாட் லைட் மாற்றீடு சோலார் பேனல் தெரு விளக்கு\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/gsp.html", "date_download": "2020-02-29T00:44:23Z", "digest": "sha1:OP2RQTUXOKJGJGEBICT2VXE6EVJD3KZM", "length": 6437, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "இலங்கைக்கான சலுகை தொடரும்- ஐரோப்பிய ஒன்றியம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இலங்கைக்கான சலுகை தொடரும்- ஐரோப்பிய ஒன்றியம்\nஇலங்கைக்கான சலுகை தொடரும்- ஐரோப்பிய ஒன்றியம்\nயாழவன் January 19, 2020 இலங்கை\nஇலங்கைக்கு வழங்கப்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை தொடரும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.\nஎதிர்வரும் 2023ம் ஆண்டு வரை ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை கூறியுள்ளார்.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத��தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/162012-sp-9059577", "date_download": "2020-02-29T00:25:54Z", "digest": "sha1:AKCRI4BQ5BHHYSOZSRCLK4I44E5J5XCU", "length": 9117, "nlines": 206, "source_domain": "keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன்16_2012", "raw_content": "\n\"இந்துக்களே ஒன்று சேருங்கள்\" என்னும் மாய்மால வார்த்தை\nதிரு. சௌந்திர பாண்டிய நாடாருக்கு வாழ்த்து - என்றும் கண்டிராத காக்ஷி\nசுற்றுச்சூழல் மீட்டெடுப்பில் சமூகப் பங்களிப்பு\nபயங்கரவாத அமைப்புகளின் மூலம் மோதல் முடிவு\nஉங்கள் நூலகம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன்16_2012\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன்16_2012-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nடெசோ ஈழத் தமிழர்களின் அரண்; ஆபத்து அன்று எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nதடுப்பது மனித நேயமன்று எழுத்தாளர்: மறவன்புலவு சச்சிதானந்தன்\nகாருவகி வரலாற்றுப் புதினம் வெளியீடு எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/84923", "date_download": "2020-02-29T00:07:35Z", "digest": "sha1:Z2IY4FRTOZB25TAAWLL5OI64W2VRBI5K", "length": 6145, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "இரவல் ஒளியில்... | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2020\nகோவில்பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளியில், 2002ல், 9ம் வகுப்பு படித்த போது, குடும்பத்தில் வறுமை நிலவியது. வீட்டில் மின்சாரம் கிடையாது. பக்கத்து வீட்டு விளக்கு ஒளியில் தான் படிப்பேன்.\nஒரு நாள், வீட்டுப் பாடம் கொடுத்திருந்தார் வகுப்பு ஆசிரியர். நான் முறையாக முடித்திருந்தேன். முடிக்காதோர் வரிசையில் என் பக்கத்து வீட்டு தோழியும் இருந்தாள். அவளுக்கு அடி கிடைத்தது.\nஅவள் வசதியான குடும்பத்தை சேர்ந்தவள். அவள் வீட்டில் தினமும் மாலை, 6:00 மணிக்கு வெளி விளக்கை ஒளிர விடுவர். அந்த வெளிச்சத்தில் தான் படித்து வந்தேன்.\nமறு நாள், விளக்கை போட்டதும் ஓடி வந்து அணைத்தாள் என் தோழி.\nவிளக்கம் கேட்ட அவள் அம்மாவிடம், 'நம் வீட்டு வெளிச்சத்தில் படித்து, ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்குகிறாள்...' என்று, கோபத்தில் என்னை சுட்டிக்காட்டினாள்.\n'இது தான் பிரச்னையா...' என்றவர், 'நீயும் அவளுடன் சேர்ந்துப் படி...' என்று கண்டிப்புடன் அறிவுரைத்தார்.\nநட்புடன் சேர்ந்து படித்து, பரிசு, பாராட்டுகளை குவித்தோம்.\nஇப்போது, 31 வயதாகிறது; சிறப்பாக வாழ்கிறேன். அந்த நிகழ்வு, இன்றும் மனக்கண்ணில் இருந்து மறைய மறுக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mptrainingcatania.it/servizi/2018-09-26/kanakanikakapapatuma-payiraci.html", "date_download": "2020-02-29T00:15:49Z", "digest": "sha1:NW2EQ7VTFEIWKOQ6EZPJ35F6RTIWW7YH", "length": 12938, "nlines": 91, "source_domain": "mptrainingcatania.it", "title": "கண்காணிக்கப்படும் பயிற���சி", "raw_content": "\nஉடற்பயிற்சி சந்தை தொடர்ந்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்ப இருவரும் உருவாகி வருகிறது. திருப்திகரமான முடிவுகளை உத்தரவாதம் செய்யக்கூடிய சாதனங்களுடன் பிந்தையது எங்களுக்கு வந்துள்ளது. நாங்கள் பந்தை எடுத்தோம், உங்கள் உடற்பயிற்சிகளானது, உங்கள் பக்கத்திலிருக்கும் தனிப்பட்ட பயிற்சியாளருடன், இன்னும் ஏதாவது தேவை என்று முடிவு செய்தோம். வேகமாக எடை இழப்பு, தசை வெகுஜன அல்லது டன் கால்கள் மற்றும் பிட்டம்களை அதிகரிப்பது ஆகியவற்றுக்கு உத்திரவாதமளிக்கும் வகையில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கும், அவர்களுக்கும் மட்டுமே பிரத்யேகமாக, மேம்பட்ட சாதனம் , இது உங்கள் உடற்பயிற்சிகளையும் தொடர்ந்து கண்காணிக்கும். டிஜிட்டல் சாதனம் மூலம், உங்கள் தனிப்பட்ட பயிற்சியாளருடன் உடற்பயிற்சி செய்யும் போது நீங்கள் உங்கள் மணிக்கட்டில் அணியலாம், இதய துடிப்பு மற்றும் காலியின்போது கணிக்கப்படும் தருணங்களை தவிர்க்க முடியாத அளவுருக்கள் மதிப்பீடு செய்யலாம் . நாங்கள் முதன் முதலாக தேவையில்லாமலேயே நிற்கிறோம், முதல் சந்திப்பிலிருந்தே அன்றாட வாழ்வில் அணிய ஒரு எளிமையான தொடர்பை நாங்கள் ஒப்படைக்கிறோம். இந்த எளிய கருவி உற்சாகத்தை உண்டாக்குவதோடு, உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய இயக்கத்தை செயல்படுத்தவும் முடியும் இது ஒரு திட்டமாகும், அதில் நாங்கள் மிகவும் நம்புகிறோம், அதுவும் குறிப்பாக வேலை செய்கிறது இது ஒரு திட்டமாகும், அதில் நாங்கள் மிகவும் நம்புகிறோம், அதுவும் குறிப்பாக வேலை செய்கிறது ஒன்றாக வாராந்திர பயிற்சி போது நாம் மட்டும் உடல் செயல்பாடு நிறுத்த வேண்டாம் ஒன்றாக வாராந்திர பயிற்சி போது நாம் மட்டும் உடல் செயல்பாடு நிறுத்த வேண்டாம் மிதக்கும் வீரர் மூலம் நாங்கள் உங்கள் தினசரி இலக்கை அடைய உதவுவோம், மேலும் ஜிம்மில் பயிற்சிக்கு அப்பால் தூண்டுகிறோம். எடை இழக்கத் தொடங்கும் அளவுக்கு நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் மிதக்கும் வீரர் மூலம் நாங்கள் உங்கள் தினசரி இலக்கை அடைய உதவுவோம், மேலும் ஜிம்மில் பயிற்சிக்கு அப்பால் தூண்டுகிறோம். எடை இழக்கத் தொடங்கும் அளவுக்கு நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் பலர் கலோரிகளை எரிக்க 1 கிலோமீட்டரில் 2 படிகளை எடுத்துக்கொள்ள வேண்டும், வழக்கமாக ஒரு கி.மீ. 100 ஐ எரிக்க வேண்டும் என்றால், உங்கள் பாதையை எண்ணிப் பாருங்கள். இந்த வழிமுறையை நீங்கள் எரியும் எத்தனை கலோரிகளை நீங்கள் எரிக்க வேண்டும், எவ்வளவு எரிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும்.\nமிகவும் திருப்திகரமான முடிவுகளை எடுப்பதற்கு எங்கள் குழந்தைகள் பலர் எங்கள் MPCOUNTWALK ஐப் பயன்படுத்துகின்றனர். MPcountwalk உங்கள் தினசரி பயிற்சிகளை கண்காணிக்க உதவுகிறது மற்றும் நீங்கள் விரும்பும் முடிவுகளை அடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் . அதை உங்கள் மணிக்கட்டில் அணிந்து, அது பருமனான அல்ல மற்றும் நீங்கள் எடுக்கும் படிகளை எண்ணும். இந்த வழியில், எடை இழக்க எடுக்கும் எத்தனை கட்டங்களை நீங்கள் இன்னும் அறிந்துகொள்வீர்கள்:\n- நடைமுறை : இது காலையில் போடப்பட்டு, மாலையில் நீக்கப்பட்டது மற்றும் தினமும் செய்யப்படும் ஒவ்வொரு படிவத்தையும் நினைவில் கொள்கிறது. அது ஒரு உளவியல் நிலை அனைத்து மேலே வேலை, உடல் செயல்பாடு ஊக்குவிக்க மற்றும் அதிகரிக்க உதவி. - ஒரு நொடிப்பகுதி ஒரு உறுதியான குறிக்கோளை அமைக்க உதவுகிறது இது நிச்சயமாக தூண்டிவிடுகின்ற வாழ்க்கை மற்றும் அதைத் தோற்றுவிக்கும் விளைவுகளைச் சமாளிக்க ஒரு பயனுள்ள வழியாகும். ஒரு நாளின் போக்கில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நடவடிக்கைகளை நீங்கள் அடைய திட்டமிடலாம். மதிய உணவு இடைவேளையின் போது, ​​பல்வேறு நேரங்களில் சாதிக்கப்படலாம் அல்லது கடை ஜன்னல்களைக் காண்பிப்பதை நோக்கமாகக் கொள்ளலாம். - சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் ஒரு எளிமையான சூத்திரத்துடன் பின்னர் படிகளின் எண்ணிக்கை உட்கொள்ளப்படும் கலோரிகளைப் பெற முடியும். இந்த சூத்திரம் இதுதான்: கலோரிகள் = எடை (கி.கி.) x 0.0005 x படிகள்\nஎங்கள் மிஷன் எப்போதும் நம் கண்களுக்கு தெளிவாகத் தோன்றியது: நாங்கள் எப்போதும் # REALI #OBIETTIVI தேவை, அவர்களின் #BENESSERE வழிவகுக்கும் ஒரு உடல் வடிவம் தேடி, தங்களை தங்கள் சவால்களை அடித்தோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/nri-news/tamil-people-working-in-coronavirus-hit-wuhan-requests-indian-officials-to-take-them-home/articleshow/73629701.cms", "date_download": "2020-02-29T01:18:22Z", "digest": "sha1:KPQKDAXXEJ4UQDXLCKKKKU3LLFMXX72V", "length": 15094, "nlines": 168, "source_domain": "tamil.samayam.com", "title": "Coronavirus Tamil Nadu : கொரோனா வைரஸ்: சீனாவில் உள்ள தமிழர்கள் தாயகம் திரும்புவதில் சிக்கல் - tamil people working in coronavirus hit wuhan requests indian officials to take them home | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nகொரோனா வைரஸ்: சீனாவில் உள்ள தமிழர்கள் தாயகம் திரும்புவதில் சிக்கல்\nவுஹான் நகரில் சென்னை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நெல்லை, தஞ்சை என தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களும் வேலையில் உள்ளனர்.\nகொரோனா வைரஸ்: சீனாவில் உள்ள தமிழர்கள் தாயகம் திரும்புவதில் சிக்கல்\nசீனாவில் உள்ள தமிழர்கள் நாடு திரும்ப விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவெளியே எங்கும் செல்ல முடியாமல் ஒரே அறையில் அடைந்து கிடப்பதாகத் தெரிவிக்கின்றனர்.\nசீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத தடுப்பற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை காரணமாக அந்நாட்டில் உள்ள தமிழர்கள் தாயகம் திரும்பவுதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nசீனாவில் ஞாயிற்றுக்கிழமை வரை கொரோனா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 56ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் 1,975 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என அந்நாட்டு சுகாதாரக் குழு தகவல் அளிக்கிறது.\nஇந்த வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள ஹுபெய் மாகாணத்தில் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த மாகாணத்தில் வுஹான் நகரில் சென்னை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நெல்லை, தஞ்சை என தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களும் வேலையில் உள்ளனர்.\nகொரோனா வைரஸ் பரவுவதால் அந்நகரில் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தமிழர்கள் தாயகம் திரும்ப முடியாத நிலையில் இருக்கின்றனர். வெளியே எங்கும் செல்ல முடியாமல் ஒரே அறையில் அடைந்து கிடப்பதாகவும் உணவகங்கள் மூடப்பட்டுவிட்டதால் பட்டினியாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nசீனாவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 56ஆக உயர்வு\n“மருத்துவ பரிசோதனைகளை செய்து, கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதை உறுதி செய்து, சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என இந்திய தூதரக அதிகாரிகளிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறோம். அவர்களிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.” என வுஹான் நகரில் உள்ள ஒரு தமிழர் கூறுகிறார்.\nபிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழர்கள் நாடு திரும்ப விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சீனாவில் உள்ள தமிழர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.\nவுஹான் பல்கலைக்கழகத்தில் ம���ுத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவர்களும் இதேபோல தவித்துவருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபாம்புகளிலிருந்து பரவிய கொரோனா வைரஸ்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : என்.ஆர்.ஐ\nஅமெரிக்காவில் இந்திய இளைஞரைச் சுட்டுக்கொன்ற கொள்ளை கும்பல்\nஅமெரிக்க பெடரல் நீதிமன்ற தலைமை நீதிபதியான தமிழர்\nஜப்பான் கப்பலில் மேலும் இரு இந்தியருக்கு கொரோனா தொற்று\nஜப்பான் கப்பலில் மேலும் 4 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு\nஅமெரிக்காவில் ஐ.டி. வேலை: சம்பளத்தை வாரி வழங்கும் இந்திய நிறுவனங்கள்\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கும் வீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nரஜினியுடன் கூட்டணி: கமல் ஓப்பன் டாக், சோகத்தில் மூழ்கிய திமுக... இன்னும் பல முக்..\nஆளுநர் ஒப்புதல் எதற்கு: நளினி அடுத்த மனு\nதாய், மகள், பேத்தியை ஈவிரக்கமின்றி கொன்றவனுக்கு உச்சபட்ச தண்டனை\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகொரோனா வைரஸ்: சீனாவில் உள்ள தமிழர்கள் தாயகம் திரும்புவதில் சிக்க...\nநைஜீரியா அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 19 இந்தியர்கள் விட...\nஅமெரிக்கர்களுக்கு இலவச இந்தி வகுப்பு நடத்தும் இந்தியத் தூதரகம்...\nஇந்திய வம்சாவளி விஞ்ஞானியை கௌரவிக்கும் பாகிஸ்தான் பல்கலைக்கழகம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/ipl-2020-suresh-raina-and-ambati-rayudu-join-csk-training-session/articleshow/73576599.cms", "date_download": "2020-02-28T23:35:32Z", "digest": "sha1:SI456DLVLTOJBVMLN4SKO4CVOMFM43A3", "length": 13396, "nlines": 147, "source_domain": "tamil.samayam.com", "title": "Suresh Raina : CSK IPL 2020: ஐபிஎல் பயிற்சியை துவங்கிய சின்ன ‘தல’ ரெய்னா... பாகுபலி ‘3-டி’ ராயுடு! - ipl 2020: suresh raina and ambati rayudu join csk training session | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nCSK IPL 2020: ஐபிஎல் பயிற்சியை துவங்கிய சின்ன ‘தல’ ரெய்னா... பாகுபலி ‘3-டி’ ராயுடு\nசென்னை: இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு ஆகியோர் துவங்கியுள்ளனர்.\nCSK IPL 2020: ஐபிஎல் பயிற்சியை துவங்கிய சின்ன ‘தல’ ரெய்னா... பாகுபலி ‘3-டி’ ராய...\nஇந்தாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியில் இணைந்துள்ளனர். கடந்த மே 12, 2019க்கு பின் ரெய்னா இதுவரை எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.\nஇந்நிலையில் சுரேஷ் ரெய்னாவை இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்தது. அதே போல உலகக்கோப்பை அணியில் சேர்க்கப்படாத அம்பதி ராயுடுவையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்தது. உலகக்கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்படாத விரத்தியில் ராயுடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் அதன் பின் முடிவை மாற்றிக்கொண்டு ஹைதராபாத் அணிக்காக தற்போது விளையாடி வருகிறார்.\nமுன்னதாக இந்தாண்டில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும் என உறுதியான நிலையில், அடுத்தாண்டு மெகா ஏலத்திலும் சென்னை அணி தோனியை தக்க வைக்க முயற்சிக்கும் என சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் கொல்கத்தா அணி விடுவித்த சுழற்பந்து வீச்சாளர் ப்யூஸ் சாவ்லாவை ரூ. 6.75 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. இதேபோல இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரனை ரூ. 5.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nஇதே நாள் அன்று... சச்சின் அடித்த 200... வரலாற்று நாயகனின் வரலாற்றுச் சாதனை\nநியூசிலாந்து அணிக்கு நூறாவது வெற்றி: இந்திய அணிக்கு பலத்த அடி\nஐபிஎல் சரவெடிக்குத் தயாராகும் தல தோனி\nபலமாகும் பந்துவீச்சுக் கூட்டணி... என்ன செய்யப் போகிறது இந்திய அணி\nஅஸ்வினை மாத்துனா வண்டி ஸ்டார்ட் ஆயிடுமா\nமேலும் செய்திகள்:சென்னை சூப்பர் கிங்ஸ்|சுரேஷ் ரெய்னா|ஐபிஎல்|அம்பதி ராயுடு|Suresh Raina|ipl 2020|CSK|Chennai Super Kings|Ambati Rayudu\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கும் வீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nஇரண்டாவது டெஸ்ட்: கோலி இதை செய்தால் வெற்றி நிச்சயம்\nஇந்தியாவுக்கு மேலும் நெருக்கடி: இஷாந்த் ஷர்மா வெளியேற்றம்\nமகளிர் உலகக் கோப்பை: மீண்டும் ஒரு சதம்... தென்னாப்பிரிக்கா அசத்தல்\nஆஸ்திரேலியாவிடம் சரண்டர் ஆன வங்கதேசம்\nடென்னிஸ் உலகின் முடிசூடா ராணி மரிய ஷரபோவா 32 வயதில் ஓய்வு...\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nCSK IPL 2020: ஐபிஎல் பயிற்சியை துவங்கிய சின்ன ‘தல’ ரெய்னா... பாக...\nNZ vs IND 1st T20: கரைசேர்த்த ஸ்ரேயாஸ்... இந்தியா அணி மிரட்டல் வ...\nநியூசியை அடிச்சுத்தூக்குமா இந்திய அணி: ஆக்லாந்தில் இன்று முதல் ம...\nசிஸ்டம் சரியில்ல கம்ப்ளைண்ட் பண்ண கோலி... ஒழுங்கா விளையாடு தம்பி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/jan/10/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3327995.html", "date_download": "2020-02-29T00:23:17Z", "digest": "sha1:BLYWXB62AJKSM5MA6MBK2FQCWOSIOSPU", "length": 9423, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குற்றாலம் மகளிா் கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி\nகுற்றாலம் மகளிா் கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கு\nBy DIN | Published on : 10th January 2020 06:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுற்றாலம் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகிறாா் அரசு வழக்குரைஞா் காா்த்திக் குமாா்.\nகுற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் கல்லூரியின் வேலைவாய்ப்பு வழிகாட்டி மையம், குற்றாலம் ரோட்டரி சங்கம் ஆகியவை சாா்பில் ‘வேலைவாய்ப்புத் திறன்களை வளா்த்துக் கொள்ளுதல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது .\nகல்லூரி முதல்வா் ஆா். கீதா தலைமை வகித்தாா். குற்றாலம் ரோட்டரி சங்க நிா்வாகிகள் ஐ.ஏ.சிதம்பரம், முருகன், சந்திரன், சங்கரன், சைரஸ், லிங்கராஜ், டாக்டா் மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nஅரசு வழக்குரைஞா் காா்த்திக் குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். விலங்கியல் துறை உதவிப் பேராசிரியா் பாரதி, திருநெல்வேலியைச் சோ்ந்த மனோவா ராஜா ஆகியோா் பேசினா். வேலைவாய்ப்பு வழிகாட்டி மைய ஒருங்கிணைப்பாளா் அனுஜா வரவேற்றாா். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் சங்கரகோமதி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பாரதி, கோமதி ஹரிஹரலட்சுமி ஆகியோா் செய்திருந்தனா். இக்கருத்தரங்கு புதன், வியாழன் ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது.\nகுற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரி வேலைவாய்ப்பு வழிகாட்டி மையம் சாா்பில் மற்றொரு வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ‘மாணவிகளின் கனவு மெய்ப்பட வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கீதா தலைமை வகித்தாா்.\nசெங்கோட்டை ரோட்டரி கிளப் தலைவா் ராமகிருஷ்ணன், செயலா் செய்யது சுலைமான், பொருளாளா் பால்ராஜ், தாவரவியல் துறை உதவிப் பேராசிரியா் பரணி, விங் கமாண்டா் ராஜா ஆகியோா் பேசினா். ஏற்பாடுகளை பாண்டிதேவி, பரணி கிருஷ்ணவேணி ஆகியோா் செ��்திருந்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/sathyaraj-person", "date_download": "2020-02-29T01:16:00Z", "digest": "sha1:R45456LA44OXZENPJI4MLURACR3MGPNH", "length": 4953, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "sathyaraj", "raw_content": "\n``ஆரோக்கியமான உணவு... எந்த மதமாக இருந்தால் என்ன'' - `அட்சய பாத்ரா’ திவ்யா சத்யராஜ்\nசந்தானம் மட்டுமில்ல... ரஜினி, கமல், விஜயகாந்த் முதல் பரத் வரை இந்த லிஸ்ட்ல இருக்காங்க\n`ப.பாண்டி' முதல் `கே.டி' வரை... நரை கூடிய வாழ்க்கையின் காதலைச் சொன்ன படங்கள்\n``மொத்தம் 13 கடி... ஆனா முதல் கடி இருக்கே..\nஅக்காள் மகள் திருமணம்; பிரபலங்களுடன் செல்ஃபி - `பறை’ இசைத்துக் கலக்கிய பேரறிவாளன்\n“ஆக்‌ஷன், காமெடி எல்லாமே எக்ஸ்ட்ரா\n`அந்த நல்ல செய்திக்காக நானும் காத்திருக்கிறேன்’ - சுர்ஜித் மீட்புப் பணிகள் குறித்து சத்யராஜ்\n- சிபி-சத்யராஜ் மிரட்டப்போகும் த்ரில்லர் படம்\nதிருக்குறள் மாநாடு: பெரியாருக்குப் பிடித்த குறளும்... வைகோ பின்பற்றாத குறளும்\n`சமூக நீதிக்காகக் குரல்கொடுத்ததைப் பெருமையாக நினைக்கிறேன்’ -சூர்யாவுக்கு சத்யராஜின் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://simulationpadaippugal.blogspot.com/2011_07_14_archive.html", "date_download": "2020-02-29T00:11:27Z", "digest": "sha1:EYEHXLH7CINV6RGSF743FKFU7YRNLA4I", "length": 35381, "nlines": 851, "source_domain": "simulationpadaippugal.blogspot.com", "title": "07/14/11 ~ Simulation Padaippugal", "raw_content": "\nஇராகங்கள் கண்டு பிடிப்பது எப்படி\nபாமரனுக்கும் இசை சென்று சேர வேண்டுமா\nலகர, ளகர, ழகர வேறுபாடுகள்\nதமிழ்த் திரையிசையில் தசவித கமகங்கள்\nஇந்திய இசை மற்றும் நடனம் - குறுக்கெழுத்துப் புதிர்\n\"சமுத்ரா\" ஜூன் மாத இதழில் வெளியான இந்திய இசை மற்றும் நடனம்\" குறித்தான எனது குறுக்கெழுத்துப் புதிர்.\nகாங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ஜயந்தி நடராஜன் மத்திய அமைச்சாராகிவிட்டார். மிகவும் நல்ல விஷயம். இனிமேல் செய்தித் தொடர்பாளர் என்ற பெயரில் டி.வி.விவாதங்களில் கலந்து கொண்டு வழ,வழ,கொழ,கொழவென்று பேசி எரிச்சல் மூட்ட மாட்டார் என்று நம்புவோம்.\nபா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன், டிவி விவாதங்களில், கலந்து கொண்டு, காரசாரமாகவும், அதே நேரத்தில் கண்ணியமாகவும் விவாதம் செய்பவர். தமிழகத்தைச் சார்ந்த நிர்மலா சீத்தாராமனின் கணவர், ஆந்திராவைச் சார்ந்தவர். தற்போதைய பரபரப்பான டில்லி அரசியல் சூழ்நிலையில், நிர்மலா ஐந்து நாட்கள் விடுமுறையில் ஆந்திரா சென்றுள்ளார். இந்த சமயத்தில் ஏன் இந்த திடீர் ஆந்திர பயணம்' என்றால், \"அவசர வேலை' என்கிறார். அந்த அவசர வேலை, ஆவக்காய் ஊறுகாய் போடுவது தான்.\nமாங்காய் சீசனில் வீட்டிலுள்ள பெண்கள் அனைவரும் சேர்ந்து, ஆவக்காய் ஊறுகாய் போடுவது வழக்கமாம். அவர்களுடைய சொந்தக்காரர்கள் எத்தனை பேர் இருக்கின்றனரோ, அவர்கள் அனைவருக்கும் சேர்த்து, ஊறுகாய் போடுவது வழக்கம். எனவே, வீட்டு பெண்கள் எங்கு இருந்தாலும், என்ன வேலையில் இருந்தாலும், அனைத்தையும் விட்டு விட்டு, மாங்காய் சீசனில் சொந்த ஊருக்கு வந்து விடுகின்றனர். சுத்த பத்தமான நிலையில் ஆவக்காய் ஊறுகாய் போடுகின்றனர். இதில், நிர்மலா சீத்தாராமனும் சேர்ந்து கொள்கிறார்.\nஒவ்வொரு முறையும் ஒரு ரயில் விபத்துக்கள் நேரும்போதும் முன்னாள் பிரதமரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான லால் பஹதூர் ஸாஸ்திரி அவர்கலின் பெயரை யாரும் குறிப்பிட மறந்ததில்லை. 1956ல் முஜாபூரில் நடந்த விபத்தில் 112 பேர் உயிரிழந்த்த போது ராஜினாமா செய்கின்றார். பிரதமர் நேரு அவரது ராஜினாமவை ஒப்புக் கொள்ள மறுக்கின்றார். ஆனால் 3 மாதங்கள் கழித்து அரியலூரில் நடந்த விபத்தில் 144 பேர் இறக்க, விபத்துக்குத் தார்மிகப் பொறுப்பேற்று மீண்டும் ராஜினாமா செய்ய, இம்முறை பிரதமர் ஏற்றுக் கொள்கின்றார். லால் பஹதூர் ஸாஸ்திரியின் இந்த அரிய செயலை எல்லோரும் வியந்தோதும்போது, எனக்குள் தோன்றும் எண்ணமேன்னவேன்றால், \"இந்த ராஜினாமாவால் யாருக்கு என்ன லாபம் தனது ஒரு தவறான உத்தரவால் பெரும் இழப்பு ஏற்பட்டிரூந்தால் ராஜினாமா செய்வது நியாயம். ���ிபத்துக்குத் தான் நேரடி காரணமாக இல்லாத போது ராஜினாமா செய்வது என்ன நியாயம் தனது ஒரு தவறான உத்தரவால் பெரும் இழப்பு ஏற்பட்டிரூந்தால் ராஜினாமா செய்வது நியாயம். விபத்துக்குத் தான் நேரடி காரணமாக இல்லாத போது ராஜினாமா செய்வது என்ன நியாயம் அதுவும் ஒரு குழப்பமான, பிரச்னையான சூழ்நிலையில் \"என்னை விட்டுவிடுங்கள். நான் போகிறேன்\" என்று சொல்வது சரியா அதுவும் ஒரு குழப்பமான, பிரச்னையான சூழ்நிலையில் \"என்னை விட்டுவிடுங்கள். நான் போகிறேன்\" என்று சொல்வது சரியா இந்தச் சூழ்நிலையில் புதிதாகப் பொறுப்பேற்கின்றவரின் நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டாமா இந்தச் சூழ்நிலையில் புதிதாகப் பொறுப்பேற்கின்றவரின் நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டாமா ஸாஸ்திரியின் செயல் சரியாவேன்று பின்னூட்டத்தில் கூறுங்கள்.\nபோன வாரம் நாரதகான சபாவில் \"அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை\"யின் சார்பில் இயக்குநர் மௌளிக்குப் பாராட்டு விழா நடந்தது. இந்த 2 மணி நேர விழாவில் பாக்கியம் ராமசாமி, கிரேசி மோகன், கு.ஞானசம்பந்தன், டி.வி.வரதராஜன் ஆகியோர் பேச்சுக்களைக் கேட்டு சிரித்து, சிரித்து வயிறு வலித்தது என்றால் அது பொய்யில்லை.\nமௌளி சிறுவனாக இருந்த்த போது அவரது மாமா, பொருட்காட்சிக்குக் கூட்டிச் சென்றாராம். மாமா, ஒரு கையில் சிறுவன் மௌளியையும், மற்றொரு கையில் தனது பெண் மஹாலட்சுமியையும் பிடித்துக் கொண்டு செல்கின்றார். இருவருக்கும் பலூன் வாங்கிக் கொடுக்கின்றார். மஹாலட்சுமி, மௌளியைவிட ஓரிரு வயது சிறியவளாக இருப்பதால், சிறுவன் மௌளியே இரண்டு பலூன்களையும் பிடித்தபடி நடந்து வருகின்றான், இந்தச் சமயத்தில் அவன் கையில் இருந்த ஒரு பலூன் கை தவறிப் பறந்து செல்ல, மௌளி கூறுகின்றான்.\n\"மாமா, மாமா, மஹாலட்சுமியோட பலூன் பறந்து போச்சு...\nஇந்தியாவின் தேசியப் பறவையான மயிலினை யாரும் கொல்லக் கூடது எனகிறது சட்டம். ஆனால் இந்த மயில்களால் பெருத்த பயிர் சேதம் ஏற்படுவதால், கோபிச்செட்டிபாளையம் போன்ற பகுதிகளில் விஷம் வைத்துச் சாகடிக்கப்படுகின்றனவாம். மயில்கள் விவசாயிகளால் இவ்வாறு விஷம் வைத்துச் சாகடிக்கப்படுவது சகஜம்தான் என்றும், தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டதாலேயே விஷயம் பெரிதுபடுத்தப்படுவதாகவுல கூறப்படிகின்றது. பயிர் சேதத்தைத் தவிர மயில்���ளின் இனப்பெருக்கத்தால், பாம்புகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டதாம். பாம்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், எலிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதாம். மயில்களுடன் சேர்ந்து கொண்டு, எலிகளும் வேறு பயிரகளுக்குப் பெருத்த சேதம் விளைவிக்கிறதாம். சென்னை போன்ற நகரங்களில் சிட்டுக் குருவிகளையே காண முடிவதில்லை என்று எல்லா ஊடகங்களிலும் கூறப்படுகின்றது. ஆனால், குயிலினங்கள் அதிகமாகி விட்டதோவென்று எண்ணுகின்றேன். யாராவது கவனித்தீர்களா காலை 4 மணிக்கே குயில்கள் கூவி எழுப்பிவிடுவது போதாதென்று நடுப்பகலில் கூட இவை கத்திக் கொண்டிருக்கின்றன. என்ன காரணமென்று தெரியவில்லை.\n2010 அக்டோபர் மாதம் இங்கிலாந்திலுள்ள Cambridge University Pressக்கு 35,174 புத்தகங்களுக்காக £1.275 மில்லியன் பெருமானமுள்ள ஆர்டர் கிடைத்துள்ளது. இந்த நிறுவந்த்தின் வரலாற்றிலேயே இதுதான் பெரிய ஆர்டராம். இன்வாய்ஸ் மட்டுமே 2,794 பக்கங்கள் உள்ளது. இந்த ஆர்டர் கொடுத்தது கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூல் நிலையமாகும்.\nஎன் பெயர் விஸ்மயா - 1 - (குறு நாவல்)\nஎன் பெயர் விஸ்மயா ( சி.சுந்தரராமன்) \" விசூ.. சீக்கிரம் ட்ரெஸ் பண்ணிண்டு வாடா.. கோயிலுக்கு வெயிலுக்கு முன்னாடி போயிட்டு வந்துரலாம...\nஇராகங்களை இனங் கண்டுகொள்ளுதல் எப்படி\nஇராகங்களை இனங் கண்டுகொள்ளுதல் எப்படி (How to identify Ragas) என்ற தலைப்பிலே சென்ற சனியன்று (16.12.2006) ஒரு பயிற்சிப் பட்டறை, மயிலை ராகசு...\nஎன அம்மாவின் மாமாக்களில் தண்டபாணி மாமாவும் ஒருவர். வெத்திலை வாசம் அடிக்கும் காவிப்பற்கள். சொட்டைத்தலை. மேல்சட்டை இல்லா வெற்று மார்பு. வேட்டி...\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா நம்மில் பலருக்கும், நினைவில் இருக்கும் பல திரைப்படப் பாடல்களையும் கூர்ந்து கவனித்தால், அவை பெர...\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்\nஇந்தியாவிற்கு மட்டும் உரித்தானதல்லாமல், ஜப்பான், சீனா போன்ற கீழை நாடுகளிலும், ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் 'மோகனம்' எனப்புடும்...\nகொலு வைத்தல் இப்போது கொலுப்படி அமைக்க வேண்டிய தருணம். உங்களிடமுள்ள மரப் பெஞ்சுகளையோ, பலகைகளையோ வைத்து கொலுப்படிகள் அமைக்கலாம். அல்லது ஸ்லாட...\nமாசில் வீணையும் மாலை மதியமும்....\nமாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள ��ேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே. இறைவனாகிய எந...\nகண்டு கொள்ளுவோம் கழகங்களை (நெல்லை ஜெபமணி) - திராவிட மாயை ஒரு பார்வை (சுப்பு) - நூல் விமர்சனம்\n\"கண்டு கொள்ளுவோம் கழகங்களை\" மற்றும் \" திராவிட மாயை - ஒரு பார்வை\" இந்த இரண்டு புத்தகாங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் வெ...\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி கல்யாணி, திரைப்படத் இசையமைப்பாளர்களுக்கு ஒரு விருப்பமான (Favourite) இராகமாகும். குறிப்பாக ...\nவனவாசம் - கண்ணதாசன் - நூல் விமர்சனம்\n\"எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இது நூலல்ல; எப்படி வாழக் கூடாது என்பதற்கு இதுவே வழிகாட்டி\" என்ற முன்னுரையுடன் துவங்குகின்றது கண்ணதா...\nஎம் தமிழர் செய்த படம்\nதிராவிட மாயை ஒரு பார்வை\nபல நேரங்களில் பல மனிதர்கள்\nபாப்கார்ன் கனவுகள் - ம.வே.சிவக்குமார் - நூல் விமர்சனம்\nமகாத்மா காந்தியும் கறி முயல்களும்\nவாய்மையே சில சமயம் வெல்லும்\nஇந்திய இசை மற்றும் நடனம் - குறுக்கெழுத்துப் புதிர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2013/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-tamileelam-eela-poraddam8/", "date_download": "2020-02-28T23:34:31Z", "digest": "sha1:QES64KZJDWZ67JDSGWNZUMSJDPSDW2HQ", "length": 24558, "nlines": 124, "source_domain": "varudal.com", "title": "ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது – ஏன்? எதனால்? எதற்காக? – பாகம் 8 | வருடல்", "raw_content": "\nஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது – ஏன் எதனால்\nJune 13, 2013 by தமிழ்மாறன் in செய்திகள், தாயகம்\nஇந்திய இராணுவம் ஈழமண்ணில் நிலைகொண்ட போது தான் விடுதலைப்புலிகள் ஜரோப்பாவில் தமது கால்களை பரவலாக பதியவைத்தனர். ஜரோப்பிய நாடுகளில் புலிகள் நிறுவனமயமாகச் செயற்படத் தொடங்கியது இக்காலகட்டத்தில் தான்.\nஅப்போதைய பனிப்போர் அரசியலின் போட்டி காரணமாக இந்திய இராணுவம் ஈழத்தில் புரியும் அநீதியை உலகளவில் பரப்புரைப்படுத்த மேற்குலகம் தன் ஊடகக் கதவுகளை திறந்தது.\nஎதிர்ப்பரசியலின் காரணமாக திறக்கப்பட்ட இக்கதவுகளுக்கு புலிகள் தேவைப்பட்டனர். இப்பின்னணியில் தான் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் லண்டனில் இருந்து இயங்கவும், புலிகளின் தளபதி கேணல் கிட்டு பிரான்ஸ்சில் இருந்து இயங்கவும் முடிந்தது.\nமேற்கில் புலிகள் ���ாலூன்றியதும் தமக்கான ஒரு வலைப்பின்னலை உருவாக்கியதும் ஊடகத்தளத்தை உருவாக்க முடிந்ததும் ஈழத்தமிழர் போராட்டத்தில் ஒரு சாதகமான அடைவு தான் ஆனால் இதன் வெற்றி தோல்வி, கனிந்த இந்த சாதகத்தில் யார் யாரைப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதில் தான் தங்கி இருக்கின்றது.\nசந்தர்ப்பத்தைக் கையாள்வது தான் அரசியல் தந்திரோபாயம் ஆனால் எந்த தந்திரோபாயமும் மூலோபாயத்தை அடைவதற்கான மார்க்கமாக இருந்தாலேயன்றி அது அறிவுள்ள தந்திரோபாயம் ஆகாது.\nமேற்கின் கதவுகள் திறக்கப்பட்டது இந்தியாவிற்கு எதிராயேயன்றி புலிகளுக்கு ஆதரவாகவல்ல. இந்தியாவிற்கு எதிரான எதிர்ப்பு நிலை நீங்கிவிட்டால் கதவுகள் மீண்டும் மூடப்படும். எனவே திறக்கப்பட்ட கதவுகள் ஊடாகச் சென்று போராட்டத்திற்கான ஆதரவுத் தளத்தை உருவாக்கிக் கொண்டால் அது இராஜதந்திரம். இல்லையெனில், காலத்தால் கருவியாக்கப்பட்டு பின் கைவிடப்பட்ட நிலையாகிவிடும் இப்போராட்டம்.\nஇந்த அர்த்தத்தில் புலிகள் ஏற்படுத்திக் கொண்ட தளம் மேற்கில் புலம்பெயர் தமிழர்களிடையேயன்றி மேற்குலக சமூகத்துடன் அல்ல. ஐரோப்பிய அரசுகளின் ஆதரவையோ, உறவையோ கூட புலிகள் ஏற்படுத்தி இருக்கவில்லை. அதற்கான ஊடகச் செயற்பாடும் இருந்திருக்கவில்லை. குறைந்த பட்சம் அந்நாட்டு மக்களிடம் கூட செல்வாக்கு செலுத்த முனையவில்லை புலிகள்.\nஉள்நாட்டில் இந்திய இராணுவத்தின் நிலை கொள்ளலை சிங்கள பௌத்த மனங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தியா வரலாற்று எதிரி என்பதே அவர்களின் நிலைப்பாடு.\nஇச்சந்தர்ப்பத்தில் தான் ஜே.வி.பி [Janatha Vimukthi Peramuna – JVP] தன் இரண்டாவது புரட்சிக்கு தயாரானது. அதற்கு களம் அமைத்துக் கொடுத்தது இந்திய இராணுவத்தின் நிலை கொள்ளலே. இந்திய எதிர்ப்புக் முழக்கத்தைக் கைப்பந்தத்தில் மூட்டிக் கொண்டு ஜே.வி.பி அதை சிங்கள மனங்களில் பற்ற வைத்தது. காட்டுத்தீயென பரவியது இந்திய எதிர்ப்பு ஜே.வி.பி அசுர வளர்ச்சி பெற்றது இத்தீயின் ஒளியில்.\nஇதன் மூலம் ஜே.வி.பி சாதிக்க விளைந்தது எதுவெனில் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஐக்கிய தேசியக்கட்சி [UNP] மீது மக்களுக்கு வெறுப்பேற்றி புரட்சியை சாத்தியமாக்கிக் கொள்வதே.\nஇத்தருணத்தில் தான் ஜ.தே.கட்சிக்குள் உட்கட்சி தலைமைத்துவ போட்டி நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆர் பிறேமதாசா நி��ைமைகளை சரியாக எடை போட்டார். ஜே.வி.பி இன் தீப்பந்தத்தைத்தானே கையெடுக்க முடிவு செய்தார். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ராஜீவ் – ஜே.ஆர் ஒப்பந்தம் என வியாக்கியானம் செய்தார்.\nமக்கள் மத்தியில் ஜே.வி.பி உருவாக்கிய ஜ.தே.க எதிர்ப்பை ஜே.ஆர் அடிபணிவு அரசியல் என விமர்சித்து தன் உட்பகையாளியை வென்றும் ஜ.தே.க வை காப்பாற்றியும் கொண்டார் பிறேமதாசா.\nஅத்துடன், இந்திய எதிர்ப்பலைக்கு தானே தலைமைத்துவம் கொடுக்க முன்வந்தார். தான் பதவிக்கு வந்தால் 24 மணி நேரத்தில் இந்திய இராணுவத்தை வெளியேற்றுவேன் என முழங்கினார். விளைவு, ஜே.வி.பி ஒரு கையில் பிடித்த இந்திய எதிர்ப்பு தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் மறுகையில் ஏந்திய அரிவாளால் ஜ.தே.க வை அறுக்கக் காத்திருந்தது. ஆனால் பிறேமதாசா ஜே.வி.பி விதைத்ததை தனது தலைமைத்துவ வெற்றியாக அறுவடை செய்தார்.\nஇந்த அறுவடைக்காக அவர் நாடியது விடுதலைப்புலிகளை. லண்டனில் இருந்த புலிகளின் ஆலோசகர் பாலசிங்கத்தை தொடர்பு கொண்டு ரகசிய உடன்பாடு கண்டார். புலிகளின் வெற்றிகரமான இராஜ தந்திரமாக இந்திய இராணுவத்தை வெளியேற்றிய பிறேமதாசா – புலிகள் ரகசிய உடன்பாடு கருதப்பட்டது.\nஉண்மையில் இந்திய இராணுவத்தை வெளியேற்ற ஒத்துழைப்பதாகச் சம்மதித்து பிறேமதாஸ பதவிக்கு வந்ததும் அதற்கு ஒத்துழைப்பதற்கு மாறாக இந்தியாவுடன் அனுசரித்து புலிகள் ஒரு ரகசிய ஒப்பந்தத்திற்கு போயிருந்தால் என்ன நடந்திருக்கும்\nதெற்கில் இந்திய எதிர்ப்பலைக்கு பிறேமதாசா கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் போயிருக்கும். விடுதலைப் புலிகளின் உதவியின்றி அவரால் இந்தியாவை உடனடியாக வெளியேற்ற முடிந்திருக்காது.\nஇந்நிலையில் ஜே.வி.பியின் கை ஓங்கியிருக்கும். தெற்கில் அரசியல் குழப்பங்கள் தலைதூக்கி இருக்கும். ஜே.வி.பி இந்திய இராணுவத்திற்கெதிரான வன்முறைகளில் ஈடுபடும். அதனை தடுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் பிறேமதாசா அரசாங்கம் திணறும். இந்திய எதிர்ப்புக் கொள்கையைக் கைவிட்டு அவரால் அரசியல் செயலாற்றவும் முடியாது போயிருக்கும்.\nஇச்சந்தர்ப்பத்தில் இந்தியாவிற்கு ஈழத்தில் நிலைகொள்ள புலிகளின் இன்றியமையாத ஆதரவின்றி வேறு ஆதாரம் இருந்திருக்காது. இரு தரப்பு எதிர்ப்புடன் இந்தியாவால் நிலைகொள்ள முடியாது.\nஇந்த இடத்தில் இந்தியாவுடன் ஒத்துழைப்பதற்கான புலிகளின் பேரச்சக்தி உச்சம் பெற்றிருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரையில் தன் இராஜீக தோல்வியை, அவமானத்தை தடுப்பதற்கு புலிகளுடன் பல விட்டுக்கொடுப்புக்களைச் செய்வதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை. இத்தகைய அடிப்படையில் இந்தியாவுடன் ஒரு இரகசிய ஒப்பந்தத்திற்கு போயிருந்தால் அத்தகைய இராஜதந்திரம் ஒப்பற்ற நல்விளைவுகளை போராட்டத்திற்கு ஏற்படுத்தியிருக்கும்.\nபுலிகள் இந்தியாவின் இன்றியமையா நண்பனாகவும், இலங்கை அரசு தீராப்பகையாளி ஆகவும் ஒரு அரசியல் யதார்த்தம் தோன்றியிருக்கும். வடக்கு கிழக்கையும் தமிழர்களையும் பாதுகாப்பது இந்தியாவின் பொறுப்பும், நலனுமாயிருக்கும். நடைமுறையில் சிங்களத்தரப்பு ஏற்படுத்திய பகையினால் ஈழத்தமிழரின் மாகாண அலகு இந்தியாவின் பாதுகாப்பில் தனி அலகாக செயற்பட நேர்ந்திருக்கும். நடைமுறையில் இதற்கு தனித்துவமான உரிமைகள் வந்து சேர்ந்திருக்கும் அதன் பாதுகாவலனாக தவிர்க்க முடியாமல் இந்திய இராணுவம் இயங்க நேர்ந்திருக்கும். இப்படி நேர்மறையான விளைவுகள் தொடர வாய்ப்பிருந்தது.\nஇதன் விளைவால் ஏலவே ஒப்பந்தத்தால் உருவாக்கப்பட்ட தாயகத்தில் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தி தனக்கான உரிமைகளை அறுவடை செய்வதை நோக்கி அரசியல் யதார்த்தத்தை நகர்த்தி இருக்க முடியும் போராட்டம் கணிசமான விளைவை அறுவடை செய்திருக்கும். இத்தகைய ஒரு நிகழ்ச்சி நிரல் புலிகளின் இராஜதந்திரம் ஆகலாம். ஆனால் நிகழ்ந்தது என்ன.\nஒடுக்குமுறை சிங்கள அடக்குமுறையாளர்களின் நிரந்தரப்பகையாளியை அவர்களின் தேவைக்காக வெளியேற்ற நாம் துணைபோனதன்றி வேறென்ன. இந்திய இராணுவத்தின் வருகையால் நெருக்கடிக்குள்ளான இலங்கை அரசியல், பின்னடைவுகளைக் கண்ட சிங்கள இராஜ தந்திரம் கேள்விக்குறியான இலங்கையின் இறைமை மீட்க எதிரிக்கே ஒத்துழைத்த தேயன்றி வேறென்ன.\nஅதுமட்டுமல்லாமல் இந்தியாவை தமிழர்களின் போராட்ட நிரந்தர எதிரியாக உருவாக்கத் தேவையான அடித்தளத்தையும் எம்மைக் கொண்டே உருவாக்கிக் கொண்டது சிங்களத் தலைமைத்துவம்.\nஇந்த இடத்தில் சிந்திக்கத் தூண்டுவது யார் யாரைக் கையாண்டனர் மேற்குலகம் புலிகளைக் கையாண்டதா இறுதி விளைவில் இருந்து வாசகர்களே இதன் வெளிச்சத்தைக் காண இயலும்.\nபோராட்டத்தின் அரசியல் கொள்கை���ானது கையில் கிடைத்த துரும்புச்சீட்டை ஜோக்கர் ஆக்கி விளையாடியது இந்த விளையாட்டின் வெற்றியை கடவுளாலும் தரமுடியாது.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1354944.html", "date_download": "2020-02-28T23:27:55Z", "digest": "sha1:4VA4JB22LMXLW23MLRG7G2T4ZX3ERNFJ", "length": 5589, "nlines": 59, "source_domain": "www.athirady.com", "title": "3 கோடி போலி ரேசன் கார்டுகள் கண்டுபிடிப்பு- ராம்விலாஸ் பஸ்வான் தகவல்..!!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\n3 கோடி போலி ரேசன் கார்டுகள் கண்டுபிடிப்பு- ராம்விலாஸ் பஸ்வான் தகவல்..\nமத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நிருபர்களிடம் கூறியதாவது:-\nரேசன் கார்டுகளுடன் ஆதார் எண் இணைப்பு நடவடிக்கையால் நாட்டில் 3 கோடி போலி ரேசன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதத்துக்குள் நாடு முழுவதும் ‘ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு’ திட்டம் நிறைவேற்றப்படும். இதுவரை ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்பட 16 மாநிலங்களில் 3 கட்டங்களாக இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தொலைதூர இடங்களில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் சில தடங்கல்கள் உள்ளது.\nஇந்த திட்டத்தில் 81 கோடி பயனாளிகள் உள்ளனர். தற்போது 610 லட்சம் டன் உணவு தானியங்கள் ரேசனில் வழங்கப்படுகிறது. மத்திய அரசு மானியமாக ஒரு லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குகிறது.\nகாதலிப்பதாக கூறி கற்பழித்த வாலிபரை கைது செய்ய வேண்டும் – இளம்பெண் புகார்..\nநாகர்கோவிலில் இளம்பெண்னை கற்பழித்த சிறுவன் கைது..\nவசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்தல்\nடெல்லியின் மவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் சென்று ஆய்வு..\nரோஹன பத்தகேவை மாலைத்தீவுக்கான தூதுவராக நியமிக்க அனுமதி\nஐ.தே.க. செயற்குழுக் கூட்டம் இணக்கமின்றி நிறைவு\nஇலங்கை அரசின் தீர்மானத்திற்கு பல அமைப்புக்கள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/84924", "date_download": "2020-02-29T01:24:34Z", "digest": "sha1:UXB6PEGEOE7ODNUSSBBMYK5WOMMYHR7B", "length": 5702, "nlines": 99, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "உயர்ந்த உள்ளம்! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2020\nவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார், நாச்சியார்பட்டி, நா.கி.நடுநிலைப் பள்ளியில், 1985ல், 8ம் வகுப்பு படித்த போது, வகுப்பாசிரியராக வெங்கிடசாமி இருந்தா���்.\nகிராமப்புற மாணவர்களிடம் பரிவும் அன்பும் மிக்கவர்.\nவிவசாய வேலைக்கு ஆள் பற்றாக்குறை ஏற்படும் போதெல்லாம், படிக்கும் சிறுவர்களை தோட்ட வேலைக்கு அனுப்பி விடுவர் பெற்றோர்.\nஅரையாண்டுத் தேர்வின் போது, என்னையும் தோட்ட வேலைக்கு அழைத்துச் சென்றனர்.\nஇதையறிந்த வகுப்பாசிரியர், சைக்கிளில் காடுமேடுகளை கடந்து, 3 கி.மீ., துாரத்தில் நான் வேலை செய்துகொண்டிருந்த தோட்டத்திற்கே வந்து விட்டார்.\nகல்வியின் அவசியத்தை பெற்றோரிடம் எடுத்துக் கூறி, என்னை அழைத்து வந்து, தேர்வு எழுத செய்தார். அந்த செயல், அவர் மீதான மதிப்பை உயர்த்தியது.\nஇப்போது என் வயது, 46; அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறேன். அந்த ஆசிரியர் மறைந்து விட்டாலும், என் நெஞ்சில் நிலைத்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-02-29T01:40:28Z", "digest": "sha1:UGKAIQ34RRBCWEMHENTVMKARIU2Y6XWK", "length": 9280, "nlines": 125, "source_domain": "seithichurul.com", "title": "அஞ்சலி, ராய்லஷ்மியின் இணைந்து கலக்கும் ஆனந்த பைரவி!", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nஅஞ்சலி, ராய்லஷ்மியின் இணைந்து கலக்கும் ஆனந்த பைரவி\nபல வெற்றி படங்களில் நடித்த அஞ்சலி தற்போது லீசா, நாடோடிகள் 2 போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இவர் கீதாஞ்சலி என்னும் தெலுங்கு படத்தில் டைட்டில் ரோலில் நடித்து நந்தி விருது பெற்றுள்ளார். இவர்...\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்7 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/02/2020)\nவங்கி கிளைகளில் உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர் இருந்தால் போதும்: நிர்மலா சீதாராமன்\nவீடியோ செய்திகள்23 hours ago\nவில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை\nவீடியோ செய்திகள்24 hours ago\n9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி\nவீடியோ செய்திகள்24 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவீடியோ செய்திகள்24 hours ago\nசரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nவீடியோ செய்திகள்24 hours ago\nமீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன\nவீடியோ செய்திகள்24 hours ago\nதிரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nவ��லை வாய்ப்பு4 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்6 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்7 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்23 hours ago\nவில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை\nவீடியோ செய்திகள்24 hours ago\n9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி\nவீடியோ செய்திகள்24 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவீடியோ செய்திகள்24 hours ago\nசரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nவீடியோ செய்திகள்24 hours ago\nமீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன\nவீடியோ செய்திகள்24 hours ago\nதிரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2020)\nவீடியோ செய்திகள்3 days ago\nரயிலில் தவறி விழுந்த இளைஞரை காப்பாற்றிய காவலர்…குவியும் பாராட்டு\nவீடியோ செய்திகள்3 days ago\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் – சி.என்.என் செய்தியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம்\nவீடியோ செய்திகள்3 days ago\nமார்ச் 2ம் தேதி களம் இறங்கும் தோனி: ஆரவாரத்திற்கு தயாராகும் சேப்பாக்கம்\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Kabil14", "date_download": "2020-02-29T02:03:08Z", "digest": "sha1:5ICIESTFPXE6VWHL27N6VJ6ZHYQAGAII", "length": 6414, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "Kabil14 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடிய��", "raw_content": "\nFor Kabil14 உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n10:50, 25 சனவரி 2020 வேறுபாடு வரலாறு +13‎ வல்லவாரி ஊராட்சி ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n10:48, 25 சனவரி 2020 வேறுபாடு வரலாறு -3‎ வல்லவாரி ஊராட்சி ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n10:46, 25 சனவரி 2020 வேறுபாடு வரலாறு +77‎ வல்லவாரி ஊராட்சி ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n10:39, 25 சனவரி 2020 வேறுபாடு வரலாறு +7‎ டி. டி. வி. தினகரன் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nKabil14: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/ganja_5.html", "date_download": "2020-02-29T00:45:12Z", "digest": "sha1:FOOVJY3KIJBJAWQUSGIRTSL6DNNSX6IG", "length": 6805, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "யாழில் கஞ்சாவுடன் பெண் கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழில் கஞ்சாவுடன் பெண் கைது\nயாழில் கஞ்சாவுடன் பெண் கைது\nயாழவன் February 05, 2020 யாழ்ப்பாணம்\nஇளவாலையில் 26 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநேற்று பிற்பகல் 3.30 மணியளவில் அரசு புலனாய்வு சேவை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் இளவாலை காவல் நிலையம் இந்த சோதனை நடவடிக்கைகளை நடத்தியது.\nஇந்த சோதனை நடவடிக்கைகளில் இளவாலையில் வசிக்கும் 31 வயதுடைய பெண் ஒருவர் 36 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபர் இன்று மல்லாகம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/international/saudi-arabia-prince-recalls-his-jet-flying-for-imran-khan-says-pakistan-magazine", "date_download": "2020-02-29T02:03:01Z", "digest": "sha1:DN2BKLAD3AQKFV5QLQ4AK727WTNCHAOK", "length": 7823, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "இம்ரான் கானுக்கு வழங்கிய தனது விமானத்தை சவுதி இளவரசர் பிடுங்கினாரா? | Saudi arabia Prince recalls his jet flying for Imran Khan, says Pakistan magazine", "raw_content": "\nஇம்ரான் கானுக்கு வழங்கிய தனது விமானத்தை சவுதி இளவரசர் பிடுங்கினாரா\nசவுதி இளவரசருடன் இம்ரான் கான்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கா��் உள்ளிட்ட அதிகாரிகள் கமர்ஸியல் விமானத்தில் தாய்நாடு திரும்பினர்.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு வழங்கிய தனி விமானத்தை, சவுதி இளவரசர் கட்டாயமாகத் திரும்பப் பெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் சவுதி சென்றிருந்தார். பின்னர், ஜெட்டாவிலிருந்து ஐ.நா-வின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, கமர்ஸியல் விமானத்தில் நியூயார்க் செல்லவிருந்த இம்ரான் கானுக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தன்னுடைய தனி விமானத்தை வழங்கினார்.\nசவுதி இளவரசருடன் இம்ரான் கான்\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, செப்டம்பர் 28-ம் தேதி நியூயார்க்கிலிருந்து இம்ரான் கான் உள்ளிட்ட பாகிஸ்தான் குழுவினர் இஸ்லாமபாத் திரும்பிக் கொண்டிருந்தனர். சவுதி இளவரசர் அளித்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இம்ரான் கானும், அவரது குழுவும் மீண்டும் நியூயார்க் திரும்பினர். பின்னர், கமர்ஸியல் விமானத்தின் மூலம் பாகிஸ்தான் சென்றனர்.\nஆனால், இம்ரான் கானிடம் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக அவருக்கு, தாம் வழங்கிய விமானத்தை, சவுதி இளவரசர் கட்டாயமாகத் திரும்பப் பெற்றதாக பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் 'the friday times 'என்ற வாரப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் இருந்தபோது இரானுக்கும் மற்ற வளைகுடா நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்னைகளுக்கு, தாம் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக இம்ரான் கான் அறிவித்தது, துருக்கி அதிபர் எர்டோகன், மலேசியப் பிரதமர் மகாதீர், இரான் அதிபரை இம்ரான் கான் சந்தித்துப் பேசியது, சவுதி இளவரசரை கோபப்படுத்தியதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, `சவுதி அரேபியாவும் பாகிஸ்தானும் சகோதரப் பாசம் கொண்ட நாடுகள். முற்றிலும் ஜோடிக்கப்பட்ட செய்தி' என்று பாகிஸ்தான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரசு தரப்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/isnt-the-kings-serial-bigpas-loslia-is-this-true/", "date_download": "2020-02-29T01:38:17Z", "digest": "sha1:RA25XJGSIZOA2AOVUHJ6NCTXOWELU7XJ", "length": 3583, "nlines": 55, "source_domain": "dinasuvadu.com", "title": "Isn't the king's serial Bigpas loslia? Is this true?", "raw_content": "\nராஜாராணி சீரியல்ல பிக்பாஸ் லொஸ்லியாவா\nஉலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்நிகழ்ச்சியில், அனைவரின் கனவு கன்னியாக வளம் வருபவர், இலங்கையை சேர்ந்த லொஸ்லியா தான். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், சரவணன் - மீனாட்சி சீரியலை என்பவர் இயக்கியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், அடுத்ததாக இவர் இயக்க போகும் ராஜாராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில், கண்டிப்பாக லொஸ்லியா இருப்பார் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்தியன் - 2 விபத்து : முன் ஜாமீன் கோரி மனு\nநாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் : நடிகர் பார்த்திபன்\nதமிழில் வாய்ப்பில்லை, ஆனால் கன்னடத்தில் அறிமுகமாகும் நடிகை சுரபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/contradiction24/", "date_download": "2020-02-29T00:38:00Z", "digest": "sha1:OCASQ4WUWZNPJCGYPM4XREZTTJQJVXZX", "length": 4057, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 24!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 24\nயோவானுடைய சுவிசேஷத்தைக்குறித்து இயேசு தம்முடைய சாட்சியைக் குறித்து என்ன சொன்னார்\na. நானே சாட்சி கூறுகிறேன் என்றால் என் சாட்சியம் உண்மையல்ல (என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது. யோவான் 5: 31)\nb. நான் என்னிடம் சாட்சி கொடுத்தாலும் என் சாட்சி உண்மையே (இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது; ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள். யோவான் 8:14)\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nஇயேசு தானாக முன் வந்து பலியானாரா\nஇயேசுவின் சிலுவைப்பலி- ஓர் ஆய்வு\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-29T00:36:37Z", "digest": "sha1:73NFDUUCJDWTV3LNKQGC6DG44QH7SBIH", "length": 7799, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "கால் கொள்ளுதல் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nTag Archives: கால் கொள்ளுதல்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on January 23, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 1.தலை மீது ஏற்றினார் வடபே ரிமயத்து வான்றகு சிறப்பிற் கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின், சினவேல் முன்பிற் செருவெங் கோலத்துக் கனக விசயர்தங் கதிர்முடி யேற்றிச் மழை தரும் சிறப்புப் பொருந்தியவள் கண்ணகி என்னும் பத்தினிக் கடவுள்.அவளுக்குச் சிலை செய்யத் தேவையான கல்லை,வடதிசையில் உள்ள பெரிய இமயத்தில் இருந்து சேரன் செங்குட்டுவன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged ஈண்டுநீர், உயிர்த்தொகை, ஒன்பதிற்று இரட்டி, கடிகை, கதிர்முடி, கனகன், கற்கால், கால் கொள்ளுதல், சிலப்பதிகாரம், செயிர், செயிர்த்தொழில், செய்தொழில், செரு, சேரன் செங்குட்டுவன், ஞாலம், தானை, தென்றமிழ், தொகை, நீர்ப்படைக் காதை, பகலெல்லை, மதி, மருங்கு, மறக்களம், மறம், யாண்டு, வஞ்சிக் காண்டம், வருபெருந்தானை, வான்தரும், விசயர், வெங்கோலம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on October 31, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகாட்சிக் காதை 10.கல்லை எங்கிருந்து எடுக்க வேண்டும் ஆங்கவர் ஒற்கா மரபிற் பொதியி லன்றியும், விற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்துக் கற்கால் கொள்ளினுங் கடவு ளாகும். கங்கைப்பேர் யாற்றினும் காவிரிப் புனலினும், தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்தெனப் தன் நாட்டிற்கு வந்த பத்தினிக் கடவுளை வழிபடும் முறைகளை அறிய சேரன் செங்குட்டுவன் தங்களைப் பார்த்தவுடன்,”அழியாத தன்மையுடைய … தொடர்ந்து வாசிக்க →\nTagged Kaatchi kathai, ஒற்கா மரபு, கற்கால், காட்சிக் காதை, கால் கொள்ளுதல், குன்றம், சிலப்பதிகாரம், தகவு, நீர்ப்படை, புனல், பேர், பொதி, முதுநீர், வஞ்சிக் காண்டம், வரூஉம், வியன், வியன்பேர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகா��� இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-12-27-18-36-53/", "date_download": "2020-02-29T01:04:20Z", "digest": "sha1:FUY52HIYLB6L6PKFJXIW34LON67SHXGG", "length": 8563, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "நாட்டின் மின் பற்றாக்குறை மேலும் அதிகரிக வாய்ப்பு |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nநாட்டின் மின் பற்றாக்குறை மேலும் அதிகரிக வாய்ப்பு\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவால், நாட்டின் மின் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது.\nநாட்டின் மொத்த மின் உற்பத்தியில் அனல் மின் திட்டங்களின் பங்களிப்பு 55 சதவீதமாக உள்ளது. அனல் மின் நிலையங்களில் நிலக்கரிதான்\nமுக்கிய எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி தேவைப்பாட்டைக் காட்டிலும் குறைவாக உள்ளது. எனவே, நிலக்கரியை அதிக அளவில் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் வெளிமதிப்பு 20 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதனால், இறக்குமதி செலவினம் அதிகரிக்கும்.\nரூபாய் மதிப்பு சரிவு, வெளிநாடுகளில் விலை உயர்வு ஆகியவற்றால், சென்ற சில மாதங்களில் நிலக்கரி இறக்குமதி செலவினம் 30-35 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, நிலக்கரி விலை மிகவும் உயர்ந்துள்ளதால், துறைமுகங்களுக்கு வந்து இறங்கியுள்ள நிலக்கரியை எடுத்துச் செல்ல மின் உற்பத்தி நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன.\nகடந்த நவம்பர் வரையிலான நான்கு மாத காலத்தில் துறைமுகங்களில் 1.10 கோடி டன் நிலக்கரி எடுத்துச் செல்லப்படாமல் முடங்கி கிடக்கிறது. இது, புதுடெல்லி உள்ளிட்ட ஐந்து நகரங்களுக்கான மின் தேவைப்பாட்டை ஈடுகட்ட போதுமானதாகும்.ஆக, மின் உற்பத்தி வளர்ச்சி பாதிக்���ும் நிலை ஏற்பட்டுள்ளது.\nகர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி வரை ஊழல்…\nதமிழக மின் திட்டங்களுக்கு ரூ.85,723 கோடி நிதி…\n2022க்குள் சூரிய ஒளீ மின்சக்தி உற்பத்தி 100 ஜிகா…\nபெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்தது ராஜஸ்தான் அரசு\nமொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.33.74 லட்சம் கோடி\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு ...\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம ...\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயகம் உங்களை மனத ...\nடிரம்ப்பை கட்டிபிடித்து வரவேற்ற மோடி\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoduvanam.com/tamil/9574/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95/print/", "date_download": "2020-02-28T23:34:08Z", "digest": "sha1:M3UXAIV2GKHRA47FKRRITOSJOKXASF7M", "length": 2379, "nlines": 20, "source_domain": "thoduvanam.com", "title": "தொடுவானம் » ஆதரவற்ற விதவை உதவித் தொகை வழங்க கேட்டல் » Print", "raw_content": "\nஆதரவற்ற விதவை உதவித் தொகை வழங்க கேட்டல்\nதுறை: அனைத்து துறைகள்,வட்டாட்சியர் (ச.பா.தி.) வாடிப்பட்டி\nபெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,\nநான் மேற்கண்ட கிராமத்தில் வசித்துவருகின்றேன். நான் கணவனை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றேன். ஆகவே எனக்கு ஆதரவற்ற விதவைக்கான உதவித்தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.\nComments Disabled To \"ஆதரவற்ற விதவை உதவித் தொகை வழங்க கேட்டல்\"\nமனுதாருக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் ஆதரவு உள்ளது. சொந்தமாக வீடு உள்ளது. எனவே மனு தள்ளுபடி.\nபதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2017/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2020-02-29T00:26:07Z", "digest": "sha1:FAFXF3PN5OAQOG5HIB7NV6B24YDV6LZW", "length": 11171, "nlines": 104, "source_domain": "varudal.com", "title": "இலங்கையில் மாணவர்களை தரம் பிரித்து அடையாளப்படுத்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம்: | வருடல்", "raw_content": "\nஇலங்கையில் மாணவர்களை தரம் பிரித்து அடையாளப்படுத்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம்:\nNovember 29, 2017 by தமிழ்மாறன் in செய்திகள்\nஅரசாங்க பாடசாலைகளுக்கு உள்வாங்ப்படும் அனைத்து மாணவர்களினதும் அடையாளத்தை உரிய முறையில் உறுதி செய்யவும் பரீட்சை நடவடிக்கையின் போது பரீட்சாத்திகளின் பரீட்சை நடவடிக்கைளை அதிகாரிகள் இலகுவாக அறிந்து கொள்வதற்கான நடைமுறையொன்று முன்மொழியப்பட்டுள்ளது.\nகல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பரீட்சை திணைக்களத்தின் நடவடிககைகளை மேலும் விரிவுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை முன்வைக்க புத்திஜீவிகளை கொண்ட குழுவொன்று நியமித்திருந்ததார்.\nஇந்த குழுவினால் இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு உள்வாங்கப்படும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் அடையாளத்தை உறுதி செய்யும் இலக்கமொன்றை (Unique Student Code) அறிமுகம் படுத்தவும் அதனுடன் கைவிரல்(Finger Print)அடையாளத்தின் மூலம் ஆள் அடையாளத்தை உறுதி செய்து அதனுடாக கியூ ஆர் QR குறியீடு ஒன்றை தயாரிப்பதற்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த இலக்கம் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்படும் முக்கிய வெட்டுப்புள்ளி பரீட்சைகளின் பயன்படுத்துவதற்கும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடாக முக்கிய வெட்டுப்புள்ளி பரீட்சைகளான தரம் 5 புலமைபரிசில் பரீட்சை கல்வி பொதுதராதர சாதாரணதர பரீட்சை கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை ஆகிய பரீட்சைகளின் போது மாணவர்களின் செயல்த்திறன் ஆற்றல்களை கண்காணிக்கவும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.\nஇதே போன்று பரீட்சை மோசடியை தடுக்கவும் இது பெரும் பயனுள்ளதாக அமையும்.இதற்கு மேலதிகமாக விடைமதிப்பீட்டு பரிசோதனையின் போதும் செயல்த்திறன் பரீட்சைக்கும் நவீன தொழிநுட்பத்துடனான ஓசிஆர் OCR இயந்திரத்தை (Optical Character Readers) கொள்வனவு செய்யவும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் செயல்த்திறன் விடைப்பத்திரத்தை மதிப்பீடு செய்வதற்கான காலம் குறைவடைவதுடன் விரைவாக பெறுபேறுகளை வெளியிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடமாகாணச��ை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/84925", "date_download": "2020-02-29T00:33:23Z", "digest": "sha1:MYHODWPU5NBDCHNF3LK3JKLC63P4P3ZW", "length": 6349, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "தியாக தீபம்! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2020\nவேலுார் மாவட்டம், சேர்ப���டி, அரசு நடுநிலைப்பள்ளியில், 6ம் வகுப்பு படித்தேன். என் தம்பிகள் இருவரும் அதே பள்ளியில் படித்தனர். காமராஜர், மதிய உணவு திட்டத்தை அமல் படுத்தியிருந்தார்.\nஅந்த உணவை, தம்பிகளுடன் சாப்பிடுவேன். தீவிர காங்கிரஸ் உறுப்பினரான என் தந்தை, இதை விரும்பவில்லை. எங்களிடம், 'ஒருவேளை கூட சாப்பிட வசதியில்லாத குழந்தைகள், பள்ளியில் மதிய உணவு உண்பது தான் தர்மம்...' என்று அறிவுரைத்து, தவிர்க்க சொன்னார்.\nஎன்ன சொல்லியும் நாங்கள் கேட்கவில்லை.\nஇதனால் வருந்திய தந்தை, என் வகுப்பு ஆசிரியர் பிரகாசத்திடம், நிலைமையை விளக்கி, 'என் பிள்ளைகளுக்கு, மதிய உணவு அளிக்க வேண்டாம்...' என்று வேண்டினார்.\n'தன் வயிறு நிறைந்தால் போதும் என்று நினைப்பவர் மத்தியில், அடுத்த குழந்தையின் வயிறு வாடக் கூடாது என்று எண்ணும் உங்கள் நல்ல மனம் ஆச்சரியப்படுத்துகிறது...' என்று கூறி சமாதானம் செய்தார் ஆசிரியர்.\nதந்தையின் நியாயமான கோரிக்கையும், நல்ல எண்ணத்தையும் என்னிடம் பக்குவமாக எடுத்துரைத்தார்.\nஅவரின் அறிவுரை, பசுமரத்தாணியாய் நெஞ்சில் பதிந்தது. பள்ளியில் வழங்கிய மதிய உணவை தவிர்த்தோம்.\nபெருந்தன்மையான என் தந்தையையும், அறிவுரைத்த ஆசிரியரையும் எண்ணும் போதெல்லாம் நெகிழ்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2020-02-29T00:08:23Z", "digest": "sha1:CA3SWWT23IWIGQPXI4MGSFCFBD3V3YWX", "length": 12869, "nlines": 181, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் லண்டன் இளைஞருடன் காதலை முறித்தது ஏன்?நடிகை சுருதிஹாசன் விளக்கம் - சமகளம்", "raw_content": "\nமொத்தமாகவே 1000 ரூபா அல்ல அடிப்படை சம்பளமாகவே 1000 ரூபா வழங்கப்பட வேண்டும் : திகா\nஐ. நா சபையில் இலங்கையின் அங்கத்துவத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு விக்னேஸ்வரன் வலியுறுத்து\nகொரானா தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இத்தாலியிலிருந்து வந்த இருவர் IDHஇல் அனுமதி\nஅரச சேவை என்பது மக்களுக்காக செய்கின்றதொரு சேவை -ஜனாதிபதி கோட்டாபய\nதனிவீட்டு திட்டத்துக்கு யாராவது ‘கமிசன்’ கேட்டால் தக்க பாடம் புகட்டுங்கள் – தொண்டமான்\nஇந்த வார அமைச்சரவை தீர்மானங்கள் (27-02-2020)\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கி��ைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்\nஅதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு : அமைச்சரவையில் யோசனை நிறைவேற்றம்\nதிரைப்படமாக மாறும் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதியின் நாவல்\nலண்டன் இளைஞருடன் காதலை முறித்தது ஏன்\nகமல்ஹாசனின் மூத்த மகளான சுருதிஹாசன் ‘லக்’ இந்தி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து ஒரு ரவுண்ட் வந்தார். பின்னர் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சலை காதலித்தார். அவரை சென்னைக்கு அழைத்து வந்து தந்தையிடமும், மும்பைக்கு சென்று தாய் சரிகாவிடமும் அறிமுகப்படுத்தினார். தற்காலிகமாக நடிப்பதையும் நிறுத்தி இருந்தார்.\nஇருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலை முறித்துக்கொண்டனர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்று சுருதிஹாசன் பதிவிட்டார். இதுபோல் மைக்கேலும் தனித்தனி பாதையில் பயணிக்க உள்ளோம் என்று பதிவிட்டார்.\nகாதல் முறிவுக்கான காரணம் குறித்து சுருதிஹாசன் வெளிப்படையாக பேசவில்லை. இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சுருதிஹாசனிடம் காதல் முறிவு குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-\n“காதலுக்கு இதுதான் விதி என்று எதுவும் இல்லை. நல்லவர்கள் சில நேரங்களில் நன்றாகத்தான் நடந்து கொள்கிறார்கள். அதே மனிதர்கள் சில நேரங்களில் தவறானவர்களாகவும் இருக்கின்றனர். காதல் முறிவினால் எனக்கு எந்த வேதனையும் இல்லை. ஒட்டுமொத்தமாக இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.\nஇந்த காதல் மூலமாக நிறைய கற்றுக்கொண்டேன். அதை ஒரு கற்க கூடிய அனுபவமாக எடுத்துக்கொண்டேன். அடுத்து ஒரு சிறந்த காதலுக்காக காத்து இருக்கிறேன். அது கிடைக் கும்போது மகிழ்ச்சியாக அறிவிப்பேன்.”இவ்வாறு சுருதிஹாசன் தெரிவித்தார்.(15)\nPrevious Postஅவரை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன் - தமன்னா Next Postநான் எனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்குவதற்கு இரண்டு தலைப்பாம்பு அல்ல- குமார வெல்கம\n‘மீ டூ’வால் பட வாய்ப்புகளை இழந்தேன் -நடிகை சுருதி ஹரிகரன்\nபடப்பிடிப்பில் கிராமத்து மக்களை அழவைத்த வைரமுத்து\nவ��ிவேலுடன் தன்னை ஒப்பிட்ட மீம்சை ரசித்த நடிகை ராஷ்மிகா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/503339/amp?utm=stickyrelated", "date_download": "2020-02-29T01:18:31Z", "digest": "sha1:GDP747S47NTBV55NU4IZ35RTL47CTHQQ", "length": 10752, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "A gas storm created in the Arabian Sea .... crosses the coast of Gujarat at midnight today | அரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல்.... இன்று நள்ளிரவு குஜராத்தில் கரையை கடக்கிறது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல்.... இன்று நள்ளிரவு குஜராத்தில் கரையை கடக்கிறது\nடெல்லி: அரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல் வலு இழந்த நிலையில் இன்று நள்ளிரவு குஜராத்தில் கரையை கடக்கும் என கூறப்படுகிறது. அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது. இதற்கு ‘வாயு’ என பெயரிடப்பட்டது. அரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல் முதலில் குஜராத்தை நோக்கி நகர்ந்தது. கடந்த 13-ந் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அந்த புயல் திசைமாறி கடலோர பகுதியையொட்டி மேற்கு நோக்கி நகர்ந்தது. பின்னர் வாயு புயல் திசைமாறிச் சென்று மீண்டும் குஜராத்தை நோக்கி நகர்கிறது. எனினும் புயல் வலு இழந்து தாழ்வழுத்த மண்டலமாக மாறி போர்பந்தரில் இருந்து 470 கிலோமீட்டர் தொலைவில் நேற்று காலை கடல் பகுதியில் மையம் கொண்டிருந்தது.\nஇது 12 கிலோ மீட்டர் வேகத்தில் குஜராத் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மேலும், வாயு புயல் இன்று நள்ளிரவு தாழ்வுநிலையாக மாறி குஜராத் கடற்பகுதியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், அரபிக்கடலை நோக்கி பருவமழைக்கு காரணமான காற்று செல்ல வழி ஏற்படும். இதனால், அடுத்த 2 அல்லது 3 நாட்களில் பருவமழை தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வாயு புயல் வலுவிழந்து கரையை கடக்கும் என்பதால் பெரிய பாதிப்பு இருக்காது எனவும் தெரிவித்துள்ளது.\nவாயு புயல் முன்னெச்சரிக்கையாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்கள் மற்றும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 10 மாவட்டங்களை சேர்ந்த 2.91 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஊதிய உயர்வு கேட்டு வேலைநிறுத்தம் செய்த அரசு டாக்டர்கள் இடமாற்றம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...போராட உரிமையில்லை என கண்டிப்பு\nமார்ச் 1ம் தேதி முதல் பத்திர எழுத்தர்கள் ஆவண தயாரிப்புக்கு கட்டண ரசீது கட்டாயம்\nதமிழக அரசு துறைகளில் பல லட்சம் பணியிடங்கள் ‘காலி’: அலுவலகங்களில் பணிகள் தொய்வு\nகேன் வாட்டர் ஆலைகள் 2ம் நாளாக வேலைநிறுத்தம்: கடலூர் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு\nராஜீவ் கொலை வழக்கில் ஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி நளினி மனுத்தாக்கல்\nஇந்திய பொருளாதாரம் 3வது காலாண்டில் 4.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக அரசு தகவல்\nமார்ச் முதல் மே மாதம் வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்...: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nநிர்பயா குற்றவாளி பவன் குப்தா உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்..: தூக்கு தண்டனை நிறைவேறுமா என்பதில் சந்தேகம்\nகலவரம் நடந்த வடகிழக்கு டெல்லியில் ப���ிப்படியாக அமைதி திரும்பும் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்ககை 42 ஆக உயர்வு\nவடகிழக்கு டெல்லி கலவரம்: பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது காங்கிரஸ்\n× RELATED காஸ் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/530168/amp?utm=stickyrelated", "date_download": "2020-02-29T00:39:21Z", "digest": "sha1:MQB5L5C6SXZOLIK25W42OOX7ZY64ZHYD", "length": 7312, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "The growth rate for the underlying eight industries fell 0.5 percent in August | அடிப்படையான 8 தொழில்களின் வளர்ச்சி விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 0.5 சதவீதம் வீழ்ச்சி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅடிப்படையான 8 தொழில்களின் வளர்ச்சி விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 0.5 சதவீதம் வீழ்ச்சி\nடெல்லி: அடிப்படையான 8 தொழில்களின் வளர்ச்சி விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 0.5 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. நிலக்கரி, உருக்கு, சிமெண்ட், மின்னுற்பத்தி உள்ளிட்ட 8 தொழில்களின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக அரசு தகவல��� தெரிவித்துள்ளது.\nகலவரம், வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் அமைதி: 144 தடை உத்தரவு தொடர்கிறது: ஓடிய மக்கள் வீடு திரும்புகின்றனர்: 50 கம்பெனி துணை ராணுவம் ரோந்து\nகுழப்பம் செய்து திசை திருப்புபவர்கள் ராஜ தர்மத்தை போதிப்பதா\nசோனியா உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்குப் பதிவு: மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு\nஇடுக்கியில் நில நடுக்கம் பொதுமக்கள் பீதி\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போடுவதில் மீண்டும் புதிய சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் பவன் குமார் சீராய்வு மனு\nடிஷா பலாத்கார, கொலை குற்றவாளிகள் என்கவுன்டர் தெலங்கானா போலீஸ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nஅறிவியல் துறையில் பெண்கள் குறைவு: ஜனாதிபதி கோவிந்த் கவலை\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இயக்குனர் ஷங்கர் 1 கோடி உதவி\nஅப்பவும் சொன்னேன்; இப்பவும் சொல்றேன்...மம்தா அக்கா புளுகுகிறார்: அமித்ஷா குற்றச்சாட்டு\nகாட்டு காட்டுன்னு காட்டுமாம் வெயில்: வானிலை மையம் எச்சரிக்கை\n× RELATED பொருளாதாரத்தில் அடிப்படை தொழில்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=speed%20lane", "date_download": "2020-02-29T01:20:22Z", "digest": "sha1:OEUZNWBNF5JIXGEODHPYIFFMF2VTBCOP", "length": 5253, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"speed lane | Dinakaran\"", "raw_content": "\nவேக கட்டுப்பாடு கருவி பொருத்துவதில் முரண்பாடு லாரி நிறுவனத்தின் வாகனங்கள் சிறைபிடிப்பு\nகஞ்சித்தொட்டிமுனை பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடைக்குள் வந்து பயணிகளை ஏற்றி சென்ற பேருந்துகள்\nவிண்ணில் அசுர வேகத்தில் கடந்து செல்லும் குறுங்கோள்\nஅரசு போக்குவரத்து கழக பஸ்கள் நிறம் மாறுகிறது குமரியில் 2 வழித்தடத்தில் சிவப்பு வண்ண பஸ் அறிமுகம்\nசென்னை - மைசூரு இடையே அதிவேக ரயில் மார்க்கம் அமைக்க தேசிய அதிவிரைவு ரயில் கழகம் நடவடிக்கை\nசீர்காழி அருகே அரசூரில் வேகத்தடை அமைக்க வேண்டும்\nசாலை விதிகளை மீறி டூவீலர்களில் சிறுவர்கள் அதிவேக பயணம் நடவடிக்கை எடுக்காத போலீசார்\nஆமை வேகத்தில் கிருபாபுரீஸ்வரர் கோயில் ராஜகோபுரம் கட்டும் பணி\nபல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் ஆமை வேகத்தில் மேம்பால பணி: நெரிசலில் திணறும் வாகன ஓட்டிகள்\nபோச்சம்பள்ளியில் மின்னல் வ���க பஸ்களால் மக்கள் பீதி\nஅடிக்கடி விபத்து நடப்பதால் மலட்டாறு முக்கு ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்\nதிருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு அசுர வேகம் இரு பஸ்கள் இடையே சிக்கிய பெண் பயணி\nஅடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் திண்டிவனம்: ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை திட்டம்... கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால் மக்கள் அவதி\nஅவ்வையார் மகளிர் பள்ளி முன் வேகத்தடை அமைக்க வேண்டும்\nஏழை பெண்ணின் ஜன்தன் வங்கி கணக்கிற்கு வந்த 30 கோடி மின்னல் வேகத்தில் மாயம்: போலீசில் புகார்\nதிருச்சுழி அருகே தமிழ்பாடியில் ஆமை வேகத்தில் நடைபெறும் அரசுப்பள்ளியின் கட்டிட பணி\nமதுரையை சுற்றி 8 தேசிய சாலை, 3 மாநில சாலைகளை இணைக்கும் திட்டம்: நீண்ட தூக்கத்தில் 83 கி.மீ. நீள ‘அதிவேக அவுட்டர் ரிங்ரோடு’\nமதுரையை சுற்றி 8 தேசிய சாலை, 3 மாநில சாலைகளை இணைக்கும் திட்டம் நீண்ட தூக்கத்தில் 83 கி.மீ. நீள ‘‘அதிவேக அவுட்டர் ரிங்ரோடு’’\nஆழியாறு 2-வது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 6 பேர் படுகாயம்\nஅரக்கோணம்- ரேணிகுண்டா இடையே 60கேஜ் கொண்ட புதிய தண்டவாளங்கள், ஸ்லீப்பர்கள் மாற்றும் பணி தொடக்கம்': 180 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/corona-virus-attack-preventive-measures-discussed-under-pm-modi/articleshow/73618535.cms", "date_download": "2020-02-29T01:12:46Z", "digest": "sha1:26EWGSJ2UDXSQ2OYUASNUPLU3RRPMJXW", "length": 15170, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "Corona virus : கொரோனா வைரஸ் மீட்டிங், மோடி தலைமையில் நடந்தது! - corona virus attack preventive measures discussed under pm modi | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nகொரோனா வைரஸ் மீட்டிங், மோடி தலைமையில் நடந்தது\nகொரோனா வைரஸ் தாக்குதலைப் பார்த்து உலகமே மிரண்டு போயிருக்கும் இந்த சூழலில் கொரோனா வைரஸ் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடந்தது.\nகொரோனா வைரஸ் மீட்டிங், மோடி தலைமையில் நடந்தது\nகொரோனா வைரஸ் மிருக இறைச்சி ஒன்றிலிருந்து மனிதர்களுக்குப் பரவியுள்ளது. சீனா வுஹான் நகரில் முதல் தொற்று ஏற்பட்டது. அதன்பின் இப்போது சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சீனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nஇப்போ��ுவரை இந்த வைரஸ் தொற்று காரணமாக 41 பேர் உயிரிழந்துள்ளதாகச் சீன ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்த நோய் தொற்று பாதிக்கப்பட்டவரிடமிருந்து எளிதாகப் பரவக்கூடியது என்பதால், இதைக் கட்டுப்படுவதில் சீன அரசு திணறி வருகிறது. அதே நேரத்தில் பிற நாட்டு மக்களும் அச்சத்தில் உள்ளனர்.\nசீனாவைத் தவிர்த்து அனைத்து நாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கையைத் தீவிரப் படுத்தியுள்ளது. சீனா சென்று நாடு திரும்பும் பயணிகளிடையே தீவிர சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பாக உடலில் வைரஸ் பரவியுள்ளதா என்ற சோதனைகள் சம்பந்தப்பட்ட விமான நிலையத்திலே மேற்கொள்ளப்படுகின்றன.\nபத்ம விருதுகள் மொத்தம் 141, தமிழ்நாட்டிற்கு 3\nஇந்த சூழலில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி இன்று, கொரோனா வைரஸ் தொடர்பாக உயர் மட்டக் குழு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார். இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சிகிச்சை முறை என மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.\nதுரிதமாகக் கண்காணிக்கப்படுவதாகவும், நோய் தொற்றைக் கண்டறிந்தால் அடுத்தகட்ட நடவடிக்கைக்கும் தயார் நிலையில் இருப்பதாகவும் குடும்ப சுகாதார அமைச்சகத்தின் முதன்மை செயலாளர் கூட்டத்தில் கூறினார். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையையொட்டி அனைத்து அமைச்சகங்களும் ஒன்றிணைந்து செயல்படுகிறது.\nகுடியரசு தினத்தில் 100க்கும் மேற்பட்ட ராணுவத்தினருக்கு விருது\n7 சர்வதேச விமானங்களில் இதுவரை 20 ஆயிரம் பயணிகளிடம் தெர்மல் ஸ்கிரினிங் எனப்படும் வைரஸ் கண்டறியும் வெப்ப சார் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பதும் இந்த கூட்டத்தின் வாயிலாகத் தெரிகிறது. இந்த கூட்டத்தில் சுகாதார அமைச்சகம், போக்குவரத்து அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் உள்பட பல்வேறு துறை முதன்மை அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nஅமெரிக்க அதிபரின் தி பீஸ்ட் கார் ரகசியங்கள்\nஅமித்ஷா தலைமையில் அவசரக் கூட்டம்... கெஜ்ரிவால் பங்கேற்பு\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nடெல்லி கலவரம்: பலி 43, மக்களிடம் ஆதாரம் கேட்டு நிற்கும் போலீஸ்\nகற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு: ஔவையாரை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பெருமிதம்\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கும் வீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nரஜினியுடன் கூட்டணி: கமல் ஓப்பன் டாக், சோகத்தில் மூழ்கிய திமுக... இன்னும் பல முக்..\nஆளுநர் ஒப்புதல் எதற்கு: நளினி அடுத்த மனு\nதாய், மகள், பேத்தியை ஈவிரக்கமின்றி கொன்றவனுக்கு உச்சபட்ச தண்டனை\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகொரோனா வைரஸ் மீட்டிங், மோடி தலைமையில் நடந்தது\nபத்ம விருதுகள் மொத்தம் 141, தமிழ்நாட்டிற்கு 3\nகுடியரசு தினத்தில் 100க்கும் மேற்பட்ட ராணுவத்தினருக்கு விருது\nமனதை வருடும் 'வந்தே மாதரம்' பாடல்...\nகொரோனா வைரஸ் அறிகுறி மேலும் 7 பேர் தீவிர கட்டுப்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/217778-3-15-4.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-02-29T01:02:44Z", "digest": "sha1:MOBQFOH34WCAKBVQOEXC2WXX6AEP3EMU", "length": 19502, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "பிஎஸ் 3 வாகனங்கள் பதிவுக்கு ஜூலை 15 கெடு: பிஎஸ் 4 வாகனங்கள் பதிவு தாமதத்தால் மக்கள் அவதி | பிஎஸ் 3 வாகனங்கள் பதிவுக்கு ஜூலை 15 கெடு: பிஎஸ் 4 வாகனங்கள் பதிவு தாமதத்தால் மக்கள் அவதி", "raw_content": "சனி, பிப்ரவரி 29 2020\nசென்னை சர்வதேச பட விழா\nபிஎஸ் 3 வாகனங்கள் பதிவுக்கு ஜூலை 15 கெடு: பிஎஸ் 4 வாகனங்கள் பதிவு தாமதத்தால் மக்கள் அவதி\nதமிழகத்தில் பிஎஸ் 3 வாகனப் பதிவு குளறுபடி நீடிப்பதால் புதிதாக வாங்கும் பிஎஸ் 4 வாகனங்களை பதிவு செய்ய பத்து நாட்களுக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் புதிய வாகனங்களை ஓட்ட முடியாமல் வீடுகளில் பத்திரப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க சுற்றுச்சூழல் வாரியத்தின் கோரிக்கையை ஏற்று பிஎஸ் 3 தொழில்நுட்ப வாகனங்களுக்கு உச்ச நீதிமன்றம் மார்ச் மாதம் தடை விதித்தது. மேலும் மே 1-ம் தேதி முதல் பிஎஸ் 3 வாகனங்கள் தயாரிக்க, விற்க, பதிவு செய்ய தடை விதிக்கப் பட்டது.\nஇந்த உத்தரவால் விற்கப்படாமல் இருந்த 8 லட்சத்துக்கும் அதிகமான பிஎஸ் 3 வாகனங்கள் மார்ச் 31-க்குள் விலையை குறைத்து விற்பனை செய்யப்பட்டன. மார்ச் 31-க்குள் விற்கப்பட்ட பிஎஸ் 3 வாகனங்கள் அடுத்தடுத்த நாட்களில் பதிவு செய்யப்பட்டன. மார்ச் 31-க்குள் விற்கப்பட்டாலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலக இணையதளத்தில் பதிவு செய்யப்படாத பிஎஸ் 3 வாகனங்களை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் பிஎஸ் 3 வாகனங்கள் ஒரு மாதமாக பதிவு நடைபெறவில்லை.\nஇந்நிலையில் பிஎஸ் 3 வாகனங்களைப் பதிவு செய்ய மாநில போக்குவரத்து ஆணையர் சிறப்பு அனுமதி வழங்கினார். மேலும் பிஎஸ் 3 வாகனங்கள் பதிவை ஜூன் 15-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனப் போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதனால் பிஎஸ் 3 வாகனப் பதிவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nஎனவே புதிய பிஎஸ் 4 வாகனப் பதிவு தாமதமாகி வருகிறது. முன்பு புதிய வாகனம் வாங்கினால் மறுநாள் அல்லது வாகனம் வாங்கியவர் விரும்பும் நாளில் பதிவு நடைபெறுவது வழக்கம். தற்போது வாகனப் பதிவுக்கு 10 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் புதிய வாகனத்தை பல நாட்கள் வீடுகளில் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக வாகன விற்பனை பிரதிநிதி ஒருவர் கூறியது:\nபிஎஸ் 3 வாகனப் பதிவு சிக்கல் இன்னும் நீங்கவில்லை. இதனால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு தாமதம் ஆகிறது. பொதுவாகப் பதிவுக்கு முன்பு வாகனத்தை குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் ஓட்டக்கூடாது. ஆனால் தற்போது பதிவுக்கு பத்து நாட்களுக்கு மேலாவதால் அந்த நாட்களில் வாகனத்தை ஓட்டினாலும் எவ்வளவு கிலோ மீட்டர் ஓடுகிறது என்பது தெரியாமல் இருக்க மீட்டரை ஆப் செய்து வழங்குகிறோம். பதிவுக்கு பின்னர் மீட்டர் ஆன் செய்யப்படும் என்றார்.\nஇது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஒருவர் கூறியதாவது:\nவாகனப் பதிவை பொறுத்த வரை விற்பனையாளர்கள் வட்டா ரப் போக்குவரத்து அலுவலக இணையதளத்தில் வாகனம் வாங்கியவர்களின் பெயர் விவரங்களை பதிவு செய்து விண்ணப்பம் 21-ஐ பூர்த்தி செய்து பதிவுக்கு ஒப்புதல் பெற வேண்டும். பின்னர் விண்ணப்பம் 20-ஐ பூர்த்தி செய்து பதிவுக்கு விண்ணப்பித்து, இணைய வங்கி சேவையில் பணம் செலுத்தி ரசீது பெற வேண்டும். மறுநாள் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் வாகனத்தை காண்பித்து பதிவு செய்யலாம். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டுவரப்படும் வாகனங்கள் அன்றைக்கே பதிவு செய்து கொடுக்கப்படுகின்றன. வாகனப் பதிவு தாமதத்துக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் காரணம் அல்ல என்றார்.\nபிஎஸ் 3 வாகனப் பதிவுவாகனப் பதிவு குளறுபடிபிஎஸ் 4 வாகனங்கள் பதிவுசுற்றுச்சூழல் மாசுசுற்றுச்சூழல் வாரியம்வாகன தடை\n'திரெளபதி' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nமக்களை சமாதானம் செய்வோம்; சிஏஏவை திரும்பப் பெற...\nஅதிக நன்கொடைகள் குவியும் கட்சி பாஜகதான்: ஜனநாயகச்...\nமத்திய அரசைக் கண்டிக்கும் அறியாமை அரசியல்; ரஜினியின்...\nபிஹார் போலவே தமிழகமும் என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம்...\nஅதிமுக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின் வீட்டுக்கு 100...\nஅசாமில் குடியுரிமைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட 19 லட்சம்...\nடெல்லி வன்முறைகள் மீதான பாரபட்சமற்ற விசாரணையைக் கண்டு...\nநியூஸி. பந்துவீச்சாளர்களின் பவுன்ஸரை தாக்குப்பிடிக்குமா பேட்டிங் பலமுள்ள இந்திய அணி\nஇந்தியாவிலேயே மிகப்பெரிய கம்பீர ‘கஜரத்னா’; குருவாயூர் கோயில் யானை பத்மநாபன் 84 வயதில்...\nடெல்லி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்: குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்\nடெல்லி கலவரத்தில் பலி 42 ஆக அதிகரிப்பு; 123 எஃப்ஐஆர் பதிவு: 630...\nடெல்லி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்: குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்\nவிழாவுக்கு வரவேண்டுமா என்று கேட்ட கிரண்பேடி: வேண்டாம் என மறுத்த நிதின் கட்கரி\nமாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றி அமைக்க புதிய திட்டம்: நிதின் கட்கரி\nசுதந்திரத்துக்குப் பிறகு இந்திய கலாச்சார பாரம்பரியம் புறக்கணிக்கப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு\nகரூர் அமராவதி பழைய பாலத்தை போக்குவரத்துக்கு திறக்கக்கோரி வழக்கு: மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு\nகொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் விடுவித்த 7 பேருக்கு ஆயுள் தண்டனை: மதுரை...\nராமநாதபுரம் போகலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள்...\nகள் இறக்க, விற்க அனுமதி கேட்டு வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம்...\nடிஜிட்டல் உலகின் புதிய கரன்சி `பிட்காயின்’\n2005-க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் இப்போதே மாற்றிக் கொள்ளலாம்\nவிழாவுக்கு வரவேண்டுமா என்று கேட்ட கிரண்பேடி: வேண்டாம் என மறுத்த நிதின் கட்கரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7522", "date_download": "2020-02-29T01:09:49Z", "digest": "sha1:XTXTB7DKROSQKWCIYMQKEEYK5JWZNRGI", "length": 82046, "nlines": 155, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாராயண குரு எனும் இயக்கம் -1", "raw_content": "\n« கடைசி முகம் -கடிதங்கள்\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nநூறு வருடங்களுக்கு முன் கேரளத்துக்கு வந்த சுவாமி விவேகானந்தர் ‘கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி’ என்று குறிப்பிட்டார். கேரளத்தின் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது. தீண்டாமை பாரதம் முழுக்க காணப்பட்ட ஒன்றுதான் எனினும் கேரளத்தில் எல்லா சாதியினருமே ஒருவருக்கொருவர் தீண்டாமையை கடைப்பிடித்தார்கள். சாதி அடுக்கில் கீழ்ப்படியில் இருந்த நாயாடிகள் என்ற குறவர்குலத்தை சேர்ந்தவர்களை கண்ணால் காண்பதே தீட்டு என்று சொன்னார்கள். ஒவ்வொரு சாதிக்கும் தீண்டாப்பாடு என்ற தூரம் கடைப்பிடிக்கப்பட்டது. நாயர் ஈழவனை தீண்டக்கூடாது என்பது மட்டுமல்ல எட்டடிக்கு மேலே விலகி நிற்கவில்லை என்றாலே தீட்டு ஆகிவிடும். ஈழவர் புலையருக்கு எட்டடி தள்ளி நிற்க வேண்டும். ஆகவே பொதுப்பாதைகளில் நடமாடுவது, பொது இடங்களுக்கு வருவது போன்ற சமூகச் செயல்பாடுகளெல்லாமே சமூகத்தில் ஏறத்தாழ அனைவருக்குமே மறுக்கப்பட்டன.\nசாலைகளும் சந்தைகளும் இல்லாத நிலையில் உற்பத்தியும் வணிகமும் குன்றி கேரள சமூகம் வறுமையின் இருளில் மூழ்கிக் கிடந்தது. அக்கால கேரள சமூகத்தின் பிற்பட்ட சித்திரத்தை வார்ட் அன்ட் கானர், பிரான்சிஸ் ப���க்கானன், பர்போஸா ஆகியோரின் குறிப்புகளை ஆதாரமாகக் காட்டி தன்னுடைய சாதியமைப்பும் கேரள சமூகமும் என்ற நூலில் வரலாற்றாசிரியரான பி கெ பாலகிருஷ்ணன் விரிவாக நிறுவுகிறார். [1] இந்நூலின் சுருக்கமான மொழிபெயர்ப்பு இவ்வாசிரியரால் காலச்சுவடு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் அக்கால கேரளச் சமூகத்தின் சித்திரத்தை அளிக்க உதவக்கூடிய இரு முக்கிய நூல்கள் நிர்மால்யா எழுதிய ‘கேரள தலித் போராளி அய்யன்காளி’ மற்றும் அ.கா.பெருமாள் எழுதிய ‘தென்குமரியின் கதை’.\nதீண்டாமை உச்சத்தில் இருந்தாலும் கூட நேரடியான அப்பட்டமான சுரண்டல் தடையின்றி நிகழ்ந்தது. கேரளத்தில் அன்று இருவகையான அடிமை முறைகள் இருந்தன. ஒன்று ஒருமனிதன் முற்றாகவே பிறிதொருவனுக்கு அடிமையாக இருப்பது, அவனால் விற்று வாங்கப்படுவது. இன்னொன்று மற்ற காலங்களில் சுதந்திர மனிதனாக வாழ்ந்து தேவை ஏற்படும்போது மட்டும் நிலப்பிரபுக்களுக்கும் ஆலயங்களுக்கும் மன்னர்களுக்கும் இலவச உழைப்பு [ஊழியம்] அளிப்பது. உண்மையில் இரண்டாம் வகை அடிமைமுறையே மேலும் கொடுமையானது. இதில் அடிமை உழைப்பு உண்டு, அடிமைக்கு எந்த உரிமையாளரும் பொறுப்பேற்றுக் கொள்வது இல்லை. புலையர் பெரும்பாலும் முதல்வகை அடிமைகள். ஈழவர் இரண்டாம்வகை அடிமைகள்.\nஅத்தகைய சூழலில்தான் நாராயணகுரு பிறந்தார். அவரது பேரியக்கமே கேரளத்தை ஒரு நவீன சமூகமாக ஆக்கியது\nநாராயணகுரு1854ல் திருவனந்தபுரம் அருகே உள்ள செம்பழஞ்ஞி என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை மாடன் ஆசான், தாய் குட்டியம்மா. மிகச் சிறு வயதிலேயே வறுமையில் வாடினாலும் அவருக்கு கல்வி கற்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. திருவனந்தபுரம் சாலைத் தெருவில் வாழ்ந்த தைக்காடு அய்யாவு என்ற தமிழரின் தொடர்பு கிடைத்தது. அவர் ஒரு அடிமுறை ஆசான், யோக ஆசிரியர் மற்றும் வேதாந்தி. பிரிட்டிஷ் ரெசிடென்சியில் சூப்பரிண்டண்டாக வேலை பார்த்தார். அவருக்கு சாலைத் தெருவில் ஒரு கடை இருந்தது. அங்கு அமர்ந்து தமிழை ஆழ்ந்து கற்கவும் திருமந்திரம் போன்ற நூல்களை அவரிடம் பாடம் கேட்கவும் குருவால் முடிந்தது.\nதன் இருபத்து மூன்றாவது வயதில் துறவறம் பூண்ட குரு பிறகு முப்பது வயது வரை எங்கிருந்தார் என்பது தெரியவில்லை. குமரிமாவட்டத்தில் மருத்துவாழ் மலையில் அவர் சிலகாலம் வாழ்ந்தது தெரியவந்து���்ளது. அவரை ஒரு வாலிப யோகியாக பார்த்த சிலரது பதிவுகள் பிற்காலத்தில் கிடைத்துள்ளன. தீண்டப்படாத சாதியினருக்கு கல்வி மறுக்கப்பட்ட அக்காலத்தில் குரு வேதங்களையும் உபநிடதங்களையும் தரிசனங்களையும் ஆழ்ந்து கற்றது வியப்புக்குரிய செய்தியே. பாரதத்தில் சாதிக்கு அதீதமாக தடைகளற்ற ஞானம் புழங்கிய ஓர் உலகம், துறவு பூண்டு அலைந்த அன்னியர்களின் உலகம் அன்றிருந்தது என்பதற்கான ஆதாரம் அது. ரிஷிமூலம் கேட்கப்படாத ஒரு சமூக அமைப்பும் அன்றிருந்தது போலும்.\n1888-ல் திருவனந்தபுரம் அருகேயுள்ள அருவிக்கரை என்ற சிற்றூருக்கு திரும்பி வந்த நாராயணகுரு அங்கே ஆற்றிலிருந்து ஒரு கல்லை எடுத்து சிவலிங்கமாக பதிட்டை [பிரதிஷ்டை] செய்தார். ஈழவனுக்கு பிரதிஷ்டை உரிமை உண்டா என்ற வினாவுக்கு ‘நான் நிறுவியது நம்பூதிரிகளின் சிவன் அல்ல ‘ என்று பதில் சொன்னார் [பாரதி உட்பட பலர் பதிவு செய்தது போல ‘நான் நிறுவியது ஈழவ சிவன் ‘ என்றல்ல] அந்த கோயில் வாசலில் ‘சாதி மத பேதம் இல்லாமல் மக்கள் அனைவரும் வாழும் உதாரண தலமிது ‘ என்று எழுதி வைத்தார்.\nஅன்றைய கேரளக் கலாச்சார உலகில் பெரும் புரட்சியாக அது கருதப்பட்டது. அவ்விபரத்தைக் கேள்விப்பட்டு மைசூரில் டாக்டராக வேலை பார்த்து வந்த டாக்டர் பல்பு குருவை காண வந்தார். அவரது உண்மைப்பெயர் பத்மநாபன். ஆனால் தீண்டப்படாத மக்கள் கடவுள் பெயர் சூட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்கேற்ப அப்பெயர் ‘ஜன்மி’-யால் [நில உடைமையாளர்] மாற்றப்பட்டது. அவர் பி.ஏ. படிப்பை ஒரு பாதிரியாரின் உதவியுடன் முடித்தபோது கேரள மன்னர் அரசு அவருக்கு வேலை அளிக்க மறுத்தது. மைசூருக்கு சென்று அவர் மருத்துவப்பயிற்சி பெற்று உயர்பதவிக்கு வந்தார். கேரளத்தில் புழுக்களைவிட தாழ்ந்தவர்களாக வாழ்ந்த மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினார். அவ்வாறாக கேரள கலாசார வாழ்வை மாற்றியமைத்த பேரியக்கமான எஸ்.என்.டி.பி [ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா] 1903 ல் திருவனந்தபுரத்தை மையமாக்கி அருவிப்புறத்தில் நிறுவப்பட்டது. 1928-ல் குரு தனக்கு பின்பு தன் பணிகளை செய்யும் அமைப்பாக ஒரு சன்யாசி மடத்தை உருவாக்கினார். தர்ம சங்கம் என்ற அவ்வமைப்பு வற்கலை என்ற ஊரில் சிவகிரி என்ற மலைமீது துவங்கப்பட்டது.\nநாராயண குருவின் அணுகுமுறை மிக மிக நேரிடையானது. எதிர்மறை மனநிலைக்கு அதில் சற்றும் இடமில்லை. எண்பது வயது வரை வாழ்ந்த அவர், மிகக் கொந்தளிப்பான பல சூழல்களை சந்தித்த அவர், தன் வாழ்நாள் முழுக்க எதைப்பற்றியும் எதிர்மறையாக எதுவுமே சொன்னதில்லை. எவரையுமே கண்டித்ததில்லை. நாயர்கள் தங்களைத் தீண்டப்படாதவர்களாக நடத்துகிறார்கள் என்று குமுறிய ஈழவ இளைஞர்களிடம் அதை தடுக்க ஒரே வழி புலையர்களை நாம் அணைத்து சேர்த்துக் கொள்வதே என்று அவர் உபதேசித்தார். இது குருவின் போக்கு என்ன என்பதை காட்டும் உதாரண சம்பவமாகும். அவர் பொதுவாக உபதேசம் செய்வதில்லை. பேருரைகள் ஆற்றும் வழக்கமே இல்லை. தனிப்பட்ட முறையில் பேசும்போது நகைச்சுவை மிக்க சில வரிகள் மட்டுமே சொல்வார். முக்கியமான சமயங்களில் அவர் சொல்ல சில வரிகளைப் பிறர் எழுதியெடுத்து அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள்.\nதீண்டாமை முதலிய கொடுமைகள் ஒழிய நாராயணகுரு உருவாக்கிய வழிமுறை என்ன அதை ‘தீண்டாமைக்கு அதீதமானவர்களாக தங்களை கல்வி செல்வம் ஆன்மீகம் ஆகிய தளங்களில் மேம்படுத்திக் கொள்ளுதல், ஆதிக்க சக்திகளை விட கல்வி, செல்வம், ஆன்மீக வல்லமை மிக்கவர்களாதல் ‘ – என சுருக்கமாக வகுத்துக் கூறலாம். எஸ்.என்.டி.பி யின் ஆரம்பகால செயல்பாடுகள் இரு தளங்களில் தீவிரம் கொண்டன.\nநாராயணகுரு முதலில் உருவாக்கிய மாற்றம் அனைவரும் கூடும் பொது இடங்களாக கோயில்களை அமைத்தல் என்பதை கேரளச்சூழலில் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் மக்கள் அனைவரும் சாதாரணமாகக் கூடும் பொது இடம் என்பது கேரள சமூக அமைப்பில் அன்றுவரை இல்லாத ஒன்றாகும். ஈழவர்களும் பிற சாதியினரும் தங்கள் குலவழிபாட்டு முறையையே அன்று கொண்டிருந்தார்கள். கடவுள்கள் பெரும்பாலும் அந்தந்த குடும்பத்துக்கு சொந்தமானவை. நாராயணகுரு அவரே நேரில் சென்று அந்தச் சிறுதெய்வங்களை பிடுங்கி அகற்றினார். சிறுதெய்வ வழிபாட்டை முழுக்க ஒழித்துக்கட்டி அனைவரும் பொது இடத்தில் கூடி வழிபடும்படி ஆலயங்களை அமைத்து அங்கே சிவன் விஷ்ணு தேவி போன்ற பெருந்தெய்வங்களை நிறுவினார். தெற்குக் கேரளத்தில் கூர்க்கஞ்சேரி, பெரிங்கோட்டுகரை, வடக்கே தலைச்சேரி கண்ணனூர், கோழிக்கோடு, ஆலுவா கர்நாடகாவில் மங்களூர் தமிழ் நாட்டில் நாகர்கோவில், ஈழத்தில் கொழும்பு முதலிய ஊர்களில் அவர் நிறுவிய முக்கியமான கோவில்கள் உள்ளன.\nதற்காலப் பார்வையில் அவர் நாட்டார்க் கடவுள்களை அகற்றிவிட்டு பிராமணியப் பெருந்தெய்வங்களை நிறுவினார் என்பது வேறுமாதிரி படக்கூடும். ஆனால் அதற்கு அன்றிருந்த நோக்கங்களும் அதன் விளைவுகளும் மாறுபட்டவை. நாயர்கள் கூட கருவறைக்கு அருகே போக முடியாத சமூகச்சூழலில் குரு அந்தப் பதிட்டைகளை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆலயப்பிரவேசம் மறுக்கப்பட்ட மக்களுக்கு, அதற்கு தங்களுக்கு தகுதியில்லை என்று நம்பிய மக்களுக்கு அது அளித்த தன்னம்பிக்கை சாதாரணமல்ல. அவ்வாலயங்களில் பூஜைகளையும் அன்றைய தீண்டப்படாத மக்களே செய்தனர். மலையாளத்திலும் அழகிய சம்ஸ்கிருதத்திலும் குரு அக்கோவில்களுக்கு பூஜைமந்திரங்களை உருவாக்கி அளித்தார். அவற்றில் தெய்வ சதகம், சுப்ரமண்ய சதகம், காளீநாடகம், சாரதா தேவி துதி முதலியவை மிக உக்கிரமான கவித்துவம் கொண்டவை [காளீநாடகம் சமீபத்தில் சுவாமி வினய சைதன்யாவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தியன் லிட்டரேச்சர் இதழில் வெளிவந்து பாரத அறிவுஜீவிகள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது]. இவ்வாறாக அவ்வாலயங்கள் சமூகப்பொது இடங்களாக மாறின.\nகுலதெய்வங்களை இல்லாமல் செய்ததில் நாராயணகுருவிற்கு இன்னொரு நோக்கமும் இருந்திருக்கலாம். குலதெய்வங்கள் என்பவை ஒருவகையில் குலச்சின்னங்கள். அவை பழைமையை பிரதிநிதித்துவம் செய்பவை. ஈழவர்களின் பிற்பட்ட வாழ்க்கை முறையும் உலகநோக்கும் அவற்றிலும் ஊடுருவி இருந்தன. உதாரணமாக கள், மாமிசம் ஆகியவற்றை படைத்து உண்டு குடித்து களிப்பதே இவ்வழிபாட்டின் முக்கியமான கூறு. இதன்மூலம் உருவாகும் பூசல்கள் வழிபாட்டின் பகுதியாக கணிக்கப்பட்டன. இதனாலேயே பெண்களும் குழந்தைகளும் இவற்றில் பங்குகொள்வதுமில்லை. சிறுதெய்வங்களை அகற்றி பெருந்தெய்வங்களை பதிட்டை செய்தது வழியாக நாராயணகுரு அடிப்படைக் குறியீடுகளை மாற்றியமைக்கிறார். வன்முறை மேலோங்கிய பலிகொள்ளும் தெய்வங்களின் இடத்தில் கல்விக்கடவுள் சரஸ்வதி வருவது முக்கியமான மாற்றமே. குடிகளியாட்டம் ஆகியவற்றாலான வழிபாட்டுக்குப் பதிலாக பிரார்த்தனையும் அறிவார்ந்த தத்துவ விவாதங்களும் கொண்ட வழிபாட்டு முறை உருவானது. அதாவது வழிபாடு ஒரு நவீன சமூகக்கூட்டுச் செயல்பாடாக மாற்றப்பட்டது.\nஉண்மையில் ஈழவர்களின் மதம் பெளத்தமாகவே பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தது. பெளத்தம் அழிந்த பிறகே அவர்கள் சிறுதெய்வ வழிபாட்டுக்கு மீண்டார்கள். நாராயணகுருவின் இயக்கம் பெளத்த வழிபாட்டுமுறையை மீண்டும் கொண்டுவந்தது என்று சொல்வதே சிறப்பு. நாராயண குரு தன்னை பெளத்தன் என்று சொல்லியதுண்டு. அவர் முன்வைத்த அத்வைதம் யோகாசார பெளத்தத்தின் பிறிதொரு வடிவமே. நாராயணகுருவை நவபுத்தன் என்று சொல்பவர்கள் உண்டு.\nகுலதெய்வ ஒழிப்பின் முக்கியமான இன்னொரு தளம் தமிழகத்தில் பரவலாக கவனிக்கப்படவில்லை, கேரளத்தில் பி.கெ.பாலகிருஷ்ணன் போன்றோர் இதைப் பேசியுள்ளனர். உலக அளவில் பார்த்தால் தெய்வ உருவகங்கள் மூன்று வகைப்படும்.\nசெயல்தளத்தெய்வங்கள் தொல்பழங்காலப் பழங்குடி வாழ்க்கையிலிருந்து முளைத்து நாட்டார் பண்பாட்டில் வேரூன்றி வளர்பவை. பழங்குடிமனம் தன் செயல்பாடுகள் மூலம் கண்டடைந்த ஆழமான இறையனுபவங்களின் வெளிப்பாடுகள் அவை. ஆகவே இவை எண்ணற்றவை, ஒழுங்கற்றவை. இவை மிகக் குறுகிய எல்லைக்கு உட்பட்டவை. ஒரு குறிப்பிட்ட செயலுக்கு, ஒரு குறிப்பிட்ட குலத்துக்கு, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு என வரையறுக்கப்பட்டவை இவை. வரப்புக்கு ஒருதெய்வம் வாய்க்காலுக்கு வேறு தெய்வம் என்று இவை காணப்படுகின்றன.\nசெயல்தளத்தெய்வங்களில் சில காலப்போக்கில் வளர்ச்சி அடைந்து உருவானவையே பெருந்தெய்வங்கள் எனலாம். பெருமதங்களின் உருவாக்கங்கள் இவை. பெருமதங்கள் தெய்வங்களை ஒன்றோடொன்று இணைத்தும், சடங்குகளை மறுவிளக்கம் அளித்து தொகுத்தும், தெய்வங்களை முழுமைப்படுத்தியபடியே சென்று ‘முழுமுதல் தெய்வம் ‘ என்ற கருத்தை அடைகின்றன. இதன் போக்கில் தத்துவமும் புரானங்களும் உருவாகிப் பெருகுகின்றன. சிறுதெய்வம் மானுட வாழ்க்கைக்குள் வாழ்க்கையின் ஒருபகுதியாக இருக்கையில் முழுமுதல் தெய்வம் உலகுக்கு அப்பால் நின்று உலகை இயக்குவதாக உள்ளது. அது பிரபஞ்சத்தின் உறுப்பு அல்ல, பிரபஞ்சத்தின் மூல காரணமாகவும் பிரபஞ்சத்தின் கட்டுப்பாட்டு சக்தியாகவும் உள்ளது. படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்கிறது அது.\nமனித மத வரலாற்றில் சிறுதெய்வங்களில் இருந்து முழுமுதல்தெய்வம் நோக்கிய நகர்வு மிக முக்கியமான ஒரு பாய்ச்சல் ஆகும். இன்றும்கூட சமூகப் படிநிலைகளில் கீழ்த்தளத்தில் நிற்கும் இனக்குழுக்களே சிறுதெய்வ வழிபாட்டில் அதிகமாக ஈடுபட்டுள்ளன. படிநிலை மேலே செல்லச் செல்ல முழுமுதல் தெய்வ வழிபாடு காணப்படுகிறது. இது ஒரு முக்கியமான உண்மையைக் காட்டுகிறது. ஒரு சமூகம் முழுமுதல்தெய்வத்தை அடையும்போது அதன் வாழ்க்கைமுறையில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் பல உருவாகின்றன. அவை அச்சமூகத்தை பொருளியல் சார்ந்தும் கலாச்சாரம் சார்ந்தும் முன்னகரச்செய்கின்றன. அவை என்ன என்பதை விரிவாகப் பேசமுடியும். குறிப்பாகச் சொல்லவேண்டியது இதுதான். சிறுதெய்வங்களை வழிபடும் சமூகங்கள் தங்கள் இனக்குழு அடையாளத்துக்குள் கட்டுப்பட்டு தங்களுக்குள் சுருண்டுகொள்ளும் தன்மை கொண்டுள்ளன. நம்பிக்கைகள் சார்ந்தே அவற்றின் வழிபாடு இருப்பதனால் அவை காலத்துக்கு ஏற்ப அவை மாறுவது இல்லை. முழுமுதல் தெய்வத்தை அடையும் சமூகங்கள் தத்துவார்த்தமாக வழிபாட்டை விளக்க ஆரம்பிப்பதனால் மாற்றங்களை உள்வாங்க ஆரம்பிக்கின்றன. முக்கியமாக சமானமான பிற இனக்குழுக்களுடன் அவை இணையவோ ஒருங்கிணைந்து செயல்படவோ முடிகிறது. அதாவது ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பிரிவதற்குரிய மனநிலை விலகி ஒருங்கிணைவதற்கான மனநிலை உருவாகிறது.\nஇந்தியச் சூழலில் முழுமுதல் பெருந்தெய்வங்களை அளிக்கும் மதங்கள் ஐந்து. சைவம், வைணவம், சாக்தேயம், கிறித்தவம், இஸ்லாம். தென்தமிழ்நாட்டில் கிறித்தவ மதம் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முழுமுதல்தெய்வத்தை அளித்து அவர்களின் பொருளியல் சமூக வாழ்வில் மிகப்பெரிய மாறுதல்களை உருவாக்கியது என்பது சமீபகால வரலாறு. சைவமும், வைணவமும், சாக்தமும் அதற்கு முந்தைய காலகட்டங்களில், குறிப்பாக பக்தி இயக்க காலகட்டத்தில், அப்பணியைச் செய்தன. பக்தி இயக்கமே இந்தியக் கலாச்சாரம் என நாம் காணும் பொதுவான கூறுகளில் பெரும்பாலானவற்றை உருவாக்கியது. நம்மாழ்வார் தொடங்கி ராமானுஜர் வரை, நாயன்மார் காலம் தொடங்கி சித்தர்களின் காலம் வரை பக்தி இயக்கத்தின் பணி முழுமுதல்தெய்வம் என்ற கருத்தை உருவாக்கி எளிய மக்களிடையே கொண்டு செல்வதாகவே இருந்தது.\nபக்தி இயக்கம் தேய்ந்து மறைந்தபோது அந்த பணியும் நின்றது. சாதி அமைப்பு மேலும் கெட்டிப்பட்டது. பக்தி இயக்க நாயகர்களான ராமானுஜர், மத்வர், பசவர் போன்றோரால் உருவாக்கப்பட்ட சாதிமறுப்புச் சமூகக் குழுக்கள் கூட புதிய சாதிகளாக மாறின. எளிய மக்களுக்கு முழுமுதல்தெய்வங்களை வழிபடும் உரிமை மறுக்கப்பட்டது. அதன் மூலம் அவர்கள் சமூக அரசியல் சக்தியாக திரள்வதும் தடுக்கப்பட்டது. நாராயணகுரு ஒருவகையில் துஞ்சத்து எழுத்தச்சனின் அடுத்த கட்டம் ஆவார். பக்தி இயக்கத்தின் சமூக அரசியல் மாற்றத்தின் குரலை கேரளத்துக் கொண்டு வந்தவர் எழுத்தச்சன். எளிய நாட்டார் வாய்மொழி சந்தத்தில் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் எழுதி முழுமுதல்தெய்வத்தை கேரள மண்ணில் நிறுவியவர் அவர். மலையாளமொழி இலக்கியத்தின் தொடக்கப்புள்ளி, கேரள தேசியத்தின் விதை, கேரள எளிய மக்களின் முதல் பிரதிநிதி, கேரள சமூகத்தின் பண்பாட்டு அடித்தளத்தை உருவாக்கியவர் எழுத்தச்சனே என்று இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாட் குறிப்பிடுவது இதனாலேயே. [4]\nஎழுத்தச்சன் உருவாக்கிய மாற்றம் உறைந்து போய் மறைந்துவிட்ட நிலையில் அதை புத்துயிர் பெறச்செய்தவர் நாராயணகுரு. கேரள மறுமலர்ச்சியின் நாயகனாக அவரை இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாட் காண்பதன் காரணமும் இதுவே. ஒருவகையில் எழுத்தச்சன் தொடங்கி வைத்ததை நாராயணகுரு முழுமை செய்தார். எளியமக்களுக்கு முழுமுதல்தெய்வத்தை அவர் அளித்தது அத்தகைய மாபெரும் சமூகப் புரட்சி ஒன்றின் தொடக்கம் ஆக அமைந்தது. நாராயண குருவைப் பொறுத்தவரை ஒரு தெய்வம் என்பது மனித சமத்துவநோக்கின் முதல்படியே. 1921 ல் ஆலுவாயில் சகோதரன் அய்யப்பனின் முயற்சியால் கூட்டப்பட்ட உலக சகோதரத்துவ மாநாட்டில் குரு வெளியிட்ட ‘ஒரு சாதி ஒரு மதம் ஒரு தெய்வம் மனிதனுக்கு ‘ என்ற வரி அவரது மையமான உபதேசமாக கொள்ளப்படுகிறது. அம்மாநாடே கேரளத்தில் மனித சமத்துவத்துக்கான செய்தியை மக்கள் மத்தியில் ஆழப்பதித்தது. மாப்பிளா கலவரங்கள் என்றபேரில் பெரும் மதக்கலவரங்கள் கேரளத்தில் எழுந்த காலகட்டம் இது என்பதை நாம் நினைவு கூரவேண்டும்.\nதெய்வ உருவகங்களில் மூன்றாவது, உச்சமானது தத்துவார்த்த தெய்வம் ஆகும். ரிக்வேதத்தில் ‘பிரம்மம் ‘ என்ற கருத்துருவமாக நாம் தூய தத்துவார்த்த தெய்வ உருவகத்தைக் காண்கிறோம். பொதுவாக கீழை மதங்களிலேயே தத்துவார்த்த தெய்வ உருவகங்கள் உள்ளன. கன்பூஷியமதம், யோகாசார பெளத்தம், ஜென் பெளத்தம், அத்வைதம் ஆகியவற்றின் இறை உருவகம் தூய தத்துவக் கருத்துநிலையாக உள்ளது. முழுமுதல்தெய்வம் என்ற கருத்தே தத்துவார்த்த உருவகம்தான். ஆனால் அது திட்டவட்டமானதும் கூட. தத்துவார்த்தத் தெய்வ உருவகம் மிக அருவமானது. சாதாரணமான பார்வையில் அதை தெய்வம் என்றே சொல்ல முடியாது. பிரபஞ்சம் குறித்த ஒருவகை புரிதல் மட்டும்தான் அது. முழுமுதல்தெய்வம் என்ற உருவகத்தின் அடுத்தபடி, மேலும் நுண்மையான தளம், தத்துவார்த்த தெய்வம் அல்லது கருத்துருக் கடவுள் என்பதே.\nநாராயணகுரு முழுமுதல் தெய்வத்தை அளித்து அடுத்தபடியாக தத்துவார்த்தமான தெய்வத்தை முன்வைத்தார். நீண்டகால அடிபப்டையில் மிக நுட்பமாக இதை குரு நிகழ்த்தினார் எனலாம். அவர் நிர்மாணித்த கோயில்கள் இதற்கு சிறந்த உதாரணமாகின்றன. முதலில் சிவலிங்கத்தையும் பிறகு சுப்ரமணியர், ஜகன்னாதர் போன்ற கடவுள்களையும் பதிட்டை செய்த குரு அடுத்த கட்டத்தில் விளக்கையும் பிறகு ‘சத்யம் தர்மம் தயை ‘ என்ற சொற்களையும் கருவறை தெய்வமாக பதிட்டை செய்தார். இறுதியில் சேர்த்தலை களவங்கோடு கோவிலில் மூலவராக நிலைக்கண்ணாடியை நிறுவியபிறகு மேலும் கோயில்கள் வேண்டாம் கல்விச்சாலைகளே போதும் என்று சொல்லிவிட்டார். அவர் அருவிக்கரையில் கோயிலை நிறுவியபோதே சொன்ன கருத்துதான் இது. ஆனால் அதன் பிறகு பல படிகளிறங்கி வந்து கோயில்கள் நிறுவி மீண்டும் அரை நூற்றாண்டுக்கு பிறகு துவங்கிய தளத்துக்கே வந்து சேர்ந்தார். மக்களை அங்கு கொண்டு சேர்ப்பதே அவரது நோக்கம் என்று ஊகிக்கலாம். தன் ‘நாராயணகுரு தொகைநூல்’-லில் பி.கெ.பாலகிருஷ்ணன் [5] இவற்றை விரிவாக விளக்கியுள்ளார்.\nஇந்தக் கோணத்தில் பார்த்தால் நாராயணகுருவின் முக்கியமான சிறப்புக் கூறான நடைமுறை விவேகம் தெரியும். இந்திய சமூகவிடுதலைக்காகப் போரிட்டவர்கள் அனைவருமே எளிய மக்களுக்கு அவர்களுடைய பழங்குடிக் குலதெய்வங்களை தவிர்த்து முழுமுதல் தெய்வங்களை நோக்கிச் செல்ல வழிகாட்டியுள்ளனர். அய்யா வைகுண்டர் போன்றவர்கள் சிவன், விஷ்ணு போன்ற பெருந்தெய்வங்களை முன்வைத்தனர். சுவாமி விவேகானந்தரின் ராமகிருஷ்ண இயக்கம், டாக்டர் அம்பேத்காரின் புதிய பெளத்த இயக்கம், வள்ளலாரின் அருட்பெரும்ஜோதி இயக்கம் ஆகியவை தூய கருத்துருக் கடவுள்களை முன்வைத்தன. முந்தையது நவீனக் கல்வி பெற்ற ஒருசாராருக்கு உவப்பாக இருக்காது. பிந்தையதை எளிய மக்களால் எளிதாகப் பின்தொ��ர முடியாது. நாராயண குரு நடுவேயுள்ள பாதையை தெரிவு செய்து முதல் தளத்தில் தொடங்கி இரண்டாம் தளம் நோக்கி செல்கிறார்.\nநாராயணகுருவின் அடுத்த முக்கியமான பணி கல்வித்துறையில்தான் என்று சொல்லலாம். தற்காலத்தில் கூட கேரளத்தில் மிக அதிகமாக கல்வி நிறுவனங்களை நடத்துவது நாராயணகுரு துவக்கிய பேரியக்கமே. பள்ளிகளும் கல்லூரிகளும் துவங்குவதும் படிக்கும் உரிமைக்காக போராடுவதும் அவ்வியக்கத்தின் ஆரம்பகால பணிகளில் முக்கியமானதாக இருந்தது. ஈழவ சமூகமே படிப்புமிக்க சமூகமாக மாறியது. பொதுவாக கேரளத்தின் கல்விநிலை புரட்சிகரமாக மாறியது. தற்காலத்தில் நமது தேசத்தில் முழு எழுத்தறிவுள்ள ஒரே மாநிலமாக அது உள்ளதற்கு காரணமும் நாராயணகுருவின் அறிவியக்கமே. மலையாளிகள் உலகம் முழுக்க ஏற்றுமதி செய்வதும், அவர்கள் செல்வத்துக்கு முதலீடாக உள்ளதும் அவர்களுடைய கல்வியே.\nநாராயணகுரு அறிவின் அதிகாரத்தை உய்த்துணர்ந்த சமூக சீர்திருத்தவாதி. மீண்டும் மீண்டும் ஆங்கிலக்கல்வியை குரு பெரிதும் வலியுறுத்தினார். தன் முக்கிய மாணவரான நடராஜ குருவை ஐரோப்பாவுக்கு அனுப்பி மேலை தத்துவத்தில் ஆழ்ந்த பயிற்சிபெற அவர் ஏற்பாடு செய்தது குறிப்பாகக் கவனிக்கத்தக்கது. ஆங்கிலம் அதிகாரத்தின் மொழியாக இருப்பது மேலும் பலகாலம் தொடரும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஆங்கிலத்தை உலகை அறியும் ஊடகமாக அதன் மூலம் தாங்கள் வாழும் எல்லைகளை மீறிச்செல்லும் வாகனமாக குரு எண்ணினார். நவீனகாலகட்டத்தின் அறிவின் மொழி அது என்பது அவரது எண்ணமாக இருந்தது\nஆனால் சம்ஸ்கிருதத்தின் முக்கியத்துவம் குறித்த தெளிவான புரிதல் அவருக்கு இருந்தது. நாராயணகுருவுக்கு சம்ஸ்கிருததுடன் இருந்த உறவு குறித்து விரிவாக விவாதிக்கவேண்டும். பொதுவாக ஈழவ சமூகத்தில் சிறிய எண்ணிக்கையிலான சிலருக்கு சம்ஸ்கிருத அறிவு இருந்தது. அவர்கள் ஆயுர்வேத மருத்துவத்தைக் கற்கும் பொருட்டு குலவழக்கமாக அதைக் கற்றவர்கள். ஆனால் மதநூல்களிலோ தர்மநூல்களிலோ அவர்களுக்குப் பயிற்சி இருக்கவில்லை. நாராயணகுரு ஆங்கிலக் கல்வியை அனைவரும் பெறவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் தாழ்த்தபப்ட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் அறிவார்ந்த தளங்களில் செயல்படும் முக்கியமானவர்கள் சம்ஸ்கிருத ஞானம் அடையவேண்டும் என���று எண்ணினார். சம்ஸ்கிருத ஞானம் என்னும்போது குரு உத்தேசித்தது மதநூல்களிலும் தர்மநூல்களிலும் பெறும் ஆழமான பயிற்சியையையே.\nகாரணம் இந்திய சமூகத்தில் சம்ஸ்கிருதத்துக்கு உள்ள இடம் குறித்த தெளிவான ஒரு புரிதல் அவருக்கு இருந்தது. மதஞானமும் தர்மஞானமும் சம்ஸ்கிருதத்தில் அமைந்ததும் சம்ஸ்கிருதம் பாரதம் முழுமைக்குமான பொது ஊடகமாக அமைந்ததும் நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்ட நிகழ்வுகள். ஆகவே சம்ஸ்கிருதத்தை மறுப்பது வரலாற்றை மறுப்பதுதான். நாராயணகுருவின் வழிமுறை எதிர்ப்பதும் புறக்கணிப்பதும் அல்ல என்பதை மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லவேண்டும். கற்பதும் வென்றெடுப்பதும் ஆதிக்கம் பெறுவதுமே அவரது வழிமுறைகள். புறக்கணிப்பதன் மூலம் மத அதிகாரம் அதை ஏற்கனவே கையில் வைத்திருப்பவர்களிடமே தங்கிவிடவே வழிவகுக்கிறோம் என்பதே அவரது கருத்து. சம்ஸ்கிருதத்திலும் வேதவேதாந்தங்களிலும் தர்மநூல்களிலும் ஈழவர்கள் முதன்மை பெறுமளவுக்குப் பயிற்சி பெறவேண்டும் என்பதே நாராயணகுருவின் எண்ணமாக இருந்தது.\nநாராயணகுருவின் காலம் முதல் தொடங்கி இன்றுவரை சம்ஸ்கிருதக் கல்வி ஈழவ சமூகத்தின் முக்கியமான கூறாக இருந்து வந்துள்ளது. அதன் மூலம் குரு உத்தேசித்த மதஞானத்தையும் மத அதிகாரத்தையும் அச்சமூகம் அடையவும் செய்தது. பிற பகுதிகளில் பிற்பட்ட சமூகங்கள் பொருளியல் அடிப்படையில் ஆதிக்கம் பெற்றும் பெறமுடியாத மத, கலாச்சார அதிகாரத்தை ஈழவ சமூகம் அடைந்தது இதனாலேயே எனலாம். மேலும் சம்ஸ்கிருதக் கல்வி பொதுவாக இலக்கியதளச் செயல்பாடுகளிலும் ஈழவசமூகத்தில் முக்கியமான தூண்டுதலாகவும் வலிமையாகவும் அமைந்து வருவதும் கண்கூடு. நாராயணகுரு உருவாக்கிய இந்த சம்ஸ்கிருதக் கல்வி ஆர்வத்தை பாரதியார் [6] தன் கட்டுரைகளில் மிகுந்த ஆர்வத்துடன் எழுதியுள்ளார்.\nசமூக அதிகாரத்தில் செல்வத்தின் இடம் குறித்து நாராயணகுருவுக்கு இருந்த புரிதல் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. தன் சேவைக்காலத்தில் முப்பதுவருடம் குரு தொழில் அபிவிருத்தி குறித்து மீண்டும் மீண்டும் பேசியுள்ளார். ஈழவ சமூகத்தில் விரல்விட்டு எண்ணத்தக்க சில குடும்பங்கள் பெருநில உடைமை காரணமாக செல்வ வளத்துடன் இருந்தன. ஐதீகம் சார்ந்த காரணங்கள் இதற்குச் சொல்லப்பட்டன. இக்குடும்பங்கள் எ��்லாமே பெளத்தமதப் பின்னணியும் கொண்டவை. பாலி மொழி ஏடுகள் பல இவர்கள் வீடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. ஈழவர்கள் பெளத்தர்களாக இருந்து பெளத்தம் வீழ்ச்சி அடைந்தபோது நிலம் இழந்து தீண்டப்படாதவர்களாக ஆகியிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இவை. இக்குடும்பங்களை தொழில்துறையில் இறங்க நாராயணகுரு வற்புறுத்தினார். கேரளத்தின் கயிறு ஓடு தொழில்கள் உருவாக அவரே காரணம்.\nஆனால் நிகழ்காலத்தில் நின்று பார்க்கும்போது கேரள அறிவுத்துறையில் குரு உருவாக்கிய மாற்றமே மிக முக்கியமான பங்களிப்பு என்று படுகிறது. கேரள பொதுவுடைமை அரசியல் நாராயணகுருவில் துவங்குகிறது என ஈ.எம்.எஸ் எழுதினார். [‘நாராயணகுரு தொகைநூல் ‘ -பி. கெ. பாலகிருஷ்ணன்] மூன்று தலைமுறைகளாக நாராயணகுருவை தொடர்ந்து அறிஞர்கள் பல துறைகளிலும் உருவானபடியேயிருந்தார்கள். நாராயணகுருவின் நேரடி சீடர்கள் என மூவரை முக்கியமாக சொல்லலாம். மகாகவி குமாரன் ஆசான் நாராயணகுருவின் முதல் சீடர். மிகச் சிறு வயதிலேயே எஸ்.என்.டி.பி இயக்கத்தின் செயலராகி நெடுங்காலம் பணியாற்றியவர். பாரதி தமிழுக்கு யாரோ அந்த நிலைதான் அவருக்கு மலையாளத்தில். நவீனக் கவிதை, இதழியல் இரண்டுமே ஆசானிலிருந்து தொடங்கியவை. அவரது ‘கருணை’, ‘சண்டால பிட்சுகி’, ‘துரவஸ்தை’ முதலிய குறுங்காவியங்கள் கேரள இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கு களம் அமைத்தவை. ஆசானின் நடை நேரடியானதும் உணர்ச்சிகரமானதுமாகும். அது எழுப்பிய அலை மிகப்பெரியது. எழுதப்பட்ட காலம் முதல் இன்றுவரை நாலணா ஒரு ரூபாய் பிரசுரங்களாக அவரது கவிதைகள் லட்சக்கணக்கில் விற்கப்படுகின்றன என்பதை குறிப்பாகச் சொல்லவேண்டும்.\nநாராயணகுருவின் அணுக்கத்தொண்டரும் அடிப்படைக் கருத்துக்களில் அவரை நிராகரித்தவருமான சகோதரன் அய்யப்பன் அடுத்த முக்கியச் சீடர். கேரளத்தில் நாத்திக சிந்தனையை நிறுவிய முன்னோடி அவரே. புலையர்களை அணிதிரட்டி ஆரம்பகட்ட கிளர்ச்சிகளை நடத்தியவர் அய்யப்பன். அக்காரணத்தாலேயே ‘புலையன்’ அய்யப்பன் என்று அறியப்பட்டவர். மூன்றாமவர் நடராஜ குரு.\nகேரளத்தின் முக்கியமான மூன்று நாளிதழ்களின் ஸ்தாபகரும், வரலாற்றாசிரியருமான சி.வி.குஞ்ஞிராமன் நாராயணகுருவின் முக்கியமான சீடர்களில் ஒருவர் அவரது மகன்தான் மார்க்சிய தத்துவ வரலாற்றாசிரியரான கெ.தாம���தரன். கேரள சுதந்திரப்போராட்டத்தின் முதல்கட்ட தலைவர்களில் ஒருவரான டி.கெ.மாதவன் நாராயணகுருவின் நேரடி சீடர்தான். அவரால் நடத்தப்பட்டது தான் வைக்கம் போராட்டம். அப்போராட்டத்தில் ஈ.வே.ரா. பங்கேற்றார். [தமிழக வழக்கப்படி அது மிகைப்படுத்தப்பட்டு அவர் ‘வைக்கம் வீரராக’ ஆக்கப்பட்டதெல்லாம் மிகவும் பிற்பாடுதான்.] குறிப்பிட்ட பட்டியலில் கேரளத்தின் ஆன்மீக கலாச்சார அறிவுத்துறை மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஏறத்தாழ தொண்ணூறு சதவீதம் பேரை சேர்த்துச் சொல்லிவிட முடியும்.\nகேரள பண்பாட்டுவரலாற்றில் ஆழமான பங்களிப்பை ஆற்றிய கேரள கெளமுதி இதழ் குழுமம் நாராயணகுருவின் மாணவரான சி.வி.குஞ்சுராமனால் உருவாக்கப்பட்டதாகும். இதில் எழுதி உருவான படைப்பாளிகளின் ஒரு வரிசையையே இங்கே பட்டியலிட முடியும். இவ்விதழ் மூலம் கேரள சிந்தனையில் உருவான பொதுவான பாதிப்பும் முக்கியமானது. இவ்வரிசையில் முக்கியமாக சொல்லப்படவேண்டிய படைப்பாளி பி.கெ.பாலகிருஷ்ணன். வரலாற்றாசிரியர், இதழாசிரியர், நாவலாசிரியர், திறனாய்வாளர் ஆகிய தளங்களில் கேரள சிந்தனையின் அடிப்படைகளை செதுக்கிய மேதை அவர்.\nகாந்தி 1925-ல் நாராயண குருவை வந்து சந்தித்திருக்கிறார். சாமியார்கள் மீது நம்பிக்கை இல்லாதவரும் பொதுவாக எவரையுமே சந்திக்காதவருமான காந்தி நாராயண குருவை ஒரு அவதார புருஷர் என்றே குறிப்பிட்டிருக்கிறார். அச்சந்திப்புக்கு முன்பு காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி [காஞ்சிபெரியவர் என்று அழைக்கப்பட்டு வந்தவர்] காந்தியை கேரளத்தில் பாலக்காட்டில் வைத்து சந்தித்து தீண்டாமை ஒழிப்பு மற்றும் ஆலயப்பிரவேச போராட்டம் ஆகியவற்றிலிருந்து பின்வாங்குமாறு காந்தியிடம் கோரிக்கை வைத்தார். ஹிந்து சாஸ்திரங்கள் அவற்றை அனுமதிக்காது என்றும் அச்செயல்கள் ஹிந்துதர்மத்தை படிப்படியாக அழித்து விடும் என்றும் அவர் எச்சரித்தார். காந்திக்கு மனக்குழப்பம் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஹிந்து உயர்சாதி மக்களின் ஆதரவு தன் போராட்டங்களுக்கு கிடைக்காமலாகிவிட வாய்ப்புண்டு என்றும் அவர் உணர்ந்திருக்கலாம்.\nநாராயணகுருவை அவர் அரைமனதாகவே சந்திக்க வந்தார். ஆனால் அச்சந்திப்பு அவரை நாராயணகுருவின் முன் பணிந்து கற்க வைத்தது. அவர்களுடைய பேச்சு விபரம��� அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் வெகுநாட்களாக தன் மனத்தில் இருந்த ஐயங்கள் பல அன்றுதான் முழுமையாக நீங்கின என்று காந்தி அன்று திருவனந்தபுரத்தில் நடந்த பிரார்த்தனை வகுப்பில் குறிப்பிட்டார். அச்சமயம் கூடவேயிருந்தவர்களில் ஒருவரான மூர்க்கோத்து குமாரன் என்பவரும் ஆசானும் சொன்ன குறிப்புகளின் படி காந்தி வர்ணாசிரம தர்மத்துக்கு சஸ்திர ஆதாரம் உண்டா என்று கேட்டதாகவும் ஹிந்து சாஸ்திரங்களில் மாறக்கூடிய நீதி சாஸ்திரங்கள் மட்டுமே அதை போதிக்கின்றன என்றும் அடிப்படை அறங்களை போதிக்கும் நூல்கள் எதிலுமே சாதிக்கு இடமில்லை என்று உறுதியாக கூறமுடியுமென்றும் நாராயணகுரு சொன்னதாக தெரிகிறது. காந்திக்கு வர்ணாசிரம தர்மம் ஏதோ ஒரு வகையில் தேவையானது என்று எண்ணம் இருந்தது. நாராயணகுரு அதை மறுத்தார். காந்தி அதை பெருமளவுக்கு ஏற்றுக் கொண்டார்.\nகாந்தியின் அரசியல் செயல்திட்டங்களில் முக்கியமான இரண்டு நாராயணகுருவின் இயக்கத்தில் இருந்து ஊக்கம் பெற்று அவர் ஏற்றுக் கொண்டவை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஹரிஜன இயக்கம், மது ஒழிப்பு இயக்கம் ஆகியவையே அவை. 1923-ல் கன்யாகுமரி வந்த தாகூரும் நாராயணகுருவை சந்தித்து அவர் பாரத தேசத்தில் தோன்றிய மகாரிஷிக்களில் ஒருவர், ஒரு பரமஹம்சர் என்று கருத்து தெரிவித்தார். ஆனால் வாழ்ந்த காலத்தில் நாராயணகுருவின் புகழ் தென்னிந்தியாவில் கூட கேரளத்துக்கு வெளியே அதிகமாகப் பரவவில்லை.\nநாராயணகுரு தன் 74 வது வயதில் 1928-ல் கேரளத்தில் வற்கலை என்ற ஊரில் அவர் உருவாக்கிய சிவகிரி மடத்தில் காலமானார். அங்கே அவரது சமாதி உள்ளது. அவர் இறக்கும்போது அவர் தொடங்கிய சமூக சீர்திருத்த இயக்கம் ஏறத்தாழ அதன் சாதனைகளை முடித்துக் கொண்டு அரசியல் இயக்கமாக ஆகி பேரங்களில் இறங்க ஆரம்பித்திருந்தது. நாராயணகுரு கடைசிக்காலத்தில் எஸ்.என்.டி.பி இயக்கத்தை முழுக்கவே நிராகரிக்கும் மனநிலையில் இருந்தார். அமைப்புசார்ந்த செயல்பாடுகளின் எதிர்விளைவுகளை அவர் காண நேர்ந்தது. கடைசி பதினைந்து வருடங்களில் நாராயணகுரு தத்துவ முக்கியத்துவம் கொண்ட தன் நூல்களை இயற்றினார். ஏற்கனவே பொதுமக்களின் வழிபாட்டுக்காகவும் தன் தத்துவங்களை அவர்களுக்கு எளியமுறையில் கொண்டு சேர்க்கவும் நாராயணகுரு துதிக்கவிதைகள் மற்றும் வேண்டுத��் பாடல்களை எழுதியிருந்தாலும் இறுதிக் காலகட்டத்தில்தான் அவரது முக்கிய நூல்கள் உருவாயின. இவை நடராஜ குருவின் வேண்டுதலுக்கு இணங்கி உருவாக்கப்பட்டவை என்று சொல்லப்படுகின்றன. இறப்புக்குப் பின்னர் நாராயணகுருவின் இயக்கம் இந்த நூல்களில் இருந்து மீண்டும் புதிதாக முளைத்தெழுந்தது.\nநாராயணகுரு மலையாளம், சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் ஏறத்தாழ ஐம்பது நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் தர்சன மாலா, ஆத்மோபதேச சதகம் ஆகிய நூல்கள் தத்துவார்த்தமாக முக்கியமானவை. தமிழ்ப் பாடல்கள் பெரிதும் திருமந்திரம் சித்தர் பாடல்கள் ஆகியவற்றின் சாயல் கொண்டவை. குருவுக்கு வெண்பா மிகவும் கைவருகிறது. திருக்குறளை குரு மொழிபெயர்த்திருக்கிறார். நாராயணகுருவின் தத்துவ நோக்கு அவரது மாணவர்களால் பிற்பாடு இந்திய மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் பரவலாகக் கொண்டு செல்லப்பட்டது. அது இந்திய அறிவுத்தளத்தில் முக்கியமான ஓர் இயக்கமாக ஆயிற்று.\n1. சாதியமைப்பும் கேரள வரலாறும். பி கெ பாலகிருஷ்ணன். சுருக்கமான தமிழாக்கம் ஜெயமோகன். காலச்சுவடு 13\n2. கேரள தலித்போராளி அய்யன்காளி. நிர்மால்யா. தமிழினி சென்னை.\n3. தென்குமரியின் கதை. டாக்டர் அ. கா. பெருமாள். தமிழினி சென்னை\n4. கேரளம் மலையாளிகளின் மாத்ருபூமி – இ எம் எஸ் நம்பூதிரிப்பாட். [மலையாளம்]\n5. ’நாராயணகுரு தொகைநூல் ‘ -பி. கெ. பாலகிருஷ்ணன் [மலையாளம்]\n6. பாரதியார் கட்டுரைகள். தொகைநூல்\nமறுபிரசுரம்/முதற்பிரசுரம் Apr 25, 2004\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nவேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்\nஅஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )\nபனிமனிதன் – குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் – திறனாய்வு)\nஅறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை\n3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக\n1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக\nஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1\nஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2\nTags: ஆன்மீகம், ஆளுமை, கலாசாரம், சமூகம்., சாதியமைப்பும் கேரளவரலாறும், தத்துவம், நாராயணகுரு, மதம், வரலாறு, வாசிப்பு, விமர்சனம்\nகோவை சந்திப்பு கடிதங்கள் 3\nதடுமாறும் அறம்: வெள்ளை யானை\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய வி���க்கம்\nமார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)\nயா தேவி – விமர்சனங்கள்-13\nயாதேவி – கடிதங்கள் 12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/dead_7.html", "date_download": "2020-02-29T00:29:26Z", "digest": "sha1:RCCPW6BNCXWEIMCCDCFK2EBCOACOT5ED", "length": 6537, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "ஆணின் சடலம் மீட்பு! கொலை? - www.pathivu.com", "raw_content": "\nHome / அம்பாறை / ஆணின் சடலம் மீட்பு\nயாழவன் February 07, 2020 அம்பாறை\nஅம்பாறை - திருக்கோவில் பகுதியின் பெரிய களப்பு தம்பட்டை பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nதிருக்கோவில் பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா தவராசா என்பவரே இன்று (07) சடலமாக மீட்கப்பட்டார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇது தொடர்பான மேலதிக விபரங்கள் தெரியவராத நிலையில் பொலிஸாரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/naan-avalai-santhithapothu/", "date_download": "2020-02-29T00:39:40Z", "digest": "sha1:VPC6HEZWY5SB72AHFADVMYDPE6YEJBTC", "length": 7786, "nlines": 102, "source_domain": "view7media.com", "title": "எல்.ஜி.ரவிசந்தர் இயக்கத்தில் \"நான் அவளை சந்தித்த போது\" | View7media - latest update about tamil cinema movie reviews", "raw_content": "\n“அட்டகத்தி” சமயத்தில் நானும் இப்படித்தான் இருந்தேன் – “நறுவி” விழாவில் பா.ரஞ்சித் பேச்சு\nஎல்.ஜி.ரவிசந்தர் இயக்கத்தில் “நான் அவளை சந்தித்த போது”\nசினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக V.T. ரித்தீஷ்குமார் தயாரிக்கும் படத்திற்கு “நான் அவளை சந்தித்த போது” என்று பெயரிட்டுள்ளனர்.இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பார்த்திபன் இயக்கிய “கதை திரைக்கதை வசனம் இயக்கம்” படத்தில் நாயகனாக நடித்தவர். நாயகியாக சாந்தினி நடிக்கிறார்.\nமலையாள முன்னணி நடிகர் இன்னசன்ட் நடிக்கிறார். மற்றும் இமான் அண்ணாச்சி, ஜி.எம்.குமார், ராதா, பருத்திவீரன் சுஜாதா, ஸ்ரீரஞ்சனி, கோவிந்த மூர்த்தி, சாம்ஸ், டி.பி.கஜேந்திரன், பரத்கல்யாண், சிங்கமுத்து, ரங்கா, சாந்தி வில்லியம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – ஆர்.எஸ்.செல்வா / இசை – ஹித்தேஷ் முருகவேல்\nபாடல்கள் – அறிவுமதி, நா.முத்துக்குமார் / கலை – ஜெய்காந்த்\nஎடிட்டிங் – ராஜாமுகம்மது / நடனம் – சிவசங்கர்\nஸ்டன்ட் – ஹரி தினேஷ் / தயாரிப்பு மேற்பார்வை – ஜி.சம்பத்\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – எல்.ஜி.ரவிசந்தர்.\nஇவர் மாசாணி, பரத் நடித்த ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி போன்ற படங்களை இயக்கியவர்.\nபடம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்… 1996 ம் ஆண்டு நடந்த நிஜ சம்பவத்தை மையப் படுத்தி கதையை உருவாக்கி உள்ளோம். சினிமா பின்னணியை கொண்ட இந்த திரைக்கதையில், மதர் செண்டிமென்ட், காதல் கலந்த படமாக நான் அவளை சந்தித்த போது உருவாக்கப் பட உள்ளது \nபடப்பிடிப்பு இன்று தமிழ் புத்தாண்டன்று துவங்கி தென்காசி, குற்றாலம், பாபநாசம், மாயவரம் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் எல்.ஜி.ரவிசந்தர்\nகல்லூரி காதல் கதையாக உருவாகிறது “இணைய தலைமுறை” →\n“அட்டகத்தி” சமயத்தில் நானும் இப்படித்தான் இருந்தேன் – “நறுவி” விழாவில் பா.ரஞ்சித் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=9248", "date_download": "2020-02-29T00:51:04Z", "digest": "sha1:JYBVDO4I2XP4LRXGGO7OV35DI7GIU4ZE", "length": 2880, "nlines": 43, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் ட���ரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/532260/amp", "date_download": "2020-02-29T01:21:18Z", "digest": "sha1:QYXFYPOF47NEUMOEOULWJETOVIECUJHZ", "length": 8681, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "To prevent dengue fever Earthquake Must provide: DTV Request | டெங்கு காய்ச்சலை தடுக்க நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும்: டிடிவி வேண்டுகோள் | Dinakaran", "raw_content": "\nடெங்கு காய்ச்சலை தடுக்க நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும்: டிடிவி வேண்டுகோள்\nசென்னை: டெங்கு காய்ச்சலை தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என்று ெதாண்டர்களுக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கிடுமாறு கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.\nநிலவேம்பு கசாயம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை ‘‘காதி கிராப்ட்’’ போன்ற அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் வாங்கி தயாரித்து விநியோகிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, டெங்கு கொசு உருவாக்கம் மற்றும் அதன் பாதிப்புகளை பற்றிய துண்டறிக்கைகளை வெளியிட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.\nமுதல்வர் எடப்பாடியுடன் எல்.கே.சுதீஷ் திடீர் சந்திப்பு: மாநிலங்களவை எம்பி சீட் கேட்டார்\nஎளிமைக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nநாடு தழுவிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் எல்ஐசி நிறுவன பங்குகளை விற்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை\nஅரசியலில் ரஜினியுடன் கூட்டணி: கமல்ஹாசன் அறிவிப்பு\n2 எம்எல்ஏக்கள் மறைவு: திமுக எம்பிக்கள் கூட்டம் ரத்து: பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு\nசென்னையில் பாஜ ஆர்ப்பாட்டம்: தலைமை செயலாளரை சந்தித்து மனு\nதமிழக மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியாக பேரவை செயலாளர் சீனிவாசன் நியமனம்\nதகுதிக்கேற்ப அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதால் பொருளாதாரம் உயரும் : கமல்ஹாசன் கருத்து\nஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெறுப்புப் பேச்சுகளை கட்டுப்படுத்த புதிய தண்டனை சட்டம் வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை\nஅடுத்தடுத்து 2 எம்எல்ஏக்கள் மரணமடைந்த நிலையில், நாளை நடைபெறவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து\nமானியக் கோரிக்கையில் இடம் பெற வேண்டிய சிறப்பு திட்டங்கள் தொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\n2 நாளில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மறைந்ததை தொடர்ந்து நாளை நடக்கவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து\nசிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக தேமுதிக களமிறங்கும் : பிரேமலதா விஜயகாந்த் உறுதி\nஎன்ஆர்சிக்கு எதிராக பேரவையில் தீர்மானம்: ராமதாஸ் வலியுறுத்தல்\nடெல்லி வன்முறையை எதிர்த்த ரஜினியின் கருத்தை ஆதரிக்கிறேன் : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி\nதிமுகவின் சுறுசுறுப்புமிக்க தொண்டர் : கே.பி.பி.சாமி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nபேராசிரியருக்கு மருத்துவமனையில் சிகிச்சை எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் : தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/16-2012", "date_download": "2020-02-29T00:57:00Z", "digest": "sha1:QBZ3IR3YX4SKKST7WCVXLGS2LYR3MQQ3", "length": 9459, "nlines": 208, "source_domain": "keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி 16, 2012", "raw_content": "\n\"இந்துக்களே ஒன்று சேருங்கள்\" என்னும் மாய்மால வார்த்தை\nதிரு. சௌந்திர பாண்டிய நாடாருக்கு வாழ்த்து - என்றும் கண்டிராத காக்ஷி\nசுற்றுச்சூழல் மீட்டெடுப்பில் சமூகப் பங்களிப்பு\nபயங்கரவாத அமைப்புகளின் மூலம் மோதல் முடிவு\nஉங்கள் நூலகம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டும�� கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி 16, 2012-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கவலைக்கிடம் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nமலையாளிகளின் தூதுவர்களா நம் நடிகர்கள்\nசமஸ்கிருதத்தைத் தூக்கிச் சுமக்கும் மன்மோகன்சிங் எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\nசங்கமம் இல்லா பொங்கல் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nகர்னல் கிட்டண்ணா எழுத்தாளர்: மா.உமாபதி\nபுயல் தாக்கிய கடலூர் மாவட்டத்தைப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nதாளம் தப்பாத இசை எழுத்தாளர்: ஓவியா\nதமிழருக்கு Happy Pongal எழுத்தாளர்: முனு.சிவசங்கரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/2%20Chronicles/7/text", "date_download": "2020-02-29T01:43:00Z", "digest": "sha1:TRYNW3KM7ZDYUNH7ONQRBFDRT72BKLLF", "length": 11592, "nlines": 30, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n2 நாளாகமம் : 7\n1 : சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று.\n2 : கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பினதினால், ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது.\n3 : அக்கினி இறங்குகிறதையும் கர்த்தருடைய மகிமை ஆலயத்தின்மேல் தங்கியிருக்கிறதையும், இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் கண்டபோது, தளவரிசைமட்டும் தரையிலே முகங்குப்புறக் குனிந்து பணிந்து, கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி, அவரைத் துதித்தார்கள்.\n4 : அப்பொழுது ராஜாவும் சகல ஜனங்களும் கர்த்தருடைய சந்நிதியில் பலிகளைச் செலுத்தினார்கள்.\n5 : ராஜாவாகிய சாலொமோன் இருபத்தீராயிரம் மாடுகளையும், லட்சத்திருபதினாயிரம் ஆடுகளையும் பலியிட்டான்; இவ்விதமாய் ராஜாவும் சகல ஜனங்களும் தேவனுடைய ஆலயத்தைப் பிரதிஷ்டைபண்ணினார்கள்.\n6 : ஆசாரியர்கள் தங்கள் பணிவிடைகளைச்செய்து நின்றார்கள்; தாவீதுராஜா லேவியரைக்கொண்டு, கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதித்துப் பாடும்படியாகச் செய்வித்த கர்த்த��ின் கீதவாத்தியங்களை அவர்களும் வாசித்துச் சேவித்து நின்றார்கள்; ஆசாரியர்கள் அவர்களுக்கு எதிராக நின்று பூரிகைகளை ஊதினார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் நின்றுகொண்டிருந்தார்கள்.\n7 : சாலொமோன் உண்டாக்கின வெண்கலப்பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும் போஜன பலிகளையும் நிணத்தையும் கொள்ளமாட்டாதிருந்தபடியினால், கர்த்தருடைய ஆலயத்துக்கு முன்னிருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைச் சாலொமோன் பரிசுத்தப்படுத்தி, அங்கே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான்.\n8 : அக்காலத்தில்தானே சாலொமோனும், ஆமாத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் நதிமட்டும் வந்து, அவனோடேகூட இருந்த மகா பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்து,\n9 : எட்டாம்நாளை விசேஷித்த ஆசரிப்பு நாளாய்க் கொண்டாடினார்கள்; ஏழுநாள் பலிபீடத்துப் பிரதிஷ்டையையும், ஏழுநாள் பண்டிகையையும் ஆசரித்தார்கள்.\n10 : ஏழாம் மாதத்தின் இருபத்துமூன்றாம் தேதியிலே தங்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போக ஜனங்களுக்கு விடைகொடுத்தான்; கர்த்தர் தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த நன்மைக்காகச் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் போனார்கள்.\n11 : இவ்விதமாய் சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜ அரமனையையும் கட்டித் தீர்த்தான்; கர்த்தருடைய ஆலயத்திலும் தன் அரமனையிலும் சாலொமோன் செய்ய மனதாயிருந்ததெல்லாம் அநுகூலமாயிற்று.\n12 : கர்த்தர் இரவிலே சாலொமோனுக்குத் தரிசனமாகி: நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டு, இந்த ஸ்தலத்தை எனக்குப் பலியிடும் ஆலயமாகத் தெரிந்துகொண்டேன்.\n13 : நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்திற்குள் கொள்ளைநோயை அனுப்பும்போது,\n14 : என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன்.\n15 : இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்.\n16 : என் நாமம் இந்த ஆலயத்தில் என்றென்றைக்��ும் இருக்கும்படி, நான் இதைத் தெரிந்துகொண்டு பரிசுத்தப்படுத்தினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் இங்கே இருக்கும்.\n17 : உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல, நீ எனக்கு முன்பாக நடந்து, நான் உனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்வாயானால்,\n18 : அப்பொழுது இஸ்ரவேலை அரசாளும் புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று நான் உன் தகப்பனாகிய தாவீதோடே உடன்படிக்கைபண்ணினபடியே, உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை நிலைக்கப்பண்ணுவேன்.\n19 : நீங்கள் வழிவிலகி, நான் உங்களுக்கு முன்வைத்த என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும் விட்டுப்போய், வேறே தேவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள்வீர்களேயாகில்,\n20 : நான் அவர்களுக்குக் கொடுத்த என் தேசத்தில் இருந்து அவர்களைப் பிடுங்கி, என் நாமத்திற்கென்று நான் பரிசுத்தப்படுத்தின இந்த ஆலயத்தை என் சமுகத்தினின்று தள்ளி, அதை எல்லா ஜனசதளங்களுக்குள்ளும் பழமொழியாகவும் வசைச்சொல்லாகவும் வைப்பேன்.\n21 : அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து கர்த்தர் இந்தத் தேசத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் இப்படிச் செய்தது என்ன என்று கேட்பான்.\n22 : அதற்கு அவர்கள்: தங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தரைவிட்டு, வேறே தேவர்களைப் பற்றிக்கொண்டு, அவைகளை நமஸ்கரித்து, சேவித்தபடியினால், கர்த்தர் இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரப்பண்ணினார் என்று சொல்லுவார்கள் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/232920/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-29T01:30:39Z", "digest": "sha1:I7KOIVPBZDBODIR3WGSJNFI7KFKLVVLP", "length": 5888, "nlines": 87, "source_domain": "www.hirunews.lk", "title": "சந்திரப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து... - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nசந்திரப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து...\nசீனாவில் பரவும் கொரோனா வைரஸ் காரணமாக பெய்ஜிங் மற்றும் ஹொங்கொங்கில் முன்னெடுக்கவிருந்த சந்திரப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nசீனாவின் வுஹான் மற்றும் ஹூபே மாகாணங்களில் அனைத்த���ப் போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டுள்ளன.\nஹூபேயின் தலைநகரான 11 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட வுஹானிலேயே கொரோனா வைரஸ் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது.\nஅத்துடன் குறித்த வைரஸ் தொற்று காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதோடு 600க்கும் மேற்பட்டோர் குறித்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு;ள்ளனர்.\nஇவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் வெளிநாட்டு பிரஜைகளும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nதேநீர்ச் சாலைகள், திரையரங்குகள் மற்றும் கண்காட்சிகள் என்பன மூடப்பட்டுள்ளன.\nநகரில் முகமூடி அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமக்கள் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.\nஇந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே வன்செயல் சம்பவம்....\nஇந்திய தலைநகரில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே... Read More\nகொரோனா காரணமாக மற்றும் ஓர் பெரும் விபரீதம்..\nகொவிட் 19 தொற்று பரவுவதால் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய... Read More\nஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை...\nகட்டிட தொழில் செய்து மனைவி வீரம்மாள் மகள் தேவயானி மகன் பாலமுரளி... Read More\n இருவர் கொழும்பு IDH வைத்தியசாலையில்\n2 ஆயிரத்து 855 பேர் பலி\nஅவதானமாக செயற்படுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை\nநாளை காலை 8 மணிக்கு முன்னர் வெளியேறுமாறு உத்தரவு..\nஇந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே வன்செயல் சம்பவம்....\nகொரோனா காரணமாக மற்றும் ஓர் பெரும் விபரீதம்..\nஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை...\nபெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை - மகள் எடுத்த அதிரடி தீர்மானம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/blog-post_228.html", "date_download": "2020-02-29T01:24:36Z", "digest": "sha1:OOETW4NQ7NFCK7O4POVYJG6GWDRYGLFI", "length": 47180, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வறுமையைப் போக்க சவூதி சென்ற, பெண்ணின் கதையோ சோகத்திலும் சோகம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவறுமையைப் போக்க சவூதி சென்ற, பெண்ணின் கதையோ சோகத்திலும் சோகம்\nவெளிநாடுகளுக்குப் பணிப்பெண்களை அனுப்புவதென்றால் முன்பெல்லாம், பெரும்பாலும் தலையை மாற்றி அனுப்புவார்கள் என்று சொல்வார்கள். ஒன்று கடவுச்சீட்டில் உள்ள பெண்ணின் படத்திற்குப் பதில் வேறொரு பெண்ணின் படத்தைப் பொருத்துவது, மற்றையது முற்றிலும் பெயரையும் தோற்றத்தையும் மாற்றி அனுப்புவது.\nஆனால், தொழில் நுட்பம் வளர்ந்த இந்தக் காலத்தில் அவ்வாறு எந்தப் பித்தலாட்டத்தையும் இனிச் செய்ய முடியாது என்று நம்பிக்ெகாண்டிருக்கும் காலகட்டத்தில்தான் மூதூர் றிசானா நபீக்கின் வயதைக் குறைத்து அனுப்பியது கண்டறியப்பட்டது.\nஎனினும், இம்லட் ராணி என்ற 33வயது பெண்ணின் கதையோ சோகத்திலும் சோகம். தொழிலில் உறுதியில்லாத கணவர். வறுமையில் தள்ளாடும் குடும்பம். மூன்று பிள்ளைகள். நால்வரையும் கல்வியில் கரைசேர்க்க வேண்டும். இதற்கு ஒரே வழி, வெளிநாடு செல்வதுதான். கணவரின் முயற்சியில் 2019ஜூன் 13ஆம் திகதி சவூதி அரேபியா செல்கிறார் இம்லட் ராணி. மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பெண்களைத் தொழிலுக்கு அனுப்புவதென்றால், பெருந்தொகைப் பணத்தைச் சன்மானமாகக் கொடுக்கிறார்கள். அப்படி இம்லட் ராணிக்கும் சன்மானத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், மனைவி வெளிநாடு சென்றதிலிருந்து அவர் பிள்ளைகளைப் பார்க்காமல், தனது சொந்தக் கிராமத்திலேயே தங்கிவிடுகிறார்.\nதன் குடும்பத்தின் பொருளாதாரத்தைத் தூக்கி நிமிர்த்தும் எண்ணத்தில் சவூதி அரேபியாவுக்குச் சென்றவர்தான் இம்லட் ராணி. ஆனால், சென்ற சில மாதங்களிலேயே அவருக்குக் கொடுமைகள் ஆரம்பம். பணிபுரியும் வீட்டில் தாம் அடித்துத் துன்புறுத்திக் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், உடனடியாக முகவரிடம் கூறித் தம்மை நாட்டுக்குத் திருப்பியனுப்புமாறும் தொலைபேசியில் வீட்டாரிடம் கெஞ்சியிருக்கிறார். அந்தத் தொலைபேசி அழைப்புக்குப் பின்னர் எந்தத் தகவலும் இல்லை. ஏழு மாதங்களுக்குப் பின்னர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திலிருந்து கடந்த ஜனவரி எட்டாந்திகதி ஒரு கடிதம் வருகிறது இம்லட் ராணி சவூதியில் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டாராம் இம்லட் ராணி சவூதியில் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டாராம் தந்தை இராயப்பன் உள்ளிட்ட குடும்பத்தவர்களுக்குப் பேரிடி. குடும்பத்தில் ஒரே அல்லோல கல்லோலம். அந்தக் கடிதத்துடன் கடந்த 13ஆந்திகதி வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு வந்தால், அங்கு மற்றொரு பேரதிர்ச்சி\nஆள் மாறாட்டம், பெயர் மாற���றம், தலை மாற்றம் என்கிறோமே, இம்லட் ராணியின் கணவரின் பெயரையே மாற்றி அனுப்பியிருக்கிறார்கள் முகவர்கள்.\nஇரத்தினபுரி பிரதேச சபை உறுப்பினர் ஆர்.மோகனின் தகவலின்படி, இம்லட் ராணி, இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள ஹப்புகஸ்தன்னை பெருந்தோட்டத்தின் கீழ் றத்கங்க பிரிவைச் சேர்ந்த இராயப்பன் என்பவரின் மகள். நிவித்திகலை, கொழும்புகாமம் மூன்றாம் பிரிவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து நான்கு குழந்தைகளுக்குத் தாயானவர். இம்லட் ராணி சவூதிக்குச் செல்லும்போது ஐந்து வயதுக்கும் குறைவான பிள்ளைகளும் இருந்திருக்கிறார்கள். 13, 4வயதுகளில் இரண்டு ஆண்கள், 9,2வயதுகளில் இரண்டு பெண்கள் என நான்கு பிள்ளைகள் ராணிக்கு. அதனால், கணவரின் பெயரை மாற்றினார்களோ என்னவோ தெரியாது அதுவும் பொலநறுவையைச் சேர்ந்த ஒருவரின் பெயர்.\nஇம்லட் ராணியின் சடலம் இன்னும் இரண்டு வாரத்தில் இலங்கை வருமாம். ஆனால், சடலத்தைப் பொறுப்பேற்பதற்கு இம்லட் ராணியின் போலிக் கணவர் ஆஜராக வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் பணியகத்தின் அதிகாரிகள். எங்கே போய் அவரைத் தேடுவது இம்லட் ராணியின் உண்மையான கணவர் நிவித்திகலையில் இருக்கிறார். அவரிடம் கேட்டால், சடலம் இலங்கைக்கு வரும்போது உப முகவருடன் சேர்ந்து அந்தப் பொலநறுவை நபரை அழைத்து வந்து சடலத்தைப் பெற்றுக்ெகாள்ள உதவுவதாகக் கூறியிருக்கிறார். இராயப்பன் கூறியதை உறுதிப்படுத்துகிறார் மோகன். அதுமட்டுமல்ல, பணியகத்தின் கடிதம் கடந்த முதலாந்திகதியே இராணியின் கணவருக்குக் கிடைத்திருக்கிறது. அவர் அந்தக் கடிதத்தைக் குடும்பத்தவர்களுக்குத் தெரியாமல் ஒளித்து வைத்திருந்து கடந்த எட்டாந்திகதியே காண்பித்திருக்கிறார் என்பது மற்றொரு மேலதிகத் தகவல். தனது நண்பர் ஒருவரிடம் உண்மையைச் சொல்லிவிட்டு ராணியின் தந்தைக்கு விடயத்தை மறைத்திருக்கிறார். சுகவீனமுற்றுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறாளாம், என்று மட்டும் கூறியிருக்கிறார். என்றாலும், மருமகனின் நண்பர் மூலமாக இராயப்பனுக்குத் தகவல் கசிந்திருக்கிறது. சரி, பொலிஸில் முறைப்பாடு செய்வோம், கடவுச்சீட்டின் பிரதியைத் தாருங்கள் என்று இராயப்பன் கேட்டபோதுதான், உண்மை தெரியவந்திருக்கிறது. இதுவிடயமாக காவத்தை, வேவல்வத்தை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது.\nராணியின் சடலத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறது அவரது குடும்பம். சடலத்தைக் கணவரிடம் ஒப்படைப்பதா, அல்லது தந்தையிடம் ஒப்படைப்பதா என்பதை நீதித்துறையே தீர்மானிக்கும் ராணி ஏன் இறந்தார், எப்படி இறந்தார் என்பதும் வெளிச்சத்திற்கு வரும்.\nவெளிநாடுகளுக்குப் பணிப்பெண்களாகச் செல்ல நினைக்கும் பெண்களுக்கு இம்லட் ராணியின் தலையெழுத்து ஒரு படிப்பினையாக இருக்கும் என்பது நிச்சயம்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஇப்படி பல நூறு கொடூரக் கதைகள். முகவர்கள் கடுமையாக தண்டிக்கபட வேண்டும்.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நாடு இந்தியா, ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர்\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நா இந்தியா, உள்நாட்டு விவகாரமா ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர் டெல்லியில் நடைபெற்ற வன்முறை ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகட��்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nகாவி வெறியர்கள் இப்படியுமா அநியாயம் செய்வார்கள் - திகிலூட்டும் புகைப்படம்\n 19 வயது பையனின் தலையில் ட்ரில்லிங் மெஷினால் துளையிட்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு கோபத்தில் செய்தது கிடையாது - ...\n6 இஸ்லாமியர்களைக் காப்பதற்காக, நெருப்புக்குள் புகுந்த இந்து சகோதரர்\nஇந்துத்வ குண்டர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டிலிருந்து இஸ்லாமியர்களை மீட்ட இந்து மதத்தைச் சார்ந்த நபர் உயிருக்குப் போராடி வருகிற...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதி��ாக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942309/amp?ref=entity&keyword=suicide%20victims", "date_download": "2020-02-29T01:22:31Z", "digest": "sha1:5BPSZKKG4QDPIITGAS7T3IHUUQJLLRHB", "length": 7676, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "தாந்தோணிமலையில் தூக்கிட்டு வாலிபர் தற்கொலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் தி���ுப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதாந்தோணிமலையில் தூக்கிட்டு வாலிபர் தற்கொலை\nகரூர், ஜூன் 21: குடும்பத் தகராறு காரணாமக பஸ் பாடி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் வடிவேல்(23). பஸ் பாடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. குடும்பத் தகராறு காரணமாக சில மாதங்களாக மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த வடிவேல், கடந்த 18ம்தேதி இரவு, வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆவணங்களை பெற்று கொண்டு சுயஉதவி குழுவில் கடன் பெற்று மோசடி எஸ்பியிடம் பெண்கள் புகார் மனு\nசேலம் சர்வீஸ் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பையில் தீப்பற்றி எரிவதால் பரபரப்பு\nபாதுகாக்கப்பட்ட வேளாண். மண்டலத்தில் கரூரை சேர்க்காத பிரச்னை: அமைச்சர் மவுனம் ஏன்\nஎம்பி ஜோதிமணி கேள்வி கரூர் அருகே ஏமூரில் போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவுக்குழு கூட்டம்\nசின்னதாராபுரம் தாதம்பாளையம் ஏரிக்கு உபரி நீர் கொண்டு வரும் திட்டம் என்ன ஆனது\nவிவசாயிகள் ஏமாற்றம் பைபாஸ் சாலை வளைவு பாதையோரம் குளம் போல் தேங்கி கிடக்கும் தண்ணீரால் மக்கள் அவதி\nகரூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடக்கிறது\nதாந்தோணி லிங்கத்தூர் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி\nதென்னிலை அருகே கூலி தொழிலாளி தற்கொலை\nதரகம்பட்டியில் கோர்ட் அமைக்க வேண்டி கடவூர் தாலுகா அலுவலகம் முன் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்\n× RELATED வாலிபர் உள்பட 2பேர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/director-of-draupadi-with-his-2-year-old-daughter-in-response-to-those-who-portray-ajith-as-a-casteist-q4nm2b", "date_download": "2020-02-29T01:49:32Z", "digest": "sha1:5UHNIAO32Q6UDQRS5O2VQU4AZP4C3P3B", "length": 12176, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அஜீத்தை சாதியவாதியாக சித்தரிப்பவர்களுக்கு பதிலடி... தனது 2 வயது மகளை வைத்து திரெளபதி இயக்குநர் செய்த காரியம்..! | Director of Draupadi with his 2-year-old daughter in response to those who portray Ajith as a casteist", "raw_content": "\nஅஜீத்தை சாதியவாதியாக சித்தரிப்பவர்களுக்கு பதிலடி... தனது 2 வயது மகளை வைத்து திரெளபதி இயக்குநர் செய்த காரியம்..\nதிரெளபதி படத்தின் மூலம் அஜித் சாதி வெறியை ஆதரிப்பதாக தவறான தகவல்கள் பரப்பியவர்களுக்கு தனது மகளை வைத்து அஹிம்சை முறையில் பதிலடி கொடுத்துள்ளார் அப்படத்தின் இயக்குநர் மோகன்.ஜி.\nதிரெளபதி படத்தின் மூலம் அஜித் சாதி வெறியை ஆதரிப்பதாக தவறான தகவல்கள் பரப்பியவர்களுக்கு தனது மகளை வைத்து அஹிம்சை முறையில் பதிலடி கொடுத்துள்ளார் அப்படத்தின் இயக்குநர் மோகன்.ஜி.\nதிரெளபதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் அந்த ட்ரெய்லரில் குறிப்பிட்ட சாதியினர் நாடகக் காதல் செய்து பெண்களை மிரட்டி பணம் பறிப்பதாக வசனங்களும் காட்சிகளும் இடம்பெற்று இருந்தன. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை விட பல மடங்கு ஆதரவு கிடைத்து வருகிறது.\nஇந்தப்படத்தில் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் நடித்துள்ளார். இதனால் ஜாதி படத்தில் அஜித் மைத்துனர் எப்படி நடிக்கலாம் என ஒரு தரப்பினர் முண்டு தட்டி வருகின்றனர். அதேவேளை மோகன் ஜி அஜித்துடன் எடுத்துக் கொண்ட போட்டோவும் வெளியாகி அந்தப் பரபரப்புக்கு எண்ணெய் ஊற்றியது. ஆனால் அந்தப்புகைப்படம் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு ரசிகராக அஜித்துடன் எடுக்கப்பட்டது என மோகன் ஜி விளக்கம் அளித்திருந்தார்.\n'திரௌபதி' இயக்குநர் மோகனை அழைத்து பாராட்டினார் அஜித்’’ சில நேரங்களில் அஜீத்தின் நேர்மையான துணிவு என்னை பிரமிக்க வைக்கிறது என மோகன் கூறியதாக ஒரு பதிவு உலா வந்தது. ஆனால், தனது படத்திற்கும் அஜித்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மீண்டும் மீண்டும் மோகன் ஜி விளக்கி வந்தார். ஆனால் அதையும் மீறி ஒரு பிரபல வார இதழ், ‘’சாதி வெறியை ஆதரிக்கிறாரா அஜித் உண்மை என்ன என்கிற தலைப்பில் அட்டைப்பட கட்டுரையை வெளியிட்டு இருந்தது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த திரெளபதி இயக்குநர் மோகன்.ஜி, தனது ட்விட்டர் பக்கத்தில், ’’திரெளபதி பற்றி கட்டுரை எழுதி சம்மந்தமில்லாத மனிதரை சம்மந்தப்படுத்திய அந்த நபர்களுக்கு நானும் என் மகளும் தரும் அன்பு பரிசு இதான்.. என்றும் தல என் மரியாதைக்குரியவர்..’’கூறியிருக்கும் அவர், தனது மகளை வைத்து அஜித்துக்கும், அந்த வார இதழுக்கும் முத்தம் கொடுக்க வைத்து அஹிம்சை முறையில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.\nஇந்த வார குமுதத்தில் #திரெளபதி பற்றி கட்டுரை எழுதி சம்மந்தமில்லாத மனிதரை சம்மந்தப்படுத்திய அந்த நபர்களுக்கு நானும் என் மகளும் தரும் அன்பு பரிசு இதான்.. என்றும் #தல என் மரியாதைக்குரியவர்.. pic.twitter.com/cy1CHxZXk5\nரஜினியும், அஜித்தும் தமிழர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள்\nதிருமணம் ஆன கையேடு யோகிபாபுவுக்கு அடித்த யோகம்\nகோடி, கோடியா காசு வாங்கிட்டு புரோமோஷனுக்கு வரமாட்டீங்களா.... அஜித், நயன், த்ரிஷாவுக்கு சிக்கல்...\nமனைவி ஷாலினியுடன் யங் லுக்கில் திருமணத்திற்கு வந்த தல அஜித்\nஇறந்த மனைவியால் கிடைத்த அஜித்தின் அறிமுகம்\nவலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு நேர்ந்த விபத்து.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.. இது தலதானா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதுப்பாக்கி ஏந்தி இருப்பது யார் யார்.. டெல்லி கலவரத்தின் அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்..\nமுடிவான தளபதி 65-யின் இயக்குனர்..2020 தீபாவளிக்கு ரெடி..\nதப்பி ஓட முயன்ற வாலிபர்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை பிடிக்கும் வீடியோ காட்சி..\nநான் தான் Hero..உணர்ச்சி போங்க பேசி கல்லூரியை அதிர வைத்த சிம்பு..\n\"அயன்\" படத்தையே மிஞ்சும் ரியல் கடத்தல்.. அதிர்ந்து போன அதிகாரிகள்.. 5 கோடி தேருமாம்.. வீடியோ\nதுப்பாக்கி ஏந்தி இருப்பது யார் யார்.. டெல்லி கலவரத்தின் அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்..\nமுடிவான தளபதி 65-யின் இயக்குனர்..2020 தீபாவளிக்கு ரெடி..\nதப்பி ஓட முயன்ற வாலிபர்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை பிடிக்கும் வீடியோ காட்சி..\n‘அண்ணாத்த’... ஹிட் அடித்த ரஜினி படத்தின் தலைப்பு... ட்விட்டரில் அதகளம் செய்யும் ரசிகர்கள்\nரசிகர்களின் காசு உங்களுக்கு வேணும்... நேரில் பார்க்க வந்தா���் தொந்தரவா.. ரஜினியை விளாசி தள்ளிய வேல்முருகன்\n அமெரிக்க அதிபர் வரும் போது நடந்த தாக்குதல் ..இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2284911&Print=1", "date_download": "2020-02-29T01:34:45Z", "digest": "sha1:E6Z4YP3DTYYCALWTV7S3R2PLRTOCKCHN", "length": 8226, "nlines": 197, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| பாலங்களை விரிவுபடுத்த கோரிக்கை Dinamalar\nதினமலர் முதல் பக்கம் சேலம் மாவட்டம் பொது செய்தி\nமேட்டூர்: மேட்டூர், கட்டட தொழிலாளர் சங்க அலுவலகத்தில், ஜனநாயக மாதர் சங்க, வட்ட பேரவை கூட்டம், நேற்று நடந்தது. அதில், மேட்டூர் நகராட்சியில், கிழக்கு, மேற்கு கால்வாய் குறுக்கே கட்டியுள்ள, பழமையான பாலங்களை விரிவாக்கம் செய்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, மேட்டூர் வட்ட தலைவராக சகுந்தலா, செயலாளராக பேபி உள்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட உதவி தலைவர் ராஜாத்தி உள்பட பலர் பங்கேற்றனர்.\n» சேலம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=81628", "date_download": "2020-02-29T00:33:53Z", "digest": "sha1:27NZLJUXR3MLWBELKCZVJA4VFDV5QNSL", "length": 19712, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை: சர்க்கரை, வலிப்பு நோயாளிகள் வேதனை| Dinamalar", "raw_content": "\nடில்லி கலவரம்: 123 எப்ஐஆர்; 630 பேர் கைது\nபுல்வாமா தாக்குதல்; முக்கிய பயங்கரவாதி கைது 2\nகிறைஸ்ட்சர்ச் டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்\nஅமெரிக்கா - தலிபான் அமைதி ஒப்பந்தம்; இன்று கையெழுத்து\nரூ.3,195 கோடி நிதியுதவி; பாக்., - ஐ.எம்.எப்., ஒப்பந்தம் 3\nபொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம்: அமைச்சர் ...\nஎட்டு முக்கிய துறைகள் வளர்ச்சி 2.2 சதவீதம் 1\nமார்ச் முதல் மே வரை வெயில் கொளுத்தும் 2\nடிரம்பின் இந்திய பயணம் ; அமைச்சர் மைக் போம்பியோ ...\nஅரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை: சர்க்கரை, வலிப்பு நோயாளிகள் வேதனை\nபொன்னேரி : அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால், தொடர் மருத்துவம் பெறும் சர்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் வலிப்பு நோயாளிகள் உரிய நேரத்தில் ��ிகிச்சை கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு தினமும் 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். விபத்தில் காயமடைந்தவர்கள், தற்கொலை முயற்சி யில் ஈடுபடுபவர்கள் என தினமும் 50க்கும் மேற்பட்டோரும் வருகின்றனர். மேலும் வைரஸ் ஜுரம், டெங்கு, வாந்தி பேதி, மயக்கம் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளானவர்கள் என ஏராளமானோர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.\nதாலுகாவின் பெரிய மருத்துவமனையாக பொன்னேரி அரசு மருத்துவமனை திகழ்ந்து வருகிறது. ஆனால், போதிய மருத்துவர்கள் இல்லாமல் திணறி வருகிறது. இங்கு 19 டாக்டர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் வெறும் ஆறு பேர் மட்டுமே உள்ளனர். சர்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் வலிப்பு நோயாளிகள் தொடர்ந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும். இவர்களுக்கு வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. போதிய டாக்டர்கள் இல்லாததால் இவர்களுக்கு உரிய நேரத்தில் மருந்து வழங்க முடிவதில்லை. வியாழக் கிழமைகளில் மாத்திரை வாங்க வரும் வயதான நோயாளிகள், மணிக்கணக்கில் வரிசையில் காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.\nநேற்று வியாழக்கிழமை என்பதால் மாத்திரை வாங்குவதற்காக காலை 6 மணி முதல் வரிசையில், 200க்கும் மேற்பட்ட நோயாளி கள் காத்துக் கிடந்தனர். காலை 8 மணி வரை டாக்டர்கள் யாரும் வராததால், நோயாளிகள் விரக்தி அடைந்தனர். காலை 8.30 மணிக்கு வந்த ஒரே ஒரு டாக்டர் மாத்திரைகள் வழங்குவதற்கான சீட்டு எழுதிக் கொடுத்தார். மாத்திரைச் சீட்டு பெறுவதற்காக, மருத்துவமனை வளாகத்திலிருந்து வெளிப்புறம் வரை நீண்ட வரிசையில் வயதான நோயாளிகள், வெயிலில் காத்துக் கிடந் தனர். மாத்திரை வழங்கும் இடத்திலும், ஒரே ஒரு ஊழியர் இருந்ததால் அங்கும் முதியவர்கள் வரிசையில் நின்றபடி மாத்திரைகளை பெற்றுச் சென்றனர். பொன்னேரி அரசு மருத்துவமனையில் தேவை யான டாக்டர்களை பணியமர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்வதுடன், வயதான நோயாளிகளை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல், உடனடி யாக மாத்திரைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதாலுகா அலுவலத்தில் மக்கள் முற்றுகை உடனே அத்தியாவசிய சான்று வழ���்க முடிவு\nகோவில் நிலத்தில் குறுக்கிட குடிசை மாற்று வாரியத்திற்கு தடை\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பத���வு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதாலுகா அலுவலத்தில் மக்கள் முற்றுகை உடனே அத்தியாவசிய சான்று வழங்க முடிவு\nகோவில் நிலத்தில் குறுக்கிட குடிசை மாற்று வாரியத்திற்கு தடை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+TZ.php?from=in", "date_download": "2020-02-29T01:40:27Z", "digest": "sha1:QUSXEDDBAHOB36CXGSGOFNIOWMMSHUSL", "length": 8532, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள TZ (இணைய குறி)", "raw_content": "\nமேல்-நிலை கள / இணைய குறி TZ\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி TZ\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவ���சிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி: tz\nமேல்-நிலை கள TZ (இணைய குறி)\nமேல்-நிலை கள / இணைய குறி TZ: தன்சானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/Coimbatore/2", "date_download": "2020-02-29T01:13:23Z", "digest": "sha1:FN4UTCXRKCDDGRFAEFGFUDXCS46YSOCE", "length": 11144, "nlines": 105, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search Coimbatore ​ ​​", "raw_content": "\nகல்லூரி மாணவர்கள் போல் தங்கி புதிய வகை போதை பொருள் விற்ற கும்பல்\nகோவையில் பார்ட்டி நடத்தி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புதிய வகை போதை பொருள் விற்பனை செய்தது தொடர்பாக கேரளாவைச்சேர்ந்த மேலும் 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர். சில நாட்களுக்கு முன்பு எல்.எஸ்.டி எனப்படும் போதைமருந்து தடவிய ஸ்டாம்ப் மற்றும் பல்பம் வடிவிலான...\nகோவை குண்டுவெடிப்பு நிகழ்வின் 22ம் ஆண்டு நினைவஞ்சலி\nகோவை குண்டு வெடிப்பு நிகழ்வின் 22ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாநகர் முழுவதும் 3 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இதில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்....\nசகோதரியுடனான காதலை கைவிட மறுத்த காதலனை கொலை செய்த தம்பி\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சகோதரியுடனான காதலை கைவிட மறுத்த காதலனை கத்தியால் குத்தி கொலை செய்த பெண்ணின் தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். தாமரைக்குளத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்தார். இதற்கு கடும்...\nதனியார் சொகுசு பேருந்தில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nசேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் ஆம்னி பேருந்தில் நகைக்கடை ஊழியர் கொண்டுச் சென்ற ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் பி.எம்.ஜே ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை...\nசண்டையிட்டவரின் கைவிரலை கடித்து துப்பிய குடிமகன்\nகோயம்புத்தூரில் போதையில் மூர்க்கமாக அடித்துக்கொண்ட 2 குடிகாரர்களில் ஒருவர் மற்றொருவரது விரலை கடித்து துப்பிய செல்போன் காட்சிகள் வெளியாகியுள்ளன. புலியகுளம் பகுதியில் இரு தினங்களுக்கு முன் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகள், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைலாகி...\nமது குடிக்க பணம் தராததால் தாய்-தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்த மகன்\nகோவை அருகே, மது குடிக்க பணம் தராததால் ஆத்திரமடைந்த மகன், தனது பெற்றோரை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை அடுத்த வெள்ளிமலைபட்டினத்தை சேர்ந்தவர் கார்த்தி. மது போதைக்கு அடிமையானவரான கார்த்தி, மது வாங்குவதற்காக தனது தந்தை...\nகோவை மாநகர் மாவட்ட திமுக 2ஆக பிரிப்பு: க.அன்பழகன்\nகோவை மாநகர் மாவட்ட திமுக, நிர்வாக வசதிக்காக 2ஆக பிரிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், 57 வார்டுகளுடன் செயல்பட்டு வரும் கோவை மாநகர் மாவட்ட திமுகவில் மேலும் 14 வார்டுகள் சேர்க்கப்பட்டு கோவை மாநகர்...\nநிறைவடைந்த யானைகள் முகாம்.. பிரியாவிடை பெற்ற யானைகள்..\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 48 நாட்களாக நடைபெற்று வந்த யானைகள் முகாம் நிறைவடைந்த நிலையில், முகாமில் பங்கேற்ற யானைகளும் பாகன்களும் ஒருவரை ஒருவர் பிரிய மனமின்றி பிரிந்து சென்றனர். மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் 12 வது யானைகள் நல்வாழ்வு முகாம்...\nமற்ற மாசுக்களை விட, பொய்யான தகவலை பரப்புவதே மிகப்பெரிய மாசு - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை\nதமிழ்நாட்டை பாதிக்கும் மற்ற மாசுக்களை விட, பொய்யான தகவலை பரப்புவதே மிகப்பெரிய மாசாக உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் மின்சாரம் தயாரிக்க தொடங்கி வைக்கப்பட்ட சோலார் பேனல் திட்டம் குறித்து பல தவறான தகவல்களை கோவையைச்...\n75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் எஸ்பி வேலுமணி\nகோவை மாவட்டம் காந்திபுரத்தில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன்பின்னர், அமைச்சர் எஸ்பி வேலுமணி கொடியசைத்து மக்கள் பயன்பாட்டிற்காக போக்குவரத்தினை பாலத்தில்...\nஇளையராஜா தொடர்ந்த வழக்கை இரண்டு வாரத்திற்குள் விசாரிக்க முடிவு\nஅ.தி.மு.க, தி.மு.க அல்லாத கட்சிகளோடு ம.நீ.ம கூட்டணி: கமல்ஹாசன்\nஇணையவழிக் குற்றங்களைத் தடுக்கப் போதுமான சட்டங்கள் இல்லை - தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி\nஅரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமை இல்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-aug1-2016", "date_download": "2020-02-29T00:38:53Z", "digest": "sha1:4NSBUD2KWUOUC3NHTRQJ26E6DWSNIFSI", "length": 9284, "nlines": 207, "source_domain": "keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 1 - 2016", "raw_content": "\n\"இந்துக்களே ஒன்று சேருங்கள்\" என்னும் மாய்மால வார்த்தை\nதிரு. சௌந்திர பாண்ட��ய நாடாருக்கு வாழ்த்து - என்றும் கண்டிராத காக்ஷி\nசுற்றுச்சூழல் மீட்டெடுப்பில் சமூகப் பங்களிப்பு\nபயங்கரவாத அமைப்புகளின் மூலம் மோதல் முடிவு\nஉங்கள் நூலகம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 1 - 2016-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகாஷ்மீர் - என்ன செய்யப் போகிறது இந்திய அரசு\nமாடுகள் வாழட்டும் மனிதர்கள் சாகட்டும்\nபுதிய பெயர் பழைய நஞ்சு எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nவறண்டதே பாலாறு எழுத்தாளர்: ஆ.சிங்கராயர்\nதலைமைப் பொறுப்பில் 48ஆம் ஆண்டில்... எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\n - கவிஞர் குயிலன் எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\nநூல் அறிமுகம் - புத்தருக்குப் பின் புலே எழுத்தாளர்: மாதியக் கவிராயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchetti-thamilar-dec-16-2014", "date_download": "2020-02-29T00:35:00Z", "digest": "sha1:SNXE34LX7L6UOAFMZ4KFKNOYLVNW34KQ", "length": 9056, "nlines": 205, "source_domain": "keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 16 - 2014", "raw_content": "\n\"இந்துக்களே ஒன்று சேருங்கள்\" என்னும் மாய்மால வார்த்தை\nதிரு. சௌந்திர பாண்டிய நாடாருக்கு வாழ்த்து - என்றும் கண்டிராத காக்ஷி\nசுற்றுச்சூழல் மீட்டெடுப்பில் சமூகப் பங்களிப்பு\nபயங்கரவாத அமைப்புகளின் மூலம் மோதல் முடிவு\nஉங்கள் நூலகம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 16 - 2014 -இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபகவத் கீதை யாருக்குப் புனித நூல்\nதமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜனநாயகம் கவலைக்கிடம் எழுத்தாளர்: கோவி.செழியன்\nமதமாற்���ம் மக்களின் உரிமை எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nபெரியார் ஆதரித்த சாதிவாரிக் கணக்கெடுப்பு எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\nவெறித்தீ எழுத்தாளர்: தணிகைச் செல்வன்\nமோடி அரசின் உலகமயமாதலும் வேதமயமாதலும் எழுத்தாளர்: அ.குமரேசன் & வானதி சீனிவாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/product_category/Commercial_insurance", "date_download": "2020-02-28T23:49:57Z", "digest": "sha1:UGERVFG425M2KUXBGTSVR7AG5ETB7SH3", "length": 3033, "nlines": 125, "source_domain": "ta.termwiki.com", "title": "Commercial insurance glossaries and terms", "raw_content": "\nநியாயமான அல்லது நியாயமான ரொக்க விலை கண்டுப்பிடிக்க ஒரு குணம் இயலவில்லை இருக்க விற்பனை வியாபாரம், மற்றும் forced விற்பனை இதில் இல்லை சாதாரண படிப்பு, சந்தையில். ...\nநிதி ஒதுக்கம் என்று என்று காப்பீடு நிறுவனம் மற்றும், insured இருக்கும் apportion இடையே அவற்றை கண்டுப்பிடிக்க சொத்து, அல்லது அந்த நபர் என்பது insured மதிப்பின் நிலையான சதவீதம் கருத்துப்படி கொள்கை ...\nஒப்பந்த பணிகளையும் இத்திட்டங்களின், குறிப்பிட்ட கருத்தில் ஒதுக்கீடு ஒரு கட்சி மேற்கொள்கிறது ஈடுசெய்ய, மற்ற உடனடி போல் ஒரு பயனாக, இந்த நிகழ்வை குறிப்பிட்ட பொருள் தொடர்பான இழப்பு ஏற்படும் பாதிப்புகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-29T00:34:14Z", "digest": "sha1:PPRDBSUJVEFP5LQNUHMTE6L73IOSNU7S", "length": 5810, "nlines": 64, "source_domain": "www.behindframes.com", "title": "நான் சிகப்பு மனிதன் Archives - Behind Frames", "raw_content": "\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கிறது. இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...\n“விஷாவின் அன்பும், ராஜ்கிரணின் பெருந்தன்மையும்” – நெகிழும் சண்டக்கோழி 2′ வில்லன் அர்ஜெய்\nவிஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண் நடிப்பில் இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘சண்டக்கோழி 2′. இப்படத்தில்...\nஹேப்பி பர்த்டே ட்டூ லட்சுமி மேனன்..\nகடந்த வருடத்தில் லட்சுமி மேனன் நடித்து வெளியான படங்கள் அனைத்துமே வெற்றிப்படங்கள் தான்.. நடிப்புடன் அவரது ராசியும் சேர்ந்து இப்போதுவரை நன்றாகவே...\nமீண்டும் ரஜினி டைட்டிலில் விஷால் படம்..\nஇளம் மு��்னணி நடிகர்கள் அனைவரும் ரஜினி நடித்த படங்களை வைப்பதுதான் வாடிக்கையாகிவிட்டதே.. என்ன ஒன்று.. அந்தப்படம் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பிரச்சனை எதுவும்...\nவிஷால், லட்சுமி மேனன் மீண்டும் இணைந்து நடிக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் இன்னொரு ஹீரோயினாக இனியா ஒப்பந்தமாகியிருக்கிறார். ஏற்கனவே லட்சுமி...\n‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்காக சர்ச் கட்டிய விஷால்\n‘பாண்டியநாடு’ தந்த வெற்றியின் உற்சாகத்தோடு பரபரப்பாக ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் நடித்துவருகிறார் விஷால். தற்போது மகாபலிபுரம் அருகில் மிகப்பிரம்மாண்டமான சர்ச்...\nவிறுவிறு படப்பிடிப்பில் விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’\nபாண்டியநாடு’ படத்தை தயாரித்ததிலும் அதை குறுகிய காலத்தில் படமாக்கி சொன்ன தேதியில் வெளியிட்டதிலும் தன்னை ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் அடையாளப்படுத்தி இருக்கிறார்...\n‘நான் சிகப்பு மனிதன்’ – யுடிவி-யுடன் கை கோர்க்கிறார் விஷால்\n‘பாண்டியநாடு’ படத்தில் ஜோடியாக நடித்த விஷாலும் லட்சுமி மேனனும் அடுத்த படத்திலும் ஜோடி சேர்கிறார்கள் என்று நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம். சுசீந்திரன்...\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2020-02-28T23:36:36Z", "digest": "sha1:6BH6JTCY364ITLTEGKSUS3JDDTZYNBMX", "length": 11392, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சிரியாவில் ஏவுகணை உற்பத்தி நிலையங்களை அமைக்கின்றது ஈரான்- இஸ்ரேல் குற்றச்சாட்டு - சமகளம்", "raw_content": "\nமொத்தமாகவே 1000 ரூபா அல்ல அடிப்படை சம்பளமாகவே 1000 ரூபா வழங்கப்பட வேண்டும் : திகா\nஐ. நா சபையில் இலங்கையின் அங்கத்துவத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு விக்னேஸ்வரன் வலியுறுத்து\nகொரானா தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இத்தாலியிலிருந்து வந்த இருவர் IDHஇல் அனுமதி\nஅரச சேவை என்பது மக்களுக்காக செய்கின்றதொரு சேவை -ஜனாதிபதி கோட்டாபய\nதனிவீட்டு திட்டத்துக்கு யாராவது ‘கமிசன்’ கேட்டால் தக்க பாடம் புகட்டுங்கள் – தொண்டமான்\nஇந்த வார அமைச்சரவை தீர்மானங்கள் (27-02-2020)\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்\nஅதிபர் – ஆசிரி��ர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு : அமைச்சரவையில் யோசனை நிறைவேற்றம்\nதிரைப்படமாக மாறும் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதியின் நாவல்\nசிரியாவில் ஏவுகணை உற்பத்தி நிலையங்களை அமைக்கின்றது ஈரான்- இஸ்ரேல் குற்றச்சாட்டு\nஈரான் சிரியாவிலும் லெபனானிலும் ஏவுகணைகளை தயாரிக்கும் தொழிற்சாலைகளை உருவாக்கி வருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்\nஈரான் சிரியாவை தனது இராணுவநோக்கங்களிற்கான ஓரு தளமாக மாற்றிவருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.இஸ்ரேலை இல்லாமல் செய்யும் தனது நோக்கினை நிறைவேற்றுவதற்காக ஈரான் சிரியாவை பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்\nசிரியாவில் ஈரானின் ஏவுகணை உற்பத்திநிலையங்கள் எந்த பகுதியில் உள்ளன என்ற விபரத்தை வெளியிட மறுத்துள்ள இஸ்ரேல் பிரதமர் எனினும் இதனை இஸ்ரேல் அனுமதிக்காது என்றும் தெரிவித்துள்ளார்\nஇதேவேளை சில வாரங்களிற்கு முன்னர் இஸ்ரேலின் செய்மதி நிறுவனம் இது குறித்த செய்மதி புகைப்படமொன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postகாயங்களுடனும் கண்ணீருடனும் பங்களாதேஸிற்கு தப்பியோடும் ரொகிங்யா முஸ்லீம்கள் Next Postவவுனியா, குருமன்காடு போன்ற பகுதிகளில் இவ்வாறான விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள்\nமொத்தமாகவே 1000 ரூபா அல்ல அடிப்படை சம்பளமாகவே 1000 ரூபா வழங்கப்பட வேண்டும் : திகா\nஐ. நா சபையில் இலங்கையின் அங்கத்துவத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு விக்னேஸ்வரன் வலியுறுத்து\nகொரானா தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இத்தாலியிலிருந்து வந்த இருவர் IDHஇல் அனுமதி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/sotrukanakku_1808.html", "date_download": "2020-02-28T23:49:45Z", "digest": "sha1:HOL2OSOC264OFFAIZT3FEKK3N42OE54L", "length": 213342, "nlines": 307, "source_domain": "www.valaitamil.com", "title": "Sotrukanakku Jayamohan | சோற்றுக்கணக்கு ஜெயமோகன் | சோற்றுக்கணக்கு-சிறுகதை | Jayamohan-Short story", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nகெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும் இடத்திற்கு அருகில் அந்தக்காலத்தில் அவரது சாப்பாட்டுக்கடை இருந்தது. அறுபது எழுபதுகளில் அங்கே சாப்பிடாதவர்கள் திருவனந்தபுரத்தில் இருந்தால் அவர்கள் சைவச் சாப்பாட்டுக்காரர்களாக இருப்பார்கள்.\nஎழுபத்திஎட்டில் கெத்தேல் சாகிப் சாவது வரை கடை நடந்தது. இப்போதும் மகன் பல இடங்களில் கடையை நடத்துகிறார். அதே இடத்தில் அவரது உறவினர்கள் கடை நடத்துகிறார்கள். இப்போதும் அங்கே மீன்கறிக்கும் கோழிக்குழம்புக்கும் அதே சுவைதான். இப்போது முபாரக் ஓட்டல் என்று பெயர். இன்றும் கூட்டம்கூட்டமாக வந்து காத்துக்கிடந்து சாப்பிடுகிறார்கள். முபாரக் ஓட்டலில் சாப்பிட்டால்தான் திருவனந்தபுரம் வந்ததாகவே ஆகும் என நம்பும் அசைவப்பிரியர்கள் கேரளம் முழுக்க உண்டு. ஆனால் கெத்தேல் சாகிப் சோற்றுக்கடை வேறு ஒரு விஷயம், சொன்னால்தான் புரியும்.\nஇன்றுகூட முபாரக் ஓட்டல் ஒரு சந்துக்குள் தகரக்கூரை போட்ட கொட்டகையாகவே இருக்கிறது. அன்றெல்லாம் அது ஓலை வேய்ந்த பதினைந்தடிக்கு எட்டடி கொட்டகை. மூங்கிலை கட்டி செய்த பெஞ்சு. மூங்கிலால் ஆன மேஜை. கொட்டகை நான்குபக்கமும் திறந்து கிடக்கும். வெயில்காலத்துக்கு சிலுசிலுவென காற்றோட்டமாக இருந்தாலும் மழையில் நன்றாகவே சாரலடிக்கும். கேரளத்தில் மழைக்காலம்தானே அதிகம். இருந்தாலும் கெத்தேல் சாகிபின் ஓட்டலில் எந்நேரமும் கூட்டமிருக்கும்.\n அவர் எங்கே எந்நேரமும் கடை திறந்து வைத்திருக்கிறார் மதியம் பன்னிரண்டு மணிக்கு திறப்பார். மூன்றுமணிக்கெல்லாம் மூடிவிடுவார். அதன்ப்பின்பு சாயங்காலம் ஏழுமணிக்கு திறந்து ராத்திரி பத்து மணிக்கு மூடிவிடுவார். காலை பதினோரு மணிக்கே கடையின் முன்னால் ஒட்டுத்திண்ணையிலும் எதிர்ப்பக்கம் ரஹ்மத்விலாஸ் என்ற தையல்கடையிலும் கரு.பழ.அருணாச்சலம் செட்டியார் அண்ட் சன்ஸ் மொத்தப்பலசரக்கு வணிகம் கடையின் குடோனின் வாசலிலும் ஆட்கள் காத்து நிற்பார்கள். பாதிப்பேர் மாத்ருபூமியோ கேரளகௌமுதியோ வாங்கிவந்து வாசிப்பார்கள். கெ.பாலகிருஷ்ணனின் சூடான அரசியல் கட்டுரைகளைப்பற்றி விவாதம் நடக்கும். சமயங்களும் வாக்கேற்றமும் உண்டு.\nஎல்லாம் சாகிப் கடையை திறப்பதற்கு அறிகுறியாக வாசலில் தொங்கவிடப்பட்டிருக்கும் சாக்குப்படுதாவை மேலே தூக்கி சுருட்டி வைப்பதுவரைதான். கூட்டம் கூட்டமாக உள்ளே போய் உட்கார்ந்துவிடுவார்கள். கெத்தேல் சாகிப் ராட்சதன் போல இருப்பார். ஏழடி உயரம். தூண்தூணாக கைகால்கள். அம்மைத்தழும்பு நிறைந்த பெரிய முகம். ஒரு கண் அம்மைபோட்டு கலங்கி சோழி போல இருக்கும். இன்னொரு கண் சிறிதாக சிவப்பாகத் தீக்கங்கு போல. தலையில் வெள்ளை வலைத்தொப்பி. மீசையில்லாத வட்டத்தாடிக்கு மருதாணி போட்டு சிவப்பாக்கியிருப்பார். இடுப்பில் கட்டம்போட்ட லுங்கி அதன்மேல் பட்டையான பச்சைபெல்ட். மலையாளியானாலும் கெத்தேல் சாகிப்புக்கு மலையாளம் பேசவராது. அரபிமலையாளம்தான். அவரது குரலையே அதிகம் கேட்க முடியாது. கேட்டாலும் ஓரிரு சொற்றொடர்கள் மட்டுமே. ‘பரீன்’ என்று அவர் கனத்த குரலில் சொல்லி உள்ளே சென்றால் ஆட்கள் பெஞ்சுகளில் நிறைந்துவிடுவார்கள்.\nஅழைக்கவே வேண்டியதில்லை. உள்ளே இருந்து கோழிக்குழம்பும், பொரித்த கோழியும், கொஞ்சுவறுவலும், கரிமீன் பொள்ளலும், மத்திக்கூட்டும் எல்லாம் கலந்து மணம் ஏற்கனவே அழைத்துக்கொண்டிருக்கும். நானும் இத்தனை நாள் சாப்பிடாத ஓட்டல் இல்லை. கெத்தேல் சாகிபின் சாப்பாட்டு மணம் எப்போதுமே வந்ததில்லை. வாசுதேவன் நாயர் ‘அதுக்கு ஒரு கணக்கு இருக்குடே. சரக்கு வாங்கிறது ஒருத்தன், வைக்கிறது இன்னொருத்தன்னா எப்பவுமே சாப்பாட்டிலே ருசியும் மணமும் அமையாது. கெத்தேல் சாகிப்பு மீனும் கோழியும் மட்டுமில்ல அரிசியும் மளிகையும் எல்லாம் அவரே போயி நிண்ணு பாத்துத்தான் வாங்குவார். குவாலிட்டியிலே ஒரு எள்ளிடை வித்தியாசம் இருந்தா வாங்க மாட்டார். கொஞ்சு அவருக்குன்னு சிறையின்கீழ் காயலிலே இருந்து வரும். பாப்பீன்னு ஒரு மாப்பிளை புடிச்சு வலையோட அதுகளை தண்ணிக்குள்ளேயே போட்டு இழுத்துக்கிட்டு தோணி துழைஞ்சு வருவான். அப்டியே தூக்கி அப்டியே சமைக்க கொண்டுபோவாரு சாகிப்பு.. மக்கா நேர்மையா இருந்தா அதுக்குண்டான ருசி தன்னால வரும் பாத்துக்கோ’\nஎன்ன செய்வாரோ, அவர் கடையில் சாப்பிட்ட பதினைந்தாண்டுகளில் ஒருநாள்கூட ஒரு சாப்பாட்டுப்பொருள்கூட மிகச்சிறந்த ருசி என்ற நிலையில் இருந��து கீழே வந்ததே இல்லை. அதை எப்படிச் சொல்லி விளக்குவதென்றே தெரியவில்லை. நேர்மை மட்டுமல்ல. கணக்கும்கூடத்தான். சாகிப் கடையில் குழம்பும் பொரியலும் எப்போதும் நேராக அடுப்பில் இருந்து சூடாக கிளம்பி வரும். வரும் கூட்டத்தை முன்னரே கணித்து அதற்கேற்ப அடுப்பில் ஏற்றிக்கொண்டிருப்பார். அவரும் அவரது பீபியும் இரு பையன்களும் இரண்டு உதவியாளர்களும்தான் சமையல். அவர்கள் அனைவரும் சாகிப்புக்கு கட்டுப்பட்டவர்கள். அவர் மூக்காலேயே ருசி கண்டுபிடிப்பார். ஆனால் இதெல்லாம் சும்மா சொல்வதுதான். அங்கே ஒரு தேவதை குடிகொண்டிருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.சரி, தேவதை இல்லை, ஜின். அரேபியாவில் இருந்து வந்த ஜின் அல்ல, மலபாரில் ஏதோ கிராமத்தில் பிறந்து கல்லாயிப்புழையின் தண்ணீர் குடித்த ஜின்.\nகெத்தேல் சாகிப்பின் பூர்வீகம் மலபாரில். யூசஃபலி கேச்சேரி எழுதிய ‘கல்லாயி புழ ஒரு மணவாட்டி’ என்ற பாட்டு ஒலிக்கக் கேட்டபோது அவரது மகன் ‘ஞம்ம பாப்பான்றே பொழயல்லே’ என்றார். மற்றபடி அவரைப்பற்றி தெரியாது. அவர் பேசுவதேயில்லை. அவரை யாராவது மனவசியம் செய்து பேசவைத்தால்தான் உண்டு. பஞ்சம்பிழைக்க வந்த குடும்பம். சிறுவயதிலேயே சாகிப் தெருவுக்கு வந்துவிட்டார். இருபது வயதுவரை கையில் பெரிய கெட்டிலுடன் டீ சுமந்து விற்றுக்கொண்டிருந்தார். அந்தப்பெயர் அப்படி வந்ததுதான். அதன்பின் சாலையோரத்தில் மீன் பொரித்து விற்க ஆரம்பித்தார். மெல்ல சப்பாட்டுக்கடை. ’கெத்தேல் சாகிபின் கையால் குடிச்ச சாயாவுக்கு பிறகு இன்னைக்கு வரை நல்ல சாயா குடிச்சதில்லே’ என்று அனந்தன் நாயர் ஒருமுறை சொன்னார். சாட்சாத் கௌமுதி பாலகிருஷ்ணனே சாகிப் கையால் டீ குடிக்கக் கழக்கூட்டத்தில் இருந்து சாலை பஜாருக்கு வருவார் என்றார்கள்.\nசாகிப்புக்கு ஒரு குறையும் இல்லை. அம்பலமுக்கில் பெரிய வீடு. கூட்டுக்குடும்பம். நகரில் ஏழெட்டுக் கடைகள். மூன்று பெண்களை கட்டிக்கொடுத்துவிட்டார். மூன்று ’புதியாப்ள’களுக்கும் ஆளுக்கொரு கடை வைத்து கொடுத்திருந்தார். எல்லாம் ஓட்டலில் சம்பாதித்தது என்று சொன்னால் ஆச்சரியப்படமாட்டீர்கள். ஆனால் அவரது வியாபாரமுறையைச் சொன்னால் ஆச்சரியப்படத்தான் செய்வீர்கள். சாகிப் சாப்பாட்டுக்குக் காசு வாங்குவதில்லை. டீ விற்ற காலம் முதலே உள்ள பழக்கம். கடையின் ���ுன்னால் ஒரு மூலையில் சிறிய தட்டியால் மறைக்கப்பட்டு ஒரு தகர டப்பா உண்டியல் வைக்கப்பட்டிருக்கும். சாப்பிட்டு விட்டுப் போகிறவர்கள் அதில் எவ்வளவு வேண்டுமானாலும் போடலாம். யாரும் பார்க்கப்போவதில்லை. போடாமலும் போகலாம். எத்தனை நாள் போடாமல் போனாலும், எவ்வளவு சாப்பிட்டாலும் கெத்தேல் சாகிப் அதை கவனிக்கவே மாட்டார்.\nதெருவில் சட்டைபோடாமல் காக்கி நிக்கரும் வட்டத்தொப்பியுமாக அலைந்த டீப்பையனாக இருக்கும்போதே கெத்தேல் சாகிப் அப்படித்தான். ஒரு சின்ன டப்பா அவர் அருகே இருக்கும், அதில் விரும்பினால் காசு போட்டால் போதும். விலைகேட்கக் கூடாது, சொல்லவும் மாட்டார். ஆரம்பத்தில் சில சண்டியர்களும் தெருப்பொறுக்கிகளும் வம்பு செய்திருக்கிறார்கள். அதில் காகிதங்களை மடித்து போட்டிருக்கிறார்கள். அந்த டப்பாவையே தூக்கிக்கொண்டு போயிருக்கிறார்கள். மாதக்கணக்கில் வருடக்கணக்கில் சும்மா டீ குடித்திருக்கிறார்கள். கெத்தேல் சாகிப்புக்கு அவர்களின் முகம் கூட நினைவிருப்பது போல தெரியாது.\nஒரே ஒருமுறை கெத்தேல் சாகிப் ஒருவனை அறைந்தார். வெளியூர்க்காரி ஒருத்தி, சாலையில் மல்லி மிளகு சீரகம் புடைத்து கூலி வாங்கும் ஏழைப்பெண், எங்கோ தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்து பஞ்சம்பிழைக்க வந்தவள், டீ குடித்துக்கொண்டிருந்தாள். அன்று புகழ்பெற்ற சட்டம்பி கரமன கொச்சுகுட்டன்பிள்ளை ஒரு டீக்குச் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணை பார்த்தார். என்ன நினைத்தாரோ அந்தப் பெண்ணின் முலையைப் பிடித்துக் கசக்க ஆரம்பித்தார். அவள் அலற ஆரம்பித்ததும் உற்சாகவெறி ஏறி அவளை அப்படியே தூக்கிக் கொண்டு ஓரத்துச் சந்துக்குள் செல்லமுயன்றார். கெத்தேல் சாகிப் ஒன்றுமெ சொல்லாமல் எழுந்து கொச்சுகுட்டன்பிள்ளையை ஓங்கி ஓர் அறை விட்டார். சாலைமுழுக்க அந்தச் சத்தம் கேட்டிருக்கும். குட்டன்பிள்ளை காதும் மூக்கும் வாயும் ரத்தமாக ஒழுக அப்படியே விழுந்து பிணம் போல கிடந்தார். கெத்தேல் சாகிப் ஒன்றும் நடக்காதது போல மேற்கொண்டு டீ விற்க ஆரம்பித்தார்.\nகுட்டன்பிள்ளையை அவரது ஆட்கள் தூக்கிக் கொண்டு சென்றார்கள். பதினெட்டு நாட்கள் ஆஸ்பத்திரியில் கிடந்தவர் பின்னர் எழுந்து நடமாடவே இல்லை. காது கேட்காமலாகியது. தலை எந்நேரமும் நடுங்கிக் கொண்டிருக்கும். அடிக்கடி வலிப்பு வந்தது. ஏழு மாசம் கழித்து கரமனை ஆற்றில் குளிக்கையில் வலிப்பு வந்து ஆற்றுக்குள் போனவரை ஊதிப்போன சடலமாகத்தான் எடுக்க முடிந்தது. ஒரு மாப்பிள்ளை எப்படி குலநாயரை அடிக்கலாம் என்று கிளம்பி வந்த கும்பலை சாலை மகாதேவர் கோயில் டிரஸ்டி அனந்தன் நாயர் ‘போயி சோலி மயிரை பாருங்கடே. நியாயத்த விட்டு களிச்சா சிலசமயம் துலுக்கன் கையாலே சாவணும்னு இருக்கும், சிலசமயம் எறும்பு கடிச்சும் சாவு வரும்…’ என்று சொல்லிவிட்டார். அவர் சொன்னபின்னர் சாலை பஜாரில் மறு பேச்சு இல்லை.\nநான் முதன்முதலாக கெத்தேல் சாகிப் கடைக்குச் சாப்பிட வந்தது அறுபத்தியெட்டில். என் சொந்த ஊர் கன்னியாகுமரி பக்கம் ஒசரவிளை. அப்பாவுக்கு கோட்டாற்றில் ஒரு ரைஸ்மில்லில் கணக்குப்பிள்ளை வேலை. நான் நன்றாக படித்தேன். பதினொன்று ஜெயித்ததும் காலேஜில் சேர்க்க வேண்டும் என்றார்கள். அப்பாவின் சம்பாத்தியத்தில் அதை நினைத்துக்கூட பார்த்திருக்கக் கூடாது. ஆனால் சொந்தத்தில் ஒரு மாமா திருவனந்தபுரம் பேட்டையில் இருந்தார். ஒரு சுமாரான அச்சகம் வைத்திருந்தார். அவர் மனைவிக்குத் தாழக்குடி. எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றுதான். அப்பா என்னை கைபிடித்துக் கூட்டிக்கொண்டு பஸ் ஏறி தம்பானூரில் இறங்கி பேட்டை வரை நடத்திக் கொண்டுசென்றார். நான் பார்த்த முதல் நகரம். தலையில் வைத்த தேங்காயெண்ணை முகத்தில் வியர்வையுடன் சேர்ந்து வழிய கணுக்கால்மேலே ஏறிய ஒற்றைவேட்டியும் பானைக்குள் சுருக்கி வைத்த சட்டையும் செருப்பில்லாத கால்களுமாக பிரமை பிடித்து நடந்து போனேன்.\nமாமாவுக்கு வேறு வழி இல்லை. அவரைச் சின்ன வயதில் அப்பா தூக்கி வளர்த்திருக்கிறார். யூனிவர்சிட்டி காலேஜில் ஆங்கில இலக்கியம் படிக்க சேர்ந்துகொண்டேன். அப்பா மனநிறைவுடன் கிளம்பிச் சென்றார். ஒரு ரூபாயை என் கையில் வைத்து ‘வச்சுக்கோ, செலவு செய்யாதே. எல்லாம் மாமன் பாத்து செய்வான்’ என்று சொன்னார். ’இந்தா சுப்பம்மா, உனக்கு இவன் இனிமே மருமோன் மட்டுமில்ல. மகனுமாக்கும்’ என்று கிளம்பினார். மாமனுக்கு மனம் இருந்ததா என்பது எனக்கு இன்றும் சந்தேகம்தான். மாமிக்கு கொஞ்சம்கூட மனமில்லை என்பது அன்றைக்குச் சாயங்காலம் சாப்பிடும்போதே தெரிந்தது. எல்லாரும் அப்பளம் பொரியல் சாம்பாருடன் சாப்பிடும்போது என்னை அழைக்கவில்லை. சாப்பிட்டு முடித்தபி��்னர் அடுப்படியில் ஒரு அலுமினிய பாத்திரத்தில் எனக்கு தண்ணீர்விட்ட சோறு அதிலேயே விடப்பட்ட குழம்புடன் இருந்தது.\nஅவமானங்களும் பட்டினியும் எனக்குப் பழக்கம்தான். எல்லாவற்றையும் பொறுத்துப்போனேன். பொறுத்துப்போகப்போக அவை அதிகமாக ஆயின. வீட்டில் எல்லா வேலைகளையும் நானே செய்ய வேண்டும். கிணற்றில் இருந்து குடம்குடமாக தண்ணீர் பிடித்து வைக்க வேண்டும். வீட்டை தினமும் கூட்டிப்பெருக்கவேண்டும். அவளுடைய இரு பெண்களையும் பள்ளிக்கூடம் கொண்டுசென்று விடவேண்டும். மூத்தவள் ராமலட்சுமி எட்டாம் கிளாஸ். அவளுக்கு கணக்குச் சொல்லிக்கொடுத்து அவள் வீட்டுப்பாடத்தையும் செய்துகொடுக்கவேண்டும். இரவு சமையலறையை கழுவிவிட்டு படுக்கவேண்டும். இவ்வளவுக்கும் எனக்கு அவர்கள் கொடுத்தது திண்ணையில் ஓரு இடம். இரண்டுவேளை ஊறிய சோறும் ஊறுகாயும். எந்நேரமும் மாமி அதிருப்தியுடன் இருந்தாள். வீட்டுக்கு வரும் ஒவ்வொருவரிடமும் என்னைப்பற்றி புலம்பினாள். நான் உண்ணும் சோற்றால் அவர்கள் கடனாளி ஆகிக்கொண்டிருப்பதாகச் சொன்னாள். நான் புத்தகத்தை விரிப்பதைப்பார்த்தாலே அவளுக்கு வெறி கிளம்பி கத்த ஆரம்பிப்பாள்.\nநான் எதையும் அப்பாவுக்கு எழுதவில்லை. அங்கே வீட்டில் இன்னும் இரு தம்பிகளும் ஒரு தங்கையும் இருந்தார்கள். பாதிநாள் ரைஸ்மில்லில் அரிசி புடைப்பவர்கள் பாற்றிக் கழித்து போடும் கருப்பு கலந்த குருணைஅரிசியை கஞ்சியாகக் காய்ச்சித்தான் குடிப்போம். ஓடைக்கரையில் வளரும் கொடுப்பைக்கீரை குழம்பைத்தான் என் நினைவு தெரிந்த நாள்முதல் தினமும் சாப்பிட்டு வந்தேன். தேங்காய்கூட இல்லாமல் கீரையை வேகவைத்து பச்சைமிளகாய் புளி போட்டு கடைந்து வைத்த குழம்பு. பலசமயம் பசிவேகத்தில் அந்த மணமே வாயில் நீரூறச் செய்யும். என்றாவது ஒருநாள் அம்மா துணிந்து நாலணாவுக்கு மத்திச்சாளை வாங்கினால் அன்றெல்லாம் வீடெங்கும் மணமாக இருக்கும். அன்றுமட்டும் நல்ல அரிசியில் சோறும் சமைப்பாள். நாள் முழுக்க தியானம் போல மத்திக்குழம்பு நினைப்புதான் இருக்கும். எத்தனை முயன்றாலும் மனதை வேறெங்கும் செலுத்த முடியாது. அம்மா கடைசியில் சட்டியில் ஒட்டிய குழம்பில் கொஞ்சம் சோற்றைப் போட்டு துடைத்து பிசைந்து வாயில் போடப்போனால் அதிலும் பங்கு கேட்டு தம்பி போய் கையை நீட்டுவான்.\nகல���லூரிக்கு ஃபீஸ் கொடுக்க வேண்டியிருந்தது. பலமுறை சுற்றி வளைத்து மாமாவிடம் சொன்னேன். கடைசியில் நேரடியாகவே கேட்டேன். ‘உங்கப்பாவுக்கு எழுதிக்கேளு…இங்க தங்கி சாப்பிடத்தான் நான் சொல்லியிருக்கேன்…’ என்றார். அப்பாவுக்கு எழுதுவதில் அர்த்தமே இல்லை என்று தெரியும். ஒருவாரம் கழித்து என்னை காலேஜில் இருந்து நின்றுவிடச் சொல்லிவிட்டார்கள். ஃபீஸ் கட்டியபிறகு வந்தால் போதும் என்றார்கள். நான் பித்துப்பிடித்தவன் போல அலைந்தேன். தம்பானூர் ரயில் நிலையத்திற்குச் சென்று நாளெல்லாம் இரும்புச்சத்தத்தைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன். விதவிதமாக ஆயிரம் முறை தண்டவாளத்தில் விழுந்து செத்தேன். அப்போதுதான் என்னுடன் படித்த குமாரபிள்ளை என்ற மாணவன் ஒரு வழி சொன்னான். என்னை அவனே கூட்டிக்கொண்டு சென்று சாலையில் கெ.நாகராஜப் பணிக்கர் அரிசி மண்டியில் மூட்டைக்கணக்கு எழுதும் வேலைக்குச் சேர்த்து விட்டான். சாயங்காலம் ஐந்து மணிக்கு வந்தால்போதும். இரவு பன்னிரண்டு மணிவரை கணக்கு எழுதவேண்டும். ஒருநாளுக்கு ஒரு ரூபாய் சம்பளம். நாற்பது ரூபாய் அட்வான்ஸ்காகக் கொடுத்தார். அதைக்கொண்டு சென்று ஃபீஸ் கட்டினேன்.\nதினமும் வீடு சென்று சேர ஒருமணி இரண்டுமணி ஆகும். காலையில் ஏழுமணிக்குத்தான் எழுந்திருப்பேன். காலேஜ் இடைவெளிகளில் வாசித்தால்தான் உண்டு. ஆனாலும் நான் நல்ல மாணவனாக இருந்தேன். வகுப்புகளில் கூர்ந்து கவனிக்கும் வழக்கம் எனக்கிருந்தது. நேரம்தான் போதவில்லை. யூனிவர்சிட்டி காலேஜில் இருந்து செகரட்டரியேட் வழியாக குறுக்காகப் பாய்ந்து, கரமனை வழியாக சாலை பஜாருக்கு போக முக்கால்மணி நேரமாகிவிடும். சண்முகம்பிள்ளை கடைசி கிளாஸ் எடுத்தாரென்றால் நாலரை மணிவரை கொண்டு போவார். நான் போவதற்கு தாமதமானால் பரமசிவம் கணக்கு பார்க்க வந்து அமர்ந்துவிடுவான். அதன்பின் போனாலும் பிரயோசனமில்லை. வாரத்தில் நான்குநாட்கள்தான் சரக்கு வரும். அதில் ஒருநாள் போனால் வாரத்தில் கால்பங்கு வருமானம் இல்லாமலானதுபோல.\nமுதல் மாசம் எனக்கு பணமே தரப்படவில்லை. வரவேண்டிய பதினைந்து ரூபாயையும் பணிக்கர் முன்பணத்தில் வரவு வைத்துவிட்டார். நான் காலை எழுந்ததும் மாமி என் முன்னால் ஒரு நோட்டுப்புத்தகத்தை கொண்டு வைத்துவிட்டு போனாள். புரட்டிப்பார்த்தேன். பழைய நோட்டு. நான் வந்த நாள்முதல் சாப்பிட்ட ஒவ்வொருவேளைக்கும் கணக்கு எழுதப்பட்டிருந்தது. ஒருவேளைக்கு இரண்டணா கணக்குப் போட்டு மொத்தம் நாற்பத்தெட்டு ரூபாய் என் பற்றில் இருந்தது. எனக்கு தலை சுற்றியது. மெதுவாக சமையலறைக்குப் போய் ‘என்ன மாமி இது’ என்றேன். ‘ஆ, சோறு சும்மா போடுவாளா’ என்றேன். ‘ஆ, சோறு சும்மா போடுவாளா நீ இப்ப சம்பாரிக்கிறேல்ல குடுத்தாத்தான் உனக்கும் மரியாத. எனக்கும் மரியாத’ என்றாள். ‘கணக்கு தப்பா இருந்தா சொல்லு, பாப்பம். நான் அப்பமே இருந்து ஒரு நாள் விடாம எழுதிட்டுதான் வாறேன்’\nநான் கண்கலங்கி தொண்டை அடைத்து பேசாமல் நின்றேன். பின்பு ‘நான் இப்டீன்னு நினைக்கலை மாமி…எனக்கு அவ்ளவொண்ணும் கெடைக்காது. ஃபீஸ் கட்டணும். புக்கு வாங்கணும்…’ என்றேன். ‘இந்த பாரு, நான் உனக்கு என்னத்துக்கு சும்மா சோறு போடணும் எனக்கு ரெண்டு பெண்மக்கள் இருக்கு. நாளைக்கு அதுகளை ஒருத்தன்கிட்ட அனுப்பணுமானா பணமும் நகையுமா எண்ணி வைக்கணும் பாத்துக்கோ. கணக்கு கணக்கா இருந்தா உனக்கும் மரியாத. எனக்கும் மரியாத’ நான் மெல்லிய குரலில் ‘இப்ப எங்கிட்ட பணமில்லை மாமி. நான் கொஞ்சம் கொஞ்சமா குடுத்திடறேன்’ என்றேன். ‘குடுப்பேன்னு எப்டி நம்பறது எனக்கு ரெண்டு பெண்மக்கள் இருக்கு. நாளைக்கு அதுகளை ஒருத்தன்கிட்ட அனுப்பணுமானா பணமும் நகையுமா எண்ணி வைக்கணும் பாத்துக்கோ. கணக்கு கணக்கா இருந்தா உனக்கும் மரியாத. எனக்கும் மரியாத’ நான் மெல்லிய குரலில் ‘இப்ப எங்கிட்ட பணமில்லை மாமி. நான் கொஞ்சம் கொஞ்சமா குடுத்திடறேன்’ என்றேன். ‘குடுப்பேன்னு எப்டி நம்பறது’ என்றாள். நான் ஒன்றும் சொல்லவில்லை. அன்று மாலையே நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். நேராக பணிக்கரின் குடோனிலேயே வந்து தங்கிவிட்டேன். பணிக்கருக்கும் இலவசமாக வாட்ச்மேன் கிடைத்த சந்தோஷம். மாமி என் முக்கியமான புத்தகங்களை பணத்துக்கு அடகாக பிடித்து வைத்துக்கொண்டாள்.\nசாலையில் நான் சந்தோஷமாகவே இருந்தேன். கரமனை ஆற்றில் குளியல். அங்கேயே எலிசாம்மா இட்லிக்கடையில் நான்கு இட்லி. நேராக காலேஜ். மதியம் சாப்பிடுவதில்லை. சாயங்காலம் வேலைமுடிந்தபின்னர் ஒரு பொறை அல்லது டீ குடித்துவிட்டு படுத்துவிடுவேன். கணக்கில் ஒருவேளை உணவுதான். எந்நேரமும் பசி இருந்துகொண்டே இருக்கும். எதை யோசித்தாலும் சாப்பா��்டு நினைவில் வந்து முடியும். குண்டான ஒருவரை பார்த்தால் கண்ணை எடுக்கவே முடியாது. எவ்ளவு சாப்பிடுவார் என்ற நினைப்புதான். சாலைமகாதேவர்கோயில் வழியாகச் செல்லும்போது பாயச வாசனை வந்தால் நுழைந்துவிடுவேன். இலைக்கீற்றில் வைத்து தரப்படும் பாயசமும் பழமும் ஒருநாள் இட்லி செலவை மிச்சப்படுத்திவிடும். சாஸ்தாவுக்கு சுண்டல், இசக்கியம்மைக்கு மஞ்சள்சோறு என அடிக்கடி ஏதாவது கிடைக்காமலிருக்காது. ஆனாலும் எனக்கு பணம் போதவில்லை. முன்பணத்தை அடைத்து முடிப்பதற்குள் அடுத்த காலேஜ் ஃபீஸுக்கு கேட்டுவிட்டார்கள். இதைத்தவிர மாதம் ஐந்துரூபாய் வீதம் சேர்த்து கொண்டுபோய் மாமிக்கு கொடுத்தேன். பரீட்சைக்கு முன்னாலேயே புத்தகங்களை மீட்டாகவேண்டும்.\nநான் மெலிந்து கண்கள் குழிந்து நடமாட முடியாதவனாக ஆனேன். கணக்கு போட்டுக்கொண்டிருக்கும்போது சட்டென்று கிர்ர் என்று எங்கோ சுற்றிச்சுழன்று ஆழத்துக்குப் போய் மீண்டு வருவேன். வாயில் எந்நேரமும் ஒரு கசப்பு. கைகால்களில் ஒரு நடுக்கம். பேட்டை வரை காலேஜுக்கு நடப்பதற்கு ஒருமணிநேரம் ஆகியது. என் கனவெல்லாம் சோறு. ஒருநாள் சாலையில் ஒரு நாய் அடிபட்டு செத்துக்கிடந்தது. அந்த நாயின் கறியை எடுத்துக்கொண்டுபோய் குடோன் பின்பக்கம் கல்லடுப்பு கூட்டி சுட்டு தின்பதைப்பற்றி கற்பனை செய்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எச்சில் ஊறி சட்டையில் வழிந்து விட்டது அன்று.\nஅப்போதுதான் கூலி நாராயணன் சொன்னான், கெத்தேல் சாகிப் ஓட்டலைப்பற்றி. பணம் கொடுக்கவேண்டாம் என்பது எனக்கு நம்பமுடியாததாக இருந்தது. பலரிடம் கேட்டேன், உண்மைதான் என்றார்கள். இருந்தால் கொடுத்தால்போதுமாம். எனக்கு தைரியம் வரவில்லை. ஆனால் கெத்தேல் சாகிப் ஓட்டலைப்பற்றிய நினைப்பு எந்நேரமும் மனதில் ஓடியது. நாலைந்துமுறை ஓட்டலுக்கு வெளியே சென்று நின்று பார்த்துவிட்டு பேசாமல் வந்தேன். அந்த நறுமணம் என்னை கிறுக்காக்கியது. நான் பொரித்த மீனை வாழ்க்கையிலேயே இருமுறைதான் சாப்பிட்டிருக்கிறேன். இருமுறையும் சொந்தத்தில் ஒரு பண்ணையார் வீட்டில்தான். ஒருவாரம் கழித்து மூன்று ரூபாய் திரண்ட பின் அந்தப் பணத்துடன் கெத்தேல் சாகிப் ஓட்டலுக்குச் சென்றேன்.\nசாகிப் ஓட்டலை திறப்பது வரை எனக்கு உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. ஏதோ திருட்டுத்தனம் ��ெய்ய வந்தவனைப்போல உணர்ந்தேன். கும்பலோடு உள்ளே போய் ஓரமாக யாருமே கவனிக்காதது போல அமர்ந்துகொண்டேன். ஒரே சத்தம். சாகிப் புயல்வேகத்தில் சோறு பரிமாறிக்கொண்டிருந்தார். கவிழ்க்கப்பட்ட தாமரை இலையில்தான் சாப்பாடு. ஆவி பறக்கும் சிவப்புச் சம்பாச் சோற்றை பெரிய சிப்பலால் அள்ளி கொட்டி அதன்மேல் சிவந்த மீன் கறியை ஊற்றினார். சிலருக்கு கோழிக்குழம்பு. சிலருக்கு வறுத்தகோழிக்குழம்பு. அவர் எவரையுமே கவனிக்கவில்லை என்றுதான் பட்டது. அதன் பிறகு கவனித்தேன், அவருக்கு எல்லாரையுமே தெரியும். பலரிடம் அவர் எதையுமே கேட்பதில்லை. அவரே மீனையும் கறியையும் வைத்தார். ஆனால் யாரிடமும் உபச்சாரமாக ஏதும் சொல்லவில்லை. அவரே பரிமாறினார். இரண்டாம்முறை குழம்பு பரிமாற மட்டும் ஒரு பையன் இருந்தான்.\nஎன்னருகே வந்தவர் என்னை ஏறிட்டுப் பார்த்தார். ‘எந்தா புள்ளேச்சன், புத்தனா வந்நதா’ என்றார். என்னை வெள்ளாளன் என்று எப்படி கவனித்தார் என்று வியந்து பேசாமல் இருந்தேன். சோற்றைக் கொட்டி அதன் மேல் குழம்பை ஊற்றினார். ஒரு பெரிய பொரித்த சிக்கன் கால். இரண்டு துண்டு பொரித்த மீன். ‘தின்னு’ என்று உறுமியபின் திரும்பிவிட்டார். அதற்கு எப்படியும் மூன்று ரூபாய்க்குமேல் ஆகிவிடும். என் கைகால்கள் பதற ஆரம்பித்தன. சோறு தொண்டையில் அடைத்தது. சட்டென்று திரும்பிய சாகிப் ‘நிங்ங அவிடே எந்து எடுக்கிணு’ என்றார். என்னை வெள்ளாளன் என்று எப்படி கவனித்தார் என்று வியந்து பேசாமல் இருந்தேன். சோற்றைக் கொட்டி அதன் மேல் குழம்பை ஊற்றினார். ஒரு பெரிய பொரித்த சிக்கன் கால். இரண்டு துண்டு பொரித்த மீன். ‘தின்னு’ என்று உறுமியபின் திரும்பிவிட்டார். அதற்கு எப்படியும் மூன்று ரூபாய்க்குமேல் ஆகிவிடும். என் கைகால்கள் பதற ஆரம்பித்தன. சோறு தொண்டையில் அடைத்தது. சட்டென்று திரும்பிய சாகிப் ‘நிங்ங அவிடே எந்து எடுக்கிணு தின்னீன் பிள்ளேச்சா’ என்று ஒரு பயங்கர அதட்டல் போட்டார். அள்ளி அள்ளி சாப்பிட்டேன். அந்த ருசி என் உடம்பெல்லாம் பரவியது. ருசி தின்னீன் பிள்ளேச்சா’ என்று ஒரு பயங்கர அதட்டல் போட்டார். அள்ளி அள்ளி சாப்பிட்டேன். அந்த ருசி என் உடம்பெல்லாம் பரவியது. ருசி கடவுளே, அப்படி ஒன்று உலகில் இருப்பதையே மறந்து விட்டேனே. என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டி வாய் வரைக்கும் வழிந்���து.\nஒரு சின்ன கிண்டியில் உருகிய நெய்போன்ற ஒன்றுடன் கெத்தேல் சாகிப் என்னருகே வந்தார். என் சோற்றில் அதைக்கொட்டி இன்னும் கொஞ்சம் குழம்பு விட்டு ‘கொழச்சு திந்நோ ஹம்க்கே…மீன்கொழுப்பாணு’ என்றார். ஆற்றுமீனின் கொழுப்பு அது. அதன் செவிள்பகுதியில் இருந்து மஞ்சளாக வெட்டி வெளியே எடுப்பார்கள். கறிக்கு அது தனி ருசியைக் கொடுத்தது. அதிகமாகச் சாப்பிட்டு பழக்கமில்லாததனால் ஒரு கட்டத்தில் என் வயிறு அடைத்துக்கொண்டது. சட்டென்று இன்னும் இரு சிப்பல் சோற்றை என் இலையில் கொட்டினார் சாகிப். ‘அய்யோ வேண்டாம்’ என்று தடுக்கப்போன என் கையில் அந்த தட்டாலேயே கணீர் என்று அறைந்து ‘சோறு வச்சா தடுக்குந்நோ எரப்பாளி..தின்னுடா இபிலீஸே ’ என்றார். உண்மையிலேயே கையில் வலி தெறித்தது. எழுந்திருந்தால் சாகிப் அடித்துவிடுவார் என்று அவரது ரத்தக் கண்களைக் கண்டபோது தோன்றியது. சோற்றை மிச்சம் வைப்பது சாகிப்புக்குப் பிடிக்காது என்று தெரியும். உண்டு முடித்தபோது என்னால் எழ முடியவில்லை. பெஞ்சை பற்றிக்கொண்டு நடந்து இலையை போட்டு கை கழுவினேன்.\nஅந்த பெட்டியை நெருங்கியபோது என் கால்கள் நடுங்கின. எங்கோ ஏதோ கோணத்தில் கெத்தேல் சாகிப் பார்த்துக்கொண்டுதான் இருப்பார் என்று தோன்றியது. ஆனால் அவர் வேறு ஆட்களை கவனித்துக்கொண்டிருந்தார். பலர் பணம் போடாமல் போனார்கள் என்பதை கவனித்தேன். சிலர் போட்டபோதும் சாதாரணமாகத்தான் இருந்தார்கள். நான் கை நடுங்க மூன்று ரூபாயை எடுத்து உள்ளே போட்டேன். ஏதோ ஒரு குரல் கேட்கும் என முதுகெல்லாம் காதாக , கண்ணாக இருந்தேன். மெல்ல வெளியே வந்தபோது என் உடலே கனமிழக்க ஆரம்பித்தது. சாலை எங்கும் குளிர்ந்த காற்று வீசுவதுபோல் இருந்தது. என் உடம்பு புல்லரித்துக்கொண்டே இருக்க எவரையும் எதையும் உணராமல் பிரமையில் நடந்துகொண்டிருந்தேன்.\nநாலைந்து நாள் நான் அப்பகுதிக்கே செல்லவில்லை. மீண்டும் இரண்டு ரூபாய் சேர்ந்தபோது துணிவு பெற்று கெத்தேல் சாகிபு கடைக்குச் சென்றேன். அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டார் என்பது அதேபோல கொழுப்பைக் கொண்டுவந்து ஊற்றியபோதுதான் தெரிந்தது. அதே அதட்டல், அதே வசை. அதேபோல உடல்வெடிக்கும் அளவுக்கு சாப்பாடு. இம்முறை பணத்தை நிதானமாகவே போட்டேன். மீண்டும் மூன்றுநாட்கள் கழித்து சென்றபோது என் கையில் ஏழு ரூபாய் இருந்தது. அன்றுமாலை நான் அதை மாமிக்குக் கொண்டு கொடுக்கவேண்டும். அதில் இரண்டு ரூபாய்க்குச் சாப்பிடலாம் என நினைத்தேன். இரண்டணாவுக்கு மேல் சாப்பிடுவதென்பது என்னைப்பொறுத்தவரை ஊதாரித்தனத்தின் உச்சம். ஆனால் ருசி என்னை விடவில்லை. அந்நாட்களில் என் கனவுகளில்கூட கெத்தேல் சாகிப் ஓட்டலின் மீன்குழம்பும் கோழிப்பொரியலும்தான் வந்துகொண்டிருந்தன. ஏன் , நோட்டுப்புத்தகத்தின் பின்பக்கம் ஒரு கவிதைகூட எழுதி வைத்திருந்தேன். உட்கார்ந்து சாப்பிட்டு எழுந்து சென்றபோது பணம் போடாவிட்டால் என்ன என்ற எண்ணம் வந்தது\nஅந்த நினைப்பே வயிற்றை அதிரச்செய்தது. மேற்கொண்டு சாப்பிடவே முடியவில்லை. பந்தை தண்ணீரில் முக்குவதுபோல சோற்றை தொண்டையில் அழுத்தவேண்டியிருந்தது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. எழுந்து கைகழுவி விட்டு கனத்த குளிர்ந்த கால்களை தூக்கி வைத்து நடந்தேன். சிறுநீர் முட்டுகிறதா, தலை சுழல்கிறதா, மார்பு அடைக்கிறதா ஒன்றும் புரியவில்லை. பேசாமல் பணத்தை போட்டுவிடலாம் என்று தோன்றியது. மெல்ல நடந்து உண்டியல் அருகே வந்தேன். அதை தாண்டிச்செல்ல முடியவில்லை. காதுகளில் ஒரு இரைச்சல். சட்டென்று ஏழு ரூபாயையும் அப்படியே தூக்கி உள்ளே போட்டு விட்டு வெளியே வந்தேன். வெளிக்காற்று பட்டதும்தான் என்ன செய்திருக்கிறேன் என்று புரிந்தது. அரைமாத சம்பாத்தியம் அப்படியே போய்விட்டது. எத்தனை பாக்கிகள். கல்லூரி ஃபீஸ் கட்ட எட்டு நாட்கள்தான் இருந்தன. என்ன செய்துவிட்டேன். முட்டாள்தனத்தின் உச்சம்.\nமனம் உருகி கண்ணீர் வந்துகொண்டே இருந்தது. ,மிக நெருங்கிய ஒரு மரணம் போல. மிகப்பெரிய ஏமாற்றம் போல. கடைக்குச் சென்று அமர்ந்தேன். இரவுவரை உடம்பையும் மனத்தையும் முழுக்க பிடுங்கிக்கொள்ளும் வேலை இருந்ததனால் தப்பித்தேன். இல்லாவிட்டால் அந்த வெறியில் ஏதாவது தண்டவாளத்தில்கூட தலைவைத்திருப்பேன். அன்றிரவு தோன்றியது, ஏன் அழவேண்டும் அந்த பணம் தீர்வது வரை கெத்தேல் சாகிப் ஓட்டலில் சாப்பிட்டால் போயிற்று. அந்நினைப்பு அளித்த ஆறுதலுடன் தூங்கிவிட்டேன்.\nமறுநாள் மதியம் வரைத்தான் காலேஜ். நேராக வந்து கெத்தேல் சாகிப் ஓட்டலில் அமர்ந்து நிதானமாக ருசித்து சாப்பிட்டேன். அவர் கொண்டு வந்து வைத்துக்கோண்டே இருந்தார். கொஞ்சம் இடைவெளி விட்டால்கூட எழப்போ��ிறேன் என நினைத்து ‘டேய், வாரித்தின்னுடா, ஹிமாறே’ என்றார். சாப்பிட்டுவிட்டு கைகழுவி பேசாமல் நடந்தபோது உள்ளே கெத்தேல் சாகிப் கேட்டால் சொல்லவேண்டிய காரணங்களை சொற்களாக்கி வைத்துக்கொண்டிருந்தேன். அவர் கவனிக்கவே இல்லை. வெளியே வந்தபோது ஏமாற்றமாக இருந்தது. சட்டென்று அவர் மேல் எரிச்சல் வந்தது. பெரிய புடுங்கி என்று நினைப்பு. தர்மத்துக்கு கட்டுப்பட்டு எல்லாரும் பணம் போடுவதனால் இவன் பெரிய தர்மவானாக தோற்றமளிக்கிறான். ரம்சானுக்கு சக்காத்து கொடுப்பவர்கள் பணத்தைக் கொண்டுவந்து உண்டியலிலே போடுவதனால் பிழைக்கிறான். சும்மாவா கொடுக்கிறான் இப்படி கிடைத்த பணம்தானே வீடும் சொத்துமாக ஆகியிருக்கிறது இப்படி கிடைத்த பணம்தானே வீடும் சொத்துமாக ஆகியிருக்கிறது போடாவிட்டால் எதுவரை பொறுப்பான். பார்ப்போமே. அந்த எரிச்சல் எதனால் என்று தெரியவில்லை. ஆனால் உடம்பு முழுகக் ஒரு தினவுபோல அது இருந்துகொண்டே இருந்தது.\nஅந்த எரிச்சலுடன்தான் மறுநாள் சென்று அமர்ந்தேன். கெத்தேல் சாகிப் கேட்கமாட்டார் என நான் அறிவேன். ஆனால் அவர் பார்வையில் நடத்தையில் ஒரு சிறிய மாற்றம் தெரிந்தால்கூட அன்றுடன் அங்கே செல்வதை நிறுத்திவிடவேண்டும் என நினைத்துக்கொண்டேன். கொஞ்சம் அதிகமாக உபசரித்தால்கூட அவருக்கு கணக்கு இருக்கிறது, கவனிக்கிறார் என்றுதானே அர்த்தம். ஆனால் கெத்தேல் சாகிப் அவரது வழக்கமான அதே வேகத்துடன் பரிமாறிக்கொண்டிருந்தா. கொழுப்பு ஊற்றினார். ‘கோழி தின்னு பிள்ளேச்சா’ என்று ஒரு அரைக்கோழியை வைத்தார். பின்னர் மீன் வைத்தார். அவர் இந்த உலகில்தான் இருக்கிறாரா உண்மையிலேயே இது ஒரு மாப்பிளைதானா இல்லை ஏதாவது ஜின்னா உண்மையிலேயே இது ஒரு மாப்பிளைதானா இல்லை ஏதாவது ஜின்னா பயமாகக்கூட இருந்தது. கடைசியாகச் சோறு போட்டு சாப்பிடப்போனபோது கெத்தேல் சாகிப் கறி பொரித்த மிளகாய்க்காரத்தின் தூளையும் கொஞ்சம் கருகிய கோழிக்காலையும் கொண்டு வைத்தார். நான் அதை விரும்பிச் சாப்பிடுவதை வெளியே காட்டிக்கொள்ளக்கூடாது என எப்போதும் முயல்வேன். ஆனால் அவருக்கு தெரிந்திருந்தது ஆச்சரியமளிக்கவில்லை.\nஅந்த காரத்தை சோற்றில் போட்டுப்பிசைந்தபோது சட்டென்று மனம் ததும்பி விட்டது. கண்ணீரை அடக்கவே முடியவில்லை. என் வாழ்நாளில் எவருமே எனக்கு பரிந்து சோறிட்டதில்லை. ஆழாக்கு அரிசியைக் கஞ்சி வைக்கும் அம்மாவுக்கு அந்த கடுகடுப்பும் வசைகளும் சாபங்களும் இல்லாவிட்டால் எல்லாருக்கும் பங்கு வைக்கவே முடியாது. நான் நிறைந்து சாப்பிடவேண்டும் என எண்ணும் முதல் மனிதர். எனக்கு கணக்கு பார்க்காமல் சாப்பாடு போடும் முதல் கை. அன்னமிட்ட கை என்கிறார்களே, அந்திமக் கணம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கை என்கிறார்களே. தாயத்துகட்டிய மணிக்கட்டும், தடித்து காய்த்த விரல்களும் ,மயிரடர்ந்த முழங்கையும் கொண்ட இந்த கரடிக்கரமல்லவா என் தாயின் கை அதன்பின் நான் கெத்தேல் சாகிப்புக்கு பணமே கொடுத்ததில்லை. செலவென நினைத்து கொடுக்காமலிருக்கவில்லை என்று என் நெஞ்சை தொட்டுச் சொல்ல முடியும். அது என் அம்மாவின் சோறு என்பதனால்தான் கொடுக்கவில்லை. ஒன்றிரண்டல்ல முழுசாக ஐந்து வருடம் ஒரு பைசா கூட கொடுத்ததில்லை.\nதினமும் ஒருவேளை அங்கே சாப்பிடுவேன். மாலை அல்லது மதியம். அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது. மேற்கொண்டு ஒரு நான்கு இட்லி போதும். என் கைகால்கள் உரம் வைத்தன. கன்னம் பளபளத்தது. மீசை தடித்தது. குரல் கனத்தது. நடையில் மிடுக்கும் பேச்சில் கண்டிப்பும் சிரிப்பில் தன்னம்பிக்கையும் வந்தன. கடையில் என் இடம் கிட்டத்தட்ட மானேஜருக்கு நிகரானதாக ஆகியது. சரக்குகளை வரவு வைத்து தேவைக்கு ஏற்ப எடுத்து கொடுப்பது முழுக்க என்பொறுப்புதான். படிப்புச்செலவுபோக ஊருக்கும் மாதம் தோறும் பணம் அனுப்பினேன். நான் பீஏ யை முதல்வகுப்பில் முதலிடத்தில் வென்றபின் யூனிவர்சிட்டி கல்லூரியிலேயே எம்ஏ படிக்கச் சேர்ந்தேன். சாலையில் அருணாச்சலம்நாடார் கடைமேல் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டேன். ஒரு நல்ல சைக்கிள் வாங்கிக்கொண்டேன்.\nஒவ்வொரு நாளும் கெத்தேல் சாகிப்பின் கையால் சாப்பிட்டேன். மெதுவாக பேச்சு குறைந்து அவர் என்னை பார்க்கிறாரா என்ற சந்தேகம்கூட வர ஆரம்பித்தது. ஆனால் என் இலைமேல் அவரது கனத்த கைகள் உணவுடன் நீளும்போது தெரியும் அது அன்பே உருவான அம்மாவின் கை என்று. நான் அவர் மடியில் பிறந்து அவரிடம் முலையுண்டவன் என்று. தம்பி சந்திரன் பதினொன்று முடித்துவிட்டு டிரைவிங் லைசன்ஸ் எடுத்து அரசு போக்குவரத்துக் கழகத்தில் சேர்ந்தபோது வீட்டுக் கஷ்டம் குறைந்தது. நான் அவ்வப்போது வீட்டுக்குப் போவேன். அம்மா நல்ல அரிசி வாங்கி மீன்குழம்பு வைத்து அவளே பரிமாறுவாள். ஆனால் எத்தனையோ காலமாக நீண்டு நின்ற வறுமை. அவளுக்கு பரிமாறத்தெரியாது. ஒரு கண் எப்போதும் பானையில் இருக்கும் சோறையும் சட்டியில் இருக்கும் குழம்பையும் கணக்குபோடுவதை தவிர்க்க தெரியாது. அகப்பையில் அவள் சோறோ குழம்போ அள்ளினால் அரைவாசி திரும்ப கொட்டிவிடுவாள். இன்னும் கொஞ்சம் குழம்பு என்றால் அவளுடைய அகப்பை சில சொட்டுகள் தான் அள்ளும். கையோ மனமோ குறுகிவிட்டது. சாளைப்புளிமுளமும் சம்பா அரிசி சோறும் அவள் அள்ளி வைக்கையில் நான் நாலாவது உருண்டைச் சோறில் வயிறு அடைத்த உணர்வை அடைவேன். அந்த சோற்றை அள்ளி வாயில் போடுவதே சலிப்பாக தெரியும். பலவீனமாக ’சாப்பிடுடா’ என்பாள் அம்மா. தலையசைத்து முகம் கழுவிக்கொள்வேன்.\nஎம்.ஏ யில் பல்கலைக்கழகத்தில் இரண்டாமிடத்தில் வந்தேன். உடனே அதே யூனிவர்சிட்டி கல்லூரியில் விரிவுரையாளராக வேலை கிடைத்தது. ஆணை கைக்கு வந்த அன்று மதியம் நேராக கெத்தேல் சாகிப் கடைக்குத்தான் போனேன். கடை திறக்கவில்லை. நான் பின்பக்கம் சென்றேன். சாக்குப்படுதாவை விலக்கிப் பார்த்தேன். பெரிய உருளியில் கெத்தேல்சாகிப் மீன்குழம்பை கிண்டிக்கொண்டிருந்தார். முகமும் கைகளும் சிந்தனையும் எல்லாம் குழம்பில் இருந்தன. அது ஒரு தொழுகை போல. அவரை கூப்பிடுவது சரியல்ல என்று தோன்றியது. திரும்பி விட்டேன். மதியம் கெத்தேல் சாகிப் என் இலைக்கு சோறு போடும்போது நிமிர்ந்து அவர் முகத்தைப்பார்த்தேன். அதில் எனக்கான எந்த பார்வையும் இல்லை. சொல்லவேண்டாம் என்று தோன்றியது. அந்தச் செய்திக்கு அவரிடம் எந்த அர்த்தமும் இல்லை.\nசாயங்காலம் ஊருக்குச் சென்றேன். அம்மா மகிழ்ச்சி அடைந்தாளா என்றே தெரியவில்லை. எதையும் கவலையாகவே காட்டும் முக அமைப்பு அவளுக்கு. அப்பா மட்டும் ‘என்னடா குடுப்பான்’ என்றார். ‘அது கெடைக்கும்…’ என்றேன் சாதாரணமாக. ‘ என்ன, எரநூறு குடுப்பானா’ என்றார். ‘அது கெடைக்கும்…’ என்றேன் சாதாரணமாக. ‘ என்ன, எரநூறு குடுப்பானா’ என்றார் . நான் அந்த கேள்வியில் இருந்த அற்பத்தனம் மிக்க குமாஸ்தாவைக் கண்டுகொண்டு சீண்டப்பட்டேன்.’ அலவன்ஸோட சேத்து எழுநூறு ரூபா…’ என்றேன். அப்பாவின் கண்களில் ஒரு கணம் மின்னி மறைந்த வன்மத்தை இறுதிக்கணம் வரை மறக்கமுடியாது. மாதம் இருபது ரூபாய்க்குமேல் சம்பளமே வாங்காமல் ஓய்வுபெற்றவர் அவர். தம்பிதான் உண்மையான உற்சாகத்துடன் துள்ளினான். ‘நீ இங்கிலீஷிலேதானே கிளாஸ் எடுக்கணும்…உனக்கு அப்டீன்னா நல்லா இங்கிலீஷ் பேசத்தெரியும் இல்ல’ என்றார் . நான் அந்த கேள்வியில் இருந்த அற்பத்தனம் மிக்க குமாஸ்தாவைக் கண்டுகொண்டு சீண்டப்பட்டேன்.’ அலவன்ஸோட சேத்து எழுநூறு ரூபா…’ என்றேன். அப்பாவின் கண்களில் ஒரு கணம் மின்னி மறைந்த வன்மத்தை இறுதிக்கணம் வரை மறக்கமுடியாது. மாதம் இருபது ரூபாய்க்குமேல் சம்பளமே வாங்காமல் ஓய்வுபெற்றவர் அவர். தம்பிதான் உண்மையான உற்சாகத்துடன் துள்ளினான். ‘நீ இங்கிலீஷிலேதானே கிளாஸ் எடுக்கணும்…உனக்கு அப்டீன்னா நல்லா இங்கிலீஷ் பேசத்தெரியும் இல்ல துரை மாதிரி பேசுவே இல்ல துரை மாதிரி பேசுவே இல்ல’ என்று ததும்பிக்கொண்டே இருந்தான். அம்மா கோபத்துடன் ‘துள்ளுறது சரி, உள்ள பணத்தை சேத்து கீழ உள்ள கொமருகளை கரையேத்துற வழியப்பாருங்க’ என்றாள்.\nதார்மிகமான ஒரு காரணத்தை கண்டுகொண்டபின் அவளுடைய ஆங்காரம் அவ்வழியாக வெளிவர ஆரம்பித்தது. ‘துள்ளினவள்லாம் எங்க கெடக்கான்னு கண்டேல்ல தாழக்குடிக்காரிய அன்னைக்கு சம்முவம் கல்யாணத்திலே பாத்தேன். பூஞ்சம்புடிச்ச கருவாடு கணக்காட்டுல்லா இருந்தா…என்னா ஆட்டம் ஆடினா பாவி…சாமி நிண்ணு குடுக்கும்லா தாழக்குடிக்காரிய அன்னைக்கு சம்முவம் கல்யாணத்திலே பாத்தேன். பூஞ்சம்புடிச்ச கருவாடு கணக்காட்டுல்லா இருந்தா…என்னா ஆட்டம் ஆடினா பாவி…சாமி நிண்ணு குடுக்கும்லா’ என்றாள். ’ஏட்டி, நீ என்ன பேசுகே’ என்றாள். ’ஏட்டி, நீ என்ன பேசுகே இந்நா நிக்கானே உனக்க மவன், அவ போட்ட சோத்திலேல்லா படிச்சு ஆளானான் இந்நா நிக்கானே உனக்க மவன், அவ போட்ட சோத்திலேல்லா படிச்சு ஆளானான் நண்ணி வேணும் பாத்துக்க. நண்ணி வேணும்…’ என்றார் அப்பா. ‘என்ன நண்ணி நண்ணி வேணும் பாத்துக்க. நண்ணி வேணும்…’ என்றார் அப்பா. ‘என்ன நண்ணி இம்பிடு சோறும் கொளம்பும் போட்டா. அதுக்கு உள்ளத கணக்கு போட்டு அவ மூஞ்சியிலே விட்டெறிஞ்சா போருமே…இல்லேண்ணா நாளைக்குப்பின்ன வேற கணக்கோட வந்து நிப்பா வாசலிலே, எளவெடுத்த சிறுக்கி’ அம்ம சொன்னாள் . அப்பா ‘சீ ஊத்த வாய மூடுடீ’ என்று சீறி எழ சண்டை எழுந்தது\nமறுநாள் தாழக்குடிக்குப் போனேன். மாமா இறந்து இரண்டு வருடங்களாகிவிட்டிருந்தத��. திடீரென்று ஒரு காய்ச்சல். நான்தான் ஆஸ்பத்திரியில் கூடவே இருந்தேன். ஈறில் ஏற்பட்ட காயம் வழி இதயம் வரை பாக்டீரியா சென்று விட்டது. மூன்றாம்நாள் இரவில் போய்விட்டார். காடாத்து முடிந்து அச்சகக் கணக்குகளைப்பார்த்தோம். இரண்டாயிரம் ரூபாய் வரை கடன் இருந்தது. கட்டிட உரிமையாளர் அச்சகத்தை காலிசெய்யவேண்டும் என்று சொன்னார். இயந்திரங்களை விற்று கடனை அடைத்தபின் மாமி எஞ்சிய மூவாயிரம் ரூபாய் பணத்துடன் தாழக்குடிக்கே வந்துவிட்டாள். அவள் வீட்டு பங்குக்கு கொஞ்சம் நிலம் இருந்தது. ஒரு வீட்டை ஒத்திக்கு எடுத்துக் கொண்டாள். ராமலட்சுமி பதினொன்றுக்கு மேல் படிக்கவில்லை. சின்னவள் எட்டாம் வகுப்பு. மாமி ஆடிப்போய்விட்டாள். நாள்செல்ல நாள்செல்ல பணம் கரைந்து அந்த பீதி முகத்தில் படிந்து அவள் மெலிந்து வறண்டு நிழல்போல ஆவதைக் கண்டேன். ஊருக்கு வரும்போது சென்று பார்த்து மரியாதைக்காக கொஞ்சம் பேசிவிட்டு மேஜையில் ஒரு பத்து ரூபாய் வைத்துவிட்டு வருவேன்.\nவீட்டில் மாமி இல்லை. ராமலட்சுமி மட்டும்தான் இருந்தாள். அவளும் கொஞ்சம் புகைபடிந்ததுபோலத்தான் இருந்தாள். ஒரு அங்கணமும் திண்ணையும் சமையல்சாய்ப்பும் மட்டும்தான் வீடு. சுருட்டப்பட்ட பாய்கள் கொடியில் தொங்கின. தரை சாணிமெழுகப்பட்டிருந்தது. சிறிய மேஜை மேல் ராணிமுத்து நாவல். ராமலட்சுமி கொல்லைப்பக்கம் வழியாக வெளியே போய் பக்கத்துவீட்டில் இருந்து சீனியோ டீத்தூளோ வாங்கி வந்து எனக்கு கறுப்புடீ போட்டுக்கொடுத்தாள். மேஜை மேல் டம்ளரை வைத்துவிட்டு கதவருகே சென்று பாதி உடல் மறைய நின்றுகொண்டாள். நான் அவள் வகிடை மட்டும்தான் பார்த்தேன். அவள் சூட்டிகையான பெண். ஆனால் கணக்கு மட்டும் வரவே வராது. திருவனந்தபுரத்தில் அவளுக்கு கூட்டு வட்டியை மட்டும் நான் இருபதுநாளுக்குமேல் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். என்ன பேசுவதென்று தெரியவில்லை. அவள் வேறு யாரோ ஆக இருந்தாள்.\nபத்து நிமிடம் கழித்து எழுந்துகொண்டேன். ‘வாறேன்’ என்றேன். ‘அம்மை வந்திருவா’ என்றாள் மெல்லிய குரலில். ‘இல்ல வாறேன்…’ என்றபின் மேஜையில் ஒரு ஐம்பது ரூபாய் தாளை எடுத்து வைத்துவிட்டு வெளியே வந்தேன். ஊடுவழியில் நடக்கும்போது எதிரே மாமி வருவதைக் கண்டேன். அழுக்கு சேலையை சும்மாடாக சுற்றி வைத்து அதில் ஒரு நார்ப்பெட்டியை வைத்���ிருந்தாள். என்னை சாதாரணமாக பார்த்து அரைக்கணம் கழித்தே புரிந்துகொண்டாள். ‘அய்யோ மக்கா’ என்றாள். பெட்டியை நான் பிடித்து இறக்கி வைத்தேன். அதில் தவிடு இருந்தது. எங்கோ கூலிக்கு நெல்குற்ற போகிறாள். தவிடுதான் கூலி. அதை விற்கக் கொண்டுபோகிறாள் போல.‘வீட்டுக்கு வா மக்கா’ என்று கையை பிடித்தாள். ‘இல்ல. நான் போகணும். இண்ணைக்கே திருவனந்தபுரம் போறேன்…’ என்றபின் ‘வேல கெடைச்சிருக்கு…காலேஜிலே’ என்றேன். அவளுக்கு அது சரியாக புரியவில்லை. வறுமை மூளையை உரசி உரசி மழுங்கடித்துவிடுகிறது.\nசட்டென்று புரிந்துகொண்டு ‘அய்யோ…என் மக்கா.. நல்லா இரு…நல்லா இருடே’ என்று என் கையை மீண்டும் பற்றிக்கொண்டாள். ‘உனக்கொரு வேலை கிடைச்சபிறவு கேக்கலாம்னு இருந்தேன். கேக்க எனக்கு நாதியில்லே மக்கா. இந்நான்னு தர என் கையிலே கால்சக்கரம் இல்லை. பாத்தியா, கண்டவனுக்கு நெல்லுக்குத்தி குடுத்து கஞ்சிகுடிக்கிறோம்… தவிடு விக்கலேன்னா அந்திப்பசிக்கு பச்சத்தவிடையாக்கும் திங்கிறது மக்கா…ஆனா நல்ல காலத்திலே நான் உனக்கு சோறு போட்டிருக்கேன். என் கையாலே கஞ்சியும் பற்றும் குடிச்சுத்தான் நீ ஆளானே. எட்டுமாசம் தினம் ரெண்டு வேளைன்னாக்கூட அஞ்ஞூறு வேளை நான் உனக்கு சோறும் கறியும் வெளம்பியிருக்கேன் பாத்துக்கோ. அதெல்லாம் உனக்க அம்மைக்கு இப்ப தெரியாது. அந்த நண்ணி அவளுக்கில்லேண்ணாலும் உனக்கிருக்கும்… மக்கா ராமலெச்சுமிக்கு உன்னை விட்டா ஆருமில்லே. சவத்துக்கு ராத்திரியும் பகலும் உனக்க நினைப்பாக்கும்…அவளுக்கு ஒரு சீவிதம் குடு ராசா…திண்ண சோத்துக்கு நண்ணி காட்டேல்லேண்ணா அதுக்குண்டான கணக்க நீ சென்மசென்மாந்தரமா தீக்கணும் பாத்துக்கோ’\nஅவளிடம் விடைபெற்று பஸ்ஸில் ஏறியபோது வேப்பங்காய் உதட்டில் பட்டது போலக் கசந்தது. வாயே கசப்பது போல பஸ்ஸில் இருந்து துப்பிக்கொண்டே வந்தேன். நேராகத் திருவனந்தபுரம் வந்தேன். வேலைக்குச் சேர்ந்து அந்த புதிய பொறுப்பின் பரபரப்பிலும் மிதப்பிலும் மூழ்காமல் இருந்திருந்தால் அந்தக்கசப்பை உடம்பெங்கும் நிறைத்து வைத்திருப்பேன். முதல்மாதச் சம்பளம் வாங்கியதும் அம்மாவுக்குப் பணம் அனுப்பியிருந்தேன். அம்மா பதில் கடிதத்தில் ’சுப்பம்மா வந்து உன் அப்பாகிட்டே பேசியிருக்காள். உங்க அப்பாவுக்கும் அரை மனசுதான். அது நமக்���ு வேண்டாம் கேட்டியா அவங்க செய்ததுக்கு நூறோ ஆயிரமோ அந்தக்குட்டி கல்யாணத்துக்கு குடுத்திருவோம். நாம யாருக்கும் சோத்துக்கடன் வச்சமாதிரி வேண்டாம். இப்பம் நல்ல எடங்களிலே கேக்கிறாங்க. நல்லாச் செய்வாங்க. பூதப்பாண்டியிலே இருந்து ஒரு தரம் வந்திருக்கு. பாக்கட்டுமா’ என்று கேட்டிருந்தாள். இரவெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். சலித்துப்போய் தூங்கிவிட்டேன். காலையில் மனம் தெளிவாக இருந்தது. அம்மாவுக்கு ‘பாரு. பொண்ணு கொஞ்சம் படிச்சவளா இருக்கணும்’ என்று எழுதிப் போட்டேன்.\nமுதல் மாதமே கேண்டீன் சாமிநாத அய்யர் நடத்திய இருபதாயிரம் ரூபாய் சீட்டு ஒன்றில் சேர்ந்திருந்தேன். மாதம் ஐநூறு ரூபாய் தவணை வரும். அதை நாலாயிரம் ரூபாய் தள்ளி ஏலத்தில் எடுத்தேன். பதினாறாயிரம் ரூபாய் மொத்தமாக மாத்ருபூமி நாளிதழ்தாளில் சுருட்டி கையில் கொடுத்துவிட்டார். எல்லாமே நூறு ரூபாய்க்கட்டுகள். அத்தனை பணத்தை நான் என் கையால் தொட்டதில்லை. ஒருவிதமான திகில் கைகளைக் கூச வைத்தது. அறையில் கொண்டு வந்து வைத்து அந்த நோட்டுக்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். இத்தனை பணத்தை என் கையால் நான் சம்பாதிப்பேன் என எப்போதும் எண்ணியதில்லை. அதைவைத்து திருவனந்தபுரத்தில் புறநகரில் ஒரு சிறிய வீட்டைக்கூட வாங்கிவிடமுடியும். கொஞ்ச நேரத்தில் அந்தப்பணம் என் கைக்கும் மனதுக்கும் பழகிப்போன விந்தையை நினைத்துப் புன்னகைத்துக்கொண்டேன்.\nமதிய நேரம் கெத்தேல் சாகிப் கடைக்குப்போனேன். கடை திறந்ததும் உள்ளே சென்று உண்டியலில் பணத்தை போட ஆரம்பித்தேன். பெட்டி நிறைந்ததும் கெத்தேல் சாகிபிடம் வேறு பெட்டி கேட்டேன் .’டா அமீதே பெட்டி மாற்றெடா’ என்றார். பையன் பெட்டியை மாற்றிவைத்ததும் மீண்டும் போட்டேன். மொத்தப்பணத்தையும் போட்டபின் கைகழுவிவிட்டு வந்து அமர்ந்தேன். கெத்தேல் சாகிப் இலைபோட்டு எனக்குபிரியமான கொஞ்சு பொரியலை வைத்தார். சோறு போட்டு குழம்பு ஊற்றினார். அவரிடம் எந்த மாறுதலும் இருக்காதென்று எனக்கு நன்றாக தெரிந்திருந்தது. ஒரு சொல் இல்லை. அப்பால் இரு பையன்கள் ஒண்டியது போல அமர்ந்திருந்தார்கள். வெளிறிய நாயர் பையன்கள். சத்தற்ற பூசணம்பூத்த சருமம். வெளுத்த கண்கள். கெத்தேல் சாகிப் அள்ளி வைத்த கறியை முட்டி முட்டி தின்றுகொண்டிருந்தார்கள். கெத்தேல் சாகிப�� இன்னொரு துண்டு கறியை ஒருவனுக்கு வைக்க அவன் ‘அய்யோ வேண்டா’ என்று எழுந்தே விட்டான். கெத்தேல் சாகிப் ‘தின்னுடா எரப்பாளிடே மோனே’ என்று அவன் மண்டையில் ஓர் அடி போட்டார். பலமான அடி அவன் பயந்து அப்படியே அமர்ந்துவிட்டான். கண்ணில் காரத்தூள் விழுந்ததோ என்னவோ, அழுதுகொண்டே சாப்பிட்டான்.\nகெத்தேல் சாகிப் மாறி மாறி கோழியும் குழம்பும் மீனும் கொஞ்சுமாக பரிமாறிக்கொண்டிருந்தார். நான் எதிர்பார்த்தது அவரது கண்களின் ஒரு பார்வையை. நானும் ஒரு ஆளாகிவிட்டேன் என்று என் தாய்க்கு தெரியவேண்டாமா இல்லையா அனால் அவரது கண்கள் வழக்கம்போல என்னை சந்திக்கவேயில்லை. மீண்டும் மீன்கொண்டுவைக்கும்போது கனத்த கரடிக்கரங்களைப் பார்த்தேன். அவை மட்டும்தான் எனக்குரியவைபோல. அவை என் வயிற்றை மட்டுமே அளவெடுக்கும்போல.\nஅன்று ஊருக்கு கிளம்பிச்சென்றேன். ராமலட்சுமியை அடுத்த ஆவணியில் திருமணம்செய்து கூட்டிவந்தேன்.\nகெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும் இடத்திற்கு அருகில் அந்தக்காலத்தில் அவரது சாப்பாட்டுக்கடை இருந்தது. அறுபது எழுபதுகளில் அங்கே சாப்பிடாதவர்கள் திருவனந்தபுரத்தில் இருந்தால் அவர்கள் சைவச் சாப்பாட்டுக்காரர்களாக இருப்பார்கள்.எழுபத்திஎட்டில் கெத்தேல் சாகிப் சாவது வரை கடை நடந்தது. இப்போதும் மகன் பல இடங்களில் கடையை நடத்துகிறார். அதே இடத்தில் அவரது உறவினர்கள் கடை நடத்துகிறார்கள். இப்போதும் அங்கே மீன்கறிக்கும் கோழிக்குழம்புக்கும் அதே சுவைதான். இப்போது முபாரக் ஓட்டல் என்று பெயர். இன்றும் கூட்டம்கூட்டமாக வந்து காத்துக்கிடந்து சாப்பிடுகிறார்கள். முபாரக் ஓட்டலில் சாப்பிட்டால்தான் திருவனந்தபுரம் வந்ததாகவே ஆகும் என நம்பும் அசைவப்பிரியர்கள் கேரளம் முழுக்க உண்டு. ஆனால் கெத்தேல் சாகிப் சோற்றுக்கடை வேறு ஒரு விஷயம், சொன்னால்தான் புரியும்.இன்றுகூட முபாரக் ஓட்டல் ஒரு சந்துக்குள் தகரக்கூரை போட்ட கொட்டகையாகவே இருக்கிறது. அன்றெல்லாம் அது ஓலை வேய்ந்த பதினைந்தடிக்கு எட்டடி கொட்டகை. மூங்கிலை கட்டி செய்த பெஞ்சு. மூங்கிலால் ஆன மேஜை.\nகொட்டகை நான்குபக்கமும் திறந்து கிடக்கும். வெயில்காலத்துக்கு சிலுசிலுவென காற்றோட்டமாக இ���ுந்தாலும் மழையில் நன்றாகவே சாரலடிக்கும். கேரளத்தில் மழைக்காலம்தானே அதிகம். இருந்தாலும் கெத்தேல் சாகிபின் ஓட்டலில் எந்நேரமும் கூட்டமிருக்கும்.எந்நேரம் என்றா சொன்னேன் அவர் எங்கே எந்நேரமும் கடை திறந்து வைத்திருக்கிறார் அவர் எங்கே எந்நேரமும் கடை திறந்து வைத்திருக்கிறார் மதியம் பன்னிரண்டு மணிக்கு திறப்பார். மூன்றுமணிக்கெல்லாம் மூடிவிடுவார். அதன்ப்பின்பு சாயங்காலம் ஏழுமணிக்கு திறந்து ராத்திரி பத்து மணிக்கு மூடிவிடுவார். காலை பதினோரு மணிக்கே கடையின் முன்னால் ஒட்டுத்திண்ணையிலும் எதிர்ப்பக்கம் ரஹ்மத்விலாஸ் என்ற தையல்கடையிலும் கரு.பழ.அருணாச்சலம் செட்டியார் அண்ட் சன்ஸ் மொத்தப்பலசரக்கு வணிகம் கடையின் குடோனின் வாசலிலும் ஆட்கள் காத்து நிற்பார்கள். பாதிப்பேர் மாத்ருபூமியோ கேரளகௌமுதியோ வாங்கிவந்து வாசிப்பார்கள்.\nகெ.பாலகிருஷ்ணனின் சூடான அரசியல் கட்டுரைகளைப்பற்றி விவாதம் நடக்கும். சமயங்களும் வாக்கேற்றமும் உண்டு.எல்லாம் சாகிப் கடையை திறப்பதற்கு அறிகுறியாக வாசலில் தொங்கவிடப்பட்டிருக்கும் சாக்குப்படுதாவை மேலே தூக்கி சுருட்டி வைப்பதுவரைதான். கூட்டம் கூட்டமாக உள்ளே போய் உட்கார்ந்துவிடுவார்கள். கெத்தேல் சாகிப் ராட்சதன் போல இருப்பார். ஏழடி உயரம். தூண்தூணாக கைகால்கள். அம்மைத்தழும்பு நிறைந்த பெரிய முகம். ஒரு கண் அம்மைபோட்டு கலங்கி சோழி போல இருக்கும். இன்னொரு கண் சிறிதாக சிவப்பாகத் தீக்கங்கு போல. தலையில் வெள்ளை வலைத்தொப்பி. மீசையில்லாத வட்டத்தாடிக்கு மருதாணி போட்டு சிவப்பாக்கியிருப்பார். இடுப்பில் கட்டம்போட்ட லுங்கி அதன்மேல் பட்டையான பச்சைபெல்ட். மலையாளியானாலும் கெத்தேல் சாகிப்புக்கு மலையாளம் பேசவராது. அரபிமலையாளம்தான். அவரது குரலையே அதிகம் கேட்க முடியாது. கேட்டாலும் ஓரிரு சொற்றொடர்கள் மட்டுமே. ‘பரீன்’ என்று அவர் கனத்த குரலில் சொல்லி உள்ளே சென்றால் ஆட்கள் பெஞ்சுகளில் நிறைந்துவிடுவார்கள்.அழைக்கவே வேண்டியதில்லை. உள்ளே இருந்து கோழிக்குழம்பும், பொரித்த கோழியும், கொஞ்சுவறுவலும், கரிமீன் பொள்ளலும், மத்திக்கூட்டும் எல்லாம் கலந்து மணம் ஏற்கனவே அழைத்துக்கொண்டிருக்கும். நானும் இத்தனை நாள் சாப்பிடாத ஓட்டல் இல்லை. கெத்தேல் சாகிபின் சாப்பாட்டு மணம் எப்போதுமே வந்ததில்லை.\nவாசுதேவன் நாயர் ‘அதுக்கு ஒரு கணக்கு இருக்குடே. சரக்கு வாங்கிறது ஒருத்தன், வைக்கிறது இன்னொருத்தன்னா எப்பவுமே சாப்பாட்டிலே ருசியும் மணமும் அமையாது. கெத்தேல் சாகிப்பு மீனும் கோழியும் மட்டுமில்ல அரிசியும் மளிகையும் எல்லாம் அவரே போயி நிண்ணு பாத்துத்தான் வாங்குவார். குவாலிட்டியிலே ஒரு எள்ளிடை வித்தியாசம் இருந்தா வாங்க மாட்டார். கொஞ்சு அவருக்குன்னு சிறையின்கீழ் காயலிலே இருந்து வரும். பாப்பீன்னு ஒரு மாப்பிளை புடிச்சு வலையோட அதுகளை தண்ணிக்குள்ளேயே போட்டு இழுத்துக்கிட்டு தோணி துழைஞ்சு வருவான். அப்டியே தூக்கி அப்டியே சமைக்க கொண்டுபோவாரு சாகிப்பு.. மக்கா நேர்மையா இருந்தா அதுக்குண்டான ருசி தன்னால வரும் பாத்துக்கோ’என்ன செய்வாரோ, அவர் கடையில் சாப்பிட்ட பதினைந்தாண்டுகளில் ஒருநாள்கூட ஒரு சாப்பாட்டுப்பொருள்கூட மிகச்சிறந்த ருசி என்ற நிலையில் இருந்து கீழே வந்ததே இல்லை. அதை எப்படிச் சொல்லி விளக்குவதென்றே தெரியவில்லை. நேர்மை மட்டுமல்ல. கணக்கும்கூடத்தான். சாகிப் கடையில் குழம்பும் பொரியலும் எப்போதும் நேராக அடுப்பில் இருந்து சூடாக கிளம்பி வரும். வரும் கூட்டத்தை முன்னரே கணித்து அதற்கேற்ப அடுப்பில் ஏற்றிக்கொண்டிருப்பார். அவரும் அவரது பீபியும் இரு பையன்களும் இரண்டு உதவியாளர்களும்தான் சமையல். அவர்கள் அனைவரும் சாகிப்புக்கு கட்டுப்பட்டவர்கள். அவர் மூக்காலேயே ருசி கண்டுபிடிப்பார். ஆனால் இதெல்லாம் சும்மா சொல்வதுதான். அங்கே ஒரு தேவதை குடிகொண்டிருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.சரி, தேவதை இல்லை, ஜின். அரேபியாவில் இருந்து வந்த ஜின் அல்ல, மலபாரில் ஏதோ கிராமத்தில் பிறந்து கல்லாயிப்புழையின் தண்ணீர் குடித்த ஜின்.கெத்தேல் சாகிப்பின் பூர்வீகம் மலபாரில்.\nயூசஃபலி கேச்சேரி எழுதிய ‘கல்லாயி புழ ஒரு மணவாட்டி’ என்ற பாட்டு ஒலிக்கக் கேட்டபோது அவரது மகன் ‘ஞம்ம பாப்பான்றே பொழயல்லே’ என்றார். மற்றபடி அவரைப்பற்றி தெரியாது. அவர் பேசுவதேயில்லை. அவரை யாராவது மனவசியம் செய்து பேசவைத்தால்தான் உண்டு. பஞ்சம்பிழைக்க வந்த குடும்பம். சிறுவயதிலேயே சாகிப் தெருவுக்கு வந்துவிட்டார். இருபது வயதுவரை கையில் பெரிய கெட்டிலுடன் டீ சுமந்து விற்றுக்கொண்டிருந்தார். அந்தப்பெயர் அப்படி வந்ததுதான். அதன்பின் ���ாலையோரத்தில் மீன் பொரித்து விற்க ஆரம்பித்தார். மெல்ல சப்பாட்டுக்கடை. ’கெத்தேல் சாகிபின் கையால் குடிச்ச சாயாவுக்கு பிறகு இன்னைக்கு வரை நல்ல சாயா குடிச்சதில்லே’ என்று அனந்தன் நாயர் ஒருமுறை சொன்னார். சாட்சாத் கௌமுதி பாலகிருஷ்ணனே சாகிப் கையால் டீ குடிக்கக் கழக்கூட்டத்தில் இருந்து சாலை பஜாருக்கு வருவார் என்றார்கள்.\nசாகிப்புக்கு ஒரு குறையும் இல்லை. அம்பலமுக்கில் பெரிய வீடு. கூட்டுக்குடும்பம். நகரில் ஏழெட்டுக் கடைகள். மூன்று பெண்களை கட்டிக்கொடுத்துவிட்டார். மூன்று ’புதியாப்ள’களுக்கும் ஆளுக்கொரு கடை வைத்து கொடுத்திருந்தார். எல்லாம் ஓட்டலில் சம்பாதித்தது என்று சொன்னால் ஆச்சரியப்படமாட்டீர்கள். ஆனால் அவரது வியாபாரமுறையைச் சொன்னால் ஆச்சரியப்படத்தான் செய்வீர்கள். சாகிப் சாப்பாட்டுக்குக் காசு வாங்குவதில்லை. டீ விற்ற காலம் முதலே உள்ள பழக்கம். கடையின் முன்னால் ஒரு மூலையில் சிறிய தட்டியால் மறைக்கப்பட்டு ஒரு தகர டப்பா உண்டியல் வைக்கப்பட்டிருக்கும். சாப்பிட்டு விட்டுப் போகிறவர்கள் அதில் எவ்வளவு வேண்டுமானாலும் போடலாம். யாரும் பார்க்கப்போவதில்லை. போடாமலும் போகலாம். எத்தனை நாள் போடாமல் போனாலும், எவ்வளவு சாப்பிட்டாலும் கெத்தேல் சாகிப் அதை கவனிக்கவே மாட்டார்.தெருவில் சட்டைபோடாமல் காக்கி நிக்கரும் வட்டத்தொப்பியுமாக அலைந்த டீப்பையனாக இருக்கும்போதே கெத்தேல் சாகிப் அப்படித்தான். ஒரு சின்ன டப்பா அவர் அருகே இருக்கும், அதில் விரும்பினால் காசு போட்டால் போதும். விலைகேட்கக் கூடாது, சொல்லவும் மாட்டார்.\nஆரம்பத்தில் சில சண்டியர்களும் தெருப்பொறுக்கிகளும் வம்பு செய்திருக்கிறார்கள். அதில் காகிதங்களை மடித்து போட்டிருக்கிறார்கள். அந்த டப்பாவையே தூக்கிக்கொண்டு போயிருக்கிறார்கள். மாதக்கணக்கில் வருடக்கணக்கில் சும்மா டீ குடித்திருக்கிறார்கள். கெத்தேல் சாகிப்புக்கு அவர்களின் முகம் கூட நினைவிருப்பது போல தெரியாது.ஒரே ஒருமுறை கெத்தேல் சாகிப் ஒருவனை அறைந்தார். வெளியூர்க்காரி ஒருத்தி, சாலையில் மல்லி மிளகு சீரகம் புடைத்து கூலி வாங்கும் ஏழைப்பெண், எங்கோ தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்து பஞ்சம்பிழைக்க வந்தவள், டீ குடித்துக்கொண்டிருந்தாள். அன்று புகழ்பெற்ற சட்டம்பி கரமன கொச்சுகுட்டன்பிள்ளை ஒரு டீக்குச் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணை பார்த்தார். என்ன நினைத்தாரோ அந்தப் பெண்ணின் முலையைப் பிடித்துக் கசக்க ஆரம்பித்தார். அவள் அலற ஆரம்பித்ததும் உற்சாகவெறி ஏறி அவளை அப்படியே தூக்கிக் கொண்டு ஓரத்துச் சந்துக்குள் செல்லமுயன்றார். கெத்தேல் சாகிப் ஒன்றுமெ சொல்லாமல் எழுந்து கொச்சுகுட்டன்பிள்ளையை ஓங்கி ஓர் அறை விட்டார். சாலைமுழுக்க அந்தச் சத்தம் கேட்டிருக்கும். குட்டன்பிள்ளை காதும் மூக்கும் வாயும் ரத்தமாக ஒழுக அப்படியே விழுந்து பிணம் போல கிடந்தார். கெத்தேல் சாகிப் ஒன்றும் நடக்காதது போல மேற்கொண்டு டீ விற்க ஆரம்பித்தார்.குட்டன்பிள்ளையை அவரது ஆட்கள் தூக்கிக் கொண்டு சென்றார்கள்.\nபதினெட்டு நாட்கள் ஆஸ்பத்திரியில் கிடந்தவர் பின்னர் எழுந்து நடமாடவே இல்லை. காது கேட்காமலாகியது. தலை எந்நேரமும் நடுங்கிக் கொண்டிருக்கும். அடிக்கடி வலிப்பு வந்தது. ஏழு மாசம் கழித்து கரமனை ஆற்றில் குளிக்கையில் வலிப்பு வந்து ஆற்றுக்குள் போனவரை ஊதிப்போன சடலமாகத்தான் எடுக்க முடிந்தது. ஒரு மாப்பிள்ளை எப்படி குலநாயரை அடிக்கலாம் என்று கிளம்பி வந்த கும்பலை சாலை மகாதேவர் கோயில் டிரஸ்டி அனந்தன் நாயர் ‘போயி சோலி மயிரை பாருங்கடே. நியாயத்த விட்டு களிச்சா சிலசமயம் துலுக்கன் கையாலே சாவணும்னு இருக்கும், சிலசமயம் எறும்பு கடிச்சும் சாவு வரும்…’ என்று சொல்லிவிட்டார். அவர் சொன்னபின்னர் சாலை பஜாரில் மறு பேச்சு இல்லை.நான் முதன்முதலாக கெத்தேல் சாகிப் கடைக்குச் சாப்பிட வந்தது அறுபத்தியெட்டில். என் சொந்த ஊர் கன்னியாகுமரி பக்கம் ஒசரவிளை. அப்பாவுக்கு கோட்டாற்றில் ஒரு ரைஸ்மில்லில் கணக்குப்பிள்ளை வேலை. நான் நன்றாக படித்தேன். பதினொன்று ஜெயித்ததும் காலேஜில் சேர்க்க வேண்டும் என்றார்கள். அப்பாவின் சம்பாத்தியத்தில் அதை நினைத்துக்கூட பார்த்திருக்கக் கூடாது. ஆனால் சொந்தத்தில் ஒரு மாமா திருவனந்தபுரம் பேட்டையில் இருந்தார். ஒரு சுமாரான அச்சகம் வைத்திருந்தார். அவர் மனைவிக்குத் தாழக்குடி. எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றுதான். அப்பா என்னை கைபிடித்துக் கூட்டிக்கொண்டு பஸ் ஏறி தம்பானூரில் இறங்கி பேட்டை வரை நடத்திக் கொண்டுசென்றார். நான் பார்த்த முதல் நகரம்.\nதலையில் வைத்த தேங்காயெண்ணை முகத்தில் வியர்வையுடன் சேர்ந்த��� வழிய கணுக்கால்மேலே ஏறிய ஒற்றைவேட்டியும் பானைக்குள் சுருக்கி வைத்த சட்டையும் செருப்பில்லாத கால்களுமாக பிரமை பிடித்து நடந்து போனேன்.மாமாவுக்கு வேறு வழி இல்லை. அவரைச் சின்ன வயதில் அப்பா தூக்கி வளர்த்திருக்கிறார். யூனிவர்சிட்டி காலேஜில் ஆங்கில இலக்கியம் படிக்க சேர்ந்துகொண்டேன். அப்பா மனநிறைவுடன் கிளம்பிச் சென்றார். ஒரு ரூபாயை என் கையில் வைத்து ‘வச்சுக்கோ, செலவு செய்யாதே. எல்லாம் மாமன் பாத்து செய்வான்’ என்று சொன்னார். ’இந்தா சுப்பம்மா, உனக்கு இவன் இனிமே மருமோன் மட்டுமில்ல. மகனுமாக்கும்’ என்று கிளம்பினார். மாமனுக்கு மனம் இருந்ததா என்பது எனக்கு இன்றும் சந்தேகம்தான். மாமிக்கு கொஞ்சம்கூட மனமில்லை என்பது அன்றைக்குச் சாயங்காலம் சாப்பிடும்போதே தெரிந்தது. எல்லாரும் அப்பளம் பொரியல் சாம்பாருடன் சாப்பிடும்போது என்னை அழைக்கவில்லை. சாப்பிட்டு முடித்தபின்னர் அடுப்படியில் ஒரு அலுமினிய பாத்திரத்தில் எனக்கு தண்ணீர்விட்ட சோறு அதிலேயே விடப்பட்ட குழம்புடன் இருந்தது.அவமானங்களும் பட்டினியும் எனக்குப் பழக்கம்தான். எல்லாவற்றையும் பொறுத்துப்போனேன். பொறுத்துப்போகப்போக அவை அதிகமாக ஆயின. வீட்டில் எல்லா வேலைகளையும் நானே செய்ய வேண்டும்.\nகிணற்றில் இருந்து குடம்குடமாக தண்ணீர் பிடித்து வைக்க வேண்டும். வீட்டை தினமும் கூட்டிப்பெருக்கவேண்டும். அவளுடைய இரு பெண்களையும் பள்ளிக்கூடம் கொண்டுசென்று விடவேண்டும். மூத்தவள் ராமலட்சுமி எட்டாம் கிளாஸ். அவளுக்கு கணக்குச் சொல்லிக்கொடுத்து அவள் வீட்டுப்பாடத்தையும் செய்துகொடுக்கவேண்டும். இரவு சமையலறையை கழுவிவிட்டு படுக்கவேண்டும். இவ்வளவுக்கும் எனக்கு அவர்கள் கொடுத்தது திண்ணையில் ஓரு இடம். இரண்டுவேளை ஊறிய சோறும் ஊறுகாயும். எந்நேரமும் மாமி அதிருப்தியுடன் இருந்தாள். வீட்டுக்கு வரும் ஒவ்வொருவரிடமும் என்னைப்பற்றி புலம்பினாள். நான் உண்ணும் சோற்றால் அவர்கள் கடனாளி ஆகிக்கொண்டிருப்பதாகச் சொன்னாள். நான் புத்தகத்தை விரிப்பதைப்பார்த்தாலே அவளுக்கு வெறி கிளம்பி கத்த ஆரம்பிப்பாள்.நான் எதையும் அப்பாவுக்கு எழுதவில்லை. அங்கே வீட்டில் இன்னும் இரு தம்பிகளும் ஒரு தங்கையும் இருந்தார்கள். பாதிநாள் ரைஸ்மில்லில் அரிசி புடைப்பவர்கள் பாற்றிக் கழித்து போட���ம் கருப்பு கலந்த குருணைஅரிசியை கஞ்சியாகக் காய்ச்சித்தான் குடிப்போம்.\nஓடைக்கரையில் வளரும் கொடுப்பைக்கீரை குழம்பைத்தான் என் நினைவு தெரிந்த நாள்முதல் தினமும் சாப்பிட்டு வந்தேன். தேங்காய்கூட இல்லாமல் கீரையை வேகவைத்து பச்சைமிளகாய் புளி போட்டு கடைந்து வைத்த குழம்பு. பலசமயம் பசிவேகத்தில் அந்த மணமே வாயில் நீரூறச் செய்யும். என்றாவது ஒருநாள் அம்மா துணிந்து நாலணாவுக்கு மத்திச்சாளை வாங்கினால் அன்றெல்லாம் வீடெங்கும் மணமாக இருக்கும். அன்றுமட்டும் நல்ல அரிசியில் சோறும் சமைப்பாள். நாள் முழுக்க தியானம் போல மத்திக்குழம்பு நினைப்புதான் இருக்கும். எத்தனை முயன்றாலும் மனதை வேறெங்கும் செலுத்த முடியாது. அம்மா கடைசியில் சட்டியில் ஒட்டிய குழம்பில் கொஞ்சம் சோற்றைப் போட்டு துடைத்து பிசைந்து வாயில் போடப்போனால் அதிலும் பங்கு கேட்டு தம்பி போய் கையை நீட்டுவான்.கல்லூரிக்கு ஃபீஸ் கொடுக்க வேண்டியிருந்தது. பலமுறை சுற்றி வளைத்து மாமாவிடம் சொன்னேன். கடைசியில் நேரடியாகவே கேட்டேன். ‘உங்கப்பாவுக்கு எழுதிக்கேளு…இங்க தங்கி சாப்பிடத்தான் நான் சொல்லியிருக்கேன்…’ என்றார். அப்பாவுக்கு எழுதுவதில் அர்த்தமே இல்லை என்று தெரியும். ஒருவாரம் கழித்து என்னை காலேஜில் இருந்து நின்றுவிடச் சொல்லிவிட்டார்கள். ஃபீஸ் கட்டியபிறகு வந்தால் போதும் என்றார்கள். நான் பித்துப்பிடித்தவன் போல அலைந்தேன்.\nதம்பானூர் ரயில் நிலையத்திற்குச் சென்று நாளெல்லாம் இரும்புச்சத்தத்தைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன். விதவிதமாக ஆயிரம் முறை தண்டவாளத்தில் விழுந்து செத்தேன். அப்போதுதான் என்னுடன் படித்த குமாரபிள்ளை என்ற மாணவன் ஒரு வழி சொன்னான். என்னை அவனே கூட்டிக்கொண்டு சென்று சாலையில் கெ.நாகராஜப் பணிக்கர் அரிசி மண்டியில் மூட்டைக்கணக்கு எழுதும் வேலைக்குச் சேர்த்து விட்டான். சாயங்காலம் ஐந்து மணிக்கு வந்தால்போதும். இரவு பன்னிரண்டு மணிவரை கணக்கு எழுதவேண்டும். ஒருநாளுக்கு ஒரு ரூபாய் சம்பளம். நாற்பது ரூபாய் அட்வான்ஸ்காகக் கொடுத்தார். அதைக்கொண்டு சென்று ஃபீஸ் கட்டினேன்.தினமும் வீடு சென்று சேர ஒருமணி இரண்டுமணி ஆகும். காலையில் ஏழுமணிக்குத்தான் எழுந்திருப்பேன். காலேஜ் இடைவெளிகளில் வாசித்தால்தான் உண்டு. ஆனாலும் நான் நல்ல மா��வனாக இருந்தேன். வகுப்புகளில் கூர்ந்து கவனிக்கும் வழக்கம் எனக்கிருந்தது. நேரம்தான் போதவில்லை.\nயூனிவர்சிட்டி காலேஜில் இருந்து செகரட்டரியேட் வழியாக குறுக்காகப் பாய்ந்து, கரமனை வழியாக சாலை பஜாருக்கு போக முக்கால்மணி நேரமாகிவிடும். சண்முகம்பிள்ளை கடைசி கிளாஸ் எடுத்தாரென்றால் நாலரை மணிவரை கொண்டு போவார். நான் போவதற்கு தாமதமானால் பரமசிவம் கணக்கு பார்க்க வந்து அமர்ந்துவிடுவான். அதன்பின் போனாலும் பிரயோசனமில்லை. வாரத்தில் நான்குநாட்கள்தான் சரக்கு வரும். அதில் ஒருநாள் போனால் வாரத்தில் கால்பங்கு வருமானம் இல்லாமலானதுபோல.முதல் மாசம் எனக்கு பணமே தரப்படவில்லை. வரவேண்டிய பதினைந்து ரூபாயையும் பணிக்கர் முன்பணத்தில் வரவு வைத்துவிட்டார். நான் காலை எழுந்ததும் மாமி என் முன்னால் ஒரு நோட்டுப்புத்தகத்தை கொண்டு வைத்துவிட்டு போனாள். புரட்டிப்பார்த்தேன். பழைய நோட்டு. நான் வந்த நாள்முதல் சாப்பிட்ட ஒவ்வொருவேளைக்கும் கணக்கு எழுதப்பட்டிருந்தது. ஒருவேளைக்கு இரண்டணா கணக்குப் போட்டு மொத்தம் நாற்பத்தெட்டு ரூபாய் என் பற்றில் இருந்தது. எனக்கு தலை சுற்றியது. மெதுவாக சமையலறைக்குப் போய் ‘என்ன மாமி இது’ என்றேன். ‘ஆ, சோறு சும்மா போடுவாளா’ என்றேன். ‘ஆ, சோறு சும்மா போடுவாளா நீ இப்ப சம்பாரிக்கிறேல்ல குடுத்தாத்தான் உனக்கும் மரியாத. எனக்கும் மரியாத’ என்றாள். ‘கணக்கு தப்பா இருந்தா சொல்லு, பாப்பம்.\nநான் அப்பமே இருந்து ஒரு நாள் விடாம எழுதிட்டுதான் வாறேன்’நான் கண்கலங்கி தொண்டை அடைத்து பேசாமல் நின்றேன். பின்பு ‘நான் இப்டீன்னு நினைக்கலை மாமி…எனக்கு அவ்ளவொண்ணும் கெடைக்காது. ஃபீஸ் கட்டணும். புக்கு வாங்கணும்…’ என்றேன். ‘இந்த பாரு, நான் உனக்கு என்னத்துக்கு சும்மா சோறு போடணும் எனக்கு ரெண்டு பெண்மக்கள் இருக்கு. நாளைக்கு அதுகளை ஒருத்தன்கிட்ட அனுப்பணுமானா பணமும் நகையுமா எண்ணி வைக்கணும் பாத்துக்கோ. கணக்கு கணக்கா இருந்தா உனக்கும் மரியாத. எனக்கும் மரியாத’ நான் மெல்லிய குரலில் ‘இப்ப எங்கிட்ட பணமில்லை மாமி. நான் கொஞ்சம் கொஞ்சமா குடுத்திடறேன்’ என்றேன். ‘குடுப்பேன்னு எப்டி நம்பறது எனக்கு ரெண்டு பெண்மக்கள் இருக்கு. நாளைக்கு அதுகளை ஒருத்தன்கிட்ட அனுப்பணுமானா பணமும் நகையுமா எண்ணி வைக்கணும் பாத்துக்கோ. கணக்கு கணக்கா இருந்தா உனக்கும் மரியாத. எனக்கும் மரியாத’ நான் மெல்லிய குரலில் ‘இப்ப எங்கிட்ட பணமில்லை மாமி. நான் கொஞ்சம் கொஞ்சமா குடுத்திடறேன்’ என்றேன். ‘குடுப்பேன்னு எப்டி நம்பறது’ என்றாள். நான் ஒன்றும் சொல்லவில்லை. அன்று மாலையே நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். நேராக பணிக்கரின் குடோனிலேயே வந்து தங்கிவிட்டேன். பணிக்கருக்கும் இலவசமாக வாட்ச்மேன் கிடைத்த சந்தோஷம். மாமி என் முக்கியமான புத்தகங்களை பணத்துக்கு அடகாக பிடித்து வைத்துக்கொண்டாள்.சாலையில் நான் சந்தோஷமாகவே இருந்தேன்.\nகரமனை ஆற்றில் குளியல். அங்கேயே எலிசாம்மா இட்லிக்கடையில் நான்கு இட்லி. நேராக காலேஜ். மதியம் சாப்பிடுவதில்லை. சாயங்காலம் வேலைமுடிந்தபின்னர் ஒரு பொறை அல்லது டீ குடித்துவிட்டு படுத்துவிடுவேன். கணக்கில் ஒருவேளை உணவுதான். எந்நேரமும் பசி இருந்துகொண்டே இருக்கும். எதை யோசித்தாலும் சாப்பாட்டு நினைவில் வந்து முடியும். குண்டான ஒருவரை பார்த்தால் கண்ணை எடுக்கவே முடியாது. எவ்ளவு சாப்பிடுவார் என்ற நினைப்புதான். சாலைமகாதேவர்கோயில் வழியாகச் செல்லும்போது பாயச வாசனை வந்தால் நுழைந்துவிடுவேன். இலைக்கீற்றில் வைத்து தரப்படும் பாயசமும் பழமும் ஒருநாள் இட்லி செலவை மிச்சப்படுத்திவிடும். சாஸ்தாவுக்கு சுண்டல், இசக்கியம்மைக்கு மஞ்சள்சோறு என அடிக்கடி ஏதாவது கிடைக்காமலிருக்காது. ஆனாலும் எனக்கு பணம் போதவில்லை. முன்பணத்தை அடைத்து முடிப்பதற்குள் அடுத்த காலேஜ் ஃபீஸுக்கு கேட்டுவிட்டார்கள். இதைத்தவிர மாதம் ஐந்துரூபாய் வீதம் சேர்த்து கொண்டுபோய் மாமிக்கு கொடுத்தேன். பரீட்சைக்கு முன்னாலேயே புத்தகங்களை மீட்டாகவேண்டும்.நான் மெலிந்து கண்கள் குழிந்து நடமாட முடியாதவனாக ஆனேன்.\nகணக்கு போட்டுக்கொண்டிருக்கும்போது சட்டென்று கிர்ர் என்று எங்கோ சுற்றிச்சுழன்று ஆழத்துக்குப் போய் மீண்டு வருவேன். வாயில் எந்நேரமும் ஒரு கசப்பு. கைகால்களில் ஒரு நடுக்கம். பேட்டை வரை காலேஜுக்கு நடப்பதற்கு ஒருமணிநேரம் ஆகியது. என் கனவெல்லாம் சோறு. ஒருநாள் சாலையில் ஒரு நாய் அடிபட்டு செத்துக்கிடந்தது. அந்த நாயின் கறியை எடுத்துக்கொண்டுபோய் குடோன் பின்பக்கம் கல்லடுப்பு கூட்டி சுட்டு தின்பதைப்பற்றி கற்பனை செய்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எச்சில் ஊறி ��ட்டையில் வழிந்து விட்டது அன்று.அப்போதுதான் கூலி நாராயணன் சொன்னான், கெத்தேல் சாகிப் ஓட்டலைப்பற்றி. பணம் கொடுக்கவேண்டாம் என்பது எனக்கு நம்பமுடியாததாக இருந்தது. பலரிடம் கேட்டேன், உண்மைதான் என்றார்கள். இருந்தால் கொடுத்தால்போதுமாம். எனக்கு தைரியம் வரவில்லை. ஆனால் கெத்தேல் சாகிப் ஓட்டலைப்பற்றிய நினைப்பு எந்நேரமும் மனதில் ஓடியது. நாலைந்துமுறை ஓட்டலுக்கு வெளியே சென்று நின்று பார்த்துவிட்டு பேசாமல் வந்தேன். அந்த நறுமணம் என்னை கிறுக்காக்கியது.\nநான் பொரித்த மீனை வாழ்க்கையிலேயே இருமுறைதான் சாப்பிட்டிருக்கிறேன். இருமுறையும் சொந்தத்தில் ஒரு பண்ணையார் வீட்டில்தான். ஒருவாரம் கழித்து மூன்று ரூபாய் திரண்ட பின் அந்தப் பணத்துடன் கெத்தேல் சாகிப் ஓட்டலுக்குச் சென்றேன்.சாகிப் ஓட்டலை திறப்பது வரை எனக்கு உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. ஏதோ திருட்டுத்தனம் செய்ய வந்தவனைப்போல உணர்ந்தேன். கும்பலோடு உள்ளே போய் ஓரமாக யாருமே கவனிக்காதது போல அமர்ந்துகொண்டேன். ஒரே சத்தம். சாகிப் புயல்வேகத்தில் சோறு பரிமாறிக்கொண்டிருந்தார். கவிழ்க்கப்பட்ட தாமரை இலையில்தான் சாப்பாடு. ஆவி பறக்கும் சிவப்புச் சம்பாச் சோற்றை பெரிய சிப்பலால் அள்ளி கொட்டி அதன்மேல் சிவந்த மீன் கறியை ஊற்றினார். சிலருக்கு கோழிக்குழம்பு. சிலருக்கு வறுத்தகோழிக்குழம்பு. அவர் எவரையுமே கவனிக்கவில்லை என்றுதான் பட்டது. அதன் பிறகு கவனித்தேன், அவருக்கு எல்லாரையுமே தெரியும். பலரிடம் அவர் எதையுமே கேட்பதில்லை. அவரே மீனையும் கறியையும் வைத்தார். ஆனால் யாரிடமும் உபச்சாரமாக ஏதும் சொல்லவில்லை. அவரே பரிமாறினார். இரண்டாம்முறை குழம்பு பரிமாற மட்டும் ஒரு பையன் இருந்தான்.என்னருகே வந்தவர் என்னை ஏறிட்டுப் பார்த்தார். ‘எந்தா புள்ளேச்சன், புத்தனா வந்நதா’ என்றார். என்னை வெள்ளாளன் என்று எப்படி கவனித்தார் என்று வியந்து பேசாமல் இருந்தேன்.\nசோற்றைக் கொட்டி அதன் மேல் குழம்பை ஊற்றினார். ஒரு பெரிய பொரித்த சிக்கன் கால். இரண்டு துண்டு பொரித்த மீன். ‘தின்னு’ என்று உறுமியபின் திரும்பிவிட்டார். அதற்கு எப்படியும் மூன்று ரூபாய்க்குமேல் ஆகிவிடும். என் கைகால்கள் பதற ஆரம்பித்தன. சோறு தொண்டையில் அடைத்தது. சட்டென்று திரும்பிய சாகிப் ‘நிங்ங அவிடே எந்து எடுக்கிணு த���ன்னீன் பிள்ளேச்சா’ என்று ஒரு பயங்கர அதட்டல் போட்டார். அள்ளி அள்ளி சாப்பிட்டேன். அந்த ருசி என் உடம்பெல்லாம் பரவியது. ருசி தின்னீன் பிள்ளேச்சா’ என்று ஒரு பயங்கர அதட்டல் போட்டார். அள்ளி அள்ளி சாப்பிட்டேன். அந்த ருசி என் உடம்பெல்லாம் பரவியது. ருசி கடவுளே, அப்படி ஒன்று உலகில் இருப்பதையே மறந்து விட்டேனே. என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டி வாய் வரைக்கும் வழிந்தது.ஒரு சின்ன கிண்டியில் உருகிய நெய்போன்ற ஒன்றுடன் கெத்தேல் சாகிப் என்னருகே வந்தார். என் சோற்றில் அதைக்கொட்டி இன்னும் கொஞ்சம் குழம்பு விட்டு ‘கொழச்சு திந்நோ ஹம்க்கே…மீன்கொழுப்பாணு’ என்றார். ஆற்றுமீனின் கொழுப்பு அது. அதன் செவிள்பகுதியில் இருந்து மஞ்சளாக வெட்டி வெளியே எடுப்பார்கள். கறிக்கு அது தனி ருசியைக் கொடுத்தது. அதிகமாகச் சாப்பிட்டு பழக்கமில்லாததனால் ஒரு கட்டத்தில் என் வயிறு அடைத்துக்கொண்டது.\nசட்டென்று இன்னும் இரு சிப்பல் சோற்றை என் இலையில் கொட்டினார் சாகிப். ‘அய்யோ வேண்டாம்’ என்று தடுக்கப்போன என் கையில் அந்த தட்டாலேயே கணீர் என்று அறைந்து ‘சோறு வச்சா தடுக்குந்நோ எரப்பாளி..தின்னுடா இபிலீஸே ’ என்றார். உண்மையிலேயே கையில் வலி தெறித்தது. எழுந்திருந்தால் சாகிப் அடித்துவிடுவார் என்று அவரது ரத்தக் கண்களைக் கண்டபோது தோன்றியது. சோற்றை மிச்சம் வைப்பது சாகிப்புக்குப் பிடிக்காது என்று தெரியும். உண்டு முடித்தபோது என்னால் எழ முடியவில்லை. பெஞ்சை பற்றிக்கொண்டு நடந்து இலையை போட்டு கை கழுவினேன்.அந்த பெட்டியை நெருங்கியபோது என் கால்கள் நடுங்கின. எங்கோ ஏதோ கோணத்தில் கெத்தேல் சாகிப் பார்த்துக்கொண்டுதான் இருப்பார் என்று தோன்றியது. ஆனால் அவர் வேறு ஆட்களை கவனித்துக்கொண்டிருந்தார். பலர் பணம் போடாமல் போனார்கள் என்பதை கவனித்தேன். சிலர் போட்டபோதும் சாதாரணமாகத்தான் இருந்தார்கள். நான் கை நடுங்க மூன்று ரூபாயை எடுத்து உள்ளே போட்டேன். ஏதோ ஒரு குரல் கேட்கும் என முதுகெல்லாம் காதாக , கண்ணாக இருந்தேன். மெல்ல வெளியே வந்தபோது என் உடலே கனமிழக்க ஆரம்பித்தது. சாலை எங்கும் குளிர்ந்த காற்று வீசுவதுபோல் இருந்தது. என் உடம்பு புல்லரித்துக்கொண்டே இருக்க எவரையும் எதையும் உணராமல் பிரமையில் நடந்துகொண்டிருந்தேன்.நாலைந்து நாள் நான் அப்பகுதிக்கே ��ெல்லவில்லை.\nமீண்டும் இரண்டு ரூபாய் சேர்ந்தபோது துணிவு பெற்று கெத்தேல் சாகிபு கடைக்குச் சென்றேன். அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டார் என்பது அதேபோல கொழுப்பைக் கொண்டுவந்து ஊற்றியபோதுதான் தெரிந்தது. அதே அதட்டல், அதே வசை. அதேபோல உடல்வெடிக்கும் அளவுக்கு சாப்பாடு. இம்முறை பணத்தை நிதானமாகவே போட்டேன். மீண்டும் மூன்றுநாட்கள் கழித்து சென்றபோது என் கையில் ஏழு ரூபாய் இருந்தது. அன்றுமாலை நான் அதை மாமிக்குக் கொண்டு கொடுக்கவேண்டும். அதில் இரண்டு ரூபாய்க்குச் சாப்பிடலாம் என நினைத்தேன். இரண்டணாவுக்கு மேல் சாப்பிடுவதென்பது என்னைப்பொறுத்தவரை ஊதாரித்தனத்தின் உச்சம். ஆனால் ருசி என்னை விடவில்லை. அந்நாட்களில் என் கனவுகளில்கூட கெத்தேல் சாகிப் ஓட்டலின் மீன்குழம்பும் கோழிப்பொரியலும்தான் வந்துகொண்டிருந்தன. ஏன் , நோட்டுப்புத்தகத்தின் பின்பக்கம் ஒரு கவிதைகூட எழுதி வைத்திருந்தேன். உட்கார்ந்து சாப்பிட்டு எழுந்து சென்றபோது பணம் போடாவிட்டால் என்ன என்ற எண்ணம் வந்ததுஅந்த நினைப்பே வயிற்றை அதிரச்செய்தது. மேற்கொண்டு சாப்பிடவே முடியவில்லை.\nபந்தை தண்ணீரில் முக்குவதுபோல சோற்றை தொண்டையில் அழுத்தவேண்டியிருந்தது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. எழுந்து கைகழுவி விட்டு கனத்த குளிர்ந்த கால்களை தூக்கி வைத்து நடந்தேன். சிறுநீர் முட்டுகிறதா, தலை சுழல்கிறதா, மார்பு அடைக்கிறதா ஒன்றும் புரியவில்லை. பேசாமல் பணத்தை போட்டுவிடலாம் என்று தோன்றியது. மெல்ல நடந்து உண்டியல் அருகே வந்தேன். அதை தாண்டிச்செல்ல முடியவில்லை. காதுகளில் ஒரு இரைச்சல். சட்டென்று ஏழு ரூபாயையும் அப்படியே தூக்கி உள்ளே போட்டு விட்டு வெளியே வந்தேன். வெளிக்காற்று பட்டதும்தான் என்ன செய்திருக்கிறேன் என்று புரிந்தது. அரைமாத சம்பாத்தியம் அப்படியே போய்விட்டது. எத்தனை பாக்கிகள். கல்லூரி ஃபீஸ் கட்ட எட்டு நாட்கள்தான் இருந்தன. என்ன செய்துவிட்டேன். முட்டாள்தனத்தின் உச்சம்.மனம் உருகி கண்ணீர் வந்துகொண்டே இருந்தது. ,மிக நெருங்கிய ஒரு மரணம் போல. மிகப்பெரிய ஏமாற்றம் போல. கடைக்குச் சென்று அமர்ந்தேன். இரவுவரை உடம்பையும் மனத்தையும் முழுக்க பிடுங்கிக்கொள்ளும் வேலை இருந்ததனால் தப்பித்தேன். இல்லாவிட்டால் அந்த வெறியில் ஏதாவது தண்டவாளத்தில்கூட தலைவைத்திருப்பேன். அன்றிரவு தோன்றியது, ஏன் அழவேண்டும் அந்த பணம் தீர்வது வரை கெத்தேல் சாகிப் ஓட்டலில் சாப்பிட்டால் போயிற்று. அந்நினைப்பு அளித்த ஆறுதலுடன் தூங்கிவிட்டேன்.\nமறுநாள் மதியம் வரைத்தான் காலேஜ். நேராக வந்து கெத்தேல் சாகிப் ஓட்டலில் அமர்ந்து நிதானமாக ருசித்து சாப்பிட்டேன். அவர் கொண்டு வந்து வைத்துக்கோண்டே இருந்தார். கொஞ்சம் இடைவெளி விட்டால்கூட எழப்போகிறேன் என நினைத்து ‘டேய், வாரித்தின்னுடா, ஹிமாறே’ என்றார். சாப்பிட்டுவிட்டு கைகழுவி பேசாமல் நடந்தபோது உள்ளே கெத்தேல் சாகிப் கேட்டால் சொல்லவேண்டிய காரணங்களை சொற்களாக்கி வைத்துக்கொண்டிருந்தேன். அவர் கவனிக்கவே இல்லை. வெளியே வந்தபோது ஏமாற்றமாக இருந்தது. சட்டென்று அவர் மேல் எரிச்சல் வந்தது. பெரிய புடுங்கி என்று நினைப்பு. தர்மத்துக்கு கட்டுப்பட்டு எல்லாரும் பணம் போடுவதனால் இவன் பெரிய தர்மவானாக தோற்றமளிக்கிறான். ரம்சானுக்கு சக்காத்து கொடுப்பவர்கள் பணத்தைக் கொண்டுவந்து உண்டியலிலே போடுவதனால் பிழைக்கிறான். சும்மாவா கொடுக்கிறான் இப்படி கிடைத்த பணம்தானே வீடும் சொத்துமாக ஆகியிருக்கிறது இப்படி கிடைத்த பணம்தானே வீடும் சொத்துமாக ஆகியிருக்கிறது போடாவிட்டால் எதுவரை பொறுப்பான். பார்ப்போமே. அந்த எரிச்சல் எதனால் என்று தெரியவில்லை. ஆனால் உடம்பு முழுகக் ஒரு தினவுபோல அது இருந்துகொண்டே இருந்தது.அந்த எரிச்சலுடன்தான் மறுநாள் சென்று அமர்ந்தேன். கெத்தேல் சாகிப் கேட்கமாட்டார் என நான் அறிவேன். ஆனால் அவர் பார்வையில் நடத்தையில் ஒரு சிறிய மாற்றம் தெரிந்தால்கூட அன்றுடன் அங்கே செல்வதை நிறுத்திவிடவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.\nகொஞ்சம் அதிகமாக உபசரித்தால்கூட அவருக்கு கணக்கு இருக்கிறது, கவனிக்கிறார் என்றுதானே அர்த்தம். ஆனால் கெத்தேல் சாகிப் அவரது வழக்கமான அதே வேகத்துடன் பரிமாறிக்கொண்டிருந்தா. கொழுப்பு ஊற்றினார். ‘கோழி தின்னு பிள்ளேச்சா’ என்று ஒரு அரைக்கோழியை வைத்தார். பின்னர் மீன் வைத்தார். அவர் இந்த உலகில்தான் இருக்கிறாரா உண்மையிலேயே இது ஒரு மாப்பிளைதானா இல்லை ஏதாவது ஜின்னா உண்மையிலேயே இது ஒரு மாப்பிளைதானா இல்லை ஏதாவது ஜின்னா பயமாகக்கூட இருந்தது. கடைசியாகச் சோறு போட்டு சாப்பிடப்போனபோது கெத்தேல் சாகிப் கறி பொரித்த மிளகாய்க்காரத்தின் தூளையும் கொஞ்சம் கருகிய கோழிக்காலையும் கொண்டு வைத்தார். நான் அதை விரும்பிச் சாப்பிடுவதை வெளியே காட்டிக்கொள்ளக்கூடாது என எப்போதும் முயல்வேன். ஆனால் அவருக்கு தெரிந்திருந்தது ஆச்சரியமளிக்கவில்லை.அந்த காரத்தை சோற்றில் போட்டுப்பிசைந்தபோது சட்டென்று மனம் ததும்பி விட்டது. கண்ணீரை அடக்கவே முடியவில்லை. என் வாழ்நாளில் எவருமே எனக்கு பரிந்து சோறிட்டதில்லை. ஆழாக்கு அரிசியைக் கஞ்சி வைக்கும் அம்மாவுக்கு அந்த கடுகடுப்பும் வசைகளும் சாபங்களும் இல்லாவிட்டால் எல்லாருக்கும் பங்கு வைக்கவே முடியாது. நான் நிறைந்து சாப்பிடவேண்டும் என எண்ணும் முதல் மனிதர். எனக்கு கணக்கு பார்க்காமல் சாப்பாடு போடும் முதல் கை. அன்னமிட்ட கை என்கிறார்களே, அந்திமக் கணம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கை என்கிறார்களே.\nதாயத்துகட்டிய மணிக்கட்டும், தடித்து காய்த்த விரல்களும் ,மயிரடர்ந்த முழங்கையும் கொண்ட இந்த கரடிக்கரமல்லவா என் தாயின் கை அதன்பின் நான் கெத்தேல் சாகிப்புக்கு பணமே கொடுத்ததில்லை. செலவென நினைத்து கொடுக்காமலிருக்கவில்லை என்று என் நெஞ்சை தொட்டுச் சொல்ல முடியும். அது என் அம்மாவின் சோறு என்பதனால்தான் கொடுக்கவில்லை. ஒன்றிரண்டல்ல முழுசாக ஐந்து வருடம் ஒரு பைசா கூட கொடுத்ததில்லை.தினமும் ஒருவேளை அங்கே சாப்பிடுவேன். மாலை அல்லது மதியம். அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது. மேற்கொண்டு ஒரு நான்கு இட்லி போதும். என் கைகால்கள் உரம் வைத்தன. கன்னம் பளபளத்தது. மீசை தடித்தது. குரல் கனத்தது. நடையில் மிடுக்கும் பேச்சில் கண்டிப்பும் சிரிப்பில் தன்னம்பிக்கையும் வந்தன. கடையில் என் இடம் கிட்டத்தட்ட மானேஜருக்கு நிகரானதாக ஆகியது. சரக்குகளை வரவு வைத்து தேவைக்கு ஏற்ப எடுத்து கொடுப்பது முழுக்க என்பொறுப்புதான்.\nபடிப்புச்செலவுபோக ஊருக்கும் மாதம் தோறும் பணம் அனுப்பினேன். நான் பீஏ யை முதல்வகுப்பில் முதலிடத்தில் வென்றபின் யூனிவர்சிட்டி கல்லூரியிலேயே எம்ஏ படிக்கச் சேர்ந்தேன். சாலையில் அருணாச்சலம்நாடார் கடைமேல் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டேன். ஒரு நல்ல சைக்கிள் வாங்கிக்கொண்டேன்.ஒவ்வொரு நாளும் கெத்தேல் சாகிப்பின் கையால் சாப்பிட்டேன். மெதுவாக பேச்சு குறைந்து அவர் என்னை பார்க்கிறாரா என்ற சந்தேகம்கூட வர ஆரம்பித்தது. ஆனால் என் இலைமேல் அவரது கனத்த கைகள் உணவுடன் நீளும்போது தெரியும் அது அன்பே உருவான அம்மாவின் கை என்று. நான் அவர் மடியில் பிறந்து அவரிடம் முலையுண்டவன் என்று. தம்பி சந்திரன் பதினொன்று முடித்துவிட்டு டிரைவிங் லைசன்ஸ் எடுத்து அரசு போக்குவரத்துக் கழகத்தில் சேர்ந்தபோது வீட்டுக் கஷ்டம் குறைந்தது. நான் அவ்வப்போது வீட்டுக்குப் போவேன். அம்மா நல்ல அரிசி வாங்கி மீன்குழம்பு வைத்து அவளே பரிமாறுவாள். ஆனால் எத்தனையோ காலமாக நீண்டு நின்ற வறுமை. அவளுக்கு பரிமாறத்தெரியாது. ஒரு கண் எப்போதும் பானையில் இருக்கும் சோறையும் சட்டியில் இருக்கும் குழம்பையும் கணக்குபோடுவதை தவிர்க்க தெரியாது. அகப்பையில் அவள் சோறோ குழம்போ அள்ளினால் அரைவாசி திரும்ப கொட்டிவிடுவாள். இன்னும் கொஞ்சம் குழம்பு என்றால் அவளுடைய அகப்பை சில சொட்டுகள் தான் அள்ளும். கையோ மனமோ குறுகிவிட்டது. சாளைப்புளிமுளமும் சம்பா அரிசி சோறும் அவள் அள்ளி வைக்கையில் நான் நாலாவது உருண்டைச் சோறில் வயிறு அடைத்த உணர்வை அடைவேன். அந்த சோற்றை அள்ளி வாயில் போடுவதே சலிப்பாக தெரியும்.\nபலவீனமாக ’சாப்பிடுடா’ என்பாள் அம்மா. தலையசைத்து முகம் கழுவிக்கொள்வேன்.எம்.ஏ யில் பல்கலைக்கழகத்தில் இரண்டாமிடத்தில் வந்தேன். உடனே அதே யூனிவர்சிட்டி கல்லூரியில் விரிவுரையாளராக வேலை கிடைத்தது. ஆணை கைக்கு வந்த அன்று மதியம் நேராக கெத்தேல் சாகிப் கடைக்குத்தான் போனேன். கடை திறக்கவில்லை. நான் பின்பக்கம் சென்றேன். சாக்குப்படுதாவை விலக்கிப் பார்த்தேன். பெரிய உருளியில் கெத்தேல்சாகிப் மீன்குழம்பை கிண்டிக்கொண்டிருந்தார். முகமும் கைகளும் சிந்தனையும் எல்லாம் குழம்பில் இருந்தன. அது ஒரு தொழுகை போல. அவரை கூப்பிடுவது சரியல்ல என்று தோன்றியது. திரும்பி விட்டேன். மதியம் கெத்தேல் சாகிப் என் இலைக்கு சோறு போடும்போது நிமிர்ந்து அவர் முகத்தைப்பார்த்தேன். அதில் எனக்கான எந்த பார்வையும் இல்லை. சொல்லவேண்டாம் என்று தோன்றியது. அந்தச் செய்திக்கு அவரிடம் எந்த அர்த்தமும் இல்லை.சாயங்காலம் ஊருக்குச் சென்றேன். அம்மா மகிழ்ச்சி அடைந்தாளா என்றே தெரியவில்லை. எதையும் கவலையாகவே காட்டும் முக அமைப்பு அவளுக்கு. அப்பா மட்டும் ‘என்னடா குடுப்பான்’ என்றார். ‘அது கெடைக்கும்…’ என்றேன் சாதாரண��ாக. ‘ என்ன, எரநூறு குடுப்பானா’ என்றார். ‘அது கெடைக்கும்…’ என்றேன் சாதாரணமாக. ‘ என்ன, எரநூறு குடுப்பானா’ என்றார் . நான் அந்த கேள்வியில் இருந்த அற்பத்தனம் மிக்க குமாஸ்தாவைக் கண்டுகொண்டு சீண்டப்பட்டேன்.’ அலவன்ஸோட சேத்து எழுநூறு ரூபா…’ என்றேன்.\nஅப்பாவின் கண்களில் ஒரு கணம் மின்னி மறைந்த வன்மத்தை இறுதிக்கணம் வரை மறக்கமுடியாது. மாதம் இருபது ரூபாய்க்குமேல் சம்பளமே வாங்காமல் ஓய்வுபெற்றவர் அவர். தம்பிதான் உண்மையான உற்சாகத்துடன் துள்ளினான். ‘நீ இங்கிலீஷிலேதானே கிளாஸ் எடுக்கணும்…உனக்கு அப்டீன்னா நல்லா இங்கிலீஷ் பேசத்தெரியும் இல்ல துரை மாதிரி பேசுவே இல்ல துரை மாதிரி பேசுவே இல்ல’ என்று ததும்பிக்கொண்டே இருந்தான். அம்மா கோபத்துடன் ‘துள்ளுறது சரி, உள்ள பணத்தை சேத்து கீழ உள்ள கொமருகளை கரையேத்துற வழியப்பாருங்க’ என்றாள்.தார்மிகமான ஒரு காரணத்தை கண்டுகொண்டபின் அவளுடைய ஆங்காரம் அவ்வழியாக வெளிவர ஆரம்பித்தது. ‘துள்ளினவள்லாம் எங்க கெடக்கான்னு கண்டேல்ல’ என்று ததும்பிக்கொண்டே இருந்தான். அம்மா கோபத்துடன் ‘துள்ளுறது சரி, உள்ள பணத்தை சேத்து கீழ உள்ள கொமருகளை கரையேத்துற வழியப்பாருங்க’ என்றாள்.தார்மிகமான ஒரு காரணத்தை கண்டுகொண்டபின் அவளுடைய ஆங்காரம் அவ்வழியாக வெளிவர ஆரம்பித்தது. ‘துள்ளினவள்லாம் எங்க கெடக்கான்னு கண்டேல்ல தாழக்குடிக்காரிய அன்னைக்கு சம்முவம் கல்யாணத்திலே பாத்தேன். பூஞ்சம்புடிச்ச கருவாடு கணக்காட்டுல்லா இருந்தா…என்னா ஆட்டம் ஆடினா பாவி…சாமி நிண்ணு குடுக்கும்லா தாழக்குடிக்காரிய அன்னைக்கு சம்முவம் கல்யாணத்திலே பாத்தேன். பூஞ்சம்புடிச்ச கருவாடு கணக்காட்டுல்லா இருந்தா…என்னா ஆட்டம் ஆடினா பாவி…சாமி நிண்ணு குடுக்கும்லா’ என்றாள். ’ஏட்டி, நீ என்ன பேசுகே’ என்றாள். ’ஏட்டி, நீ என்ன பேசுகே இந்நா நிக்கானே உனக்க மவன், அவ போட்ட சோத்திலேல்லா படிச்சு ஆளானான் இந்நா நிக்கானே உனக்க மவன், அவ போட்ட சோத்திலேல்லா படிச்சு ஆளானான் நண்ணி வேணும் பாத்துக்க. நண்ணி வேணும்…’ என்றார் அப்பா. ‘என்ன நண்ணி நண்ணி வேணும் பாத்துக்க. நண்ணி வேணும்…’ என்றார் அப்பா. ‘என்ன நண்ணி இம்பிடு சோறும் கொளம்பும் போட்டா. அதுக்கு உள்ளத கணக்கு போட்டு அவ மூஞ்சியிலே விட்டெறிஞ்சா போருமே…இல்லேண்ணா நாளைக்குப்பின்ன வேற கணக��கோட வந்து நிப்பா வாசலிலே, எளவெடுத்த சிறுக்கி’ அம்ம சொன்னாள் .\nஅப்பா ‘சீ ஊத்த வாய மூடுடீ’ என்று சீறி எழ சண்டை எழுந்ததுமறுநாள் தாழக்குடிக்குப் போனேன். மாமா இறந்து இரண்டு வருடங்களாகிவிட்டிருந்தது. திடீரென்று ஒரு காய்ச்சல். நான்தான் ஆஸ்பத்திரியில் கூடவே இருந்தேன். ஈறில் ஏற்பட்ட காயம் வழி இதயம் வரை பாக்டீரியா சென்று விட்டது. மூன்றாம்நாள் இரவில் போய்விட்டார். காடாத்து முடிந்து அச்சகக் கணக்குகளைப்பார்த்தோம். இரண்டாயிரம் ரூபாய் வரை கடன் இருந்தது. கட்டிட உரிமையாளர் அச்சகத்தை காலிசெய்யவேண்டும் என்று சொன்னார். இயந்திரங்களை விற்று கடனை அடைத்தபின் மாமி எஞ்சிய மூவாயிரம் ரூபாய் பணத்துடன் தாழக்குடிக்கே வந்துவிட்டாள். அவள் வீட்டு பங்குக்கு கொஞ்சம் நிலம் இருந்தது. ஒரு வீட்டை ஒத்திக்கு எடுத்துக் கொண்டாள். ராமலட்சுமி பதினொன்றுக்கு மேல் படிக்கவில்லை. சின்னவள் எட்டாம் வகுப்பு. மாமி ஆடிப்போய்விட்டாள். நாள்செல்ல நாள்செல்ல பணம் கரைந்து அந்த பீதி முகத்தில் படிந்து அவள் மெலிந்து வறண்டு நிழல்போல ஆவதைக் கண்டேன். ஊருக்கு வரும்போது சென்று பார்த்து மரியாதைக்காக கொஞ்சம் பேசிவிட்டு மேஜையில் ஒரு பத்து ரூபாய் வைத்துவிட்டு வருவேன்.வீட்டில் மாமி இல்லை. ராமலட்சுமி மட்டும்தான் இருந்தாள். அவளும் கொஞ்சம் புகைபடிந்ததுபோலத்தான் இருந்தாள். ஒரு அங்கணமும் திண்ணையும் சமையல்சாய்ப்பும் மட்டும்தான் வீடு. சுருட்டப்பட்ட பாய்கள் கொடியில் தொங்கின. தரை சாணிமெழுகப்பட்டிருந்தது.\nசிறிய மேஜை மேல் ராணிமுத்து நாவல். ராமலட்சுமி கொல்லைப்பக்கம் வழியாக வெளியே போய் பக்கத்துவீட்டில் இருந்து சீனியோ டீத்தூளோ வாங்கி வந்து எனக்கு கறுப்புடீ போட்டுக்கொடுத்தாள். மேஜை மேல் டம்ளரை வைத்துவிட்டு கதவருகே சென்று பாதி உடல் மறைய நின்றுகொண்டாள். நான் அவள் வகிடை மட்டும்தான் பார்த்தேன். அவள் சூட்டிகையான பெண். ஆனால் கணக்கு மட்டும் வரவே வராது. திருவனந்தபுரத்தில் அவளுக்கு கூட்டு வட்டியை மட்டும் நான் இருபதுநாளுக்குமேல் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். என்ன பேசுவதென்று தெரியவில்லை. அவள் வேறு யாரோ ஆக இருந்தாள்.பத்து நிமிடம் கழித்து எழுந்துகொண்டேன். ‘வாறேன்’ என்றேன். ‘அம்மை வந்திருவா’ என்றாள் மெல்லிய குரலில். ‘இல்ல வாறேன்…’ என்றபின் ���ேஜையில் ஒரு ஐம்பது ரூபாய் தாளை எடுத்து வைத்துவிட்டு வெளியே வந்தேன். ஊடுவழியில் நடக்கும்போது எதிரே மாமி வருவதைக் கண்டேன். அழுக்கு சேலையை சும்மாடாக சுற்றி வைத்து அதில் ஒரு நார்ப்பெட்டியை வைத்திருந்தாள். என்னை சாதாரணமாக பார்த்து அரைக்கணம் கழித்தே புரிந்துகொண்டாள். ‘அய்யோ மக்கா’ என்றாள். பெட்டியை நான் பிடித்து இறக்கி வைத்தேன். அதில் தவிடு இருந்தது. எங்கோ கூலிக்கு நெல்குற்ற போகிறாள். தவிடுதான் கூலி. அதை விற்கக் கொண்டுபோகிறாள் போல.‘வீட்டுக்கு வா மக்கா’ என்று கையை பிடித்தாள்.\n‘இல்ல. நான் போகணும். இண்ணைக்கே திருவனந்தபுரம் போறேன்…’ என்றபின் ‘வேல கெடைச்சிருக்கு…காலேஜிலே’ என்றேன். அவளுக்கு அது சரியாக புரியவில்லை. வறுமை மூளையை உரசி உரசி மழுங்கடித்துவிடுகிறது.சட்டென்று புரிந்துகொண்டு ‘அய்யோ…என் மக்கா.. நல்லா இரு…நல்லா இருடே’ என்று என் கையை மீண்டும் பற்றிக்கொண்டாள். ‘உனக்கொரு வேலை கிடைச்சபிறவு கேக்கலாம்னு இருந்தேன். கேக்க எனக்கு நாதியில்லே மக்கா. இந்நான்னு தர என் கையிலே கால்சக்கரம் இல்லை. பாத்தியா, கண்டவனுக்கு நெல்லுக்குத்தி குடுத்து கஞ்சிகுடிக்கிறோம்… தவிடு விக்கலேன்னா அந்திப்பசிக்கு பச்சத்தவிடையாக்கும் திங்கிறது மக்கா…ஆனா நல்ல காலத்திலே நான் உனக்கு சோறு போட்டிருக்கேன். என் கையாலே கஞ்சியும் பற்றும் குடிச்சுத்தான் நீ ஆளானே. எட்டுமாசம் தினம் ரெண்டு வேளைன்னாக்கூட அஞ்ஞூறு வேளை நான் உனக்கு சோறும் கறியும் வெளம்பியிருக்கேன் பாத்துக்கோ. அதெல்லாம் உனக்க அம்மைக்கு இப்ப தெரியாது. அந்த நண்ணி அவளுக்கில்லேண்ணாலும் உனக்கிருக்கும்… மக்கா ராமலெச்சுமிக்கு உன்னை விட்டா ஆருமில்லே. சவத்துக்கு ராத்திரியும் பகலும் உனக்க நினைப்பாக்கும்…அவளுக்கு ஒரு சீவிதம் குடு ராசா…திண்ண சோத்துக்கு நண்ணி காட்டேல்லேண்ணா அதுக்குண்டான கணக்க நீ சென்மசென்மாந்தரமா தீக்கணும் பாத்துக்கோ’அவளிடம் விடைபெற்று பஸ்ஸில் ஏறியபோது வேப்பங்காய் உதட்டில் பட்டது போலக் கசந்தது. வாயே கசப்பது போல பஸ்ஸில் இருந்து துப்பிக்கொண்டே வந்தேன். நேராகத் திருவனந்தபுரம் வந்தேன். வேலைக்குச் சேர்ந்து அந்த புதிய பொறுப்பின் பரபரப்பிலும் மிதப்பிலும் மூழ்காமல் இருந்திருந்தால் அந்தக்கசப்பை உடம்பெங்கும் நிறைத்து வைத்திருப்பேன்.\nமுதல்மாதச் சம்பளம் வாங்கியதும் அம்மாவுக்குப் பணம் அனுப்பியிருந்தேன். அம்மா பதில் கடிதத்தில் ’சுப்பம்மா வந்து உன் அப்பாகிட்டே பேசியிருக்காள். உங்க அப்பாவுக்கும் அரை மனசுதான். அது நமக்கு வேண்டாம் கேட்டியா அவங்க செய்ததுக்கு நூறோ ஆயிரமோ அந்தக்குட்டி கல்யாணத்துக்கு குடுத்திருவோம். நாம யாருக்கும் சோத்துக்கடன் வச்சமாதிரி வேண்டாம். இப்பம் நல்ல எடங்களிலே கேக்கிறாங்க. நல்லாச் செய்வாங்க. பூதப்பாண்டியிலே இருந்து ஒரு தரம் வந்திருக்கு. பாக்கட்டுமா’ என்று கேட்டிருந்தாள். இரவெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். சலித்துப்போய் தூங்கிவிட்டேன். காலையில் மனம் தெளிவாக இருந்தது. அம்மாவுக்கு ‘பாரு. பொண்ணு கொஞ்சம் படிச்சவளா இருக்கணும்’ என்று எழுதிப் போட்டேன்.முதல் மாதமே கேண்டீன் சாமிநாத அய்யர் நடத்திய இருபதாயிரம் ரூபாய் சீட்டு ஒன்றில் சேர்ந்திருந்தேன். மாதம் ஐநூறு ரூபாய் தவணை வரும். அதை நாலாயிரம் ரூபாய் தள்ளி ஏலத்தில் எடுத்தேன். பதினாறாயிரம் ரூபாய் மொத்தமாக மாத்ருபூமி நாளிதழ்தாளில் சுருட்டி கையில் கொடுத்துவிட்டார். எல்லாமே நூறு ரூபாய்க்கட்டுகள். அத்தனை பணத்தை நான் என் கையால் தொட்டதில்லை. ஒருவிதமான திகில் கைகளைக் கூச வைத்தது. அறையில் கொண்டு வந்து வைத்து அந்த நோட்டுக்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். இத்தனை பணத்தை என் கையால் நான் சம்பாதிப்பேன் என எப்போதும் எண்ணியதில்லை. அதைவைத்து திருவனந்தபுரத்தில் புறநகரில் ஒரு சிறிய வீட்டைக்கூட வாங்கிவிடமுடியும். கொஞ்ச நேரத்தில் அந்தப்பணம் என் கைக்கும் மனதுக்கும் பழகிப்போன விந்தையை நினைத்துப் புன்னகைத்துக்கொண்டேன்.மதிய நேரம் கெத்தேல் சாகிப் கடைக்குப்போனேன்.\nகடை திறந்ததும் உள்ளே சென்று உண்டியலில் பணத்தை போட ஆரம்பித்தேன். பெட்டி நிறைந்ததும் கெத்தேல் சாகிபிடம் வேறு பெட்டி கேட்டேன் .’டா அமீதே பெட்டி மாற்றெடா’ என்றார். பையன் பெட்டியை மாற்றிவைத்ததும் மீண்டும் போட்டேன். மொத்தப்பணத்தையும் போட்டபின் கைகழுவிவிட்டு வந்து அமர்ந்தேன். கெத்தேல் சாகிப் இலைபோட்டு எனக்குபிரியமான கொஞ்சு பொரியலை வைத்தார். சோறு போட்டு குழம்பு ஊற்றினார். அவரிடம் எந்த மாறுதலும் இருக்காதென்று எனக்கு நன்றாக தெரிந்திருந்தது. ஒரு சொல் இல்லை. அப்பால் இரு பையன்கள் ஒ���்டியது போல அமர்ந்திருந்தார்கள். வெளிறிய நாயர் பையன்கள். சத்தற்ற பூசணம்பூத்த சருமம். வெளுத்த கண்கள். கெத்தேல் சாகிப் அள்ளி வைத்த கறியை முட்டி முட்டி தின்றுகொண்டிருந்தார்கள். கெத்தேல் சாகிப் இன்னொரு துண்டு கறியை ஒருவனுக்கு வைக்க அவன் ‘அய்யோ வேண்டா’ என்று எழுந்தே விட்டான். கெத்தேல் சாகிப் ‘தின்னுடா எரப்பாளிடே மோனே’ என்று அவன் மண்டையில் ஓர் அடி போட்டார். பலமான அடி அவன் பயந்து அப்படியே அமர்ந்துவிட்டான். கண்ணில் காரத்தூள் விழுந்ததோ என்னவோ, அழுதுகொண்டே சாப்பிட்டான்.\nகெத்தேல் சாகிப் மாறி மாறி கோழியும் குழம்பும் மீனும் கொஞ்சுமாக பரிமாறிக்கொண்டிருந்தார். நான் எதிர்பார்த்தது அவரது கண்களின் ஒரு பார்வையை. நானும் ஒரு ஆளாகிவிட்டேன் என்று என் தாய்க்கு தெரியவேண்டாமா இல்லையா அனால் அவரது கண்கள் வழக்கம்போல என்னை சந்திக்கவேயில்லை. மீண்டும் மீன்கொண்டுவைக்கும்போது கனத்த கரடிக்கரங்களைப் பார்த்தேன். அவை மட்டும்தான் எனக்குரியவைபோல. அவை என் வயிற்றை மட்டுமே அளவெடுக்கும்போல.அன்று ஊருக்கு கிளம்பிச்சென்றேன். ராமலட்சுமியை அடுத்த ஆவணியில் திருமணம்செய்து கூட்டிவந்தேன்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவத���்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், ச��ந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nமுதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/01/17/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2020-02-29T01:18:00Z", "digest": "sha1:TJ6KOPPZQXRP2GAUAMMDGZGOYVZ7NASP", "length": 6976, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "பட்டாஸ் படத்தின் 2ஆம் நாள் தமிழக வசூல் நிலவரம்…. | LankaSee", "raw_content": "\nகொழும்பில் மகளுக்கு நேர்ந்த கொடூரம்\nசர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் அனுப்பிவைப்பு\nஇந்தியாவின் நடவடிக்கையை பின்பற்ற இலங்கை தீவிரமாக முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள்\nபல்கலைக்கழகத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள்\nவட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக நோயாளி ஒருவர் கொலை.\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை பாதுகாக்க அதிரடி நடவடிக்கை\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து கொண்டுள்ளமை எமக்குப் பாரிய பலமாகும்…\nஐ.நா பிரேரணையில் இருந்து விலகியது இலங்கை அரசு\nபட்டாஸ் படத்தின் 2ஆம் நாள் தமிழக வசூல் நிலவரம்….\nதனுஷ் நடித்து ஆர்.எஸ். துறை செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பட்டாஸ்.\nஇப்படம் தமிழர்களின் அடிமுறை என்ற கலையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.\nமேலும் இப்படம் வெளிவந்த முதல் நாளில் 6.5 கோடி வரை வசூலித்திருந்தது.\nஇந்நிலையில் 2ஆம் நாள் மட்டும் 5.5 கோடி வரை வசூலித்து மிக பெரிய வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது.\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது\nகாட்டக்கூடாத இடத்தில் டேட்டூவை காமித்த அஜித்பட நடிகை..\nமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கிய நடிகர் சிம்பு.. வீடியோ\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் விமர்சனம்\nVJ அர்ச்சனா மகள் சாராவுக்கு அடித்த அதிஷ்டம்…. டாப் ஹீரோ படத்தில் நடிக்கிறார்\nகொழும்பில் மகளுக்கு நேர்ந்த கொடூரம்\nசர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் அனுப்பிவைப்பு\nஇந்தியாவின் நடவடிக்கையை பின்பற்ற இலங்கை தீவிரமாக முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/hindu-girl-marriage-happened-in-islam-masoothi-in-kerala-q4e851", "date_download": "2020-02-29T01:49:39Z", "digest": "sha1:PIK4YCWZVA5AHIV3ZGE6E36DRFHQ4UDC", "length": 9605, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "hindu girl marriage happened in islam masoothi in kerala", "raw_content": "\nமசூதியில் கோலாகலமாக நடந்த \"இந்து திருமணம்\".. மந்திரம் ஓதி தாலி கட்டிய மாப்பிள்ளை.. மந்திரம் ஓதி தாலி கட்டிய மாப்பிள்ளை.. இந்துக்களும் இஸ்லாம் மக்களும் ஒருசேர வாழ்த்து..\nகேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் சேர்ந்த செருவல்லி ஜமாத் என்ற மசூதி உள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்த இந்து பெண்ணான அஞ்சுவுக்கு திருமணத்தை நட��்தி வைக்கும் படி மசூதி கமிட்டியிடம் கேட்டுள்ளார் அஞ்சுவின் தாயார்.\nமசூதியில் கோலாகலமாக நடந்த \"இந்து திருமணம்\".. மந்திரம் ஓதி தாலி கட்டிய மாப்பிள்ளை.. மந்திரம் ஓதி தாலி கட்டிய மாப்பிள்ளை.. இந்துக்களும் இஸ்லாம் மக்களும் ஒருசேர வாழ்த்து..\nகேரள மாநிலத்தில் மசூதி ஒன்றில் இந்துமத பாரம்பரிய சடங்குகளுடன் திருமணம் நடத்தப்பட்டது அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.\nகேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் சேர்ந்த செருவல்லி ஜமாத் என்ற மசூதி உள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்த இந்து பெண்ணான அஞ்சுவுக்கு திருமணத்தை நடத்தி வைக்கும் படி மசூதி கமிட்டியிடம் கேட்டுள்ளார் அஞ்சுவின் தாயார்.\nஇதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட அவர்கள் அஞ்சுக்கும் சரத் என்ற மணமகனுக்கும் இந்துமத முறைப்படி மசூதிகள் திருமணம் செய்யப்பட்டது.\n சவரன் விலை எவ்வளவு தெரியுமா ..\nஅப்போது மணப்பெண்ணுக்கு 2 லட்சம் மதிப்பில் பொருட்களையும், பத்து சவரன் தங்க நகையும் இஸ்லாம் மக்கள் வழங்கினர்.\nஇந்த திருமணத்தில் 2500க்கும் மேற்பட்ட இஸ்லாம் மற்றும் இந்து மக்கள் கலந்து கொண்டனர். இந்த திருமண புகைப்படத்தை பதிவிட்டு தனது ட்விட்டேர் பக்கத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். மேலும் தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது\n ஈரானில் இருந்து 300 மீனவர்களை மீட்க அமைச்சர் நடவடிக்கை..\nஇஸ்லாம் மக்களுக்கு கல்வியில் 5% ஒதுக்கீடு..\nபார்க்கிங் வேலைக்கு இத்தனை இன்ஜினியர் மாணவர்கள் விண்ணப்பமா..\nமாலை நேரத்தில் குறைந்த தங்கம் விலை.. சவரன் விலை எவ்வளவு ரூபாய் தெரியுமா..\n கடும் வீழ்ச்சியில் இந்திய பங்குச்சந்தை..\nசென்னை மெட்ரோ பயணிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்வி���ளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nபுகழுக்காக 40 கோடி செலவு பண்ணிட்டேன்.. திரும்ப வருவேன்-பவர் ஸ்டார் சீனிவாசன் பேச்சு..\nரவுண்டு கட்டி பகை தீர்த்த ரவுடி கும்பல்.. 20 வயது இளைஞர்கள் செய்த வெறிச்செயல் சிசிடிவி வீடியோ..\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nமாணவர் சங்க தலைவர் கண்ணையா மீது நடவடிக்கை டெல்லி முதல்வர் கெஸ்ரிவால் ஒப்புதல்\nஇந்தியாவில் இந்துக்களை துன்புறுத்தும் முஸ்லீம்;அன்று\" கோஷ்\" சொன்னது.. இன்று டெல்லியில் அரங்கேறியிருக்கிறது.\nராஜ்ய சபா சீட்டுக்காக அல்லாடும் தேமுதிக... எடப்பாடியைச் சந்தித்து பேசிய விஜயகாந்த் மைத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2020-02-29T00:47:59Z", "digest": "sha1:M6PHJUF5EYB6ZSZSFKU63EDAXWSKDH4K", "length": 5261, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "ஆசிய மண்டல தகுதி சுற்று வில்வித்தை: இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கம் வென்றார் – ஒலிம்பிக் இடத்தையும் உறுதி செய்தார் | GNS News - Tamil", "raw_content": "\nHome Sports ஆசிய மண்டல தகுதி சுற்று வில்வித்தை: இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கம் வென்றார் –...\nஆசிய மண்டல தகுதி சுற்று வில்வித்தை: இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கம் வென்றார் – ஒலிம்பிக் இடத்தையும் உறுதி செய்தார்\nஆசிய மண்டல தகுதி சுற்று வில்வித்தை பந்தயத்தில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கப்பதக்கம் வென்றதுடன், ஒலிம்பிக் இடத்தையும் உறுதி செய்தார். பாங்காக், 21-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தது. இதன் ஒரு பகுதியாக ஆசிய மண்டலத்துக்கான ஒலிம்பிக் தகுதி சுற்று பந்தயமும் அங்கு நடைபெற்றது.இதில் நேற்று நடந்த பெண்களுக்கான\nPrevious articleஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஒடிசா ஆட்டம் ‘டிரா’\nNext article‘நான்தாண்டா இனிமேலு, வந்து நின்னா தர்பாரு’ ரஜினியின் அரசியல் பாடலுக்கு ரசிகர்கள் வரவேற்பு\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.bhumi.ngo/vidiyal/", "date_download": "2020-02-28T23:19:53Z", "digest": "sha1:DXYSKGVNHDFYU37MKVZUYIUGS425Y7CN", "length": 9209, "nlines": 92, "source_domain": "www.bhumi.ngo", "title": "Bhumi | Vidiyal", "raw_content": "\nபூமி இயக்கத்தில் சேர்ந்த புதிது. கணினி வகுப்பு எடுப்பதற்கு முன் சுற்றங்களின்றி தனிமையில் வாழும் அந்த சின்னஞ்சிறு சிறுவர்களோடு பேசி, முதலில் அவர்களைப் புரிந்துகொள்வோம் என்றும் அவர்களுக்கு படிப்பில் நம்பிக்கை ஊட்டும் வகையில் உற்சாகப்படுத்திப் பேசுவோம் என்றும் எனக்குள் எழுந்த எண்ணோட்டத்தின் விளைவாய் இதோ, ஒரு சிறுவனோடு பேசிய உரையாடல்:\n“பெரியவன் ஆகி என்ன பண்ணப் போற\n“டாக்டர் ஆகப் போறேன். எல்லாருக்கும் உதவி செய்வேன்” (அவனது நம்பிக்கையை உணர்ந்தேன் )\n“டாக்டர் ஆகனும்னா நல்லா படிக்கனும். நல்லா மார்க் வாங்கனும். உன்னால முடியும். உனக்கு என்ன ஹெல்ப் வேணுமுன்னாலும் எங்ககிட்ட கேட்கலாம். டீச்சர்ட்ட கேக்கலாம். சரியா”. பையன் தலையை ஆட்டினான். (நல்ல புத்திசாலி)\n“கணக்குப் பரீட்சையில எவ்வளவு மார்க் வாங்கின\n“ஃபெயில் னா” (தலையை குனிந்தான்)\n“டேய்.. நீ நல்லாப் படிக்கிற பையன்தானே, அப்புறம் என்னடா இப்படி படிச்சா எப்படி டாக்டர் ஆவ இப்படி படிச்சா எப்படி டாக்டர் ஆவ\n“இல்லைன்னா, அது வந்து. ஸ்கூல்ல மழைத்தண்ணீ நிறைய தேங்கி இருந்துச்சு. பரீச்சை அன்னிக்கு காலையில மண் அள்ளிப் போட்டேம். அதான் எழுத முடியலைன்னா” (ஏமாற்றம்)\nநம்பிக்கை ஊட்ட சென்ற நான் நம்பிக்கை இழந்தேன். இவர்களுக்கு எப்படி நம்பிக்கை தருவது பொய்யான நம்பிக்கையால் இவர்கள் அல்லவா மனக் கஷ்டப்படுவார்கள் பொய்யான நம்பிக்கையால் இவர்கள் அல்லவா மனக் கஷ்டப்படுவார்கள். இப்படியே விட்டுவிட்டால் இருப்பதை வைத்தாவது சந்தோஷப்படுவார்களே\nகல்வியின் முக்கியத்துவம் இங்கு எல்லோருக்கு தெரியும். ஆனாலும் எல்லோருக்கும் சமமான, தரமான கல்வி வெறும் கதைப் பேச்சுதானா\nமாற்றம் என்பது வெறும் ஏமாற்றம் தானா எதையுமே மாற்ற முடியாமல், கடைசியில் தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொள்வதுதான் மாற்றமா\nகுழப்பத்தின் ஒவ்வொரு படிக்கட்டுகளாய் இறங்கியதில், நம்பிக்கை அதல பாதாளத்தில்\nவாய்ப்பே இல்லாத வியப்புகளை நம்���ுவது வீண். என்னால் யாரையும் ஏமாற்ற முடியாது. என்னால் எதையும் மாற்ற முடியாது குழப்பத்தின் குழிக்குள் விழுந்த நான் படுக்கையில் தூக்கத்தைத் தேடினேன்.\nஎரகான் (ERAGON) புத்தகம் ஞாபகம் வந்தது. அதில் எரகானுக்குள் ஒரு கேள்வி எழும்:\n“அரசன் கொடியவன்; அவனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால் அவனுக்கு எதிரான போரில், மக்கள் அதைவிட அதிகமாய் அவதிப் படுகிறார்களே வெற்றி வாய்ப்பும் குறைவு. அப்புறம் எதற்காக போராட்டம் செய்கிறாய் வெற்றி வாய்ப்பும் குறைவு. அப்புறம் எதற்காக போராட்டம் செய்கிறாய் அப்படியே விட்டு விட்டால், மக்கள் கொஞ்சமாவது நிம்மதியாய் இருப்பார்களே அப்படியே விட்டு விட்டால், மக்கள் கொஞ்சமாவது நிம்மதியாய் இருப்பார்களே\nஇந்தக் கேள்விக்கு இறுதியாய், ஒரு சரியான பதில் கிடைத்துவிடும்:\n“கொடிய அரசனால் பாதிப்படைவது இந்த தலைமுறை மட்டுமல்ல; அடுத்தடுத்த தலைமுறைகளும் பாதிப்படையும். எதிர்கால தலைமுறைக்காக போராட வேண்டியது முக்கியம்\nஆதரவற்றவர்களுக்கு தரப்படும் நம்பிக்கையும் கனவும், அடுத்த தலைமுறையிலாவது நிச்சயமாய் நடக்கும் இருளாய் இருக்கிறது என்று கண்களை மூடிக்கொள்ள முடியாது.\nநாளைய விருட்சம், இன்றைய விதையில்\nநாளைய மாற்றம், இன்றைய கனவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/04/16193026/SmallpoxDisposalAsh.vpf", "date_download": "2020-02-29T00:29:25Z", "digest": "sha1:WBWXMNGZFEAYHRSJVTPO2QORYKRF7SQH", "length": 11811, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Smallpox Disposal Ash || அம்மை நோய் அகற்றும் சாம்பல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅம்மை நோய் அகற்றும் சாம்பல் + \"||\" + Smallpox Disposal Ash\nஅம்மை நோய் அகற்றும் சாம்பல்\nசிவபெருமானின் திருவிளையாடல்கள் அறுபத்து நான்கும் நடைபெற்ற சிறப்புமிகு இடம் மதுரை. ஆனாலும் இங்கு ஈசனுக்கு இரண்டாவது மரியாதைதான். ஏனெனில் இங்கு மீனாட்சியின் அரசாட்சியே நடக்கிறது.\nகுலசேகரப் பாண்டியனுக்குப் பிறகு அவரது மகன் மலையத்துவஜ பாண்டியன் மதுரையை ஆண்டான். அவனுக்கு குழந்தை பேறு இல்லை. இதனால் புத்திர காமேஷ்டி யாகம் செய்தான். இதையடுத்து யாக குண்டத்தில் இருந்து அம்பாள், மூன்று வயது குழந்தையாக தோன்றினாள். அவளுக்கு தடாதகை என்று பெயரிட்டு அழைத்தனர். மீன் போன்ற கண்களை கொண்ட��ன் என்பதால் ‘மீனாட்சி’ என்றும் பெயர் பெற்றாள். மலையத்துவஜ பாண்டியனுக்கு ஒரே மகள் என்பதால், உரிய வயது வந்ததும், மீனாட்சி பாண்டிய நாட்டின் அரசியாக அரியணை ஏறினாள்.\nதன் தேசத்தை விரிவுபடுத்த எண்ணிய மீனாட்சி, திக்விஜயம் மேற்கொண்டாள். தன்னை எதிர்த்த மன்னர்களை எல்லாம் வென்றாள். அவளது வீரத்தின் கீழ் தேவலோகமும் கூட வந்தது. வெற்றியின் மீது இன்னும் அடங்காத தாகம் கொண்ட மீனாட்சி, நேராக கயிலை மலைக்குச் சென்றாள். தன்னை எதிர்க்கும் நோக்குடன் வந்த மீனாட்சியை, சிவபெருமான் நேருக்கு நேராக கண்ணை நோக்கினார். அதே போல் மீனாட்சியும் சிவபெருமானை பார்த்த நொடியில், மீனாட்சிக்குள் இருந்த பெண்ைம விழித்து, நாணம் குடிகொண்டது. மீனாட்சியின் அழகில் சொக்கிய காரணத்தால் தான், சிவபெருமானுக்கு ‘சொக்கநாதர்’ என்ற பெயர் வந்தது. அதோடு எப்போதும் சுடுகாட்டு சாம்பல் பூசி, மண்டை ஓடு மாலை அணிந்து காணப்படும் ஈசன், மீனாட்சிக்காக சுந்தரனாய் காட்சி தந்ததால், ‘சுந்தரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படலானார்.\nமதுரைக்கு வந்து திருமணம் செய்து கொள்வதாக, மீனாட்சிக்கு ஈசன் வாக்கு கொடுத்தார். அதன்படி திருமால், பிரம்மா, தேவர்கள் புடைசூழ மதுரை சென்று மீனாட்சியை மணந்தார். மீனாட்சியை சிவபெருமான் திருமணம் செய்த நிகழ்வு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.\nஇங்கு மீனாட்சி அம்மன் சன்னிதி எதிரில் பொற்றாமரை குளத்தின் அருகில் ‘மடப்பள்ளி சாம்பல்' வைக்கப்பட்டுள்ளது. இதனை வீட்டிற்கு சிறிது எடுத்துச்சென்று ‘மந்திரமாவது நீறு' என்னும் இத்தல சம்பந்தரின் பதிகம் பாடி இந்த மடப்பள்ளி சாம்பலை உடலில் தொடர்ந்து பூசிவந்தால் வெப்பு நோய்கள், அம்மை நோய்கள், பிற உடல் உபாதைகள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nசித்திரை மாதம் வளர்பிறையில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் 12 நாட்கள் விழா நடைபெறும். 8-ம் நாள் இரவில் ‘மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்' 9-ம் நாள் இரவில் ‘மீனாட்சி திக்விஜயம்', பத்தாம் நாள் காலையில் ‘மீனாட்சி திருக்கல்யாணம்' நடக்கிறது.\n1. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,788 ஆக உயர்வு\n2. அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்\n3. 2018-19 ஆம் ஆண்டில் மற்ற கட்சிகளை விட மூன்ற�� மடங்கு அதிக நன்கொடைகளை பெற்ற பா.ஜனதா\n4. டாஸ்மாக் மதுபான கடை அமைக்கும் முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்பதை ஏன் சட்டமாக்கக்கூடாது - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி\n5. அன்னிய முதலீடுகளுக்கு டெல்லி வன்முறையால் பாதிப்பு இல்லை ;நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\n2. குழந்தை வரம் தரும் கருங்குளம் வெங்கடாசலபதி\n3. எதிரிகள் உருவாக யார் காரணம்\n4. சோதனைகளை எதிர்கொள்வது எப்படி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=12978&lang=ta", "date_download": "2020-02-29T00:31:16Z", "digest": "sha1:LCP6HZXOITRZXUW6YIDKVWRKKIKTMUL2", "length": 8268, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nஆக்லாந்து திருமுருகன் ஆலயத்தில் மகா சிவராத்திரி கோலாகலம்\nஆக்லாந்து திருமுருகன் ஆலயத்தில் மகா சிவராத்திரி கோலாகலம்...\nடப்ளின் நகர தமிழ் அமைப்பின் 9ஆம் ஆண்டு தமிழ்த்திருவிழா\nடப்ளின் நகர தமிழ் அமைப்பின் 9ஆம் ஆண்டு தமிழ்த்திருவிழா ...\nதிருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க ரியாத் பிரிவு ஆண்டுவிழா\nதிருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க ரியாத் பிரிவு ஆண்டுவிழா...\nஆக்லாந்து திருமுருகன் ஆலயத்தில் மகா சிவராத்திரி கோலாகலம்\nஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பொங்கல் விழா\nமலேசிய ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் கோவில் மகா சிவராத்திரி விழா\nமலேசிய இந்திய தூதரகம் அலுவலகம் இட மாற்றம்\nஉலக தாய்மொழி தினம்: மாலத்தீவுகள் வாழ் தமிழர்கள் சார்பாக கால்பந்து போட்டி\nஆக்லாந்து ஆஸ்திகபக்த சங்கீர்த்தன சமாஜத்தின் சார்பில் மகாசிவராத்திரி\nவாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகனில் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, பெண் ஒருவர், போப் கையைப் பிடித்து ...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்��ுக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2020/feb/10/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3353800.html", "date_download": "2020-02-29T00:50:40Z", "digest": "sha1:PPJ6ZQZMSVRM4LJQ5G2O3KSI6RCLOFDW", "length": 7090, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nBy DIN | Published on : 10th February 2020 03:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇலுப்பூா் அருகே ஞாயிற்றுக்கிழமை குடும்பப் பிரச்னையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.\nஇலுப்பூா் அருகே உள்ள மாரப்பட்டியைச் சோ்ந்தவா் இளங்கோவன் மனைவி கண்ணகி (32). இவருக்கும், இவரது குடும்பத்தில் உள்ளவா்களுக்கும் கடந்த சில நாட்களாகப் பி���ச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது கண்ணகி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற இலுப்பூா் போலீஸாா் சடலத்தை மீட்டு இலுப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.\nமேலும் இதுகுறித்து இலுப்பூா் போலீசாா் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%87-2/", "date_download": "2020-02-28T23:29:30Z", "digest": "sha1:ZHWK5A3OTR43GS72YQLOVJHTEXM3D3IO", "length": 11331, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "சல்மான் கான்- பிரபுதேவா இணையும் ‘தபங் 3’ திரைப்படம் | Athavan News", "raw_content": "\nடெல்லியில் வன்முறை தொடர்பாக 600இற்கும் மேற்பட்டோர் கைது\nகொரோனா வைரஸின் உச்சம்: ஈரானிய நாடாளுமன்றம் மூடப்பட்டது\nகிழக்கு யோர்க்ஷயரில் வெள்ளப்பெருக்கு : குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்\nஉக்கிரமடைந்து வரும் மோதல்: சிரிய அரசு படைகளை பின்வாங்குமாறு துருக்கி வேண்டுகோள்\nஐ.தே.க. செயற்குழுக் கூட்டம் இணக்கமின்றி நிறைவு\nசல்மான் கான்- பிரபுதேவா இணையும் ‘தபங் 3’ திரைப்படம்\nசல்மான் கான்- பிரபுதேவா இணையும் ‘தபங் 3’ திரைப்படம்\nஹிந்தி மொழியில் வெளியான ‘தபங்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இத்திரைப்படத்தின் மூன்றாம் பாகம் தயாராகியுள்ளது.\nஇதன் இரண்டு பாகங்களும் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளமையால் நடிகர் சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் ‘தபங் 3’ திரைப்படம் உருவாகி��ுள்ளது.\n‘Wanted’ திரைப்படத்திற்கு பின் 10 ஆண்டுகள் கழித்து சல்மான் கான் மற்றும் பிரபுதேவா கூட்டணி அமைந்துள்ளது. ‘தபங்’ வெளியீட்டின் மூன்றாம் பாகமாக இப்படத்தை, சல்மான் கான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் பேனரில் தயாரித்து வருகிறார்.\nஇதில் பிரபுதேவா இயக்கத்தில் ‘சுல்புல் பாண்டே’ என்ற கதாபாத்திரத்தில் சல்மான் நடித்துள்ளார்.\nஇந்த படத்தின் அனைத்து மொழிகளையும் தமிழகத்தில் பிரபல தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகின்றது.\nஇந்நிலையில், இந்த படத்தின் முதல் தமிழ் புரொமோ காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘ஜல்லிக்கட்டு காளை ரெடி’ என்பதை சல்மான் கான் தனது சொந்த குரலில் பேசியுள்ளார். ‘தபங் 3’ திரைப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nசோனாக்ஷி சின்ஹா, அர்பாஸ் கான், மஹி கில், கிச்சா சுதீப் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா என 4 மொழிகளில் வரும் டிசம்பர் 20ஆம் வெளியாகவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nடெல்லியில் வன்முறை தொடர்பாக 600இற்கும் மேற்பட்டோர் கைது\nடெல்லி வன்முறை தொடர்பாக 123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 600இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள\nகொரோனா வைரஸின் உச்சம்: ஈரானிய நாடாளுமன்றம் மூடப்பட்டது\nஉலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவல் தற்போது சீனாவைத் தாண்டி பல நாடுகளில் வேகமாகப் பரவி வருகின\nகிழக்கு யோர்க்ஷயரில் வெள்ளப்பெருக்கு : குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்\nகிழக்கு யோர்க்ஷயரின் சில பகுதிகளில் வெள்ளநீரின் அளவு நேற்றிரவு சடுதியாக உயர்ந்ததால் குடியிருப்பாளர்க\nஉக்கிரமடைந்து வரும் மோதல்: சிரிய அரசு படைகளை பின்வாங்குமாறு துருக்கி வேண்டுகோள்\nதுருக்கி அரசின் இராணுவக் கண்காணிப்புத் தளங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்களிலிருந்து சிரிய அரசு படைகள் ப\nஐ.தே.க. செயற்குழுக் கூட்டம் இணக்கமின்றி நிறைவு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடிய நிலையி\nடயமன்ட் பிரின்செஸ் கப்பலில் இருந்த பிரித்தானிய நபர் உயிரிழப்பு\nடயமன்ட் பிரின்செஸ் கப்பலில் இருந்த பிரித்தானிய நபர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளதாக ஜப்பானிய சுகாதார\nதமிழக மாநிலங்களவைத் தேர்தல் அதிகாரியாக பேரவைச் செயலாளர் சீனிவாசன் நியமனம்\nதமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதன் தேர்தல் அதிகாரியாக பேரவைச் செயலாளர் சீனி\nடெல்லி வன்முறையால் முதலீட்டாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை – நிர்மலா சீதாராமன்\nடெல்லி வன்முறையால் அன்னிய முதலீட்டுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா\nபலருடைய வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ள நுண்கடன்: அரசாங்கத்திடம் சஜித் கோரிக்கை\nபெண் தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பலருடைய வாழ்க்கையை நுண்கடன்கள் கேள்விக்குறியாகியுள்\nசஜித் கூட்டணியில் இணைந்தது முஸ்லிம் காங்கிரஸ்\nஎதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் (சமகி ஜன பலவேகய) ஸ்ரீலங்கா\nகொரோனா வைரஸின் உச்சம்: ஈரானிய நாடாளுமன்றம் மூடப்பட்டது\nகிழக்கு யோர்க்ஷயரில் வெள்ளப்பெருக்கு : குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்\nடயமன்ட் பிரின்செஸ் கப்பலில் இருந்த பிரித்தானிய நபர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் : உலகப் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி\nஅசுர வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்: மேலும் ஐந்து நாடுகள் இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2020/01/27/120986.html", "date_download": "2020-02-29T01:28:45Z", "digest": "sha1:SGFFM6XPZGMKLET2JV2XZRCCGLKSJ7KO", "length": 19135, "nlines": 191, "source_domain": "thinaboomi.com", "title": "விபத்து இல்லாத மாநிலமாக தமிழகத்தை முதல்வர் எடப்பாடிஉருவாக்கி காட்டுவார் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி", "raw_content": "\nசனிக்கிழமை, 29 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: ஏப்ரல் 24-ம் தேதி வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nகுடியுரிமை சட்டத்தை திரும்ப பெற மாட்டோம்: மத்திய அமைச்சர்\nவிபத்து இல்லாத மாநிலமாக தமிழகத்தை முதல்வர் எடப்பாடிஉருவாக்கி காட்டுவார் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி\nதிங்கட்கிழமை, 27 ஜனவரி 2020 தமிழகம்\nமதுரை : தமிழகமெங்கும் 31 - வ��ு சாலை பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு நிகழ்ச்சியாக மதுரையில் உள்ள கல்லுப்பட்டியில் சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.\nமதுரை மாவட்ட நெடுஞ்சாலை துறை மற்றும் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை சார்பில் பாதுகாப்பு வார விழா கல்லுப்பட்டி பேருந்து நிலையம் முன்பு முன்பு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து பேரணி முடியும்வரை நடந்தார்.இதில் மதுரை கோட்ட பொறியாளர் பிரசன்ன வெங்கடேசன் பேரையூர் உதவி கோட்ட பொறியாளர் காமராஜ் திருமங்கலம் உதவி கோட்ட பொறியாளர் சுகுமார் உசிலம்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் முத்தையா வருவாய் கோட்டாட்சியர் பூர்ண லதா காவல்துறை உதவி கண்காணிப்பாளர் மதியழகன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.சுமார் 1000 - க்கும் அதிகமான பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.\nபின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-\nமனித உயிர் விலை மதிக்க முடியாதது. ஆதலால் சாலை விபத்துகளை குறைக்கும் வண்ணம் தொடர்ந்து அம்மாவும் சரி, தற்போது முதலமைச்சரும் சரி பல்வேறு அறிவுரைகளை வழங்கி இதற்கான நிதியினை வழங்கி வருகின்றனர்.இந்தியா முழுவதும் சாலை விபத்துகளை மத்திய அரசு கணக்கீட்டது அதில் 29 மாநிலங்களில் தமிழகத்தில் தான் சாலை விபத்து குறைவு என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.தமிழகத்தில் தான் தரமான சாலைகள் உள்ளது. எந்த குக்கிராமம் எடுத்துக்கொண்டாலும் சாலைகள் தரமுடன் உள்ளது. இதன் மூலம் வாகனங்களில் செல்வோர் எந்த விபத்தும் இல்லாமல் சிரமமின்றி செல்கின்றனர். சாலையில் விபத்து ஏற்பட்டு அதன் மூலம் எந்த உயிர் இழப்பு ஏற்படக் கூடாது என்று இதற்காக சாலை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக முதலமைச்சர் கூடுதல் நிதி ஒதுக்கி வருகிறார்.சமீபத்தில் கூட மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தமிழகத்தில் சாலை விபத்து குறைவாக உள்ளது தமிழகத்தை மற்ற மாநிலங்கள் பின் பற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமிழகத்தை சாலை விபத்து இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பதே முதலமைச்சர் நோக்கமாகும். ஆகவே வாகனங்களில�� செல்வோர் எல்லாம் சாலை விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். ஏனென்றால் உங்கள நம்பி குடும்பம் உள்ளது அதை நினைத்துக்கொண்டு நிதானமாக சென்றாலும் விபத்து நிகழாது என்று கூறினார். அதனைத்தொடர்ந்து பேரணியாக செல்லும்போது பேருந்து ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள்,இருசக்கர வாகன ஓட்டுனர்கள் ஆகிய இடத்தில் துண்டு பிரசுரம் கொடுத்து சாலைவிதிகளை பின்பற்றுமாறு கூறினார்.\nஆர்.பி. உதயகுமார் பேட்டி RB Udayakumar Interview\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nகுடியுரிமை சட்டத்தை திரும்ப பெற மாட்டோம்: மத்திய அமைச்சர்\nகோடையில் வெப்ப அளவு எப்படி இருக்கப் போகிறது இந்திய வானிலை மையம் தகவல்\nடெல்லி கலவர பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தர குழுவை அமைத்தது காங்கிரஸ்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குனர் சங்கர் விளக்கம்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nபாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்று சேருங்கள்: மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி அறிவுரை\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nமுதல் முறையாக ஒரே தவணையில் பூண்டி ஏரிக்கு 6 டி.எம்.சி. கிருஷ்ணா நீர் வந்தது\nபயிர்களை தாக்கும் வெட்டுக்கிளிகளை ஒழிக்க பாக். செல்கிறது சீன வாத்துப்படை\nஈரானில் துணை அதிபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nடெல்லி கலவரம்: ஐ.நா. கண்டனம்\nதெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nமகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு இந்தியா தகுதி\nவங்கதேச வீரரின் திருமணத்தில் செல்போன்கள் திருட்டால் மோதல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 248 குறைந்தது\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nடெல்லி சிறப்பு காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமனம்\nடெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் வன்முறை ...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 அதிகரிப்பு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 4,4071-க்கும், சவரன் ரூ. ...\nபெட்ரோல் குண்டுகள், கற்களை வீட்டில் வைத்திருந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் சஸ்பெண்ட்\nடெல்லி வன்முறையின் போது உளவுத்துறை அதிகாரி கொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கவுன்சிலர் தாஹிர் உசேன் ஆம் ஆத்மி ...\nடெல்லி கலவர பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தர குழுவை அமைத்தது காங்கிரஸ்\nவடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் குறித்து நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி ...\nபாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்று சேருங்கள்: மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி அறிவுரை\nபாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்றுசேருங்கள் என்று கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி மாணவர்களுக்கு துணை ...\nசனிக்கிழமை, 29 பெப்ரவரி 2020\n1தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா\n2மகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு இந்தியா தகுதி\n3வங்கதேச வீரரின் திருமணத்தில் செல்போன்கள் திருட்டால் மோதல்\n4நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2017/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-40/", "date_download": "2020-02-29T00:14:27Z", "digest": "sha1:32BMAXAVMDUMWOOMRF5HGYAKCKLL3XIN", "length": 9464, "nlines": 102, "source_domain": "varudal.com", "title": "பேராசியிரியர் தேவாவின் 40 ஆண்டுகால சேவையை பாராட்டி கெளரவிப்பு! | வருடல்", "raw_content": "\nபேராசியிரியர் தேவாவின் 40 ஆண்டுகால சேவையை பாராட்டி கெளரவிப்பு\nDecember 18, 2017 by தமிழ்மாறன் in செய்திகள்\nயாழ் பல்கலைக்கழக முன்னாள் முகாமைத்துவ மற்றும் வணிகபீட பேராசிரியர் கந்தையா தேவராஐர அவர்களை கொளரவிக்கும் சிறப்பு நிகழ்வு நேற���று முந்தினம் சனிக்கிழமை (16/12/17) பிரித்தானியாவில் நடைபெற்றது.\nஇலண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் பிரித்தானியா வாழ் இணுவில் மக்களால் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இவ் நிகழ்வு மண்டபம் நிறைந்த மக்களோடு வெகு சிறப்பாக நடைபெற்றது.\nதிரு கேதீஸ்வரன், திரு சபேசன் ஆகியோ தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் லண்டன் சவுத்பாங் பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி ச. கமலினியுடன் நியூகாம் கவுன்சிலர் திரு ப. சத்தியநேசன் , பிறன்ற் கவுன்சிலர் திரு. கணநாதன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்க்அளாக கலந்துகொண்டு பேராசியிரியரின் தொடர் சேவையை பாராட்டி அவருக்கு நினைவுப்பரிசையும் வழங்கினர் .\nசட்டத் தரணிகள், கவிஞ்ஞர்கள் , புத்தியீவிகள் உட்பட்ட நூற்றுக்கணக்கனவர்கள் மத்தியில் ஆகியோர் பிரித்தானியா வாழ் இணுவில் மக்களால் பேராசிரியர் கந்தையா தேவராஜா அவர்களுக்கு அவர்களின் 40 ஆண்டு கால சேவையை கெளரவிக்கும் முகமாக “அறிவியல் பேரொளி” எனும் பட்டம் அளித்து சிறப்பித்தனர்.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2020-02-29T01:22:15Z", "digest": "sha1:2EIKLB5637YQ6V623MJC3S6DV6T7KBR7", "length": 7728, "nlines": 147, "source_domain": "colombotamil.lk", "title": "விக்ரம் லேண்டரை ஏற்கெனவே கண்டுபிடித்துவிட்டோம் Widgets Magazine", "raw_content": "ஊடக அறம், உண்மையின் நிறம்\nவிக்ரம் லேண்டரை ஏற்கெனவே கண்டுபிடித்துவிட்டோம்\nவிக்ரம் லேண்டரை ஏற்கெனவே கண்டுபிடித்துவிட்டோம்\nசந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை ஏற்கனவே ஆர்பிட்டர் கண்டுபிடித்துவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.\nநிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி சந்திரயான்-2 விண்கலத்தை ஏவியது.\nசெப்டம்பர் 7ஆம் திகதி விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் தரை இறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.\nஆனால் லேண்டரை தரை இறக்கும்போது நிலவில் இருந்து சில கி.மீட்டர் தொலைவில் அதன் வேகம் அதிகரித்தது. இதன் காரணமாக லேண்டர் கருவி திசைமாறி சென்று நிலவின் மேற்பரப்பில் மோதி விழுந்து விட்டது.\nஇந்த நிலையில் அமெரிக்காவின் நாசா அனுப்பிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் விக்ரம் லேண்டர் விழுந்த இடம் கண்டறியப்பட்டுள்ளது.\nதமிழகத்தைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் உதவியுடன் லேண்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நாசா கூறியுள்ளது.\nஇந்த நிலையில், விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் முன்பே கண்டுபிடித்துவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது தொடர்பான தகவலை ஏற்கெனவே இஸ்ரோவின் இணையதளத்தில் வெளியிட்டிருப்பதாகவும், மற்றவர்களின் ஆய்வை நாங்கள் சரிபார்க்க வேண்டிய அவசியம் எழவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nசந்திரயான்2 இன்று நள்ளிரவு நிலவில் கால் பதிக்கிறது – வீடியோ\nTamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்\nமாலைத்தீவுகளுக்கான இலங்கை தூதுவராக சிரேஷ்ட பாடகர்\n25 மாணவர்களுக்கு 2 வருடங்களுக்கு வகுப்புத்தடை\nசமகி ஜனபலவேகயவுடன் இணைந்தார் ஹக்கீம்\n‘அறுவடை செய்யவேண்டிய கடப்பாடு இ.தொ.காவிடம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-salem/farmer-came-to-hospital-with-snake-q4p839", "date_download": "2020-02-29T01:51:59Z", "digest": "sha1:LZSDQ7YM4R52LDDITPWJZJSERO7P3XAN", "length": 10473, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கடித்த கட்டுவிரியனை பிடித்து மருத்துவமனைக்கு ஓடிய விவசாயி..! நோயாளிகள் அதிர்ச்சி..! | farmer came to hospital with snake", "raw_content": "\nகடித்த கட்டுவிரியனை பிடித்து மருத்துவமனைக்கு ஓடிய விவசாயி..\nராமசாமியை பார்த்ததும் சீறிய கட்டுவிரியன் அவரை தீண்டி இருக்கிறது. அதிர்ச்சியடைந்த அவர் பாம்பை விடாமல் துரத்தி சென்று கட்டையால் அடித்தார். இதில் பாம்பு படுகாயமடைந்து உயிரிழந்தது. பின் பாம்பையும் தூக்கி கொண்டு மருத்துவமனை செல்ல முடிவெடுத்தார். அதன்படி உயிரற்ற பாம்புடன் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு ராமசாமி சென்றார்.\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இருக்கிறது குள்ளப்பநாயக்கன்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ராமசாமி. விவசாயியான இவர் விளைநிலங்கள் வைத்துள்ளார். மேலும் ஆடுகளும் வளர்த்து வருகிறார். தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது இவரது வழக்கம். சம்பவத்தன்றும் ஆடுகளை மேய்ச்சலுக்கு வயல்வெளிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அவர் செல்லும் பாதையின் எதிரே கட்டுவிரியன் பாம்பு ஒன்று வந்துள்ளது.\nராமசாமியை பார்த்ததும் சீறிய கட்டுவிரியன் அவரை தீண்டி இருக்கிறது. அதிர்ச்சியடைந்த அவர் பாம்பை விடாமல் துரத்தி சென்று கட்டையால் அடித்தார். இதில் பாம்பு படுகாயமடைந்து உயிரிழந்தது. பின் பாம்பையும் தூக்கி கொண்டு மருத்துவமனை செல்ல முடிவெடுத்தார். அதன்படி உயிரற்ற பாம்புடன் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு ராமசாமி சென்றார். பாம்புடன் மருத்துவமனைக்கு வந்ததை பார்த்த அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைத்தனர்.\nஅவர்களிடம் அது உயிரற்ற பாம்பு தான் என ராமசாமி விளக்கினார். அதன்பிறகே அங்கு பரபரப்பு அடங்கியது. தொடர��ந்து ராமசாமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். பின் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு ராமசாமி அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nAlso Read: குடிபோதையில் இளம்பெண்ணுடன் உல்லாசம்.. பேத்தியை தொலைத்து பரிதவிக்கும் முதியவர்..\nதெறிச்சோடிய பயணிகள்.. அடுத்தடுத்து பற்றி எரியும் பேருந்து வீடியோ..\nஇனி பேருந்தில் செல்லவே பதறும் மக்கள்.. சேலத்தில் தீப்பிடித்த பேருந்தின் நேரடி காட்சி..\n முனியப்பசாமிக்கு தடபுடலாக நடந்த பிரம்மாண்ட படையல் திருவிழா..\nதிடீரென வந்த போன் கால்.. அதிர்ச்சியில் பெண் என்ஜினீயர் செய்த பகீர் செயல்..\n 15 நிமிட திக் திக் பயணம்..\nதமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதுப்பாக்கி ஏந்தி இருப்பது யார் யார்.. டெல்லி கலவரத்தின் அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்..\nமுடிவான தளபதி 65-யின் இயக்குனர்..2020 தீபாவளிக்கு ரெடி..\nதப்பி ஓட முயன்ற வாலிபர்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை பிடிக்கும் வீடியோ காட்சி..\nநான் தான் Hero..உணர்ச்சி போங்க பேசி கல்லூரியை அதிர வைத்த சிம்பு..\n\"அயன்\" படத்தையே மிஞ்சும் ரியல் கடத்தல்.. அதிர்ந்து போன அதிகாரிகள்.. 5 கோடி தேருமாம்.. வீடியோ\nதுப்பாக்கி ஏந்தி இருப்பது யார் யார்.. டெல்லி கலவரத்தின் அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்..\nமுடிவான தளபதி 65-யின் இயக்குனர்..2020 தீபாவளிக்கு ரெடி..\nதப்பி ஓட முயன்ற வாலிபர்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை பிடிக்கும் வீடியோ காட்சி..\nமகளிர் டி20 உலக கோப்பை: மறுபடியும் அசத்திய பூனம் யாதவ்.. வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி\nஇந்தியா ,அமெரிக்கா 21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது.\nதூத்துக்குடி கலவரம் குறித்த விசாரணை ஆணையம் இன்று முன��பு ஆஜராவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/10/24172947/1267898/Apple-iPhone-SE-2-to-ship-with-improved-antenna-design.vpf", "date_download": "2020-02-29T01:18:10Z", "digest": "sha1:GKLCF3537RRSHHWSYMG3ZYHJULJZZK76", "length": 9262, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Apple iPhone SE 2 to ship with improved antenna design", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமேம்பட்ட ஆன்டெனாவுடன் உருவாகும் ஐபோன் எஸ்.இ. 2\nபதிவு: அக்டோபர் 24, 2019 17:29\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ. 2 ஸ்மார்ட்போனி்ன் அம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஐபோன் எஸ்.இ. ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் புதிய ஐபோன் எஸ்.இ. மாடல் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.\nஇதனிடையே புதிய ஐபோன் எஸ்.இ. 2 மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அவ்வாறு புதிய ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் மேம்பட்ட ஆன்டெனா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் லிக்விட் க்ரிஸ்டல் பாலிமர் ஆன்டெனா டிசைன் கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇதற்கு தேவையான ஆன்டெனா உபகரணங்களை கரியர் டெக்னாலஜீஸ் மற்றும் முராடா மேனுஃபேக்ச்சரிங் நிறுவனங்கள் உற்பத்தி செய்து வழங்கும் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் தனது ஐபோன் எஸ்.இ. 2 மாடலை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.\nபுதிய ஆன்டெனா வடிவமைப்பை பொருத்தவரை புதிய ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் ஏ13 சிப்செட் வழங்கப்படலாம். இதே சிப்செட் தற்சமயம் விற்பனையாகும் ஐபோன் 11 சீரிஸ் மாடல்களிலும் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஐபோன் மாடலில் 3 ஜி.பி. ரேம், 4.7 இன்ச் டிஸ்ப்ளே, டச் ஐ.டி. ஹோம் பட்டன் வழங்கப்படலாம்.\nஇத்துடன் புதிய ஐபோன் சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் ரெட் என மூன்றுவித நிறங்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. புதிய ஐபோன் தவிர ஆப்பிள் நிறுவனம் ஐபேட் ப்ரோ, புதிய மேக்புக், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி ஹெட்செட் உள்ளிட்டவற்றையும் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் ஆன்லைன் ஸ்டோர் துவங்கும் ஆப்பிள்\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு குறைபாடு\nஇந்தியாவில் ஐபோன் விற்பனை இருமடங்கு உயர்வு\nஇந்தியாவில் ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்\nஆப்பிள் பென்சிலில் ஸ்மார்ட்போன் அம்சம்\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nஇன்ஸ்கிரீன் செல்ஃபி கேமராவுடன் விவோ அபெக்ஸ் 2020 அறிமுகம்\nவாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்க முடியாமல் திணறும் பி.எஸ்.என்.எல்.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஃபேஸ்புக் டெவலப்பர் நிகழ்வு ரத்து\nநீண்ட இடைவெளிக்கு பின் இந்தியாவில் அறிமுகமான ஹெச்.டி.சி. ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் ஆன்லைன் ஸ்டோர் துவங்கும் ஆப்பிள்\nஇன்ஸ்கிரீன் செல்ஃபி கேமராவுடன் விவோ அபெக்ஸ் 2020 அறிமுகம்\nஇந்தியாவில் ஆன்லைன் ஸ்டோர் துவங்கும் ஆப்பிள்\n44 எம்.பி. டூயல் செல்ஃபி கேமரா கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன் முன்பதிவு துங்கியது\n64 எம்.பி. குவாட் கேமராக்கள், 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட ரியல்மி 6 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு குறைபாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxOTgwMQ==/100-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-!-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-!", "date_download": "2020-02-28T23:33:17Z", "digest": "sha1:Y6HJ7X3TWYBT2WALVDCYDBVP5JQIEEVC", "length": 5481, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "100 நாள் சாதனை விளக்கம்..! சென்னையில் நிர்மலா சீதாராமன்..!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\n100 நாள் சாதனை விளக்கம்..\nஒன்இந்தியா 6 months ago\nசென்னை: இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாரதிய ஜனதா கட்சியின் 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் சென்னையில் தொடங்கி இருக்கிறது. சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து இந்தியாவின் ஒரு பாகமாகவே கொண்டு வந்து இருக்கிறோம். அதோடு சட்டப் பிரிவு 35A-வையும் ரத்து செய்து இருக்கிறோம். இனி இந்தியாவில் கொண்டு வரும் அனைத்து\nடிரம்ப்பின் இந்திய பயணம் ஆஹா... ஓஹோ...:அமெரிக்க அமைச்சர்கள் பாராட்டு\nஹாரி, மேகனுக்கு கனடா அரசு பாதுகாப்பு வாபஸ்\nசிரியாவில் குண்டுவீச்சு : 33 துருக்கி வீரர்கள் பலி\nசீனாவை சீரழிக்கும் கொரோனா பரவினால் இந்தியாவால் சமாளிக்க முடியாது: அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை\nசர்வதேச விதிமுறைகளை மீறி ராணுவ விமானம் மீது சீனா லேசர் கதிர் வீச்சு: அமெரிக்கா குற்றச்சாட்டு\nஅப்பவும் சொன்னேன்; இப்பவும் சொல்றேன்...மம்தா அக்கா புளுகுகிறார்: அமித்ஷா குற்றச்சாட்டு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இயக்குனர் ஷங்கர் 1 கோடி உதவி\nஅறிவியல் துறையில் பெண்கள் குறைவு: ஜனாதிபதி கோவிந்த் கவலை\nடிஷா பலாத்கார, கொலை குற்றவாளிகள் என்கவுன்டர் தெலங்கானா போலீஸ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போடுவதில் மீண்டும் புதிய சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் பவன் குமார் சீராய்வு மனு\nபங்கு முதலீடுகள் பலன் தரவில்லை பிஎப் வட்டியை 8.5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு திட்டம்: அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது\n7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி சரிவு: பாதிப்பு தொடரலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை\nரூபாய் மதிப்பு 60 காசு சரிவு\n பாதுகாப்பான உணவு தயாரிக்கும் முறை குறித்து ...'அம்மா' உணவக ஊழியர்களுக்கு\nசிறு, குறு நிறுவனங்களுக்கான கண்காட்சி5ல் துவங்கி, மூன்று நாள் நடக்கிறது\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2/?vpage=4", "date_download": "2020-02-29T00:19:22Z", "digest": "sha1:6QDWTUZHSDG6H4IPATFQMHAY4TGAE5EY", "length": 7841, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "சட்டவிரோத செயற்பாடுகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்! | Athavan News", "raw_content": "\nடெல்லியில் வன்முறை தொடர்பாக 600இற்கும் மேற்பட்டோர் கைது\nகொரோனா வைரஸின் உச்சம்: ஈரானிய நாடாளுமன்றம் மூடப்பட்டது\nகிழக்கு யோர்க்ஷயரில் வெள்ளப்பெருக்கு : குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்\nஉக்கிரமடைந்து வரும் மோதல்: சிரிய அரசு படைகளை பின்வாங்குமாறு துருக்கி வேண்டுகோள்\nஐ.தே.க. செயற்குழுக் கூட்டம் இணக்கமின்றி நிறைவு\nசட்டவிரோத செயற்பாடுகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nசட்டவிரோத மணல் அகழ்வு கடந்த காலங்களில் உயிரிழப்புகள்வரை சென்றதை நாம் அவதானித்துள்ளோம்.\nசட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக, மக்கள் பிரச்சினைகளை எதிர்கொள்வதோடு இயற்கையின் சமநிலையிலும் மாற்றம் ஏற்படுகி���து.\nகுறிப்பாக, கிளிநொச்சி கோணாவில் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இன்றைய ஆதவனின் அவதானம் (18.02.2019) கவனஞ்செலுத்துகின்றது.\nகிளிநொச்சி காந்திகிராமம் பகுதியில் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றபோதும், அதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையென மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.\nகுறித்த பகுதியில் சிறு கழிவு நீர் வாய்க்கால் ஓடிக்கொண்டிருந்தது. இன்று அந்த கால்வாய் பாரிய கங்கை ஆறு போன்று காட்சியளிக்கும் அளவிற்கு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.\nகுறித்த பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தின் ஊடாக வாகனங்கள் பயணித்து மண்ணகழ்வில் ஈடுபடுவதால் மைதானமும் சேதமடைந்துள்ளது.\nசட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ய அண்மையில் திருகோணமலையில் கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது, இரு இளைஞர்கள் ஆற்றில் பாய்ந்து உயிரிழந்ததை நாம் அறிவோம். அதேபோன்று யாழ்ப்பாணம் மணற்காடு உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.\nசட்டவிரோத மணல் அகழ்வை தடுத்துநிறுத்த வேண்டிய அதிகாரிகள், இச்செயற்பாட்டிற்கு உறுதுணையாக நிற்பதாக மக்கள் குற்றஞ்சாட்டுக்கின்றனர். இந்நிலையில், இப்பிரச்சினையின் பாரதூரம் அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு, சட்டவிரோத மணல் அகழ்வால் கரையோர பிரதேசங்களில் கடலரிப்பு ஏற்படுகின்றது. இவற்றை கவனத்திற்கொண்டு மக்களும் இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்படுவது அவசியம்.\nஐந்து வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானம்\n – மக்கள் பயணிப்பது எவ்வாறு\nகோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பாற்பண்ணை விலங்குகளின் உறைவிடமானது\nமக்கள் பயன்பாட்டிற்கு உதவாத வகையில் கிளிநொச்சி வீதிகள்\nஅழிவை நோக்கி செல்லும் மட்பாண்ட கைத்தொழில்\nதமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்\nநோயாளிகள் விடயத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை அசமந்தம்\nபோதிய நிதி கிடைத்தும் வீதியை அபிவிருத்திசெய்ய இழுத்தடிப்பு\nமழையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு விவசாயிகளுக்கு இன்னும் தீர்வில்லை\nபேருந்து தரிப்பிடமின்றி கிளிநொச்சி மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2020/01/27/120996.html", "date_download": "2020-02-29T00:23:33Z", "digest": "sha1:O4RSOR4W64RNZADT6GXKBGDNH2WWDPYH", "length": 16318, "nlines": 192, "source_domain": "thinaboomi.com", "title": "சச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத்", "raw_content": "\nசனிக்கிழமை, 29 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: ஏப்ரல் 24-ம் தேதி வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nகுடியுரிமை சட்டத்தை திரும்ப பெற மாட்டோம்: மத்திய அமைச்சர்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத்\nதிங்கட்கிழமை, 27 ஜனவரி 2020 விளையாட்டு\nதென்ஆப்பிரிக்காவில் 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் சச்சினை அவுட்டாக்கிய என்னை, இந்தியாவை சேர்ந்தவர்கள் இன்னும் மன்னிக்கவில்லை என்று மெக்ராத் தெரிவித்துள்ளார்.\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை மெக்ராத் சொல்கிறார் சச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை மெக்ராத் சொல்கிறார் .\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ரசித்து பார்ப்பார்கள். சச்சின், மெக்ராத் காலத்தில் மெக்ராத் பந்து வீச்சை சச்சின் எப்படி எதிர்கொள்கிறார், சச்சினை மெக்ராத் எப்படி கட்டுப்படுத்துகிறார் என்பதே போட்டியாக திகழும்.\nபெரும்பாலான நேரத்தில் மெக்ராத் பந்து வீச்சை சச்சின் தெண்டுல்கர் துவம்சம் செய்திருக்கிறார். அதேபோல் சச்சினையும் சிலநேரங்களில் மெக்ராத்தும் சிறப்பாக பந்துவீசி கட்டுப்படுத்தியுள்ளார்.\nதென்ஆப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க்கில் 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியில் சச்சினை நான்கு ரன்கள் எடுத்த நிலையில் மெக்ராத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\nஇதுகுறித்து மெக்ராத் கூறுகையில், ‘‘எனக்கும் சச்சின் தெண்டுல்கருக்கும் இடையில் சிறப்பாக கிரிக்கெட் சண்டை நடைபெற்றுள்ளது. தற்போது நான் இந்தியாவில் அதிகமான நேரத்தை செலவழித்து வருகிறேன். இந்தியா எனக்கு 2-வது சொந்த வீடு மாதிரி. இங்கு ஏராளமான நண்பர்கள் உள்ளனர். ஆனால், 2003 உலக கோப்பை இறுதி போட்ட���யில் சச்சினை அவுட்டாக்கியதற்காக இங்குள்ளவர்கள் நாங்கள் இன்னும் உங்களை மன்னிக்கவில்லை என்கிறார்கள்’’ என்றார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nகுடியுரிமை சட்டத்தை திரும்ப பெற மாட்டோம்: மத்திய அமைச்சர்\nகோடையில் வெப்ப அளவு எப்படி இருக்கப் போகிறது இந்திய வானிலை மையம் தகவல்\nடெல்லி கலவர பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தர குழுவை அமைத்தது காங்கிரஸ்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குனர் சங்கர் விளக்கம்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nபாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்று சேருங்கள்: மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி அறிவுரை\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nமுதல் முறையாக ஒரே தவணையில் பூண்டி ஏரிக்கு 6 டி.எம்.சி. கிருஷ்ணா நீர் வந்தது\nபயிர்களை தாக்கும் வெட்டுக்கிளிகளை ஒழிக்க பாக். செல்கிறது சீன வாத்துப்படை\nஈரானில் துணை அதிபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nடெல்லி கலவரம்: ஐ.நா. கண்டனம்\nதெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nமகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு இந்தியா தகுதி\nவங்கதேச வீரரின் திருமணத்தில் செல்போன்கள் திருட்டால் மோதல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 248 குறைந்தது\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nடெல்லி சிறப்பு காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமனம்\nடெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் வன்முறை ...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 அதிகரிப்பு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 4,4071-க்கும், சவரன் ரூ. ...\nபெட்ரோல் குண்டுகள், கற்களை வீட்டில் வைத்திருந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் சஸ்பெண்ட்\nடெல்லி வன்முறையின் போது உளவுத்துறை அதிகாரி கொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கவுன்சிலர் தாஹிர் உசேன் ஆம் ஆத்மி ...\nடெல்லி கலவர பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தர குழுவை அமைத்தது காங்கிரஸ்\nவடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் குறித்து நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி ...\nபாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்று சேருங்கள்: மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி அறிவுரை\nபாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்றுசேருங்கள் என்று கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி மாணவர்களுக்கு துணை ...\nசனிக்கிழமை, 29 பெப்ரவரி 2020\n1தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா\n2மகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு இந்தியா தகுதி\n3வங்கதேச வீரரின் திருமணத்தில் செல்போன்கள் திருட்டால் மோதல்\n4நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/author/poovizhi/", "date_download": "2020-02-28T23:48:54Z", "digest": "sha1:X7VWZG2ZTQPRNN56CPXKRXRJYDOGBEBV", "length": 11812, "nlines": 114, "source_domain": "seithichurul.com", "title": "பிராணா மோஷன் போஸ்டர் ரிலீஸ்!", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nபிராணா மோஷன் போஸ்டர் ரிலீஸ்\nநித்யா மேனனின் பிராணா மோஷன் போஸ்டரை எஸ்.ராஜ் புரடக்‌ஷன்ஸ் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மலையாள இயக்குநர் வி.கே. பிரகாஷ், நித்யா மேனனை மட்டுமே வைத்து ஒரு நபர் நடித்துள்ள பிராணா படத்தை இயக்கியுள்ளார். இந்த...\nதளபதி 63: செட் அமைக்கும் பணிகள் ஆரம்பமானது\nதெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய் – அட்லி கூட்டணியில் ஹாட்ரிக் படமாக உருவாகிறது தளபதி 63. கல்பாத்தி எஸ். அகோரம் இந்த படத்தை தயாரிக்கிறார். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் வில்லு படத்திற்கு...\nஇணையத்தை கலக்கும் ரவுடி பேபி\nமாரி 2 படத்தில் இடம்பெற்றுள்ள ரவுடி பேபி பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியிடப்பட்டது. 6 மணி நேரத்தில் 9 லட்சம் பேர் இதனை பார்த்துள்ளனர். விரைவில் 1 மில்லியன் பார்வைகளை இந்த பாடல் அள்ளப்போகிறது....\nமன்னிப்பு கேட்க முடியாது: மாஸ் காட்டிய ஏ.ஆர். முருகதாஸ்\nசர்கார் படத்தில் அதிமுக அரசின் இலவச பொருட்களை ஏரிப்பது போன்ற காட்சிகளை படமாக்கிய காரணத்திற்காக நிபந்தனையற்ற மன்னிப்பை இயக்குநர் முருகதாஸ் கேட்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த...\n32 கேரள பெண்களை அர்மேனியாவிற்கு கடத்த முயன்ற நபர்.. அதிரடி கைது\nபெங்களூர்: பெங்களூரில் இருந்து அர்மேனியாவிற்கு 32 கேரள பெண்களை கடத்தி செல்ல முயன்றதாக நபர் ஒருவர் பெங்களூர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். அர்மேனியாவில் உள்ள பாரம்பரிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் (University of Traditional Medicine Armenia)...\nபெரிய போருக்கு தயாராகுங்கள்.. உக்ரைன் – ரஷ்யா இடையே முற்றிய மோதல்.. படைகள் குவிப்பு\nகெய்வ்: உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யாவிற்கும் பெரிய போர் ஒன்று உருவாகும் நிலையில் உள்ளதாக உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரோசென்கோ தெரிவித்து இருக்கிறார். உக்ரைன் – ரஷ்யா ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் ஒன்றாக இருந்த நாடுகள்....\nநிர்மலா தேவி வழக்கு.. விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஹைகோர்ட் கிளை உத்தரவு\nசென்னை: நிர்மலா தேவி விசாரணை குறித்து சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்திருந்த விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்துர் மகளிர் நீதிமன்றத்திற்கு மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை மற்றும்...\nஉலகின் ஜீன் மாற்றப்பட்ட முதல் குழந்தை.. 7ம் அறிவு பாணியில் சீனாவில் நடந்த அதிர்ச்சி ஆய்வு வெற்றி\nபெய்ஜிங்: சீனாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உலகின் முதல் ஜீன் மாற்றப்பட்ட குழந்தையை உருவாக்கி இருப்பதாக கூறியுள்ளார். சீனாவின் ஷென்ஸென் பகுதியில் உள்ள தன்னுடைய லேபில் இந்த குழந்தையை உருவாக்கி உள்ளதாக இவர் கூறியுள்ளார். கர்ப்பமாக...\nஅனுமான் ஒரு தலித்.. ஆகவே மக்களே\nஜெய்ப்பூர்: அனுமான் ஒரு தலித், அதனால் தலித் மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் குறிப்பிட்டு இருக்கிறார். இந்���ியா முழுக்க ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள்...\nவேலை வாய்ப்பு1 year ago\nகெமிக்கல் டெக்னாலஜி துறையில் ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலை\nஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் கெமிக்கல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மொத்த காலியிடங்கள் 32 உள்ளது. டெக்கினீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் இதற்கு விண்ணப்பியுங்கள். வேலைகள் மற்றும் துறைவாரியான காலியிடங்கள் விவரம்: Technician (Electrical) – 06 Technician...\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்5 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/02/2020)\nவங்கி கிளைகளில் உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர் இருந்தால் போதும்: நிர்மலா சீதாராமன்\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nவீடியோ செய்திகள்22 hours ago\nவில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை\nவீடியோ செய்திகள்22 hours ago\n9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி\nவீடியோ செய்திகள்22 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/technology-news/whatsapp-to-roll-out-preview-feature-for-forwarding.html", "date_download": "2020-02-28T23:41:06Z", "digest": "sha1:X77URGISTTJFAC3DVBEN6UGRUXVEYVWL", "length": 3823, "nlines": 44, "source_domain": "www.behindwoods.com", "title": "WhatsApp to roll out preview feature for forwarding | Technology News", "raw_content": "\nஐபோனை தொடர்ந்து:'ஆண்ட்ராய்டு போன்களிலும் புதிய வசதியை களமிறக்கும் வாட்ஸ்ஆப்'\n'கூகுள் பிளே ஸ்டோர்னு நம்பி உள்ள போய்றாதீங்க'.. ஆண்ட்ராய்டு மொபைல்களை அச்சுறுத்தும் மால்வேர்\nஆச்சர்யம் ஆனால் உண்மை..’ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துறவங்க இவங்கதான்’\nகடைசி நேரத்தில் கல்யாணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்.. இப்படி ஒரு காரணத்த கேட்ருக்கவே மாட்டீங்க\nவாட்ஸ் ஆப் வதந்திகளை கட்டுப்படுத்த, இந்தியா வந்துள்ள அதன் CEOவிடம் கோரிக்கை\nஇனி இந்த வசதிகளை நீங்க 'வாட்ஸ் அப்'பிலேயே பயன்படுத்தலாம்\nவாட்ஸ் ஆப்பைத் திறக்காமலேயே 'விரும்பியவருக்கு' மெசேஜ் அனுப்பும் வசதி\n'இது பேஸ்புக்கை டெலிட் செய்வதற்கான நேரம்'..வாட்ஸ்ஆப் இணை நிறுவனர��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D.html", "date_download": "2020-02-29T00:58:28Z", "digest": "sha1:DRJYJ6K7M4SFDEGOQWK3AJWIKO26XTOI", "length": 43651, "nlines": 405, "source_domain": "www.chinabbier.com", "title": "China லெட் லோ பே கேரேஜ் லைட்டிங் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெ��் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nலெட் லோ பே கேரேஜ் லைட்டிங் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த லெட் லோ பே கேரேஜ் லைட்டிங் தயாரிப்புகள்)\n50W லெட் லோ பே கேரேஜ் லைட்டிங் மோஷன் சென்சார்\nபேக்கேஜிங்: 1pcs / CTN அல்லது 4pcs / CTN\nஎங்கள் லெட் லோ பே பேட் லைட் ஃபிக்ஸ்டர்களுக்கு விரைவான ஏற்ற இயந்திரம் உள்ளது, எனவே இந்த லெட் லோ பே வர்ஹவுஸ் விளக்கு திறக்க வேண்டிய அவசியமில்லை ஒப்பந்தக்காரருக்கு நேரம் சேமிக்கப்படும் நிறுவல் அல்லது பராமரிப்பிற்காக. உயர் தர பொருட்கள், இந்த லெட் லோ பே கேரேஜ் விளக்குகளால் உருவாக்கப்பட்டவை ஆயுட்காலம் 50, 000 மணிநேர...\nஐசி டிரைவர் லெட் லோ பே கிடங்கு விளக்கு 200W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 5000pcs a week\n1. லெட் லோ பே கிடங்கு விளக்கு 200W பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. 200W லெட் லோ பே கேரேஜ் லைட்டிங் என்பது வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்கான ஐபி 65 நீர்ப்புகா ஆகும். 3. குறைந்த பே விளக்குகள்...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப் பாதுகாக்கும். 3. தலைமையிலான பிந்தைய மேல் சாதனங்கள் 20W அதிக தீவிரம்...\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோ�� திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் யுஎஸ்ஏ...\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான) இயக்கம்...\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான முறையில்...\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லேம்ப் சோலார் பேனல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த சூரிய தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோ�� திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான...\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் பேனல் விலை உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இது அனைத்தும் ஒரு சூரிய ஒளி 30w இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம்....\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான)...\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nலெட் ஸ்பாட்லைட் 800 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 800w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய ஸ்பாட்லைட் எல்.ஈ.டி 800...\nலெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு லெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 600w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் வெள்ள பகல் IP65...\nலெட் ஸ்பாட்லைட் 500 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 500w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் வெள்ள பகல் IP65...\nலெட் ஸ்பாட்லைட் 300 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 300w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 300w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய ஸ்பாட்லைட் எல்இடி 300 வ...\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை 1. 100W தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. 100W ufo உயர் விரிகுடா விளக்குகள் வெளிப்புற பயன்பாட்டிற்கான IP65 நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. ufo...\nவெளிப்புற சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் 10W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசூரிய துருவ விளக்குகள் வெளிப்புறம் தொலைநிலை பாதுகாப்பு விளக்கு தேவைகளுக்கு சிறந்த தீர்வாகும். வணிக சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள், தெருக்கள், சாலைவழி மற்றும் உயர் வழிமுறைக்கும் பயன்படுத்தப்படுகிறது. போர்ட்டபிள் சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் லித்தியம் பேட்டரிகளில் கட்டமைக்கப்பட்ட...\n150W தொழிற்சாலை பட்டறை எல்.ஈ.டி ஹை பே லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W தொழிற்சாலை பட்டறை எல்.ஈ.டி ஹை பே லைட் 1. 150W யுஎஃப்ஒ தலைமையிலான உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 150W கொமர்ஷல் உயர் விரிகுடா...\n5000 கே 150 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n5000 கே 150 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 1. 150W யுஎஃப்ஒ தொழில்துறை ஹைபே , பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 150W கொமர்ஷல் உயர் விரிகுடா ஒளி புதிய நேர்த்தியான...\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி 1. கிடங்கு எல்.ஈ.டி யு.எஃப்.ஓ விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை ஒளி புதிய...\n100 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே 1. 100W யுஎஃப்ஒ தொழில்துறை ஹைபே , பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 100W தலைமையிலான தொழில்துறை யுஃபோ விளக்கு புதிய...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W UFO LED ஹை பே லைட் 13000Lm 1. 100W ufo உயர் விரிகுடா ஒளி வெளிச்சம் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை ஒளி புதிய நேர்த்தியான...\nIP65 20W 30W 50W லெட் ஃப்ளட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 50 வ் ஃப்ளட் லைட் 6000 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த Led 30w வெள்ள விளக்கு 100W ஆலசன் விளக்கை சமமாக மாற்றுவதற்கான சரியானவை. சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன் கூடிய இந்த லெட் 20 வ் ஃப்ளட் லைட் , ���ிகவும் நிலையானது மற்றும் நம்பகமானது, உங்களுக்கு தேவையான கோணம் என்ன என்பதை எளிதாக நிறுவலாம்....\n60w தலைவலி ஒளி விளக்கு\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங்\nலெட் லோ பே கேரேஜ் லைட்டிங் 200W லெட் லோ பே கேரேஜ் லைட்டிங் லெட் லோ பே வர்ஹவுஸ் லைட்டிங் ஹை பே கேரேஜ் லைட்டிங் லெட் வால் பேக் லைட்டிங் 960W லெட் ஸ்போர்ட் லைட்டிங் லெட் கார்ன் லைட்டிங் லெட் ஏரியா கார்டன் லைட்டிங்\nலெட் லோ பே கேரேஜ் லைட்டிங் 200W லெட் லோ பே கேரேஜ் லைட்டிங் லெட் லோ பே வர்ஹவுஸ் லைட்டிங் ஹை பே கேரேஜ் லைட்டிங் லெட் வால் பேக் லைட்டிங் 960W லெட் ஸ்போர்ட் லைட்டிங் லெட் கார்ன் லைட்டிங் லெட் ஏரியா கார்டன் லைட்டிங்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/33276.html", "date_download": "2020-02-29T00:24:45Z", "digest": "sha1:U7IZGWHWHGOMZAJWZ7MZ3QVNVHAWKZPJ", "length": 4998, "nlines": 79, "source_domain": "www.dantv.lk", "title": "கொரோனா வைரஸ் ஜப்பான் நாட்டில் முதல் உயிரிழப்பு! – DanTV", "raw_content": "\nகொரோனா வைரஸ் ஜப்பான் நாட்டில் முதல் உயிரிழப்பு\nஜப்பான் நாட்டில் கொவிட்-19 வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\nசீனாவில் படுவேகமாக பரவிவரும் கொவிட்-19 வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 300-ஐ தாண்டியுள்ளது. மேலும், பல்லாயிரக்கணக்கானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ஜப்பான் நாட்டில் கொவிட்-19 வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்தார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக ஜப்பான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொவிட்-19 வைரஸ் பாதிப்பால் முதல் மரணம் பதிவாகி உள்ளது என தெரிவித்துள்ளது.\nஏற்கனவே, கொவிட்-19 வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களில் சீனாவை சேர்ந்த ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது நினைவிருக்கலாம்.\nகொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் 2800 க்கும் அதிகமானோர் பலி\nடெல்லி வன்முறை – உயிரிழப்பு 17 ஆக உயர்வு\nஎகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் காலமானார்\nகொரோனா வைரஸ் : உலகம் முழுவதும் 2764 பேர் உயிரிழப்பு\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nநீரில் அடித்து செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமி கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/cinema_detail.php?id=79079", "date_download": "2020-02-29T01:40:00Z", "digest": "sha1:VALFUMBRW32QSVGMIOVCRLOY4LCXYCPT", "length": 7244, "nlines": 64, "source_domain": "www.dinamalar.com", "title": "'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர்\nபதிவு செய்த நாள்: ஜூன் 18,2019 17:49\nஇந்தியாவின் பெரும் இதிகாசங்களில் ஒன்றான 'மகாபாரதம்' படத்தை படமாக்க வேண்டும் என்ற ஆசையில் இந்தியாவின் சினிமா பிரபலங்கள் சிலர் இருக்கிறார்கள். 'பாகுபலி' படத்தைத் தந்த ராஜமௌலி, இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான ஆமிர்கான் ஆகியோர் 'மகாபாரதம்' படத்தை எதிர்காலத்தில் எடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்கள். மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிக்க மகாபாரதம் கதையைப் படமாக்கப் போவதாக அறிவித்து அதன்பின் கைவிட்டார்கள்.\nஇப்படி, இதற்கு முன் வந்த மகாபாரதம் படம் பற்றி அறிவிப்புகளும், ஆசைகளும் ஒரு புறமிருக்க 'ரங்தே பசந்தி, பாக் மில்கா பாக்' படங்களை இயக்கிய ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா, மகாபாரதம் கதையைப் படமாக்க 'மகாபாரத் - தி கிரேட்டஸ்ட் பேட்டில் எவர் பாட்' (Mahabharat: The Greatest Battle Ever Fought) என்ற தலைப்பை இந்தியன் மோஷன் பிக்சர்ஸ் புரொடியூசர்ஸ் அசோசியேஷனில் பதிவு செய்துள்ளார்.\nஇவராவது மகாபாரதம் கதையைப் படமாக்குவாரா அல்லது இதுவும் ஆரம்பக் கட்டத்திலேயே நின்று விடுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=1927&lang=en", "date_download": "2020-02-29T01:06:33Z", "digest": "sha1:GUFKEFP5NG4FMOYNUUXXCDBYOQBRBCIW", "length": 7387, "nlines": 98, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nவாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகனில் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, பெண் ஒருவர், போப் கையைப் பிடித்து ...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும���போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000029738.html?printable=Y", "date_download": "2020-02-29T01:05:44Z", "digest": "sha1:YCXS66RPQOUOYVYS4VLUQJ4DDOZFTQV5", "length": 2650, "nlines": 42, "source_domain": "www.nhm.in", "title": "திரைப்படம்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: திரைப்படம் :: வெள்ளித் திரையில் அள்ளிய புதையல் தொகுதி-2\nவெள்ளித் திரையில் அள்ளிய புதையல் தொகுதி-2\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவெள்ளித் திரையில் அள்ளிய புதையல் தொகுதி-2, பொன்.செல்���முத்து, மணிவாசகர் பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/software", "date_download": "2020-02-29T00:33:44Z", "digest": "sha1:LLMLIGAKHZGFU4AGFUJKUMM5GXQADS7B", "length": 6977, "nlines": 110, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Health Tips", "raw_content": "\nகம்ப்யூட்டர் ஜாதகம் கணிப்பது எப்படி\nமூடநம்பிக்கை | கம்ப்யூட்டர் ஜாதகம் கணிப்பது எப்படி எது உண்மை\n அந்த பொருளை பார்க்க இயலுமா\nகணிப்பொறி மென்பொருள் - ஓர் எளிய விளக்கம் \nமென்பொருள்/கணினி மென்பொருள் / கணிப்பொறி மென்பொருள் [Computer Software] மென்பொருள் என…\nகற்றலை எளிமையாக்கும் ப்ளாக்போர்டு மென்பொருள்\nப்ளாக்போர்டு மென்பொருள்: கல்வி கற்றலையும், கற்பித்தலையும் எளிமையாக்க உருவாக்கப்பட்ட…\nதெரியாமல் அழித்த ஃபைல்களை மீட்க ரெகுவா சாப்ட்வேர்\nதெரியாமல் ரீசைக்கில் பின்னிலிருந்து அழித்த ஃபைல்களை மீட்க உதவுகிறது இந்த இலவச பயன்பாட…\nஉங்கள் கணினியைக் காக்க மிகச்சிறந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் Panda Antivirus pro 2013\nGmail-ன் புதிய தோற்றத்தை உடனடியாக பெற..\nநமக்கு கூகுள் அளிக்கும் பயனுள்ள தளங்கள் பலவகையிருப்பினும், உலகில் அதிகம் விரும்பப்படுவ…\nஆடியோ கர்வர்ட் செய்திட இலவச மென்பொருள் | Free Audio Converter\nUpdate: 04-01-2020 இன்று ஆடியோ ஃபைல்களில் நிறைய ஃபார்மட்கள் வந்து விட்டன. ஒன்றிலிர…\nநம்மை விட்டுப் பிரிந்தார் ஆப்பிளின் Steve Jobs..\nஇந்த செய்தியை இங்கே பகருவதில் பொருத்தமாகவே இருக்கும்.. இன்று ஒரு கறுப்பு தினமாகவே கடை…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nமென்பொருள் (Software) என்றால் என்ன\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் \nசந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி \n Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் \nஸ்மார்ட்போனில் ஃபுட்பால் கேம் விளையாட உதவும் ஆப்கள் \nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nவேர்க்கடலையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். வேர்க்கடலை என்றாலே அதில் கொழுப்பு அ…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்��்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5738:2009-05-11-16-47-04&catid=116:2008-07-10-15-12-19", "date_download": "2020-02-29T01:10:58Z", "digest": "sha1:7A6B6ROVDR6424WXYYBKSV4RNUFSOLAM", "length": 4105, "nlines": 98, "source_domain": "www.tamilcircle.net", "title": "பீன்ஸ் பொரியல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nSection: அறிவுக் களஞ்சியம் -\nபீன்ஸ் - 1/4 கிலோ\nதேங்காய்த் துருவல் - 1/4 கப்\nபாசிப்பருப்பு - 1 கைப்பிடி\nவெங்காயம் - 1 சிறியது\nபச்சை மிளகாய் - 3\n*பீன்ஸ்+வெங்காயம் பொடியாக நறுக்கவும்.பச்சை மிளகாயை கீறவும்.\n*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\n*பின் பீன்ஸ்+ உப்பு+11/2 கப் தண்ணீர்+பாசிப்பருப்பு செர்த்து வேகவிடவும்.\n*காய் வெந்ததும் தேங்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzc0OA==/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-1-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-29T00:23:02Z", "digest": "sha1:DZRFRE5JLA3PLS3BGDLTFLZ6KCUACUQ4", "length": 5360, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அயோத்தி தீர்ப்பு :தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஅயோத்தி தீர்ப்பு :தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு\nசென்னை : அயோத்தி தீர்ப்பு நாளை வெளியாக உள்ளதையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை நகரம் முழுவதும் 15,000 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் முக்கிய வழிபாட்டுத்தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nடிரம்ப்பின் இந்திய பயணம் ஆஹா... ஓஹோ...:அமெரிக்க அமைச்சர்கள் பாராட்டு\nஹாரி, மேகனுக்கு கனடா அரசு பாதுகாப்பு வாபஸ்\nசிரியாவில் குண்டுவீச்சு : 33 துருக்கி வீரர்கள் பலி\nசீனாவை சீரழிக்கும் கொரோனா பரவினால் இந்தியாவால் சமாளிக்க முடியாது: அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை\nசர்வதேச விதிமுறைகளை மீறி ராணுவ விமானம் மீது சீனா லேசர் கதிர் வீச்சு: அமெரிக்கா குற்றச்சாட்டு\nஅப்பவும் சொன்னேன்; இப்பவும் சொல்றேன்...மம்தா அக்கா புளுகுகிறார்: அமித்ஷா குற்றச்சாட்டு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இயக்குனர் ஷங்கர் 1 கோடி உதவி\nஅறிவியல் துறையில் பெண்கள் குறைவு: ஜனாதிபதி கோவிந்த் கவலை\nடிஷா பலாத்கார, கொலை குற்றவாளிகள் என்கவுன்டர் தெலங்கானா போலீஸ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போடுவதில் மீண்டும் புதிய சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் பவன் குமார் சீராய்வு மனு\nரஞ்சி அரை இறுதி இன்று தொடக்கம்\n2வது டெஸ்ட் இன்று தொடக்கம் தொடரை சமன் செய்யுமா இந்தியா\nஐஎஸ்எல் கால்பந்து முதல் கட்ட அரை இறுதியில் சென்னை - கோவா மோதல்\nஇந்திய பெண்கள் வெற்றி தொடருமா | பெப்ரவரி 28, 2020\n‘விவசாயி’ தோனி | பெப்ரவரி 28, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/08-jul-2014", "date_download": "2020-02-29T02:04:24Z", "digest": "sha1:6FFWMQKOMKCRZBZILFEPNTZGJI5M2ZKZ", "length": 9266, "nlines": 232, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன்- Issue date - 8-July-2014", "raw_content": "\nவாழ்வில் சுகம் அருளும் களத்தூர் சுகநாதேஸ்வரர்\nமாங்கல்யம் காக்கும் ஆனித் திருமஞ்சன தரிசனம்\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-33\nதொழில் துவங்க.. நல்ல நேரம்\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nதுங்கா நதி தீரத்தில்... - 7\n - 33 - திருமால்பூர்\nவிதைக்குள் விருட்சம் - 15\nமேலே... உயரே... உச்சியிலே... - 18\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\n'தீய சக்தியை விரட்டும் நல்லெண்ணெய்\nதிருவிளக்கு பூஜை - 142 - நெல்லையில்...\nஹலோ விகடன் - அருளோசை\nவாழ்வில் சுகம் அருளும் களத்தூர் சுகநாதேஸ்வரர்\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-33\nமாங்கல்யம் காக்கும் ஆனித் திருமஞ்சன தரிசனம்\nவாழ்வில் சுகம் அருளும் களத்தூர் சுகநாதேஸ்வரர்\nமாங்கல்யம் காக்கும் ஆனித் திருமஞ்சன தரிசனம்\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-33\nதொழில் துவங்க.. நல்ல நேரம்\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nதுங்கா நதி தீரத்தில்... - 7\n - 33 - திருமால்பூர்\nவிதைக்குள் விருட்சம் - 15\nமேலே... உயரே... உச்சியிலே... - 18\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\n'தீய சக்தியை விரட்டும் நல்லெண்ணெய்\nதிருவிளக்கு பூஜை - 142 - நெல்லையில்...\nஹலோ விகடன் - அருளோசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parentsclub08.blogspot.com/2012/06/", "date_download": "2020-02-29T00:09:00Z", "digest": "sha1:V37C4YOAUH2UUN75B6DHEBKMHOYR3Z4I", "length": 16530, "nlines": 253, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: June 2012", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nபிள்ளைகளுக்கு பள்ளி துவங்கியாச்சு. எல்லா பெற்றோரும்\nபிசியா இருக்கும் நேரம் இது. என் மனசுல ரொம்ப நாளா\nஓடிக்கிட்டு இருக்கற ஒரு கேள்விதான் இந்தப் பதிவு.\nCURSIVE WRITINGல் தான் சில பள்ளிகளில் எழுத வேண்டும்னு\nரூலே வெச்சிருக்காங்க. ஆனா இந்த CURSIVE WRITING\nதேவையா என்பதுதான் என் கேள்வி. இப்படி சேர்த்து\nஎழுதும் முறையை நாம அதிகமா எங்கேயும் உபயோகிப்பதில்லை.\nஅதிகமா உபயோகத்தில் இருக்கு. ஏன் பிள்ளைகளின்\nபாடப்புத்தகமே இந்த முறையில் தான் அச்சிடப்பட்டு இருக்கு.\nஅப்படி இருக்க கூட்டெழுத்து அல்லது சேர்த்தெழுதினாத்தான்\nநல்லதுன்னு சொல்வதில் அர்த்தம் இல்லைன்னு எனக்குப் படுது.\nஅதுவும் இந்த எல்கேஜி பிள்ளைகளை கூட்டெழுத்து கத்துக்க\nசொல்லி கட்டாயப்படுத்துவது மகா கொடுமை. அந்த வயசு\nகுழந்தைகள் பென்சிலையே பிடிக்க கூடாதுன்னு சொல்வேன்.\nஅப்படி இருக்க அவங்களுக்கு கூட்டெழுத்து கட்டாயமா\nசில குழந்தைகளுக்கு எழுத வரும். சில குழந்தைகளுக்கு இப்படி\nஎழுத கஷ்டமா இருக்கு. b, d இந்த ரெண்டு எழுத்தையும் எழுதும்\nபொழுது குழப்பமா இருக்கும். சேர்த்து வார்த்தைகள் எழுதும் பொழுது\nபடிக்க கஷ்டமா இருக்கும். அதைவிட கஷ்டம் பெற்றோருக்கு\nஎன்ன கேள்வி பதில் எழுதி வந்திருக்காங்கன்னு படிக்க\nகஷ்டமோ கஷ்டம்தான். கூட்டெழுத்து நல்லா எழுத கற்ற பின்\nஎங்கே அதை உபயோகிக்க போறாங்க கல்லூரிகளிலா\nஆங்கிலேயர்கள் டைப்ரைட்டர் கண்டுபிடிக்கும் முன்னாடி கூட்டெழுத்தில்\nஎழுதிக்கிட்டு இருந்தாங்க. \"fair hand\" அப்படின்னு சொல்வாங்க.\nஅதாவது எழுத்துக்கள் அழகா இருக்குன்னு அர்த்தம். ஆனா\nஅப்பக்கூட 2 ஆம் வகுப்புக்கு மேலதான் இந்த கையெழுத்துப்\nபயிற்சியை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்தாங்க. ஆனா\nஇப்ப பள்ளிகளில் எழுதுவதே CURSIVE தான்னு கஷ்டப் படுத்தறாங்க.\nசிலருக்கு இப்படி எழுத முடியும். சிலருக்கு எழுத முடியாது.\nகூட்டெழுத்துல எழுதுவது ரொம்ப ஈசியும் கிடையாது.\nஇப்ப கிளர்க் வேலையில் கூட எழுத்து வேலை குறைவு.\nஎல்லா இடத்திலையும் கணிணி ஆக்கிரமிச்சாச்சு. புத்தகங்கள்\nஎல்லாமே பிரிண்டிங் சிம்பிள் லெட்டர்ஸ்தான். அப்படி இருக்க\nகூட்டெழுத்தில் எழுதக்கற்றுக்கொள்வதை கட்டாயம்னு சொல்வது\nநியாயமே இல்லை. இப்ப பல இடங்களில் கூட்டெழுத்து முறை\nகுறைஞ்சுகிட்டே வருது. 2006 வருடத்தில் SAT\n15 சதவிகிதத்தினர்தான் கூட்டெழுத்துல எழுதியிருக்காங்க.\nடிஸெலக்ஸியா பிள்ளைகளுக்கு எழுத்து என்பதே\nகஷ்டமா இருக்கும். அப்படி இருக்க அவர்களை கூட்டெழுத்தில்\nஎழுதச் சொன்னா ரொம்ப கஷ்டம். நம் நாட்டில் எனக்குத்\nதெரிந்து மாண்டிசொரி முறையில் பாடங்கள் ஆரம்ப\nவகுப்புக்களில் நடத்தப்படுவதில்லை. அதாவது ஒரு\nஎழுத்தை தொட்டு உணர்ந்து, அதை பல முறை\nபார்த்து அதன் பிறகு எழுதுவது. (என்னுடைய முந்தைய\nமாண்டிசோரி கல்வி முறை பதிவுகளில் பார்க்கலாம்)\nஎடுத்த உடனேயே A,B,C, ஆரம்பிக்கறாங்க.\nசில பள்ளிகளில் ஸ்ட்ரோக்ஸ் போடச் சொல்லிக்\nகொடுப்பதே இல்லை. அதிலும் a,b,c ஈசியா இருக்க,\nகேபிடல் ஏ,பி,சி ஆரம்பிச்சிருவாங்க. பாவம் பசங்க.\nகையெழுத்து பயிற்சிக்காக பிள்ளைகள் விரும்பினா மட்டுமே\nகூட்டெழுத்து சொல்லிக்கொடுக்கணும் என்பது என் எண்ணம்.\nவற்புறுத்தாம விருப்பம் இருந்தா எழுதட்டும்னு சொல்லிக்\nகொடுக்கலாம். நடைமுறை உபயோகத்தில் இருக்கும்\nபிரிண்டிங் ஆல்ஃபபெட் எழுதப்பழகுவதில் எந்த தவறும் இல்லை.\nஅம்ருதா, ஆஷிஷ்ற்கு கர்சிவ் ரைட்டிங் தெரியாது. ஆனா\nஅவர்கள் இந்தியா வந்து பள்ளியில் சேர்த்த பொழுது\nஅதை அவர்கள் குற்றமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆஷிஷாவது\nஅப்போது 7ஆம் வகுப்பு. அம்ருதா 4 ஆம் வகுப்புதான்.\nஅவர்கள் பள்ளியில் ஆசிரியர்கள் ”முடிந்தால் ட்ரை செய்,\nஇல்லாவிட்டால் இப்படியே இருந்துவிடு ”என்று சொல்லிவிட்டார்கள்.\nD'Nealian 1978ஆம் ஆண்டு இப்படி எழுதும் ஸ்டைலை\n��ிரிண்டிங் மெத்தட் இல்லாமல் கர்சிவ் ரைட்டிங்கும் இல்லாம\nநடுவாந்திரமா இருக்கும் இந்த முறை பிள்ளைகள் கற்க\nஇந்த முறையில் எழுத சொல்லிக்கொடுப்பது நல்லா இருக்கும்னு\nசில அறிஞர்கள், ஆசிரியர்கள் சொல்றாங்க. இந்த முறையில்\nஎழுத சொல்லிக்கொடுக்கும் பொழுது கையெழுத்து பார்க்க\nஅழகா இருக்கும். (ஆஷிஷ் அம்ருதா இந்த ஸ்டைல்லதான்\nகூட்டெழுத்து கையெழுத்து போல வேணாம் நல்லா இருக்கும்.\nநடைமுறைக்கு ஒத்துவராது, அதனால அதை கற்பது\nகட்டாயம்னு சொல்லக்கூடாது என்பது என் எண்ணம்.\nஉங்க எண்ணத்தையும் சொல்லிட்டு போங்க.\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavanonline.blogspot.com/", "date_download": "2020-02-29T01:40:18Z", "digest": "sha1:MFZRWISAMLSQZTOJXD64B6J76NJFZJYG", "length": 5055, "nlines": 55, "source_domain": "puthiyavanonline.blogspot.com", "title": ":: வானம் உன் வசப்படும் ::", "raw_content": ":: வானம் உன் வசப்படும் ::\nநீ யார் வசப்படாமலும் இருந்தால்...\nகடந்த ஒரு வார காலமாக பத்திரிக்கைகளிலும், சமூக வலைத்தளங்களிலும், இன்னும் பல ஊடகங்களிலும் அந்தத் தங்கையின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் சில நொடிகள் விழிகள் விலக மறுக்கிறது, சட்டென கடந்து செல்ல இயலவில்லை இந்த உயிரிழப்பை.\nஅதிகார வர்க்கத்தின் சர்வாதிகாரத்தால் இந்த இளம் தளிர் மருத்துவக் கனவுகளோடு கருகிவிட்டது. பொருளாதார வசதியில் பின் தங்கிய நிலையிலிருந்தும் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியிருக்கிறாள் என்றால், அவளுடைய இலட்சியத்தின் வீரியத்தை, கனவின�� கனத்தை புரிந்து கொள்ள முடிகிறது.\nபன்னிரு வருடம் பாடு பட்டு படித்துப் பெற்ற மதிப்பெண்களுக்கு மதிப்பில்லாமல் போனதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்த முடிவை எடுத்திருக்கிறாள். உயிர் துறக்க முடிவெடுத்த அந்த தருணத்தில் அவளுடைய மனதின் வேதனையை நினைக்கும் போது என் இதயம் வேகமாக துடிப்பதை என்னால் உணர முடிகிறது, அவளுடைய இதயம் எவ்வளவு வேகமாய் துடித்து அடங்கியிருக்கும்.\nஎன் மனதின் மத்தியில் ஒர் குற்ற உணர்வு, நம்மால் ஏதும் செய்ய இயலவில்லையே என்ற ஆற்றாமை. தவிர்க்க முடியாத ஒரு வலி வந்து போவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.\nமறதி என்பது இயற்கை மனிதனுக்கு கொடுத்த மிகப் பெரும் மருந்து இல்லையேல் ஒவ்வொரு மரணத்தையும் நினைத்து நினைத்து\nஇங்கு பல மரணங்கள் சம்பவித்திருக்கும்.\nதினம் தினம் புதுப்பிக்கப் படுகிறேன், நேற்றைய நிகழ்வுகளால்...\nநன்றி...பூர்ணிமா சரண் மற்றும் தமிழரசி...\nநன்றி...நட்புடன் ஜமால், ரோஸ், வழிப்போக்கன் மற்றும் ரீனா...\n'குற்றம் குறை ஏதாவது இருந்தா சொல்லிட்டு போங்க\nநீ எழுதுனதே குற்றம்னு ஏதும் சொல்லாம போய்டாதீங்க.'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/illegl-love-wife-s-sensational-statements-q5dul4", "date_download": "2020-02-29T01:57:56Z", "digest": "sha1:4FLYWJC3LIR2NJGSAX3GXZQCY5BJYT55", "length": 14887, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பொண்டாட்டி இருக்கும் போது என் தம்பி மனைவி மீது காமவெறி... கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை போட்டுதள்ளிய மனைவி.! |", "raw_content": "\nமனைவியின் தம்பி பொண்டாட்டி மீது அடங்காத காமவெறி... கள்ளக்காதலனுடன் கணவரை போட்டுத்தள்ளி ஆத்திரம்..\nதிருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் முனிசாமி. இவரது மகன் ரமேஷ்குமார் (34), ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். கடந்த 4–ம் தேதி தாமலேரிமுத்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பின்புறத்தில் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.\nதினமும் குடித்து தொல்லை கொடுத்ததாலும், மைத்துனரின் மனைவியிடம் பாலியல் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாலும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் முனிசாமி. இவரது மகன் ரமேஷ்குமார் (34), ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். கடந்த 4–ம் தேதி தாமலேரிமுத்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பின்புறத்தில் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.\nஇதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரமேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், மனைவி நித்தியா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். பின்னர் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.\nஇது தொடர்பாக போலீசாரிடம் மனைவி அளித்த வாக்குமூலம்;- ரமேஷ்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இஷ்டத்திற்கும் செலவு செய்து வந்தார். குடும்ப செலவிற்கும் பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே, நித்யாவின் தம்பி அரவிந்தனின் மனைவியிடம் ரமேஷ்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், மனைவி கடும் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.\nஇந்நிலையில், குடும்ப வறுமையை அடுத்து நித்யா மற்றும் அரவிந்தன் ஆகிய இருவரும் சித்தாள் வேலைக்கு சென்றனர். அப்போது கணபதிக்கும் நித்யாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து, தனிமையில் இருக்கும் போது இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் நித்யா, அவரது கள்ளக்காதலன் கணபதி, தம்பி அரவிந்தன் ஆகியோருடன் சேர்ந்து ரமேஷ்குமாருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுவில் வி‌ஷம் கலந்து கொடுத்துள்ளனர். ஆனால், அவர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துவிட்டார்.\nஇதனையடுத்து, மீண்டும் குடித்துவிட்டு மனைவிக்கும் மைத்துனரின் மனைவிக்கும் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அடைந்த நித்யா மற்றும் அவருடைய தம்பி அரவிந்தன், நித்யாவின் கள்ளக்காதலன் கணபதி ஆகிய ��ூவரும் சேர்ந்து ரமேஷ்குமாரை கொலை செய்ய திட்டமிட்டனர். தாமலேரிமுத்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு கணபதியும் அரவிந்தனும் அழைத்துச்சென்று அங்கு மதுபாட்டில்களை வாங்கினர். பின்னர் ஏரிக்கு சென்று மதுவில் மீண்டும் வி‌ஷத்தை கலந்து ரமேஷ்குமாருக்கு குடிப்பதற்காக கணபதி கொடுத்துள்ளார். அதனை குடித்த ரமேஷ்குமாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் அருகே இருந்த கல்லை எடுத்து ரமேஷ்குமார் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்து விட்டு தப்பிச்சென்று விட்டார். கொலை நடந்தபோது அரவிந்தன் சற்று ஒதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நித்யா, அவரது தம்பி அரவிந்தன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nகட்டிலில் கட்டிப்பிடித்து கள்ளக்காதலனுடன் முரட்டுத்தனமாக மனைவி உல்லாசம்... நேரில் பார்த்த கணவர் விபரீத முடிவு\n200 ஆபாச வீடியோக்கள்... 40 பெண்களை மயக்கி உல்லாசம்... ஃபர்ஸ்ட் நைட்டில் மனைவியை அதிரவைத்த கணவன்..\nபிடிச்சவன் கிட்ட எல்லாம் படுக்கையை விரித்த ஆசிரியை... உல்லாசத்திற்கு தடையாக இருந்த கணவரை கொல்ல முயற்சி..\nநள்ளிரவில் முனங்கல் சத்தம்.. கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. நேரில் பார்த்த கணவர் எடுத்த விபரீத முடிவு\nகாவிரிக்கரையில் கள்ளக்காதல் ஜோடிக்கு நிகழ்ந்த விபரீதம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதுப்பாக்கி ஏந்தி இருப்பது யார் யார்.. டெல்லி கலவரத்தின் அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்..\nமுடிவான தளபதி 65-யின் இயக்குனர்..2020 தீபாவளிக்கு ரெடி..\nதப்பி ஓட முயன்ற வாலிபர்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை பிடிக்கும் வீடியோ காட்சி..\nநான் தான் Hero..உணர்ச்சி போங்க பேசி கல்லூரியை அதிர வைத்த சிம்பு..\n\"அயன்\" படத்தையே மிஞ்சும் ரியல் கடத்தல்.. அதிர்ந்து போன அதிகாரிகள்.. 5 கோடி தேருமாம்.. வீடியோ\nதுப்பாக்கி ஏந்தி இருப்பது யார் யார்.. டெல்லி கலவரத்தின் அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்..\nமுடிவான தளபதி 65-யின் இயக்குனர்..2020 தீபாவளிக்கு ரெடி..\nதப்பி ஓட முயன்ற வாலிபர்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை பிடிக்கும் வீடியோ காட்சி..\n‘அண்ணாத்த’... ஹிட் அடித்த ரஜினி படத்தின் தலைப்பு... ட்விட்டரில் அதகளம் செய்யும் ரசிகர்கள்\nரசிகர்களின் காசு உங்களுக்கு வேணும்... நேரில் பார்க்க வந்தால் தொந்தரவா.. ரஜினியை விளாசி தள்ளிய வேல்முருகன்\n அமெரிக்க அதிபர் வரும் போது நடந்த தாக்குதல் ..இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/07055609/The-Congress-and-the-Nationalist-Congress-jointly.vpf", "date_download": "2020-02-29T01:22:22Z", "digest": "sha1:BGWLML6F7VGE2CPBK2IMM7CLWNHTKYF6", "length": 11952, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Congress and the Nationalist Congress jointly decide on supporting the Shiv Sena regime; Says Ashok Chavan || சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டாக முடிவெடுக்கும்; அசோக் சவான் கூறுகிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டாக முடிவெடுக்கும்; அசோக் சவான் கூறுகிறார் + \"||\" + The Congress and the Nationalist Congress jointly decide on supporting the Shiv Sena regime; Says Ashok Chavan\nசிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டாக முடிவெடுக்கும்; அசோக் சவான் கூறுகிறார்\nசிவசேனா ஆட்சியமைக்கஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டாக முடிவெடுக்கும் என அசோக் சவான் கூறியுள்ளார்.\nபாரதீய ஜனதா, சிவசேனா கட்சிகளுக்கு இடையேயான முதல்-மந்திரி பதவி போட்டியால் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.\nஇந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nகடந்த 5 ஆண்டுகளில் மாநிலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நெருக்கடியில் உள்ளனர். பொருளாதார நிலைமை நன்றாக இல்லை.\nசிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டாகத் தான் முடிவெடுக்கும்.\nஆனால் சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறி விட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்தநிலையில் கா��்கிரஸ் எம்.பி. உசேன் தல்வாய் நேற்று சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத்தை நேரில் சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.\nபின்னர் உசேன் தல்வாய் கூறுகையில், “பாரதீய ஜனதாவை ஆட்சி அதிகாரத்திலிருந்து விலக்க காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். நான் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்திடம் மிகவும் சாதகமான கலந்துரையாடலை நடத்தினேன்” என்றார்.\nசிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு அளிக்கவேண்டும் என காங்கிரஸ் தலைமைக்கு இவர் ஏற்கனவே கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.\n1. அசோக் சவான், ஆதித்ய தாக்கரே உள்பட 36 புதிய மந்திரிகள் பதவி ஏற்பு - அஜித்பவார் துணை முதல்-மந்திரி ஆனார்\nமராட்டியத்தில் அசோக் சவான், ஆதித்ய தாக்கரே உள்பட 36 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர். தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்-மந்திரி ஆனார்.\n1. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,788 ஆக உயர்வு\n2. அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்\n3. 2018-19 ஆம் ஆண்டில் மற்ற கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்ற பா.ஜனதா\n4. டாஸ்மாக் மதுபான கடை அமைக்கும் முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்பதை ஏன் சட்டமாக்கக்கூடாது - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி\n5. அன்னிய முதலீடுகளுக்கு டெல்லி வன்முறையால் பாதிப்பு இல்லை ;நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\n1. அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா 4,000 பேருக்கு துணைவேந்தர் சூரப்பா பட்டம் வழங்கினார்\n2. சென்னையில் இருந்து மெக்காவுக்கு புனித பயணம் செல்ல வந்த 170 பேர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடவடிக்கை\n3. பாலியல் பலாத்கார வழக்கில் 24 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது கேரளாவில் பிடிபட்டார்\n4. போராட்டம், உழைப்பு மூலம் முதல்-மந்திரி பதவிக்கு வந்தவர் எடியூரப்பா சித்தராமையா புகழாரம்\n5. டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று மோடி, அமித்ஷா பதவி விலக வேண்டும் தொல். திருமாவளவன் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2306256", "date_download": "2020-02-29T01:05:44Z", "digest": "sha1:IKJLRCF7DEFK2PHQ76GB6SONVQ6DIDNY", "length": 17690, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "| பாகூர் கொம்யூன் அலுவலகத்தில் பெண்கள் திரண்டதால் பரபரப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் சம்பவம் செய்தி\nபாகூர் கொம்யூன் அலுவலகத்தில் பெண்கள் திரண்டதால் பரபரப்பு\nஇல்லத்தரசிகளுக்கு சம்பளம் கமலின் புதிய பொருளாதார திட்டம் பிப்ரவரி 29,2020\nபவன் குப்தா சீராய்வு மனு தாக்கல்: தூக்கு தண்டனை தள்ளிப் போகும்\nகுடிசையில் வசித்த காத்தவராயன் பிப்ரவரி 29,2020\nரூ.3,195 கோடி நிதியுதவி; பாக்., - ஐ.எம்.எப்., ஒப்பந்தம் பிப்ரவரி 29,2020\nபாகூர்:குடிநீர் தட்டுப்பாடு குறித்து புகார் தெரிவிக்க, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் பொது மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபாகூர் அடுத்த குருவிநத்தம் பெரியார் நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாரியம்மன் கோவில் வீதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனால், குடிநீர் குழாய்களில் மின்சார மோட்டாரை பொருத்தி நீரை உறிஞ்சு எடுக்கும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். ஆனாலும், குடிநீர் பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படாமல் உள்ளது.இந்நிலையில், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று ஆணையரை நேரில் சந்தித்து மாரியம்மன் கோவில் வீதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு தொடர்பான பிரச்னை எடுத்து கூறினர்.இது தொடர்பாக, அதிகாரிகளை அழைத்து பேசிய ஆணையர் சவுந்திரராஜன், பெரியார் நகர் மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள குடிநீர் பிரச்னைக்கு உடனடியாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.குடிநீர் பிரச்னை தொடர்பாக புகார் தெரிவிக்க பொது மக்கள் திரண்டதால் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n1. 69 யு.டி.சி.,கள் இடமாற்றம்\n2. செவிலிய மாணவியர் பேரணி\n3. கே.ஆர்.பாளையத்தில் மயான கொள்ளை உற்சவம்\n4. சுதந்திரத்திற்கு பிறகு இந்திய கலாசாரம் புறக்கணிக்கப்பட்டுள்ளது\n5. சனீஸ்வரர் கோவிலில் ரங்கசாமி சுவாமி தரிசனம்\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் ப���்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nச���னிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE/5", "date_download": "2020-02-29T00:24:17Z", "digest": "sha1:VSNEQSI5MSA3M3OAHPHNQTCYMGCKXZEE", "length": 9998, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மும்பை-மேகாலயா", "raw_content": "சனி, பிப்ரவரி 29 2020\nசென்னை சர்வதேச பட விழா\nமாநிலங்களை அறிவோம்: மேகங்களின் தாயகம்- மேகாலயா\nராகுல் காந்தி விலை உயர்ந்த ஆடை அணிந்தாரா - பாஜகவுக்கு காங்கிரஸ் பதிலடி\nமேகாலயா தேர்தல் பிரச்சாரத்தில் வெடிகுண்டு தாக்குதல்: தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் பலி- 2...\nமாட்டிறைச்சி தடை விவகாரம்: மேகாலயாவில் மேலும் ஒரு பாஜக தலைவர் ராஜினாமா\nஎதிர்மறை அரசியலை மக்கள் நிராகரித்துவிட்டனர்: தேர்தல் முடிவு குறித்து பிரதமர் கருத்து\nபண்பாடு, கலாச்சாரம் நிறைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும்: மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் வலியுறுத்தல்\nமேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல்: தலா 59...\nமேகாலயாவில் காங். எம்எல்ஏக்கள் 5 பேர் ராஜினாமா\nவன்முறையாளர்களை ஒடுக்குவது குறித்து தினான்மென் சதுக்கத்திலிருந்து பாடம் கற்க வேண்டும்: மேகாலயா ஆளுநர்...\nதமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: ஓராண்டுக்குப் பின்னர் முழுநேர ஆளுநர் நியமனம்\nமருத்துவ மேற்படிப்புக்கான தேர்வை தமிழகத்திலும் நடத்த வைகோ வலியுறுத்தல்\nமேகாலயா அரசியலில் சலசலப்பு: பாஜக அணியில் சேர்ந்த 5 காங். எம்எல்ஏக்கள்\nமக்களை சமாதானம் செய்வோம்; சிஏஏவை திரும்பப் பெற...\nஅதிக நன்கொடைகள் குவியும் கட்சி பாஜகதான்: ஜனநாயகச்...\nமத்திய அரசைக் கண்டிக்கும் அறியாமை அரசியல்; ரஜினியின்...\nபிஹார் போலவே தமிழகமும் என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம்...\nஅதிமுக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின் வீட்டுக்கு 100...\nஅசாமில் குடியுரிமைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட 19 லட்சம்...\nடெல்லி வன்முறைகள் மீதான பாரபட்சமற்ற விசாரணையைக் கண்டு...\nவிழாவுக்கு வரவேண்டுமா என்று கேட்ட கிரண்பேடி: வேண்டாம் என மறுத்த நிதின் கட்கரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/coronavirus-eu-health-ministers-meet.html", "date_download": "2020-02-29T00:43:35Z", "digest": "sha1:RGXGPWL73XXABSACHJWQAJS42M55YECV", "length": 7652, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "கொரோனாவை எதிர்கொள்ளத் தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / ஐரோப்பா / கொரோனாவை எதிர்கொள்ளத் தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்\nகொரோனாவை எதிர்கொள்ளத் தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்\nமுகிலினி February 13, 2020 உலகம், ஐரோப்பா\nகொரோனா வைரஸினால் நாலர்ந்தம் இறப்பு எண்ணிக்கை சீனாவில் அதிகரித்து வருவதனால் ஐரோப்பிய ஒன்றிய சுகாதார அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் இறங்கியுள்ளனர்.\nஇந்த வைரஸ் தொற்றுநோய் எப்போது முடிவடையும் என்று சொல்வது மிகவும் கடினம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ள நிலையில் . ஐரோப்பாவில் வைரஸ் பரவாமல் தடுப்பது எப்படி என்ற அவசர கூட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய சுகாதார அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸில் உள்ளனர்.\nசீனாவின் ஹூபே மாகாணம் கொரோனா வைரஸிலிருந்து ஒரு நாளிலேயே 200 மேற்ப்பட்ட அதிகபட்ச இறப்புக்கள் பதிவாகியுள்ளது ,\n. COVID-19 என அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்ட இந்த தொற்றுநோய் 1,367 பேரைக் கொன்றது மற்றும் உலகளவில் கிட்டத்தட்ட 60,000 பேரை பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://go4g.airtel.in/nd/index.jsp?pid=4138848", "date_download": "2020-02-29T00:46:54Z", "digest": "sha1:TUNFDLDWNA2IVACKOJNTLFF6MRR4LCIQ", "length": 16144, "nlines": 70, "source_domain": "go4g.airtel.in", "title": "அதிக எடை இழக்க முடியும் என்று கூறப்படும் சில கட்டுக்கதைகள்!-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nஇந்த இயற்கை பொருட்களை பயன்படுத்தி வந்திங்கனா... உங்களுக்கு எந்த தொற்றுநோயும் வராதாம்...\nகழிவறையில் தண்ணீருக்கு மாற்றாக டாய்லெட் பேப்பர் பயன்படுத்துவது நல்லதா\nஇந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nகொரோனா கிருமிகள் உடலின் வெளிப்புறம் மற்றும் மேற்பரப்புகளில் உயிர் வாழுமா\nஜிம்முக்கு போறவங்களுக்கு அவங்களுக்கே தெரியாம இந்த மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்காம்...\nசர்க்கரை நல்லதா அல்லது வெல்லம் நல்லதா ஒரே குழப்பமா இருக்கா… அப்ப இத படிங்க…\n அப்ப உங்க மூளை எப்படியெல்லாம் பாதிக்கப்படுதுன்னு பாருங்க..\nகீரை சாப்பிட்டதும், பால், தயிர் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா\nஉலகில் மக்கள் அதிகம் பயப்படும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nஉங்க வீட்டை உடனடியாக மகிழ்ச்சியாக மாற்ற இந்த சின்ன விஷயங்களை செய்யுங்க போதும்…\nஉடல் எடையைக் குறைக்க குறுக்குவழிய தேடாதீங்க.. இல்லைனா இது தான் நடக்கும்…\nஒரு ஆணுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்\nஇரவு தூங்கும் போது சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்குவதால் பெறும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\n அப்ப உங்க உடம்புல இந்த சத்து கம்மியா இருக்குன்னு அர்த்தம்...\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்…\n அப்ப தினமும் இந்த இடத்துல மசாஜ் செய்யுங்க...\nவேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ���ரோக்கியத்தைப் பேண கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்\nஆழ்ந்த, நிம்மதியான தூக்கம் வேண்டுமா அப்ப நித்திரை யோகா செய்யுங்க...\nபுருவங்களுக்கு கீழே வலியை உணர்கிறீர்களா அப்படின்னா இந்த பிரச்சனையா கூட இருக்கலாம்…\nஅடிக்கடி ஒற்றைத் தலைவலி வருதா அப்ப இந்த ஆசனத்தை தினமும் செய்யுங்க...\n அப்ப உங்க லவ்வரின் ‘இந்த’ பொருளை பயன்படுத்துங்க…\nவலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\nஅதிக எடை இழக்க முடியும் என்று கூறப்படும் சில கட்டுக்கதைகள்\nகட்டுக்கதை 1: நீங்கள் ஒல்லியாக இருந்தால் உங்கள் மெட்டபாலிக் விகிதம் அதிகமாக இருக்கும்\nமெட்டபாலிக் விகிதம் என்பது உங்கள் உடலின் அளவிற்கு எதிர்மறையானது. நீங்கள் ஒல்லியாக இருந்தால் மெட்டபாலிக் விகிதம் அதிகமாக இருக்கும். இது உங்கள் உடலில் உள்ள புரத அளவை பொருத்தது. அதிகமான தசைகள் இருப்பது உங்கள் மெட்டபாலிக் விகிதத்தை அதிகமாக காட்டுகிறது. நீங்கள் ஓய்வான நிலையில் இருக்கும் போது கூட எவ்வளவு கலோரிகளை எரிக்க வேண்டும் என்பதை தசைகளின் நிறை தான் முடிவு செய்கிறது.\nஎனவே ஒல்லியாக இருப்பவர்கள் நிறைந்த மெட்டபாலிக் விகிதத்தை பெற்றிருப்பார்கள் என்பது சுத்தமான கட்டுக்கதை. நீங்கள் எவ்வளவு வேகமாக எடையை தூக்குகிறீர்களோ அதை பொருத்து உங்கள் கலோரியை அதிகரிக்கவும் மெட்டபாலிக் விகிதமும் அதிகரிக்கிறது. உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க கார்டியோ உடற்பயிற்சி மட்டும் காரணமாக இருக்க முடியாது. தசைகளின் நிறை வலிமையும் முக்கிய பங்கு இங்கு வகிக்கிறது.\nகட்டுக்கதை 2: உங்கள் வளர்சிதை மாற்றத்தால் எதுவும் செய்ய இயலாது\nமெட்டபாலிச செயல் என்பது உடலில் உள்ள தசைகளின் அடர்த்தியைப் பற்றியது. உடற்பயிற்சி உங்கள் தசைகளில் ஒரு முக்கிய விளைவுகளை ஏற்படுத்துகிறது. நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் கார்டியோ ரீதியான உடற்பயிற்சிகள் சிறந்தது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சியை பொருத்து உங்கள் மெட்டபாலிச விகிதம் மாறுபடும். அதே நேரத்தில் ஜீன்கள் உங்கள் மெட்டபாலிக் விகிதத்தை ஒழுங்குபடுத்துகிறது. இருப்பினும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சி உங்களுக்கு நேர்மறையான எடை இழப்பை தருகிறது. சில மரபணு ரீதியான நோய்கள் மெட்டபாலிக் விகிதத்தை குறைக்கிறது.\nகட்டுக்கதை 3: விரைவான ��ெட்டபாலிசம் என்பது அதிகமாக சாப்பிடுவது, ஒழுங்கற்ற கலோரிகள்\nசிலர் நினைக்கின்றனர் ஒழுங்கான மெட்டபாலிசம் என்பது எதை வேண்டுமானாலும் எடுத்து சாப்பிடுவது உள்ளே தள்ளுவது என்று தவறாக நம்புகின்றனர். ஆனால் உண்மையில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது சமநிலையில் ஆரோக்கியமான உணவுகளை எடுப்பதும் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை பராமரிப்பதே ஆகும். நீங்கள் என்ன சாப்பிட்டாலும் அது உடல் செயல்பாட்டுக்கு தேவையான கொழுப்பாகவும், ஆற்றலாகவும் மாற்றப்படுகிறது. நீங்கள் அதிகமான ஜங்க் உணவுகளை எடுத்துக் கொண்டால் அதிகமான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். மெட்டா பாலிசம் என்பது உடல் எடையை மட்டும் குறித்ததல்ல அது ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் குறிக்கிறது.\nகட்டுக்கதை 4: கொஞ்சம் கொஞ்சமாக உணவை அதிக தடவை எடுத்துக் கொள்வது மெட்டபாலிசத்திற்கு நல்லது\nஒரே நேரத்தில் அதிகமான உணவை எடுத்துக் கொள்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய இடைவெளிகளில் எடுத்துக் கொள்வது சிறந்தது. இது உங்கள் உடல் எடையை குறைக்க உதவும். இருப்பினும், எடை இழப்பு நீங்கள் உண்ணும் உணவின் எண்ணிக்கையால் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் இதன் மூலம் நாம் என்ன, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை அறிந்து கொள்ள முடியும். இதற்காகத் தான் பல ஊட்டச்சத்து நிபுணர்கள் ஒரு நோக்கத்துடன் சாப்பிடுவதை விட கவனத்துடன் சாப்பிடும் கலையை வலியுறுத்துகின்றனர்.\nபல உணவுகளை சாப்பிடும் போது கலோரிகளை கணக்கிடுவதில் தவறுகளைச் செய்யலாம். எடை இழப்பு கலோரி உட்கொள்ளலுக்கு அப்பாற்பட்டது. உதாரணமாக ஒரு டோனட்டை எடுத்தோம் என்றால் பட்டியலில் உள்ள அளவை விட புரதத்தின் அளவு அதில் அதிகமாக இருக்கலாம். இதில் நமது ஆரோக்கியத்திற்கும் இதயத்திற்கும் என்ன தேவை என்பதை உணர்ந்து புரிந்து கொண்டு சாப்பிட முயல வேண்டும். அதே கலோரி எண்ணிக்கையை வேறு வடிவத்தில் சாப்பிடுவதன் மூலம் தந்திரமாக மனதைத் மாற்றலாம்.\nஎனவே மெட்டபாலிசம் என்பது உடல் எடையை பற்றியது மட்டுமல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பற்றியதும் கூட என்பதைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள்.\nஎடை இழப்பு என்றாலே மக்கள் கண்ணை மூடிக் கொண்டு எதை வேண்டுமானாலும் நம்பத் தயாராகி விடுகிறார்கள். ஏனெனில் தற்போதைய வாழ்க்கை முறையில் மக்கள் தங்கள் எடை��ைக் குறைக்க ஏகப்பட்ட விஷயங்களை நாடுகின்றனர். அது சரியானதா தவறானதா என்று கூட அவர்கள் அலசி ஆராய நேரமில்லை.\nஅதிலும் எடை இழப்பு என்றாலே அங்கே மெட்டாபாலிசம் என்ற சொல் அடிபட ஆரம்பித்து விடுகிறது. ஆனால் உண்மையில் எடை இழப்புக்கும் மெட்டாபாலிசத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா சொல்லுங்க. மெட்டாபாலிசம் என்பது நம் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம். இது நாம் சுவாசிக்க, உணவை சீரணிக்க, செல்களை ரிப்பேர் செய்ய மட்டுமே பயன்படுகிறது. மேலும் இந்த வளர்சிதை மாற்றத்தின் மூலம் தான் நாம் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை பெற முடியும்.\nஆனால் இந்த மெட்டாபாலிசத்தையும் உடல் எடையையும் வைத்து நிறைய கட்டுக்கதைகள் கூறப்படுகிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memorymap.lk/index.php/display/singleMemoryView/230", "date_download": "2020-02-29T00:46:40Z", "digest": "sha1:VOC66GPV6TNIUCYWIEBMECIPUHI47HT2", "length": 82651, "nlines": 226, "source_domain": "memorymap.lk", "title": "Memory Map Sri Lanka", "raw_content": "\nஎண்பது வயது முதியவர் கடந்த காலத்தில் நடந்த முக்கியமான விஷயங்களை நமக்கு சொல்கிறார்.\nசுனாமி - மக்கள் வறுமை, பாதிப்பும்\nசம்மாந்துறையின் ஆரம்ப காலப் பெயர் மட்டக்களப்பு தரவை என்று அழைக்கப்பட்டு வந்திருந்தாகிலும் 1900ம் ஆண்டு பின்னர் இப்பெயர் மாற்றமடைந்து சம்மாந்துறை என்று வழங்கப்பட்டதாகவும் பழைய வரலாறு ஆதாரங்கள் எடுத்துக் கூறுகின்றன.\nதற்போதைய மட்டக்களப்பு என்று அழைக்கப்படும் மட்டு நகரின் பழைய பெயர் புளியந்தீவு என்பதாகும். எம்மவர்கள் 1960ம் ஆண்டுக்கு முன்பு வரை புளியந்தீவு போகிறோம், புளியந்தீவுகோடு,புளியந்தீவுகச்சேரி என்றுதான் கூறுவார்கள்.\n1200ம் ஆண்டளவில் எம் பகுதியில் புகழ் பெற்ற அலியார் லெவ்வை திசாவை என்பவரின் வீட்டு திருமணத்திற்கு எமது பிரதேசத்தைச் சேர்ந்த பல ஊர்களின் பிரமுகர்கள் வருகை தந்தமையைப் பற்றியும் பழங்கால பாடல் தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்யாணச் செப்பு என்ற காவியத்தின் இடம்பெற்ற பாடல் மூலம் சம்மாந்துறையின் பழைய பெயர் மட்டக்களப்புத் தரவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுகைதீன் ஆண்டவர் பெலன்னறுவை மன்னனான 2ம் விக்கிரமபாகுவின் (கி.பி. 116-1137) ஆட்சிக்காலத்தில் கல்முனை கடற்கரைப்பள்ளி அமைந்துள்ள இடத்தில் இருந்துள்ளனர் என்பதனை வரலாறுகள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது.\nமேலும் கண்டி அ���சானன இராஜசிங்கன் என்பவன் அளுத்நுவரவில் இருந்த கொட்டப்போவ, கொண்டவட்டுவான் ஊடாக காட்டுப்பாதை வழியே மட்டக்களப்புத் தரவை வந்து போனதாக சரித்திர வரலாறுகள் சான்று பகர்கின்றன.\nபுளியந்தீவின் தென்கிழக்கு பகுதியூடாக கிட்டங்கிவரை விரிவாக ஆழமான நீர் ஓடை இருந்ததால் கடல் மார்க்க பிரயாணம் செய்த இந்தியா சீனா பாரசீக அரேபிய வர்த்தகர்கள் இந்த பாதையைப் பயன்படுத்தி கிட்டங்கி துறையில் இருந்து மட்டக்களப்புதரவை வந்தனர். அப்போது எமதூரின் அலவக்கரை பகுதி, சேவகப்பற்று அல்லைப் பகுதி முழுவதும் நீரினால் நிறைந்ததாகக் காணப்பட்டது.\nஇதனால் இங்கு வள்ளங்கள் படகுகள் கப்பல்கள் கூடுதலாக தரித்து நிற்பதற்கும் வர்த்தகப் பொருட்களை மலைநாடுகளுக்கு காட்டுப்பாதையூடாக கொண்டு சென்று அங்கிருந்து வாசனைத் திரவியங்கள் தேன் மெழுகு என்பவைகளை மட்டக்களப்புத் தரவையூடாக கொண்டு வந்து செல்வதற்கு ஏற்ற வாய்ப்பு வசதிகள் இங்கு இருந்தன.\nமேலும் எமதூரில் உள்ள சின்னப் பள்ளிக் குளத்தடியில் தற்காலிக கொட்டில்களால் அமைந்திருந்த சந்தையும் ஆலையடி என்று அப்போது அழைக்கப்பட்டு வந்த பழைய மார்க்கட்டும் பிரபல்யம் பெற்ற வர்த்தக சந்தையாகவும் பெயர் பெற்றிருந்தது. வர்த்தக கப்பல்கள் படகுகள் வள்ளங்களின் வருகையும் துறைமுகச் செயற்பாடுகளும் விரிவடைய எமதூரின் பெயர் மட்டக்களப்புதரவை என்பது படிப்படியாக மாறி சம்மாந்துறையாக மாறிவிட்டது.\nசம்மன்காரர்கள் என்பது தென் இந்திய முஸ்லீம்களின் ஒரு பிரிவினராகும். சம்மன்காரர்கள் வர்த்தக நோக்கில் கொழும்பு துறைமுக மூலமாக கொழும்பில் வந்து தங்கிய போது தங்களுக்காக தொழுவதற்கான ஒரு பள்ளிவாசலை அமைத்தார்கள். இன்று கூட அப்பள்ளி சம்மன்கோட்டுப்பள்ளி என்று அழைக்கப்படுதவை நாம் அறியக் கூடியதாகவுள்ளது.\nசம்மாந்துறையில் சம்பா இனவகையான முருங்கன் சம்பா, சிவப்புசம்பா, நச்சீரகச் சம்பா போன்ற நெல் வகைகள் அதிகமாக இங்கு உற்பத்தி செய்து விளைவிக்கப்பட்டதாலும் இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் சம்பா நெல் ஏற்றுமதி செய்ததாலும் சம்பாதுறை என்றழைக்கப்பட்டு, சம்பாதுறை , சம்மாந்துறையாக மாற்றம் பெற்றதாகவும் அறியக் கூடியதாக உள்ளது. எது எப்படியிருந்தாலும் சம்மாந்துறை துறைமுகமாகவும் பிரபல்யம் பெற்ற வர்த்தக சந்தைய���கவும் இருந்தது என்பது மட்டும் உண்மையாகும்.\nஇதன் பின்னர் சம்மாந்துறை துறைமுகம் சேறும் சகதியுமாகி நாணற்புட்கள் வளர்ந்து தாமரை கொடிகளினால் மூடப்பட்டு படகுகள் தோணிகள் பிரயாணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் 1900ம் ஆண்டிற்கு பின்பு எம்மவர்கள் தரை வழியாக கல்முனை சென்று கிட்டங்கி துறையூடாக படகுகளில் மட்டக்களப்புக்கு சென்று வந்ததாகவும் தரை வழியாகவும் கரத்தை வண்டிகள் மூலம் கல்லடி சென்று வாகனங்களை அங்கு நிறுத்தி விட்டு மட்டக்களப்பு வாவி ஊடாக படகுகளில் சென்று மட்டக்களப்பில் தனது அலுவல்களை முடித்து வந்ததாகவும் அறியக் கூடியதாக உள்ளது. பின்னர் மட்டக்களப்பு கல்லப்பாலம் கட்டப்பட்ட பின்னர் முழுக்க முழுக்க தரைப் பாதையையே எமது பிரதேசத்தினர் பாவித்தனர்.\nபொலன்னறுவை மன்னன் 2ம் விக்கிரமபாகு (கி.பி 1116-1137) காலப்பகுதியில் மட்டக்களப்புப் பகுதி இவரின் ஆட்சி கீழ் இருந்ததாகவும் இக்காலத்தில் மட்டக்களப்பு கரவாகு பகுதியில் இந்திய வர்த்தகர் கூட்டத்தினரும் சேர்ந்து முகையதீன் ஆண்டவர் கரவாகு வந்தனர். இவரின் மகிமையை அறிந்த 2ம் விக்கிரமபாகு தனது வாய் பேச முடியாத மகன் 2ம் விஜயபாகு (கி.பி 1137-1153) என்பவருக்கு வைத்தியம் செய்வதற்காக மன்னர் ஒரு தூதுக் குழுவை கரவாகு அனுப்பி முகையதீன் ஆண்டவரின் வைத்தியத்தின் மூலம் 2ம் கஜபாகு வாய் பேசியதால் சந்தோசப்பட்ட 2ம் விக்ரமபாகு தனது நிர்வாகத்திற்குட்பட்ட கரவாகு பகுதியை இவருக்கு அன்பளிப்பு செய்ததாகவும் மேலும் இப்பகுதியிலுள்ள சகல முஸ்லிம் பள்ளிவாசல்களிலும் முகையதீன் பள்ளி என்று பெயரிடப்பட்ட வேண்டும் என்றும் கட்டளையிட்டான். இதனால்தான் சம்மாந்துறையின் பள்ளியை முகையதீன் பள்ளி என்று அழைப்பதை நாம் அறிவோம்.\nஎமது பகுதியில் இருந்த முதல் பள்ளிகள் எல்லாம் 2ம் விக்ரமபாகு மன்னனின் கட்டளைப்படி முகையதீன் பள்ளி என்று அழைக்கப்பட்டதாகவும் அறியக் கூடியதாக உள்ளது. காத்தாகுடி சாய்ந்தமருது, வாழைச்சேனை, அக்கரைப்பற்று போன்ற பகுதிகளிலும் முகையதீன் பள்ளிகள் இருப்பதாகவும் அறிகின்றோம்.\nசம்மாந்துறையின் முதல் பள்ளியான சின்னப்பள்ளியும் முகையதீன் பள்ளி என்று அழைக்கப்பட்டதாகவும் இதன் மூலம் இப்பள்ளிவாசல் 1200ம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.\nஇத���் பின்னர் எமது பிரதேசம் கண்டி செனரத் (1604-1635) என்பவனின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. சம்மாற்துறையிலிருந்து கண்டிப் பகுதிக்கு 5 காட்டுப் பாதைகள் இருந்ததாகவும் இப்பாதை சம்மாந்துறை இங்கினியாகல வெல்லஸ்ஸ பிபிலை ஊடாக கண்டி சென்றதாகவும் இப்பாதையினுாடாக தான் சம்மாந்துறையில் இருந்து தாவளம் என்னும் பயிற்றப்பட்ட மாடுகளின் முதுகின் இரு பக்கமும் பொதிகளில் கருவாடு உப்பு ஆடைகள் போன்ற பொருட்கள் கொண்டு சென்றதாகவும் கண்டிப் பகுதியில் இருந்து மீண்டும் அதே தாவளங்கள் மூலம் காட்டுப்பாதையூடாக சம்மாந்துறைக்கு வாசனைத் திரவியங்கள் தானியங்கள் தேன் யானைத் தந்தம் என்பன பண்டமாற்று மூலம் பெறப்பட்டு சம்மாந்துறையூடாக வியாபாரிகள் இந்தியா போன்ற நாடுகளுக்கு கொண்டு சென்றதாகவும் வரலாற்று ஆதாரம் மூலம் அறிகிறோம்.\n1475ம் ஆண்டளவில் இந்தியாவில் இருந்து வர்த்தகக் கப்பலில் கோசப்பா என்ற நல்லடியாரும் இவரின் சீடனான கோஸ் முகையதீன் என்பவரும் ஆறு வயதான பெண் குழந்தையான உம்முல் குல்தும் என்பவரும் இலங்கையின் கிழக்குக் கரையுடாக மட்டக்களப்பு வந்து அங்கிருந்து சம்மாந்துறைக்கு மட்டக்களப்பு வாவியின் கிட்டங்களி துறையினூடாக சம்மாந்துறைக்கு வந்து சேர்ந்தார்கள். இவர்கள் தற்போதைய பெரியபள்ளி அமைந்துள்ள இடத்தில் வந்து தங்கி இருந்தனர்.\nஅந்த இடத்தில் கோசப்பா பள்ளி எனும் பெயரில் ஒருபள்ளிவாயல் கட்டப்பட்டு 1936ம் ஆண்டு இந்தியாவில் இருந்து வந்த கட்டமொளலான என்பவர் இந்த இடத்தில் இருந்த சிறு பள்ளியை உடைத்து புதிதாக பெரிய பள்ளியாகக் கட்ட ஊர் மக்களின் அனுமதியைப் பெற்று அவர்களின் ஒத்துழைப்புடன் பெரிய பள்ளி விசாலமாக மெத்தைப் பள்ளியாக கட்டுப்பட்டு 1950ம் ஆண்டு திறக்கப்பட்டது.\nஇப்பள்ளிவாசல் கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற பள்ளியாகவும் எல்லா மக்களும் திரண்டு வந்து பார்த்தவொரு பள்ளியாகவும் இது காணப்பட்டது.\nதற்போது பெரிய பள்ளியை இடித்து (2008) அவ்விடத்தில் விசாலமான இக்காலத்திற்கேற்றவாறு வடிவமாக்கப்பட்ட போது, இங்கிருந்த கபுறுஸ்தானங்கள் அடைாயளம் தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டன.\nஒல்லாந்தர் ஆட்சிக் காலப்பகுதியில் தென் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். எனினும் இக்காலப் பகுதியில் சம்மாந்துறையில் மு��்லிம்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.\n1800 காலப்பகுதியில் சம்மாந்துறையில் ஈசா முகாந்திரம் என்பவர் செனரத்தின் ஆட்சியின் கீழ் ஆண்டு வந்தார். முகாந்திரம் என்பது குறுநில மன்னர் போன்ற பதவியாகும்.\nகரையோரப் பகுதியை ஆங்கிலேயர் 1804ம் ஆண்டு கண்டி பகுதியை ஆட்சி செய்த போது கண்டியை கைப்பற்ற கரையோர பகுதியூடாக கண்டியை நோக்கிச் செல்ல முயன்ற போது ஈசாமுகாந்திரம் தலைமையில் சென்ற படையினர் மட்டக்களப்பு ஒந்தாச்சி மடத்தில் ஆங்கிலேய படையினரை கண்டி செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தினார்கள்.\nசம்மாந்துறை முழு இலங்கைத் தீவிலும் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட பழம் பெரும் பிரதேசமாகும். பரப்பிலும் அடிப்படைப் பொருளாதார வளத்திலும் கல்வி வளர்ச்சியும் விவசாய அபிவிருத்தியிலும் போக்குவரத்து போன்ற வசதிகளிலும் மேம்பட்ட ஒரு சிறப்பான பிரதேசமாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.\nசம்மாந்துறையின் கிழக்கில் வயல் வெளிகளிலும் மாவடிப்பள்ளிக் கிராமமும் மேற்குப் பகுதியில் வீரமுனைக் கிராமமும் வடக்கில் வண்ணார் வட்டையும் சேவகப்பற்க் கண்டலும் அல்லைக் குளமும் தெற்கில் கருவாட்டுக் கல் புளக்ஜே பகுதிகளையும் பரப்பெல்லைகளாகக் கொண்டுள்ளது.\n1950ம் ஆண்டு முன்பு சனத்தொகை பெரும்பான்மையாக முஸ்லீம்கள் 88 வீதமும் தமிழ் மக்கள் 12 வீதமாக வாழ்ந்தனர். வீரமுனை வண்ணாரவட்டை முக்குவட்டையில் தமிழ் மக்கள் வாழ்ந்தனர். சின்ன பள்ளி பெரியபள்ளி தக்கா பள்ளி புதுப்பள்ளி என்ற 4 பள்ளிவாசல்களும் மெதடிஸ்த மிஷன் பாடசாலை பெண்கள் பாடசாலை அரசினர் பெண்கள் பாடசாலை அரசினர் முஸ்லிம் பாடசாலை கருவாட்டுக் கல் முஸ்லிம் பாடசாலை, கனிஸ்ட பாடசாலை என்ற பாடசாலைகள் மாத்திரமே இருந்தன.\n1950ம் ஆண்டுக்கு முன்னர் சம்மாந்துறையில் 33 குடிகள் இருந்ததாகவும் அவற்றில் 3 குடிகள் மறைந்து விட்டதாகவும் அறிகின்றோம். வீரமுனைக் கிராமத்தில் கண்ணகி அம்மன் கோயிலும் தமிழ் குறிச்சியில் பத்திரகாளி அம்மன் கோயிலும் அமைந்திருந்தன. சம்மாந்துறையைச் சுற்றிவர பல ஆறுகள் ஓடிக்கொண்டிருந்தன. நெல்லுப்பிடி ஆறு பாலக்கர ஆறு பள்ளாறு உடங்கா ஆறு பயினன் கட்டு ஆறு குடாவட்டை ஆறு என்ற பல சிற்றாறுகளும் ஓடிக் கொண்டிருந்தன. மேலும் மடத்துக் குளம் சின்ன பள்ளிக்குளம் சிவனார் குளம் ஏத்தாளக் குளம் உடையார் குளம் போன்ற பல சிறிய குளங்களும் அமைந்திருந்தன.\n1949ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி கல்லோயத் திட்டத்துக்கான நினைவுத் தூபி நடப்பட்டது. இத்திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எம்எஸ் காரியப்பர் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கினார். இத்திட்டத்திற்கு நியமிக்கப்பட்ட பிரதான பொறியியலாளர் சம்மாந்துறையைச் சேர்ந்த எம்.எம். இஸ்மாயில் எஞ்சினியராவார்.\nசம்மாந்துறை மக்களின் 30 ஏக்கர் பூமி இதன் மூலம் நன்மை பெற்றது. எமது மாவட்டத்தில் பெரும் காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டு கல்லோயா திட்டத்தின் கீழ் 150 வீடுகள் கொண்ட 36 கொளனி வீடுகள் அமைக்கப்பட்டு ஒரு குடும்பத்திற்கு வீடும் மேட்டுநிலம் அரை ஏக்கர் 3 ஏக்கர் காணியும் வழங்கப்பட்டன.\nஇவ்வாறு வளர்சசி பெற்று வந்த நிலங்களை இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர் ஆக்கிரமித்து தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.\nஅதே போல சம்மாந்துறையில் வைத்தியத் துறையிலும் கூடிய கவனம் செலுத்தப்பட்டு வந்ததனை காணலாம். அக்காலப் பகுதியில் ஆங்கில மருத்துவம் மிகக் குறைவு. எனவே ஆயர்வேத மருத்துவமும் கரிசாரிமாரின் சேவையும் இக்காலத்தின் தேவையாக காணப்பட்டது.\nஅஸ்மா குர் ஆன் வைத்தியம்\nபோன்ற வைத்திய முறைகளும் இங்கு காணப்பட்டுள்ளது. சப்பத்தார் பைக்கீர் லெவ்வை பரிசார் உதுமாலெவ்வை பரியாரி நூலாச்சியான் பரியாரி என்போரே மேற்கூறிய வைத்திய முறைகளில் தலைசிறந்தவர்களாக காணப்பட்டனர்.\nஇத்தகு பல்வேறு வகையான சிறப்பம்சங்களை தன்னகத்தே தாங்கி நிற்கும் சம்மாந்துறையின் நகரானது தற்போதைய நிலையினை நோக்கின் பாரிய வளர்ச்சி கண்டுள்ளதெனக் கூறலாம்.\nஆரம்ப காலத்தில் கல்வி பெறும் வாய்ப்பானது தாம் கொண்டிருக்கும் வசதியை வைத்தே தீர்மானிக்கப்பட்டது. எனினும் தற்போது அந்நிலை முற்றாக மாற்றப்பட்டு காணப்படுகின்றது. இன்றைய நிலையில் சம்மாந்துறையில் வைத்தியர்கள் எண்ணிக்கை 275 ஐயும் தாண்டி காணப்படுகின்றது.\nஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்துக்கான தெரிவு 200-300 வரை காணப்படுகின்றது. அதேபோல பல்கலைக்கழக பட்டதாரிகள் 10,000ஐயும் தாண்டி காணப்படுகின்றனர்.\nஇவ்வாறு சிறப்பானதொரு வரலாற்று வளர்ச்சியைக் கொண்ட தனித்தன்மை வாய்ந்த ஊராக சம்மாந்துறை திகழ்கிறது.\nசம்மாந்துறையில் இடம்பெற்ற பிரச்சினைகளும், இயற்கை அனர்த்தங்களும்\n1950ஆம் ஆண்டு காலப் பகுதியில் சம்மாந்துறைப் பகுதிகளில் பாரிய வௌ்ள அனர்த்தம் ஏற்பட்டது. இதனால் மக்களின் இலட்சகணக்கான உடைமைகள் அழிவடைந்ததுடன் தொழில்கள், பாதிப்படைந்து பாரிய வறுமை நிலைக்குஉள்ளானர்கள்.\n1950-1960இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சூரிய கிரகணம் நடைபெற்றது. இதன் போது காலையில் மகிழ்வோடு உதித்த சூரியனின் ஒளி மறைந்து சுமார் 10 நிமிடங்கள் இருளாக மாறியது. இதனால் மக்கள் பாரிய பதட்டமடைந்து அங்கலாய்ப்பிற்கு உட்பட்டனர். மீண்டும் 10 நிமிடங்களின் பின்னர் சூரிய ஒளி வழமை போன்று பரவியதாக அறிய முடிந்தது.\n1976ம் ஆண்டு காலப்பகுதியில் சூறாவளி அனர்த்தம் ஏற்பட்டது. இதனால் மக்களின் வீடுகள் உடைந்தும் உடைமைகள் பாதிப்படைந்தும் பாரிய கஸ்டத்திற்கு உள்ளாகினார்கள்.\n1985ம்ஆண்டிலிருந்து தமிழ்-முஸ்லிம் இனக்கலவரம் சம்மாந்துறையில் ஆரம்பமானது. இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளானார்கள். தொழில் நிமித்தம் வெளியே செல்லும் நபர்கள் கொல்லப்படுதல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுதல் வளவுகள் பறிமுதல் செய்யப்படல். பணங்கள் அறவிடப்படல் என பல சிக்கல் நிலைகள் உருவாக்கப்பட்டன. இந்நிலை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே சென்று 1989ம் ஆண்டு இந்திய இராணுவத்தினரும் தமிழர்களும் சேர்ந்து சம்மாந்துறையைத் தாக்கினர்.\nமஜீட்புரம், வீரமுனை, மல்வத்தை களனி போன்ற பல்வேறு இடங்களில் வாழ்ந்து வந்த முஸ்லீம்கள் விரட்டப்பட்டனர். அவர்களது வீடுகள் உடைக்கப்பட்டு நெல் உட்பட அனைத்து உடமைகளும் சூரையாடப்பட்ட பின்னர் தீ வைக்கப்பட்டது. இதனால் உடமைகளை இழந்த முஸ்லிம் தமிழ் மக்கள் தமது இடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்கள் நாடிச் சென்றனர். இதன் போது மக்கள் கடத்தப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டும் அறுத்துக் கொலை செய்யவும் பட்டனர். முஸ்லிம் மக்கள் முஸ்லிம்கள் செறிந்துவாழும் பிரதேசங்களிற்கும் தமிழர்கள் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களிற்கும் இடம் பெயர்ந்து சென்று வாழ்ந்து வந்தனர். தற்போது பிரச்சினையற்ற சூழல் நிலவும் காரணத்தினால் மக்கள் தமது சொந்த இடங்களிற்கு மீளக் குடியேறி தமது புதிய வாழ்க்கையை ஆரம்பித்து வருகின்றனர்.\n2004ம்ஆண்டு டிசம்பர் மாதம் கரையோரத்தைச் சேர்ந்த பிரதேசங்கள���ல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் சம்மாந்துறையைச் அண்மித்த பிரதேசங்களான காரைதீவு, நிந்தவூர், கல்முனை, சாய்ந்த மருது மருதமுனை போன்ற கரையோரப் பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டு தமது உறவுகளை உடைமைகளையும் பறி கொடுத்து விட்டு சம்மாந்துறையை நோக்கி ஏக்கத்துடன் ஓடி வந்தனர். அடுத்தவர் துன்பத்தில் ஆறுதல். அளிக்கும் மனப்பான்மை கொண்ட இவ்வூர் மக்கள் துன்பத்துடன் வந்தவர்களை இரு கரம் நீட்டி வரவேற்று ஆறுதல்படுத்தி அவர்களது துன்பங்களில் தாங்களும் பங்குகொண்டனர். அவர்களுக்கு உண்பதற்கு உணவளித்து உடுக்க உடையும் ஓய்வெடுக்க இடமும் வழங்கினர்.\nசம்மாந்துறை மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு தமது அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி அவர்களை ஆறுதல் படுத்தினர். அகதிகளாக வந்த மக்களை இனம் மதம் பாராது வரவேற்றனர். ஊரின் பள்ளிவாசல்களிலும் உறவினர் வீடுகளிலும் நகர மண்டபம் பாடசாலைகள் என அனைத்திடங்களிலும் தங்க வைக்கப்பட்டனர். ஒருநபர் தனது வாழ்வாதாரத் தொழிலாக மாட்டு வண்டிலைக் கொண்டிருந்தார். துன்ப்பட்ட மக்களிற்கு உணவளிக்க தனது மாடுகளை வழங்கி இறைச்சியைப் பெற்று அவர்களிற்கு உணவளித்தார். இது பெருமைக்குரிய விடயமாகும்.\nமேலும் இறந்தவர்களின் சடலங்களை இவ்வூர் மக்கள் சென்று மீட்டு தமது கனரக வாகனங்களையே கொண்டு சென்று ஏற்றி வந்த பள்ளிவாசல்களில் மக்கள் சேர்ந்து பாரபட்சம்பாராது அவர்களை சுத்தம் செய்து குளிப்பாட்டி கபனிட்டு நல்லடக்கம் செய்தனர். இதற்காக இக்காலப்பகுதியில் இவ்வூரின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மர்ஹூம் எம்.ஐ.அன்வர் இஸ்மாயின் அவர்கள் மக்களோடு சேர்ந்து இரவு பகலாக மக்களுடன் ஒன்றிணைந்து சடலங்களை நல்லடக்கம் செய்ய குழி (கபூர்) வெட்டும் செயலில் ஈடுபட்டு முழு மூச்சாக செயற்பட்டமை பெருமைக்குரிய விடயமாகும்.\nஊர் மக்கள் இடம்பெயர்ந்து வந்தவர்களை தமது வீடுகளிலேயே தங்க வைத்துக் கொண்டனர். அத்துடன் கணவனை இழந்தவர்களும் மனைவியை இழந்தவர்களும் தாயை இழந்த தந்தை இழந்த அனாதைகளாக இருந்தவர்களை இவ் ஊரில் உள்ளவர்கள் திருமணம் செய்து புது உறவுகள் உருவாக்கப்பட்டன. இதனால் சம்மாந்துறை ஊரானது ஏனைய ஊர் மக்களினால் மிகவும் பெருமையாகவும் மதிக்கக் கூடிய இடமாகவும் மதிக்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2013/11/blog-post_10.html", "date_download": "2020-02-29T00:42:42Z", "digest": "sha1:UA77OKGFF2CAJHX5AMHZPW2VDE633OJO", "length": 22942, "nlines": 200, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: தேசிய வீரன் முஹம்மது பாராவும் தேடப்படும் பயங்கரவாத சந்தேக நபர் முஹம்மது அகமதும்!", "raw_content": "\nதேசிய வீரன் முஹம்மது பாராவும் தேடப்படும் பயங்கரவாத சந்தேக நபர் முஹம்மது அகமதும்\n“பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்\nபிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்”\nஅண்மையில் பிரித்தானியாவில் முஸ்லிம் பெண்கள் அணியும் நிக்காப் ( கண்களைத் தவிர்த்து முகத்தின் பெரும் பாகம் உட்பட உடல் முழுவதையும் மறைக்கும் உடை ) அணிவது தொடர்பிலும் புர்க்கா எனப்படும் ( கண்களையும் சேர்த்து மறைக்கும் உடை ) அணிவது தொடர்பிலும் சர்ச்சைகள் ஐரோப்பாவின் சில நாடுகளில் புர்க்கா தடை செய்யப்பட்டதை தொடர்ந்து சூடு பிடித்தது. சில கல்லூரிகளில் புர்க்கா அணிய தடை விதிக்கப்பட்டது. நீதி மன்றுகள் கூட வழக்குகளில் சாட்சி வழங்கும் அல்லது , விசாரிக்கப்படும் பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது என்ற விடயத்தில் பெண்கள் தங்களின் முகத் திரையை விலக்கி தங்களின் அடையாளத்தை ஒரு பெண் காவல் துறை அதிகாரியிடம் உறுதி செய்த பின்னர் புர்க்கா அணிந்து சாட்சி வழங்கலாம் அல்லது விசாரிக்கப்படலாம் என்று இலண்டன் குற்றவியல் நீதிமன்ற வழக்கொன்றில் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது. சரி சுற்றி வளைக்காமல் எமது தலைப்புக்கு வருவோம்.\nஇந்த புர்க்கா எனப்படும் சமாச்சாரம் மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதுவும் இம்முறை பயங்கரவாத நபர் என்ற வகையில் பிரித்தானிய அரசு முஹம்மது அகமது முஹம்மது என்ற பிரித்தானிய பிரஜையை நீதிமன்றில் நிறுத்தி அவர் மீது மின்னியல் கண்காணிப்பு சாதனம் பொருத்தி கண்காணிக்கும் விதத்தில் செயற்பட்டு வந்த வேளையில் இரு வாரங்களுக்கு முன்னர் வெள்ளிக்கிழமை பள்ளிவாசலுக்கு சென்ற முஹம்மது அகமது முஹம்மது பள்ளி வளாகத்திலிருந்து தமது காலில் காவல் துறையினரால் அணிவிக்கப்பட்டிருந்த மின்னியல் கண்காணிப்பு சாதனத்தை அகற்றிவிட்டு அங்கிருந்து புர்க்கா அணிந்து தப்பிச் சென்று விட்டார் என்று காவல் துறை சொல்கிறது.\nஆனால் பள்ளி நிர்வாகம் இது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்பதை வலியுறுத்தியும் அங்கு மின்னியல் சாதனம் உட��க்கப்பட்டதற்கான தடயங்கள் எதுவுமின்றியும் பொலிசார் தங்களின் குற்றச்சாட்டை வலியுறுத்தி வருகின்றனர். பிரித்தானிய உளவுப் படை காவல்துறை உட்பட பாரிய தேடுதல்களை தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.\n27 வயதான முஹம்மது அகமது முஹம்மது ஒரு சோமாலியர் பிரித்தானியாவில் தஞ்சமடைந்து பிரித்தானிய பிரஜா உரிமை பெற்றவர் . 2007ஆம் ஆண்டு அவர் சோமாலியாவிற்கு சென்றார் என்றும் அங்கு அவர் சில காலம் வாழ்ந்தார் என்றும் , பின்னர் அவர் பயங்கரவாத சந்தேக நபராக சோமாலிலாந்தில் தடுத்து வைக்கப்பட்டு அங்கு சித்திரவதை செய்யப்பட்டார் என்றும் , அவ்வாறு அங்கு தடுப்புக் காவலில் இருந்த பொழுது இன்னுமொரு பிரித்தானியப் பிரஜையான முன்னாள் சோமாலிய பிரஜையான இளைஞர் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டு அங்கு சித்திரவதை செய்யப்பட்டார் என்றும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பொழுது பிரித்தானிய உளவுப்பிரிவான எம் ஐ 5 MI5)அதிகாரிகள் அங்கிருந்தனர் , தாங்கள் அங்கு சித்திரவதை செய்யப்பட்ட பொழுது அதற்கு உடந்தையாக அவர்கள் இருந்து தமது மனித உரிமைகளை மீறி உள்ளனர் என்பதாக முஹம்மத் அகமது முஹம்மது தப்பிச் சென்றுள்ள சூழலில் அவரைத் தேடும் படலம் விஸ்தரிக்கப்பட்ட சூழலில் அவருடன் கூட சோமாலிலாந்தில் கைதியாயிருந்த இளைஞர் பிரித்தானிய உயர் நீதி மன்றில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நிவாரணம் கோரி பாதுகாப்பு அமைச்சுக்கு எதிராகவும் , சட்டமா அதிபருக் கெதிராகவும் வழக்கு தொடுத்துள்ளார். கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாய் இவ்வழக்கு விவகாரம் அரசை சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. அரசு இக்குற்றச் சாட்டினை மறுத்துள்ளது.\nஇவ்வாறான பயங்கரவாத சந்தேக நபர்களைக் கண்காணிக்கும் சாதனம் பொருத்தப்பட்டு கண்காணிக்கப் பட்டவர்களில் தற்பொழுது எட்டுப் பேரே இருக்கின்றனர் என்றும் பலர் நீதிமன்றங்களால் தகுந்த ஆதாரமின்றி கண்காணிக்கப்படுவதாக கண்டு விடுவிக்கப்பட்டவர்களும் உள்ளனர். எனினும் உளவுத்துறையின் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்ற கண்காணிப்புக்கான மதிப்பீடு குறித்த அணுகு முறைகளை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கேள்விக்குட்படுத்தி வந்துள்ளனர். எது எவ்வாறெனினும் ஏற்கனவே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பல மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட பிரித்தானிய பொலிசார் உளவுப் பிரிவினர் கணிசமான பணத் தொகையினை முன்னர் நஷ்டஈடாக வழங்க வேண்டி நேரிட்டது போல் இந்த வழக்கில் என்ன நடக்கப் போகிறது என்பது வழக்கின் முடிவுகளில் மிக விரைவில் தெரிய வரும்.\nபிரித்தானியரான சோமாலி சமூக பத்திரிக்கையாளரான ஒஸ்மான் என்பவரை எம்.ஐ 5 தங்களுக்கும் தகவல் தருமாறு பணித்ததாகவும் அவர்களுடன் ஒத்துழைக்காவிட்டால் அவரின் பிரஜா உரிமையைப் பறிக்கப் போவதாகவும் எச்சரித்ததும் பற்றி அவர் கூக்குரலிட்டும் அது பிரித்தானியாவின் ஜனநாயகக் காதுகளை எட்டவில்லை. வெகுசன ஊடகங்களை சென்றடையவில்லை . காவல் துறையினர் , உளவுப் பிரிவினர் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் தங்களின் அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்வது என்பது இது போன்ற மறைக்கப்படும் , புறக்கணிக்கப்படும் பல சம்பவங்களுடன் தொடர் கதையாகவே உள்ளது.\nமுஹம்மது அகமது முஹம்மது கைது செய்யப்பட்டால் அவரின் பிணை முறிவுக்கும் மின்னியல் கண்காணிப்பு சாதன உடைப்பு போன்ற குற்றங்களுக்காக தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என்பது ஒருபுறமிருக்க பிரித்தானிய உளவுப் பிரிவினர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மீண்டும் மீண்டும் மனித உரிமையும் மனித நாகாரீகமும் பேசிக்கொண்டு மனித உரிமை மீறல்களை செய்யும் பிரித்தானிய அரசின் முகத்திரையும் கிழியும்.\nஇன்று பிரித்தானியாவில் தேசிய விளையாட்டு வீரனாக மதித்து போற்றப்படும் மோ எனப்படும் முஹம்மது பாரா எட்டு வயதில் பிரித்தானியாவிற்கு வந்தவர். இங்கு வந்து தனது விடா முயற்சியால் வேகமாக ஓடும் திறமையின் காரணமாக இன்று உலகின் சிறந்த நீண்ட தூர ஓட்டக்காரராக தன்னை நிலை நிறுத்தி ஐரோப்பிய உலக ஒலிம்பிக் சாம்பியனாக திகழ்பவர்.\nஒருபுறம் மோ பாரா ( Mo Farah ) எனப்படும் முஹம்மது பாரா சோமாலியாவிலிருந்து ஏதிலியாக பிரித்தானியாவிற்கு வந்து , பிரித்தானியப் பிரஜையாகி ஒலிம்பிக்கிலும் ஓடி பிரித்தானியாவிற்கு உலக விளையாட்டு அரங்குகளில் தேசிய அந்தஸ்தைப் பெறுக் பெற்றுக் கொடுத்து இன்று பிரித்தானியாவின் தேசிய வீரனாக மதிக்கப்படுகிறார். ஓடி ஓடியே அவர் பெருமை சேர்க்க , மறுபுறம் முஹம்மது அகமது தமது தாய் நாட்டிற்கு ஓடி அங்கு சிறைவாசம் அனுபவித்து சித்திரவதை செய்யப்பட்டு பிரித்தானியாவிற்கு பிரித்தானிய அதிகாரிகளால் கடத்திக் கொண்டு வரப்பட்டு இங்கும் கைதியாகி சிறைவாசம் அனுபவித்து இப்பொழுது புர்க்கா வேடமிட்டு மீண்டும் பிரித்தானிய கடவுச் சீட்டு பறிக்கப்பட்ட நிலையில் ஓடத் தொடங்கியுள்ளார். மோ பிரித்தானியாவிற்காக ஓட அகமது பிரித்தானியாவை விட்டு ஓடியிருக்கலாம் அல்லது பிரித்தானியவிற்குள்ளேயே ஓடிக் கொண்டிருக்கலாம் , அவரைத் தேடி பிரித்தானிய உளவுப் படை , காவல் துறை , எல்லை முகவராண்மை என எல்லோரும் ஓடத் தொடங்கி உள்ளார்கள். மோவின் பந்தய வெற்றியில் கைதட்ட காத்திருப்பவர்கள் , முஹம்மதுவின் கைகளைக் கட்டக் காத்திருக்கிறார்கள். \nபரவுவது வைரஸ் மட்டுமல்ல: வதந்தியும் வன்மமும்தான்\nபிப்ரவரி 14, 2020 சீ னாவைக் கலங்கடித்துள்ள ஆட்கொல்லி வைரஸுக்கு இப்போது பெயர் வைக்கப்பட்டுவிட்டது – கோவிட்-19. மனித உயிரணுக்களுக்குள் ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nவசந்தம் தொலைக்காட்சி நேர்காணல் - எஸ்.எம்.எம்.பஷீர்...\nவசந்தம் தொலைக்காட்சி நேர்காணல்=எஸ்.எம்.எம்.பஷீர் ப...\nமனதில் படிந்த சில நினைவுகள் -2\nமனதில் படிந்த சில நினைவுகள் -3\nதேசிய வீரன் முஹம்மது பாராவும் தேடப்படும் பயங்கரவாத...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pubad.gov.lk/web/index.php?option=com_documents&view=documents&documents_type=4&Itemid=193&lang=ta&limitstart=15", "date_download": "2020-02-29T00:31:46Z", "digest": "sha1:3KHKPDGLKT5MATGFVUZMLBYICVVEQOEM", "length": 15756, "nlines": 236, "source_domain": "www.pubad.gov.lk", "title": "ஆவணத் தேடல்", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\n# ஆவணத் தலைப்பு Country ஆண்டு பிரசுரித்த திகதி\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட��சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/190883/news/190883.html", "date_download": "2020-02-29T00:39:10Z", "digest": "sha1:SHDUDME677TASGYMENWI247J2ICC65VC", "length": 10576, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "மூச்சுப் பயிற்சிகள்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nபத்திரிகை உலகின் முதல் ரியாலிட்டி தொடர்\nமூச்சுப் பயிற்சிகள் உடல் எடை குறைப்பிற்கு மிகவும் உதவும் என்பதால் என்ன எடை அழகே சீசன் 3 தோழிகளுக்கு பாடி ஃபோகஸ் உரிமையாளர் அம்பிகா சேகர், யோகா மாஸ்டர் முருகேஷ் மூலமாக மூச்சுப்பயிற்சி பயிற்றுவித்தார். மூச்சுப்பயிற்சி செய்வதற்கு முன், முதலில் சுவாசப் பாதையை சுத்தம் செய்ய வேண்டும். அதற்காக கபாலபாதி என்னும் முக்கிய க்ரியா பயிற்றுவிக்கப்பட்டது.\nபத்மாசனத்தில் நேராக முதுகுத்தண்டு வளையாமல் உட்காரவும். அடிவயிற்றுத் தசைகளைப் பயன்படுத்தி வேகமாக மூச்சை வெளியே விட வேண்டும். தொடர்ந்து இப்படி வெளிமூச்சு பயிற்சியை ஒரு நிமிடத்திற்கு குறைந்தது அறுபது முறை என்ற கணக்கில் செய்ய வேண்டும்.\nஇதைச் செய்வதால் ரத்தத்தில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுகிறது. மூளை செல்களைத் தூண்டி சுவாசப்பாதையை சுத்தம் செய்கிறது.\nசந்திர அனுலோமம் : விலோமம்\nவஜ்ஜிராசனத்தில் அமர்ந்து தலை, உடம்பு இரண்டும் ஒரே நேர்க்கோட்டில் அமையுமாறு நிமிர்ந்து உட்காரவும். வலது கை நாசிகா முத்திரையிலும், இடது கை ஆதி முத்திரையிலும் வைக்க வேண்டும். மூச்சை உள்ளிழுத்தலும் வெளிவிடலும் இடது நாசியின் மூலம் மட்டுமே நடைபெறுகிறது. வலது நாசி மூடப்பட்டே இருக்க வேண்டும். உள்சுவாசமும் வெளிசுவாசமும் ஒரே கால அளவினதாக இருபது நொடிகள் இருக்கட்டும். ஒரு முறை மூச்சை உள்ளிழுத்து பின் வெளிவிடுவது ஒரு சுற்றாகும். ஒருவர் 15-30 சுற்றுகள் செய்ய வேண்டும்.\nஇதில் மூச்சை உள்ளிழுத்தலும் வெளிவிடுதலும் வலது நாசியின் மூலம் மட்டுமே நடைபெறுகிறது. இடது நாசி மூடப்பட்டே இருக்க வேண்டும். இதுவும் உள்சுவாசமும், வெளிசுவாசமும் ஒரே கால அளவினதாக இருபது நொடிகள் இருக்க வேண்டும். இதையும் 15-30 சுற்றுகள் செய்ய வேண்டும்.\nநாள் பட்��� ஜலதோஷம், இருமல், சைனஸ், மன இறுக்கம், தலைவலி, ஜீரணம் இவற்றை ஒழுங்கு செய்கிறது.\nபத்மாசனத்தில் நிமிர்ந்து அமரவும். இடது கை சின் முத்திரையிலும், வலது கை நாசிகா முத்திரையிலும் இருக்க வேண்டும். வலது பெருவிரலைக் கொண்டு வலது நாசியை அடைத்துக் ெகாண்டு மூச்சை மெதுவாக ஆழமாக எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இடது நாசி வழியாக உள்ளிழுக்க வேண்டும். பின் வலது நாசியை விடுவித்து இடது நாசியை வலது கை சுண்டு விரலாலும் மோதிர விரலாலும் அடைக்கவும்.\nவலது நாசியின் மூலம் மூச்சை வெளியேற்றவும். மீண்டும் வலது நாசியின் மூலம் மூச்சை உள்ளிழுக்கவும், பின் இடது நாசியின் மூலம் வெளியேற்றவும். இது ஒரு சுற்று நாடி சுத்தியாகும். இரு பக்கங்களிலும் மூச்சை உள்ளிழுத்தலும், வெளியிடலும் ஒரே கால அளவினதாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் 9 சுற்றுகளாக ஆரம்பித்து பின் 30 சுற்றுகள் வரை செய்யலாம். அதிகாலை பிரம்ம முகூர்த்தம் இப்பயிற்சிகளுக்கு உகந்த நேரமாகும்.\nஒருவர் இதைத் ெதாடர்ந்து ஆறு மாதங்கள் பயிற்சி செய்வதால் நாடிகள் தூய்மையடைந்து உடலின் ஆதாரச் சக்கரங்கள் நன்கு இயக்கப்படுகிறது. இதனால் உடலின் அனைத்து உள்ளுறுப்புகளும் நன்கு இயங்கி கெட்டக் கொழுப்புகள் கரைந்து, உடல் எடை குறைவதற்கு மிகவும் உதவுகிறது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஇரவு விருந்தில் ட்ரம்புக்கு பரிமாறப்பட்ட இளம் ஆட்டு கறி பிரியாணி, வறுத்த மீன்\nஅமெரிக்க அதிபரின் காதல் மனைவி மெலனியா… யார் இவர்..\nஇந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து சோகம் முடிவதற்குள்… மீண்டும் ஒரு விபத்து..\nஇந்தியாவில் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது…\nஞாபக சக்தியை அதிகரிக்கிறது மூச்சுப்பயிற்சி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/malayalam-actor-antony-vargesh-leave-the-vijay-64th-movie-q1ti76", "date_download": "2020-02-29T01:36:56Z", "digest": "sha1:UJEVMORNAH4EM5DB7XM4AMOUNPZSHEDD", "length": 9077, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'பிகில்' படத்தில் இருந்து அதிரடியாக விலகிய முக்கிய நடிகர் ஏன் தெரியுமா..? இனி அவருக்கு பதில் இவர்தான்..!", "raw_content": "\n'பிகில்' படத்தில் இருந்து அதிரடியாக விலகிய முக்கிய நடிகர் ஏன் தெரியுமா.. இனி அவருக்கு பதில் இவர்தான்..\n'பிகில்' படத்தை தொடர்ந்து, தளபதி விஜய் நடிப்பில் விறுவிறுப்பு.. பரபரப்பு... குறையாமல் உருவாகி வருகிறது '64 ஆவது' திரைப்படம்.\n'பிகில்' படத்தை தொடர்ந்து, தளபதி விஜய் நடிப்பில் விறுவிறுப்பு.. பரபரப்பு... குறையாமல் உருவாகி வருகிறது '64 ஆவது' திரைப்படம்.\nஇந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் டெல்லியில் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்ததாக படக்குழுவினர் கர்நாடகா செல்கின்றனர்.\nஇந்நிலையில் இந்த படத்தில் இருந்து முக்கிய நடிகரான ஆண்டனி வர்கீஸ் அதிரடியாக இப்படத்திலிருந்து விலகி உள்ளார். கால் ஷீட் பிரச்சனை காரணமாக அவர் இப்படத்தில் இருந்து விலகும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.\nஅவருக்கு பதிலாக இப்போது 'கைதி' படத்தில் வில்லனாக கலக்கிய அர்ஜுன் தாஸ் கமிட்டாகியுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n\"தகுதியான படத்தை ரசிகர்கள் கைவிடமாட்டார்கள்\"... திரெளபதி விஷயத்தில் பலித்துவிட்டதா பா.ரஞ்சித் வாக்கு\nவதம் செய்தாள் \"திரெளபதி\"... அசுரர்களையா, இல்ல படம் பார்க்க வந்தவங்கள...தெறிக்கும் மீம்ஸ்...\nகாஷ்மீர் ஆப்பிளை தோற்கடிக்கும் பிங்க் பியூட்டி... புடவையோ, மார்டன் டிரஸோ... எதில் பார்த்தாலும் தூக்கல் அழகு...\n 15 வருட திரைப்பயணம் பற்றி ஜீவா பட நாயகி வெளியிட்ட உண்மை\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\nஅடையாளம் தெரியாத கெட்டப்புகளில் ஆச்சர்யமூட்டும் விக்ரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nபுகழுக்காக 40 கோடி செலவு பண்ணிட்டேன்.. திரும்ப வருவேன்-பவர் ஸ்டார் சீனிவாசன் பேச்சு..\nரவுண்டு கட்டி பகை தீர்த்த ரவுடி கும்பல்.. 20 வயது இளைஞர்கள் செய்த வெறிச்செயல் சிசிடிவி வீடியோ..\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nமாணவர் சங்க தலைவர் கண்ணையா மீது நடவடிக்கை டெல்லி முதல்வர் கெஸ்ரிவால் ஒப்புதல்\nஇந்தியாவில் இந்துக்களை துன்புறுத்தும் முஸ்லீம்;அன்று\" கோஷ்\" சொன்னது.. இன்று டெல்லியில் அரங்கேறியிருக்கிறது.\nராஜ்ய சபா சீட்டுக்காக அல்லாடும் தேமுதிக... எடப்பாடியைச் சந்தித்து பேசிய விஜயகாந்த் மைத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/subramanian-swamy-tweets-that-actor-rajinikanth-called-him-and-discussed-periyar-issue/articleshow/73495831.cms", "date_download": "2020-02-29T01:11:21Z", "digest": "sha1:LXHNUOEDFJAAECGLTUFD2UQYOD7EYRHE", "length": 15968, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "Subramanian Swamy Tweet : சு. சாமிக்கு போன் செய்த ரஜினி, என்ன சொன்னார் தெரியுமா? - subramanian swamy tweets that actor rajinikanth called him and discussed periyar issue | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nசு. சாமிக்கு போன் செய்த ரஜினி, என்ன சொன்னார் தெரியுமா\nதுக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியது கடும் சர்ச்சையாகியுள்ளது. அந்த விழாவில் பேசிய ரஜினி, முரசொலியைக் கையில் வைத்திருந்தால் அவர் தி.மு.க.காரர். துக்ளக்கை கையில் வைத்திருந்தால் அவர் அறிவாளி என்றார்.\nசு. சாமிக்கு போன் செய்த ரஜினி, என்ன சொன்னார் தெரியுமா\nதுக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியது கடும் சர்ச்சையாகியுள்ளது. அந்த விழாவில் பேசிய ரஜினி, முரசொலியைக் கையில் வைத்திருந்தால் அவர் தி.மு.க.காரர். துக்ளக்கை கையில் வைத்திருந்தால் அவர் அறிவாளி என்றார்.\nமேலும் அவர் பேசுகையில், “சோவை ஆளாக்கிய இரண்டு எதிரிகளில் ஒருவர் பக்தவச்சலம். மற்றொருவர் கருணாநிதி. 1971ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சேலத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் பேரணியில் இந்து கடவுள்கள் ராமர், சீதை ஆகியோரின் புகைப்படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து நிர்வாணமாக அழைத்துச் சென்றனர். இதனைப் பிரசுரித்த சோவின் துக்ளக் பத்திரிகைக்கு அப்போதையை கருணாநிதி அரசு கடுமையான நெருக்கடி கொடுத்தது” என்றார்.\nரஜினியின் இந்த பேச்சுக்கு பெரியாரிய இயக்கங்கள் கடும் கண்டம் தெரிவித்து வருகின்றனர். அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ரஜினி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nராமரை மீண்டும் செருப்பால் அடிப்பது ரஜினிதான், பெரியார் சொல்வது என்ன\nஇதனிடையே, நான் கேள்விப்பட்டதையும், பத்திரிக்கைகளில் வெளியானதையுமே கூறினேன். துக்ளக் விழாவில் பெரியார் பற்றிப் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், ரஜினிகாந்த் பாஜக பிரமுகர் சுப்பிரமணிய சுவாமியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளதாகத் தெரிகிறது. சுப்பிரமணிய சுவாமி இன்று பதிவிட்டுள்ள ட்வீட்டில், “ரஜினிகாந்த் இன்று எனக்கு போன் செய்திருந்தார். அப்போது, பெரியார் தொடர்பான சர்ச்சையில் எனது முழு ஆதரவும் அவருக்குத்தான் என்பதைத் தெளிவு படுத்தினேன்”எனக் கூறியிருக்கிறார்.\nபெரியார் சர்ச்சை: ரஜினி காட்டிய ஆதாரம் செல்லுபடியாகுமா\nஇந்த பதிவிற்கு முன் சுப்பிரமணிய சுவாமி பதிவிட்ட ட்வீட்டில், “1971ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியார் பேரணியில் ராமர், சீதையைக் கேவலமாகச் சித்தரித்து அணிவகுத்துச் சென்றது உண்மை, இதை சோ ராமசாமி துக்ளக் இதழில் பதிவிட்டிருக்கிறார். எனவே, நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தில் உறுதியாக இருந்தால், ஒரு மாற்றத்திற்காக இம்முறை அவருக்கு நீதிமன்றத்தில் சட்ட ரீதியில் ஆதரவு அளிக்க நான் தயாராக உள்ளேன்” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\n2 நாட்களில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மரணம்; காலமானார் குடியாத்தம் எம்.எல்.ஏ\nதிமுகவை உலுக்கிய எம்.எல்.ஏ மரணம்; அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்\nரெடியாருங்க மக்களே; முடிவுக்கு வரும் ஃப்ரீ டோல்கேட் - இனிமேல் கட்டணம் தான்\nமீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் கொடுத்த ஓபிஆர்\nமீண்டும் உயர்த்தப்பட்ட பால் விலை- தமிழக மக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கும் வீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்��ர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nரஜினியுடன் கூட்டணி: கமல் ஓப்பன் டாக், சோகத்தில் மூழ்கிய திமுக... இன்னும் பல முக்..\nஆளுநர் ஒப்புதல் எதற்கு: நளினி அடுத்த மனு\nதாய், மகள், பேத்தியை ஈவிரக்கமின்றி கொன்றவனுக்கு உச்சபட்ச தண்டனை\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசு. சாமிக்கு போன் செய்த ரஜினி, என்ன சொன்னார் தெரியுமா\nரஜினி யோசித்து பேச வேண்டும்: ஸ்டாலின், குடியுரிமை சட்டத்தை திரும...\nரயில்கள் தனியார்மயம்... கடுப்பானா வைகோ\nதமிழ்நாட்டுக்கு எதுக்கு வந்தீங்க... ஜம்மு -காஷ்மீர் இளைஞர்களிடம்...\nஐஏஎஸ் அதிகாரி டாக்டர் சந்தோஷ்பாபு விருப்ப ஒய்வு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/bsnl-add-one-lakh-new-users-every-month-over-the-last-three-years-despite-lacking-4g-services-trai-report/articleshow/73516841.cms", "date_download": "2020-02-29T00:59:15Z", "digest": "sha1:SYXCRHYGJ6IXXI5O53IYCR5IWGNA7WFF", "length": 16351, "nlines": 145, "source_domain": "tamil.samayam.com", "title": "bsnl vs jio : BSNL: இப்போவே இப்படினா.. அப்போ மார்ச் 1-க்கு பிறகு ஜியோவின் நிலைமை?! - bsnl add one lakh new users every month over the last three years despite lacking 4g services trai report | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nBSNL: இப்போவே இப்படினா.. அப்போ மார்ச் 1-க்கு பிறகு ஜியோவின் நிலைமை\nசமீபத்தில் வெளியான டிராய் அறிக்கையானது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சந்தாதார்களுக்கும், பிஎஸ்என்எல் சேவையின் கீழ் இணையலாமா என்று யோசித்து கொண்டிருக்கும் வருங்கால பயனர்களுக்கும் ஒரு குட் நியூஸ் ஆக அமைத்துள்ளது.\nBSNL: இப்போவே இப்படினா.. அப்போ மார்ச் 1-க்கு பிறகு ஜியோவின் நிலைமை\nஇந்திய தொலைத் தொடர்பு சந்தையில் ரிலையன்ஸ் ஜியோவை தவிர்த்து, கடந்த மூன்று ஆண்டுகளில் புதிய சந்தாதாரர்களை அதிக அளவில் சேர்த்த ஒரே ஆபரேட்டர் - அரசாங்கத்திற்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் தான்\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் \"ஆக்கிரமிப்பு மிகுந்த\" திட்டங்கள் மற்றும் சலுகைகளின் உதவியுடன் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஒவ்வொரு மாதமும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான புதிய பயனர்களை தன் இணைப்பின் கீழ் சேர்த்துள்ளது. அதாவது வெறும் 3.5 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு ஆபரேட்டராக மாறியுள்ளது.\nBSNL 4G சேவை அறிமுக தேதி அறிவிப்பு தம்பி ஜியோ... இனிமே தான் ஆட்டம் ஆரம்பிக்கிறது\nபி.எஸ்.என்.எல் நிறுவனத்தை பொறுத்தவரை, 4ஜி சேவைகள் இல்லாத போதிலும் கூட, கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒரு லட்சம் புதிய பயனர்களைச் சேர்த்து வருகிறது. இதற்கு காரணம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மலிவு விலையிலான கட்டண திட்டங்கள் மற்றும் நெட்வொர்க்கில் கிடைக்கும் மலிவான மொபைல் கட்டணங்களே ஆகும்.\nமறுகையில், பிஎஸ்என்எல் ஒவ்வொரு மாதமும் அதன் வயர்டு பிராட்பேண்ட் பயனர்களை இழந்து வருகிறது. பிஎஸ்என்எல்-ன் வயர்டு பிராட்பேண்ட் சந்தாதாரர் தளம் 10 மில்லியனுக்கும் அதிகமாக இருந்தது, ஆனால் சமீபத்திய டிராய் தரவுகளின்படி, பிஎஸ்என்எல்-ன் வயர்டு பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 8.51 மில்லியனாக குறைந்துள்ளது.\nJio vs Airtel: 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பெஸ்ட் பிளானை தேடுறீங்களா இதோ உங்களுக்கான 6 திட்டங்கள்\nஇந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சமீபத்தில் 2019 நவம்பர் மாதத்திற்கான சந்தாதாரர்கள் தரவை வெளியிட்டது. இந்த மாதத்தில், 341,722 புதிய பயனர்களை பிஎஸ்என்எல் சேர்த்துள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது, இது அதன் ஒட்டுமொத்த தொலைத் தொடர்பு சந்தை பங்கை 10.19% ஆக மாற்றியுள்ளது.\nநவம்பர் 30, 2019 இன் இறுதியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மொத்த தொலைதொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1154.39 மில்லியனாக இருந்தது. அதாவது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 117.6 மில்லியன் ஆகும் என்று அர்த்தம்.\n10 நகரங்களில் 3G சேவையை நிறுத்���ிய ஏர்டெல் என்ன காரணம்\nதற்போது இது 120 மில்லியன் என்கிற எண்ணிக்கையைத் தாண்டியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பிஎஸ்என்எல்-ன் 4ஜி சேவையானது வருகிற மார்ச் 1 ஆம் தேதி முதல் அதிகாரபூர்வமாக அறிமுகம் ஆகவுள்ளதாகவும் கூறப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டெக் நியூஸ்\nஅரண்மனைகளின் நகரம் \"ஜெய்பூர்\" அழகை 64MP #MegaMonster Galaxy M31 மொபைல் மூலம் படம் பிடித்துக் காட்டிய அர்ஜூன் கபூர்\nJio: ரூ.49 மற்றும் ரூ.69 க்கு இரண்டு புதிய ஜியோ திட்டங்கள் அறிமுகம்; வேலிடிட்டியை சொன்னா ஷாக் ஆகிடுவீங்க\nJio New Plan: ஜியோவின் 336 நாட்கள் வேலிடிட்டி பிளான் அறிமுகம்; ஓவர்நைட்டில் ஆட்டத்தை மாற்றிய அம்பானி\nBSNL vs Jio: இரவோடு இரவாக ஜியோவின் புதிய ரூ.2121-க்கு பதிலடி கொடுத்த பிஎஸ்என்எல்; தினமும் 3ஜிபி டேட்டா\n6000mAh பேட்டரி, 64MP க்வாட் கேம் கொண்ட இந்த \"முரட்டுத்தனமான\" சாம்சங் போனின் விலை இவ்ளோதானா\nமேலும் செய்திகள்:பிஎஸ்என்எல் சந்தாதாரர் எண்ணிக்கை|பிஎஸ்என்எல் vs ஜியோ|Jio vs BSNL|bsnl vs jio|bsnl trai report|bsnl subscribers base\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கும் வீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nRealme 6, Realme 6 Pro: மார்ச் 5-இல் அறிமுகம்; வெயிட்டிங்லயே வெறி ஏத்தும் விலை\n1GB டேட்டாவின் விலை ரூ.35 ஆக உயரும் ஆரம்பித்தது அடுத்த டெலிகாம் பஞ்சாயத்து\nVivo: மிட்-ரேன்ஜ் பிரிவை ஒரு கலக்கு கலக்கபோகும் புதிய விவோ ஸ்மார்ட்போன் இதுதான்\nSamsung S20: விட்டால் இலவசமாக கொடுப்பாங்க போலயே.. இவ்வளவு ஆபர்களா\nவிவோ V19 ப்ரோ: எப்போது அறிமுகம்\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nBSNL: இப்போவே இப்படினா.. அப்போ மார்ச் 1-க்கு பிறகு ஜியோவின் நிலை...\nஇந்தியாவில் Samsung Galaxy Note 10 Lite அறிமுகமானது; நம்பி வாங்க...\n அப்போ Google Pay & PhonePe-வை அன்இன்ஸ்டால் பண்ண...\niPhone vs OnePlus: ஐபோன் SE2 க்கு பதிலாக ஐபோன் 9; அதுவும் ஒன்பிள...\nSamsung India: கொஞ்சம் பொறுங்க அடுத்த மாதம் 2 அட்டகாசமான சாம்சங...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/redmi-k20-pro-get-price-cut-in-india-new-price-and-specifications/articleshow/73550073.cms", "date_download": "2020-02-28T23:41:20Z", "digest": "sha1:AL6JNJGQL3AL6GR4YOGWRRDZ2E2VB52A", "length": 16264, "nlines": 145, "source_domain": "tamil.samayam.com", "title": "Redmi K20 Pro Price : ரெட்மி K20 ப்ரோ மீது அதிரடி விலைக்குறைப்பு; அள்ளிக்கோ... அள்ளிக்கோ! - redmi k20 pro get price cut in india new price and specifications | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nரெட்மி K20 ப்ரோ மீது அதிரடி விலைக்குறைப்பு; அள்ளிக்கோ... அள்ளிக்கோ\nஇந்தியாவில் ரெட்மி கே 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையை அதிகாரப்பூர்வமாக திருத்தியுள்ளதாக சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.\nரெட்மி K20 ப்ரோ மீது அதிரடி விலைக்குறைப்பு; அள்ளிக்கோ... அள்ளிக்கோ\nஇன்று விலைக்குறைப்பை பெறும் சியோமி நிறுவனத்தின் இரண்டாவது ஸ்மார்ட்போன் - ரெட்மி கே 20 ப்ரோ ஆகும். முன்னதாக, இந்தியாவில் மி ஏ3 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளதாகவும், தற்போது அது ரூ.11.999 க்கு வாங்க கிடைப்பதாகவும் சியோமி அறிவித்தது, அந்த அறிவிப்பை தொடர்ந்து ரெட்மி கே 20 ப்ரோ மீதான விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது ரெட்மி கே 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் அடிப்படை மாடல் ஆன 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.24,999 க்கும், இதன் டாப்-எண்ட் மாடல் ஆன 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.27.999 க்கும் வாங்க கிடைக்கிறது. முன்னதாக இதன் 6 ஜிபி ரேம் வேரியண்ட்ற் ரூ.25,999 க்கும், இதன் 8 ஜிபி ரேம் ரூ.28,999 க்கும் விற்பனை செய்யப்பட்டது.\n அப்போ Google Pay & PhonePe-வை அன்இன்ஸ்டால் பண்ணிடுங்க\nசியோமி நிறுவனம் ரெட்மி கே 20 ப்ரோவை மி.காம், ஃப்ளிப்கார்ட், அமேசான், மி ஹோம் ஸ்டோர்ஸ், மற்றும் சியோமியின் ஆஃப்லைன் பார்ட்னர் ஸ்டோர்ஸ் வழியாக விற்பனை செய்கிறது. இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் ஆனது கார்பன் பிளாக், ஃபிளேம் ப்ளூ, க்ளேசீயர் ப்ளூ மற்றும் பேர்ல் வைட் ஆகிய வண்ண விருப்பங்களின் கீழ் வாங்க கிடைக்கிறது.\nஅம்��ங்களை பொறுத்தவரை, டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட ரெட்மி கே 20 ப்ரோ ஆனது ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான MIUI 10 கொண்டு இயக்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே MIUI 11 அப்டேட்டை பெற்றுள்ளது என்பதும், விரைவில் Android 10 அப்டேட்டை பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nBSNL: இப்போவே இப்படினா.. அப்போ மார்ச் 1-க்கு பிறகு ஜியோவின் நிலைமை\nஇது 6.39 இன்ச் AMOLED முழு-எச்டி+ (1080x2340 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அது 19.5: 9 அளவிலான திரை விகிதத்துடன் வருகிறது. இது ஆக்டா கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 855 SoC மூலம் இயக்கப்படுகிறது, இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.\nகேமரத்துறையை பொறுத்தவரை, ரெட்மி கே 20 ப்ரோ ஆனது 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 சென்சார் (எஃப் / 1.75) + 13 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா + 8 மெகாபிக்சல் அளவிலான (எஃப் / 2.4) கேமரா ஆகியவைகளை கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை 20 மெகாபிக்சல் பாப்-அப் செல்பீ கேமரா உள்ளது.\n வெறும் ரூ.10,000 க்குள் முன்பக்கம் பாப்-அப் செல்பீ; பின்பக்கம் க்வாட் கேமரா\nரெட்மி கே 20 ப்ரோவில் உள்ள இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 ஹெட்ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 27W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் 4000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டெக் நியூஸ்\nஅரண்மனைகளின் நகரம் \"ஜெய்பூர்\" அழகை 64MP #MegaMonster Galaxy M31 மொபைல் மூலம் படம் பிடித்துக் காட்டிய அர்ஜூன் கபூர்\nJio: ரூ.49 மற்றும் ரூ.69 க்கு இரண்டு புதிய ஜியோ திட்டங்கள் அறிமுகம்; வேலிடிட்டியை சொன்னா ஷாக் ஆகிடுவீங்க\nJio New Plan: ஜியோவின் 336 நாட்கள் வேலிடிட்டி பிளான் அறிமுகம்; ஓவர்நைட்டில் ஆட்டத்தை மாற்றிய அம்பானி\nBSNL vs Jio: இரவோடு இரவாக ஜியோவின் புதிய ரூ.2121-க்கு பதிலடி கொடுத்த பிஎஸ்என்எல்; தினமும் 3ஜிபி டேட்டா\n6000mAh பேட்டரி, 64MP க்வாட் கேம் கொண்ட இந்த \"முரட்டுத்தனமான\" சாம்சங் போனின் விலை இவ்ளோதானா\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கும் வீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: ���ுற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nRealme 6, Realme 6 Pro: மார்ச் 5-இல் அறிமுகம்; வெயிட்டிங்லயே வெறி ஏத்தும் விலை\n1GB டேட்டாவின் விலை ரூ.35 ஆக உயரும் ஆரம்பித்தது அடுத்த டெலிகாம் பஞ்சாயத்து\nVivo: மிட்-ரேன்ஜ் பிரிவை ஒரு கலக்கு கலக்கபோகும் புதிய விவோ ஸ்மார்ட்போன் இதுதான்\nSamsung S20: விட்டால் இலவசமாக கொடுப்பாங்க போலயே.. இவ்வளவு ஆபர்களா\nவிவோ V19 ப்ரோ: எப்போது அறிமுகம்\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nரெட்மி K20 ப்ரோ மீது அதிரடி விலைக்குறைப்பு; அள்ளிக்கோ... அள்ளிக்...\n48MP ட்ரிபிள் கேமரா + 32MP செல்பீ; இந்த Mi ஸ்மார்ட்போனின் விலை ந...\nஇன்று இந்தியாவில் அறிமுகமான சாம்சங் கேலக்சி S10 லைட்டின் விலை இத...\nVodafone: அடேங்கப்பா... தினமும் 3GB டேட்டாவா\nBSNL 4G சேவை சத்தமின்றி அறிமுகமானது; எந்த நகரத்தில் என்று தெரியு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bossrockapps.org/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-02-29T01:11:48Z", "digest": "sha1:DHAZD63WNKOJWTTA5L7JDQ2RWGZ3S6RM", "length": 10487, "nlines": 85, "source_domain": "www.bossrockapps.org", "title": "தமிழ் Archives - Boss Rock Apps", "raw_content": "\nகூகுள் நிறுவனத்தின் C.E.O சுந்தர்பிச்சைக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகூகுள் நிறுவனத்தின் C.E.O சுந்தர்பிச்சைக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா கூகுள் மற்றும் அல்பபெட் CEO சுந்தர் பிச்சை அவருக்கு 2 மில்லியன் டாலர்கள் ஆண்டு சம்பளத்துடன் 240 மில்லியன் மதிப்புள்ள பங்குகள் அவருக்கு வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.2014 ஆம் ஆண்டு கூகிள் நிறுவனத்திற்கு தலைமை தாங்கிய சுந்தர் கூகிள் பிரௌசர், கூகுள் டூல்பார் ஆகியவற்றை உருவாக்கியவர்.2014 ஆம் ஆண்டு கூகுள் C. E.O வாக பதவி பெற்ற சுந்தர்Read More →\nபானிபூரி விற்ற ��ிறுவனை ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக்கியது ஐபிஎல்\nபானிபூரி விற்ற ஒரு சிறுவனை ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக்கியது ஐபிஎல் 17 வயதான யாஸ்மின் ஜயேசுவாலை ஐபிஎல் ஏலத்தில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.ஜூனியர் லெவல் இன் இந்திய அணிக்காக விளையாடிய போது பழைய பலரது கவனத்தை ஈர்த்தவர் இவர்.அண்மையில் ஜார்கண்ட் எதிராக உள்ளூர் போட்டியில் 154 பந்துகளில் 203 ரன்கள் எடுத்தால் இதில் 12 சிக்ஸர் மற்றும் 17Read More →\nஇந்தப் பதிவில் நாம் நான்கு முக்கியமான மற்றும் பயனுள்ள Android Apps பற்றி தான் பார்க்கப் போகிறோம்.இந்த Apps அனைத்தும் உங்களுடைய வாழ்க்கைக்கு மிக முக்கியமானதாக இருக்கும் ஆதலால் இந்த பதிவை பார்த்து பயனடைந்து கொள்ளுங்கள்.இந்தப் பதிவில் விமர்சிக்கப்படும் ஆப் உடைய டவுன்லோட் லிங்க் அந்தந்த ஆப் பதிவின் கடைசியில் வழங்கப்பட்டிருக்கும் கிளிக் செய்து உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். 1.EASY SELFIE இந்த ஆப்பை பயன்படுத்தி நாம் கைRead More →\nஆதார் கார்டை Onlineனில் Download செய்வது எப்படி\nஇந்தப் பதிவில் நாம் ஆன்லைனில் மொபைல் மூலமாக Aadhaar Card Download செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம்.தம்மிடம் உள்ள ஆதார் கார்டு தொலைந்து விட்டாலோ(or) புதிதாக புதுப்பிக்க வேண்டும் என்றாலோ இந்த முறையை பயன்படுத்தி நாம் அதை செய்து கொள்ளலாம்.இந்தப் பதிவில் OTP என்று வரும் சொல்லுக்கு அர்த்தம் என்னவென்றால் உங்களுடைய மொபைலுக்கு ஆறு இலக்க எண் கொண்ட Message வரும் என்பதுதான் அதனுடைய அர்த்தம். தேவையானவை முதலில்Read More →\nஇந்தப் பதிவில் நாம் நான்கு சிறந்த ஆண்ட்ராய்ட் launches பற்றி பார்க்க போகிறோம் இந்த Launchers அனைத்தும் மிகவும் Simpleளாகவும் Easyயாகவும் பயன்படுத்துவது போல் இருக்கும் இந்த நான்கு Android Launchers உடைய Download Link ஒவ்வொரு பதிவின் கடைசியில் உள்ளது Click செய்து பயன்படுத்தி கொள்ளவும். 1.OSMINO-LIVE ICON LAUNCHER இந்த Launcher பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.இந்த Launcherரில் உள்ள அனைத்து ICONகளும் உயிர் உள்ளது போல்Read More →\nஇந்தப் பதிவில் நாம் ஐந்து வித்தியாசமான Website பற்றி பார்க்க போகிறோம்.இந்த Websiteகளை Android மொபைலிலும் PCயிலும் Visit செய்து கொள்ளலாம்.மேலும் இந்த Website களுடைய Visit links அனைத்தும் இந்த பதிவிலேயே உள்ளது அதை Click செய்து பயன்படுத்தி கொள்ளவும். 1.SEND FILES-FIREFOX இந்த Website மூலம் files களை ஷேர் செய்து கொ���்ளலாம்.நமது நண்பர்களுக்கு ஏதேனும் அவசரமாக files களை Share செய்ய வேண்டும் என்றால் இந்தRead More →\nஇந்தப் பதிவில் நாம் ஐந்து பயனுள்ள Android Application பற்றி பார்க்கப் போகிறோம்.இந்த ஐந்து APPம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் மேலும் அதனுடைய Download Link கொடுக்கப்பட்டுள்ளது தொடர்ந்து இந்த பதிவை பாருங்கள். 1.ANTI SPY நம்மளோட மொபைலில் நமக்கே தெரியாமல் SPY APPS Install ஆகி இருக்கும் அந்த மாதிரியான ஆப்ஸ்களை கண்டுபிடித்தவர்கள் நம்முடைய மொபைலை கண்காணிப்பார்கள் அதேபோல் நம்முடைய மொபைல் ஹேக் செய்வதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது.இதைத்Read More →\nBattery Full ஆன பின்பு Voice Alert கொடுக்க வைப்பது எப்படி\nஇந்த பதிவில் நாம் நம்முடைய மொபைலில் சார்ஜ் Full ஆன பின்பு மொபைலிருந்து சார்ஜ் Full ஆகிவிட்டது என்று Voice Alert கொடுக்க வைப்பது எப்படி என்று பார்க்க போகிறோம்.பொதுவாக நம்மலுடைய மொபைல் சார்ஜ் 100% முடிந்த பிறகு எந்த ஒரு தகவலும் தெறியாது நாம் எப்பொழுது மொபைலை பார்க்கிறோமோ அப்போது தான் சார்ஜ் பற்றின தகவல் தெரியும்.இப்போது நாம் Voice Alert என்ற APP மூலம் நம்முடைய மொபைலில் சார்ஜ்Read More →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2014/04/blog-post_12.html", "date_download": "2020-02-29T01:12:52Z", "digest": "sha1:7DSTCPVN7MCB5FCFJMUPFST3B5Y5X5DG", "length": 18565, "nlines": 223, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: இது எங்கள் ஞாயம். - வடபுலத்தான்", "raw_content": "\nஇது எங்கள் ஞாயம். - வடபுலத்தான்\n'வடக்கிலே உள்ள சில பிரதேச செயலகங்களுக்குச் சிங்களப் பிரதேச செய லர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்' என்றொரு செய்தி சில மாதங்களுக்கு முன்பு வந்திருந்தல்லவா\nஅந்தச் செய்தியைப் பார்த்த பெரும்பாலான தமிழர்கள் பதறியடித்தார்கள்.\n'தமிழ்ப்பகுதியில் சிங்கப் பிரதேச செயலர்களா' என்று கொதித்தவர்களும் உண்டு.\n'இது ஒரு திட்டமிட்ட சதி' என்று சினந்தனர் சிலர்.\n'சிங்களக் குடியேற்றங்களைத் தமிழ்ப்பகுதிகளில் செய்வதற்கு அரசாங்கம் போட்டுள்ள திட்டம் இது' என்று பொங்கினர் பலர்.\n'ஆமிக்குக் காணி பிடிக்க வசதியாகவே இந்தச் சிங்களப் பிரதேச செயலர்கள்' என்றனர் வேறு சிலர்.\nஇப்படியே ஆளாளுக்கு ஏகப்பட்ட கண்டுபிடிப்புகளைச் செய்து அறிக்கைகளையும் வெளியிட்டார்கள்.\nஇதில் என்ன பிழை என்று நீங்கள் கேட்கலாம்.\n'தமிழ்ப்பகுதிகளில் தமிழர்கள்தான் வேலை செய்ய வேணும். ஒரு சிங்களப் பயல்கூட இங்கே தலை வைக்க முடிய���து. தமிழரின் சுதந்திர பூமியில் அந்நியருக்கு என்ன வேலை அப்படி எல்லை மீறிக் காலை வைப்பவனின் தலையைக் கொய்வோம்...' என்று நீங்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் பாணியில் பொங்கியெழவும் கூடும்.\nதமிழர் என்றால் இப்படித்தான். ரத்தக் கொதிப்பு அதிகமானவர்கள்.\nசாதாரணமான மேசன், தச்சு வேலைக்கே (இதெல்லாம் கூலிவேலைகள்) வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு வருகின்ற சிங்களவர்களைக் கண்டு முகத்தைச் சுளித்துக்கொள்கிறோம்.\nமன்னிக்கவும். அவர்களைக் கண்டவுடனேயே தன்பாட்டில் முகம் சுளித்துக் கொள்கிறது.\nஅப்படியிருக்கும்போது பிரதேச செயலர் 'ரேஞ்'சுக்கு அதிகாரிகள் வாறதெண்டால் தாங்க முடியுமா அதை நம் இதயம்தான் தாங்குமா\nதலைச் சுமையாக சுமந்து மேசை, கதிரை, கட்டில், உடுப்புக் கொழுவும் கங்கர், உடுபுடவைகள் என்று ஊர்ஊராக அலைந்து திரிகிற ஏழைச் சிங்களவர்களையே 'வேவுக்காரர்கள்' என்று இன்னும் எண்ணிக் கொண்டிருப்பவர்களல்லவா\nதமிழர்கள் இப்பிடிச் சிங்களவர்களை வெறுப்பதற்கும் சந்தேகப்படுவதற்கும் ஒடுக்கப்படுவதும் படைத்தரப்பினால் பாதிக்கப்படுவதுமே காரணம் என்று நீங்கள் சொல்லக்கூடும்.\nஆனால், அதை அப்படியே நாம் ஏற்க முடியுமா\nதமிழர்களைப் பொறுத்தவரையில் தங்களுடைய மடியில் யாரும் கை வைப்பதை விரும்பமாட்டார்கள். ஆனால், மற்றவர்களின் மடியில் மட்டுமல்ல, பறியிலும் தாராளமாகக் கைபோடுவார்கள். கையைப் போடுவது மட்டுமல்ல, மடையையே பரவிவிடுவார்கள்.\nபோர் நடந்த காலத்தில் ஒரு சிங்களவரோ முஸ்லிகளோ தமிழ்ப்பகுதிகளுக்குள் தலையைக் காட்டவே முடியாது. ஆனால், லட்சக்கணக்கான தமிழர்கள் புலிகளுக்கே தண்ணியைக் காட்டிவிட்டு, கொழும்பு, கண்டி, மாத்தளை, புத்தளம், நீர்கொழும்பு என்று எல்லா இடங்களிலும் காணி வாங்கிக் குடும்பமாகவே குடியேறிக் கடை வாங்கித் தொழில் செய்தார்கள்.\n வெளிநாடுகளில் இருக்கின்ற பெரும்பாலான புலம்பெயர்ந்த 'நாட்டுப்பற்றாளர்கள்' 'தேசபிதாக்கள்' எல்லாம் தங்களின் தாய், தந்தையரையும் அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகளையும் கூடப் புலிகளுக்குக் காசடித்துச் சிங்களப் பகுதிகளிலேயே கொண்டு போய்க்குடியேற்றினார்கள்.\nசண்டை உக்கிரமாக நடந்து கொண்டிருந்த நாட்களில்தான் நூற்றுக்கு எண்பது வீதமான ஆட்கள் கொழும்பிலே 'பிளாட்' வாங்கினார்கள்.\nஇதுக்கெல்லாம் என்��� 'ஞாயம்' என்று எனக்குத் தெரியாது.\nநாங்கள் எங்கயும் எப்பிடியும் நடந்து கொள்வோம். நீங்கள் யாரும் அப்பிடி நடக்க ஏலாது' என்பதே தமிழரின் பண்பாடு, சிந்தனை, அறிவு, நியாயம்....எல்லாம்.\n'சுவிஸில் நடு வீதியில் தேரிழுப்போம். பாரிஸில் தெருநீளம் அங்கப்பிரதட்சினை செய்வோம். லண்டனில் றோட்டை மறித்துக் காவடி ஆடுவோம். ரொறொன்ரோவில் நடுச்சந்தியில் போர்த்தேங்காய் அடிப்போம். எதிர்காலத்தில் ஜேர்மனியிலோ, நோர்வேயிலோ வண்டிச் சவாரிகூட நடத்துவோம். ஒரு பயல் ஏன் எண்டு கேட்கேலாது....'\nஇப்படிச் சிந்திக்கின்ற தமிழ்ப் பெருங்குடிகள் தங்கள் தாயகத்தைத் 'தலிபான்களின் புனித பூமி'யைப்போல வைச்சுக்கொண்டு, மற்றவர்களின் இடங்களில் தாராளமாகக் கழிவைக் கொட்டலாம் என்று நினைக்கிறார்கள்.\nஇது எப்பிடியான நியாயம் தெரியுமா\nதன்னுடைய மனைவி பத்தினியாக இருக்க வேணும். மற்றவனின் மனைவி விபச்சாரியாக வாழவேணும் என்றமாதிரித்தான்.\nசரி, இதைப்பற்றியெல்லாம் சொல்லி என்ன பயன் இப்படியான நியாயங்களோடுதான் தமிழர்கள் உலகமெல்லாம் வாழ்கிறார்கள்.\nநாலு இடத்துக்குப் போய், நாலு பேரைப் பார்த்து நாலு விசயங்களைப் படித்தாலென்ன, வயசு ஏறிப் பழுத்து அனுபவங்கள் வாய்த்தால் என்ன ஒரு மாற்றமும் கிடையாது. மண்ணாங்கட்டி கூட தண்ணீர் பட ஒரு மாதிரியும் நெருப்பில சுட இன்னொரு மாதிரியும் மாறிப் பயன்தரும். தமிழர்களோ...\nஇறுதியாக ஒரு குட்டிச் செய்தி - இப்படித் தமிழ்ப்பகுதிகளுக்கு சிங்களப்பிரதேச செயலர்களைப் போடுவதாகச் செய்தி வந்தபோது, ஒரு தமிழ் எம்.பி ஜனாதிபதியிடம் கேட்டார் ; 'தமிழ்ப்பகுதிகளுக்குச் சிங்களப் பிரதேச செயலர்களை அனுப்பினால்... அங்க மக்கள் குழம்புவார்கள்... அதைக் கொஞ்சம் தவிர்த்தால் நல்லது...' என்று.\nஇதற்கு ஜனாதிபதி சொன்ன பதில் - 'தமிழ்ப்பகுதிகளுக்குச் சிங்கள டொக்ரர்மார் தேவை. சிங்கள பிரதேச செயலர்தான் வேண்டாமா...' நன்றி .தேனீ\nபரவுவது வைரஸ் மட்டுமல்ல: வதந்தியும் வன்மமும்தான்\nபிப்ரவரி 14, 2020 சீ னாவைக் கலங்கடித்துள்ள ஆட்கொல்லி வைரஸுக்கு இப்போது பெயர் வைக்கப்பட்டுவிட்டது – கோவிட்-19. மனித உயிரணுக்களுக்குள் ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிக��் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nதுரோகி: ஈழ அரசியலின் பூமறாங்\nபோடியாரின் பேராண்மையும் பிரபாகரனின் பேடிமையும்\nஒரு கனேடியத் தமிழ் நாடோடிக்கதை\nஇது எங்கள் ஞாயம். - வடபுலத்தான்\nகபிரியேல் கார்சியா மார்க்கேஸ்சின் மரணமும் அவரின் ...\nபி ..ஜே யின் புலிகள் பற்றிய கருத்து\n‘’முதலாவது தலித் மாநாடு’’ 20-10-2007\nவிளையாட்டுத் துப்பாக்கி வீரர்கள் (வினையர்கள்) அல்ல...\nவிமலின் குறளிக் குஞ்சன் நூல் வெளியீட்டு விழா விமர...\n\"நமது மக்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் வழி இல்லை\" ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/01/27/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2020-02-29T02:06:40Z", "digest": "sha1:UJJM66YBUZ7KHP5FGVMVXC7CVQHCYCQO", "length": 8875, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "“நீ நான் கேட்க மறந்த இசை’… அழகிய வரிகளோடு நெருக்கமாக இருக்கும் பிரியாபவானி! யாருடன் தெரியுமா? | LankaSee", "raw_content": "\nகொழும்பில் மகளுக்கு நேர்ந்த கொடூரம்\nசர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் அனுப்பிவைப்பு\nஇந்தியாவின் நடவடிக்கையை பின்பற்ற இலங்கை தீவிரமாக முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள்\nபல்கலைக்கழகத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள்\nவட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக நோயாளி ஒருவர் கொலை.\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை பாதுகாக்க அதிரடி நடவடிக்கை\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து கொண்டுள்ளமை எமக்குப் பாரிய பலமாகும்…\nஐ.நா பிரேரணையில் இருந்து விலகியது இலங்கை அரசு\n“நீ நான் கேட்க மறந்த இசை’… அழகிய வரிகளோடு நெருக்கமாக இருக்கும் பிரியாபவானி\nசெய்திவாசிப்பாளராக தமிழ் மக்களுக்கு அறிமுகமாகி, பின் சின்னத்திரை நடிகை, தொகுப்பாளினி என தன்னுடைய திறமையை மெருகேற்றி கொண்டு வெள்ளித்திரையில் கதாநாயகியாக கலக்கி வருபவர், நடிகை பிரியாபவானி ஷங்கர்.\nஇவர் சமீபத்தில் நடித்த அணைத்து படங்களும் தொடர்ந்து, ஹிட் அடித்து கொண்டே வருவதால், அம்மணி காட்டில் பட மழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் தற்போது உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் ‘இந்தியன்’ 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் இவர், ராஜ்வேல் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்தாலும், இதனை ஒரு முறை கூட பிரியாபவானி வெளிப்படையாக கூறியதே இல்லை. ஆனால் இருவரும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள், சமூக வலைத்தளத்தில் அதிகம் வட்டமிட்டு வருவது அனைவரும் அறிந்ததே.\nதற்போது பிறந்தநாள் கொண்டாடும் ராஜ்வேலுக்காக அழகிய காதல் பொங்கும் வரிகளால்… பிரியாபவானி இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.\nஉங்க வீட்டுக்கு வரப்போறாங்க இன்னைக்கு ரெண்டாவது “சித்தி” \nநானும் அவரும் 3 வருடமாக கணவன் மனைவியாக வாழ்ந்தோம் சீமனுடன் விஜயலட்சுமி கொண்டாடிய காதலர் தின தனிமை புகைப்படங்கள் \nமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கிய நடிகர் சிம்பு.. வீடியோ\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் விமர்சனம்\nVJ அர்ச்சனா மகள் சாராவுக்கு அடித்த அதிஷ்டம்…. டாப் ஹீரோ படத்தில் நடிக்கிறார்\nகொழும்பில் மகளுக்கு நேர்ந்த கொடூரம்\nசர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் அனுப்பிவைப்பு\nஇந்தியாவின் நடவடிக்கையை பின்பற்ற இலங்கை தீவிரமாக முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520722", "date_download": "2020-02-28T23:46:00Z", "digest": "sha1:PTMI6XEBFARFPYM3UIDW4HRIX23CPW22", "length": 11602, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "When the CM is traveling abroad No Responsible Chief Minister: OPS Shock | முதல்வர் வெளிநாடு பயணம் செல்லும்போது பொறுப்பு முதல்வர் பதவி யாருக்கும் கிடையாது: எடப்பாடி முடிவால் ஓபிஎஸ் அதிர்ச்சி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுதல்வர் வெளிநாடு பயணம் செல்லும்போது பொறுப்பு முதல்வர் பதவி யாருக்கும் கிடையாது: எடப்பாடி முடிவால் ஓபிஎஸ் அதிர்ச்சி\nசென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த மாதம் இறுதியில் வெளிநாடு செல்கிறார். அப்போது பொறுப்பு முதல்வர் யாருக்கும் கிடையாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடியின் இந்த முடிவால் ஓ.பன்னீர்செல்வம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 28ம் தேதி அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்கிறார். அவருடன் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தொழில் துறை அமைச்சர் சம்பத், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் உள்ளிட்டவர்கள் மற்றும் அந்த துறை செயலாளர்கள், அதிகாரிகள் குழுவும் உடன் செல்கிறார்கள்.முதல்வர் வெளிநாடு செல்லும்போது, தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு சில வெளிநாட்டு நிறுவன அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். தொழில் நிறுவனங்களை நேரில் சந்தித்தும் பார்வையிடுகிறார். முதல்வர் வெளிநாட்டில் சுமார் இரண்டு வார காலம் தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது. முதல்வர் வெளிநாடு செல்ல இருப்பதையொட்டி, இதற்கான முன்ஏற்பாடுகளை தமிழக அரசு அதிகாரிகள் செய்து வருகிறார்கள். முன்னதாக, அதிகாரிகள் குழு ஒன்றும் வெளிநாடு செல்கிறது. வெளிநாடு பயண விவரம் குறித்து இன்று அல்லது நாளை மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.\nவழக்கமாக, மாநிலத்தின் முதல்வர் வெளிநாட்டுக்கு செல்லும்போது பொறுப்பு முதல்வர் ஒருவரை அறிவித்து, அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு செல்வது வழக்கம். அதன்படி தற்போது துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்படலாம் என்று ஒரு கருத்து நிலவியது. ஆனால், தற்போது பொறுப்பு முதல்வர் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் வெளிநாடு சென்றாலும், அங்கிருந்தபடியே தமிழக நிலவரங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளார். காரணம், யாருக்காவது பொறுப்பு முதல்வர் பதவி வழங்கினால், அதனால் ஏதாவது பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதற்காக முதல்வர் எடப்பாடி மிகவும் எச்சரிக்கையாக இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வரின் இந்த முடிவால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nமுதல்வர் எடப்பாடியுடன் எல்.கே.சுதீஷ் திடீர் சந்திப்பு: மாநிலங்களவை எம்பி சீட் கேட்டார்\nஎளிமைக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nநாடு தழுவிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் எல்ஐசி நிறுவன பங்குகளை விற்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை\nஅரசியலில் ரஜினியுடன் கூட்டணி: கமல்ஹாசன் அறிவிப்பு\n2 எம்எல்ஏக்கள் மறைவு: திமுக எம்பிக்கள் கூட்டம் ரத்து: பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு\nசென்னையில் பாஜ ஆர்ப்பாட்டம்: தலைமை செயலாளரை சந்தித்து மனு\nதமிழக மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியாக பேரவை செயலாளர் சீனிவாசன் நியமனம்\nதகுதிக்கேற்ப அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதால் பொருளாதாரம் உயரும் : கமல்ஹாசன் கருத்து\nஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெறுப்புப் பேச்சுகளை கட்டுப்படுத்த புதிய தண்டனை சட்டம் வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை\n× RELATED முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Subcat_guideline", "date_download": "2020-02-29T01:36:27Z", "digest": "sha1:WZPCGMJOULODADXWRNPYPYC6TZXURRMV", "length": 5242, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Subcat guideline - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பக்கம் தமிழ் விக்கிபீடியாவில் {{{1}}} தொடர்பான நடைமுறைகளை ஆவணப்படுத்துகிறது. கட்டாயமில்லை எனினும் இங்கு கூறப்பட்டுள்ளவற்றை பின்பற்றுமாறு வேண்டப்படுகிறீர்கள். விதிவிலக்குகள் தோன்றினால் பகுத்தறிவுடன் கூடிய நடைமுறையைப் பின்பற்றுங்கள் முரண்பாடுகள் தோன்றின் பொது இணக்கத்தை அடையுமுன்னர் மாற்றங்களைச் செய்யாதிருங்கள் முரண்பாடுகள் தோன்றின் பொது இணக்கத்தை அடையுமுன்னர் மாற்றங்களைச் செய்யாதிருங்கள் முரண் களைய இதன் பொது பேச்சுப் பக்கத்தைப் பயன்படுத்துங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2015, 02:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/farmer-vijayasethupathy-q2hlgd", "date_download": "2020-02-29T01:53:20Z", "digest": "sha1:7WJP6NDL6HZHZZEWXMSWRRHWGNSC2LC5", "length": 11549, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"பில்கேட்ஸ்கிட்ட நான் பேசிட்டேன்! ஆனால்...\" - வித்தியாசமான கேரக்டரில் அசரடிக்கும் விஜய்சேதுபதி! ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்த கடைசி விவசாயி படத்தின் டிரைலர்!... | farmer vijayasethupathy", "raw_content": "\n ஆனால்...\" - வித்தியாசமான கேரக்டரில் அசரடிக்கும் விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்த கடைசி விவசாயி படத்தின் டிரைலர் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்த கடைசி விவசாயி படத்தின் டிரைலர்\n'சங்கத்தமிழன்' படத்தை தொடர்ந்து, மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கடைசி விவசாயி'. இந்தப் படத்தை, 'காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய எம்.மணிகண்டன் இயக்கியுள்ளார்.\nஅத்துடன், அவரே ஒளிப்பதிவு செய்து படத்தையும் தயாரித்துள்ளார். அவருடன் விஜய்சேதுபதி, சமீர் பரத்ராம் ஆகியோரும் இணைந்து 'கடைசி விவசாயி' படத்தை தயாரித்துள்ளனர்.\nஅழிந்து வரும் விவசாயம் மற்றும் விவசாயிகளின் தற்போதைய பிரச்னைகளையும், அவர்களின் வாழ்வியலையும் மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு, இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.\n'ஆண்டவன் கட்டளை' படத்தில் ஸ்மார்ட் பாயாக நடித்திருந்த விஜய்சேதுபதி, 'கடைசி விவசாயி' படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் மனநலம் பாதித்தவராக நடித்துள்ளார்.\nயானை பாகனாக காமெடி நடிகர் யோகி பாபு நடித்துள்ளார். 'ஆண்டவன் கட்டளை' படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி - யோகிபாபு மீண்டும் கூட்டணி சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் படத்தில் ஹீரோ விஜய்சேதுபதி என்றாலும், கதையின் நாயகனாக முதியவர் நல்லாண்டி நடித்துள்ளார். நீண்ட நாட்களாக இந்தப் படம் தொடர்பான எந்தவொரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது கடைசி விவசாயி படத்தின் டிரைலரை வெளியிட்டு அசரடித்துள்ளது படக்குழு.\nஇளைஞராஜாவின் கிராமிய பின்னணி இசையுடன் தொடங்கும் டிரைலரில், \"பில்கேட்ஸ்கிட்ட பேசுனியாப்பா\" என ஒருவர் கேட்க \"நான் பேசிட்டேன் அவர்தான் என்கிட்ட பேசல\" என சரவெடி கவுண்டர்களால் விஜய்சேதுபதி அசரடிக்க, மரபுமாற்று விதை தொடர்பாக பெரியவர் நல்லாண்டி பேசியுள்ள வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nமொத்தத்தில், விவசாயம் மற்றும் விவசாயிகளின் இன்றைய நிலைமையை சொல்லவருகிறான் 'கடைசி விவசாயி' என்பதை உறுதிப்பட அசத்தலாக சொல்லியிருக்கும் இந்த டிரைலர், சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அத்துடன், படம் மீதான எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது.\n\"மாஸ்டர்\" படத்தில் விஜய் சேதுபதியின் ஃபுல் கெட்டப் இதுதான்... வெளியானது மக்கள் செல்வனின் மாஸ் லுக்...\nதெலுங்கு நடிகர்களின் சாபம் சும்மா விடுமா... அடுத்தடுத்து வில்லன் வாய்ப்புகளை இழக்கும் விஜய்சேதுபதி...\nஒரே நேரத்தில் ரெண்டு லட்டு... நயன் லவ்வர் மூலம் விஜய்சேதுபதிக்கு கிடைத்த சூப்பர் லக்கு...\n.... போய் வேற வேலை இருந்தா பாருங்கடா... வதந்தியால் கடுப்பான விஜய் சேதுபதி...\nவிஜய்க்கு அடுத்து விஜய்சேதுபதிக்கு வருகிறது ஆப்பு... வாண்டடா வந்து வண்டியில் ஏறும் மக்கள் செல்வன்...\nகாதலர் விக்னேஷ் சிவனுக்காக பிரபல நடிகையிடம் தூது போன நயன்தாரா... கோலிவுட்டில் பரபரப்பு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nபுகழுக்காக 40 கோடி செலவு பண்ணிட்டேன்.. திரும்ப வருவேன்-பவர் ஸ்டார் சீனிவாசன் பேச்சு..\nரவுண்டு கட்டி பகை தீர்த்த ரவுடி கும்பல்.. 20 வயது இளைஞர்கள் செய்த வெறிச்செயல் சிசிடிவி வீடியோ..\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nமாணவர் சங்க தலைவர் கண்ணையா மீது நடவடிக்கை டெல்லி முதல்வர் கெஸ்ரிவால் ஒப்புதல்\nஇந்தியாவில் இந்துக்களை துன்புறுத்தும் முஸ்லீம்;அன்று\" கோஷ்\" சொன்னது.. இன்று டெல்லியில் அரங்கேறியிருக்கிறது.\nராஜ்ய சபா சீட்டுக்காக அல்லாடும் தேமுதிக... எடப்பாடியைச் சந்தித்து பேசிய விஜயகாந்த் மைத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/who-is-this-sasikala-pushpa-this-is-the-path-he-passed--q53yhu", "date_download": "2020-02-29T00:24:47Z", "digest": "sha1:KRU6LYL7X644LMSDDRIKRIEHJZ5UGLET", "length": 12065, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சசிகலா புஷ்பாவை தொடர்ந்து வரிசை கட்டும் அதிமுக- திமுக பிரமுகர்கள்... பாஜகவின் அதிர வைக்கும் லிஸ்ட்..!", "raw_content": "\nசசிகலா புஷ்பாவை தொடர்ந்து வரிசை கட்டும் அதிமுக- திமுக பிரமுகர்கள்... பாஜகவின் அதிர வைக்கும் லிஸ்ட்..\nசசிகலா புஷ்பா பாஜகவில் ஐக்கியமானதை தொடர்ந்து மேலும் முக்கிய விஐபிக்கள் அணிமாற தயாராகி வருவதாக அதிர்ச்சி கூறப்படுகிறது.\nசசிகலா புஷ்பா பாஜகவில் ஐக்கியமானதை தொடர்ந்து மேலும் முக்கிய விஐபிக்கள் அணிமாற தயாராகி வருவதாக அதிர்ச்சி கூறப்படுகிறது.\nதமிழகத்தில் பாஜகவை மலர வைத்தே ஆக வேண்டும் என கங்கணம் கட்டி காவிப்பொடி தூவ ஆரம்பித்து இருக்கிறது பாஜக தலைமை. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு இப்போதே தயாராகி வருகிறது பாஜக. அதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதில் ஒன்று மாற்றுக்கட்சியினரை தங்கள் கட்சிக்கு அழைத்து வரும் அஜெண்டாவும் முக்கியமானது.\nஅப்படி விரிக்கப்பட்ட வலையில் ஏற்கெனவே சிக்கிவிட்டார் அதிமுக எம்.பி.,யாக இருந்த சசிகலா புஷ்பா. அவரைப்போலவே தமிழக அரசியலில் திராவிடக் கட்சி நிர்வாகிகளை அழைத்து வந்து அதிர்ச்சி கொடுக்கும் திட்டத்தில் தீவிரமாக வலைத்து வருகிறது. தமிழகத்தில் பாஜகவை வலுவான கட்சியாக மாற்ற வேண்டும் அல்லது வலுவான கட்சி போன்ற தோற்றத்தை உருவாக்க வேண்டும்.\nஇதில் இரண்டாவது லகானை கையில் எடுத்திருக்கிறது பாஜக. அதில் முதல் முயற்சி சசிகலா புஷ்பாவை பாஜகவில் இணைத்தது. அதிமுகவின் தற்போதைய எம்.பி. அதிமுக தலைமைக்கு எதிராக பல தருணங்களில் கொடி பிடித்தவர் இப்போது பாஜகவில் ஐக்கியமாகி இருக்கிறார். இவரை போலவே பல முக்கிய விஐபிக்கள், முன்னாள், இன்னாள் கழக பிரமுகர்கள் கடிதம் கொடுத்துவிட்டு காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து மட்டுமல்ல, திமுகவில் இருந்தும் பல முக்கிய விஐபிக்கள் பாஜகவுக்கு தாவ காத்திருக்கிறார்கள்.\nதிமுகவில் உள்ள வழக்கறிஞர் ஒடுவர் பாஜக தலைமையிடம் சம்மதம் தெரிவித்து விட்டு காத்திருக்கிறார். காரணம் ஸ்டாலின் தலைமையை ஏற்க மறுத்தும், பதவி கிடைக்காத விரக்தியிலும் அவர் இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறுகிறார்கள். அண்மையில்கூட பட்ஜெட்டை பலரும் விமர்ச்சிக்க, இவர் மட்டும் ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கியதை பாராட்டி இருக்கிறார்.\nஅதை கண்ட பாஜகவினர் குஷியாகி விட்டனர். இதேபோல தென் மண்டலத்தில் அதிமுகவில் செல்வாக்காக இருந்த முக்கிய பிரமுகரும் கடும் அதிருப்தியில் இருப்பதோடு பாஜகவுக்கு தூதுவிட்டு கொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதே போன்று அதிமுகவிலும் பலர் கடிதம் கொடுத்துவிட்டு காத்திருக்கிறார்களாம். திராவிட கட்சிகளின் முக்கிய புள்ளிகளை கட்சியில் இணைய வைக்கும் அதிர்ச்சி வைத்தியம் இனி அதிகமாகும் என்கின்றனர் பாஜகவினர்.\nஜெ.முதலவராக திருப்பம் தந்த கடலூர் மாநாடு\nபிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக வினர் முதலில் குடியுரிமையை நிரூபிக்க முடியுமா\n மத்திய அமைச்சருக்கு எதிராக க��ந்தளித்த வைகோ\nஎடப்பாடிக்கும், உதயக்குமாருக்கும் ஒற்றுமை இல்லை; பாஜக வின் பி.ஆர் .ஓ வாக செயல்படுகிறார் முதல்வர்\nசந்தனக்கடத்தல் வீரப்பனின் முதல் மகள் பாஜகவில் இணைந்தார்..\nவிவசாயிகளின் பயிர்காப்பீடு திட்டத்தில் கைவைத்த பாஜக அரசு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nட்ரம்பை அசிங்க படுத்திய இந்தியர்கள்.. நக்கலாக பதில் கொடுத்த அதிபர்..\n\"உன் பொண்டாட்டிய கூட்டி குடுப்பியா\" பச்சை பச்சையாய் வெடித்த விஜயலக்ஷ்மி வீடியோ .\n மகள் மற்றும் மனைவியுடன் இந்தியா வந்த டிரம்ப் வீடியோ\n | படம் எடுத்து வரவேண்டாம்..படை எடுத்து வாங்க..\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\nட்ரம்பை அசிங்க படுத்திய இந்தியர்கள்.. நக்கலாக பதில் கொடுத்த அதிபர்..\n\"உன் பொண்டாட்டிய கூட்டி குடுப்பியா\" பச்சை பச்சையாய் வெடித்த விஜயலக்ஷ்மி வீடியோ .\n மகள் மற்றும் மனைவியுடன் இந்தியா வந்த டிரம்ப் வீடியோ\nஅன்று டீ விற்றவர்... இன்று நாட்டின் பிரதமர்... மோடியை புகழ்ந்து தள்ளிய டிரம்ப்..\nமோடியுடன் இறுக்கமாக கட்டிப்பிடித்த அதிபர் ட்ரம்ப்... முடிந்தது பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கதை...\nசெம ரைமிங்கான ஸ்டேட்மெண்ட்டில் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/viral-video-of-hedgehog-walks-with-the-boy/videoshow/73329337.cms", "date_download": "2020-02-28T23:53:43Z", "digest": "sha1:MUWCJ23XC5P5SKJ2YJ4N7TJ65QIL6U2S", "length": 7611, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "hedgehog viral video : viral video of hedgehog walks with the boy - நானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வைரல் வீடியோ..., Watch news Video | Samayam Tamil", "raw_content": "\nசூர்யாவை மறுபடியும் கிட்டார் தூக்..\nஇனி விபத்து நடந்தால்... அதிரடி மு..\nதிரும்பி வந்துட்டேன். இனிமேதான் ந..\nதளபதி 65 இயக்கப்போவது அவரில்லையாம..\nத்ரிஷாவுக்கு வார்னிங்: இனியும் தொ..\nமாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்..\nமாஃபியா திரை விமர்��னம் (3/5)\nசங்கத்தலைவன் இசை வெளியீட்டு விழா\nநானும் நல்லவன்தான்.... சிறுவனுக்கு நண்பனான முள்ளம்பன்றி.. வைரல் வீடியோ...\nகூர்மையான முற்களை கொண்ட முள்ளம்பன்றியின் அருகில் உணவு கொடுக்க கூட யாரும் அருகில் செல்வதில்லை. ஆனால் அந்த வீடியோவில் சிறுவன் செல்லும் வழியெங்கும் கூடவே பின் தொடரும் முள்ளம்பன்றியின் நட்பு காண்போரை நெகிழ வைக்கிறது. ஆனால் பாசமாக கட்டியணைக்கத்தான் முடியாது போல..\n“இஸ்லாமியர்களின் கஷ்ட காலம் இனிதான்” ஆதாரத்துடன் டிடிவி\n சீமான் வீடியோவை லீக் செய்த பிரபல நடிகை.. தம்பிகள் அதிர்ச்சி..\nஅவினாசி பேருந்து விபத்து: பதறவைத்த வீடியோ\n சீமானை விடாமல் துரத்தும் விஜயலக்ஷ்மி..\n“எச் ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம், தலித்துக்கு திமுக போட்ட பிச்சை” ஆர் எஸ் பாரதி ஆணவம்\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய வாலிபர்கள்... கோவையில் ஒருவர் பலி.\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்..\nஇரண்டு லாரிகளுக்கிடையே உயிர் தப்பிய நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/?cat=America%E2%8C%A9=ta&page=2", "date_download": "2020-02-29T01:45:44Z", "digest": "sha1:2KL4V73STUNXBYTA437GXZRBN7YPFQOP", "length": 14510, "nlines": 124, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nஆக்லாந்து, மெளண்ட் வெல்லிங்டன் அருள்மிகு திருமுருகன் ஆலயத்தில் மகா சிவராத்திரி மகோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆவுடையாருக்கு அபிஷேகம், ஆராதனை, அலங்காரத்தோடு மகா தீபாராதனை நடைபெற்றது.\nடப்ளின் நகர நண்பேன்டா தமிழ் அமைப்பின் 9ஆம் ஆண்டு தமிழ்த்திருவிழாவில் பேச்சு, கவிதை, சிறுகதை, பாட்டு, குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி, கோலப்போட்டி எனப் பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகள் நடை பெற்றன.\nசிட்னி அருகே, ஹெலென்ஸ்பர்க், வெங்கடேஸ்வரா ஆலயத்தில் நடைபெற்ற சிவமஹோத்சவத்தில் சந்திர மௌலீஸ்வரர் சுவாமியும் திரிபுர சுந்தரி அம்மனும் கோவிலைச் சுற்றி வலம் வந்தனர். நிறைவுநாள் தேர்த்திருவிழாவில் ஆயிரக் கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஆஸ்திரேலிய தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டு கழகச் சார்பில் கான்பரா மத்திய பாராளுமன்ற வளாகத்தில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் மூத்த அமைச்சர், எதிர் கட்சி தலைவர், எம்.பி.,க்கள், கலந்து கொள்ள, ���ிழாவை அமைப்பின் தலைவர் அனகன் பாபு துவக்கி வைத்தார்.\nகோலாலம்பூர் பங்சார் பகுதி இராமலிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி அன்று மூலவர் ராமலிங்கேஸ்வரருக்கு அன்னை பர்வத வர்தினிக்கும் அர்ச்சனைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.\nஉலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு மாலத்தீவுகள் வாழ் தமிழர்கள் செயல்படுத்தும் ராயல் டைகர் ஸ்போர்ட்ஸ் மற்றும் சர்வீஸ் சார்பாக இந்தியா, வங்கதேசம், இலங்கை கலந்து கொண்ட கால்பந்து போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது\nலேகோஸ் நகரில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு, லிங்கேஷ்வரருக்கு இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம், விபூதி அபிஷேகங்கள் நடைபெற்றன. முத்தங்கி சேவை அலங்காரம் பூண்ட லிங்கேஷ்வரருக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது.\nஆக்லாந்தில் உள்ள ஆஸ்திகபக்த சங்கீர்த்தன சமாஜத்தின் சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ஒனேஹுங்கவில் உள்ள சாந்தி நிவாசில் சிவலிங்கத்திற்கு பால், தயிர், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி அபிஷேகம் நடைபெற்றது.\nமத்திய ஃபுளோரிடாவில் உள்ள தமிழ்ப்பள்ளியில் மூன்றாம் ஆண்டு 'சங்கே முழங்கு' நிகழ்ச்சி, இங்குள்ள இந்துக்கோவில் வளாகத்திலுள்ள அரங்கத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அனைத்து மாணவ,மாணவிகளும் கலந்துகொண்டனர்.\nமேற்கு ஆக்லாந்து பகுதி பாரதீய மந்திரில் மகா சிவராத்திரிப் பெரு விழா அன்று, சிவபெருமானுக்கு மிகவும் உகந்த வில்வ இலை கொண்டு பக்தர்கள் அவர்களாகவே அர்ச்சனை செய்து, பாலாபிஷேகம் மேற்கொண்டு பூஜை செய்தது மெய்சிலிர்க்க வைத்தது.\nஆக்லாந்து, மெளண்ட் வெல்லிங்டன் அருள்மிகு திருமுருகன் ஆலயத்தில் பிப்ரவரி 21, 22 தேதிகளில் மகா சிவராத்திரி மகோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆவுடையாருக்கு ...\nஆக்லாந்து திருமுருகன் ஆலயத்தில் மகா சிவராத்திரி கோலாகலம்\nஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பொங்கல் விழா\nமலேசிய ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் கோவில் மகா சிவராத்திரி விழா\nமலேசிய இந்திய தூதரகம் அலுவலகம் இட மாற்றம்\nஉலக தாய்மொழி தினம்: மாலத்தீவுகள் வாழ் தமிழர்கள் சார்பாக கால்பந்து போட்டி\nஆக்லாந்து ஆஸ்திகபக்த சங்கீர்த்தன சமாஜத்தின் சார்பில் மகாசிவராத்திரி\nஶ்ரீ செல்வ விநாயகர் கோயில்,\nஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் தலைநகரான காபர��னில் இந்து கோயில் அமைந்துள்ளது. காபரோனில் மாரு-ஆ-ரோபோட்ஸ் அருகே உள்ள கால்டெக்ஸ் எரிபொருள் நிரப்பும் இடத்திற்கு பின்புறம் இந்த ...\nஶ்ரீ லட்சுமிநாராயண் மந்திர், குயின்ஸ்லாந்து Mandir Opening Hours MONDAY - FRIDAY\n1990 ம் ஆண்டு திரு.சுகுமாரன் முருகையனால் தோற்றுவிக்கப்பட்டது இந்தோ-பிரென்ச் கலை மற்றும் கலாச்சர பண்பாட்டு சங்கம். (பிரான்ஸ் நாட்டின் 1901 ம் ஆண்டு சட்ட விதிகளின் படி ) சவிக்கினி ...\n1986ஆம் வருஷம் இந்துக்கள் ஆக்லாந்து அடிப்படையிலான சமுதாய அங்கத்தினர்கள் ஒரு எதிர்கால அணுகுமுறையைப் பயன்படுத்தி, ஒரு கோயிலை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர். ...\nசெப்., 11ல் டொரண்டோ தமிழ்\nரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இவ்வருடம் (2020) செப்டம்பர் மாதம் (September 11 - 13, 2020) மிகவும் பிரமாண்டமாக ...\nஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச்\nஇந்து சமயச் சொற்பொழிவு20/ 01/ 20: இரவு 07:30; அருள்மிகு ...\nஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்'\nமலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் ஓவிய கலைஞர் தமிழரசி நடராஜன் ஏற்பாட்டில், ...\nநிர்வாகக் குழு தலைவர்: நித்திலச்செல்வன் முத்துசாமி; துணைத்தலைவர்: கொழந்தவேல் இராமசாமி; செயலாளர்: இந்திராணி இராதாகிருஷ்ணன்; பொருளாளர்: அறிவுமணி இராமலிங்கம்; இணைச்செயலாளர்: விஜயன் ஞானசுந்தரம்இயக்குநர்கள் ...\nலலித கலாலய பரத நாட்டியப்\nவாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகனில் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2020/feb/02/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-4-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3347382.html", "date_download": "2020-02-29T01:17:58Z", "digest": "sha1:MQNFNM5LK53LQ3CRNESLWTFLQZYAQFKH", "length": 8911, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அருப்புக்கோட்டை 4 ஆவது வாா்டில் வாருகால் வசதி செய்துதர வலியுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nஅருப்புக்கோட்டை 4 ஆவது வாா்டில் வாருகால் வசதி செய்துதர வலியுறுத்தல்\nBy DIN | Published on : 02nd February 2020 10:15 PM | அ+அ அ- | எங்க��து தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅருப்புக்கோட்டையில் வாருகால் வசதி இல்லாத 4 ஆவது வாா்டுக்குள்பட்ட வெங்கடேஸ்வரா நகரின் பிரதான வீதி.\nஅருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சியின் 4 ஆவது வாா்டில், வாருகால் வசதி செய்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nஅருப்புக்கோட்டை நகராட்சியின் 4 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளான வெங்கடேஸ்வரா நகா் மற்றும் அன்பு நகா் ஆகிய இரு பகுதிகளிலும் சுமாா் 10-க்கும் மேற்பட்ட வீதிகளும், அவற்றில் 400-க்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன. இங்குள்ள வீதிகளில் தற்போது வரை வாருகால் வசதி செய்து தரப்பட வில்லை. இதனால் வீட்டு வளாகங்களில் ஆழமான குழியைத் தோண்டி அதில் வீட்டுப் புழக்க நீரை பொதுமக்கள் விட்டு வருகின்றனா். அதிக குடும்ப உறுப்பினா்களைக் கொண்ட வீடுகளில் அதிகம் வெளியேறும் கழிவுநீரானது குழியில் நிரம்பி வெளியேறி வீதிகளில் வழிந்தோடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல மழைக் காலத்தில் வீதிகளிலிருந்து மழைநீா் வெளியேற வாருகால் வசதியின்றி ஆங்காங்கே தேங்கி நின்றுவிடுவதாகவும், இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதாகவும் புகாா் எழுந்துள்ளது. எனவே, வாருகால் வசதி செய்துதர பொதுமக்கள், நகராட்சி அலுவலகத்தில் பலமுறை முறையிட்டனா். ஆன போதும் பலனில்லை எனக் கூறப்படுகிறது.\nஆகவே 4ஆவது வாா்டுக்குள்பட்ட வெங்கடேஸ்வரா நகா் மற்றும் அன்பு நகரில் வாருகால் வசதி செய்து தர பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்த��வம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2020/jan/10/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3328109.html", "date_download": "2020-02-29T01:28:59Z", "digest": "sha1:QTUBPH7OYDUY6HZV7H3JTQJUMQJ2AOKC", "length": 7851, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை: பயங்கரவாதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nசிறப்பு உதவி ஆய்வாளா் கொலை: பயங்கரவாதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்; பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்\nBy DIN | Published on : 10th January 2020 08:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய பயங்கரவாதிகளை உடனே கைது செய்ய வேண்டும் என, முன்னாள் மத்திய இணையமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.\nஇதுகுறித்து அவரது நாகா்கோவில் முகாம் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: களியக்காவிளை சோதனைச்சாவடியில் புதன்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த மாா்த்தாண்டத்தைச் சோ்ந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சனை, காரில் வந்த 2 போ் கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியுள்ளது அதிா்ச்சி அளிக்கிறது. அவா்கள் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பில் உள்ளதாகவும் தற்போது செய்தி வருகிறது.\nஇச்சம்பவத்தை தமிழக காவல்துறையின் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலாக கருதி, அவா்களை உடனடியாக கைது செய்து அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்க��் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/4", "date_download": "2020-02-29T00:41:20Z", "digest": "sha1:Z36C6VNVV4RPCZVAESXLVHJGNQKKCHSX", "length": 9706, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பாலியல் பலாத்காரம்", "raw_content": "சனி, பிப்ரவரி 29 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - பாலியல் பலாத்காரம்\nஉ.பி.யில் பயங்கரம்: ஐசியு-வில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் மீது பாலியல் பலாத்காரம்; மருத்துவமனை ஊழியர்,...\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவரை பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிட்ட ஈரான்\nமாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்: 12-ம் வகுப்பில் சாதனை...\nமும்பையில் 11 வயது சிறுமி பலாத்காரம்: லாரி ஓட்டுநர் கைது\nதுப்பாக்கி முனையில் கும்பலால் பெண் பலாத்காரம்\nடெல்லியில் 8 மாத குழந்தை பாலியல் பலாத்காரம்: 28 வயது உறவினர் கைது\nதேஜ்பால் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு பதிவு\n15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 இளைஞர்களுக்கு 30 ஆண்டு...\nதிட்டமிட்டு அரங்கேற்றிய பாலியல் பலாத்காரம்: கைதான முக்கிய குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்\nகேரளா பாதிரியாருக்கு 60 ஆண்டுகள் சிறை: மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் நீதிமன்றம்...\nம.பி.யில் பயங்கரம்: பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக கணவர் உள்பட 10...\nமக்களை சமாதானம் செய்வோம்; சிஏஏவை திரும்பப் பெற...\nஅதிக நன்கொடைகள் குவியும் கட்சி பாஜகதான்: ஜனநாயகச்...\nமத்திய அரசைக் கண்டிக்கும் அறியாமை அரசியல்; ரஜினியின்...\nபிஹார் போலவே தமிழகமும் என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம்...\nஅதிமுக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின் வீட்டுக்கு 100...\nஅசாமில் குடியுரிமைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட 19 லட்சம்...\nடெல்லி வன்முறைகள் மீதான பாரபட்சமற்ற விசாரணையைக் கண்டு...\nவிழாவுக்கு வரவேண்டுமா என்று கேட்ட கிரண்பேடி: வேண்டாம் என மறுத்த நிதின் கட்கரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1703", "date_download": "2020-02-29T00:05:53Z", "digest": "sha1:XDCWMAXJ6U23JPL4CPFA4KLBZBLBNM5H", "length": 6422, "nlines": 150, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | New plan", "raw_content": "\nசொன்னதை செய்வாரா எடப்பாடி... சந்தேகத்தை ஏற்படுத்திய அதிமுக... மத்திய அமைச்சரை சந்தித்த பின்னணி\nரஜினி போட்டியிடும் தொகுதி... அதிருப்தியில் திமுக... இந்த தொகுதிகளில் ரஜினிக்கு வெற்றி உறுதியா\nஸ்டாலின் எடுத்த அதிரடி ஆக்ஷன்... அதிருப்தியில் திமுகவினர்... எடப்பாடிக்கு செக் வைக்கும் திமுகவின் அதிரடி மாற்றம்\nதி.மு.க.வுக்கு கிடைத்த மக்கள் ஆதரவு... மு.க.ஸ்டாலினின் வியூகம்... உட்கட்சி அரசியலால் கலக்கத்தில் திமுகவினர்\nபாமகவிற்கு செக் வைக்கும் திமுக... திமுக போட்ட அதிரடி திட்டத்தால் அதிருப்தியில் பாமக\nதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் யார்\nதிமுக தரப்பில் அதிகரித்து இருக்கும் உற்சாகம்... பெண்களை கவர திமுகவின் அதிரடி திட்டம்\nஎடப்பாடியின் அதிரடி திட்டம்... உள்ளாட்சி தேர்தலுக்கு ரெடியான அதிமுக... உளவுத்துறை ரிப்போர்ட்\nதிமுக தலைவர் ஸ்டாலினை குறி வைக்கும் பாஜக... பாஜகவின் அதிர வைத்த திட்டம்\nதேர்தலில் தோற்றால் நமக்கு சிக்கல் தான்... ஸ்டாலின் போட்ட ப்ளான்... டீல் பேசும் திமுகவினர்\nகோலிவுட்டை கலக்கும் காம்பியரிங் கேர்ள்ஸ்\nசின்னத்திரை சங்கதிகள் யார் ஒஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/76670-chandrababu-naidu-arrested-at-midnight.html", "date_download": "2020-02-29T00:50:08Z", "digest": "sha1:AAPGC6NP7FELPGQ2T463OGRJUUUHN3OU", "length": 10705, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "நள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது! | Chandrababu Naidu Arrested at Midnight", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆந்திராவில், நிர்வாகத் தலைநகரமாக விசாகப்பட்டினத்தையும், சட்டமன்றத் தலைநகராக அமராவதியையும், நீதித்துறை சார்ந்த தலைநகரமாக கர்னூலையும் அமைக்கும் திட்டத்தை, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு முன்மொழிந்தது. இதனையடுத்து தொடங்கிய சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில், இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேச கட்சி எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் இரவில் சட்டசபை வளாக படிகட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஇதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்ட அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆந்திராவில் 3 தலைநகரை உருவாக்குவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்ட தினம், ஆந்திர மாநில வரலாற்றில் \"கருப்பு நாள்\" எனவும் சாடினார். இதனிடையே 3 தலைநகர் உருவாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கொரோனா நோயாளிகள் உயிருடன் எரிக்கப்படும் கொடூரம்\n2. டைரக்டர் ஷங்கர் ரூ.1 கோடி நிதியுதவி படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு உதவி\n3. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n4. மதுரையை கதிகலங்க வைத்த போஸ்டர் பாசக்கார பயபுள்ள செஞ்ச வேலைய பார்த்தீங்களா\n5. பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடம்\n6. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n7. ஆமாம், நான் செய்தது உண்மைதான், அதில் என்ன தவறு : ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆந்திராவில் 3 தலைநகர் மசோதா தாக்கல்.. நள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nபிச்சை எடுத்து நிதி திரட்டிய முன்னாள் முதலமைச்சர்..\nமனநோயாளி போல் செயல்படுகிறார்: ஜெகன் மோகன் ரெட்டி மீது சந்திரபாபு நாயுடு புகார்\nமுன்னாள் முதல்வருக்கு பாதுகாப்பு அதிரடியாக குறைப்பு\n1. கொரோனா நோயாளிகள் உயிருடன் எரிக்கப்படும் கொடூரம்\n2. டைரக்டர் ஷங்கர் ரூ.1 கோடி நி��ியுதவி படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு உதவி\n3. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n4. மதுரையை கதிகலங்க வைத்த போஸ்டர் பாசக்கார பயபுள்ள செஞ்ச வேலைய பார்த்தீங்களா\n5. பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடம்\n6. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n7. ஆமாம், நான் செய்தது உண்மைதான், அதில் என்ன தவறு : ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000017026.html", "date_download": "2020-02-28T23:38:36Z", "digest": "sha1:B5RABHI6JW4VCDYNVQ65PZYWJOK3ZB3G", "length": 5503, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "சீசரும் கிளியோபாத்திராவும்", "raw_content": "Home :: விளையாட்டு :: சீசரும் கிளியோபாத்திராவும்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n500 மூலிகைகளின் அரும் பயன்கள் கவிச்சாரல் வெற்றிலை\nபடிக்க ஜெயிக்க 100 எளிய வழிகள் வரலாற்றுக் கதைகள் தேவகானம்\nசாம்பல் நிற தேவதை நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் ஐம்பெருங்காப்பியக் கதைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sugarbp.org/Tamil/ckddiet.htm", "date_download": "2020-02-29T00:06:44Z", "digest": "sha1:GBU3QCNBFRU3EFBOVDB2CBG3QEMQZKDM", "length": 18697, "nlines": 49, "source_domain": "www.sugarbp.org", "title": " SugarBP::முகப்புப்பக்கம்::CKD உணவு முறை", "raw_content": "முகப்புப்பக்கம் | எங்களை தொடர்புகொள்ள | உயர் இரத்த அழுத்தம் உள்ள‌ மக்கள் | நீரிழிவு நோய் உள்ள மக்கள்\nபிஎம்ஐ (BMI) இடை-தொடை சுற்றளவு விகிதம்\nகூறுகிறார் \"நீரிழிவு நோயும் (டயாபிடிஸ்) உயர் இரத்த அழுத்தமும் (ஹைபர்டென்ஷன்), உங்களுக்கு நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம்\" >>\nமுகப்புப்பக்கம் > உயர் இரத்த அழுத்தம் (ஹைபர்டென்ஷன்) உள்ள‌ மக்கள் >> CKD-யில் உணவு முறை\nCKD-யில் உணவு முறை (நாட்பட்ட சிறுநீரக நோய்)\nஉயர் இரத்த அழுத்தம் (ஹைபர்டென்ஷன்) மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD)\nயாருக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது\nநாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) என்றால் என்ன\nநாட்பட்ட சிறுநீரக நோய்க்கான (CKD) காரணங்கள் எவை\nஅறிகுறிகள் இல்லாத நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏன்\nநாட்பட்ட சிறுநீரக நோயை (CKD) நீங்கள் முன்கூட்டியே எப்படி கண்டறியலாம்\nநாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) இருப்பதை கண்டறிந்த பிறகு, நீங்கள் என்ன செய்யலாம்\nCKD-யில் உணவு முறை (CKD உணவு முறைக்கான சமீபத்திய கருத்து)\nஇரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள குறிப்புகள்\nசிறுநீரக நோயுடன் கூடிய நோயாளிகளிடத்தில் மாறும் உணவுப்பழக்கங்கள்\nஉணவுப் பழக்கம் என்பது பாரம்பரியமாகவே எந்தவொரு நோயிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நோயாளிக்கு ஏற்படுகின்ற முதல் சந்தேகம் என்னவெனில், அவருக்கு மருத்துவ பிரச்சனை ஏற்படும் போது என்ன சாப்பிடுவது என்பதே. சிறுநீரக நோய் கொண்ட நோயாளிகளுக்கான உணவு முறையை புரிந்துகொள்வதற்கு, சிறுநீரகத்தின் செயல்பாடுகளைப் பற்றி நாம் சுருக்கமாக தெரிந்துகொள்ளவேண்டும்.\nஅடிப்படையில், சிறுநீரகங்கள், வளர்சிதை மாற்றப் பொருட்களை (மெடபாலிக் ப்ராடக்ட்) வெளியேற்றுகிறது. நாம் சாப்பிடுகின்ற உணவானது மிகச்சிறிய பகுதிகளாக உடைக்கப்பட்டு, அது உட்கிரகிகப்பட்ட பிறகு, உடலில் ஆற்றல் உருவாக்கப்படுகிறது. உணவின் மிகமுக்கிய பாகமான புரதமானது (புரோட்டீன்) அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகிறது, அது பிறகு இறுதி வடிவமாக‌ அம்மோனியாவை வெளியிடுகிறது. அம்மோனியா, கல்லீரலில் யூரியாவாக மாற்றப்படுகிறது. யூரியா, சிறுநீரகங்களால் அகற்றப்படுகிறது. அதே போல, புரதங்கள், குறிப்பாக மாமிசப் புரதமானது, சிறுநீரகங்களால் வெளியேற்றப்படுகின்ற அமிலங்களை உற்பத்தி செய்கிறது. எனவே, சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் போது, இரத்த யூரியா அளவுகள் அதிகமாவதுடன், உடலில் அமிலம் கூடுகிறது.\nஇரத்தத்தை சுத்தம் செய்வதன் மூலம் உடலின் அகச்சூழலை பராமரிப்பதும், நீரையும் மின்பகு பொருட்களையும் பரமாரிப்பதுமே சிறுநீரகத்தின் முக்கியமான‌ செயல். அத்துடன், நாம் நீரகற்றப்பட்டவர்களாகவோ வீங்கியவர்களாகவோ ஆகாத வகையில் இவற்றின் அளவை சரியாக அகற்றுவதும் சிறுநீரகங்களின் பொறுப்பு. அதேபோல, உணவின் சுவையை மேம்படுத்துவதற்காக நமது உணவில் நாம் ஏராளமான உப்பை (சோடியம் குளோரைடு) சேர்த்துக்கொள்கிறோம், இந்த கூடுதல் உப்பை அகற்றுவது சிறுநீரகங்களின் பணியாகிறது, இச்செயலால் நமக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதில்லை. இயற்கை உணவில் பொட்டாசியம் உட்பட பல்வேறு கனிமங்கள் காணப்படுகின்றன, அவையும் சிறுநீரகங்களால் வெளியேற்றப்படுகின்றன.\nவரலாற்று அடிப்படையில், அரிசி உருளைக்கிழங்கு உணவே, சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் ஊட்ட உணவு, கூடுமான வரை புரதங்கள் தவிர்க்கப்படவேண்டும் என்கின்ற மற்றும் கார்போஹைட்ரேட்களின் ஆற்றலை நோயாளிகள் பெறவேண்டும் என்கின்ற கருத்தின் அடிப்படையில் அமைந்தது. இது பிறகு யூரியா உற்பத்திக் குறைவை விளைவிக்கிறது.\nஅதேபோல, பார்லி சுத்தமான கார்போஹைட்ரேட் என்பதால் ஓர் முக்கிய உணவாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர், காய்கறிகளும் மாமிசப் புரதங்களும் உட்பட 20 கிராம் புரதம் உள்ள உணவு பரிந்துரைக்கப்பட்டது. இதனால் யூரியா அளவுகள் கீழிறங்கின, ஆனால் நோயாளி ஊட்டச்சத்து குறைபாடு மிக்கவராக மாறியதுடன் வாழ்க்கைத் தரமும் பாதிக்கப்பட்டது, இதுவே மேற்கூறிய உணவு வகைகளின் மிகப்பெரிய குறைபாடாக இருந்தது. எனவே, புரதக் கட்டுப்பாடு குறிப்பாய் மேலை நாட்டு உணவு முறை க்குதான் தேவை. சைவ உணவு வகை, கட்டுப்படுத்தப்பட வேண்டிய அளவிற்கு அதிக புரதங்களை கொண்டிருப்பதில்லை. எனவே, சராசரி இந்திய சைவ உணவு முறையானது, சிறுநீரக கோளாறு உள்ள நோயாளிகளின் புரத உட்கொள்ளல் தொடர்பாக ஏறத்தாழ நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. நோயாளிகளின் சிறுநீரக செயலிழப்பின் நிலை திடீர் அல்லது நாட்பட்டதா என வேறுபடுத்திப் பார்ப்பதும் முக்கியமானது. சிறுநீரகத்தின் திடீர் செயலிழப்பு எனும் விஷ‌யத்தில், நோயாளி குணமடைவதற்கு ஊட்டச்சத்து மிகவும் முக்கியமானது. எனவே, புரதக் கட்டுப்பாடு பரிந்துரைக்கப்படுவதில்லை. ஆனால், சிறுநீரகங்கள் மீள முடியாத அளவிற்கு சேதமாகியுள்ளதான நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு விஷயத்தில், வளர்ச்சியை தடுப்பதற்காக நோயின் ஆரம்ப நிலையில் நாளொன்றுக்கு 40 கிராம் என புரதத்தை, குறிப்பாக மாமிசப் புரதத்தை குறைப்பது பரிந்துரைக்கப்படுகிறது. நோய் முற்றிய நிலையில், நோயாளிகள் ஊட்டச்சத்து குறைபாடு மிக்கவர்களாக மாறிவிடுவர் என்கின்ற காரணத்தால் புரதக் கட்டுப்பாடு பரிந்துரைக்கப்படுவதில்லை.\nஉப்பு உட்கொள்ளும் விஷயத்தைப் பொருத்தவரை, சாதாரண மனிதர்களால் தவறாய் கருதப்படுகின்ற படி உப்பு என்பது யூரியா அல்ல, அது சோடியம் குளோரைடு. சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நோயாளிகளுக்குமே உப்புக் கட்டுப்பாடு தேவையில்லை. வீங்கிய கால்களையுடைய நோயாளிகளுக்கு மட்டுமே உப்புக் கட்டுப்பாடு தேவை. உப்புக்கான மாற்றுப்பொருட்கள் மிகவும் ஆபத்தானவை, ஏனெனில் அவை பொட்டாசியத்தை கொண்டுள்ளன.\nஅதிகளவு நீர் எடுத்துக்கொள்வதானது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும் என்கின்ற தவறான கருத்து உள்ளது. அதற்கு மாறாக, சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடத்தில், நீரானது உடலில் ஒன்று திரண்டு இரத்த சோடிய உப்புக்குறையை விளைவிக்கிறது. எனவே, நீர் அல்லது திரவ கட்டுப்பாடு முக்கியமானது, அது நோயாளிக்கு நோயாளி மாறுபடும்.\nஏறத்தாழ சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நோயாளிகளுக்குமே, உணவில் பொட்டாசிய கட்டுப்பாடு தேவைப்படுகிறது. பழச் சாறுகள், இளநீர், உலர் பழங்கள், பச்சை இறைச்சி போன்றவற்றில் அதிக பொட்டாசியம் காணப்படுகிறது.\nசிறுநீரகக் கல் பிரச்சனை கொண்ட நோயாளிகளின் விஷயத்தில், மீண்டும் உணவு முறை தொடர்பான கருத்தில் மாற்றம் உள்ளது. உண்மையில் பெரும்பாலான கற்கள், கால்சியம் ஆக்ஸலேட் கற்களாக இருப்பதால், குறைவான கால்சியம் மற்றும் ஆக்ஸலேட் உணவுமுறை பரிந்துரைக்கப்பட்டன. ஆனாலும், இதற்கு முற்றிலும் மாறாக, கால்சிய கட்டுப்பாடானது, எலும்புகளில் கால்சிய இழப்பையும் கல் உருவாவதின் தொடர்ச்சியையும் விளைவிக்கிறது, எனவே குறைவான கால்சிய உணவு முறை பரிந்துரைக்கப்படுவதில்லை. அதேபோல, கல் உருவாவதற்கு முக்கியமாக‌ தக்காளிப் பழங்களே பொறுப்பு என்பது சரியல்ல. உணவிலுள்ள அதிக புரதமானது, யூரிக் அமிலம் உருவாவதற்கும் அதிக அமிலத்தன்மை வாய்ந்த சிறுநீரையும் விளைவிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக கல் உருவாவதை விரைவுபடுத்துகிறது. அதுமட்டுமல்லாது, உணவில் அதிக உப்பு சேர்த்துக்கொள்வதானது, சிறுநீரில் சோடியத்துடன் சேர்த்து கால்சியத்தையும் இழுத்துச்சென்று, கல் உருவாவதை விளைவிக்கிறது. எனவே, சிறுநீரக கல் பிரச்சனை கொண்ட நோயாளிகளுக்கு, குறைந்த புரத மற்றும் குறைந்த உப்பு கொண்ட உணவே தற்போது பரிந்துரைக்கப்படுகிறது. அதேபோல, அமிலத்தன்மை வாய்ந்த சிறுநீரானது எரிச்சலை உண்டுபண்ணுகிறது, குறிப்பாக சிறுநீர்ப் பாதைத் தொற்று இருக்கும் பட்சத்தில். மிகுதியான காய்கறிகள் கொண்ட உணவு முறையானது, சிறுநீரை காரத்தன்மை வாய்ந்ததாக ஆக்குவதுடன், நோய்க்குறிகளை குணமாக்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchetti-thamilar-jan-16-2015", "date_download": "2020-02-29T01:02:22Z", "digest": "sha1:5WIHCQKXF5NC5XK772BT7KQKQTQPFWNA", "length": 9455, "nlines": 209, "source_domain": "keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி 16 - 2015", "raw_content": "\n\"இந்துக்களே ஒன்று சேருங்கள்\" என்னும் மாய்மால வார்த்தை\nதிரு. சௌந்திர பாண்டிய நாடாருக்கு வாழ்த்து - என்றும் கண்டிராத காக்ஷி\nசுற்றுச்சூழல் மீட்டெடுப்பில் சமூகப் பங்களிப்பு\nபயங்கரவாத அமைப்புகளின் மூலம் மோதல் முடிவு\nஉங்கள் நூலகம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி 16 - 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவரலாற்றைத் திரிப்பதே இவர்களின் வரலாறு\nபெரியார் - காந்தி - கோட்சே\nமோடி அரசின் சொல் விளையாட்டு எழுத்தாளர்: மு.நாகநாதன்\nஸ்மார்ட் காவல் நிலையம் எழுத்தாளர்: ச.பாலமுருகன்\nபுதிய பொலிவோடும், வலிவோடும்... எழுத்தாளர்: இளைய சுப்பு\nதடுமாறும் தமிழக அரசு எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nசாதியற்றோரின் குரல் எழுத்தாளர்: இலக்கியா\nஇது மனித குலத்தின் கதை\nஎன்ன செய்தது திராவிட இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000018720.html", "date_download": "2020-02-29T00:44:01Z", "digest": "sha1:ZTUKXKJJITZ6F7K5MJHEJJSLQH3RGBJN", "length": 5595, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "வானமே நம் எல்லை", "raw_content": "Home :: ��ொது :: வானமே நம் எல்லை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமூன்று துறவிகள் பகவான் புத்தரின் பல்சுவைக் கதைகள்\nஅட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத்தாடித் தாத்தாவும் காத்திருந்தால் வருவேன் சாம்பல் நிற தேவதை\nஆன்மிக இரகசியங்கள் பாகம்-4 வீணையின் குரல் (எஸ். பாலசந்தர் வாழ்க்கை வரலாறு) வெற்றிலை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/09/05/%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2020-02-29T01:14:38Z", "digest": "sha1:756PVMFYB7HS2QWC4ZPC3NFB5SQEONVC", "length": 25449, "nlines": 177, "source_domain": "senthilvayal.com", "title": "கீச்… கீச்… போயே போச்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகீச்… கீச்… போயே போச்\n‘கடந்த, 30 ஆண்டுகளாக, ‘பியூபர்போனியா’ என்ற சிகிச்சையை செய்கிறேன். நான் கண்டுபிடித்த, இந்த நவீன மருத்துவ சிகிச்சையால், 30 நிமிடத்தில், ஆண்களின் கீச்சுக் குரல் பிரச்னைக்கு தீர்வு\nகிடைக்கும்,” என, டாக்டர் குமரேசன் கூறினார்.\nகடந்த ஜூலை மாதம், அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததில், ‘பியூபர்போனியா’ குறித்த தன் ஆய்வுக் கட்டுரையை, மாநாட்டில் சமர்ப்பித்து, 40 நிமிடங்கள் பேசினார்.\nஇது அரிதான பிரச்னை இல்லை. ஹார்மோன் கோளாறுகளால் ஏற்படும் பிரச்னையும் இல்லை. ஆனாலும், ஆண்களுக்கு பெண் குரல் போல மென்மையான குரல் இருந்தால், வேலை வாய்ப்பு, திருமணம் உட்பட, பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது.\nமகாபலிபுரம் சென்றபோது, சுங்க சாவடியில் பாக்கி பணத்தை வாங்க கையை நீட்டியபோது, ’10 ரூபாய் இருக்கா சார்’ என, பெண் குரல் கேட்டது. பெண்களும் இங்கு வேலையில் இருக்கின்றனரா என்ற விய���்பில், எட்டிப் பார்த்தபோது, அமர்ந்திருந்தது ஆண்.\n‘பெண் குரலாக இருந்ததால், பொது இடங்களில் முடிந்த அளவு பேசுவதைத் தவிர்ப்பேன்’ என்றார்.\nஅவரை அழைத்து வந்து சிகிச்சை செய்தேன். பிரபலங்கள் பலருக்கும், இந்தப் பிரச்னை இருக்கிறது. 12 வயது வரை, இரு பாலருக்கும் பெண் குரலே இருக்கும். 13 – 14 வயதில் ஆண் குழந்தையின் குரல் நாண் நீளமடையும். அப்போது, குரல்வளை விரிவடைந்து, குரல்வளையில் உள்ள குறுத்தெலும்பு வெளியில் வரும்; ஆண்களின் குரல்வளையில் நீண்டு கொண்டிருக்கும் இது, ‘ஆடம்ஸ் ஆப்பிள்’ எனப்படும்.\nபெண் குழந்தையின் குரல் நாண், நீளமடையவோ, விரிவடையவோ செய்யாது. 16 வயதிற்குப் பிறகும், ஆணுக்கு, பெண் குரல் இருப்பது, ‘பியூபர்போனியா’ எனப்படும்.\nஇந்தப் பிரச்னையை சரி செய்ய, குரல் வளையை விரிவடையச் செய்ய வேண்டும். 30 நிமிடத்தில் இதைச் செய்து விட முடியும். தொடர்ந்து, 21 நாட்கள் பயிற்சி பெற வேண்டும்.\nஇந்த பிரச்னைக்கான தீர்வை கண்டறிய தனக்கு உத்வேகம் தந்தது, 5,000 ஆண்டு கள் பழமையான, தமிழின் தொன்மையான நுாலான, தொல்காப்பியம் என்றவர், அது பற்றி விளக்கினார்.\nஅரசியல்வாதிகள், பின்னணி குரல் கொடுப்போர், பாடகர்கள், ஆசிரி யர்கள் என்று தினமும், அதிக நேரம் குரலை பயன்படுத்துபவர்களுக்கு, குரலை நிர்வகிப்பது எப்படி என்று வகுப்புகள் எடுப்பேன்.\nகுரல் உருவாவது தொடர்பான தகவல்களைத் தேடியபோது, தொல்காப்பியத்தில் சொல் அதிகாரத்தில், ‘உந்தி முதலா முந்து வளி தோன்றி, தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ, பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும்’ என்ற வரிகளில் அடிவயிற்றில் இருந்து ஒலி வர வேண்டும் என்ற, வரிகளை படித்தேன்.\nகுரல் உருவாகும் இடத்தை தெளிவாக விளக்கியுள்ளார் தொல்காப்பியர். சொல் உருவாவதற்கு, உந்தியிலிருந்து அதாவது அடிவயிற்றிலிருந்து காற்று வர வேண்டும், என்று கூறியுள்ளார்.\nஅப்படி வரும் காற்று, குரல் நாணில் வரும் போது, அதிர்வு ஏற்பட்டு குரலாக ஒலிக்கிறது.\nபல், இதழ்கள், நாக்கு, அண்ணம் ஆகியவற்றில் ஏற்படும் அதிர்வானது வார்த்தையை உருவாக்குகிறது. சொற்கள் தெளிவாக ஒலிப்பதற்கு நாவின் அசைவு முக்கிய பங்கு வகிக்கிறது.\nநவீன மருத்துவ விஞ்ஞானிகள் சொல்வதையும், இதையும் ஒப்பிட்டு அறிவியல் பூர்வமாக மாநாட்டில் விளக்கினார்.\nசிகாகோ உலகத் தமிழ் மாநா��்டில், சமர்ப்பித்த, இவரின் ஆய்வு கட்டுரை, பல்வேறு வெளிநாட்டு ஊடகங்களில் செய்தியாக வெளியானது.\nஅதன்பின், தங்கள் நாட்டில் வந்து இந்த சிகிச்சையை செய்ய வேண்டும் என சுவிட்சர்லாந்து உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 200 அமைப்புகள் பதிவு செய்துள்ளன.\nகாது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர்,\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅடி தூள்.. தமிழகத்தில் மாறும் பாலிடிக்ஸ்.. உருவாகும் மும்முனை போட்டி.. எந்த கட்சி எந்த கூட்டணியில்\nசாதியைத் தூக்கிப் பிடிக்கிறதா தி.மு.க – ஒரு விரிவான அலசல்\nபுற்றுநோயையே துரத்தியடிக்கும் ஆற்றல் இந்த இலைக்கு உள்ளதா\nவெந்தயக் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nதிமுகவின் வெற்றி இவர்களால் தான்… பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்… அமித்ஷாவின் அதிரடி திட்டம்\nஒரு வயசு வரை குழந்தைக்கு மறந்தும் கூட இந்த உணவுகளை கொடுக்காதீங்க\nமைதா உணவு சாப்பிட்டா எவ்ளோ வியாதி வரும் தெரியுமா\nபால் கலக்காத டீ குடிச்சு பாருங்க. அதில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nதேர்தல் ரேஸில் முந்துகிறது திமுக… வேட்பாளர் தேர்வில் அதிரடி காட்டும் பிரஷாந்தி கிஷோர்…\nஅஞ்சல் அலுவலகத்தில் உங்களுக்கு சேமிப்பு கணக்கு இருக்கிறதா\nசசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…\nஇனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஉதயமாகிறது கலைஞர் திமுக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\n`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/virender-sehwag-says-the-difference-between-ms-dhoni-and-virat-kohli-captaincy/articleshow/73486895.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-02-29T01:12:58Z", "digest": "sha1:AQXYD3US2UTYZDCRGK7B6TWML4PZKZ46", "length": 14586, "nlines": 147, "source_domain": "tamil.samayam.com", "title": "ms dhoni : இது தான் கேப்டனாக ‘தல’ தோனி, ‘கிங்’ கோலிக்கு உள்ள வித்தியாசம்.... சேவாக்! - virender sehwag says the difference between ms dhoni and virat kohli captaincy | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nஇது தான் கேப்டனாக ‘தல’ தோனி, ‘கிங்’ கோலிக்கு உள்ள வித்தியாசம்.... சேவாக்\nஇந்திய கிரிக்கெட் அணியை கேப்டனாக நிர்வகிக்கும் திறமையில் தோனிக்கும், கோலிக்கும் உள்ள வித்தியாசம் குறித்து முன்னாள் அதிரடி துவக்க வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.\nஇது தான் கேப்டனாக ‘தல’ தோனி, ‘கிங்’ கோலிக்கு உள்ள வித்தியாசம்.... சேவாக்\nஇந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக முச்சதம் அடித்த ஒரே வீரர். இந்நிலையில் கேப்டனாக இந்திய கிரிக்கெட்டின் அணியை நிர்வகிக்கும் தோனி மற்றும் கோலி இடையே உள்ள வித்தியாசத்தம் குறித்து சேவாக் பேசியுள்ளார்.\nஇந்திய அணியில் தற்போது எந்த ஒரு இடத்தில் களமிறங்கினாலும் அசத்தும் திறமை கொண்ட கே.எல். ராகுலை தொடர்ந்து விக்கெட் கீப்பராக பயன்படுத்தும் கோலி ஐடியா மிகச்சிறந்தது என பாராட்டியுள்ளார். அதேபோல முன்னாள் கேப்டன் தோனி குறித்தும் சேவாக் பேசியுள்ளார்.\nஇதுகுறித்து சேவாக் கூறுகையில், “கே.எல் ராகுல் தற்போது ஐந்தாவது வீரராக களமிறங்கி தோல்வியடைந்தால், உடனே அவரின் இடத்தை மாற்றுவது குறித்து தற்போதைய இந்திய அணி நிர்வாகம் யோசிக்க துவங்கும். ஆனால் அதே தோனி விஷயத்தில் அப்படி செய்ய முடியவில்லை. ஏன் என்றால் தோனி பின்வரிசை பேட்ஸ்மேன். ஆனால் ராகுல் அப்படியல்ல எந்த இடமாக இருந்தாலும் அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் அவரையே நீண்ட நாட்களுக்கு விக்கெட் கீப்பராக இந்திய அணி தொடர முயற்சிக்க வேண்டும்.\nஅதேபோல விராட் கோலியின் கேப்டன் முறைக்கும் முன்னாள் கேப்டன் தோனியின் முறைக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசமே வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது தான். தற்போதைய இந்திய அணியில் டாப் ஆர்டர் பலமாக உள்ளது. ஆனால் மிடில் ஆர்டர் வீரர்கள் சொதப்பினாலும் அவர்களுக்கு கேப்டன் ஆதரவளிக்க வேண்டும். அப்போது தான் தவறுகளில் இருந்து அவர்கள் கற்றுக்கொள்ள முடியும். நானும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தான் பயணத்தை துவங்கினேன். பல தவறுகள் செய்தேன் அதனால் சில நேரத்தில் அணி தோல்வியை கூட சந்தித்துள்ளது. வீரர்களுக்கு நேரம் கொடுப்பது அவசியம். இதை தோனி சரியாக செய்தார். கோலி செய்ய தவறுகிறார்” என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nஇதே நாள் அன்று... சச்சின் அடித்த 200... வரலாற்று நாயகனின் வரலாற்றுச் சாதனை\nநியூசிலாந்து அணிக்கு நூறாவது வெற்றி: இந்திய அணிக்கு பலத்த அடி\nஐபிஎல் சரவெடிக்குத் தயாராகும் த��� தோனி\nபலமாகும் பந்துவீச்சுக் கூட்டணி... என்ன செய்யப் போகிறது இந்திய அணி\nஅஸ்வினை மாத்துனா வண்டி ஸ்டார்ட் ஆயிடுமா\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கும் வீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nஇரண்டாவது டெஸ்ட்: கோலி இதை செய்தால் வெற்றி நிச்சயம்\nஇந்தியாவுக்கு மேலும் நெருக்கடி: இஷாந்த் ஷர்மா வெளியேற்றம்\nமகளிர் உலகக் கோப்பை: மீண்டும் ஒரு சதம்... தென்னாப்பிரிக்கா அசத்தல்\nஆஸ்திரேலியாவிடம் சரண்டர் ஆன வங்கதேசம்\nடென்னிஸ் உலகின் முடிசூடா ராணி மரிய ஷரபோவா 32 வயதில் ஓய்வு...\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇது தான் கேப்டனாக ‘தல’ தோனி, ‘கிங்’ கோலிக்கு உள்ள வித்தியாசம்......\nஇந்தியா ஜெயிச்சதை விட இதான் இப்போ டிரெண்டு... புள்ளிங்கோ சஹாலை ம...\nநியூசி தொடரில் இருந்து தவன் நீக்கம்... இவரா மாற்று வீரர்\nமைதானத்தை கையால் சுத்தம் செய்த வயதான பெண்கள்: கங்குலியை காட்டமாக...\nகோலி, அனுஷ்கா குறித்த ஆபாச ட்வீட்... கொஞ்சம் கூட சிரிப்பே வரல......", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2346629", "date_download": "2020-02-29T00:08:55Z", "digest": "sha1:D255YPURBUBOIEUTRAKHNQB7JXL2DXDX", "length": 16979, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "100 நாள் திட்டத்தில் மீண்டும் பணி பொதுமக்கள் கோரிக்கை| Dinamalar", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல்; முக்கிய பயங்கரவாதி கைது\nகிறைஸ்ட்சர்ச் டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்\nஅமெரிக்கா - தலிபான் அமைதி ஒப்பந்தம்; இன்று கையெழுத்து\nரூ.3,195 கோடி நிதியுதவி; பாக்., - ஐ.எம்.எப்., ஒப்பந்தம்\nபொதுத்த��ர்வு எழுத கூடுதல் நேரம்: அமைச்சர் ...\nஎட்டு முக்கிய துறைகள் வளர்ச்சி 2.2 சதவீதம்\nமார்ச் முதல் மே வரை வெயில் கொளுத்தும்\nடிரம்பின் இந்திய பயணம் ; அமைச்சர் மைக் போம்பியோ ...\nஜாலியன் வாலாபாக் படுகொலை நேரில் பார்த்த 123வயது தியாகி ...\n100 நாள் திட்டத்தில் மீண்டும் பணி பொதுமக்கள் கோரிக்கை\nவருஷநாடு : கடமலை-- மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100நாள் வேலை திட்டம்) மூலம் மீண்டும் பணி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகடந்த சில ஆண்டாக கடமலை-- மயிலை ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம் மூலம் கண்மாய், குளம், ஊரணி, வரத்துகால்வாய் துார்வாரும் பணி நடந்தது. இந்நிலையில் கடந்தாண்டு மேற்கண்ட பணிகள் செய்ய தடை விதிக்கப்பட்டு தனி நபர் கழிப்பறை கட்டுதல், பண்ணைக்குட்டை அமைத்தல், அங்கன்வாடி மை யங்கள் கட்டுதல், சேவை மையம் கட்டுதல், மரக்கன்று நடு தல், கல் வரப்பு, மண்வரப்பு போன்ற பணிகளுக்கு முன்னுரி மை வழங்கப்பட்டது. இதனால் பயனாளிகளுக்கு வேலை கிடைக்கவில்லை. கடந்த மூன்று ஆண்டாக மாவட்டத்தில் பரு வமழையும் போதிய அளவு பெய்யவில்லை. விவசாயப் பணிகளும் தடைபட்டுள்ளன.\nஇதனால் விவசாயக் கூலித் தொழிலா ளர்களும் வேலையின்றி தவிக்கின்றனர். எனவே கடமலை-- மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மலைக்கிராமங்களில் மீண்டும் இத் திட்டத்தை துவக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதனி ஆளாக அமைச்சரவை கூட்டம் எடியூரப்பாவுக்கு வந்த சோதனை(28)\n21ல் தி.மு.க., - எம்.பி.,க்கள் தி.மு.க. - எம்.பி. க்கள் கூட்டம் (1)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டு��ே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதனி ஆளாக அமைச்சரவை கூட்டம் எடியூரப்பாவுக்கு வந்த சோதனை\n21ல் தி.மு.க., - எம்.பி.,க்கள் தி.மு.க. - எம்.பி. க்கள் கூட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-29T01:30:39Z", "digest": "sha1:O6ZWHC7VXPVGN4NGG2TVWII6H3IIDL4X", "length": 8654, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "விராடன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 19\n18. அரவுக்குறை புரந்தர முனிவரின் குருநிலையிலிருந்து பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியும் தனித்தனியாக கிளம்பி நிஷத நாட்டிற்குள் செல்வது நன்று என்று தருமன் சொன்னபோது பீமன் உரத்த குரலில் “நானும் தேவியும் இணைந்தே செல்கிறோம். அல்லது நம்மில் ஒருவர் தேவியுடன் இருக்கட்டும். இதுவரை நாம் அவளை தனியாக விட்டதில்லை” என்றான். தருமன் முகம் சுருங்க “நானும் அதை எண்ணினேன். அவள் இதுவரை மாற்றுரு கொண்டதே இல்லை. தன் புதிய உருவுடன் விழிகளுக்குமுன் அவள் இறங்கிச் செல்லட்டும். இங்கிருந்து நிஷத …\nTags: அர்ஜுனன், உத்தரை, சகதேவன், சுதேஷ்ணை, தருமன், திரௌபதி, நகுலன், பீமன், விராடன்\nதி ஹிந்துவின் திராவிட மலர்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 40\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 34\nமார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)\nயா தேவி – விமர்சனங்கள்-13\nயாதேவி – கடிதங்கள் 12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சு��ர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-3/", "date_download": "2020-02-29T00:02:44Z", "digest": "sha1:NWDH2FSSZZMC7YRNLAABVNEYMY3HBUWB", "length": 5855, "nlines": 84, "source_domain": "jesusinvites.com", "title": "கடவுளின் தோல்வி – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nமோசேக்குப் பின்னர்யோசுவா இஸ்ரவேலர்களின் தலைமைப் பொறுப்பேற்றதாகவும் அனைத்து இராஜாக்களையும் தோல்வியுறச் செய்து அவர்களின் நாடுகளைப் பிடித்துக் கொண்டதாகவும் யோசுவா ஆகமம் விரிவாகக் கூறுகின்றது.\n‘… எருசலேமின் ராஜா, எப்ரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீஷின் ராஜா,எக்லோனின் ராஜா ஆகிய ஐந்து ராஜாக்களையும் குகையிலிருந்து அவனிடம் கொண்டு வந்தார்கள்.”\n‘அதன் பின் யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று ஐந்து மரங்களிலே தூக்கிப் போட்டான்.”\nஎருசலேமின் ராஜா உட்பட ஐந்து ராஜாக்களை யோசுவா வெற்றி கொண்டதை இந்த வசனங்கள் அறிவிக்கின்றன. மேலும் 10:6-12 வரையிலான வசனங்களில் எருசலேம் நகர்வாசிகள் உட்பட அனைவரும் முறியடிக்கப்பட்டதும் அவர்களில் அனேகர்மாண்டதும் கூறப்படுகின்றன.\nஆனால் இதே ஆகமம் 15:63 வசனத்தைப் பாருங்கள்\nஎருசலேமில் குடியிருந்து எபூசியரை யூதா புத்திரர்துரத்திவிட முடியாமற் போயிற்று. இந்நாள் மட்டும் எபூசியர்யூதா புத்திரரோடு எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.”\nயோசுவா உள்ளிட்ட யூதாவின் புத்திரர்கள் எருசலேமை முறியடித்ததாகக் கூறப்படுவது கர்த்தரின் வார்த்தையா அல்லது அவர்களை வெல்ல முடியாமற் போயிற்று என்று கூறப்படுவது கர்த்தரின் வார்த்தையா\nகர்த்தரின் துணையுடன் கர்த்தரே நேரடியாகக் களத்தில் இறங்கியும் (யோசுவா 10:42)எருசலேமுள்ளவர்களை வெல்ல முடியவில்லை என்றால் தோல்வி கர்த்தருக்கில்லையா இவற்றுக்கும் கிறித்தவ உலகில் விடையில்லை.\nTagged with: கடவுளின் தோல்வி, தோல்வி அடந்த கடவுள், பொய்யான வேதகாமம்\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nஇயேசு தானாக முன் வந்து பலியானாரா\nஇயேசுவின் சிலுவைப்பலி- ஓர் ஆய்வு\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://simulationpadaippugal.blogspot.com/2006_09_15_archive.html", "date_download": "2020-02-29T00:34:28Z", "digest": "sha1:4GMFBMUWLBFS47YCFLPZDJR3C63S5SGA", "length": 34125, "nlines": 865, "source_domain": "simulationpadaippugal.blogspot.com", "title": "09/15/06 ~ Simulation Padaippugal", "raw_content": "\nஇராகங்கள் கண்டு பிடிப்பது எப்படி\nபாமரனுக்கும் இசை சென்று சேர வேண்டுமா\nலகர, ளகர, ழகர வேறுபாடுகள்\nதமிழ்த் திரையிசையில் தசவித கமகங்கள்\nராக அறிவிப்பு: சிந்தனையும் சிரிப்புவெடிகளும்\nஇசைக் கச்சேரியில் எல்லாத் தகவலும் தருவது எப்படி\nசில சபாக்களில், இசைக் கச்சேரிகளில் பாடப்படுவது என்ன பாடல் என்றும், யாரது பாடல் என்றும், முக்கியமாக என்ன ராகம் என்றும் 'பிட்\" நோட்டீஸ் போட்டு எல்லாத் தகவல்களையும் தந்துவிடுகிறார்கள். சில பாடகர்களும், இந்தக் காலத்தில் தாம் பாடும் பாடல் பற்றிய விபரங்கள மைக்கில் அறிவிக்கிறார்கள். இந்த மாதிரி செய்வது பெரும்பாலான இரசிகர்களுக்ககுப் பிடித்திருக்கிறது. ஆனால், சில பாடகர்கள் இவ்வாறு அறிவிப்பு செய்வது, பாடல் பாடி வரும் ஓட்டத்திற்குத் (flow) தடையாக இருக்கும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்கள். மேலும் சில இரசிகர்களுக்கு, பாடலின் இராகத்தைக் தாங்களே கண்டுபிடிப்பது ஒரு விதமான இரசனை என்றும் சரியான இராகத்தைக் கண்டுபிடித்துவிட்டால், தங்களைத் தாங்களே முதுகில் ஷொட்டுக் கொடுத்துக் கொள்வது போலவும் ஒரு எண்ணம். இந்த மாதிரி இரசிகர்கள், பாடகர் பாடும் முன்பே, எல்லா விபரங்களையும் போட்டு உடைப்பது, சஸ்பென்ஸை உடைத்து 'சப்'பென்றாக்கும் ஒரு செயல் என்றே எண்ணுகிறார்கள்.\nஇந்த மாதிரி, இரண்டு விதமான இரசிகர்களையும் திருப்தி செய்யும் வண்ணம், எனக்கு ஓர் யோசனை தோன்றியது. இந்த யோசனையை, கடந்த வருடம் 'முத்ரா\" பயிற்சிப் பட்டறையில் தெரிவித்திருந்தேன். அவர்களது 'ஸாமுத்ரா\" பத்திரிகையிலும், இது பிரசுரமானது. சில சபாக்களுக்கும் இந்த யோசனையைச் சொன்னேன். மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் மட்டும், \"இது எங்களுக்கு அதிகப் பளுவைக் கொடுக்கும்; அதனால் ஒத்து வராது\" என்றும் தெரிவித்திருந்தனர். மற்றவர்களிடமிருந்து பதிலொன்றுமில்லை.\nஅது என்ன அப்பேர்ப்பட்ட யோசனை என்று கேட்கிறீர்களா அது இதுதான். அதாவது இரசிகர்க���ுக்கு பாடல் என்ன, இராகம் என்ன, இயற்றியவர் யார் என்பது போன்ற விபரங்கள் தரப்பட வேண்டும். அப்போதுதான் எல்லோரும் எல்லாவற்றையும் இரசிக்க முடியும். அதே நேரத்தில், சற்றே விபரம் தெரிந்த இரசிகர்களின் ஆர்வத்தையும் குலைக்கக் கூடாது. பாடகரின் ஓட்டத்தையும் தடுக்கக் கூடாது. நான் கூறும் யோசனை என்னவென்றால், இசை நிகழ்ச்சி நடக்கும் மேடையின் ஒர் மூலையில் டிஜிட்டல் கடிகாரம் ஒன்று இருக்குமே, அது மாதிரியான் இடத்தில் ஓர் டிஜிட்டல் டிஸ்பிளே போர்ட் (Digital Display Board) ஒன்று வைக்க வேண்டும். பாடகர் பாடலைத் துவக்கிய ஓரிரு நிமிடங்கள் கழித்து, இந்த போர்டில், என்ன பாடல், என்ன இராகம், என்ன தாளம், யாரது பாடல், போன்ற விபரங்கள் scrolling முறையில் வர வேண்டும். இவை வெளிவருவதற்கு முன்னரே, இசையார்வலர்கள், இந்த விவரங்களைத் தாங்களே கண்டு பிடித்துக் கொள்வதென்றால் அதனைச் செய்து கொள்ளலாம். பாடகர், இந்த விபரங்களை முதலிலேயே, Digital Display Boardஐ இயக்குபரிடம் கொடுத்து விடுவதால் அவரது ஒட்டம் எக்காரணம் கொண்டும் தடை பெறாது.\nமேலும், இந்த போர்டில், மேற்கண்ட விபரங்கள் தவிர, பாடல் குறித்த சுவையான பல விபரங்களையும் கொடுக்கலாம். உதாரணமாக, தியாகய்யரின் 'சக்கனி ராஜ\" பாடல் பாடப்படும்போது, அவர் வாழ்வில் அந்தப் பாடல் பாடக் காரணமாக இருந்த சம்பவத்தைக் குறிப்பிடலாம். (சன் டிவியில் \"ஒளியும் ஒலியும்\" போன்றதொரு நிகழ்ச்சியில் \"இந்தப் பாடல் படம் பிடிக்க ஒரு கோடி செலவாயிற்றாம்... இந்தப் பாடலின் படப்பிடிப்பின் போதுதான் அஜீத் காலை ஒடித்துக் கொண்டார்...\" என்றெல்லாம் 'விக்கி' என்றொரு கேரக்டர், ஸ்க்ரோலிங் முறையிலே வந்து சொல்லுமே, அதைப் போலவே, இந்த யோசனை)\nசிறிது செலவானாலும், இரசிகர்களை இந்த யோசனை கவரும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. முதலில் செயல்படுத்தும் அமைப்புகள் தகவல் கொடுத்தால் மகிழ்ச்சி அடைவேன்.\n\"போடறதுதான் போடறான், கிரிக்கெட் ஸ்கோர் போட்டா என்னா\n\"ந்யூஸ் ஹெட்லைன் போட்டா நல்லா இருக்கும்..\"\n\"செல்வி தொடர்ல இன்னிக்கு என்னாச்சுனு ஒரு வரி போட்டா செளகரியமா இருக்கும்..\"\n\"என்னடா வரிசையா நாலஞ்சு ராகம் போட்டிருக்கானே..\"\n\"என்ன வயலின்காரர் கீழ இறங்கி போர்டைப் பார்க்கிறாரே\"\n\"பக்க வாத்தியம் புதிசு.. ஆலாபனையில் ராகம் என்னனு பிடிபடலையாம்.. படிச்சுத் தெரிஞ்சிக்கலாமேன்னுதான்...\"\nஎன்ன அடிக்கடி பைரவி பைரவினு வருது\n\"ரவி சார் போர்டு செலவை ஸ்பான்சர் செஞ்சிருக்காராம்.. போர்டு உபயம்பை ரவி\"னு காட்டறாங்க\"\n\"ஹரிகாம்போதி வர்ணத்திலேயே கச்சேரி களை கட்டிவிட்டதுன்னு தலைவர் புகழராரே, பாடகர் ஹரிகாம்போதியே பாடலியே..\"\n\"பாடகர் பாடறதா இருந்தார்.. பாடல்.. தலிவரு கச்சேரிக்கு லேட்டா வந்தாரு.. கையில் கொடுத்த நோட்டீசைப் படிச்சிட்டு பேசிட்டாரு\"\n\"ரெண்டு மணி நேரமா இன்னம் காம்போதியா பாடிட்டு இருக்காரு\n\"பாட்டு மாறிடுச்சு... போர்டுல பிரச்னை.. ராகம் பேரை மாத்த முடியலயாம்...\"\nமரத்தடியில் முன்பு நான் எழுதிய பதிவையும் அதற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் என். சுவாமிநாதன் அவர்கள் அளித்த மறுமொழியும் மீள்பதிகின்றேன்.\nஎன் பெயர் விஸ்மயா - 1 - (குறு நாவல்)\nஎன் பெயர் விஸ்மயா ( சி.சுந்தரராமன்) \" விசூ.. சீக்கிரம் ட்ரெஸ் பண்ணிண்டு வாடா.. கோயிலுக்கு வெயிலுக்கு முன்னாடி போயிட்டு வந்துரலாம...\nஇராகங்களை இனங் கண்டுகொள்ளுதல் எப்படி\nஇராகங்களை இனங் கண்டுகொள்ளுதல் எப்படி (How to identify Ragas) என்ற தலைப்பிலே சென்ற சனியன்று (16.12.2006) ஒரு பயிற்சிப் பட்டறை, மயிலை ராகசு...\nஎன அம்மாவின் மாமாக்களில் தண்டபாணி மாமாவும் ஒருவர். வெத்திலை வாசம் அடிக்கும் காவிப்பற்கள். சொட்டைத்தலை. மேல்சட்டை இல்லா வெற்று மார்பு. வேட்டி...\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா நம்மில் பலருக்கும், நினைவில் இருக்கும் பல திரைப்படப் பாடல்களையும் கூர்ந்து கவனித்தால், அவை பெர...\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்\nஇந்தியாவிற்கு மட்டும் உரித்தானதல்லாமல், ஜப்பான், சீனா போன்ற கீழை நாடுகளிலும், ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் 'மோகனம்' எனப்புடும்...\nகொலு வைத்தல் இப்போது கொலுப்படி அமைக்க வேண்டிய தருணம். உங்களிடமுள்ள மரப் பெஞ்சுகளையோ, பலகைகளையோ வைத்து கொலுப்படிகள் அமைக்கலாம். அல்லது ஸ்லாட...\nமாசில் வீணையும் மாலை மதியமும்....\nமாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே. இறைவனாகிய எந...\nகண்டு கொள்ளுவோம் கழகங்களை (நெல்லை ஜெபமணி) - திராவிட மாயை ஒரு பார்வை (சுப்பு) - நூல் விமர்சனம்\n\"கண்டு கொள்ளுவோம் கழகங்களை\" மற்றும் \" திராவிட மாயை - ஒரு பார்வை\" இந்த இரண்டு புத்தகாங்கள��ம் வெவ்வேறு காலகட்டங்களில் வெ...\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி கல்யாணி, திரைப்படத் இசையமைப்பாளர்களுக்கு ஒரு விருப்பமான (Favourite) இராகமாகும். குறிப்பாக ...\nவனவாசம் - கண்ணதாசன் - நூல் விமர்சனம்\n\"எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இது நூலல்ல; எப்படி வாழக் கூடாது என்பதற்கு இதுவே வழிகாட்டி\" என்ற முன்னுரையுடன் துவங்குகின்றது கண்ணதா...\nஎம் தமிழர் செய்த படம்\nதிராவிட மாயை ஒரு பார்வை\nபல நேரங்களில் பல மனிதர்கள்\nபாப்கார்ன் கனவுகள் - ம.வே.சிவக்குமார் - நூல் விமர்சனம்\nமகாத்மா காந்தியும் கறி முயல்களும்\nவாய்மையே சில சமயம் வெல்லும்\nராக அறிவிப்பு: சிந்தனையும் சிரிப்புவெடிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_219.html", "date_download": "2020-02-29T01:27:35Z", "digest": "sha1:GRARJ5QFDA475EE7YN6XMLKLXUSF7N5U", "length": 51844, "nlines": 171, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இந்த ஆபத்தான போக்கு குறித்து, ஜனாதிபதி கோத்தபாய அவசரமாக கவனமெடுக்க வேண்டும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇந்த ஆபத்தான போக்கு குறித்து, ஜனாதிபதி கோத்தபாய அவசரமாக கவனமெடுக்க வேண்டும்\nஇன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் பயங்­க­ர­வாதி சஹ்­ரானால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்­களை பெரும்­பான்மைச் சமூ­கத்தின் மத்­தியில் எடுத்­து­ரைத்தே ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்­றார்கள் என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்­துள்ளார்.\nஎதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மீண்டும் சஹ்­ரானை அர­சியல் ரீதியில் சந்­தைப்­ப­டுத்த முடி­யாது என்­பதால் அவர்­க­ளுக்குப் புதிய இலக்­குகள் தேவைப்­ப­டு­கி­றது. ஆகையால் அதற்கு தன்­னையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்­கீ­மையும் இலக்கு வைப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.\nகொழும்பில் இடம்­பெற்ற வெளி­நாட்டுச் செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பின்போதே அவர்­ இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.\nஅவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில், எங்­களை ஆட்­சி­யா­ளர்கள் இலக்கு வைப்­பது தவ­றா­னது. நாங்கள் ஜன­நா­யக ரீதியில் மக்­களால��� தெரிவு செய்­யப்­பட்ட முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள். நாம் எந்­த­வ­கை­யிலும் சஹ்­ரானைப் போன்­ற­வர்­க­ளல்ல.\n'ஆட்­சி­யா­ளர்கள் பெரும்­பான்மை ஆத­ர­வுடன் வெற்றி பெற்­றார்கள். அவர்கள் விரும்­பி­ய­படி அமைச்­ச­ர­வையை அமைக்­கலாம். அது அவர்­களின் உரிமை. அவர்கள் எங்­க­ளையும் இலங்­கை­யர்­க­ளாகக் கருதி சமத்­து­வ­மாக நடத்­தினால் அதுவே எங்­க­ளுக்­குப்­போதும்.\nவில்­பத்து வனத்தை நான் அழித்­த­தாக என்­மீது வீண்­பழி சுமத்­து­கி­றார்கள். எனது அதி­கா­ரத்தைத் துஷ்­பி­ர­யோகம் செய்து வில்­பத்து சர­ணா­ல­யத்தின் எந்­த­வொரு பகு­தி­யையும் நான் அழிக்­க­வில்லை. 1990ஆம் ஆண்டு இடம்­பெ­யர்ந்த முஸ்லிம் அக­திகள் தங்­க­ளது சொந்த நிலங்­களில் மீளக்­கு­டி­யே­று­வ­தற்கு 2009ஆம் ஆண்டு வாய்ப்­புக்­கி­டைத்­தது.\nஉயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற குண்­டுத்­தாக்­கு­தல்­களை அடுத்து தோன்­றிய சூழ்­நி­லை­களில் முஸ்லிம் அமைச்­சர்­க­ளான நாம் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்தோம். பொலி­ஸாரும், இர­க­சியப் பொலி­ஸாரும் எனக்கும் அந்தப் பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­க­ளுக்கும் தொடர்­பி­ருக்­கி­றதா என்று கண்­ட­றிய விசா­ர­ணை­களை நடத்­தி­னார்கள். சஹ்­ரா­னுடன் எனக்குத் தொடர்­பி­ருக்­கி­றது என்று அதி­கா­ரிகள் சந்­தே­கித்தால் என்­ மீது விசா­ரணை நடத்­துங்கள் என்று வெளிப்­ப­டை­யா­கவே நான் அறி­வித்தேன்.\nஎனக்­கெ­தி­ராக முறைப்­பா­டு­களைச் செய்­வ­தற்கு இர­க­சியப் பொலிஸார் ஒரு­வார கால­ அ­வ­கா­சமும் வழங்­கினர். இது சகல ஊட­கங்­க­ளிலும் வெளி­வந்­தது. உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்கள் தலை­மை­யி­லான மூன்று விசா­ர­ணைக்­கு­ழுக்­களை பொலிஸ்மா அ­திபர் நிய­மித்தார். உத்­தி­யோ­க­பூர்வ விசா­ர­ணைகள் இறு­தியில் உயிர்த்த ஞாயி­று­தின தாக்­குதல் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கும், எனக்­கு­மி­டையில் எந்தத் தொடர்­பு­களும் இருந்­தி­ருக்­க­வில்லை என்று நிரூ­பித்­தன. இது­பற்றி சபா­நா­ய­க­ருக்கும் அறி­விக்­கப்­பட்­டது.\nபுத்­த­ளத்தில் வசிக்கும் அக­திகள் ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தற்கு மன்­னா­ருக்கு பஸ்­களில் பயணம் செய்­தது குறித்து என்­மீது போலி­யான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. அவர்கள் புத்­த­ளத்தில் வாழ்ந்­தாலும் அவர்­களின் வாக்­குப்­ப­திவு மன்­னா­ரி­லேயே இருக்­கி­றது. தாங்கள் வாக்­க­ளிப்­ப­தற்கு வச­தி­யாக உகந்த முறையில் வாக்­காளர் இடாப்பில் தங்­களைப் பதிவு செய்ய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பிர­த­ம­ரி­டமும் அவர்கள் வேண்­டுகோள் விடுத்­தார்கள். இலங்கைப் போக்­கு­வ­ரத்­துச்­சபை பஸ்­களில் அந்த வாக்­கா­ளர்­களை புத்­த­ளத்­தி­லி­ருந்து மன்­னா­ருக்கு கொண்­டு­செல்ல என்னால் ஏற்­பாடு செய்­ய­மு­டி­யுமா என்று நான் நிதி­ய­மைச்­ச­ரிடம் அனு­மதி கேட்டேன். அதற்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டது.\nவட­மா­காண இடம்­பெ­யர்ந்த அக­திகள் அமைப்பும், அதே­போன்ற போக்­கு­வ­ரத்து ஏற்­பாட்டைச் செய்­வ­தற்கு அனு­மதி கேட்டு எமது அமைச்­சிடம் வேண்­டுகோள் விடுத்­தது. அந்த அமைப்பு பஸ் கட்­ட­ணங்­களைச் சேக­ரித்து எமது அமைச்சு கொடுத்­தி­ருந்த பணத்தை உகந்த முறையில் மீளச்­செ­லுத்­தி­யது. அதற்­கு­ரிய முழுச்­செ­ல­வுமே செலுத்­தப்­பட்­டு­விட்­டதால் எமது அர­சாங்­கத்­துக்கோ அல்­லது அமைச்­சுக்கோ செலுத்த வேண்­டிய கட்­ட­ணங்கள் என்று நிலு­வை­யாக எது­வு­மில்லை. இந்தப் போக்­கு­வ­ரத்து ஏற்­பாட்டைச் செய்­தி­ருக்­கா­விட்டால் 12 ஆயிரம் வாக்­கா­ளர்கள் தமது வாக்­கு­களைப் பதி­வு­செய்ய இய­லாமல் போயி­ருக்கும்.\nதனது பிர­ஜைகள் அவர்­களின் வாக்­கு­ரி­மையைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு எப்­போ­துமே உத­வ­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். புத்­தளம் அக­திகள் விட­யத்தில் இலங்கை மக்­க­ளுக்கோ அல்­லது அர­சாங்­கத்­துக்கோ எந்­தச்­சு­மையும் இல்­லாமல் வாக்­கா­ளர்­களைப் புத்­த­ளத்­தி­லி­ருந்து மன்­னா­ருக்கு கொண்­டு­செல்­வ­தற்­கான முழுச்­செ­ல­வையும் வட­மா­காண இடம்­பெ­யர்ந்த அக­திகள் அமைப்­புடன் இணைந்து நாம் பொறுப்­பேற்றோம்.\nநானொரு சிறு­பான்­மை­யி­னத்தின் அர­சியல் தலை­வ­ராக இருக்­கின்ற கார­ணத்­தினால்தான் என்னை இலக்­கு­வைத்து இந்தக் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­ப­டு­கின்­றன என்­பது எனக்கு மிகுந்த கவ­லை­ய­ளிக்­கின்­றது. எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முன்­ன­தாக ஒரு விரும்­பத்­த­காத சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் என்­னையும், எனது சமூ­கத்­தையும் பகிரங்கமாக தொல்லைகளுக்கு உள்ளாக்குகின்றார்கள்.\nநாட்டில் இனக்கலவரத்தைத் தூண்டிவிடு வதற்கே அவர்கள் முயற்சிக்கின்றார்கள் என்பது தெளிவாகப் புலனாகி��்றது.\nநாட்டில் புதிய ஜனாதிபதியொருவர் ஆட்சி அதிகாரத்துக்கு வந்திருக்கும்போது அவர்கள் இவ்வாறு செயற்படுவது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும். புதிய ஜனாதிபதிக்கும், அவரது உயர்ந்த அந்தப் பதவிக்கும் அவர்கள் எந்தவொரு மதிப்பையும் கொடுக்கவில்லை என்பதே இதன் அர்த்தமாகும். இந்த ஆபத்தான போக்கு குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ்ஷ கவனத்திலெடுக்க வேண்டும் என்று அவசரமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.\nஅஜன், நான் வாக்களித்த தலைவன் நாட்டை ஆளுகின்றார்.ஆனால் நீரோ எங்களது படையினர் அடித்த அடி தாங்க முடியாமல் நாட்டைவிட்டு வெளியேறி பதுங்கியிருக்கும் பாசிச சருகு புலி.\nஉமக்கு விசர் பிடித்தால் கடலிலே விழுந்து செத்துப்போ மற்றவன் குண்டியை முகர்ந்து பார்க்க வராதே\nஉமது புலித் தலைவனின் தலைவிதியே உனக்கும் இடம் பெறலாம். மூளை கவனம்,\nபொது நலன் விரும்பி says:\nஆமா இவரு பெரிய ஐ.நா சபை செயலாளரு.\nஅஜன் நீங்க முஸ்லிம்கள் விடயத்தில் எதில் தான் agree ஆகியிருக்கீங்க\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நாடு இந்தியா, ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர்\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நா இந்தியா, உள்நாட்டு விவகாரமா ட்��ம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர் டெல்லியில் நடைபெற்ற வன்முறை ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nகாவி வெறியர்கள் இப்படியுமா அநியாயம் செய்வார்கள் - திகிலூட்டும் புகைப்படம்\n 19 வயது பையனின் தலையில் ட்ரில்லிங் மெஷினால் துளையிட்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு கோபத்தில் செய்தது கிடையாது - ...\n6 இஸ்லாமியர்களைக் காப்பதற்காக, நெருப்புக்குள் புகுந்த இந்து சகோதரர்\nஇந்துத்வ குண்டர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டிலிருந்து இஸ்லாமியர்களை மீட்ட இந்து மதத்தைச் சார்ந்த நபர் உயிருக்குப் போராடி வருகிற...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nம���ர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-02-29T01:07:34Z", "digest": "sha1:QJNSTZQG5RTCXIBKEFJUM7T3H2U5NOV6", "length": 9180, "nlines": 149, "source_domain": "colombotamil.lk", "title": "பாண்டிங் ஆரூடம் பலிக்குமா? Widgets Magazine", "raw_content": "ஊடக அறம், உண்மையின் நிறம்\nஇந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஜனவரி 14ஆம் திகதி தொடங்கி ஜனவரி 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nஇதற்கான பயிற்சிகளை நான்கு நாட்களுக்கு முன்னரே ஆஸ்திரேலிய அணி தொடங்கிவிட்டது.\nசர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2019ஆம் ஆண்டு முழுவதும் சிறந்து விளங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் அசத்தலான வெற்றியைப் பெற்றது.\nஅதன்பிறகு இதுவரை எந்தவொரு சர்வதேச ஒருநாள் போட்ட��யிலும் இந்தியா – ஆஸ்திரேலியா மோதியதில்லை.\nதற்போது நடந்துவரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் ஆதிக்கம் செலுத்தி போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nமுதல் ஒருநாள் போட்டி குறித்து விராட் கோலி பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, “ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணியிடம் மோதும்போது புள்ளிவிவரங்களை வைத்து ஆட்டத்தின் முடிவை கணிக்கக்கூடாது.\nஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி வருவது ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்துவதற்கு முக்கியமான காரணமாக அமைகிறது. அவர்களை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது” என்று கூறினார்.\nஇந்திய அணியுடன் விளையாடவிருக்கும் அணிகளுள் ஆஸ்திரேலிய அணியே ஆபத்து மிகுந்ததாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.\nஇதுகுறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றும்” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்திய – ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 137 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் இந்தியா 50 வெற்றிகள், ஆஸ்திரேலியா 77 வெற்றிகள் மற்றும் 10 போட்டிகளுக்கு முடிவு இல்லாமல் ரத்தாகியுள்ளன.\nமுதலாம் ஒருநாள் போட்டி இன்று மதியம் 1:30 மணிக்குத் தொடங்கவுள்ளது. மும்பையில் அமைந்துள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறப்போவதால் ஈரப்பதமான களத்தில் தாக்குப் பிடிப்பதற்காக, பயிற்சியின்போதே ஈரமான பந்தில் வீரர்கள் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்\nமாலைத்தீவுகளுக்கான இலங்கை தூதுவராக சிரேஷ்ட பாடகர்\n25 மாணவர்களுக்கு 2 வருடங்களுக்கு வகுப்புத்தடை\nசமகி ஜனபலவேகயவுடன் இணைந்தார் ஹக்கீம்\n‘அறுவடை செய்யவேண்டிய கடப்பாடு இ.தொ.காவிடம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/category/photo-story/page/6/", "date_download": "2020-02-29T01:50:39Z", "digest": "sha1:XCIE23IFQARL6BE3TSGS7EESZ3AWMS3O", "length": 9286, "nlines": 186, "source_domain": "colombotamil.lk", "title": "ColomboTamil News | Sri Lankan Tamil News Website | Widgets Magazine", "raw_content": "ஊடக அறம், உண்மையின் நிறம்\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சோபித ராஜகருணா பதவியேற்பு\nபகிடிவதைக்கு எதிராக யாழில் பெண்கள் ஆர்ப்பாட்டம்\nப��கிஸ்தான் கடற்படைத் தளபதிக்கு இராணுவ தலைமையகத்தில் வரவேற்பு\nஇலங்கைக்கான புதிய இராஜதந்திரிகள் நற்சான்றுப் பத்திரங்களை கையளிப்பு\nநிலவுகின்ற அதிகரித்த பனிமூட்டம் சூழ்ந்த வானிலை காரணமாக, அனேகமான பரீட்சை நிலையங்களில் பகல் பொழுதிலும், மின்னொளியில்,…\nநுவரெலிய மாவட்டத்தில் கடும் மழை பெய்துவருகின்ற நிலையிலுல் ஹட்டன், கொட்டகலை தலவாக்கலை, மஸ்கெலியா பகுதிகளில், கல்வி…\nஇலங்கை – இந்திய தளபதிகள் சந்திப்பு\nஇலங்கை வந்துள்ள இந்திய விமானப்படையின் பிரதானி எயார் சீப் மார்ஷல் பிரெண்டர் சிங் தனோ மற்றும் இலங்கை கடற்படை தளபதி…\nஇலங்கையின் முதற்றர தொலைத்தொடர்புச் சேவை வழங்குநரான டயலொக் அக்ஸியாட்டா நிறுவனம் முதன் முறையாகத் தயாரித்து…\nநுவரெலியா - கண்டி வீதியில் புதிதாக அமைக்கப்படும் கற்பக விநாயகர் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் அண்மையில்…\n800,000 மின் இணைப்புகள் சீராக்கம்\nகடந்த 48 மணித்தியாலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மின்சார இணைப்புகளை சீராக்கும் பணிகளை இலங்கை…\nபிரதியமைச்சரை் லக்ஷ்மன் வசந்த பொரேரா, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மாத்தளை மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.…\nமத்திய கொழும்பு, ஆட்டுப்பட்டித்தெரு (பாய் தோட்டம்) அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்பாள் ஆலய 15ஆவது வருட…\nதென் கொரியாவுக்கு, 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, அங்கு பெரும்…\nதெற்காசியப் பிராந்திய நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றும் பெண்களின் மாதாந்த உடற்சுகாதார முகாமைத்துவம் தொடர்பான…\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கவரவில தோட்டத்தில் பாக்றோ பிரிவில் காணாமல் போயிருந்த அண்ணன் - தங்கை ஆகிய இருவரின்…\nஉயிர் நீத்த மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மாவீரர் தின நிகழ்வு, ஈழத் தாயகத்தின் பல்வேறு பகுதிகளில் ஈகைச் சுடர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/01/17/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-02-29T01:22:02Z", "digest": "sha1:WSVFK3LXFIAC3HMK2GATM7E7Y2DBWSYS", "length": 8524, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள தீயினால் முழு உலகத்திற்கும் ஆபத்து – நாசா எச்சரிக்கை | LankaSee", "raw_content": "\nகொழும்பில் மகளுக்கு நேர்ந்த கொடூரம்\nசர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் அனுப்பிவைப்பு\nஇந்தியாவின் நடவடிக்கையை பின்பற்ற இலங்கை தீவிரமாக முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள்\nபல்கலைக்கழகத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள்\nவட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக நோயாளி ஒருவர் கொலை.\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை பாதுகாக்க அதிரடி நடவடிக்கை\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து கொண்டுள்ளமை எமக்குப் பாரிய பலமாகும்…\nஐ.நா பிரேரணையில் இருந்து விலகியது இலங்கை அரசு\nஅவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள தீயினால் முழு உலகத்திற்கும் ஆபத்து – நாசா எச்சரிக்கை\nஅவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயின் புகை வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுற்று போல இருக்கும் என நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nடிசம்பர் மாதம் பிற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதற்கமைய, பூமியின் பாதி ஏற்கனவே காட்டுத்தீ புகையால் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இது பூமியின் காற்றின் தரத்தையும் பாதிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பல மாதங்களாக, இந்த தீ விபத்துக்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன\nஅவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதுடன் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அழிவடைந்தன.\nஇந்த தீ அனர்த்தம் காரணமாக சுமார் ஒரு பில்லியன் விலங்கினங்கள் அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை ஜனாதிபதிக்கும் இலங்கை பிரதமருக்கும் இடையில் பனிப்போர்\nபிரபல நடிகர் ரஜினியுடன் பேசியது என்ன\nவட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக நோயாளி ஒருவர் கொலை.\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை பாதுகாக்க அதிரடி நடவடிக்கை\nகொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் அனைத்து பள்ளிகளும் மூட உத்தரவு\nகொழும்பில் மகளுக்கு நேர்ந்த கொடூரம்\nசர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் அனுப்பிவைப்பு\nஇந்தியாவின் நடவடிக்கையை பின்பற்ற இலங்���ை தீவிரமாக முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/employment-news/job-for-oil-india-recruitent/", "date_download": "2020-02-28T23:25:26Z", "digest": "sha1:FNA4WDIKTSAUAEI53XUVJK6G6XNMB5TS", "length": 23025, "nlines": 240, "source_domain": "seithichurul.com", "title": "இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை!", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஇந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\n👑 தங்கம் / வெள்ளி\nஇந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய எண்ணெய் நிறுவனத்தில் காலியிடங்கள் 10 உள்ளது. இதில் மூத்த கணக்கு அதிகாரி மற்றும் கணக்கு மேலாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nவேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:\nவேலை அனுபவம்: குறைந்தபட்சம் 3 ஆண்டு\nமாத சம்பளம்: ரூ.60,000 -1,80,\nவேலை அனுபவம்: குறைந்தபட்சம் 1 ஆண்டு\nவிண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.oil-india.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nமேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.oil-india.com/Document/Career/Recruitment-of-F-A-Executives-Detailed-Advertisement.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.10.2019\nநிலக்கரி சுரங்க நிறுவனத்தின் வேலை\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலை\nநாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை\nநேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தில் ”பட்டய கணக்காளர்”வேலை\nமதுரை கரூவூலத் துறையில் வேலை\nசமூக நல இயக்குநரகத்தில் வேலை\nநாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை\nகுழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியிடங்கள் 05 உள்ளது. இதில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சமூகப்பணியாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nநிர்வாகம் : குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், நாமக்கல்\nமொத்த காலியிடம் : 05\nவேலை: உதவியாளர் மற்றும் கணின தட்டச்சுச் செய்பவர�� ஆப்ரேட்டர் -03\nகல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி, டிசிஏ முடித்து ஒரு ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவேலை: சமூகப்பணியாளர் – 01\nகல்வித்தகுதி: சமூகப்பணி, உளவியல், வழிகாட்டுதல், ஆற்றுப்படுத்துதல் போன்ற துறைகளில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்று 2 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.\nவயது: 40 வரை இருக்க வேண்டும்.\nவேலை: குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் – 01\nகல்வித்தகுதி: சமூகவியல், சமூகப்பணி, உளவியல், குழந்தை வளர்ப்பு, குற்றவியல், கல்வியியல் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன், சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது: 40 வரை இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: https://namakkal.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ் நகல்களை இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nபூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 78/A, இளங்கோ திருமண மண்டபம் அருகில், மோகனூர் ரோடு, நாமக்கல் – 637 001.\nமேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2020/02/2020021339.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 29.02.2020\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 10. இதில் கூட்டு ஆலோசகர் வேலைக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nகல்வித்தகுதி: விவசாயம், தோட்டக்கலை அறிவியல்,வனத்துறை, சூழ்நிலை அறிவியல் போன்ற துறைகளில் பி.எஸ்சி பட்டம் பெற்றியிருக்க வேண்டும்.\nவேலை அனுபவம்: 15 ஆண்டுகள் வேலை அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.\nவயது: 65 வரை இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.nhai.org என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.02.2020\nநேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nநேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியிடங்கள் 12 உள்ளது. இதில் மேலாண்மை பயிற்சி மற்றும் உதவி மேலாளர்(நிதி) வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nவேலை மற்றும் இடம்: புவனேஸ்வர்\nவேலை: மேலாண்மை (நிதி) – 08\nவேலை: உதவி மேலாளர் – 04\nகல்வித்தகுதி: வணிகத் துறையில் இளங்கலை பட்டம் மற்றும் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தால் வழங்கப்பட்ட பட்டய கணக்காளர் (சிஏ) முடித்திருக்க வேண்டும். வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது: 30 முதல் 44 வரை இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nகட்டணம்: ரூ.100. மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.03.2020\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்5 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/02/2020)\nவங்கி கிளைகளில் உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர் இருந்தால் போதும்: நிர்மலா சீதாராமன்\nவீடியோ செய்திகள்21 hours ago\nவில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை\nவீடியோ செய்திகள்21 hours ago\n9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி\nவீடியோ செய்திகள்21 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவீடியோ செய்திகள்22 hours ago\nசரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nவீடியோ செய்திகள்22 hours ago\nமீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன\nவீடியோ செய்திகள்22 hours ago\nதிரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏ���்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்6 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்7 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்21 hours ago\nவில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை\nவீடியோ செய்திகள்21 hours ago\n9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி\nவீடியோ செய்திகள்21 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவீடியோ செய்திகள்22 hours ago\nசரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nவீடியோ செய்திகள்22 hours ago\nமீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன\nவீடியோ செய்திகள்22 hours ago\nதிரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2020)\nவீடியோ செய்திகள்3 days ago\nரயிலில் தவறி விழுந்த இளைஞரை காப்பாற்றிய காவலர்…குவியும் பாராட்டு\nவீடியோ செய்திகள்3 days ago\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் – சி.என்.என் செய்தியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம்\nவீடியோ செய்திகள்3 days ago\nமார்ச் 2ம் தேதி களம் இறங்கும் தோனி: ஆரவாரத்திற்கு தயாராகும் சேப்பாக்கம்\nவீடியோ செய்திகள்21 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவீடியோ செய்திகள்22 hours ago\nசரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2020)\nவெங்காயம் விலை சரிவு; ஏற்றுமதி மீதான தடை நீக்கம்\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/just-before-the-results-share-markets-are-seeing-a-huge-downfall-in-the-last-two-days-351331.html", "date_download": "2020-02-29T00:40:02Z", "digest": "sha1:UF6TG7EKV4PYNTLRIKS7L6GWHKX6LSO3", "length": 18706, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆட்சிக்கு ஆபத்து?.. சரிவை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. வார்னிங் நோட் அனுப்பும் வல்லுநர்கள்! | Just before the results: Share Markets are seeing a huge downfall in the last two days - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமார்ச் 2வது வாரத்தில் வங்கிகள் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறையா\nடெல்லி வன்முறை.. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம்\nசென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம்... 2வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்\nடெல்லி கலவரம்.. முதல்முறையாக மௌனம் கலைத்தார் அமித் ஷா.. பரபரப்பு குற்றச்சாட்டு\nவிஜயகாந்தின் மைத்துனர் தேமுதிக செயலர் சுதீஷ் முதல்வர் பழனிச்சாமியுடன் சந்திப்பு\nகுடிப்பழக்கம்.. சண்டை.. மனம் வெறுத்த தீபா.. தீக்குளிப்பு, கணவனும் பலி, தவிக்கும் இரண்டு குழந்தைகள்\nLifestyle இந்த ராசிக்காரங்கலாம் பணத்தை யாருக்கும் கடன் கொடுக்காதீங்க...\nSports அஸ்வின் நல்ல பவுலர் தான்.. ஆனா அதுமட்டும் தான் இடிக்குது.. ரவி சாஸ்திரி ஓபன் டாக்\nFinance டிஜிட்டல் பணத்தில் பெங்களூர் மக்கள் தான் கில்லி.. அப்போ தமிழ்நாட்டு மக்கள்..\nMovies சிட்டிசன் அஜித்தா.. தசாவதாரம் கமலா.. தூம் 2 ஹிரித்திக்கா.. எப்படி வரப் போறாரு கோப்ரா விக்ரம்\nAutomobiles எக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...\nTechnology போதும் போதும்னு சொல்ல வைக்கும் சாம்சங்: ஆஃபர்கள் அள்ளி குவிக்கும் Samsung S20\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n.. சரிவை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. வார்னிங் நோட் அனுப்பும் வல்லுநர்கள்\n பங்குசந்தை சரிவு கூறுவது என்ன \nசென்னை: தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பங்குச்சந்தை வர்த்தகம் இறங்கு முகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எல்லாம் பாஜக கட்சிக்கும், அதன் கூட்டணிக்கும் ஆதரவாக வந்தது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 303 இடங்கள் வரை சராசரியாக வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 115 இடங்களை வெல்லும்.\nமற்ற மாநில கட்சிகள் 147 இடங்களை வெற்றிபெறும் இடங்களை வெல்லும் என்கிறார்கள். இந்த நிலையில்தான் நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.\nஇந்த கணிப்புகள் காரணமாக கடந்த செவ்வாய் அன்று பங்கு சந்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 962 புள்ளிகள் உயர்ந்து 38,892 புள்ளிகளாக வர்க்கமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி, 286 புள்ளிகள் உயர்ந்து 11,694 புள்ளிகளாக வர்க்கமானது.\nஇதனால் முதலீடுகள் அதிகரித்தது. ஆனால் இந்த நிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. நேற்றே பங்கு சந்தையில் பெரிய அடி விழுந்தது. நேற்று திடீர் என்று பங்குச்சந்தை பெரிய அளவில் சரிந்தது. நேற்று சென்செக்ஸ் 480 புள்ளிகள் சரிந்தது. அதேபோல் அதே போன்று நிப்டியும் 154 புள்ளிகள் சரிவடைந்தது.\nஇந்த பிரச்சனை இன்றும் தொடர்ந்தது. இன்று காலை சென்செக்ஸ் 382 புள்ளிகள் சரிந்தது. அதேபோல் அதே போன்று நிப்டியும் 119 புள்ளிகள் சரிவடைந்தது. தற்போது கொஞ்சம் சீராக சென்செக்ஸ் இருக்கிறது. இன்று சென்செக்ஸ் முடியும் முன் இன்னும் கொஞ்சம் புள்ளிகளை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபொதுவாக தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு எதிராக வந்தால் புள்ளிகள் குறைய வாய்ப்பு இருக்கிறது. அதுவும் மெஜாரிட்டி இருக்கும் ஒரு கட்சி ஆட்சியை இழந்தால் அதிக அளவில் மார்க்கெட் புள்ளிகள் குறையும். இதனால், பாஜகவிற்கு எதிரான சிக்னலாக இந்த மார்க்கெட் சரிவு பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில்தான் மார்க்கெட்டிங் வல்லுநர்கள் அடுத்த சில நாட்களுக்கு மிகவும் கவனமாக ஷேர்களை வாங்க விற்க செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். தேர்தல் முடிவுகள் பெரிய அளவில் மாறி வரலாம். இதனால் மார்க்கெட் பெரிதாக பாதிக்கும், கவனமாக இருங்கள் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம்... 2வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்\nவிஜயகாந்தின் மைத்துனர் தேமுதிக செயலர் சுதீஷ் முதல்வர் பழனிச்சாமியுடன் சந்திப்பு\nஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தமிழக அரசே தங்களை விடுவிக்க வேண்டும்.. நளினி புதிய மனு\n10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்\nஸ்டாலின், எச்.ராஜா, விஜய்.. இதுல யார் மேன்vsவைல்ட்ல கலந்துக்கிட்டா செமயா இருக்கும்.. நீங்களே பாருங்க\nசிரிப்பு போலீஸ் மாதிரி சிரிப்பு திருடர்கள்..\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடல் நலம் பெற வேண்டும்.. ராமதாஸ் டுவிட்\nதீவிரமாக களமிறங்கிய பாஜக.. தமிழகம் முழுக்க திரண்ட கட்சியினர்.. சிஏஏவிற்கு ஆதரவாக மாபெரும் பேரணி\nரஜினிகாந்த்துடன் கூட்டணியா.. கமல்ஹாசன் பளிச் பதில்\nதங்கையை கடத்திய 2 பேர்.. குட்டி யானையில் 45 நிமிடம் சேஸ் செய்த அண்ணன்.. சென்னையில் பகீர் சம்பவம்\nகூட்டணிகள் மாறும்.. வாய்ப்பை மிஸ்பண்ணக்கூடாது.. தேமுதிகவின் எம்பி சீட் கணக்கு இதுதான்\nதிராவிட கட்சிகளை மீறி உங்களால் ஜெயிக்க முடியுமா.. பிரஸ் மீட்டில் வந்த கேள்வி.. கமல்ஹாசன் செம பதில்\nநீதிபதி லோயா மர்ம மரணம்... நீதிபதி முரளிதர் ஒரே இரவில் இடமாற்றம்... ஜனநாயகத் துரோகம்- சீமான் சாடல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/toilet", "date_download": "2020-02-29T00:47:32Z", "digest": "sha1:2ASIFCTWCLT2CCBPHVEU25MCIQB3CMEJ", "length": 10220, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "Toilet: Latest Toilet News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆத்தி.. இந்த டாய்லெட்டுல நிம்மதியா உட்காரக்கூட முடியாதே.. பிறகு எதுக்கு இம்புட்டு செலவு\nஏம்ப்பு.. இந்த டாய்லெட்டுல உட்கார்ந்தா பின்னாடி குத்தாது.. எதுக்கு இந்த ரிஸ்க்கு\nவின்ஸ்டன் சர்ச்சில் மாளிகையில் இருந்து தங்க டாய்லெட் திருட்டு\nவீட்டில் பாத்ரூம் இல்லை.. சங்கடத்தில் நெளிந்த ஷாலினி.. தூக்கில் பிணமாக தொங்கிய கொடுமை\nகருப்பாயி பாட்டி கதையை கேட்டீங்கன்னா.. உங்க கண்ணில் \"டிஜிட்டல் கண்ணீர்\"தான் வரும்\nதண்ணீர் பீய்ச்சியடிக்குமாம்... கதவு திறக்குமாம்.. அலாரம் கத்துமாம்.. டாய்லெட்டில் கசமுசா செய்தால்\nவிநோத முயற்சி... டாய்லெட்டில் 116 மணி நேரம் அமர்ந்து சாதனை\nஉ.பியில் அவமதிப்பு.. தூய்மை இந்தியா திட்ட கழிவறைகளில் தமிழக அரசு சின்னம் பொறிக்கப்பட்ட டைல்ஸ்\nசுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\nபர்தா அணிந்து பெண்கள் கழிவறைக்கு சென்ற நபர்.. அடி பின்னியெடுத்த கோவா மக்கள்\n.. கடைசியில் தனியார் மருத்துவமனை கழிவறையிலும் கேமரா.. சென்னையில் அதிர்ச்சி\nகழிவறையை கழுவும்போது ம���ஸ்ஸான வைரமோதிரம்.. 9 ஆண்டுகளுக்குப் பின் சாக்கடையில் கிடைத்தது\nகழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்\nகழிவறை இல்லாத புகுந்த வீடு.. ஷாக்காகி திரும்பிப் போன மனைவி.. வேதனையில் கணவர் தற்கொலை\nபேருதான் குழந்தைசாமி... ஆனா செம உஷாரு... எப்படி தெரியுமா\nபொட்டி படுக்கை போல் டாய்லெட்டையும் கையுடன் கொண்டு வந்த குழந்தைசாமி\nவீட்டுக் கழிப்பறையுடன் ஒரு செல்பி... இல்லாவிட்டால் மே மாத சம்பளம் கட்.. இது உ.பி. அதிரடி\nகழிப்பறை செல்ல கையில் வாளியுடன் ஆசிரியர்கள் துணையுடன் தினமும் 4கிமீ நடக்கும் பள்ளி மாணவிகள்\nநோயாளிகளுக்கான ‘கழிப்பறை கட்டில்’... நாகர்கோவில் சரவணமுத்து சூப்பர் கண்டுபிடிப்பு\nகுழந்தை பசித்து அழுதால் கிரண்பேடியா வந்து சோறு ஊட்டுவார்.. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/supreme-court-issues-notice-to-centre-on-npr/articleshow/73335413.cms", "date_download": "2020-02-29T00:56:34Z", "digest": "sha1:T4QZD6OS6QYPLPHQLDNXC3W7ZWGXZAQO", "length": 15798, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "National Population Register : தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் - supreme court issues notice to centre on npr | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nதேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nதேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை எதிர்த்து தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், அது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது\nடெல்லி: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஎதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தையும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், உடனடியாக இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஇந்த இரண்டு விவகாரங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ.8,754.23 கோடியும், பதிவேட்டை புதுப்பிக்க ரூ.3,941.35 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் தொகை கணக்கெடுப்பு: என்னவெல்லாம் கேட்பார்கள்\nதொடர்ந்து, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கேட்கப்படும் கேள்விகள் குறித்த அறிவிப்பாணையை மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளர் விவேக் ஜோஷி வெளியிட்டுள்ளார். கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் 31 கேள்விகளின் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.\nநடப்பாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அதில் பெறப்பட்ட விவரங்கள் 2021ஆம் ஆண்டு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n34 ஆயிரம் ‘புரூ’ அகதிகளுக்கு திரிபுராவில் நிரந்தரக் குடியுரிமை\nஅதேசமயம், பொதுமக்களின் எதிர்ப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்துவதற்கான முன்னோட்டமாக தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை எதிர்த்து பல்வேறு நபர்கள், அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனை விசாரித்த நீதிமன்றம் அந்த மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nஅமெரிக்க அதிபரின் தி பீஸ்ட் கார் ரகசியங்கள்\nஅமித்ஷா தலைமையில் அவசரக் கூட்டம்... கெஜ்ரிவால் பங்கேற்பு\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nடெல்லி கலவரம்: பலி 43, மக்களிடம் ஆதாரம் கேட்டு நிற்கும் போலீஸ்\nகற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு: ஔவையாரை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பெருமிதம்\nமேலும் செய்திகள்:மத்திய அரசு|தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு|உச்ச நீதிமன்றம்|Supreme Court|National Population Register|Central Government\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கும் ���ீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nரஜினியுடன் கூட்டணி: கமல் ஓப்பன் டாக், சோகத்தில் மூழ்கிய திமுக... இன்னும் பல முக்..\nஆளுநர் ஒப்புதல் எதற்கு: நளினி அடுத்த மனு\nதாய், மகள், பேத்தியை ஈவிரக்கமின்றி கொன்றவனுக்கு உச்சபட்ச தண்டனை\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ...\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு...\nசிலைக்கு ஆயிரம் கோடி இருக்கு, ஏழைகளுக்கு இல்லையா\nநாடே எதிர்பார்த்திருக்கும் நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட...\nஇந்தியாவிடம் S-400 ஏவுகணைகளை ஒப்படைக்க தாமதமாகும்: ரஷ்யா...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88420", "date_download": "2020-02-29T00:43:48Z", "digest": "sha1:W5DKZ4ZWIVT3CYPSC6AUA5GGMULDVBMX", "length": 13849, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுகதை, விடுபட்ட பெயர்கள்", "raw_content": "\n« பன்னிரு படைக்களம் முடிவு\nகடவுள், மதம் -கடிதங்கள் »\nகட்டுரை, சிறுகதை, வாசகர் கடிதம்\nதங்களின் ‘சிறுகதையின் வழிகள்: தமிழ் சிறுகதை நூற்றாண்டு’ என்ற கட்டுரையை ஆனந்த விகடன் ‘தடம்’ ஜூன் மாத இதழில் வாசித்தேன். தமிழ்ச் சிறுகதையின் தோற்றத்திலிருந்து அதன் வளர்ச்சி மேலும் அது இன்று சென்றடைந்திருக்கும் இடம் வரை தெளிவாக விளக்கியிருந்தீர்கள். அன்று தொட்டு இன்று வரையுள்ள அத்துணை சிறுகதை ஆசிரியர்களையும் பதிவு செய்திருந்தீர்கள். இருந்தும் எனக்கொரு மன வருத்தம் ஏற்பட்டது. தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளிகளான பிரேம்-ரமேஷ் கதைகளை குறிப்பிடாமல் ஒதுக்கியிருந்தீர்கள். ஏன் பிரேம் ரமேஷ் கதைகள் சிறுகதை வகையைச் சேராது என்றா அல்லது அதைத் தாண்டி ஏதுமா\nஇன்றைய தமிழ்ச் சமூகம் அவ்வாளுமைகளை புறக்கணிப்பதாக உணர்கிறேன்.\nபிரேம் ரமேஷை நான் பதினைந்தாண்டுக்காலமாக அறிவேன். எனக்கும் அவர்களுக்கும் பல கருத்துமுரண்பாடுகள் உண்டென்றாலும் அவர்களை தொடர்ந்து முன்வைத்து வருபவன். சொல்லப்போனால் இத்தனை ஆண்டுக்காலத்தில் நான் மட்டுமே சீராக அவர்களின் பெயர்களைச் சொல்லிவருகிறேன். அவர்களின் முக்கியமான பங்களிப்பு கவிதையிலும், இலக்கியக்கோட்பாட்டு விவாதங்களிலும்தான் என்பதே என் எண்ணம். கவிதையில் தமிழின் புதியகவிஞர்களில் முதன்மையான நால்வரில் ஒருவராக அவர்களை சொல்லிவந்துள்ளேன்\nபிரேம் ரமேஷ் முக்கியமான கதைகளை எழுதியிருக்கிறார்கள். முதன்மையான ஒரு கதையை சொல்புதிதில் நானே வெளியிட்டிருக்கிறேன். ஆனால் என்னுடைய கட்டுரை என்பது ஒரு பட்டியல் அல்ல. அதை நான் நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலிலேயே அளித்துள்ளேன். இது ஒரு குறுக்குவெட்டுத்தோற்றம். தமிழ்ச்சிறுகதையின் பொதுப்போக்குகளைத் தொட்டுச்செல்லும் கட்டுரை அது. அதில் ஒரு பொதுப்போக்கைத் தொடங்கிவைத்தவர்கள், அப்போக்கை எவ்வகையிலேனும் ‘தொடர்ச்சியாக’ முன்வைத்து எழுதியவர்களே சொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nஓரிரு நல்லகதைகளை எழுதிய பலர் உள்ளனர். அவர்கள் அனைவரையும் சொல்லமுடியாது. அக்கட்டுரையில் ந.சிதம்பர சுப்ரமணியனோ, எம்.எஸ்.கல்யாணசுந்தரமோ, ந.முத்துச்சாமியோ, சார்வாகனோ, ஆர்.சூடமணியோ, சம்பத்தோ அதனால்தான் சுட்டப்படவில்லை. அப்படி பல படைப்பாளிகளைச் சுட்டிக்காட்டமுடியும். இலக்கியப்பங்களிப்பு என்பது தொடர்ந்து அதில் ஈடுபடுவதன் மூலம் அளிக்கப்படுவது.\nஆனால் இப்படி பிடித்த படைப்பாளிகளைச் சுட்டிக்காட்டி ஒருவர் விவாதத்தில் ஈடுபடுவது என்பது மிகமிக முக்கியமானது. ஏனென்றல் பார்வைக்கோணங்கள் வேறுபடுபவை. இறுதிப்பட்டியலை எவரும் அளிக்கமுடியாது. பலகோணங்களில் பேசப்படும்போதே இலக்கியம் தெளிவடைகிறது. அதை காழ்ப்போ உள்நோக்கமோ இல்லாமல் அக்கப்போரின் தளத்தில் அல்லாமல் செய்வதிலேயே இலக்கியத்தின் வெற்றிகரமான செயல்பாடு உள்ளது\nTags: சிறுகதை - விடுபட்ட பெயர்கள்\nபுத்தக வெளியீட்டுவிழாவும் எம் எஸ் அவர்களுக்கு பாராட்டு விழாவும் :எஸ் அருண்மொழிநங்கை\nஇந்து தத்துவ மரபு - ஒரு விவாதம்\nமார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)\nயா தேவி – விமர்சனங்கள்-13\nயாதேவி – கடிதங்கள் 12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/77144-gym-tips-for-beginners.html", "date_download": "2020-02-29T01:32:46Z", "digest": "sha1:ZECE6ET4AFN6DZJJOSKKRLLUVYW645U2", "length": 10958, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "உடற்பயிற்சிக்கு முன் என்ன சாப்பிட வேண்டும்? | Gym tips for beginners", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஉடற்பயிற்சிக்கு முன் என்ன சாப்பிட வேண்டும்\nவெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது மிகவும் அபத்தமான செயலாகும். இதனால் எதிர்பார்க்கும் மாற்றமும் உடலில் தெரிய பலகாலம் பிடிக்கும். எனவே, ஜிம்முக்கு செல்லும் முன் கால் வயிறு மட்டும் சத்தான மற்றும் சுலபமாக செரிக்கக் கூடிய உணவு வகைகளை உண்ண வேண்டும். வாழைப்பழம், அவித்த முட்டையின் வெள்ளைக் கரு, ஏதேனும் ஒரு பருப்பு வகை மற்றும் இளநீர் ஆகியவற்றிலிருந்து 600 கலோரி வரும்படி எதாவது ஒன்றினையாவது உடற்பயிற்சிக்கு 2 மணி நேரங்களுக்கு முன் சாப்பிட வேண்டும். கூடவே தேவையான நீரும் அவசியம்.\nநடுத்தர (45-55) வயதுடையோர் நடைபயணம் முதல் மலையேற்றம் வரை, ஏதேனும் ஒருசில உடற்பயிற்சிகளை அவ்வப்போது செய்துவந்தாலே, பிற்காலத்தில் ஞாபக மறதி பிரச்சனை வரது என ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைகழக வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஉடற்பயிற்சி செய்யாதிருப்பது, கிட்டத்தட்ட புகைபிடிப்பதற்கு சமமான அளவு ஆபத்து என உடல்நலவியலாளர் Per Ladenvall கூறுகிறார். இதனை, 1963-ஆம் ஆண்டு முதல் 792 பேர்களை வைத்துத் தொடர்ந்து 45 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் ஸ்வீடனைச் சேர்ந்த University of Gothenburg கண்டறிந்துள்ளது. மேலும், ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி நீண்ட நேரம் வேலை செய்யும் நபர்களின் உடல்நலம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உயர் கொழுப்பு அளவு உள்ளவர்களை விட மோசமானதாம். எதுக்கு வம்பு, ஜாக்கிங் தான் போங்களேன்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கொரோனா நோயாளிகள் உயிருடன் எரிக்கப்படும் கொடூரம்\n2. டைரக்டர் ஷங்கர் ரூ.1 கோடி நிதியுதவி படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு உதவி\n3. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n4. மதுரையை கதிகலங்க வைத்த போஸ்ட���் பாசக்கார பயபுள்ள செஞ்ச வேலைய பார்த்தீங்களா\n5. பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடம்\n6. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n7. ஆமாம், நான் செய்தது உண்மைதான், அதில் என்ன தவறு : ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதினமும் \"ஜாக்கிங்\" போக \"ட்ரை\" மட்டும் பண்றவரா நீங்க..\n ராட்சத ராட்டினத்தில் சிக்கிய சிறுமி புது வருஷத்தை ஜாக்கிரதையா கொண்டாடுங்க\nபள்ளி மாணவர்களுக்கு இனி தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி...\nகர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா\n1. கொரோனா நோயாளிகள் உயிருடன் எரிக்கப்படும் கொடூரம்\n2. டைரக்டர் ஷங்கர் ரூ.1 கோடி நிதியுதவி படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு உதவி\n3. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n4. மதுரையை கதிகலங்க வைத்த போஸ்டர் பாசக்கார பயபுள்ள செஞ்ச வேலைய பார்த்தீங்களா\n5. பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடம்\n6. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n7. ஆமாம், நான் செய்தது உண்மைதான், அதில் என்ன தவறு : ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/112283-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-2012-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-full-hd-video/?tab=comments", "date_download": "2020-02-29T00:13:31Z", "digest": "sha1:P7YBHUBXOXVRBFZ3TES4PPT6K6LX2GCY", "length": 21833, "nlines": 159, "source_domain": "yarl.com", "title": "மாவீரர்நாள் 2012 - வைகோ உரை {FULL HD VIDEO} - எங்கள் மண் - கருத்துக்களம்", "raw_content": "\nமாவீரர்நாள் 2012 - வைகோ உரை {FULL HD VIDEO}\nமாவீரர்நாள் 2012 - வைகோ உரை {FULL HD VIDEO}\nமதிமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற மாவீரர்நாள் பொதுக்கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை\nமனித உரிமை மாநாட்டில் இந்தியா பதிலடி: பாகிஸ்தானுக்கு 10 அறிவுரை\nராஜீவ் கொலை வழக்கில் ஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி நளினி மனுத்தாக்கல்\nகடல் நீரில் பறக்கப் போகின்றன விமானங்கள்.. புதிய கண்டு பிடிப்பு தயார்..\nகனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்\nமனித உரிமை மாநாட்ட���ல் இந்தியா பதிலடி: பாகிஸ்தானுக்கு 10 அறிவுரை\nஜெனிவா: ஐநா. மனித உரிமை மாநாட்டில் பாகிஸ்தானுக்கு பத்து விதமான அறிவுரைகளை இந்தியா வழங்கியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் மோதல் அதிகமாகி இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் எல்லா வகையிலும் முயற்சி செய்து வருகிறது. ஐநா.வில் இப்பிரச்னையை அடிக்கடி எழுப்பி வருகிறது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருவதால், அதன் முயற்சிகள் தோல்வியில் முடிந்து வருகிறது. இந்நிலையில், ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 43வது கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இதற்கு ஐநா.வுக்கான இந்திய நிரந்தர தூதர் விமர்ஷ் ஆரியன் பதிலடி கொடுத்தார். அவர் தனது பேச்சில், பாகிஸ்தானுக்கு 10 விதமான அறிவுரைகளை வழங்கினார். அதன் விவரம் வருமாறு: 1. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி அளிக்கும் தவறான தகவல்களை மாற்றுங்கள். 2. தீவிரவாத அமைப்புகளுக்கு அளிக்கும் நிதியுதவியை நிறுத்த வேண்டும். பாகிஸ்தானிலும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் செயல்படும் தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும். 3. பாகிஸ்தானில் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள், தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும். 4. ஜனநாயகத்தை பலப்படுத்த பாகிஸ்தானின் கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும். 5. மத சிறுபான்மை மக்களை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும். இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவ பெண்களை கட்டாய மத மாற்றம் செய்து, திருமணம் செய்வதை தடுத்து நிறுத்துங்கள். 7. பலுசிஸ்தான், சிந்து, கைபர்பக்துன்குவாவில் அரசியல் எதிர்ப்பாளர்களை கொல்வதை நிறுத்த வேண்டும். 8. பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும். 9. முஸ்லிம் பிரிவுகளான ஷியாக்கள், அஹ்மதியாக்கள், இஸ்மாய்லியா மற்றும் ஹசாரஸ், டென்த் மீதான துன்புறுத்தல்களை நிறுத்த வேண்டும். 10. தற்கொலை படை தாக்குதல் போன்ற தீவிரவாத செயல்களுக்கு அப்பாவி குழந்தைகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் அறிவுரை வழங்கியுள்ளார். http://www.dinakaran.com/News_Detail.asp\nர��ஜீவ் கொலை வழக்கில் ஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி நளினி மனுத்தாக்கல்\nஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி புதிய மனுத்தாக்கல் செய்துள்ளார். தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது அரசியலமைப்பு சட்ட விரோதம் என்று நளினி மனு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்புகளை ஆளுநர் மீறி செயல்படுவதாக நளினி மனுவில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் இருந்ததாக சிறையில் ரோந்து சென்ற போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையில் சிறைத்துறையினர் வேண்டுமென்றெ செல்போன் வழக்கில் சிக்க வைக்க சதித்திட்டம் தீட்டி வருவதாக கூறி, கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் உண்ணாவிரதம் இருந்தார். அவரை தொடர்ந்து நளினியும் உண்ணாவிரதம் தொடங்கினார். அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் இருவரும் உண்ணாவிரதத்தை கைவிட்டனர். இந்நிலையில், வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முருகன் ஆகியோரை அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஏடிஜிபிக்கு அனுப்பி வைக்க நளினி மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், ‘நானும் எனது கணவரும் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். எனது பெற்றோருக்கு வயது அதிகமாகிவிட்டது. அவர்கள் உடல்நலத்ைத கருத்தில் கொண்டு என்னையும், எனது கணவர் முருகனையும் சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். சிறையில் இருவரையும் சந்தித்த வழக்கறிஞர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது: நளினி மிகவும் சோர்வாக காணப்படுகிறார். நேற்று முன்தினம் அவர் மயங்கி விழுந்துள்ளார். அவர் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. நளினி என்னிடம் பேசுகையில், ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் ஒரு கைதியின் அறையில் செல்போன் பறிமுதல் செய்��ப்பட்டது. சிறை அதிகாரிகள் யாரோ வேண்டுமென்றே செல்போன் வைத்துள்ளார்கள். எனது அறையில் செல்போன் வைத்து சிக்க வைக்க முயற்சி நடக்கிறது. ஆனால், தெரியாமல் வேறு கைதியின் அறையில் மாற்றி ைவத்துவிட்டார்கள். என் மீது செல்போன் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர்’ என்று தெரிவித்தார். நளினிக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சிறைத்துறை கண்காணிப்பாளர் ஆண்டாளிடம் கோரிக்ைக வைத்தேன். அவரும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார். http://www.dinakaran.com/News_Detail.asp\nமனித மனத்தை போல ஆழமான இடம் உலகில் வேறெங்கும் இல்லை. எனவே இந்த இரெண்டு உதாரணக்களையும் இப்படித்தான் என என்னால் கூறமுடியாது. ஆனால் பின்வரும் காரணங்கள் இருக்கலாம். 1. எமது மக்கள் மத்தியில் மிகவும் அறியபடாத ஒரு விடயம் A-sexual. இப்படியானவர்களுக்கு பாலியல் உணர்வு அறவே இருக்காது. உறவிலோ, ஏனையவர்கள் மீதோ கிஞ்சித்தும் ஈர்ப்பு இருக்காது. இப்படி ஒருவர் இருக்கும் போது - திருமணத்தின் அடிப்படையே உடலுறவு எனும் போது, இப்படி ஒரு உறவில் நாட்டம் இல்லாமல் இருப்பது இயல்புதானே 2. இரெண்டவதாக நாம் பெரிதும் அறியாத விடயம் - தன்பாலினக்கவர்சி. The Sex Spectrum என தேடிப் பாருங்கள். எப்படி ஒளியானது VIBGYOR என நிறப்பிரிகை அடைகிறதோ அதே போல் பாலினநிலை (sexuality) “ஆண்-ஆண் மட்டும்”, “ஆண்-பெண் மட்டும்”, “ஆண்-ஆண் அல்லது பெண்”, “பெண்-பெண்” மட்டும் என பிரிகை அடைகிறது. இதில் மக்கள் தொகையில் கணிசமானவர்கள் ஒவ்வொரு பிரிப்பிலும் அடங்குவார்கள். இதை தவிர queer, trans, pansexual என மேலும் பல வகைகள் உண்டு. ஒரு காலத்தில் LGB பின் LGBT பின் LGBTQ இப்போ LGBTQ+. எமது சமூகத்தில் ஆண்-பெண் மட்டும் என்ற பகுப்பு மட்டுமே அங்கீகரிக்கப் பட்டது. ஏனையவை ஏதாவது ஒன்றில் தனது பிள்ளையும் அடக்கம் என்று அறிந்தால், நமது பெற்றார்களில் பலர் அவமானத்தாலே கூனி குறுகி அதுவே அவர்களை கொன்று விடும். அந்தளவு இறுக்கமானவை எமது சமூக தளைகளும், விழுமியங்களும். வெளியே தெரிந்தால் பழிப்பும் கேலியும். இப்படி இருக்கையில் இதை பெற்றோரிடமும் சமூகத்திடமும் சொல்லமல் மறைத்து “கல்யாணத்தில் இஸ்டமில்லை” என்ற இலகுவான முகமூடியை போட்டுக் கொள்வோரும் உளர். பிகு: எனகுத் தெரிந்த ஒரு தமிழ் பிள்ளை இப்படிதான். அவருக்கு ஒரு பெண் சிநேகிதி உண்டு (வெள்ளையினம்). அந்த சினேகிதியின் பெற்றார் இருப்பது வடக்கில். அவர்கள் இந்த உறவை ஏற்றுள்ளார்கள். தோழிகள் இருவரும் அவர்கள் வீட்டிலும், வெள்ளையின தோழியின் பெற்றாரின் வீட்டிலும் தம்பதிகளாயும், தமிழ் பெற்றாரின் முன்பு உற்ற தோழிகளாகவும் வாழ்கிறார்கள். தமிழ் பெற்றார் வரன் தேடிக் களைத்து- இப்போ அவளுக்கு இதில் இஸ்டமில்லை என கைவிட்டு விட்டார்கள். ஆனல் இன்று வரை உண்மை தெரியாது. எல்லாரி கதையும் இப்படி இல்லை ஆனால் இப்படியான பல ஆழமான காரணக்கள் இருக்கும்.\nகடல் நீரில் பறக்கப் போகின்றன விமானங்கள்.. புதிய கண்டு பிடிப்பு தயார்..\nகனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்\nகுமாரசாமி அண்ணை.... ஆதவன் செய்தி நிறுவனமும், கோத்தபாயா... ஆட்சியில், தொழில் நடத்த வேண்டும் என்று தான்.... அடக்கி வாசித்து, செய்தி போட்டிருக்கின்றார்கள். தமிழினி... உண்மையான, செய்தியை... இணைக்காமல் இருந்திருந்தால்.... காத்தோடு.... கரைந்த, செய்தியாக இருந்திருக்கும்.\nமாவீரர்நாள் 2012 - வைகோ உரை {FULL HD VIDEO}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chinapipemills.com/ta/erw325-h-f-straight-welded-pipe-production-line.html", "date_download": "2020-02-29T00:11:13Z", "digest": "sha1:4RTJCWTHQE24HP7VXHEWRLWRRE332UDZ", "length": 15656, "nlines": 398, "source_domain": "www.chinapipemills.com", "title": "", "raw_content": "சீனா ஷிஜியாழிுாங்க் Zhongtai குழாய் - ERW325 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nகுளிர் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nபல செயல்பாட்டு உற்பத்தி வரி\nசதுக்கத்தில் குழாய் மில் நேரடி சதுக்கத்தில்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பைப் மில்\nதுணை உபகரணம் மற்றும் உதிரி பாகங்கள்\nகுளிர் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nபல செயல்பாட்டு உற்பத்தி வரி\nசதுக்கத்தில் குழாய் மில் நேரடி சதுக்கத்தில்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பைப் மில்\nதுணை உபகரணம் மற்றும் உதிரி பாகங்கள்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பைப் மில்\nசதுக்கத்தில் குழாய் மில் நேரடி சதுக்கத்தில்\nபல செயல்பாட்டு உற்பத்தி வரி\nAbroach குளிர் பிரிவு ஸ்டீல் உற்பத்தி வரி சுருட்டிய\nERW720 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nERW406 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nERW219 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nERW89 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nERW32 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nERW325 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nERW325 உயர் அதிர்வெண் நீள்வெட்டு பற்ற இயந்திரம�� குழாய் உற்பத்தி வரி / குழாய் தயாரித்தல் / குழாய் ஆலை சுவர் தடிமன் நி.மே மற்றும் 4.0mm-12.7mm, அத்துடன் தொடர்புடைய சதுர மற்றும் செவ்வக குழாய் 140mm-325mm இன் பற்ற குழாய்கள் தயாரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.\nதயாரிப்புகள்: கட்டடக்கலை அமைப்பு குழாய்கள், ஏபிஐ குழாய்கள், கோபுரம் வழக்கப்படும் குழாய்கள், ஆட்டோமொபைல் பீம் எஃகு குழாய் மற்றும் பிற பொருட்கள்.\n√ ZTF உருவாக்கும் செயல்முறை 60% உருளை வரை காப்பாற்ற\n√ நேரடி சதுர உருவாக்கும் தொழில்நுட்பம் காரணமாக, இந்த ரோலர் ஒன்று தொகுதி அனைத்து குழாய் அளவுகள் உருவாக்க முடியும்\n√ எலக்ட்ரிக் கட்டுப்பாடு மற்றும் தானியங்கி சரிசெய்தல், உயர் துல்லியம், உயர் உருளை மாற்றம் வேகம்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nபற்ற குழாய் உற்பத்தி வரி அடிப்படை தொழில்நுட்ப தகவல்\nதயாரிப்பு மற்றும் மகசூல் வட்ட குழாய் 140mm-325mm தடிமன்: 4.0mm-12.7mm\nசதுக்கத்தில் & செவ்வகம் குழாய் 90 மிமீ × 90 மிமீ -250mm × 250 மிமீ தடிமன்: 4.0mm-12.0mm\nநீளம் 6-12m நீளம் டாலரன்ஸ்: 3mm ±\nஉற்பத்தியை அதிகரிக்கும் 40 மீ / நிமிடம்\nஉற்பத்தி அளவு 55,000ton / ஆண்டு\nநுகர்வு மில் நிறுவப்பட்ட திறன் 430 கிலோவாட்\nபகுதி வரி 130m (நீளம்) × 11m (அகலம்)\nமூலப்பொருள் கார்பன் ஸ்டீல் சுருள் கார்பன் எஃகு சுருள் Q235B (ASTM ஜி · டி, σs 230)\nகாயில் நி.மே மேக்ஸ் 2000mm\nForming → எச்எப் தூண்டல் வெல்டிங் → நீக்கி கூலிங் → அளவுமுறைப்படுத்தல் → பறக்கும் → வெளி பர் → → Uncoiling → நறுக்கு மற்றும் வெல்டிங் → சுழல் திரட்டி வரை உருட்டுதல் கண்டது → அட்டவணை தீர்ந்து போன → ஆய்வு → பேக்கிங் → கிடங்கு\nவட்ட குழாய் குளிர் ரோல் உருவாக்கும் செயல்முறை நல்ல உருளை வடிவமைப்பு\nZTF உருவாக்கும் செயல்முறை 60% உருளை வரை சேமிக்கவும் மற்றும் உணர மின்சார கட்டுப்பாடு சரிசெய்தல்\nசதுக்கத்தில் & செவ்வக குழாய் பொது சுற்று முதல் சதுர செயல்முறை நிலையான உருவாக்கும் செயல்முறை\nturkshead ஒரு சதுர வட்ட நல்ல குழாய் தரமான, சுற்று குழாய் அதே சுவரில் தடிமன் அடைய\nசதுர வடிவில் நேரடியாக உருவாக்கும் செயல்பாடு உருளை ஒன்று தொகுதி அனைத்து குழாய் அளவுகள் தயாரிக்க & மின்சார கட்டுப்பாடு மற்றும் தானியங்கி சரிசெய்தல் உணர்ந்து கொள்ள முடியும்\nspead மீ / நிமிடம் வேலை\nமுந்தைய: ERW273 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nஅடுத்து: ERW377 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nதானியங்கி Erw குழாய் மில்\nErw தானியங்கி குழாய் மில்\nமெஷின் Erw குழாய் செய்தல்\nErw குழாய் மில் வரி\nErw குழாய் உற்பத்தி வரி\nErw குழாய் உற்பத்தி வரி மில்\nErw குழாய் வெல்டிங் மெஷின்\nErw சிறிய விட்டம் குழாய் மில்\nErw ஸ்டீல் பைப் மில்\nErw ஸ்டீல் பைப் வெல்டிங் வரி\nErw ஸ்டீல் குழாய் மில்\nErw ஸ்டீல் குழாய் மில் வரி\nErw குழாய் மில் செய்தல்\nErw குழாய் மில் வரி\nErw குழாய் உற்பத்தி வரி\nHf தானியங்கி Erw குழாய் மில்\nஉயர்தர Erw குழாய் மில் வரி\nசூடான விற்பனை Erw குழாய் மில்\nERW165 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nERW377 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nERW273 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nERW50 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nERW406 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\nERW32 எச்எப் நேரான குழாய் உற்பத்தி வரி பற்ற\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: Zhizhao தொழில்துறை மண்டலம், ஷிஜியாழிுாங்க் நகரம், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=parents", "date_download": "2020-02-29T00:59:28Z", "digest": "sha1:QE6RNJDR2SK6H4CPSOTI73DSMNO7KYZ5", "length": 4195, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"parents | Dinakaran\"", "raw_content": "\nமன்னார்குடியில் சைவ சித்தாந்த பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ்\nகாதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணிடம் பழகி திருமணம் செய்ய மறுப்பு காதலனின் பெற்றோர் கைது\nகாரியாபட்டியில் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றதாக பெற்றோர் கைது\nபெண் குழந்தைகளை பெற்றோரை தவிர யாரும் தொட அனுமதிக்க கூடாது\nநரிக்குடி அருகே இடியும் நிலையில் அங்கன்வாடி மையம்: குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம்\nகொசவபட்டி அக்சயா பள்ளியில் பெற்றோருக்கு பாதபூஜை\nஅரசு பள்ளி தலைமையாசிரியரை கண்டித்து பெற்றோர்கள், மாணவர்கள் முற்றுகை போராட்டம்\nகொசவபட்டி அக்சயா பள்ளியில் பெற்றோருக்கு பாதபூஜை\nவீட்டை விட்டு வந்த மாணவிகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nஒருதலை காதலால் விபரீதம் திருமணத்துக்கு பெண் தர மறுத்த பெற்றோர் மீது சரமாரி தாக்குதல்: வாலிபர் கைது\nஅரியலூரில் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்து பொதுத்தேர்வெழுதும் மாணவர்கள்\nவைரலாகும் பள்ளி மாணவிகள் மது குடிக்கும் வீடியோ ; பெற்றோர்கள் அதிர்ச்சி\nகாலணியை கழற்றச் சொன்ன விவகாரம்: பழங்குடியின மாணவரின் பெற்றோரிடம�� வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nவிடுதிகளில் தங்கி பயில பெற்றோரின் ஆண்டு வருமானம் உயர்த்தி அரசாணை வெளியீடு\nபெற்றோர் அச்சுறுத்தலால் எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்\nபெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மீது பொய் வழக்கு இன்ஸ்பெக்டர்களுக்கு 1 லட்சம் அபராதம்\nகேரளாவில் 4 ஆண்டுகளில் பெற்றோரை கவனிக்காமல் விட்ட பிள்ளைகள் மீது 15,650 வழக்குகள்\nபெற்றோர் கண்டித்ததால் ஆத்திரம் பள்ளி மாணவிகள் 4 பேர் பெங்களூருக்கு ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-29T00:11:26Z", "digest": "sha1:FZ626H5J2CJOFKILNAWRUT2IWZ43MNZU", "length": 6250, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:இரண்டாம் உலகப் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரண்டாம் உலகப்போர் கட்டுரை வளர்வது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இதைத் தேடித்தான் விக்கிப்பீடியாவில் நுழைந்தேன். ஜிஞ்சர் நான் முயற்ச்சிக்கலாம் என்றிருந்தேன். நீங்கள் எழுதுவது எனக்கு மிக்க மகிழ்ச்சி உங்கள் அளவுக்கு என்னால் முயன்றிருக்க முடியாது. முதல் உலகப் போர் இரண்டாம் உலகப் போர் இரண்டுமே வளர்கின்றது. இவைகள் ஒரு திரைப்படம் போல் (திரில்லிங்) வளரவேண்டும். இக்கட்டுரைகள் அனைத்துதரப்பினராலும் விரும்பப்படுகின்ற கட்டுரை. நீங்கள் தொடங்குவது எல்லாம் அரியக் கட்டுரைகளே. உள்ளார்ந்த பாராட்டுதல்கள். நன்றி.--செல்வம் தமிழ் 07:38, 29 ஜூன் 2009 (UTC)\nநன்றி செல்வம் தமிழ். இக்கட்டுரையில் இருந்து வளர்க வேண்டிய கட்டுரைகள் எவ்வளவோ இருக்கின்றன. எழுதியது கைம்மண் அளவு. எழுதாதது உலகளவு. நாம் ஒரு கட்டுரையை எழுதினால், தமிழ் படிப்பவர்கள் வேறெங்கும் செல்ல வேண்டாம், இங்கேயே தேவையான, எல்லா விஷயஙகளும் கிடைக்கும் என நம்வுவார்கள் என்ற நோக்கில் பாடுபடுவோம்--Ginger 08:34, 29 ஜூன் 2009 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 நவம்பர் 2019, 02:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/seeman-compares-vijay-with-athi-varadar-rajini-with-venkatajalapathi.html", "date_download": "2020-02-28T23:34:15Z", "digest": "sha1:WLGPOVIG5LEMWJNQZQACSSJKXRXTM5RN", "length": 7528, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Seeman compares Vijay with Athi varadar Rajini with Venkatajalapathi | Tamil Nadu News", "raw_content": "\n‘ரஜினியை வீழ்த்தி தம்பி விஜய் வரமாதிரி’.. ‘ஐ அம் வெய்டிங்’.. அத்தி வரதருடன் ஒப்பிட்டு ரஜினியை விமர்சித்த சீமான்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சீமான், ரஜினியை வெங்கடாஜலபதியுடனும், விஜய்யை அத்தி வரதருடனும் ஒப்பிட்டு பேசியுள்ளார்.\nகாஞ்சிபுரத்தில் உள்ள அத்தி வரதர் சிலை 48 நாள் தரிசனத்துக்கு பிறகு மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினியை வெங்கடாஜலபதியுடனும், விஜய்யை அத்தி வரதருடனும் ஒப்பிட்டு பேசினார்.\nஅவர் பேசியதாவது, ‘அத்தி வரதர், அத்தி வரதர், அத்தி வரதர் தொலைக்காட்சி திரும்பினால் அத்தி வரதர். கடைசியா நயன்தாராவும், ரஜினியும் குட்பாய் சொல்லி அனுப்பி வைத்துள்ளனர். அவர் (அத்தி வரதர்) இதுவரை எவ்வளவு பெருமைக்குறியவராக இருந்தாரோ அவ்வளவு சிறுமைப்படுத்தியவர் ஆக்கிவிட்டீர்கள். ஒரே ஒரு மகிழ்ச்சி வெங்கடாஜலபதிக்கு மார்கெட் போச்சு 48 நாள்ல அத நம்ம ஆளு அடிச்சிட்டாரு. ரஜினிகாந்தை வீழ்த்தி தம்பி விஜய் வருவது மாதிரி அது ஒரு பெருமைதான் நமக்கு’ என சீமான் பேசினார்.\nமேலும் பேசிய அவர், ‘ சண்ட தீவிரமடைய போகுது பீடல் காஸ்ட்ரோ, வாழும் சேகுவேரா, வாழும் காமராஜர், அய்யா ரஜினி கட்சி ஆரம்பிச்சு வரப்போராருனு சொல்றாங்க, தம்பி விஜய் படத்துல வரமாதிரி ஐ அம் வெய்டிங்’ என ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து சீமான் விமர்சித்து பேசியுள்ளார்.\n'ரஜினிகாந்த், நயன்தாரா' உட்பட... 'ஒரு கோடிக்கும் மேல் மக்கள்'...'விடைபெறும் அத்திவரதர்'...பக்தர்கள் வெள்ளம்\n‘நாட்டின் பாதுகாப்பில் அரசியல் செய்யாதீர்கள்’.. காஷ்மீர் விவகாரத்தில் ‘ரஜினிகாந்த் காட்டம்..’\n'இவரும்.. அவரும்.. கிருஷ்ணரும் அர்ஜூனரும் மாதிரி'.. 'ஆனா.. இதுல'.. ரஜினி சொன்ன பஞ்ச்\n‘எழுந்து நின்றார் அத்தி வரதர்’.. ‘அலைமோதும் மக்கள் கூட்டம்’.. பொது தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு..\n என்னப் பொருத்தவரை, இது வாக்கு எந்திரத்தோட வெற்றி’.. அரசியல் பிரபலம்\n'நேருவை போ��வே மோடியும்'...'பாஜக ஜெயிக்க' இதுதான் காரணம்...'ரஜினிகாந்த்'பரபரப்பு பேட்டி\n‘வெள்ளையா இருக்கவரு பொய் சொல்ல மாட்டாருன்னு’ நம்பி ஓட்டு போட்ருக்காங்க.. தேர்தல் முடிவு குறித்து சீமான் ஆவேசம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-02-29T00:50:29Z", "digest": "sha1:H3AK7SUJWE5NIKPGFRX46TGOAS4FLW67", "length": 10355, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேரணி: Latest பேரணி News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசி.ஏ.ஏ.வை வாபஸ் பெற கோரி அமித்ஷா வீடு நோக்கி ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் பேரணி நடத்த முயற்சி\n120 அடி நீள தேசியக் கொடி.. உணர்ச்சிகரமாக கையில் ஏந்தி.. துவரங்குறிச்சியில் எஸ்டிபிஐ பேரணி\nதுணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய கோரி ஜனாதிபதி மாளிகை பேரணி- ஜே.என்.யூ. மாணவர்கள் கைது\nபேரணிக்கு வாங்க.. அழைத்த பாஜக.. வராமல் நிராகரித்து.. ஷாக் கொடுத்த அதிமுக, பாமக\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாகையில் பிரமாண்ட பேரணி\nபேசாம வந்துடுங்க மேயரா.. ஒன்னும் கஷ்டம் இல்லை.. உதயநிதியை அசரடித்த நாராயணப்பா தாத்தா\nதிமுக பேரணிக்கு வந்தவர்களை விட போலீஸார் கூட்டம்தான் ஜாஸ்தியாம்.. அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nமுழக்கமிட்டபடி வந்த காவியும், கருப்பும்.. உரிமைக்காக அணிவகுத்த ஆன்மீகம்.. திமுக பேரணியில் அதிசயம்\nகுடியுரிமைச் சட்டத்தை கண்டித்து திமுக பேரணி... அமைதியான முறையில் நிறைவு\nதிட்டமிட்டபடி நாளை பேரணி நடக்கும்.. அதிமுகவுக்கு நன்றி செலுத்துகிறேன்.. ஸ்டாலின் பேட்டி\nதிமுக பேரணிக்கு தடை.. தமிழக அரசு.. மீறி நடந்தால் வீடியோவில் பதிவு செய்ய ஹைகோர்ட் உத்தரவு\nதிமுகவின் போராட்டத்தில் முதல் முறையாக கை கோர்க்கும் கமல்ஹாசனின் மநீம\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக கொல்கத்தாவில் 2-வது நாளாக மமதா பேரணி\nவிடமாட்டோம்.. குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை போராடுவோம்.. பேரணியில் கொதித்த மம்தா\nநான் சரியாக பேசியதற்கு போய் மன்னிப்பு கேட்க வற்புறுத்துகிறார்கள்.. நெவர்.. ராகுல் காந்தி ஆவேசம்\nமத்திய அரசைக் கண்டித்து... 30-ம் தேதி காங்கிரஸ் பிரமாண்ட பேரணி\nசர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள்- நீதி கோரி ஈழத் தமிழர்கள் இன்று பேரணி\nகாஷ்மீருக்காக பேரணி.. பாகிஸ்தானியர்கள் மீது வழக்கு.. பக்ரைன் அரசு வெளியிட்ட பரபரப்பு டுவிட்\nவாவ்... நச், நச் கலரில் ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள்... ஜெர்மனியில் பிரமாண்ட பேரணி\nதயாளுஅம்மாளிடம் ஆசி.. மெரினாவில் பேரணி.. நினைவிடங்களில் மரியாதை.. படு ஸ்பீடில் ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/husband-wife-video-gone-viral-on-social-media-makes-you-laugh/articleshow/73319814.cms", "date_download": "2020-02-29T00:42:12Z", "digest": "sha1:ZXCNEKDUI3HFGSG3OIDANSSVVKBJNXNQ", "length": 12858, "nlines": 143, "source_domain": "tamil.samayam.com", "title": "Husband Wife Video : அய்யோ பாவம் இந்த கணவன்... வைரலாகும் வீடியோ - husband wife video gone viral on social media makes you laugh | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nஅய்யோ பாவம் இந்த கணவன்... வைரலாகும் வீடியோ\nகணவன் மனைவிக்குள் நடக்கும் சண்டை குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஅய்யோ பாவம் இந்த கணவன்... வைரலாகும் வீடியோ\nகணவன் மனைவிக்குள் என்னதான் பாசமாக இருந்தாலும் சாப்பாடு என்று வந்துவிட்டால் எந்த கணவனுக்கும் மனைவியின் சமையல் பிடிப்பதில்லை. கணவன்மார்களுக்கு தங்கள் அம்மாவின் சமையலே பிடிக்கும். மனைவியின் சமையலைக் கிண்டல் செய்யாத கணவன் மார்களே இல்லை.\nஇப்படியாக மனைவியின் சமையலைக் கிண்டல் செய்து வெளியான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு பிச்சைக்காரன் வீட்டு வாசலில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்பொழுது அங்கிருந்த பெண்ணிடம் அந்த பிச்சைக்காரன் குழம்பில் உப்பு, காரம்,புளிப் போடும் படி கேட்டார்.\nஆஹா... ரொம்ப பாதிக்கப்பட்ட கணவனா இருப்பானோ... �������� https://t.co/lek28fVTID\nAlso Read : இந்த கல்லை 11 பேர் தங்களின் ஆட்காட்டி விரலை வைத்தால் மட்டும் தான் தூக்க முடியும் ; 1 விரல் குறைந்தாலும் தூக்க முடியாத அதிசய கல்\nஅதற்கு அந்த பெண் பலஆண்டுகளாக என் சாப்பாட்டைச் சாப்பிடும் கணவனே ஒன்றும் சொல்வதில்லை எனக் கூறியதற்கு அந்த பிச்சைக்காரன் உங்கள் கணவன் தான் எனக்கு ரூ 100 கொடுத்து இந்த வீட்டில் சாப்பிடச் சொன்னார். இந்த சாப்பாட்டை மனுஷன் சாப்பிடுவானா எனச் சொல்லிவிட்டுச் செல்கிறார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்கள���ு சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிரெண்டிங்\nஇந்த வீடியோவை எல்லாம் \"மியூட்\" பண்ணி பாருங்க.. வேற லெவல்ல இருக்கும்\nஇப்படி ஒரு பொண்டாட்டி வச்சு வாழ தெரியாதவன் யாரு தெரியுமா\nTik Tok Viral Video : நடிகையுடன் டிக்டாக்கில் குத்தாட்டம் போட்ட சஹால் - வைரலாகும் வீடியோ\n16 வயது சிறுவனை திருமணம் செய்த 19 வயது பெண்...\nஇந்த வீடியோவை பார்த்த பின்பு இந்த கணவருக்கு என்ன ஆகியிருகும்ன்னு சொல்லுங்க பார்ப்போம்...\nமேலும் செய்திகள்:வைரல் வீடியோ|கணவன் மனைவி|Viral Video|Husband Wife Video|fun video\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கும் வீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nAmerica : பள்ளியில் குறும்பு செய்ததற்காக 6 வயது சிறுமியை கைது செய்த போலீஸ் - வை..\nஅவெஞ்சர்ஸ் வடிவேலு வெர்ஷன் வீடியோ செம வைரல்\nஆளே இல்லாத கடையில் டீ ஆற்றிய தாய்... - வீடியோ பார்த்தால் சிரிச்சிடுவீங்க...\n10ம் வகுப்பு மாணவிக்கு உதவிய போலீஸ்... என்ன செய்தார்ன்னு படிச்சு பாருங்க...\nScottish Soccer : துப்பாக்கி விஜய் போல உடைந்த காலை தானே சரி செய்த கால்பந்து வீர..\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅய்யோ பாவம் இந்த கணவன்... வைரலாகும் வீடியோ...\nRanu mondal : அட நாய்கூட பாட்டை ரசிக்குது பாருங்களேன்...\nநட்பிற்கு இலக்கணம் இது தான்...\nவைரலாகும் சந்திரமுகியின் \"குமறு டப்பர குத்தாட்டம்\"-டிக் டாக் வீட...\nஇதை பார்த்தால் கல் நெஞ்சும் ஈரமாகும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/99638-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-02-29T00:55:01Z", "digest": "sha1:64EKXRY4ZBJYOIXM4GKRI22I2QHZ6MHE", "length": 20659, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "ஹாலிவுட் ஜன்னல்: இன்னொரு தீபாவளி | ஹாலிவுட் ஜன்னல்: இன்னொரு தீபாவளி", "raw_content": "சனி, பிப்ரவரி 29 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஹாலிவுட் ஜன்னல்: இன்னொரு தீபாவளி\nலிவுட்டின் காமிக்ஸ் காவியங்களைப் படமாக்கும் போட்டி நிறுவனங்கள், நவம்பரில் தங்கள் படங்களைக் களமிறக்குகின்றன. மார்வல் ஸ்டுடியோவின் ‘தோர்:ரங்னாரக்’ மற்றும் டி.சி காமிக்ஸ் நிறுவனத்தின் ‘ஜஸ்டிஸ் லீக்’ என இரண்டு படங்கள் நவம்பர் தொடக்கத்தில் வெளியாகின்றன. காமிக்ஸ் ரசிகர்களுக்கு இந்தப் படங்கள் இன்னொரு தீபாவளியை கொண்டாடிய உணர்வைக் கொடுக்கலாம்.\n‘நன்மைக்கும் தீமைக்குமான சண்டையின் இறுதியில் தீயவர்களை அழித்து நல்லவர்கள் உலகைக் காப்பாற்றுவார்கள்’. இதுதான் சாகச நாயகர்களை மையமாகக் கொண்ட படங்கள் காலங் காலமாய் சொல்லிவருவது. தீமையின் உருவாக வரும் வில்லாதி வில்லன்களை சூப்பர் ஹீரோக்கள் அழிக்கும் கதைகள் ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கு அலுக்கத் தொடங்கின. அதன் பிறகுதான் சூப்பர் ஹீரோக்கள் குழுவாக இயங்குவது, அவர்கள் வாழ்க்கையிலும் மனிதர்களைப் போன்று நட்பு, துரோகம், காதல், மரணம் ஆகியவற்றைப் புகுத்துவது என ஹாலிவுட்டின் சாகசப் படங்கள் புதிய பாணியில் அவதாரம் எடுத்தன. இந்த வகையில் வெளியாகவிருக்கும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள் இங்கே:\nகென்னத் பிரனாக் இயக்கி கிறிஸ் ஹோம்ஸ்வர்த், நடாலி ஃபோர்ட்மென் உள்ளிட்டோர் நடிப்பில் 2011-ல் வெளியான ‘தோர்’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. ‘தோர்’ என்ற ஐரோப்பிய ஆதி கடவுளரின் சாகசக் குணாதிசயங்களை ஒரு சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் உருவேற்றி உலவ விடும் காமிக்ஸ் கதைகள் அங்கு வெகுவாகப் பிரபலம். அவ்வாறாக உருவான கதைப்படி, பிரபஞ்ச வெளியில் பூமியைவிட ஆதிக்கம் மிகுந்த அஸ்கார்டு கிரகத்தின் மன்னர் ஒடின். அவரது மூத்த மகன் தோர், பனி பூதங்களுக்கு எதிரான போர் ஒன்றில் தனது பிரத்யேக ஆயுதமான ‘மயோல்நிர்’ என்ற மகா சுத்தியலுடன் துவம்சம் செய்கிறார். பேரழிவை ஏற்படுத்தியதாக வருந்தும் தந்தை ஒடின், மகன் தோரை பூமிக்குக் கடத்துகிறார். பூமியில் தோர் தனது சக்திகளை திரும்பப் பெற்று அஸ்கார்டுக்கு திரும்புவதுவரையிலான சுவாரசியமே ‘த��ர்’ படத்தின் முதல் பாகம்.\nஇப்படத்தின் தொடர்ச்சியாக 2013-ல் ‘தோர்: த டார்க் வேர்ல்டு’ வெளியானது. ஆலன் டெய்லர் இயக்கத்தில் அதே பிரதான நடிகர்கள் பங்கேற்பில் வெளியான இப்படத்தில் அஸ்கார்டு, பூமி உட்பட அனைத்து கிரகங்களையும் கைப்பற்ற, போர் தொடுக்கும் ‘மேல்கித்’ என்ற இனத்தைத் தோர்த் தீரத்துடன் எதிர்கொள்வார். இந்த வரிசையில் தற்போது 3-வது படமாக நவம்பர் 3 அன்று வெளியாகிறது ‘தோர்: ரக்னாரக்’. டைகா வாய்டிடி (Taika waititi) இயக்கத்தில் கிறிஸ் ஹேம்ஸ்வொர்த், கேத் பிளான்செட், இட்ரிஸ் எல்பா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மார்வல் காமிக்ஸ் தயாரிக்க டிஸ்னி இப்படத்தை வெளியிடுகிறது. ‘அவெஞ்சர்ஸ்’ பட வரிசை நாயகர்களில் ஒருவரான ‘தோர்’ மற்றொரு சகாவான ‘ஹல்க்’ உடன் மோதுவது, இவர்களுடன் தோரின் தம்பி லோகி இணைந்துகொண்டதும் அஸ்கார்டினை காக்க மரண ராணியான ஹெலாவுடன் போரிடுவது என ஆக்‌ஷன் விருந்தளிக்க உள்ளது ‘தோர்: ரங்னாராக்’.\nபேட்மேன், வொண்டர் வுமன் கூட்டணி\nஅமெரிக்க காமிக்ஸ் கதையுலகில் மார்வல் காமிக்ஸுக்கு மூத்த நிறுவனம் டி.சி காமிக்ஸ். 60 ஆண்டுகளாக காமிக்ஸ், தொலைக்காட்சி தொடர், திரைப்படங்கள் என சூப்பர் ஹீரோக்கள் அடங்கிய ‘ஜஸ்டிஸ் லீக்’ குழுவை வைத்து தனக்கென தனி ரசிகர்களைத் தக்க வைத்திருக்கிறது டி.சி. இந்நிறுவனம் தயாரித்து வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் ’ஜஸ்டிஸ் லீக்’ திரைப்படம், பாகுபலி போன்று இரு பாகங்களாக உருவாகிறது. முதல் பாகம் நவம்பர் 17-ல் வெளியாக, அடுத்த பாகத்தை 2019, ஜூனில் வெளியிட இருக்கிறார்கள்.\nபூமியை ஏலியன்களிடமிருந்து காப்பாற்ற, காமிக்ஸ் கதைகளின் ஹீரோக்கள் சிரமமேற்கொள்ளும் வழக்கமான போராட்டமே இந்த ’ஜஸ்டிஸ் லீக்’ படத்திலும் இடம்பெறுகிறது. மார்வல் காமிக்ஸ் பதிப்புகளில் அவெஞ்சர்ஸ் நாயகர்கள் கலக்குவது போல, ஜஸ்டிஸ் லீக்கில் பேட்மேனும் வொண்டர் வுமனும் சேர்ந்து ஃபிளாஷ், அக்வாமேன், சைபார்க் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைக்கின்றனர். பேட்மேனாக பென் அப்லெக், சூப்பர் மேனாக ஹென்றி கேவில், வொண்டர் வுமனாக கல் கதோட் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை ஜாக் ஸ்னைடர் இயக்கி உள்ளார். தனது முந்தைய படத்தில் இறந்துவிடுவதாகக் காட்டப்படும் சூப்பர்மேன் இப்படத்தில் தோன்றுவது, ‘வொண்டர் வுமன்’ வெற்றிப் படத்தினை அடுத்து அதே வேடத்த���ல் கல் கதோட் கலக்குவது போன்றவையும் படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டி உள்ளன.\n'திரெளபதி' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nமக்களை சமாதானம் செய்வோம்; சிஏஏவை திரும்பப் பெற...\nஅதிக நன்கொடைகள் குவியும் கட்சி பாஜகதான்: ஜனநாயகச்...\nமத்திய அரசைக் கண்டிக்கும் அறியாமை அரசியல்; ரஜினியின்...\nபிஹார் போலவே தமிழகமும் என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம்...\nஅதிமுக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின் வீட்டுக்கு 100...\nஅசாமில் குடியுரிமைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட 19 லட்சம்...\nடெல்லி வன்முறைகள் மீதான பாரபட்சமற்ற விசாரணையைக் கண்டு...\nநியூஸி. பந்துவீச்சாளர்களின் பவுன்ஸரை தாக்குப்பிடிக்குமா பேட்டிங் பலமுள்ள இந்திய அணி\nஇந்தியாவிலேயே மிகப்பெரிய கம்பீர ‘கஜரத்னா’; குருவாயூர் கோயில் யானை பத்மநாபன் 84 வயதில்...\nடெல்லி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்: குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்\nடெல்லி கலவரத்தில் பலி 42 ஆக அதிகரிப்பு; 123 எஃப்ஐஆர் பதிவு: 630...\nகோடம்பாக்கம் சந்திப்பு: பொம்மையின் அன்பு\nதிரைவிழா முத்துகள்: உறவைத் துளைத்த தோட்டா\nசுயாதீன இசை: இசையுலகின் முக்கிய நகர்வு\nபி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்...\nபாம்பே வெல்வெட் - 24: அமிதாப் என்றோர் அதிசய நடிகர்\nஉயர் கல்விக்கு திறவுகோல் - 17: வேளாண் பல்கலைக்கழகங்களில் பயிலலாம்\nஉயர்கல்விக்கு திறவுகோல் - 16: ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு பயிலலாம்\nஎம்.பி.ஏ.வில் எந்தப் பிரிவு நல்லது\nஇனி திரையரங்குகளில் அதிக விலையில் டிக்கெட் விற்பனை இருக்காது: அபிராமி ராமநாதன்\n‘கொசஸ்தலை ஆற்றில் குளிக்க கூடாது’\nவிழாவுக்கு வரவேண்டுமா என்று கேட்ட கிரண்பேடி: வேண்டாம் என மறுத்த நிதின் கட்கரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/11/15/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-02-28T23:26:06Z", "digest": "sha1:G444TQ34HJEDLPIH3JDWDJJKMOG722GQ", "length": 8766, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "கல்பிட்டியில் ஐந்து பிக்குகள் உண்ணாவிரத போராட்டம் - Newsfirst", "raw_content": "\nகல்பிட்டியில் ஐந்து பிக்குகள் உண்ணாவிரத போராட்டம்\nகல்பிட்டியில் ஐந்து பிக்குகள் உண்ணாவிரத போராட்டம்\nகல்பிட்டி, கண்டக்குளி பகுதியிலுள்ள விஹாரைக்கு முன்பாக ஐந்து பிக்குகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகல்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிக்குகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மேலும் மூன்று பிக்குகளும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகல்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு விடுத்த கோரிக்கைக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் தெரிவித்துள்ளனர்.\nபொலிஸ் திணைக்களத்தின் நிர்வாக தேவைகளின் அடிப்படையிலேயே இடமாற்றம் வழங்கப்படுவதாகவும், அதன் அடிப்படையில் கல்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிடுகின்றார்.\nநாட்டின் எந்தவொரு பகுதியிலும் சேவை புரிவதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் எப்பொழுதும் தயாராகவே இருக்கவேண்டும் என்றும் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.\nகல்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளுடன் அதுகுறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஈரானுக்கு ஆதரவாக அமெரிக்கர்கள் போராட்டம்\nகட்சித் தலைவர் பதவியை சஜித்திற்கு வழங்கக் கோரி முன்னாள் இராணுவ வீரர் உண்ணாவிரதம்\nஇங்குருவத்தே சுமங்கல தேரர் தொடர்ந்தும் உண்ணாவிரதம்\nபொருளாதார சீர்திருத்தங்களைக் கண்டித்து சிலியில் 10 இலட்சம் பேர் போராட்டம்\nஹொங்காங் போராட்டத்திற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கண்டனம்\nஈரானுக்கு ஆதரவாக அமெரிக்கர்கள் போராட்டம்\nசிறிகொத்தவில் முன்னாள் இராணுவ வீரர் உண்ணாவிரதம்\nஇங்குருவத்தே சுமங்கல தேரர் தொடர்ந்தும் உண்ணாவிரதம்\nசிலியில் 10 இலட்சம் பேர் போராட்டம்\nஹொங்காங் போராட்டத்திற்கு ஐ.நா கண்டனம்\nஅரச ஊழியர்களுக்கு இடையூறு விளைவிப்பது நோக்கமல்ல\nமுக்கிய நபர்களுடன் பேசியவற்றை பதிவு செய்தது ஏன்\nபொதுஜன கூட்டமைப்பில் 5 கட்சிகள் இணைவு\nஇரண்டாயிரத்தைத் தொடும் பலி எண்ணிக்கை\nடெல்லிய���ல் நிலைமை சீராகி வருவதாக அறிவிப்பு\nஊழலை அம்பலப்படுத்தியதால் சீற்றமடைந்த SLC தலைவர்\nசுற்றுலா அபிவிருத்தி வரி நீக்க கால எல்லை நீடிப்பு\nரஜினியின் அடுத்த படம் அண்ணாத்த\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/titan-1734km01-analog-watch-for-men-price-pvKOBT.html", "date_download": "2020-02-29T00:27:39Z", "digest": "sha1:EX3PQAOLB3JEYGGWIQFWGXZROYVKHKM2", "length": 12134, "nlines": 267, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளடைடன் ௧௭௩௪க்ம்௦௧ அனலாக் வாட்ச் போர் மென் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nடைடன் ௧௭௩௪க்ம்௦௧ அனலாக் வாட்ச் போர் மென்\nடைடன் ௧௭௩௪க்ம்௦௧ அனலாக் வாட்ச் போர் மென்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nடைடன் ௧௭௩௪க்ம்௦௧ அனலாக் வாட்ச் போர் மென்\nடைடன் ௧௭௩௪க்ம்௦௧ அனலாக் வாட்ச் போர் மென் விலைIndiaஇல் பட்டியல்\nடைடன் ௧௭௩௪க்ம்௦௧ அனலாக் வாட்ச் போர் மென் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nடைடன் ௧௭௩௪க்ம்௦௧ அனலாக் வாட்ச் போர் மென் சமீபத்திய விலை Feb 20, 2020அன்று பெற்று வந்தது\nடைடன் ௧௭௩௪க்ம்௦௧ அனலாக் வாட்ச் போர் மென்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nடைடன் ௧௭௩௪க்ம்௦௧ அனலாக் வாட்ச் போர் மென் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 5,095))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nடைடன் ௧௭௩௪க்ம்௦௧ அனலாக் வாட்ச் போர் மென் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. டைடன் ௧௭௩௪க்ம்௦௧ அனலாக் வாட்ச் போர் மென் சமீபத���திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nடைடன் ௧௭௩௪க்ம்௦௧ அனலாக் வாட்ச் போர் மென் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 1241 மதிப்பீடுகள்\nடைடன் ௧௭௩௪க்ம்௦௧ அனலாக் வாட்ச் போர் மென் விவரக்குறிப்புகள்\nஸ்ட்ராப் மேட்டரில் Metal Strap\n( 57 மதிப்புரைகள் )\n( 10 மதிப்புரைகள் )\n( 43 மதிப்புரைகள் )\n( 137 மதிப்புரைகள் )\n( 628 மதிப்புரைகள் )\n( 507 மதிப்புரைகள் )\n( 20 மதிப்புரைகள் )\n( 180 மதிப்புரைகள் )\n( 67 மதிப்புரைகள் )\n( 558 மதிப்புரைகள் )\nடைடன் ௧௭௩௪க்ம்௦௧ அனலாக் வாட்ச் போர் மென்\n4.5/5 (1241 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2017/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2020-02-29T00:43:50Z", "digest": "sha1:EORPRXON666D5RN7RPMYID74SPPBKYVG", "length": 17269, "nlines": 115, "source_domain": "varudal.com", "title": "வட கிழக்கு இணைப்பைக் கைவிட்டால் நாம் எஞ்சிய கிழக்கு மாகாணத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்தவர்கள் ஆவோம்: முதல்வர் | வருடல்", "raw_content": "\nவட கிழக்கு இணைப்பைக் கைவிட்டால் நாம் எஞ்சிய கிழக்கு மாகாணத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்தவர்கள் ஆவோம்: முதல்வர்\nNovember 20, 2017 by தமிழ்மாறன் in செய்திகள்\nமத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறிய முஸ்லிம்களே வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராகச் செயற்படுகின்றனர். வடக்கையும் கிழக்கையும் நாம் இணைக்காவிட்டால் அது கிழக்குத் தமிழர்களுக்குச் செய்யும் துரோகமாகிவிடும்”\nஇவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nதமிழர் தலைவரின் ( சம்பந்தனின்) திருமலையானது தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடம் என்று சொல்லக் கூடிய நிலையில் நாம் இப்பொழுது இல்லை எனவும் அவர் கோடிட்டுக்காட்டியுள்ளார்.\nவடக்கு மாகாண முதலமைச்சரால் வாரந்தம் ஊடகங்களுக்கு அனுப்பப்படும் கேள்வி பதில் அறிக்கையிலேயே இந்த விடயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராக அமைச்சர்கள் ரிசாத் பதியூதீன், ஹிஸ்புல்லா ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.\nஇந்த நிலையில் வடக்கு – கிழக்கு இணைப்புப் பற்றி நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் விழித்துக் கூறியுள்ளதாவது:\nமுஸ்லிம் மக்களுள் இருவகையினர் உள்ளார்கள். தென்னிந்தியாவில் இருந்து மரக்கலங்களில் வந்து இங்கு குடியேறியவர்கள். மத்திய கிழக்கில் இருந்து வந்து குடியேறியவர்கள்.\nதென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள் பலர் தமிழ்ப் பாரம்பரியங்களில் திளைத்தவர்கள். அவர்கள் முதலில் தமிழர்; அடுத்து இஸ்லாமியர்கள். ஆனால் அடுத்த பிரிவைச் சேர்ந்தவர்கள் தமது மதத்திற்கு முதல் இடம் கொடுப்பது மட்டுமல்லாமல் தம்மை வேறொரு இனமாக அடையாளப்படுத்தி வருகின்றார்கள்.\nஅவர்கள்தான் வடகிழக்கு இணைப்பை எதிர்ப்பவர்கள். அவர்கள் அவ்வாறு எதிர்த்தாலும் அவர்களின் மொழிப் பற்றின் நிமித்தம் வடக்கு – கிழக்கானது தமிழ்ப் பேசும் மாநிலங்கள் என்ற கருத்தை ஏற்றேயுள்ளனர். எனவே தமிழ்ப்பேசும் கிழக்கு மாகாணத்தினுள் சமச்சீர்மையற்ற ஒரு அலகை முஸ்லிம் மக்கள் பெற்றால் வட கிழக்கு இணைப்பை ஏற்க அவர்களுள் பலர் முன்வந்துள்ளார்கள். பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள முஸ்லிம் தலைவர்கள் வட கிழக்கின் இணைப்பை ஏற்காதது தமது மாநிலங்களில் அவர்களுக்கு வாக்கு கிடைக்காது போய்விடும் என்பதால்.\nகிழக்கு தற்போது தமிழர்களிடம் இருந்து பறிபோய்விட்டது என்பது உண்மை. அதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் வட கிழக்கு இணைப்பைக் கைவிட்டால் நாம் எஞ்சிய கிழக்கு மாகாணத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்தவர்கள் ஆவோம். ஒரு சிங்கள பௌத்த பிக்குவிடம் போய் உதவி கேட்கும் அளவுக்கு அவர்களுக்குப் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.\nஅரசியல்வாதிகளின் புறக்கணிப்பின் நிமித்தம் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். தமிழர் தாயகம் பாதுகாக்கப்படுவதன் அவசியம் போன்றே வட கிழக்கு இணைப்பும் அத்தியவசியமாகின்றது. இணைப்பின்றேல் தமிழினம் மறைந்து போகும் நிலை ஏற்பட வாய்ப்பிருக்கின்றது. மத ரீதியாக, சமூக ரீதியாக, தொழில் ரீதியாக, கல்வி ரீதியாக, அரசியல் ரீதியாக கிழக்கு மாகாணத் தமிழர்கள் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஆகவே எமது கிழக்குச் சகோதர சகோதரிகளைப் பாதுகாக்க வட கிழக்கு இணைப்பு அத்தியாவசியமாகின்றது.\nபேரினவாதம் தொடர்ந்து தலைகாட்டாமல் இருக்க வட கிழக்கு இணைப்பு அத்தியாவசியமாகின்றது. தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்த வட கிழக்கு இணைப்பு அத்தியாவசியமாகின்றது. இதைத் தெரிந்துதான் சிங்களத் தலைவர்கள் வட கிழக்கு இணைப்பை எதிர்க்கின்றார்கள். கிழக்கை முழுமையாகத் தம்வசப்படுத்தத் தாமதமாகிவிடுமோ\nஆனால் இன விருத்தியைப் பார்க்கும் போது முஸ்லிம் சகோதரர்களே கிழக்கைக் கைப்பற்றப் போகின்றார்கள். அவர்கள் இன விருத்தி கிட்டத்தட்ட 5 சதவீதம் என்றால் சிங்களவருடையது 2 சதவீதமும் தமிழர்களுடைய இனவிருத்தி வீதம் 1 சதவீதமும் ஆகும்.\nஎனவேதான் முஸ்லிம்களுந் தமிழர்களுஞ் சேர்ந்து இணைந்த வடகிழக்கில் தமிழ் வாழ வழிவகுக்க வேண்டும் என்கின்றேன்.\nவடகிழக்கை இணைக்குமாறு எமது முன்னைய தமிழ்த் தலைவர்கள் கோரிய போது இருந்த நிலமை தற்போது முற்றிலும் மாறிவிட்டது. அப்போது வடகிழக்கு இணைப்பு, தமிழ் மக்களை கிழக்கு மாகாணம் பாரம்பரியமாகப், பெரும்பான்மையாகக் கொண்டிருந்தபடியால் கோரப்பட்டது.\nஇப்பொழுது தமிழ் மொழியையும் தமிழ்ப் பாரம்பரியங்களையும் பாதுகாக்க வேண்டிய ஒரு கடப்பாட்டின் நிமித்தம் வட கிழக்கு இணைப்புக் கோரப்பட வேண்டியுள்ளது. தமிழர் தலைவரின் திருமலையானது தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடம் என்று சொல்லக் கூடிய நிலையில் நாம் இப்பொழுது இல்லை – என்று அதில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற��கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/bussiness/page/3?filter_by=popular", "date_download": "2020-02-29T01:33:10Z", "digest": "sha1:26AALFKC3IXVXQI6TSR3YMBKZZ3HCP3I", "length": 18894, "nlines": 274, "source_domain": "dhinasari.com", "title": "வணிகம் Archives - Page 3 of 31 - தமிழ் தினசரி", "raw_content": "\nகுப்பம் நகரில் சந்திரபாபு நாயுடுவுக்கு அதிர்ச்சி அளித்த விவசாயி\nபள்ளித் தோழனை பலி வாங்கிய பாசம் ஜெகன் ஃப்ளெக்ஸ் பேனரை கட்டிய போது பரிதாபம்\nஐஏஎஸ்., அதிகாரி கேட்ட வரதட்சணை அதிர்ந்த டாக்டர் மணமகள்\nதென்காசி அருகே… 3 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை\nவன்கொடுமை தடுப்புச் சட்டம் போல்… பிற சமூகத்தினர் மீதான வெறுப்பு பேச்சுகளுக்கு புதிய சட்டம்…\nவன்கொடுமை தடுப்புச் சட்டம் போல்… பிற சமூகத்தினர் மீதான வெறுப்பு பேச்சுகளுக்கு புதிய சட்டம்…\nகோமாவுல அம்மா கைநாட்டுதான் வெச்சாங்க… அன்பழகன் கையெழுத்தே போட்டுட்டாரு போல..\nஅரசு அளித்த வீட்டின் முன் ‘சமூக சேவகர்’ நல்லக்கண்ணு\nஎம்.எல்.ஏ.,க்கள் மறைவு: தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டம் ரத்து\n‘100’ நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது\nகுப்பம் நகரில் சந்திரபாபு நாயுடுவுக்கு அதிர்ச்சி அளித்த விவசாயி\nபள்ளித் தோழனை பலி வாங்கிய பாசம் ஜெகன் ஃப்ளெக்ஸ் பேனரை கட்டிய போது பரிதாபம்\nநித்யானந்தாவைப் பிடிக்க… சர்ச் வாரண்ட் பிறப்பிப்பு\nகிருஷ்ணரை அவமதித்த கவிஞருக்கு விருதா குருவாயூர் தேவஸ்வம் போர்டுக்கு இந்து ஐக்ய வேதி எதிர்ப்பு\nஉளவுத்துறை அதிகாரி படுகொலை தொடர்பில் ஆம் ஆத்மியின் முஸ்லிம் கவுன்சிலர்\nகண்ணின் வெள்ளைப்பகுதிக்கு டை அடித்த இளம்பெண்\nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nமாஸ்க் அணிந்து வந்தவனை மாப் கொண்டு துரத்திய மாதரசி\nராஜினாமா செய்து மீண்டும் வர… புதுக்கணக்கு போடும் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது\nமுதல் டெஸ்டில் கோட்டை விட்ட இந்தியா: நியூசிலாந்து அபார வெற்றி\nஐஏஎஸ்., அதிகாரி கேட்ட வரதட்சணை அதிர்ந்த டாக்டர் மணமகள்\nதென்காசி அருகே… 3 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை\nவன்கொடுமை தடுப்புச் சட்டம் போல்… பிற சமூகத்தினர் மீதான வெறுப்பு பேச்சுகளுக்கு புதிய சட்டம்…\nஅரசு அளித்த வீட்டின் முன் ‘சமூக சேவகர்’ நல்லக்கண்ணு\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவீடு, மனை வாங்க வேண்டுமா அதற்கு செய்ய வேண்டியது இது தான்\nஇந்த நாளில்… ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி\nவைத்யோ நாராயணோ ஹரி – களிமண் ஸ்நானம்\nசிவராத்தியில் கீசரிகுட்டா ஸ்ரீராமலிங்கேஸ்வரர் சந்நிதியில் ஆளுநர் தமிழிசை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.29- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.28 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.27 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nதிரௌபதி – மகள்களுடன் பெற்றோர் அமர்ந்து பார்க்க வேண்டிய படம்\nகமல், ஷங்கருக்கும் பங்கு உண்டு\nஆடையில் புரட்சி காட்டிய மீராமிதுன்\nநிறைய கற்றுக் கொடுத்த ஜானுவுக்கு நன்றி\nவரலாறு காணாத வகையில் உயர்ந்தது தங்கம் விலை\nநிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மாநிலமான தமிழகத்தில்தான் வங்கி மோசடி மிக அதிகம்\nஅப்ரூவர் ஆகிறார் இந்திராணி முகர்ஜி\nநீரவ் மோடி விவகாரம்: புகைப்படங்களை வெளியிட்டு அலம்பல் காங்கிரஸ் குற்றச்சாட்டும் பாஜக., பதிலடியும்\nT.V.S தி. வே. சுந்தரம் அய்யங்கார்\nசன் டிவி.,யை ஒழிக்க முயல்கிறார்கள்\nசென்னையில் நடிகை அதீதி மேனன் துவக்கிவைத்த இந்திய சுற்றுலா பொரு���்காட்சி 2017\n2008-2012: பொருளாதாரத்தை போலியாய் பூஸ்ட் செய்து வங்கிகளை திவாலாக்கிய ப.சி., மன்மோகன் கூட்டணி\nசேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைக் குறைத்தது எஸ்பிஐ வங்கி\nமீண்டும் ஏமாற்றம்: வருமான வரி விலக்கு…\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 01/02/2018 1:00 PM 0\nபொதிகை மலையும், கம்பீரமான அகத்தியர் சிலையும்\nபிப்.1ல் அறிவிப்பு; பிப்.24ல் விவசாயி வங்கிக் கணக்கில் முழுத் தொகையும் டெபாஸிட்\n500 வங்கிக் கிளைகளில் உளவு: ஊழல் அதிகாரிகளுக்கு விரைவில் ஆப்பு\nதிருக்குறள் வழியில் நடக்கிறது மோடி அரசு குறள் விளக்கம் சொல்லி நிர்மலா சீதாராமன் பேச்சு\nபாஜக.,வில் இணையும் சுயேச்சை எம்பி., ராஜீவ் சந்திரசேகர்: கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டி\nஅருண் ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2018-19 : முக்கிய அம்சங்கள்\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 01/02/2018 12:33 PM 0\nகுடிமகன்களுக்கு ‘பகீர்’… எகிறுது ‘பீர்’\nபத்து ரூபாய் நோட்டுகள் சாக்லேட் ப்ரௌன் வண்ணத்தில் வெளியாகின்றன\nபட்ஜெட் உரை சுமார் 2 மணி நேரம்; சரிந்து மீண்ட பங்குச் சந்தை\nநெல்லை புகழ் இருட்டுக் கடை அல்வா..\nகூகுள் குரோமுக்கு போட்டியா ‘ஜியோ’ ப்ரௌசர்… செம ஸ்பீடு\nஜியோவுக்கு போட்டியாக பதஞ்சலி சிம்; பிஎஸ்என்எல்., உடன் கைகோத்த பாபா ராம்தேவ்\nதொலைதொடர்பு துறையில் கால் பதித்தது பதஞ்சலி\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 14/06/2018 2:25 PM 0\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரத்தில்... தமிழக அரசு என்ன முடிவு எடுக்க வேண்டும்\nஆகம முறைப்படி நடத்த வேண்டும்\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nமகளிர்க்கான இலவச யோகா வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961557/amp", "date_download": "2020-02-29T00:58:26Z", "digest": "sha1:67ZNZVHA7J7CF7JWFYES4AJG75QVHTPM", "length": 8433, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆற்றில் மூழ்கி மாணவன் பலி | Dinakaran", "raw_content": "\nஆற்றில் மூழ்கி மாணவன் பலி\nபாபநாசம், அக். 10: பாபநாசம் அருகே ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான். தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அடுத்த கோபாலபுரத்தை சேர்ந்தவர் அற்புதராஜ் மகன் வினோத் (எ) பாரதி நிக்கோலஸ் (15). வழுத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்தார். நேற்று மதியம் வினோத், அவரது நண்பர்கள் ராகேஷ், பிரதீப் ஆகியோர் அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றில் குளிக்க சென்றனார். ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் வினோத் மூழ்கினார்.\nஇதையடுத்து விரைந்து சென்று பொதுமக்களிடம் நண்பர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் சென்று ஆற்றில் இறங்கி வினோத்தை தேடினர். அப்போது வினோத்தின் உடல் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்ததும் அய்யம்பேட்டை போலீசார், வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசுந்தரபெருமாள்கோவில் கொள்முதல் நிலையத்தில் எடை மோசடி புகார் ஊழியர் வராததால் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்\nபோக்குவரத்துக்கு இடையூறு 2 வாலிபர்கள் கைது\nகற்கள் பரப்பி 2 மாதமாகியும் சாலை அமைக்காத அவலம்\nபுறவழிச்சாலையிலேயே இறக்கி விட்டதால் தனியார் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் திடீர் போராட்டம்\nபழிவாங்கும் போக்கை கைவிடகோரி நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்க கூட்டமைப்பு வாயிற்கூட்டம்\nபணி பாதுகாப்பு கேட்டு ஒரத்தநாடு அரசு மகளிர் கல்லூரி தற்காலிக பேராசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்\nபோலீஸ் என கூறி மூதாட்டியிடம் 5 பவுன் செயின் நூதன திருட்டு\n2 பேருக்கு வலைவீச்சு பேருந்து பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் உங்களுக்காக நாங்கள் என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் இனிப்பு விநியோகம்\nபண்டாரவாடை பகுதியில் சாலை அமைக்கும் பணி துவங்கவில்லை\nவாகன ஓட்டிகள் அவதி ஜேக் அன்ட் ஜில் மெட்ரிக் பள்ளியில் அரசு, உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி அனைத்து கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்\nதபால்துறை அலட்சியம் பணிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து அரசு மகளிர் கல்லூரி முன் தற்காலிக பேராசிரியர்கள் தர்ணா, சாலை மறியல்\nகும்பகோணத்தில் கேட்பாரற்று திறந்தே கிடக்கும் தபால் பெட்டி\nபூண்டிமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் வழிபாடு\nதிருப்பழனத்தில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 72 பேருக்கு ரூ.5 லட்சம் நலஉதவி\nரூ.1 கோடி வர்த்தகம் பா���ிப்பு தபால் நிலையங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாத கணக்குகள் ரத்து\nமீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் 2ம் நாளாக வேலைநிறுத்த போராட்டம்\nதென்னையில் இருந்து தயாரிக்கப்படும் நீராபானம் விற்பனை மையம் துவக்கம்\nபாலத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி பலி\nபேராவூரணியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி 300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/sid-sriram-press-meet-live-in-concert-all-love-no-hate/videoshow/73545223.cms", "date_download": "2020-02-29T00:43:49Z", "digest": "sha1:ODQ2YO7VHRQY5NK4RLSKTZB3ZRWIA57Q", "length": 7260, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "sid sriram hits : sid sriram press meet | live in concert | all love no hate - பிப்ரவரி 8ம் தேதி சென்னையில் சித் ஸ்ரீராம் இசை நிகழ்ச்சி, Watch cinema Video | Samayam Tamil", "raw_content": "\nசூர்யாவை மறுபடியும் கிட்டார் தூக்..\nஇனி விபத்து நடந்தால்... அதிரடி மு..\nதிரும்பி வந்துட்டேன். இனிமேதான் ந..\nதளபதி 65 இயக்கப்போவது அவரில்லையாம..\nத்ரிஷாவுக்கு வார்னிங்: இனியும் தொ..\nமாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்..\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nசங்கத்தலைவன் இசை வெளியீட்டு விழா\nபிப்ரவரி 8ம் தேதி சென்னையில் சித் ஸ்ரீராம் இசை நிகழ்ச்சி\nபிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சி வரும் பிப்ரவரி மாதம் 8ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.\n“இஸ்லாமியர்களின் கஷ்ட காலம் இனிதான்” ஆதாரத்துடன் டிடிவி\n சீமான் வீடியோவை லீக் செய்த பிரபல நடிகை.. தம்பிகள் அதிர்ச்சி..\nஅவினாசி பேருந்து விபத்து: பதறவைத்த வீடியோ\n சீமானை விடாமல் துரத்தும் விஜயலக்ஷ்மி..\n“எச் ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம், தலித்துக்கு திமுக போட்ட பிச்சை” ஆர் எஸ் பாரதி ஆணவம்\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய வாலிபர்கள்... கோவையில் ஒருவர் பலி.\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்..\nஇரண்டு லாரிகளுக்கிடையே உயிர் தப்பிய நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99510", "date_download": "2020-02-29T00:45:39Z", "digest": "sha1:62WPLMVIDVDGRN57TR26GWORKCXINUTC", "length": 51754, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒப்பீடுகளின் அழகியல் -தி. ஜானகிராமன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு– ‘நீர்க்கோலம்’ – 29 »\nஒப்பீடுகளின் அழகியல் -தி. ஜானகிராமன்\nஉங்கள் மேல் எப்போதும் வைக்கப்படும் குற்றச்சாட்டு இது. நீங்கள் அறிந்ததுதான். ஜெமோ அசோகமித்ரனை விதந்தோத ஏதேனும் எழுதப் புகுந்தால் சுந்தர ராமசாமியை மட்டம் தட்டுவார். அப்படித்தான் சி நே சி ம கட்டுரையில் ஜெயகாந்தனை விதந்தோத தி.ஜானகிராமனை மட்டம் தட்டி இருக்கிறார். நேற்று நள்ளிரவு வரை நடந்த விவாதத்தில் நண்பர்கள் அக்கட்டுரை குறித்து சொன்னது இது.\nசில நேரங்களில் சில மனிதர்கள் நாவலில் ஜெயகாந்தன் கங்காவின் பார்வையில் அமைத்த உரையாடல்களின் ஆழம் என்ன, மோக முள் நாவலில் தி.ஜானகிராமன் யமுனாவின் பார்வையில் அமைந்த உரையாடல்களின் ஆழம் என்ன என எனக்குள் உரசிப் பார்க்க நல்ல தருணமாக அமைந்தது அந்த உரையாடல்.\nஉதாரணமாக எட்டு வருடம் கழித்து பாபுவை தேடி யமுனாவே வருகிறாள் எனும் புள்ளியில் அனைத்துமே உணர்த்தப்பட்டு விடுகிறது ஆனாலும் அதற்கு மேல் திஜா போகிறார்.யமுனா பாபு வசம் சொல்கிறாள் ”இப்ப இல்ல. இருந்ததுண்டு. ஆனா ராவும் பகலுமா தவிச்சு நசுக்கிட்டேன். எல்லாத்தயும் அப்பிடி சுலபமா நசுக்கக்கூடிய சக்தி இல்லை. வேற என்ன செய்யுறது தலையெடுத்து தலையெடுத்து மறுபடி ஆடுறதை பிடிச்சு நசுக்கி, காலால மிதிச்சு தேச்சு வந்தேன். இப்ப உசிர் இல்லாம கிடக்கும். நீதான் உயிர் குடேன்” இந்த உரையாடல் அங்கே நிகழ என்ன காரணம் தலையெடுத்து தலையெடுத்து மறுபடி ஆடுறதை பிடிச்சு நசுக்கி, காலால மிதிச்சு தேச்சு வந்தேன். இப்ப உசிர் இல்லாம கிடக்கும். நீதான் உயிர் குடேன்” இந்த உரையாடல் அங்கே நிகழ என்ன காரணம் நாவல் மொத்தமும் பாபுவின் பார்வை எனும் குறுகிய சாலையில் ஓடுவதே காரணம். பாபுவின் யமுனா மீதான மேலான பக்தியும் கீழான காமமும் யமுனா மீது உருவாக்கிய விளைவு என்ன என யமுனாவின் கோணம் நாவலுக்குள் உருவாகி வரவில்லை. ஆகவேதான் இந்த ”தளுக்கான ” அந்த உரையாடலை அங்கே அமைப்பதன் வழியே திஜா அந்த நாவல் இயல்பாக எதிர்கொள்ள வேண்டிய முரண்களை தாவி சென்று விடுகிறார். நீங்கள் குறிப்பிட்ட இந்த ”தளுக்கு ” தான் எனது சில நண்பர்களை உணர்ச்சி வசப்பட செய்து விட்டது.\nஅடுத்து ஒரு எழுத்து ஆளுமையாக திஜாவின் எல்லை. ஒரு முறை உரையாடல் ஒன்றினில் வெள்ளைக்காரன் காலத்தில் சீட்டுக் கம்பெனியில் பணம் கட்டி அது திவால் ஆனதால் நடுத்தெருவுக்கு வந்த தஞ்சை கும்பகோண பகுதி பிராமண குடும்பங்கள் பற்றி சொல்லிக் கொண்டு இருந்தீர்கள். தூக்கு மாட்ட தெரியாமல் மாட்டி குற்றுயிராய் பிழைத்து துவண்ட கழுத்துடன் அன்று அலைந்த பல ”அரைத்தூக்கு” பிராமணர்கள் பற்றி சொன்னீர்கள். [தேடி வாசித்தேன் வா.வே.சு.அய்யர் அது குறித்து கதை ஒன்று எழுதி இருக்கிறார்] அந்த உரையாடலை இப்படி முடித்தீர்கள் ”அப்போ பாபு யமுனாவை மோந்து பாத்துக்கிட்டு திரிஞ்சுக்கிட்டு இருந்தான் ”.\nஅன்று ஏனோ உள்ளே குமுறலாகவே இருந்தது. மோக முள் நாவலில் சாஸ்திரி சொல்வார் ”இந்த கும்பகோண ராமசாமி கோவில்ல ஒரு தூணை, ஒரு சிற்பத்தை பாத்தவன் அதுக்குப் பிறகு இந்த கும்பகோண அழுக்கையும் கீழ்மையையும் நினைச்சுக்கிட்டு இருப்பானா என்ன” இந்த உரையாடலையே அன்று முழுதும் திஜா சார்பாக உள்ளே சொல்லிக்கொண்டு இருந்தேன்.\nபின்னொரு சமயம் வாசிக்கையில் கண்டேன். அந்த நாவலில் திஜா அழகு குறித்து பேசும் தருணம் எல்லாம் அசிங்கம் குறித்தும் பேசிவிடுகிறார். உதாரணம் சாஸ்திரி குறித்த வர்ணனை அவர் நெற்றியின் தழும்பு போல அவரது புன்னகை என வர்ணிக்கிறார். இப்படி பல இடங்களை சுட்ட முடியும். ஆக திஜா அந்த நாவலில் இன்னும் ஆழம் சென்றிருந்தால் அவர் உருவாக்கிய மொத்த அழகு கனவையும், அன்றைய குரூர யதார்த்தம் கொண்டு அவரால் சமன் செய்திருக்க முடியும்.\nஎழுதியத்தைக் கொண்டு மட்டுமே எழுத்தாளரை மதிப்பிட வேண்டும். அந்த எழுத்தாளர் எழுதாததைக் கொண்டு அவரை மதிப்பிடக் கூடாது.\nஉதாரணமாக புதுமைப்பித்தன் அவர் சமகால சுதந்திர வேட்கை குறித்து எதுவுமே எழுத வில்லை. இதுவே அடுத்த ”வாய பொத்து ” வாதமாக இருக்கும்.\nபுதுமைப்பித்தன் இரு உலகப் போர்களின் மத்தியில் ஆதிக்க வெறி கொண்டு இந்த உலகின் அனைத்து கூறுகளிலும் பாதிப்பு செலுத்திய ஹிட்லர் முசோலினி போன்ற கிராக் பாட்டுக்கள் குறித்து முக்கியமான பல கட்டுரைகள் எழுதி இருக்கிறார். ஸ்டாலினுக்கு தெரியும் பதிவில் பொது உடமை ஒரு சித்தாந்தமாக இருக்க, அதை அரசியல் மூலம் நடைமுறைpபடுத்துவதில் உள்ள இடர்களை [என் நோக்கில்] கரிசனத்துடன் அணுகுகிறார். இது போன்ற பல கட்டுரைகள் வழியே புதுமைப்பித்தன் ”முன் முடிவுடன் ” இந்திய சுந்தந்திர வேட்கை குறித்து மௌனம் காத்தார் என்றே ஊகிக்க முடியும்.\nஆக புதுமைப்பித்தனின் அந்த விடுபடல் அவரது ஆளுமைக் குறைபாடல்ல என்றே சொல்வேன். திஜா வில் உள்ள விடுபடல் புதுமைப்பித்தன் போன்றது அல்ல.\nமோக முள் வழியே அடுத்து முன் வைக்கப்படும் ”வாய பொத்து ” விவாதம். அந்த நாவல் மொழியனுபவம் வழியே அப்படியே இசை அனுபவத்துக்கு வாசகனை உயர்த்தி விடுகிறது. இசையறியா பேதைகள் இந்த நாவலின் உணர்வு உச்சத்துக்கு செல்ல இயலாது. ஆகவே ”அது ” உனக்கு இருந்தால் மட்டும் இந்த நாவலை மதிப்பீடு.\nஅதாவது வாசகனாகிய நான் விவசாயம் குறித்த அடிப்படைகளை தெரிந்து கொண்டே கண்மணி குணசேகரனையும், சு.வேணுகோபாலையும் வாசிப்பதைப் போல, மீன் பிடித்தல் அடிப்படைகளை அறிந்து கொண்டு ஜோ.டி.க்ரூஸ் ஐ வாசிப்பதை போல, இசையின் அடிப்படைகளை தெரிந்து கொண்டு மோகமுள்ளை வாசிக்க வேண்டும்.\nஇந்த நாவலில் மூன்று இழைகள். பாபுவின் யமுனா மீதான பிரேமை. பாபுவின் இசை ரசனை. பாபு அவனது தந்தை, குரு, நண்பன் ஆகியோருடன் கொள்ளும் உறவு. இந்த நாவல் இந்த மூன்று தளத்தில் அதன் தர்க்கம், கற்பனை, கடந்து உணர்வு நிலையில் இசையில்தான் நிறைவு கொள்கிறதா என்று வினவினால் [எனக்கு இசை அறிவு இன்மை காரணமாக] எனக்கு அதை மதிப்பிட வழி இல்லை.\nஇசையில் ஆழ்ந்த புலமையும், இலக்கிய வாசிப்பில் தேர்ச்சியும் கொண்ட சஞ்சய் சுப்ரமணியன் போன்றோர் மதிப்பீடு செய்ய வேண்டிய இடம் அது.\nஇசை பயிற்சி அற்றவர்கள் காண இயலா உன்னத தளம் ஒன்று மோக முள் நாவலில் இலங்குகிறதா\nஇசை பரியச்சம் அற்றவர்கள் அந்த உணர்வு உச்சத்தை எய்த இயலாது என்பது அந்த நாவலின் பலவீனம் தானே\nமேலும் ஒரு எழுத்தாளர் என்பவர், [அவரது ஆளுமை திறன் சார்ந்து] எக்காலத்திலும் அவர் எழுதியவற்றுக்கு ”மேலதிகமாக ” எதையேனும் அளிப்பவர்தானே. எனவே,\nஎழுதியத்தைக் கொண்டு மட்டுமே எழுத்தாளரை மதிப்பிட வேண்டும். அந்த எழுத்தாளர் எழுதாததைக் கொண்டு அவரை மதிப்பிடக் கூடாது.\nஎனும் கூற்றிலுள்ள பலம் பலவீனங்களை ஒரு வாசகன் எவ்வாறு வகுத்துக் கொள்வது\nஉங்கள் கடிதத்தை படித்த போது மெல்லிய எரிச்சலொன்றை அடைந்தேன். கடந்த இருபத்தைந்தாண்டுகளாக நான் கேட்டுக்கொண்டிருக்கும் குரலொன்று அதில் உள்ளது. அதை தொடர்ந்து பலவகையாக மறுத்து விளக்கிக்கொண்டே இருக்கிறேன். இலக்கிய விமர்சனத்தை ஒருவகையான வம்பாக புரிந்துகொள்வதும் வம்பாகவே அதில் ஈடுபடுவதும் தான் அந்த மனநிலை.\nஆரம்பகாலத்தில் சுந்தர ராமசாமி இலக்கிய விவாதங்களில் வம்புக்கு ஒர் இடமுண்டு என்பதை ஏற்றுக்கொண��டார். ஏனெனில் இலக்கிய விவாதங்களில் இலக்கியவாதிகளும் அவர்களுடைய ஆசாபாசங்களும் ஓரளவுக்கு பேசப்பட்டுதான் ஆகவேண்டும் என்று அவர் எண்ணினார். அவை கருத்துக்களை தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்றார். ஆனால் தேவதச்சன் அவருடைய உரையாடல்களில் இலக்கிய வம்புகளை முதலிலேயே ஓரிரு சொற்களில் வெட்டி அகற்றி விடுவதைக் கண்டேன். அவரைப் பொறுத்தவரை இலக்கிய வம்பு சார்ந்த ஒரு மனநிலை என்பது இலக்கியம் சார்ந்த பிற அனைத்தையும் பார்க்கும் பார்வையை முழுமையாகத் தடை செய்துவிடும். இத்தனைக்கும் அரசியல் சினிமா சார்ந்த வம்புகளில் மிகக்குதூகலமாக ஈடுபடுபவர் தேவதச்சன்.\nபின்னர் சுந்தர ராமசாமியும் அதை ஒருவகையில் உணர்ந்தார். அவருடைய அவையிலிருந்து கிளம்பிச்சென்ற இளம் எழுத்தாளர்கள் சிலர் பிரபல ஊடகங்களை அடைந்த போது சிறுபத்திரிகை சார்ந்த செய்திகளை அங்கு கொண்டு சென்றனர். முதலில் எப்படியோ சிறுபத்திரிகை அங்கு பேசப்படுகிறது என்ற எண்ணத்தை சுந்தர ராமசாமி அடைந்தாலும் மிக விரைவிலேயே அது பயனற்றது என்பதை உணர்ந்தார். தொடர்ச்சியாக சிறுபத்திரிக்கை சார்ந்த வம்புகளை குமுதத்திலோ விகடனிலோ படித்துக்கொண்டிருக்கும் ஒருவர் ஒருபோதும் சிறுபத்திரிக்கை வாங்கிப்படிப்பதோ அதிலுள்ள கதைகளை, கட்டுரைகளைப்பற்றி ஆர்வம் கொள்வதோ கிடையாது.\nஎனக்குத் தெரிந்து முப்பதாண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு படைப்பிலும் ஈடுபடாமல், எந்த ஒரு படைப்பாளியிடமும் ஆத்மார்த்தமான உறவு இல்லாமல், எக்கருத்தையும் எதிர்கொள்ளாமல், வம்புகளை மட்டுமே பேசி புழங்கி வம்புகளின் பெருந்தொகுதியாக இருக்கும் சிற்றிதழாளர்கள் பலர் உள்ளனர். அது ஒரு வகையான மாபெரும் பிறவி வீணடிப்பு என்றே கருதுகிறேன். இலக்கியக் கருத்துக்களை தனிப்பட்ட ஆசாபாசங்களின் பகுதியாக, உள்நோக்கங்களின் வெளிப்பாடாக, ஒருவகைப்புரணியாக எடுத்துக்கொள்வதென்பது சிந்தனையின் மிகப்பெரிய தேக்க நிலையைக் காட்டுகிறது.\nசரியான அர்த்தத்தில் இலக்கிய விமர்சனம் என்பது எவ்வகையில் நிகழ்த்தப்பட்டாலும் இலக்கிய படைப்பை நோக்கி வாசகனைக் கொண்டு செல்லும். அவன் இலக்கிய படைப்பை படித்துக்கொண்டிருக்கும் விதத்தை சற்று மாற்றும் அவன் பாராததை சுட்டிக்காட்டும். மிக எதிர்மறையான விமர்சனங்கள் கூட ஒரு படைப்பின் ���ீதான நம்முடைய பார்வையை மேலும் துலக்குவதை நாம் எப்போதாவது உணர்ந்திருப்போம். இலக்கியப்படைப்புகளைப்பற்றி முற்றிலும் பேசாமலிருப்பது தான் அவற்றை அழிக்கும் வழி. அதுதான் அனைத்து வகையிலும் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று.\nஉங்கள் வினாவுக்கு வருகிறேன். ஜெயகாந்தனைப்பற்றி பேசும்போது ஜானகிராமனையோ, அசோகமித்திரனையோ பேசும்போது சுந்தர ராமசாமியையோ, சுந்தர ராமசாமியைப்பற்றி பேசும்போது பிறிதொருவரையோ நான் கீழிறக்குகிறேன். இதை ஒரு விவாத உத்தியாக கடைப்பிடிக்கிறேன். இதுதான் நீங்கள் சொன்ன நண்பரின் கூற்று இல்லையா இதை ஒருவர் சொல்லுபோது அவர் இலக்கியவாசகர் என்றால் முதலில் செய்ய வேண்டியது ஜானகிராமனைப் பற்றியோ சுந்தரராமசாமியைப் பற்றியோ அசோகமித்திரனை ப்பற்றியோ ஜெயகாந்தனைப் பற்றியோ நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை முழுமையாக வாசிப்பதுதான். அதைச் செய்யாதவரைத்தான் நான் புறணிபேசுபவர் என்கிறேன். தெருக்களில் குப்பை பொறுக்குவதுபோன்ற ஒரு தொழில் அது.\nஎன்னுடைய கருத்துக்களை இந்த இலக்கிய முன்னோடிகளைப்பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறேன். இலக்கிய முன்னோடி வரிசை என்று ஏழு தொகுதிகளாக் நூல்கள் வெளிவந்துள்ளன. இவர்களைப் பற்றி தமிழில் மிக அதிகமாக எழுதிய படைப்பாளி நான். என்னுடைய வழிமுறை இலக்கிய ரசனை சார்ந்தது என்பதனாலேயே ஒப்பீடு அதில் தவிர்க்க முடியாது. ரசனை என்பதே ஒருவகையான ஒப்பீடு தான். ரசனை மதிப்பீடு என்பது ஒப்பீட்டில் இருந்து உருவாகும் மதிப்புதான். ஒரு படைப்பாளியின் ஒரு தனிச்சிறப்பை இன்னொரு படைப்புடன் ஒப்பிடாமல் அறிவதற்கு இலக்கிய விமர்சனத்தில் வழியேயில்லை.\nஜெயகாந்தனுடைய அறிவார்ந்த தன்மையை விவாதத்தில் எடுத்துக்கொள்ளும்போது ஜானகிராமனுடைய அறிவார்ந்த தன்மையற்ற உணர்ச்சிகரத்தை ஒப்பிட்டுத்தான் சொல்ல முடியும். ஜானகிராமனுடைய கட்டற்ற மொழி ஒழுக்கை பற்றி விவாதிக்கும்போது எண்ணிச் சொற்களை அடுக்கும் அசோகமித்திரனுடன் ஒப்பிட்டே அதை விளக்க முடியும். மிகச் சிறிய நுட்பங்களை தொட்டெடுக்கும் ஜானகிராமனின் எழுத்துமுறையைப்பற்றி எங்காவது விவாதிக்க நேர்ந்தால் தடித்த கோடுகளில் மட்டுமே சித்திரங்களை வரையும் ஜெயகாந்தனை அங்கே சுட்டிக்காட்டியிருப்பேன். அப்போது ஒருவர் அங்கு ஜானகிராமனைத் தூக்குவதற்காக ஜெயகாந்தனை மட்டம் தட்டுவதாக சொல்வாரேயானால் அவருக்கு இலக்கிய விமர்சனத்தில் அறிமுகமில்லை என்று தான் பொருள்.\nஜானகிராமனின் புனைவுகளைப்பற்றி நான் எழுதியவற்றை தொகுத்து இங்கு மீண்டும் சொல்ல விரும்புகிறேன். அவருடைய எழுத்துக்கள் வெளியாகி கால் நூற்றாண்டுகழித்துதான் நான் படிக்க ஆரம்பிக்கிறேன். அன்று வரை அவருடைய படைப்புகளைப்பற்றி பேசிய எவரும் சுட்டிக்காட்டாத நுட்பங்களை, அவர்கள் எவரும் கண்டடையாத உள்மடிப்புகளை, அவருடைய புனைவுகளில் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அவர் மீதான வாசிப்புகளை அவ்வாறு விரிவாக்கம் செய்திருக்கிறேன். அவ்வாறு ஜானகிராமன் எதை அளித்தாரோ அதை அனைத்தையும் பெரும்பாலும் முழுமையாகப் பெற்றுக்கொள்ளும் நிலையில் எழுந்த பிறகுதான் அவருடைய போதாமைகளை சுட்டிக்காட்டுகிறேன். அவருடைய எல்லைகளை வரையறுக்கிறேன். அதுவே அந்த எதிர்மறை விமர்சனம் வைப்பதற்கான தகுதியாகிறது.\nஅந்த எதிர்மறை விமர்சனங்கள் முற்றிலும் புதியவையும் அல்ல. வேறு வார்த்தைகளால் ஜானகிராமனின் சமகாலப்படைப்பாளிகளால் முன்வைக்கப்பட்டவைதான். கு.அழகிரிசாமியும் சுந்தர ராமசாமியும் ஜானகிராமனை உண்மையின்மேல் கனவில் திரையை விரித்த கலைஞன் என்று மதிப்பிடுகிறார்கள். இதற்கு நான் விரிவாக பதில் சொல்லியிருக்கிறேன். கனவின் திரையை அல்ல ஜானகிராமன் விரிப்பது. அவருடைய அனைத்து படைப்புகளிலும் அக்கனவு கிழிபடும் தருணங்கள் தான் உச்சமாக அமைந்துள்ளன. இதற்குத்தானா என்று யமுனா கேட்பதோ, நீயும் அம்மா பிள்ளைதான் என்று அலங்காரத்தம்மாள் சொல்வதோ ஒரு உதாரணம். ஆனால் அந்த முனை வரை செல்லும் போது பெரும்பாலும் சரளமான ஒழுக்கென்பதை அவர் முன் நோக்கமாகக் கொள்கிறார். வலுவான புனைவுதருணங்களை உருவாக்கும்போதே தத்துவார்த்தமான மோதலோ அறிவார்ந்த சிடுக்குகளோ விழுமிய மோதல்களோ வரும் தருணங்களை தவிர்த்து செல்கிறார்.\nஉதாரணமாக, யமுனாவுக்கும் பாபுவுக்குமான உறவு ரங்கண்ணாவுக்குத் தெரிந்தால் வரக்கூடிய முரண்பாடென்பது மரபின் இருபெரும் தரப்புகளுக்கிடையேயான அனல் தெறிக்கும் மோதலாக அமைந்திருக்கும். எந்த நாவலாசிரியனும் இயல்பாக சென்றடையும் அந்த இடத்தை ஜானகிராமன் தவிர்க்கிறார் என்பதை ஒர் உதாரணமாக சுட்டிக்காட்டியிருக்கிறேன். இப்படியெல்லாம் தான் நான் ஜானகிராமனை நான் விவாதிக்கிறேன் அவருடைய சாதனைகளுடன் எல்லைகளை மதிப்பிடுகிறேன்.\nநான் இந்த விவாதத்தில் கேட்கும் கேள்வி அறிவார்ந்த தளத்தை முழுமையாகவே விலக்கி உணர்வு நிலைகளில் மட்டுமே சஞ்சரிக்கும் ஜானகிராமன் தமிழ்ச் சிற்றிதழ்களின் எழுபதுகளில் அவ்வாறு கொண்டாட்டத்துக்குரிய படைப்பாளியாக இருந்தபோது சமரசமற்ற அறிவார்ந்த தன்மை கொண்டிருந்த ஜெயகாந்தன் எப்படி ஒவ்வாமல் ஆனார் என்பதே. இன்று ஒரு தலைமுறைக்குப் பிறகு நின்று படிக்கையில் இந்த முரண்பாடு மேலும் கூர்மையாக எழுகிறது. அவை எழுபதுகளின் வாசகர்களிடம் ஆண்பெண் உறவு சார்ந்து இருந்த மென்மையான உணர்வுநிலைகளையும், சிலவகைச் சபலங்களையும் நோக்கித்தான் நம்மை கொண்டு செல்கின்றன.\nநான் செய்ததுபோல வரலாற்றில் பண்பாட்டில் ஜானகிராமனை நிறுத்திப் பேசிய ஒருவரே என்னை எதிர்கொள்ளும் தகுதிகொண்டவர். அந்த வாசிப்பை நிகழ்த்திய ஒருவனுக்குத்தான் மேலதிகமாக ஜானகிராமனிடமிருந்து எதிர்பார்க்கவும் ஜானகிராமனின் எல்லைகளைத் தொட்டுப்பேசவுமான தகுதி அமைகிறது. வெறுமே ஜாதிப்பற்று, ஊர்ப்பற்று ஆண்பெண் உறவுநிலைகள் மீதான சபலம் போன்றவைதான் காரணம் என்றால் அது வாசிப்பு அல்ல.\nஇந்த விவாதங்கள் எதுவும் புதிதாக கிளம்பி வருபவை அல்ல. ஜானகிராமன் எழுதியிருந்த காலம் முதலே அவருடைய் படைப்புகள் மீது அவற்றின் தரிசனக்குறைவு சார்ந்து, அவற்றின் அறிவார்ந்த தன்மைக்குறை சார்ந்து கடுமையான விமர்சனங்கள் அவருடைய சகபடைப்பாளிகளாலும் விமர்சனங்களால் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. என்னுடையது அந்த விவாதத்தின் அடுத்த கட்டம். இந்த அவதானிப்புகள்கொண்ட ஒருவர் முரண்படலாம். மாற்றுக்கருத்துக்களை முன்வைக்கலாம் அவ்வாறு முன்வைக்கையில் தான் இலக்கியவிமர்சனம் முன் செல்கிறது.\nமாறாக அதற்கு ஒரு சிறுமையைக் கற்பிப்பது சொல்பவரின் சிறுமையை மட்டுமே வெளிப்படுத்துகிறது. இலக்கியத்தை மிக மிகச் சிறிய உள்ளத்துடன் அவர் எதிர்கொள்கிறார் என்பதற்கான சான்று மட்டும்தான் அது.\nமோகமுள் நாவலின் இசைக்கூறு பற்றி எல்லாம்கூட விரிவாகவே முன்பு எழுதியிருக்கிறேன். அந்நாவலில் இசை பேசப்பட்டிருப்பதாகச் சொல்பவர்கள் இசை குறித்த சில நாவல்களை வாசிக்கவேண்டும். குறைந்தபட்சம் ழீன் கிறிஸ்தோஃபையாவது. இசை கேட்டான், ���ண்ணீர் வழிந்தோழியது, அஹ் அஹ் என்று விம்மினான் என எழுதுவதெல்லாம் இசை குறித்த எழுத்து அல்ல. அல்லது சாவேரி ஆறாக ஓடியது, சங்கராபரணத்தில் முடிச்சு விழுந்தது என்று எழுதுவதும் இசை குறித்த எழுத்து அல்ல.\nஇசையோ, ஓவியமோ, கட்டிடக்கலையோ வேளாண்மையோ, இயற்கையோ எதுவானாலும் இலக்கியத்தில் ஒருவகையான குறியீட்டுத்தன்மை கொண்டே வரமுடியும். இசை உணர்ச்சிகளின் புற அடையாளமாக ஆகலாம். சிற்பம் பெருந்தரிசனங்களைச் சுட்டலாம். புனைவுக்குள் அவையாக மட்டும் அவற்றுக்கு இடமில்லை. வாழ்க்கையின் உணர்வுகளை, தரிசனங்களை அவை சுட்டிநிற்கவேண்டும். அன்றி வெறும் இசையென வரும்போது அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. இசையைப்பற்றிய நுண்மையான மதிப்பீடாக இருந்தாலும்கூட.\nழீன் கிறிஸ்தோப் நாவல் இசையினூடாக ஐரோப்பியப் பண்பாடு ஒருங்கிணைக்கப்பட்டதன் பெருஞ்சித்திரத்தை அளிக்கிறது. இசை நுண்மையைத்தேடும்போது செவ்வியலாகி ஆடம்பரமாகி ஒருபக்கம் இறுகிச்செல்ல மறுபக்கம் தன்னை அவிழ்த்துக்கொண்டு நாட்டுப்புறசியல் நோக்கிச் செல்வதைக் காட்டுகிறது. அது ஐரோப்பியப் பண்பாட்டின் என்றுமுள்ள அறச்சிக்கல். அதற்கும் அப்பால் இசைக்கும் ஒழுக்கநெறிகளுக்கும் இடையே உள்ள மாறாத போராட்டத்தைப் பேசுகிறது. காதலை, பிரிவை இசை இசையினூடாகவே அதில் முன்வைக்கிறார் ரோமெய்ன் ரோலந்து. அதில் பேசப்பட்டவை ஒரு வாழ்நாள் முழுக்க சென்று வாசிக்கத்தக்கவை.\nமோகமுள்ளில் இசை பாபுவின் ஒர்உலகம் என்ற அளவிலேயே வருகிறது. பாபுவுக்கும் யமுனாவுக்குமான உறவை அது எங்கே பாதிக்கிறது பாபுவின் ஆளுமையை எங்கே அது தீர்மானிக்கிறது பாபுவின் ஆளுமையை எங்கே அது தீர்மானிக்கிறது அதில் பேசப்படும் இசைசார்ந்த ஒரு தருணமாவது நீங்கள் இன்று நினைக்கையில் தொடர்ந்து அர்த்தங்கள் அளித்து விரியும் தன்மைகொண்டிருக்கிறதா அதில் பேசப்படும் இசைசார்ந்த ஒரு தருணமாவது நீங்கள் இன்று நினைக்கையில் தொடர்ந்து அர்த்தங்கள் அளித்து விரியும் தன்மைகொண்டிருக்கிறதாஅந்நாவல் எழுதிச்செல்லும் பாலுறவின் சிக்கலை அது எப்படி முடிவுக்குக் கொண்டுவந்து தரிசனமாக உயர்த்துகிறதுஅந்நாவல் எழுதிச்செல்லும் பாலுறவின் சிக்கலை அது எப்படி முடிவுக்குக் கொண்டுவந்து தரிசனமாக உயர்த்துகிறது அதில் இசை வகிக்கும் பங்கு என்ன\nஆயுர்வேதம் அறிந்தால்தான் ஆரோக்கியநிகேதனம் வாசிக்கமுடியும் என எந்த இலக்கியவிமர்சகனும் சொல்வதில்லை. அதில் வரும் ஆயுர்வேதமும் அலோபதியும் வெறும் மருத்துவத்தகவல்கள் அல்ல. அவை இருவேறு காலகட்டங்களின் குறியீட்டுவடிவங்கள் இரு யுகங்களின் தோற்றங்கள். அவ்வாறு சொல்லப்படுவது மேலெழுவதற்குப் பெயர்தான் கலை. குறைந்தபட்சம் கண்மணி குணசேகரனின் கோரை நாவலில் வரும் கோரை ஒரு வெறும்செடியல்ல, அது வேளாண்மைச் செய்தி அல்ல, என்றாவது நாம் அறியவேண்டும்.\nமோகமுள்ளின் நடையில் ‘இசை’ இருக்கிறது என்பதெல்லாம் நெடுங்காலம் இங்கே சொல்லப்பட்டுவந்த ஒரு ‘கூற்று’ மட்டுமே. சுந்தர ராமசாமி காலம் முதலே பேசிக் கடக்கப்பட்டுவிட்ட ஒன்று. அது ஜானகிராமனின் தேர்ந்த உரைநடை. அதேசமயம் சிந்தனையில், உணர்வுகளில் சிடுக்குகள் என எதையும் எதிர்கொள்ளாமல் செல்வதனால் உருவாகும் சரளம். அதிலுள்ளது பெரும்பாலும் செவிவழிப்பதிவுகளை, உரையாடல்களை நம்பிச்செல்வதன் ஒழுக்கு. அதை ரசிக்கலாம். அதற்கு ஓர் இலக்கிய மதிப்பும் உண்டு. ஆனால் அடுத்த வினா ‘இதெல்லாம் எதுக்கு’ என்பதே. புதுமைப்பித்தன் கேட்டது அது. ஒருநாவலை உருவாக்கும் மொழிநடை என்பது தொடர்ந்து தன்னை உருமாற்றிக்கொண்டு சிந்தனைக்கும் உணர்ச்சிகளுக்கும் சித்தரிப்புகளுக்கும் செல்வது.\nஎந்த ஒரு படைப்பாளியிடமும் அவன் அளித்தவற்றை முழுக்க வாங்கிக்கொண்டு மேலுமென்ன என்று எதிர்பார்க்க வாசகனுக்கு உரிமை உண்டு. அதற்குப்பெயர்தான் இலக்கியவிமர்சனம் என்பது.\n[…] “எந்த ஒரு படைப்பிலும் ஈடுபடாமல், எந்த ஒரு படைப்பாளியிடமும் ஆத்மார்த்தமான உறவு இல்லாமல், எக்கருத்தையும் எதிர்கொள்ளாமல், வம்புகளை மட்டுமே பேசி புழங்கி வம்புகளின் பெருந்தொகுதியாக இருக்கும் சிற்றிதழாளர்கள் பலர் உள்ளனர். அது ஒரு வகையான மாபெரும் பிறவி வீணடிப்பு என்றே கருதுகிறேன்.” [ஒப்பீடுகளின் அழகியல் -தி. ஜானகிராமன் ] […]\nமார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)\nயா தேவி – விமர்சனங்கள்-13\nயாதேவி – கடிதங்கள் 12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்���திவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/387", "date_download": "2020-02-29T01:10:08Z", "digest": "sha1:STGBFEQTQWFLUHNWNR6JTB3NEOE46KHC", "length": 7169, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "விளையாட்டு செய்திகள் இன்று | Sports News in Tamil | விளையாட்டு செய்திகள் 2018 - Newstm", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஇங்கிலாந்திற்கு எதிரான கடைசி போட்டியிலிருந்தும் ஸ்டெயின் விலகல்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா 3-வது சுற்றுக்கு தகுதி\nஇலங்கை பந்துவீச்சு பயிற்சியாளர் சஸ்பெண்டு\nபெண் டி.வி. தொகுப்பாளரை கலா���்த்த கெய்ல்\nசரியான நேரத்தில் முடிவு எடுப்பேன்: டோனி\nபெர்த் போட்டி: செரீனா வில்லியம்ஸ் விலகல்\n50 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் மிகச் சிறந்த இன்னிங்ஸ்\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தில் சீரமைப்பு\nஸ்டோக்ஸ்- பேர்ஸ்டோ ஜோடி படைத்த உலக சாதனை\nஇலங்கை கிரிக்கெட் தேர்தலில் ரனதுங்கா தோல்வி\nஇந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடத்த உடன்பாடு\n20 ஓவர் போட்டி: இங்கிலாந்து அணியிடம் பாகிஸ்தான் தோல்வி\nஉலக பெண்கள் டென்னிஸ்: சானியா-மார்ட்டினா கிங்ஸ் ஜோடி வெற்றி\n1. கொரோனா நோயாளிகள் உயிருடன் எரிக்கப்படும் கொடூரம்\n2. டைரக்டர் ஷங்கர் ரூ.1 கோடி நிதியுதவி படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு உதவி\n3. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n4. மதுரையை கதிகலங்க வைத்த போஸ்டர் பாசக்கார பயபுள்ள செஞ்ச வேலைய பார்த்தீங்களா\n5. பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடம்\n6. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n7. ஆமாம், நான் செய்தது உண்மைதான், அதில் என்ன தவறு : ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/17-oct-2019-sathiyam-9pm-headlines/", "date_download": "2020-02-28T23:54:55Z", "digest": "sha1:L2K6HAYYSE6SAQFSDYP6R32DPQIAFB5P", "length": 11051, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Oct 19 | Headlines Today | Tamil Headlines - Sathiyam TV", "raw_content": "\nமார்ச் முதல் மே வரை வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த தேமுதிக துணை செயலாளர்\nராஜீவ் கொலை வழக்கு : சிறையிலுள்ள நளினி புதிய மனு தாக்கல்\nநேர்மையை நோக்கி பயணிப்பவர்கள் தன்னுடன் நிச்சயம் இணைவார்கள் – கமல்ஹாசன்\nலார்ட் லபக்கு தாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nவெளியானது கோப்ரா படத்தின் First Look..\n“அதை வெளிப்படையாக சொல்ல எந்த வெட்கமும் எனக்கில்லை..” – நடிகை ஸ்ருதி ஹாசன்\n“நம்பிக்கை தருவதே நல்லரசு..” – சி.ஏ.ஏ. குறித்து வைரமுத்து கவிதை\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 28 Feb 2020\nமாலை நேர தலைப்புச் செய்திகள் – 28 Feb 2020\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 28 Feb 2020 |\nகலை மியூசியமாக மாறிய சென்னை ஹவுசிங் போர்டு\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nதிமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார்\nஅதிமுக பிரமுகரை அடித்து உதைத்த பா.ஜ.க-வினர்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. காளையை அடக்க காளையர்கள் மல்லுக்கட்டு\nஒன்றுகூடி ஒரே இடத்தில் பொங்கலிட்டு மகிழ்ந்த சேர்ந்தனங்குடி கிராம மக்கள்\nமார்ச் முதல் மே வரை வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த தேமுதிக துணை செயலாளர்\nராஜீவ் கொலை வழக்கு : சிறையிலுள்ள நளினி புதிய மனு தாக்கல்\nநேர்மையை நோக்கி பயணிப்பவர்கள் தன்னுடன் நிச்சயம் இணைவார்கள் – கமல்ஹாசன்\nதிமுக இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வருவதாகிறது – இல.கணேசன்\nஎதிர்கட்சிகள் தவறான கருத்துகளை பரப்பி கலவரத்தை தூண்டுகின்றன – உள்துறை அமைச்சர் அமித்ஷா\nதமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்படாது – அமைச்சர் தங்கமணி\nஜாலியன் வாலாபாக் படுகொலையை பார்த்த 123வயது தியாகி மறைவு\nஇந்திய பொருளாதாரம் 3வது காலாண்டில் 4.7 சதவீதம் வளர்ச்சி – மத்திய அரசு\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 28 Feb 2020\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/25-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4/page/4/", "date_download": "2020-02-28T23:20:12Z", "digest": "sha1:JHR6IV7F64Y6Z4U6L7MP5ZX5AO3JCRWS", "length": 9164, "nlines": 284, "source_domain": "yarl.com", "title": "நலமோடு நாம் வாழ - Page 4 - கருத்துக்களம்", "raw_content": "\nநலமோடு நாம் வாழ Latest Topics\nஉடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்\nநலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nபிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.\nஎனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.\nசிப்ஸ் மட்டுமே சாப்பிட்ட 17 வயது இளைஞருக்கு கண் பார்வை பறிபோனது\nஇரு­த­யத்தில் நுண்­க­ணினி பொருத்­தப்­பட்ட முத­லா­வது பெண்\nதினமும் காதுகளுக்கு 'பட்ஸ்' பயன்படுத்திய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nமீண்டும் சூடு செய்தால் விஷமாகும் உணவுகள்\nமீண்டும் சூடு செய்தால் விஷமாகும் உணவுகள்\nமன அழுத்தத்தை குறைக்க ரெட் ஒயின் குடிக்கலாமா\nமுக்கிய மரபணுவை இழந்ததால்தான் மனிதர்களுக்கு மாரடைப்பு வருகிறதா\nஅடுத்தவர் டூத் பிரஷ், ஷேவிங் ரேஸரைப் பயன்படுத்துகிறீர்களா\nகுறட்டைவிடும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியுமா\nகுடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி\nமருந்துகளையே எதிர்க்கும் ஆற்றல் கொண்ட மலேரியா கிருமி தென்கிழக்காசியாவில் பரவல்\nஅல்சைமர், தொழுநோய்க்கு மருந்தாக இருந்த கஞ்சா போதைப்பொருளான வரலாறு\nதண்ணீர் மாசுபாடு எதிரொலி: மீன்களுக்கும் புற்றுநோய்\nஅதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு உயிருக்கு உலை வைக்கும்\nகுளிர்சாதன வசதியில்லாமலேயே மருந்துகளை பாதுகாக்கலாம்\n மருத்துவ உலகின் அடுத்த புரட்சி\nஹெல்மெட்டுக்குள் வைத்து பேசியபடி சென்ற போது செல்போன் வெடித்து வாலிபர் படுகாயம்\nபெண்கள் உடலில் எங்கு கொழுப்பு இருந்தால் இருந்தால் ஆபத்து\nமலையாய் உயர்ந்த இன்சுலினின் விலை – கனடாவுக்கு படையெடுக்கும் அமெரிக்கர்கள்\nஇந்த மனித உடல்கள் திறந்த வெளியில் அழுகும் நிலையில் இருப்பது ஏன்\nதடுப்பூசிகளுக்கு எதிரான மூடநம்பிக்கைகள் என்னென்ன\nஉடம்புக்கு... உப்பு எவ்வளவு முக்கியம்\nரத்த தானத்துக்கு எதிரான மூடநம்பிக்கைகள் என்னென்ன யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்\nதலையில் கொம்பு முளைக்கிறது, காரணம் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு: ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?p=11223", "date_download": "2020-02-28T23:26:05Z", "digest": "sha1:MOKQTMNSZV4XJZPLSXVSYOJNHL5PDYZL", "length": 12845, "nlines": 147, "source_domain": "newkollywood.com", "title": "தயாரிப்பாளரான நிதின்சத்யா! | NewKollywood", "raw_content": "\nஹன்ஷிகாவின் “மகா” படத்தில் போலீஸ் அதிகாரியாக ஶ்ரீகாந்த் \n“கன்னிமாடம்” இசை வெளியீட்டு விழா \nஓ மை கடவுளே – விமர்சனம்\n“கல்தா” இசை வெளியீட்டு விழா \nரம்யா நம்பீசன் இயக்கத்தில் முதல் குறும்படம் \nபிரபுதேவா, ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையும் படம் “பஹிரா” \n“ஓமை கடவுளே” பத்திரிகையாளர் சந்திப்பு \n2.5 மில்லியன் இதயங்களை கொள்ளை கொண்ட “ஓ மை கடவுளே” டிரெய்லர் \nNov 16, 2016All, சினிமா செய்திகள்0\n‘வசூல் ராஜா MBBS’ திரைப்படத்தில் அறிமுகமாகி, வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28’ திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து, ‘சத்தம் போடாதே’ படத்தின் சைக்கோ வில்லனாக அனைவரையும் மிரட்டி, இயக்குநர் கார்த்திக் ராஜுவின் ‘திருடன் போலீஸ்’ திரைப்படம் மூலம் எல்லா தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றவர், நடிகர் நிதின் சத்யா. இவர் தற்போது ‘பிளாஸ்’ கண்ணனோடு இணைந்து, ‘ஃப்ரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட்’ என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து இருக்கிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் நிதின் சத்யா தயாரிக்கும் முதல் படத்தை இயக்க இருக்கிறார் அறிமுக இயக்குநர் நந்தா மணிவாசகம். இவர் இயக்குநர் – பிரபல வசன கர்த்தா விஜியின் இணை இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் தயாரிப்பு வேலைகள், 16.11.16 அன்று பூஜையுடன் இனிதே தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற இந்த திரைப்பட பூஜையில், பிரபுதேவா ஸ்டுடியோஸ் – டாக்டர் கே கணேஷ், இயக்குநர் வெங்கட் பிரபு, ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், நடிகர்கள் விஜய் வசந்த், வைபவ், இயக்குநர் சரண், மனு, எஸ் பி பி சரண் ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, தயாரிப்பு துறையில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்திருக்கும் நிதின் சத்யாவை ஊக்குவிக்க, ஒட்டுமொத்த சென்னை 28 படக்குழுவினரும் திரண்டு வந்து, இந்த பூஜையில் கலந்து கொண்டது மேலும் சிறப்பு. திகில் கதைக்களத்தை கொண்டு உருவாகும் இந்த பெயரிடப்படாத திரைப்படம், நிச்சயமாக நிதின் சத்யாவின் தயாரிப்பாளர் அவதாரத்திற்கு சிறந்ததொரு அடித்தளமாக இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.\n“திரைப்பட உலகில் இன்றியமையாததாக இருப்பது ‘ஃப்ரைடே (வெள்ளிக்கிழமை). அதனால் தான் எங்களின் நிறுவனத்திற்கு ‘ஃப்ரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட்’ என்ற பெயரை தேர்ந்தெடுத்தோம்…. வலுவான கதைக்களமும், சிறந்த கதையம்சமும் தான் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு ஆணி வேர்…. அத்தகைய தரம் வாய்ந்த படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்திருக்கிறேன்….இந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக தொழிலதிபர் ‘பிளாஸ்’ கண்ணனோடு கைக் கோர்த்து இருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. தரம் வாய்ந்த திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்ற எனது எண்ணத்திற்கு உந்துதலாக இருப்பது அவர் தான்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறர் தயாரிப்பாளரும், ‘ஃப்ரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தின் நிறுவனருமான நிதின் சத்யா.\nPrevious Postவிஜய்க்கு கணக்கு சரியாக தெரியவில்லை -தா.பாண்டியன் Next Postஉச்சக்கட்ட கவர்ச்சியில் அமலாபால்\nநிதின்சத்யா தயாரிப்பில் வெங்கட்பிரபு வில்லன் வேடத்தில் நடிக்கும் புதிய படம்\nஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவு தெரிவித்த பூனம் கவுர்\nநடிகர்களின் வியாபாரத்திற்கு ஏற்ற சம்பளம்தான் கொடுக்கணும்.- ஞானவேல்ராஜா பேச்சு\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nஹன்ஷிகாவின் “மகா” படத்தில் போலீஸ் அதிகாரியாக ஶ்ரீகாந்த் \n“கன்னிமாடம்” இசை வெளியீட்டு விழா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://screen4screen.com/news/oh-my-kadavule-ritika-singh", "date_download": "2020-02-28T23:39:05Z", "digest": "sha1:C5WJLOETLAAHXFFZSK5B5HGQLD5MERWX", "length": 5580, "nlines": 74, "source_domain": "screen4screen.com", "title": "‘ஓ மை கடவுளே’ எனக்கு ஸ்பெஷல் - ரித்திகா சிங் | Screen4screen", "raw_content": "\n‘ஓ மை கடவுளே’ எனக்கு ஸ்பெஷல் - ரித்திகா சிங்\nஆக்சஸ் பிலிம் பேக்டரி, ஹேப்பி ஹை பிக்சர்ஸ் தயாரிப்பில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இசையமைப்பில், அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் மற்றும் பலர் ந��ித்துள்ள படம் ‘ஓ மை கடவுளே’.\nஒரு இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார் ‘இறுதிச் சுற்று’ ரித்திகா சிங். இந்தப் படம் பற்றி அவருடைய அனுபவத்தைக் கூறுகையில்,\n“ஓ மை கடவுளே” என் வாழ்வில் ஸ்பெஷலான படம். 3 வருடங்களுக்குப் பிறகு தமிழுக்கு வந்திருக்கிறேன். மனதிற்கு பிடித்த நல்ல கதாபாத்திரங்கள் மட்டுமே செய்வது என்கிற முடிவில் இருந்தேன். இந்தப்படத்தின் கதை கேட்டபோது இது எனக்கு கிடைத்த தங்கமான வாய்ப்பாக தோன்றியது.\nஇக்கதையில் முதலில் என்னை ஈர்த்த விசயம், நாயகி ஒரு கிறித்துவ மணப்பெண்ணாக வருவது தான். என் நெடுநாளைய சிறு வயது கனவு அது. மேலும் படத்தின் திரைக்கதை அற்புதமாக இருந்தது. படம் முழுக்க நீங்கள் புன்னகை தவழும் முகத்துடன் இருப்பீர்கள்.\nஅசோக் செல்வன் மிகத் திறமை வாய்ந்த நடிகர். இப்படத்திற்குப் பிறகு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் குவியும். வாணி போஜன் ஒரு அற்புதமான நடிகை. அவரைச் சுற்றி இருப்பவர்களிடம் எப்பொதும் புன்னகை தவழும். நேர்மறை மிக்க பண்பாளர். இப்படம் மூலம் அவர் என் சகோதாரியாக மிக நெருக்கமான உறவாகிவிட்டார்.\n“ஓ மை கடவுளே” வெறும் ரொமான்ஸ் படம் மட்டுமே இல்லை. உறவுகளின் வலிமையை, நட்பின் பெருமையை பேசும் படமாக இப்படம் இருக்கும். டிரெய்லரில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் படத்தில் பெரும் பங்கு வகிக்கும். இப்படம் உங்கள் மனதில் பல காலம் நீங்காது நிற்கும்,” என்றார்.\n‘ஓமை கடவுளே’ பிப்ரவரி 14ம் தேதி வெளியாக உள்ளது.\nPrevious Post விஜய் சேதுபதி ஜோடியாக சமந்தா \nNext Post 2020 ஜனவரி மாதம் வெளியான திரைப்படங்கள்.... news FEB-11-2020\n‘அண்ணாத்த’ ரஜினிகாந்த் - ஆன்மீகமா, அரசியலா \n‘பாரம்’ - சொன்னபடி போஸ்டர் ஒட்டிய மிஷ்கின்\nபிப்ரவரி 21, 2020 வெளியான படங்கள்...\nசங்கத்தலைவன் - நிஜமான போராட்டம் தோற்காது...\nஎனக்கு பல கனவுகள் இருக்கிறது - ஹிப்ஹாப் தமிழா\nதாராள பிரபு - டிரைலர்\nஅண்ணாத்த - மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/product_category/Snowboarding", "date_download": "2020-02-29T00:38:52Z", "digest": "sha1:FVJFLMDIJSFNVMJKXPOBVFUNRII2SEQ3", "length": 3207, "nlines": 141, "source_domain": "ta.termwiki.com", "title": "Snowboarding glossaries and terms", "raw_content": "\nஅடி என்பது ஒரு பனிப்பலகையின் (snowboard) அடி பாகத்தைக் குறிப்பது.\nஇது அணி அல்லது மூக்கு, snowboard, nearest to தான் கை.\nஇது மூடவோ குழாயின், அரை-toeside சுவரில் ஒரு ஏர் maneuver.\nஒரு கடினம் அல்லது awesome slope அல்லது கோர்ஸ். மற்ற விளையாட்டு நன்றாக Used . போன்ற பழக்கவழக்கங்களை ...\nஇந்த முறையில் அல்லது holes கட்டுதல்கள் இணைக்கும் க்கான ஒரு snowboard ஆகியவற்றுக்குப் வடிவம். ...\nஇது ஒரு நீண்ட கோர்ஸ் கீழே ஒரு நேரமிட்ட இனம். இந்த பாடத்திட்டம் உள்ளன மேலும் பாராட்டுவதில் பின் வழக்கமான slalom racing குறியிடுனர்களைக் கொண்டுள்ளது. ...\nஎப்போது ஒரு snowboarder நேராக ஸ்லைடுகளை மற்றும் பயன்படுத்தி, ஓரங்களில் உள்ள, snowboard.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1357223.html", "date_download": "2020-02-29T00:14:58Z", "digest": "sha1:ELO4O2J6BVENRKELPJKHSTWSD5VQEUDE", "length": 13071, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "“ரெலோ”வின் இரகசியமாக வேட்பாளர் தெரிவு – விந்தன்!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\n“ரெலோ”வின் இரகசியமாக வேட்பாளர் தெரிவு – விந்தன்\n“ரெலோ”வின் இரகசியமாக வேட்பாளர் தெரிவு – விந்தன்\nநான்கு மாதங்களுக்கு முன்பே இரகசியமாக வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.\nகெப்பிடல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விடிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வித்தன் கனகரத்தினம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகட்சிக்குள், கட்சி கட்டமைப்புக்குள் இருக்கக்கூடிய ஜனநாயக உரிமை உறுப்பினர்களுக்கான அதிகாரம், அது தங்களுக்கு தரப்படாமல் நான்கு மாதங்களுக்கு முன்பே இரகசியமாக யாழ் மாவட்டத்தில் ரெலோ சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டதாக கட்சிக்குள் பரவலாக பேசப்பட்டதாகவும், அது பின்பு ஊடகங்களில் செய்தியாகவும் வெளிவந்தது எனவும் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nரெலோ குழப்பங்கள், காணாமற்போனோர் விவகாரம், சர்வதேச விசாரணை தெடர்பில் அக்கட்சி உறுப்பினர் விந்தன் கனகரட்னம் ஊடக சந்திப்பு……\nயாழில் “ரெலோ”வுக்குள் மீண்டும் மோதல்: “ரெலோ”வின் யாழ் மாவட்ட வேட்பாளர் சுரேன்.. தூக்கியெறியப்பட்டார் விந்தன் நடந்தது என்ன\nரெலோவின் யாழ் மாவட்ட அமைப்பாளராக நிரோஷ்\n(ரெலோ) என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP)..\nரெலோ அமைப்பின் யாழ் மாவட்ட கூட்டம்\nரெலோ குழப்பத்தால் செல்வம் எம்.பி ‘அப்செற்’: யாழ் உறுப்பினர்கள் சிலர் நீக்க���்படும் வாய்ப்பு\nசிஏஏ-க்கு எதிரான போராட்டத்தின்போது தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்த நபர் கைது..\nஇராணுவம் மீது தாக்குதல்; 8 இளைஞா்களும் பிணையில் விடுதலை\nகாதலிப்பதாக கூறி கற்பழித்த வாலிபரை கைது செய்ய வேண்டும் – இளம்பெண் புகார்..\nநாகர்கோவிலில் இளம்பெண்னை கற்பழித்த சிறுவன் கைது..\nவசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு…\nடெல்லியின் மவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் சென்று ஆய்வு..\nரோஹன பத்தகேவை மாலைத்தீவுக்கான தூதுவராக நியமிக்க அனுமதி\nஐ.தே.க. செயற்குழுக் கூட்டம் இணக்கமின்றி நிறைவு\nஇலங்கை அரசின் தீர்மானத்திற்கு பல அமைப்புக்கள் கண்டனம்\nபலருடைய வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ள நுண்கடன்: சஜித் \nஇந்தியாவுக்கு கொரோனா ஆபத்து குறைவு…ஏன் தெரியுமா\nசஜித்துடன் இணைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்\nகாதலிப்பதாக கூறி கற்பழித்த வாலிபரை கைது செய்ய வேண்டும் –…\nநாகர்கோவிலில் இளம்பெண்னை கற்பழித்த சிறுவன் கைது..\nவசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர்…\nடெல்லியின் மவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில்…\nரோஹன பத்தகேவை மாலைத்தீவுக்கான தூதுவராக நியமிக்க அனுமதி\nஐ.தே.க. செயற்குழுக் கூட்டம் இணக்கமின்றி நிறைவு\nஇலங்கை அரசின் தீர்மானத்திற்கு பல அமைப்புக்கள் கண்டனம்\nபலருடைய வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ள நுண்கடன்: சஜித் \nஇந்தியாவுக்கு கொரோனா ஆபத்து குறைவு…ஏன் தெரியுமா\nசஜித்துடன் இணைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்\nநாளை காலை முதல் களனி மாணவர்களுக்கு பல்கலை வளாகத்திற்கு பிரவேசிக்க…\nஆன்ட்டி முதல்ல நீங்க மாறுங்க.. பிரா ஸ்ட்ராப் வெளியே தெரிஞ்சா…\nகடன் தரமாட்டயா.. கொரோனாவை வைத்து கோழிக்கடைக்காரரை பழிவாங்கிய…\nஹர்திக் படேலுக்கு மார்ச் 6-ம் தேதி வரை முன்ஜாமீன் வழங்கியது உச்ச…\nவவுனியா வடக்கில் நடமாடும் நீதிமன்ற நடவடிக்கை\nகாதலிப்பதாக கூறி கற்பழித்த வாலிபரை கைது செய்ய வேண்டும் –…\nநாகர்கோவிலில் இளம்பெண்னை கற்பழித்த சிறுவன் கைது..\nவசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர்…\nடெல்லியின் மவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://simulationpadaippugal.blogspot.com/2005_08_22_archive.html", "date_download": "2020-02-29T01:13:02Z", "digest": "sha1:7W35RHNLEWQUHQESMLAFY2QZZCGB77HK", "length": 65588, "nlines": 1038, "source_domain": "simulationpadaippugal.blogspot.com", "title": "08/22/05 ~ Simulation Padaippugal", "raw_content": "\nஇராகங்கள் கண்டு பிடிப்பது எப்படி\nபாமரனுக்கும் இசை சென்று சேர வேண்டுமா\nலகர, ளகர, ழகர வேறுபாடுகள்\nதமிழ்த் திரையிசையில் தசவித கமகங்கள்\nஇந்தியாவின் வடகிழக்கிலுள்ள ஏழு சகோதரிகளில் மூத்தவள்தான் அஸ்ஸாம்.\nகௌஹாத்தியிலிருந்து கோலாகாட் செல்லும் வழியில் நுமாலிகார் எண்ணை\nசுத்திகரிப்பு ஆலை உள்ளது. அனைத்து அஸ்ஸாம் மாண்வர்கள் சங்கமும் (AASU),\nராஜீவ் காந்தியும் செய்து கொண்ட ஒப்பந்ததின் அடிப்படையில் உருவானதால்\n\"ஒப்பந்த ஆலை\" (Accord Refinery) என்ற பெயருமுண்டு இதற்கு. பார்\nபுகழும் பாரத் பெட்ரோலியம் கார்ப்போரேஷனின் கூட்டு முயற்சிதான் இந்த\nநிறுவனம். இங்குதான் எங்களுக்கு ப்ரோஜெக்ட்.\nஹரியும் நானும் சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு 'ஜெட்'டில் பயணித்து,\nபின்னர் அங்கிருந்து \"இண்டியன் ஏர்\" பிடித்து, கௌஹாத்திக்கு பயணித்து,\nகோலாகாட்டிற்கு காரில் சென்றோம். கோலாகாட், கௌஹாத்தியிலிருந்து\n12 மணி நேரம். எனவே அங்கு போய்ச் சேர காலை மணி ஆறு ஆகி விட்டது.\nஇப்பொது நுமாலிகார் செல்ல, மீண்டும் வந்த வழியே 2 மணி பயணிக்க\nவேண்டும். அகால வேளை பாதுகாப்பு கருதி இந்த ஏற்பாடு.\nஇப்போது எங்கள் பயணம் டாக்சி மூலம். டிரைவர் பெயர் எதேனும் ஒரு \"பரூவா\"\nவாகவோ, அல்லது \"போரா\" வாகவோகத்தான் இருக்க வேண்டும், என்றெண்ணிப்\nபெயர் கேட்டேன். நான் நினைத்தது சரிதான். அவர் பெயர் பரூவாதான். இது\nஇரண்டு மணி நேரப் பயணம் என்றாலும், இந்த டாக்சியில் சொல்லத்தக்க\nஅம்சங்கள் பல இருந்தன. பின் சீட்டில் இருவரும் உட்கார்ந்தோம். என்னுடைய முன்\nசீட்டில், அதாவது டிரைவர் சீட்டின் மறுபுறம் ஆதாரம் ஏதுவுமில்லாமல்\nதொங்கிக் கொண்டிருந்த சீட்டின் அடியில், ஆறு செங்கற்கள் அடுக்கப்பட்டிருந்தன.\nஅந்தச் செங்கற்கள் ஏதேனும் காலில் விழுந்து விடுமோ என்றெண்ணிப் பயந்து\nகொண்டிருக்கும் போது. சடேறென்று ப்ரேக் அடித்தார், டிரைவர். ப்ரேக்\nஅடித்தவுடன், ஏர் பேக் (air bag) போல உடனே, முன் சீட்டின் பின்\nபுறத்திலிருந்து நான்கைந்து ஸ்பிரிங்குகள், தேங்காய் நார் சகிதம் வந்து\nஎட்டிப் பார்த்து, ஹலோ என்றன. ஸ்பிரிங்குக��ைக் கையால் பிடித்துக் கொண்டே\nசிறிது நேரத்தில் மழை தூரத் தொடங்கியது. வைப்பர் என்று சொல்லப்படும்\nஉதிரிப் பாகம் வேலை செய்ய மறுத்ததால், இந்தப் பரூவா, இடது கையால்\nஸ்டீயரிங்கைப் பிடித்துக் கொண்டே, வண்டியை லாவகமாக ஓட்டிக் கொண்டு,\nவலது கையால் ஒரு துணியை எடுத்து, கையை காரின் வெளியே விட்டு,\nகண்ணாடியைத் துடைத்துத் தன் திறமைதனை வெளிப்படுத்தினார். இன்னம் சிறிது\nநேரத்தில், காரின் குறுக்கே ஒர் ஆட்டு மந்தை குறுக்கிட்டது. டிரைவர்\nஇப்போது ஹார்ன் அடிக்கப் போகின்றார் என்று எதிர் பார்த்தோம். ஆனால்\nமாறாக, அவர் டேஷ் போர்டிலிருந்து ஒரு பச்சை நிற வயரையும், வலது\nபுறமிருந்து ஒரு மஞ்சள் நிற வயரையும் இழுத்தார். இரண்டு முனைகளையும்\nஇணைத்துப் பிடித்தார். ஒரு சிறு தீப்பொறியுடன் ஹார்ன் சப்தம் அழகாகக்\nகேட்க, ஆட்டு மந்தை வழி விட்டது. அந்தக் கற்காலக் காரை எண்ணிப்\nபுலம்பிக் கொண்டிருக்காமல், ஒரே ட்ரிப்பில் 350 ரூபாய் கறந்த பரூவா\nசாகிப்பின் விடா முயற்சியையும், நம்பிக்கையையும் எண்ணி வியக்காமலிருக்க\nநுமாலிகார் ஆலை அமைந்துள்ள இடம் ஓர் அற்புதமான ஆக்சிஜன் ஆலைக்கு நடுவே.\nஆம், தூய்மையான, சில்லென்ற காற்று சுற்றிலுமிருந்த பச்சைப் பசேலென்ற\nதேயிலைத் தோட்டங்களிலிருந்து வந்து கொண்டிருந்தது. டவுன்ஷிப் இருப்பது\nஆலையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளி, ஒரு குன்றின் மேலே. குன்றின்\nமேலமைக்கப்பட்ட இந்த டவுன்ஷிப் அமைத்த கட்டுமானக் கம்பெனி, இந்தப்\nப்ரொஜெக்ட்டிற்காக தேசிய விருது வாங்கியுள்ளது என்று கேட்ட போது\nஆச்சரியம் ஏற்படவில்லை. அவ்வளவு அழகு. இந்த முதல் விஜயத்தில் எங்கள்\nவேலை மூன்றே நாட்களில் முடிந்து விட, தற்காலிமாக \"டாட்டா, பை பை\"\nசொல்லி விட்டுத் திரும்பி வந்தோம்.\nகிட்டத்தட்ட பத்து மாதங்கள் கழிந்தபின், எடுத்துக் கொண்ட ப்ரொஜெக்ட்டை\nமுடிக்க இம்முறை மீண்டும் வந்தோம் அஸ்ஸாமுக்கு. இம்முறை\nகொல்கத்தாவிலிருந்து, ஜோர்ஹாட்டிற்க்கு விமானம் மூலம் வந்து, பின் ஒரு\nமணி நேரம் பயணித்து நுமாலிகார் அடைந்தோம். இப்பொது விருந்தினர்\nவிடுதியும் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. இந்தியாவிலேயெ முதன் முறையாக ஒர்\nபட்டாம்பூச்சிப் பூங்காவும் அமைக்கப் பெற்றிருந்தது என்றும் கேள்விப்பட்டோம்.\nவிருந்தினர் விடுதி நன்றாகவே இருந்தது. கான்டீனில் சாப்பிட்டு விட்டு,\nகாலையில் வேலைக்குச் செல்வோம். திரும்புவதற்கு இரவு மணி ஒன்பது\nஆகிவிடும். நாங்கள் வந்த மறு நாள், விடுதி திரும்பிய போது, அறையின்\nகதவில் அறிவிப்பு ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.\nஅந்த நோட்டீஸ் டவுன்ஷிப் மேனெஜரால் கையெழுத்திடப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது.\n\"நேற்றிரவு காட்டு யானை ஒன்று டவுன்ஷிப்பிற்குள் வந்து விட்டதாக\nநம்பப்படுகிறது. அந்தக் காட்டு யானையைப் பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு\nவருகின்றன. அதுவரை, டவுன்ஷிப் வாசிகள் அனைவரும் கவனத்துடன் இருக்கும்படி\nஇந்த அறிவிப்பைப் படித்தவுடன் ஒரே த்ரில்லாக இருந்தது. ஊருக்கும் போன்\nசொன்னதுதான் விவகாரமாகிப் போய்¦விட்டது. உடனே கிளம்பி வந்து\nவிடும்படி இடை விடாத வேண்டுகோளும், பத்திரமாகத் திரும்பவேண்டி,\nபக்கத்துத் தெரு பிள்ளையாருக்கு அபிஷேக ஏற்பாடுகளும் நடந்தன. இரண்டு\nநாட்களில் யானை பிடிபட்ட்டதாகக் கூறிய பின்புதான், வீட்டில் அமைதி\nஏற்பட்டது. அஸ்ஸாம் நண்பரொருவர், \"இதற்கே இவ்வளவு அலட்டிக்\n. மூன்று மாதம் முன்பு, புலி ஒன்று பிடிபட்டது. காட்டிலாகா\nஅதிகாரிகள் வந்து மீண்டும் அதனைக் கொண்டுக்\nகாட்டில் கொண்டு போய் விடும் வரை, குன்றின் உச்சியில் ஒர் கூண்டில்தான்\nநாங்கள் அனைவரும் போய் போய்ப் பார்த்துவிட்டு வந்தோம்\", என்றார். ஓரிரு\nநாட்கள் கழித்துக் காரில் ஆலைக்குச் சென்று கொண்டிருந்தோம். டிரைவர் காரை\nநிறுத்தி விட்டார் திடீரென்று. என்னெவென்று கேட்டதற்கு, \"அங்கே பாருங்கள்.\nயானைக் கூட்டமொன்று, சாலையைக் கடக்கின்றது\" என்றார். யானைக் கூட்டம்\nசென்ற பின் எங்கள் சவாரியைத் தொடர்ந்தோம்.\nநான் முன்னமே கூறியபடி இந்த ஆலை இருப்பது, நாகரீகமே இல்லாத ஒரு\nவனப்பகுதி. எனவெ, ஒவ்வொரு முறையும் இ-மெயில் பார்க்க வேண்டுமென்றால்\nஒரு மணி நேரம் பயணம் செய்து கோலாகாட் செல்ல வெண்டும். பெரும்பாலான\nநாட்கள் ப்ரௌசிங் சென்டர் உரிமையாளர், \"இன்டெர்நெட் நஹி ஹை; சர்வர்\nடவுன் ஹை\" என்று சிரித்தபடியெ கூறுவார். கடுப்போ கடுப்புடன் திரும்ப\nவேண்டியிருக்கும். இன்டெர்நெட்தான் வேலை செய்யவில்லை என்றால், டெலிபோன்\nநெட்வொர்க்கும் படுத்தோ படுத்தியெடுக்கும் சூழல் அது. இது போதாதென்று,\nஆசு, உல்பா, போடோ, போன்றோர் விடுக்கும் பந்த் வேறு இருக்கும். இந்த\nபந்துக்கள், சாதாரணமாக, 12, 24, 36, 48 என்று 12ஆம்\nவாய்ப்பாட்டையே, ஒட்டி அமையும். 12 மணி நேர பந்த் என்றால் நாம்\nஅதிர்ஷ்டசாலிகள். பந்தின்போது, நம்ம ஊர் போல அலம்பல் பண்ணிக்\nகொண்டிருந்தால், தோட்டாவினால் உயிர் போகும் வாய்ப்ப்புகள் அதிகம்.\nஅஸ்ஸாமில், இவர்கள் பேசும் ஆசாமியைத் தவிர, ஹிந்தி மற்றும் பீகாரி\nபேசும் மக்கள் அதிகம். டவுன்ஷிப் தவிர, மற்ற இடங்களில் வசிப்பவர்கள்\nபெரும்பாலோனோர் ஏழைகளாகவே இருக்கிறார்கள். ஆனால், ஏழையோ,\nபணக்காரனோ, எல்லோரும் எதேனுமொரு கலையில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.\nவாய்ப்பாட்டு, வாத்யம், கைவேலை என்று ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுதுபோக்கு\nஒரு வாரக் கடைசியில், ஆலையின் டிரெயினிங் ஆபீசர், எங்களை, அவளுடைய\nஉறவினரின் தேயிலை எஸ்டேட் ஒன்றிற்கு அழைத்துச் சென்றாள். மேகங்கள்\nமறைக்கும் அந்தத் தேயிலைத் தோட்டம் மிக ரம்மியமாக இருந்தது. நாங்களும்\nசில னிமிடங்கள் தேயிலை பறித்தோம். தோட்டப் புத்துணர்ச்சி கொண்ட\nதேனீர் அருந்துவது அந்த சூழலுக்கு ஒர் அருமையான அனுபவம். போன்சாய் மரங்கள்\nபோன்ற, இந்த தேயிலை செடிகள் ஒவ்வொன்றிற்கும், வயது சுமார் நூறு\nடாடா தேயிலை எஸ்ட்டெட்கள் பல இடங்களில் இருந்தன.\nஅஸ்ஸாம் பற்றிக் கூறிவிட்டு, காஸிரங்கா வன சரணாலயம் பற்றிக்\nகூறாமலிருக்கக் கூடாது. ஆனால் கூறவும் முடியாது என்னால். ஏனென்றால்\nநான்தான், அங்கு செல்லவேயில்லயே. நேரமின்மையால் இங்கு செல்ல முடியாதது\nஎனக்குப் பெரிய வருத்தமே. இயற்கைச் சூழலில், யானைச் சவாரி செய்வதும்,\nகாண்டாமிருகங்களைப் பார்ப்பதும் அரிதான நிகழ்ச்சியல்லவா. இதே மாதிரி\nவாய்ப்பு தவற விட்ட வரிசையில் புகழ்பெற்ற \"காமாக்கியா\" ஆலயத்தையும்\nகாண்டாமிருகம்தான் பார்க்க முடியவில்லை. குறைந்தது காண்டாமிருக வடிவம்\nகொண்ட ஏதெனும் ஒரு நினைவுப் பொருளாவது வாங்கிச் செல்ல வேண்டும் என்று\nதீர்மானித்தோம். வழக்கமாக கார் ஓட்டி வரும் அஜீத் அன்று வரவில்லை.\nவேறொரு ஒரு டாக்சி பிடித்து, 40 கிலோமீட்டர் பயணம் செய்து,\nகைவினைப் பொருட்கள் தயாரிக்கும் ஒர் இடத்திற்குச் சென்றோம். மரத்திலான\nகாண்டாமிருக பொம்மை எல்லொர் கவனத்தையும் கவர்ந்தது. கிட்டத்தட்ட ஐந்து\nஅல்லது ஆறு கிலோ எடை கொண்ட அந்த கைவினப் பொருளின் விலை ஆயிரம்\nரூபாயாம். ஆனால் பேரம் பேசி ஐனூறு ரூபாய்க்கு\nவாங்கி விட்டோம். ஐனூறு ரூ���ாய்க்கு இது எப்படி சாத்தியமென்று, எங்கள்\nமுதுகை நாங்களே தட்டிக் கொண்டோம். மறுநாள் வேலைக்கு வந்த அஜீத், இந்த\nகாண்டாமிருக பொம்மை, தனது வீட்டினருகே இருனூறு ரூபாய்க்குக் கிடைக்கும்\nஎன்றான். மேலும், காண்டாமிருகம், களையாக இல்லை என்றும், மூஞ்சி, நாய்\nமுகம் போல உள்ளது என்றும் வெறுப்பேற்றினான். இவனக் கூட்டிக் கொண்டு போய்\nவாங்கவில்லை, என்று இவனுக்கு 'ஜே' என்று ஸ்ரீகாந்த் சொன்ன போது அனைவரும்\nஇந்த அஸ்ஸாம் மக்களின் staple food, அரிசி மற்றும் பருப்பு ஆகும்.\nஆனால், பாலும், பால் சார்ந்த பொருட்களான தயிர், மோர், வெண்ணை,\nநெய் போன்றவை கிடைப்பதில்லை. காபி, டீ போடக்கூட பால் பவுடர்தான்\nஉபயோகிக்கின்றனர். காரணம் தெரியவில்லை. பச்சைக் கடுகு கொண்டு\nசெய்யப்படும் சட்னி பிரபலம். அதனைச் சாப்பிட்ட பிறகுதான், மன்னிக்கவும்,\nபின்புதான், \"கடுகு சிறுத்தாலும் காரம் போகாது\" எண்ற்ற பழமொழியின்\nஇரண்டு மாதங்கள் தங்கிய போதும், அஸ்ஸாம் என்பது இப்படித்தான் என்று\nஎன்னால் கூற முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட சிறு சிறு அனுபவங்களை மட்டுமே\n\"எங்கடா, இந்த செல்வனைக் காணலை. இன்னிக்கும் லீவா\"\n\"ஆமா ஸார். ஊருக்கு போயிருக்கானாம்.\"\nஎனக்குப் பலத்த கோபம் வந்தது. இது முதல் முறையல்ல. வெள்ளிக்கிழமை லீவு எடுப்பது இது\nமூணாவது முறை. வெள்ளி, சனி, ஞாயிறு என்று லீவு எடுக்க இவனுக்கு என்ன ராஜா வீட்டுக் கன்னுக் குட்டின்னு நினைப்பா\n\"குமார். நீதானப்பா, அந்த செல்வனை வேலைக்குச் சேர்த்து விட்டது. அவன் எங்க இருக்கான்\n\"ஸார். இங்கதான் மல்லிப்பூ நகர்ல..\"\n\"என்னமோ, வீட்ல சண்டையாம். காஞ்சீபுரம் போய்ட்டானாம்.\"\n\"சரி. சரி. வரட்டும் திங்கக் கெழம. நான் பாத்துக்கறேன்\"\nதிங்கட் கிழமையும் வந்தது. செல்வனும் வந்தான்.\n\"வீட்ல சண்டையாமே. ஸார் கோச்சிகிட்டு, காஞ்சீபுரம் போய்ட்டீங்களாமே. உனக்கு மீறி, மீறிப் போனா என்ன வயசிருக்கும். பதினஞ்சா, பதினாறா\nநீ ஆபீஸ¤க்கு லீவு போடறது பிரச்னை இல்லை. ஆனா வீட்ல அம்மா, அப்பா மனசு எப்படிக் கஷ்டப்படும். நீ பாட்டுக்கு ஊருக்குப் போய்ட்டென்னா, நீ எங்கெ போனேன்னு அவங்களுக்கு எப்படித் தெரியும் இரண்டு நாளா, புள்ளயக் காணோம்னு தவிச்சுப் போயிட மாட்டாங்களா இரண்டு நாளா, புள்ளயக் காணோம்னு தவிச்சுப் போயிட மாட்டாங்களா\" என்று அரை மணிக்கு அறிவுரை மழை பொழிந்தேன். (வாத்தியார்னு-தண்ணிர் தண்ணீர்- வீட்ல பட்டப் பேர் கொடுத்ததுக்குத் தகுந்தாப்லே நடக்க வேண்டாமா\" என்று அரை மணிக்கு அறிவுரை மழை பொழிந்தேன். (வாத்தியார்னு-தண்ணிர் தண்ணீர்- வீட்ல பட்டப் பேர் கொடுத்ததுக்குத் தகுந்தாப்லே நடக்க வேண்டாமா\nஅரை மணி நேரம் காய்ச்சியும், ஒரு வார்த்தை கூடப் பேசாமல், தலையைக் குனிந்தவாறு இருந்தான்.\n\"சரி சரி போ. இனிமேல் இப்படியெல்லாம் பண்ணாத\"\nகுமார் மீதுதான் கோபமாக வந்தது. அவனை அழைத்தேன்.\n\"என்னப்பா ஆள் சேத்திருக்கே. அரை மணி நேரம் அட்வைஸ் பண்ணறேன். வாயைத் தொறக்கக் கூட மாட்டேங்கிறான். சரியான கல்லுளிமங்கன்\"\n\"ஸார். நீங்க சொல்றதைக் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன். அவன் காஞ்சீபுரம் போனது உண்மை. அவன் வீட்ல சண்டை நடந்ததும் உண்மை. ஆனா, சண்டை போட்டது அவன் இல்லை. அவனோட அம்மாதான், அப்பாவோட சண்டை போட்டுகிட்டு, காஞ்சீபுரம் போயிட்டாங்களாம். இவன் போயி, அம்மாவைச் சமாதானப்படுத்திக் கூட்டிகிட்டு வந்திருக்கானாம்.\"\n\"யார் போனா என்னப்பா. சொல்லாம கொள்ளாம லீவு போடறது தப்புதானே. அதனாலதான் அட்வைஸ் பண்ணினேன்\"\nமொழிப் பிரச்னை என்றவுடன் ஏதோ, தனித்தமிழ் என்றோ, வழலைக்கட்டி போன்ற கனமான விஷயங்கள் பற்றியோ பேசப் போகிறேன் என்றெண்ணி பயந்து விடாதீர்கள். இது சும்மா நம்ம அனுபவங்கள்தான்.\nஒவ்வொரு மனிதனுக்கும் எத்தனை மொழிகள் தெரிகின்றதோ அத்தனை நல்லது என்று தெரிந்திருந்தும், எப்படியோ மற்ற மொழிகள் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இல்லாமலே, ஒரு ஜென்மம் வளர்ந்து விட்டேன். இதனால் எத்தனையோ சங்கடங்கள் வந்த போதிலும், நினைவலைகளைப் புரட்டிப் பார்க்கின், சுவாரசியமாய் சில விஷயங்கள் புலப்படத்தான்\nதாய் மொழியாம் தமிழும், ஆண்டவர்கள் மொழியாம் ஆங்கிலமும் மட்டுமே தெரிந்த எனக்கு, ஒரு முறை மும்பையில் பயிற்சி. பயிற்சி முடித்த அன்று மாலை, அணுசக்தி நகரிலிருக்கும் எனது மாமா வீட்டிற்ற்கு செல்ல எண்ணினேன். ஆட்டோவைக் கூப்பிட்ட நான், சும்மா இல்லாமல், \"அணுசக்தி நகர் சலோ\" என்று புலமையைக் காட்டினேன்.\nஆட்டோ டிரைவரும் என்னை சந்தோஷமாக ஏற்றிக் கொண்டான்.\n\"அணுசக்தி நகர் மே ரிஷ்தேதார் ஹை\" என்றான் அவன்.\nஅவன் சொன்னது எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் எனது மொழி அறியாமையக்\nகாட்டிக் கொள்ளாமல், நானும் \"ஹை.. ஹை...\" என்றேன்.\n\"இதர் ரோட் சப் சேஞ்ச் ஹோகயா\"\nஇ��்படியே பத்து நிமிடம் சமாளித்து குதிரை ஓட்டிக் கொண்டே வந்தேன்.\n\"ஆப். கித்னே தின் இதர் ரஹ்தே ஹோ\nஅவன் சற்று நிதானித்து, \"மே துஜே பூச்தே ஹை கி ஆப் கித்னே தின் இதர் ரஹ் சக்தே ஹோ\" என்றான்.\nசரி இனி மேலும் தாங்காது என்றெண்ணி, \"மை ஹிந்தி நஹி மாலும் ஹை\" என்று சரண்டர் ஆனேன்.\nஅவன் படேரென்று, தனது தலையில் ஓங்கி அடித்துக் கொண்டு விட்டு, \"க்யார்ரே. துஜே ஹிந்தி நஹி மாலும் ஹை. ****************************************************\" என்றான்.\nஆட்டோவை விட்டு இறங்கும்போது, அவன் பார்த்த பார்வை, \"ஹிந்தி தெரியாத ஜென்மமே. எதற்கு இங்கு வந்தாய்\" என்று கேட்பது போல் இருந்தது. ஒருவேளை, ****** யில் சொல்லியிருப்பானோ.\nஅடுத்த முறை, பூனா சென்றிருந்தேன். இது ஒரு வித்தியாசமான அனுபவம். பஜ்ஜியானது நானல்லவே. மாலை வேளையில், பொழுது போக, காலாற நடந்து வந்து கொண்டிருந்தேன். எனக்கு பின்னே, ஒரு பத்தடி தள்ளி, ஒரு இளம் தம்பதியினர் நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் நடந்தபடியே, தமிழில் பேசிக் கொண்டு வந்தது என் காதில் துல்லியமாக விழுந்தது. எனது முகத்தை பார்க்காததால், எனது தமிழ்மூஞ்சி, அவர்களுக்குத் தெரியவில்லைபோலும். அடுத்தவர் பேச்சைக் கேட்பது அநாகரீகம் என்றாலும், பொழுதுபோக, அவர்கள் உரையாடலைக்\nகேட்பது தவறில்லை என்று, என்னை நானே சமாதானம் செய்து கொண்டு, பேசுவதைக் கேட்டுக் கொண்டே நடந்தேன். மேலும், என்னை ஒரு மனிதனாக எண்ணாமல், ரோட்டில் சத்தமாக பேசி வருவது அவர்கள் தப்புதானே என்றும் எண்ணிக் கொண்டேன். அந்த மனைவியாகப்பட்டவள், கணவனிடம், தனது மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் பற்றிப்\nபுலம்பியபடியே வந்தாள். அவனும், வேறு வழியின்றி, அதனை ஆமோதித்துக் கொண்டே வந்தான். சென்சார் செய்யப்பட வேண்டிய சிற்சில சிணுங்கல்கள் வேறு.\nஒரு நாலு மூலை சந்திப்பை அடைய சிறிது தூரம் இருக்கும் முன், அவர்கள் இருவரும் வேகமாக எட்டி நடந்து, என்னிடம் வந்து, \"Excuse me. How to go to Venus Theatre\" என்று கேட்டனர். நானும், ஆங்கிலத்தில், \"I dont know. I am new to this place\" என்று\nகூறியிருந்திருக்கலாம். ஆனால், நானோ, தமிழில், தெள்ளத் தெளிவாய், \"எனக்குத் தெரியாது. நான் ஊருக்குப் புதுசு\" என்றேன்.\nஅவர்கள் \"ஙே\" என்று விழித்தனர்.\nமுதன்முறையாக ப்ரான்ஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது, மனைவியயும் அழைத்துச் சென்றிருந்தேன். இருவரும் கிரனோப் என்னும் அழகிய ஊரில், டெம்பாலஜி என்னும் இடத்தில் தங்கியிருந்தோம். டெம்பாலஜி என்பது அப்பர்ட்மெண்ட் போல. வந்த அன்றே ஒரு வயதான பஸ் டிரைவரிடம், ஆங்கிலத்தில் வழி கேட்டு அவர்தம் கோபத்திற்கு ஆளானோம். பிரெஞ்சு\nமக்களுக்கு ஆங்கிலத்தில் பேசினால் பிடிக்காது. குறிப்பாக வயசானவர்களுக்கு என்று மறுநாள் ஷாமா சொன்னாள். வெள்ளைக்காரர்கள் (foreigners) எல்லோருமே ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள் என்றெண்ணியிருந்த எங்களுக்கு இது செய்தியாகத்தான் இருந்தது.\nடெம்பாலஜியிலிருந்து தினமும், ஒரு முறையாவது இந்தியாவிற்குப் போன் செய்து, குழந்தைகளிடம் பேசுவாள் என் மனைவி. வந்து சேர்ந்த ஒரே வாரத்தில் வாங்கிய அலவன்ஸ் அனைத்தும் ISDக்குப் போய்விடுமோ என்றெண்ணி, டெம்பாலஜி மானேஜரிடம் சென்று, டெலிபோனுக்கு இது வரை எவ்வளவு ஆகியுள்ளது என்று கேட்டு வருவதாகச் சொன்னாள். மறுநாள் மானேஜரைக் கண்டவளுக்குக் கலவரம். ஏனென்றால் அந்த மானேஜர் பெண்மணிக்கு அகவை இருக்கும் அறுபதற்கும் மேல். இவளிடம் ஆங்கிலத்தில் எப்படிப் பேசிப் புரிய வைப்பது என்று வியந்தாள். ஆனால், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல், தான் பயின்ற பரதக்கலையின் அபிநயங்களை எடுத்து விடுவது என்று தீர்மானித்தாள்.\nஅபிநயப் பிரயோகம் செய்து கொண்டே, \"my.. children..abroad... daily.. telphone..bill...\" என்று ஆங்கில வார்த்தைகளையும் சின்க்ரொனைஸ் செய்து, இறுதியாக \"கொபியான்...கொபியான்\" என்று நெத்தியடி போட்டாள்.\n\"உங்களுக்கு இங்கிலீஷ் தெரியும் என்று எனக்கு எப்படித் தெரியும்\", என்று பின்னர் வழிந்தாள்.\nசரி, இனிமேல் உஷாராக இருக்க வேண்டுமென எண்ணி, மெய்லோன் சென்றபோது, ஒரு நடுத்தர வயது ஆசாமியிடம் வழி கேட்கும் முன், \"Can you speak English\" என்றோம். அந்தக் குசும்பு பிடித்த மனிதன், \"Yes. I can speak; But I will get pimples\" என்றான்.\nஅப்புறம். அந்த 'இண்டிக்கி' விஷயம் சொல்லி முடித்து விடுகிறேன். எனது மனவி சில வருடங்கள் ஒரு கிண்டர் கார்டன் பள்ளியில் டீச்சராக இருந்தாள். குழந்தைகளைக் கவனிக்க, ஒவ்வொரு வகுப்பிற்ற்கும் ஒரு ஆயாவும் உண்டு. பள்ளி திறந்த புதிதில், ஒவ்வொரு குழந்தையும் ஏதோவொரு காரணத்திற்காக அழ ஆரம்பிப்பது வழக்கம்.\nஇப்படித்தான் ஒரு நாள், சுதீர்பாபு, \"இண்டிக்கிப் போத்தானு\" என்று அழ ஆரம்பித்து விட்டான். உடனே, இவள், ஆயாவைக் கூப்பிட்டு, \"ஆயாம்மா. இந்த சுதீர்பாபுவை, டாய்லெட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய்விட்டு வா\" என்றாள். டாய்லெட் போய்விட்டு வந்த, சுதீர்பாபு, சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு சில நிமிடங்களில் மீண்டும், \"இண்டிக்கிப் போத்தானு\" என்று அழத் தொடங்கி விட்டான்.\n\"ச்சீ. சும்மாயிரு. இப்பத்தானே, இண்டிக்கி போயிட்டு வந்தே. எத்தனை முறை இண்டிக்கி போவே.\" என்று அதட்டினாள்.\nஆயாம்மா உடனே, \"டீச்சர். அந்தப் பையன் தெலுங்கிலே பேசறது உங்களுக்குப்\n 'இண்டிக்கிப் போத்தானு'ன்னா, 'வீட்டிக்குப் போறேன்'னு அர்த்தம்.\" என்றாள்.\n'நல்லவேளை. சுதீர்பாபுவின் அப்பாவிடம் ஏதேனும், உளராமல் இருந்தோமே' என்று னிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.\nஎன் பெயர் விஸ்மயா - 1 - (குறு நாவல்)\nஎன் பெயர் விஸ்மயா ( சி.சுந்தரராமன்) \" விசூ.. சீக்கிரம் ட்ரெஸ் பண்ணிண்டு வாடா.. கோயிலுக்கு வெயிலுக்கு முன்னாடி போயிட்டு வந்துரலாம...\nஇராகங்களை இனங் கண்டுகொள்ளுதல் எப்படி\nஇராகங்களை இனங் கண்டுகொள்ளுதல் எப்படி (How to identify Ragas) என்ற தலைப்பிலே சென்ற சனியன்று (16.12.2006) ஒரு பயிற்சிப் பட்டறை, மயிலை ராகசு...\nஎன அம்மாவின் மாமாக்களில் தண்டபாணி மாமாவும் ஒருவர். வெத்திலை வாசம் அடிக்கும் காவிப்பற்கள். சொட்டைத்தலை. மேல்சட்டை இல்லா வெற்று மார்பு. வேட்டி...\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா நம்மில் பலருக்கும், நினைவில் இருக்கும் பல திரைப்படப் பாடல்களையும் கூர்ந்து கவனித்தால், அவை பெர...\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்\nஇந்தியாவிற்கு மட்டும் உரித்தானதல்லாமல், ஜப்பான், சீனா போன்ற கீழை நாடுகளிலும், ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் 'மோகனம்' எனப்புடும்...\nகொலு வைத்தல் இப்போது கொலுப்படி அமைக்க வேண்டிய தருணம். உங்களிடமுள்ள மரப் பெஞ்சுகளையோ, பலகைகளையோ வைத்து கொலுப்படிகள் அமைக்கலாம். அல்லது ஸ்லாட...\nமாசில் வீணையும் மாலை மதியமும்....\nமாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே. இறைவனாகிய எந...\nகண்டு கொள்ளுவோம் கழகங்களை (நெல்லை ஜெபமணி) - திராவிட மாயை ஒரு பார்வை (சுப்பு) - நூல் விமர்சனம்\n\"கண்டு கொள்ளுவோம் கழகங்களை\" மற்றும் \" திராவிட மாயை - ஒரு பார்வை\" இந்த இரண்டு புத்தகாங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் வெ...\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - க���்யாணி\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி கல்யாணி, திரைப்படத் இசையமைப்பாளர்களுக்கு ஒரு விருப்பமான (Favourite) இராகமாகும். குறிப்பாக ...\nவனவாசம் - கண்ணதாசன் - நூல் விமர்சனம்\n\"எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இது நூலல்ல; எப்படி வாழக் கூடாது என்பதற்கு இதுவே வழிகாட்டி\" என்ற முன்னுரையுடன் துவங்குகின்றது கண்ணதா...\nஎம் தமிழர் செய்த படம்\nதிராவிட மாயை ஒரு பார்வை\nபல நேரங்களில் பல மனிதர்கள்\nபாப்கார்ன் கனவுகள் - ம.வே.சிவக்குமார் - நூல் விமர்சனம்\nமகாத்மா காந்தியும் கறி முயல்களும்\nவாய்மையே சில சமயம் வெல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/tn-industrial-schemes-sliding/", "date_download": "2020-02-29T00:39:17Z", "digest": "sha1:62ZDWFF2VCUEHKCUHJYCJ4VIU5XHYYK3", "length": 25427, "nlines": 185, "source_domain": "tamil.pgurus.com", "title": "தமிழ் நாடு தொழில் திட்டங்கள் சரிவுபாதையிலா? - PGurus1", "raw_content": "\nHome அரசியல் தமிழ் நாடு தொழில் திட்டங்கள் சரிவுபாதையிலா\nதமிழ் நாடு தொழில் திட்டங்கள் சரிவுபாதையிலா\nகேரளா, மேற்கு வங்காளம் முன்பு பெற்றிருந்த அவப்பெயரை, தற்போது தமிழ் நாடு பெற்று வருவது போல் தோன்றுகிறது\nகேரளா, மேற்கு வங்காளம் முன்பு பெற்றிருந்த அவப்பெயரை, தற்போது தமிழ் நாடு பெற்று வருவது போல் தோன்றுகிறது\nசில ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கு வங்காளம், கேரளா மாநிலங்களில் தொழிற்முனைவோர்கள் அங்கு தொழில் தொடங்க பெரிதும் தயங்கினர். அந்த மாநிலத்தை சார்ந்தவர்கள் கூட அங்கு வேலைக்கு அமர தயக்கம் காட்டினர். கேரளா, மேற்கு வங்காளம் மாநிலங்களில், சில அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டிலுள்ள தொழிற்சங்கங்கள், வன்முறை, கெரோ(முற்றுகையிடுதல்), தொழிற்முனைவோர்கள் குறித்து வெறுப்பு பிரச்சாரம் போன்ற செயற்பாட்டில் ஈடுபட்டதால் இத்தகைய விளைவுகள் ஏற்பட்டன. ஆனால், கடந்த சில வருடங்களில் இந்த மாநிலங்களில் ஒரளவு அமைதியான சூழ்நிலை ஏற்பட்டு, தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றம்; ஏற்பட்டு வருகின்றன. இந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்கள் கண்கூடாக தெரிகின்றன.\nகேரளா, மேற்கு வங்காளம் முன்பு பெற்றிருந்த அவப்பெயரை, தற்போது தமிழ் நாடு பெற்று வருவது போல் தோன்றுகிறது. அந்த மாநிலங்கள் விட்ட இடத்தை தமிழ் நாடு எடுத்துக் கொண்டுள்ளது என்று பலரும் எண்ணுகின்றனர்.\nதற்போது தமிழ் நாடு அரசின் தலைமை பொறுப்பில் ��ள்ளவர்களுக்கு, அவர்களின் தலைவி செல்வி ஜெயலலிதா போல் திடமாக ஆட்சியை நடத்த முடியவில்லை. இந்த நிலையில் தீவிரவாத கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்களும், சில லெட்டர்பேடு அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் உலாவரும் சில அமைப்புகளும் பல தொழில் திட்டங்களை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. மக்களிடம் உணர்ச்சியை தூண்டும் விதத்தில் பேசியும், சில சமூக வளைதளங்கள் மூலம் வெறுப்புணர்ச்சியை வளர்த்தும், தமிழ்நாட்டையே தொழில் திட்டங்களுக்கு எதிரான போர்க்களமாக மாற்றிவருகின்றன.அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்துடன் சில எதிர்கட்சிகளும், அரசியலில் கால் பதிக்க துடிக்கும் நடிகர், நடிகைகளும், பல வன்முறை சம்பவங்களுக்கும், போராட்டங்களுக்கும் ஆதரவு அளித்து, மேலும் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.\nஅரசியல்வாதிகளால் நடத்தப்படும் சில செய்திதாள்களும், பத்திரிக்கைகளும், ஊடகங்களும் தீவிரவாத கருத்து கொண்டவர்களுக்கும், சமூக ஆர்வலர்கள் என்று கூறி கொள்பவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அவர்களால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைகளுக்கு மேலும் ஊக்கம் அளிப்பது போல் செயல்படுகின்றன.\nசமீப காலங்களில், அரசியல்வாதிகளுக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்று கூறிக்கொள்வோர்கள்களுக்கும் இடையில் வித்தியாசம் காண்பது அரிதாகிவிட்டது.\nஇதனால், பல தொழிற்திட்டங்களும், கட்டமைப்பு திட்டங்களும் தற்போது தமிழ்நாட்டில் முடக்கப்பட்டுள்ளன. எந்த திட்டம் வகுக்கப்பட்டாலும் அவற்றை தடை செய்ய வேண்டும் என்று சில அமைப்புகள் போராட்டம் தொடங்குவதை காணும்; போது, தமிழ் நாடு எதிர்காலத்தில் தொழில்துறையில் வளருமா, வேலைவாய்;ப்புகள் கூடுமா என்ற சந்தேகம் எழுகிறது.\nபுதிய திட்டங்களுக்கு எதிர்ப்பு என்பது மட்டுமில்லாமல் பல நடந்துவரும் திட்டங்களையும், செயற்பட்டு வரும் தொழிற்சாலைகளையும் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு என்று விளம்பரப்படுத்தி தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇத்தகைய சக்திகளை தடுக்க முடியாமல் தமிழக அரசு திணறிக்கொண்டிருக்கிறது. இதனால், தமிழ் நாடு போராட்டக்காரார்களின் சொர்க்கலோகமாக மாறிவிட்டது என்பது கவலை அளிக்கக் கூடிய நிலைமை.\nசமீபத்தில் செ���்னையில் ஐ. பீ. எல். (IPL) கிரிக்கெட் விளையாட்டிற்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை போராட்டம், போராட்டக்காரர்களின் போக்கிற்கும், மனோநிலைக்கும் ஒரு எடுத்துக்காட்டு. இந்த போராட்டத்தை குறித்து பொதுமக்களும், கிரிக்கெட் ரசிகர்களும்; தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஆனால், போராட்டக்காரர்கள் மற்றவர்களின் கருத்துக்களைப்பற்றி கவலைப்படவில்லை.\nகூடங்குளம் அணுமின் நிலையம் பல வருடங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் கணிசமாக திட்டத்தின் செலவு கூடியது. இப்போது செயல்பட்டு கொண்டிருக்கிறது.கூடங்குளம் அணுமின் நிலையங்களில் போராட்டக்காரர்கள் கூறியதுபோல், பிரச்சினைகள் எதுவும் நடக்கவில்லை. இருப்பினும், கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்து போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.\nகேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு இயற்கை எரிவாயுவை கொண்டுவரும் எரிவாயு குழாய்திட்டத்திற்கு எதிர்ப்பை ஏற்படுத்தி அந்த திட்டம் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயு தமிழ்நாட்டிற்கு கிடைத்தால், சுமார் ரூபாய் 10,000 கோடி வரை புதிய தொழில் முதலீட்டிற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். இந்த திட்டம் தமிழ்நாட்டிற்கு எட்டாக்கனியாகிவிட்டது.\nதமிழ்நாட்டில் நடைபெற்ற உலக முதலீட்டார் மாநாட்டின் போது, கடலூரில் PCPIR (Petroleum, Chemicals and Petrochemicals Investment Region) என்று கூறப்படும் பெட்ரோ கெமிகல் வளாகம், பல கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெருமையுடன் அறிவித்தார். இந்த திட்டத்திற்கு தேiவான நிலத்தேவையை குறித்து தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த போது, பலத்த எதிர்ப்பு குரல் எழுப்பப்பட்டது. இந்த திட்டமும் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் தமிழ்நாட்டில் பல கோடி ரூபாய் முதலீடும் பல வேலைவாய்ப்புகளும் ஏற்படும் என்ற செல்வி ஜெயலலிதாவின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் என்ற பகுதியில் துறைமுகம் அமைக்கும் திட்டத்தையும் தற்போது சில அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்கள் என்று கூறிக்கொள்வோரும் எதிர்க்கின்றனர். இந்த திட்டமும் நிறைவேறுமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.\nசேலத்தில் விமான நிலையம் அமைக்கும் திட்டமும் தற்போது எதிர்க்கப்பட்டு இந்த திட்டம் கேள்விக்குறியாகி விட்டது.\nசென்னை- சேலம் இடையே அமைக்கப்படவிருக்கும் நெடுஞ்சாலை திட்டத்திற்கும், எதிர்ப்பை போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுன்னாள் குடியரசு தலைவர் திரு. அப்துல் கலாம் அவர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நியூட்ரினோ திட்டத்தையும், போராட்டக்காரர்களும், சில அரசியல்வாதிகளும் எதிர்க்கின்றனர்.இது ஒரு முக்கியமான இந்தியாவின் பெருமையை நிலைநாட்டக் கூடிய ஆராய்ச்சி திட்டம். இந்த திட்டத்தை குறித்து அருகாமையில்; வசிக்கும் மக்களிடையே வெறுப்புணர்ச்சியையும், சந்தேகத்தையும் போராட்டக்காரர்கள் ஏற்படுத்தி வருகின்றனர்.\nஇந்தியாவில், கச்சா எண்ணெய் உற்பத்தி குறைவாக உள்ளதால் ஆண்டொன்றிற்கு சுமார் 220 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அந்நிய செலவாணி செலவு செய்யப்படுகிறது. இத்தகைய நிலையில், நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தியை கூட்ட நெடுவாசலில் அமைக்க திட்டமிடப்பட்ட ஹைடிரோ கார்பன் திட்டமும் எதிர்ப்பினால் நின்று போய்விட்டது.\nசில வருடங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் ரூபாய் 2000 கோடி முதலீட்டில் டைடானியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலை அமைக்க டாடா நிறுவனம் முன் வந்தது. போராட்டக்காரர்களின் எதிர்ப்பினால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.\nமத்திய அரசு, மருத்துவ படிப்பிற்கு மாணவர்களை தேர்ந்தெடுக்க நீட் (NEET) தேர்வு முறையை அறிவித்த போது, தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலமும் எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டை சேர்ந்த போராட்டக்காரர்கள் பல எதிர்ப்பு கூட்டங்களையும், ஆர்ப்பாட்டத்தினையும் நடத்தினர்.\nதற்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையும் எதிர்ப்பு போராட்டத்தினால் நிறுத்தப்பட்டுவிட்டது. ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழப்பர். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், போராட்டக்காரர்கள் தங்களது முடிவே இறுதியானது என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.\nதமிழ்நாட்டில் உள்ள மிகவும் படித்த, விவரமுள்ள பல பொறியாளர்களும், விஞ்ஞானிகளும் பல தொழிற்திட்டங்களின் முக்கியத்துவத்தைப்பற்றியும், அவற்றினால் ஆபத்து இல்லை என்பதையும் விளக்கமாக கூறிக்கொண்டு தான் உள்ளனர். ஆனால், அவர்களின் கருத்துக்களுக்கு தகுந்த மரியாதையோ அல்லது விள���்பரமோ கிடைப்பதில்லை.\nதமிழ் நாட்டின் தொழில் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள நிர்வாகத்தில் அனுபவம் உள்ளவர்களும், விஞ்ஞானிகளும், பொறியாளர்களும், தற்போது தமிழ்நாட்டில் நிலவும் தொழில், கட்டமைப்பு திட்டங்களுக்கு எதிரான சூழ்நிலையை கண்டு செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.\nPrevious articleஏர்செல் மேக்சிஸ் ஊழல்: இரண்டாவது கட்ட விசாரணையில் சிதம்பரம்\nNext articleஏர்செல் மேக்சிஸ் ஊழலில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழ்நாட்டில் அண்ணா திமுகவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவிட்டதா\nஇந்தியாவை விலை பேசுகிறதா காங்கிரஸ்\nமற்றவர்கள் போக அஞ்சும் இடத்துக்கு அஞ்சாமல் சென்ற ஒரே தலைவர் சுவாமி – இதுவரை வெளிவராத புதிய தகவல்கள்\nதிருப்பதியில் வெளியான ஊழல் – உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு — சுப்பிரமணியன் சுவாமி\nநாகேஷ் பத்மனாபன் - May 24, 2018\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nஅமலாக்கத்துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங்கை துன்புறுத்தி சிதம்பரத்தை காப்பாற்ற நினைக்கும் ஹஸ்முக் ஆதியா\nஅயோத்யா வழக்கில் புதிய தீர்ப்பு, புதிய நம்பிக்கை\nவெள்ள நிவாரணம் & மறுசீரமைப்புப் பணிகளில் கேரள மார்க்சிஸ்ட் அரசாங்கத்தின் புரட்டு வேலைகள்\nவினை விதைத்த ப. சிதம்பரம் முன்ஜாமீன் வேண்டி நீதிமன்றங்களுக்கு மாறி மாறி ஒட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/16-year-old-girl-abducted-and-harassed-at-sangareddy-telangana/articleshow/73588231.cms", "date_download": "2020-02-29T01:24:27Z", "digest": "sha1:EH2E7F5IQB4VX7WUMN7XE66DXCZ7G4SX", "length": 14780, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "girl harassed in Sangareddy : 16 வயது சிறுமிக்கு மது ஊற்றி பலாத்காரம்..! தெலுங்கானாவில் அடுத்த அதிர்ச்சி... - 16 year old girl abducted and harassed at sangareddy telangana | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\n16 வயது சிறுமிக்கு மது ஊற்றி பலாத்காரம்..\nதெலங்கானா மாநிலத்தில் சிறுமியை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.\n16 வயது சிறுமிக்கு மது ஊற்றி பலாத்காரம்..\nதெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அமீன்பூர் காலனியில் இருக்கும் சக்ரபுரி அப்பார்ட்மெண்டில் வாட்ச் மேன் வேலை செய்யும் நபர் ஒருவர் அதே காலனியில் கு���ும்பத்துடன் வசித்து வருகிறார்.\nஇன்று மாலை 4 மணி அளவில் அவருடைய மகளான 16 வயது சிறுமி சமையல் பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 3 பேர் அந்தப் பகுதியில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த சிறுமியை பலவந்தமாக காரில் ஏற்றி ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டனர்.\nதங்கள் மகளை காணாமல் தேடிய பெற்றோர் அமீர்புரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nஅவர் அளித்த புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் செல்போன் சிக்னல் ஆதாரமாக அருகில் உள்ள காட்டுப் பகுதியில் அவர் இருப்பதை கண்டு பிடித்து மீட்டனர்.\n'அம்மாவோட முகத்தை கூட பாக்கல'.. வெறிச்சோடி இருக்கும் கூரை வீடு... கதறி அழும் மகன்...\nபாலியல் பலாத்காரம் நடைபெற்றபோது தடுப்பதற்காக அந்தப்பெண் நடத்திய தீவிர போராட்டத்தில் அவர் காயமடைந்தார். இந்த நிலையில் அந்தப் பெண்ணை சிகிச்சைக்காக சங்கரெட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போலீசார் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி விசாரணை நடத்தினர்.\nபின்னர், விசாரணையில் காரில் இருந்த 3 பேர் தன்னை கடத்திச் சென்று இந்த படுபாதக செயலில் ஈடுபட்டனர். அவர்கள் யார் என்று எனக்கு தெரியாது என்று கூறினார் அந்த சிறுமி.\nஇதையடுத்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் காரில் இளம்பெண் கடத்திச் செல்லப்பட்டது தொடர்பான காட்சிகள் ஏதாவது பதிவாகி இருக்கிறதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : க்ரைம்\nகாதலியின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வாட்சப்பில் பார்த்த வாலிபர் வெட்டிக்கொலை...\nகிருஷ்ணகிரியில் பிளஸ் ஒன் மாணவி கூட்டு பலாத்காரம்\nராஜா ராணி பட பாணியில் நேர்ந்த விபத்து.. புது தம்பதிக்கு எமனாக வந்த லாரி...\nநண்பனுக்கு கண்ணீர் அஞ்சலி வீடியோ.. துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் அதிர்ச்சி\nசொத்துக்கும், ஆண் நண்பர்களுடன் உல்லாச வாழ்க்கைக்கும் 6 கொலைகள்.\nமேலும் செய்திகள்:பாலியல் பலாத்காரம்|தெலங்கானா|சங்கா ரெட்டி|Sangareddy|minor girl raped in telangana|girl harassed in Sangareddy\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கு���் வீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nரஜினியுடன் கூட்டணி: கமல் ஓப்பன் டாக், சோகத்தில் மூழ்கிய திமுக... இன்னும் பல முக்..\nஆளுநர் ஒப்புதல் எதற்கு: நளினி அடுத்த மனு\nதாய், மகள், பேத்தியை ஈவிரக்கமின்றி கொன்றவனுக்கு உச்சபட்ச தண்டனை\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n16 வயது சிறுமிக்கு மது ஊற்றி பலாத்காரம்..\n'அம்மாவோட முகத்தை கூட பாக்கல'.. வெறிச்சோடி இருக்கும் கூரை வீடு.....\nவேலம்மாள் கல்வி குழுமம்: ஐடி ரெய்டில் சிக்கியது எவ்வளவு தெரியுமா...\nநிர்பயா வழக்கு: 7 நாட்களில் தூக்கு... குற்றவாளிகளின் கடைசி ஆசை எ...\n'ஸ்கெட்ச் திருடனுக்கு இல்ல குமாரு', உனக்குத்தான்... தேனாம்பேட்டை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/viral-video-angry-elephant-chases-lorry-rips-off-bonnet-in-karnataka/videoshow/73322787.cms", "date_download": "2020-02-29T00:39:50Z", "digest": "sha1:VM5OUXYECQYP3EV25USEUIEBYFGS24PF", "length": 7597, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "elephant attack : viral video: angry elephant chases lorry, rips off bonnet in karnataka - லாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை, Watch news Video | Samayam Tamil", "raw_content": "\nசூர்யாவை மறுபடியும் கிட்டார் தூக்..\nஇனி விபத்து நடந்தால்... அதிரடி மு..\nதிரும்பி வந்துட்டேன். இனிமேதான் ந..\nதளபதி 65 இயக்கப்போவது அவரில்லையாம..\nத்ரிஷாவுக்கு வார்னிங்: இனியும் தொ..\nமாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்..\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nசங்கத்தலைவன் இசை வெளியீட்டு விழா\nலாரியை சின்னாபின்னமாக்கிய கோபக்கார யானை\nகர்நாடக மாநிலம் நகர்ஹோல் தேசிய பூங்காவில் லாரி ஒன்றை துரத்திய யானை அதனை சேதப்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், யானைக்கு பயந்து வண்டியை ஓட்டுநர் பின்நோக்கி செலுத்துகிறார். ஆனாலும் வண்டியை யானை துரத்திக் கொண்டே வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.\n“இஸ்லாமியர்களின் கஷ்ட காலம் இனிதான்” ஆதாரத்துடன் டிடிவி\n சீமான் வீடியோவை லீக் செய்த பிரபல நடிகை.. தம்பிகள் அதிர்ச்சி..\nஅவினாசி பேருந்து விபத்து: பதறவைத்த வீடியோ\n சீமானை விடாமல் துரத்தும் விஜயலக்ஷ்மி..\n“எச் ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம், தலித்துக்கு திமுக போட்ட பிச்சை” ஆர் எஸ் பாரதி ஆணவம்\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய வாலிபர்கள்... கோவையில் ஒருவர் பலி.\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்..\nஇரண்டு லாரிகளுக்கிடையே உயிர் தப்பிய நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/virat-kohli-in-top-spot-and-ajinkya-rahane-on-eighth-place-in-icc-test-rankings/articleshow/73583860.cms", "date_download": "2020-02-29T01:26:33Z", "digest": "sha1:HE5HRP4NH3DLJVYF3KJHX77HYPWD7EUN", "length": 14520, "nlines": 151, "source_domain": "tamil.samayam.com", "title": "ICC Test rankings : ஐசிசி டெஸ்ட் ரேங்கிங் : நம்பர்-1 இடத்திலேயே நீடிக்கும் ‘கிங்’ கோலி... ரஹானே முன்னேற்றம்! - virat kohli in top spot and ajinkya rahane on eighth place in icc test rankings | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nஐசிசி டெஸ்ட் ரேங்கிங் : நம்பர்-1 இடத்திலேயே நீடிக்கும் ‘கிங்’ கோலி... ரஹானே முன்னேற்றம்\nதுபாய் : சர்வதேச கிரிக்கெட் அரங்கில் (ஐசிசி) சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்.\nஐசிசி டெஸ்ட் ரேங்கிங் : நம்பர்-1 இடத்திலேயே நீடிக்கும் ‘கிங்’ கோலி... ரஹானே முன...\nசர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங் (தரவரிசைப்பட்டியல்) பட்டியலை ஐ.சி.சி., வெளியிட்டது. இதில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி (928 புள்ளிகள்) நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (911) இரண்டாவது இடத்தில் உள்ளார். மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் (827) மூன்றாவது இடம் பிடித்தார்.\nநியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (814) நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (793) ஐந்தாவது இடத்தில் உள்ளார். புஜாரா (791) ஆறாவது இடத்திலும் ரஹானே (759) எட்டாவது இடத்திலும் உள்னர். மற்ற இந்திய வீரர்கள் யாரும் ‘டாப்-10’ல் இடம் பெறவில்லை.\nசிறந்த பவுலர்களுக்கான ரேங்கிங்கில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் (904) தனது நம்பர்-1 இடத்தை தக்க வைத்துக்கொண்டார். நியூசிலாந்தின் நீல் வாக்னர் (852), வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் (830) அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா (794) 6ஆவது இடத்தை தக்க வைத்துக்கொண்டார். அஸ்வின் (772) 8ஆவது இடத்திலும், முகம்மது ஷமி (771) 10ஆவது இடத்திலும் உள்ளனர்.\nசிறந்த ஆல் ரவுண்டர்கள் பட்டியலில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் (473) நம்பர்-1 இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (411) இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.\nஇந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (406) மூன்றாவது இடத்தில் உள்ளார்.\nஅணிகளுக்கான டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி (120) நம்பர்-1 இடத்தை தக்க வைத்துக்கொண்டது. ஆஸ்திரேலியா (108) இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. நியூசிலாந்து (105), தென் ஆப்ரிக்கா (102) அடுத்த இரண்டு இடத்தில் உள்ளன. இங்கிலாந்து (102), இலங்கை (92) அடுத்ததடுத்த இடத்தில் உள்ளன.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nஇதே நாள் அன்று... சச்சின் அடித்த 200... வரலாற்று நாயகனின் வரலாற்றுச் சாதனை\nநியூசிலாந்து அணிக்கு நூறாவது வெற்றி: இந்திய அணிக்கு பலத்த அடி\nஐபிஎல் சரவெடிக்குத் தயாராகும் தல தோனி\nபலமாகும் பந்துவீச்சுக் கூட்டணி... என்ன செய்யப் போகிறது இந்திய அணி\nஅஸ்வினை மாத்துனா வண்டி ஸ்டார்ட் ஆயிடுமா\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கும் வீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nஇரண்டாவது டெஸ்ட்: கோலி இதை செய்தால் வெற்றி நிச்சயம்\nஇந்தியாவுக்கு மேலும் நெருக்கடி: இஷாந்த் ஷர்மா வெளியேற்றம்\nமகளிர் உலகக் கோப்பை: மீண்டும் ஒரு சதம்... தென்னாப்பிரிக்கா அசத்தல்\nஆஸ்திரேலியாவிடம் சரண்டர் ஆன வங்கதேசம்\nடென்னிஸ் உலகின் முடிசூடா ராணி மரிய ஷரபோவா 32 வயதில் ஓய்வு...\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஐசிசி டெஸ்ட் ரேங்கிங் : நம்பர்-1 இடத்திலேயே நீடிக்கும் ‘கிங்’ கோ...\n‘சும்மா கிழி’ அடி அடித்த ஸ்ரேயஸ்... ராகுல் பட்டாஸ்... ஆக்லாந்தில...\nஅம்பயர் கண்ணில் மண்ணைத் தூவிய மனீஷ் பாண்டே... அபராதத்தில் இருந்த...\nவில்லியம்சன், முன்ரோ, டெய்லர் அரைசதம்... இந்தியாவுக்கு இமாலய இலக...\nCSK IPL 2020: ஐபிஎல் பயிற்சியை துவங்கிய சின்ன ‘தல’ ரெய்னா... பாக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinebm.com/2020/02/blog-post_4.html", "date_download": "2020-02-29T01:20:28Z", "digest": "sha1:ZTVCWKYPSQ2Q2DDOPFMS5TFUECTJRSUP", "length": 3867, "nlines": 97, "source_domain": "www.cinebm.com", "title": "படு மோசமான கவர்ச்சி! மாளவிகா மோகனன் சர்ச்சையை கிளப்பிய புகைப்படங்கள்.! | தமிழ் சினிமா", "raw_content": "\n மாளவிகா மோகனன் சர்ச்சையை கிளப்பிய புகைப்படங்கள்.\n மாளவிகா மோகனன் சர்ச்சையை கிளப்பிய புகைப்படங்கள்.\nதமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் மாளவிகா மோகனன்.\nபேட்டைக்கு பிறகு தற்போது விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார், அதன் பின்னர் சூர்யாவுக்கு ஜோடியாக ஹரி இயக்க உள்ள படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் மாளவிகா மோகனன் படு மோசமான கவர்ச்சியில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.\nநான் 100% வெர்ஜின், நீங்க நம்பளனா டெஸ்ட் எடுத்து காட்றேன் – மீரா மிதுன்\nகாதல் தோல்விக்கு பிறகு, பிகினியில் ஃபோட்டோக்கு போஸ் கொடுத்த சனம் ஷெட்டி \n மாளவிகா மோகனன் சர்ச்சையை கிளப்பிய புகைப்படங்கள்.\nஹாட் பிகினி புகைப்படங்களால் சூடேற்றும் ராய் லக்‌ஷ்மி\nடவலில் அமலா பால் கொடுத்த போஸ். செம கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2305290", "date_download": "2020-02-29T01:12:02Z", "digest": "sha1:D7BPPHN2SBZUERRJFPM4BE373X2QTH3M", "length": 31650, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "| நேரத்தைப் பயன்படுத்துங்கள்! Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தேனி மாவட்டம் பொது செய்தி\nஇல்லத்தரசிகளுக்கு சம்பளம் கமலின் புதிய பொருளாதார திட்டம் பிப்ரவரி 29,2020\nபவன் குப்தா சீராய்வு மனு தாக்கல்: தூக்கு தண்டனை தள்ளிப் போகும்\nகுடிசையில் வசித்த காத்தவராயன் பிப்ரவரி 29,2020\nரூ.3,195 கோடி நிதியுதவி; பாக்., - ஐ.எம்.எப்., ஒப்பந்தம் பிப்ரவரி 29,2020\n'எதையும் ஒத்திப்போடுவது என்பது தீய பழக்கம். ஒத்திப்போட முக்கியமான காரணம்' முடிவெடுக்க முடியாமையே. முடிவெடுக்க முடியாதவர்கள் தான் அதிக நேரத்தை வீணாக்குவதுடன் பலவித தொல்லைகளை ஏற்படுத்திக் கொண்டு பல நல்வாய்ப்புக்களையும் இழந்து விடுகின்றனர். முடிவெடுப்பது கஷ்டம் தான். முடிவெடுக்காமல் தடுமாறுவதை விட தவறுகள் செய்தாலும் பரவாயில்லை. முடிவெடுக்க பயந்து பலர் ஒத்திப்போடுகின்றனர்.\nநேரத்தைப் பயன்படுத்துங்கள்; நேரத்தை வீணாக்காதீர்கள். அது போனால் போனது தான். இழந்த பணத்தை மீட்டு விடலாம். இழந்த நேரத்தை மீட்க முடியாது. கையிலிருக்கும் நேரத்தை உருப்படியாகச் செலவழிக்கிறவர்களால் மட்டுமே எதிலும் வெற்றி பெற முடியும். ஓட வேண்டிய நேரத்தைத் துாங்கிக் கழித்த முயல் ஆமையிடம் தோற்று விட்ட கதை அனைவரும் தெரிந்தது தான்.நேரத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்“எனக்கு நிற்க நேரமில்லை” என கூறுகிறவர்கள் உண்மையில் நேரத்தைச் சரியாகப் பங்கீடு செய்யத் தெரியாதவர்களே.\nநேரத்தை எப்படிப் பயன்படுத்துவது என அறிந்தவர்களுக்கு எதற்கும் போதிய நேரமிருக்கும். அதிக வேலையிருக்கிறவர்கள் நேரத்தை வீணாகக் கழிக்க மாட்டார்கள். ஒழுங்காக வேலை செய்கிறவர்களுக்கு ஒவ்வொரு வேலைக்கும் எவ்வளவு நேரம் செலவாகும் என்பதும் தெரியும். அவர்கள் தம் வேலைகளை மிக ஒழுங்காகச் செய்து முடித்து விடுவர். சந்தோஷமாகப் பொழுது போக்குவதற்குக்கூட கைவசம் சிறிது நேரம் வைத்திருப்பார்கள். ஆகவே எதிலும் ஒழுங்கமைப்புச் செய்து கொண்டு பணியைத் துவங்குவது நேரத்தை மிச்சப்படுத்த உதவும்.\nஎல்லாக் காரியங்களுக்கும் ஒ��ுங்கமைப்பு அவசியம். நேரத்தைச் செலவழிக்கவும் அது இன்றியமையாதது. உங்களுக்கு எப்போதும் ஏதாவது வேலை பாக்கி இருந்து கொண்டேயிருந்தால் நீங்கள் அளவுக்கு அதிகமாக வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் அல்லது நேரத்தை சரியானபடி ஒழுங்கமைப்பு செய்து வேலைச் சுமையைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.நேரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் அதைச் சரியாகப் பயன்படுத்துவதற்கும் அக்கறை இருக்க வேண்டும்.\nஎல்லாக் காரியங்களுக்குமே அக்கறை இன்றியமையாதது. நீங்கள் செய்ய வேண்டிய காரியத்தில் அக்கறையை வளர்த்துக் கொள்வீர்களானால் அந்தக் காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். ஒரு காரியத்தைச் செய்ய நேரம் தேடிக்கொண்டிருக்காதீர்கள். அதற்கான நேரத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.நேரத்தை வீணாக்க கூடாதுகாலையில் அரைமணி நேரம் முன்னதாக எழுவதன் மூலம் அலுவலகத்துக்கு அவசரமாக ஓட வேண்டியதை தவிர்க்கலாம். இரவு துாக்கம் வரும் வரை முழு நேரத்தையும் பயனுள்ள முறையில் செலவழிக்க வேண்டும்.\nபெரும்பாலானவர்கள் படுக்கையில் சும்மா படுத்துப் புரண்டு கொண்டிருந்து நேரத்தை வீணடிக்கின்றனர். அந்த நேரத்தில் படிப்பது, எழுதுவது போன்றவைகளை செய்யலாம்.பகலில் நேரத்தைப் பங்கீடு செய்யும் போது விளையாட்டுக்கும் பொழுது போக்குக்கும் கணிசமான நேரத்தை ஒதுக்க வேண்டும். மன மகிழ்வுக்கு நேரம் ஒதுக்காவிட்டால் உடல் நலம் கெட்டுவிடும். மனதிற்குப் பிடித்த எந்த வேலையும் மனதை மகிழச்செய்யும். சும்மாயிருப்பதைவிட ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பது உத்தமம்.\nநேற்றைய தவறுகளைப் பற்றி எண்ணி நேரத்தை வீணாக்கிக் கொண்டிராமல், நாளை செய்ய வேண்டியதைப் பற்றித் திட்டமிட அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நேரத்தின் அருமையை உணர்ந்து பயனுள்ள வழிகளில் செலவழித்து வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடியையும் மகிழ்ச்சிகரமாக மாற்றுங்கள்.எல்லோரும் கேலி செய்தபோது தொலைபேசி மூலம் பேச இயலும் என்று கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் ஏழு ஆண்டுகள் பொறுமையையும் விடா முயற்சியையும் மேற்கொண்டு நேரத்தை வீணடிக்காமல் ஆராய்ச்சி செய்து வெற்றி பெற்றார்.\nஅவருடைய சாதனைக்குக் காரணம் நேரத்தைப் பயன்படுத்தியதே. நேரம் பணத்தைவிட மதிப்புமிக்கது.சாதனை புரிந்தவர்கள்'நேற்று போலவே இன்றும் முன்னேற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். நாளையும் செல்வேன்' தினமும் பலமுறை இந்த வாசகங்களைச் சொல்லிச் சொல்லித் தங்களை மனதிற்குள் புகழ்ந்து ஊக்குவித்துக் கொண்டவர்களே விரைந்து சாதனை புரிந்துள்ளார்கள். நீங்களும் இந்த முறையைப்பின்பற்றி நேரத்தின் அருமையை உணர்ந்து வெற்றி பெறுங்கள் என்ற டாக்டர் ஜே.ஸ்வார்ட்ஸ் கூறிய கருத்தை எண்ணிப்பாருங்கள்.\nநேரத்தின் அருமையை உணர்த்த ஹோரஸ்மான் என்ற அறிஞர், “தினமும் ஒரு பக்கமாவது படிப்பதற்கு நேரம் ஒதுக்குவது என்று தீர்மானம் செய்யுங்கள். இப்படிப் படிக்க ஒதுக்கியதால் கிடைத்த நன்மைகளை ஆண்டு இறுதியில் நினைத்துப் பார்த்தால் உங்கள் மனம் பூரிப்படையும். நேரத்தைப் பயன்படுத்துங்கள். அதுவே உங்கள் முன்னேற்றத்திற்கு மூலதனம்,” என்றார்.இலக்கை எட்டுங்கள்\nஇந்த உலகத்தில் நாம் வாழப்போவது குறுகிய காலத்திற்குத் தான். நம்முடைய அலட்சியத்தினால் அதிலும் குறிப்பிடத்தக்க அளவு காலத்தை வீணாக்கி விட்டு நம் வாழ்நாளை இன்னும் குறைத்துக் கொள்வது எந்த வகையில் நியாயம் 'நேரத்தை சரியான முறையில் செலவழித்தால் வெற்றிகள் கிடைக்கும். உங்களுக்கென்று ஓர் இலக்கு இருந்தால் அதை எட்டுவதற்கான முயற்சியில் உடனடியாக இறங்குங்கள்.\nசரியான நேரம் வரட்டும் என்று தாமதிக்காதீர்கள். அது தானாக வராது. செய்வதா… வேண்டாமா என்று தடுமாறிக் கொண்டிராமல் எப்படிச் செய்வது என்று யோசனை செய்யுங்கள். ஆனால் செய்யத் தொடங்கி விடுங்கள். காரியம் சரியாக நடக்காவிட்டால் கூடப் பரவாயில்லை. முடிவெடுக்கிற தொல்லை முடிந்தது என்று அடுத்த காரியத்தில் கவனத்தைச் செலுத்துங்கள். ஒத்திப்போட்டுக் கொண்டேயிருந்தால் முதல் காரியத்தையே இன்னமும் தொடங்கியிருக்க மாட்டீர்கள்.ஒவ்வொரு நாளும்\nஇதுபோல் இன்றைக்கு மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற சிந்தனையுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உடல்நலத்திற்கும் ஆரோக்கியமான மனநலத்திற்கும் உறுதியான உடலுக்கும் மன உறுதிக்கும் ஒரே டானிக் தான் உண்டு. அது தான் துணிவு என்பது. இந்தத்துணிவுடன் நேரத்தையும் இணைத்துச் செயல்பட்டால் நம் வாழ்வு உயரும். புகழும் பெருமையும் நம்மை நாடி வந்து சேரும். உங்கள் குறிக்கோளில் அழுத்தமான நம்பிக்கையும் அதைச் செயல்படுத்துவதில் குன்றாத வேகமும் இருக்க வேண்டும்.\nஇது அவசரமான காலம்மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் நிற்காமல் ஓடிக்கொண்டு தன் கடைமையை செய்வது கடிகாரம் ஒன்று தான் என எப்போதும் நினைவில் வைத்துகொள்ள வேண்டும். நம் வாழ்வில் நேரத்தை திட்டமிடுதல் அவசியம் ஆகும். வாழ்வை அனுபவிக்கவும் ஓய்வெடுக்கவும், அதற்கெனக் தனிதனியாக நேரத்தை ஒதுக்கியே ஆகவேண்டும். நேரத்தை வீணாக்கும் செயல்முறைகளை தவிர்த்துவிட வேண்டும். ஆகவே நேரத்தை அறிந்து புரிந்து உணர்ந்து செயலாற்றி நமது வாழ்வை வளமாக்கி கொள்ளலாம்.\nவாழ்க்கையில் எல்லா திறமையும் தகுதியும் இருந்து சில இடங்களில் புறக்கணிக்கப்பட்டு தோல்விகளை சந்தித்து கொண்டிருக்கிறீர்களா. நீங்கள் தொடர்ந்து ஓட வேண்டும். தொடர்ந்து ஓடினால் தோல்விக்கும் தோல்வி வந்துவிடும். உங்களுக்கான நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. நேரத்தைப் பயன்படுத்துங்கள்; அது உங்களைப் வெற்றிப்பாதையில் நடத்தி செல்லும்.- முனைவர் தி. பாலசுப்பிரமணியன்எழுத்தாளர், காரைக்குடி.96002 48107\nமேலும் தேனி மாவட்ட செய்திகள் :\n1. குமுளி மலைப்பாதையில் மண்சரிவு அபாயம்; தென்மேற்கு பருவமழைக்கு முன் சீரமைக்கப்படுமா\n2. போடியில் காட்சிப்பொருளான கண்காணிப்பு கேமராக்கள்\n1. வரி செலுத்தாவிட்டால் நடவடிக்கை; கம்பம் நகராட்சி எச்சரிக்கை\n2. வைகை அணையில் செயல்படாத செயற்கை நீரூற்று\n3. மோடி முதல்வராக இருந்தபோது வீட்டிற்கு தரச்சான்று பெற்றார்; விழிப்புணர்வு கூட்டத்தில் தகவல்\n4. பெரியகுளத்தில் மருத்துவ முகாம்\n1. வராகநதியில் குப்பையால் பாதிப்பு\n1. சலவை தொழிலாளர்கள் தர்ணா\n3. வாலிபர் கொலை வழக்கு: கூலிப்படையிடம் விசாரணை\n» தேனி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்���ட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=200945&name=Prabhakaranjohn%20John", "date_download": "2020-02-29T00:41:35Z", "digest": "sha1:ONLMMVT5CMN2WIBIBRMS7TZ7XP3RPCS4", "length": 11095, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Prabhakaranjohn John", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Prabhakaranjohn John அவரது கருத்துக்கள்\nசம்பவம் ப்ரீடம் 251 ஸ்மார்ட்போன் மோசடி உரிமையாளர் கைது\nஒரு நாலு வருசம் ஆச்சு நானே இதை மறந்துட்டேன் இப்போ என்ன அர்ரெஸ்ட்டு, ஒரு வேலை அம்பானி brothers வேலையோ 11-���ூன்-2018 07:02:16 IST\nஎக்ஸ்குளுசிவ் 17 இன்ஜி., கல்லூரிகளில் சேர்க்கை நிறுத்தம் 3,182 பி.இ., இடங்களுக்கு அனுமதி மறுப்பு\nகாலேஜ் பேரை இந்த முறை போட்டுட்டாங்க 11-ஜூன்-2018 07:00:25 IST\nசம்பவம் ப்ரீடம் 251 ஸ்மார்ட்போன் மோசடி உரிமையாளர் கைது\neppa எவ்வளவு சீக்கிரம் கைது பன்னிட்டாங்க 11-ஜூன்-2018 06:59:03 IST\nசம்பவம் போராட்டக்காரர்களை தேடி அலைந்த போலீஸ்\nவடுவூரான் இப்படி பேச மாட்டான் யாருடா நீ ஊர் பேர கெடுக்கிற 01-ஏப்-2018 08:28:53 IST\nபொது மெரீனாவில் போக்குவரத்திற்கு போலீசார் தடை\nசுடனும் முதல்ல உன்னை சுடனும் 01-ஏப்-2018 08:26:06 IST\nபொது மெரீனாவில் போக்குவரத்திற்கு போலீசார் தடை\nஉனக்கு ஏம்பா எரியுது அது என்ன முக்கியவத்துவம் இல்லாத தெரு\nஅரசியல் பா.ஜ.,வுக்கு எதிராக போர் தெலுங்குதேசம்\nசூப்பர் கமெண்ட் 02-பிப்-2018 17:16:05 IST\nபொது இடைத்தேர்தலில் பா.ஜ. தோல்விக்கு ‛பத்மாவத் காரணம் கர்னி சேனா கண்டுபிடிப்பு\nகாமராஜர் ஏழைகளுக்கு செய்தார் மோடி யாருக்கு செய்கிறார். 02-பிப்-2018 17:06:43 IST\nபொது வருமான வரி விலக்கில் மாற்றமில்லை\n250 கோடிக்கு கீழ் என்றால் அதிக வசதி. பெரிய கார்பொரேட் கம்பெனி சிறிய சிறிய கிளைகள் தொடஙகி 250 கோடிக்கு கீழ் கணக்கு காட்டும். 01-பிப்-2018 16:19:18 IST\nபொது வருமான வரி விலக்கில் மாற்றமில்லை\nஆண்டுக்கு 250 கோடிக்கு மேல் வருமானம் உள்ள நிறுவனங்களுக்கு கார்பரேட் வரி குறைக்கப்படும். 01-பிப்-2018 16:10:07 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://go4g.airtel.in/nd/index.jsp?pid=4138575", "date_download": "2020-02-29T01:42:59Z", "digest": "sha1:OVRWTJ5CLFB5I7AZBGHCV4TGBOPTDQ4P", "length": 16308, "nlines": 89, "source_domain": "go4g.airtel.in", "title": "இரத்த அழுத்த பிரச்சனை இருக்குதா? அப்ப தினமும் இந்த நிறத்தை பாருங்க சீக்கிரம் சரியாகும்...-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nஇந்த இயற்கை பொருட்களை பயன்படுத்தி வந்திங்கனா... உங்களுக்கு எந்த தொற்றுநோயும் வராதாம்...\nகழிவறையில் தண்ணீருக்கு மாற்றாக டாய்லெட் பேப்பர் பயன்படுத்துவது நல்லதா\nஇந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nகொரோனா கிருமிகள் உடலின் வெளிப்புறம் மற்றும் மேற்பரப்புகளில் உயிர் வாழுமா\nஜிம்முக்கு போறவங்களுக்கு அவங்களுக்கே தெரியாம இந்த மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்காம்...\nசர்க்கரை நல்லதா அல்லது வெல்லம் நல்லதா ஒரே குழப்பமா இருக்கா… அப்ப இத படிங்க…\n அப்ப உங்க மூளை எப்படியெல்லாம் பாதிக்கப்படுதுன்னு பாருங்க..\nகீரை சாப்பிட்டதும், பால், தயிர் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா\nஉலகில் மக்கள் அதிகம் பயப்படும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nஉங்க வீட்டை உடனடியாக மகிழ்ச்சியாக மாற்ற இந்த சின்ன விஷயங்களை செய்யுங்க போதும்…\nஉடல் எடையைக் குறைக்க குறுக்குவழிய தேடாதீங்க.. இல்லைனா இது தான் நடக்கும்…\nஒரு ஆணுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்\nஇரவு தூங்கும் போது சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்குவதால் பெறும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\n அப்ப உங்க உடம்புல இந்த சத்து கம்மியா இருக்குன்னு அர்த்தம்...\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்…\n அப்ப தினமும் இந்த இடத்துல மசாஜ் செய்யுங்க...\nவேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ஆரோக்கியத்தைப் பேண கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்\nஆழ்ந்த, நிம்மதியான தூக்கம் வேண்டுமா அப்ப நித்திரை யோகா செய்யுங்க...\nபுருவங்களுக்கு கீழே வலியை உணர்கிறீர்களா அப்படின்னா இந்த பிரச்சனையா கூட இருக்கலாம்…\nஅடிக்கடி ஒற்றைத் தலைவலி வருதா அப்ப இந்த ஆசனத்தை தினமும் செய்யுங்க...\n அப்ப உங்க லவ்வரின் ‘இந்த’ பொருளை பயன்படுத்துங்க…\nவலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\nஇரத்த அழுத்த பிரச்சனை இருக்குதா அப்ப தினமும் இந்த நிறத்தை பாருங்க சீக்கிரம் சரியாகும்...\nஇந்த நிறம் இரத்த அழுத்தத்தை உயர்த்த பயன்படுவதாகவும், மேலும், இரத்த ஓட்டம் மற்றும் நரம்புகளின் இயக்கத்திற்கு உதவுவதாகவும் நம்பப்படுகிறது.\nஇது உடலுக்கு நல்ல நேர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தி நல்லிணக்கத்தையும், மன அமைதியையும் ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.\nஇது இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, நரம்புகள் மற்றும் தமனிகளை பலப்படுத்த உதவுகிறது.\nக்ரோமோதெரபியின் பயன்படுத்தப்படும் ஒரு பிரகாசமான நிறம் என்றால் அது மஞ்சள். இந்த நிறம் நரம்பு மண்டலத்தை பலப்படுத்தவும். செரிமானத்திற்கும், சரும சுத்திகரிப்பிற்கும், வளர்சிதை மாற்ற செயல்பாட்டிற்கும் உதவுகிறது.\nஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி குறைவதற்கு பெரிதும் உதவுகிறது.\nதசைகளை நிதானப்படுத்தவும், மேலும் சிறுநீர் கோளாறுகள் மற்றும் மனநோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுகிறது.\nமனநிம்மதியை இது ஊக்கப்படுத்துவதோடு, தலைவலி, வயிற்று வலி, தசைப்பிடிப்பு, கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்னை, சளி, ஒற்றை தலைவலி, மனஅழுத்தம், வாத நோய் போன்றவற்றை சரிசெய்யவும் உதவுகிறது.\nஇது உடலில் அமைதியை ஏற்படுத்துகிறது. மேலும், கண், காது, மூக்கு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை குணப்படுத்த பயன்படுகிறது.\nவலி மற்றும் வீக்கத்தை குறைக்க..\nமஞ்சள் நிறமானது, வலி மற்றும் வீக்கத்தை சரி செய்ய பயன்படுத்தப்படுகிறது. மேலும், வீக்கத்தால் ஏற்படக்கூடிய அழற்சி மற்றும் வலியை குறைக்கவும் உதவுகிறது.\nக்ரோமோதெரபி, தசைகளை அமைதிப்படுத்தவும் மற்றும் முடக்கு வாதம் தொடர்பான வியாதிகளுடன் தொடர்புடைய மூட்டுகளுக்கிடையே உராய்வை ஏற்படுத்தவும் உதவுகிறது. இதன் விளைவாக, மூட்டுகளில் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், காயத்தைத் தடுக்கவும் பயன்படுகிறது.\nஇறுக்கமாக தசை இருப்பவர்களுக்கு, இந்த வண்ண ஒளி சிகிச்சை முறையின் மூலம், தசைகளில் உள்ள வலி மற்றும் இறுக்கத்தை நீக்கிடலாம். மேலும், இரத்த குழாய்களில் அழுத்தத்தை குறைத்து, தசைகளுக்கு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்த வழிவகுக்கிறது. இதனால், தசைகளில் உள்ள வலி மற்றும் இறுக்கம் குறைகிறது.\nக்ரோமோதெரபி, நிம்மதி உறக்கத்திற்கும், சீரான மனநிலையை பெறவும் உதவுகிறது. ஆய்வுகளின் அடிப்படையில், பிங்க் நிறம், மனதில் அமைதியை ஏற்படுத்துவதோடு, பதற்றம், மனஅழுத்தம் மற்றும் கோபத்தை குறைக்கிறது என்பது தெரியவந்துள்ளது.\nபருவநிலை மாற்ற கோளாறுகளை நீக்க..\nபருவநிலை பாதிப்பு கோளாறுகள் (Seasonal Affective Disorders(SAD)) என்பது மனசோர்வினால் ஒவ்வொரு பருவநிலை மாற்றத்தின் போதும் ஏற்படக்கூடிய பிரச்னையாகும். குறிப்பாக இது குளிர்காலத்தில் தான் தொடங்கும். க்ரோமோதெரபி, அதற்கான காரணத்தை கண்டறிந்து பருவநிலை மாற்ற கோளாறுகளை நீக்கி, அதன் அறிகுறிகள் ஏற்படுவதையும் தடுத்திடுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஆய்வுகளின் படி, க்ரோமோதெரபியில் சருமத்தில் வயதாவதற்கான காரணிகளை எதிர்க்கும் பண்பு உள்ளது. இது சருமத்தை சுத்தப்படுத்தி புத்துயிர் பெறச்செய்வதன் மூலமும், சுருக்கங்களை நீக்குவதன் மூலமும், தோல் செல்களை உற்சாகப்படுத்துவதன் மூலமும், செயலற்ற தோல் செல்களை மீண்டும் உயிர்ப்பிப்பதன் மூலமும் செயல்படுகிறது.\nஇந்த சிகிச்சை முறை உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகளுக்கான காரணத்தை கண்டறிந்துவிடுகிறது. அதன் பின், சிகிச்சை அளிப்பவர், உங்களது விருப்பமான நிறத்தை கேட்டறிந்து, அதன் அடிப்படையில் சிகிச்சையை தொடங்குவார். மேலும், நிறங்களின் முக்கியத்துவம் குறித்து உங்களுக்கு புரிய வைத்து, அவை எப்படி உங்கள் உடலில் ஆரோக்கியத்தை பெற உதவுகறிது என்பதையும் புரிய வைப்பார்.\nக்ரோமோதெரபி, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சை முறையாகும். அன்றாட வாழுவில், நிறங்களின் தேவைகள் மற்றுத் முக்கியத்துவம் குறித்து புரிந்து கொள்ள வைக்கிறது. இயற்கையான முறையில் உடலை குணப்படுத்தி, சிறந்த வாழ்விற்கு இது வழிவகுக்கிறது.\nக்ரோமோதெரபி என்பது வண்ண ஒளி சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது. அது என்ன வண்ண ஒளி சிகிச்சை என்று கேட்கிறீர்களா வண்ணங்களை உபயோகப்படுத்தி, உடலின் அதிர்வுகளை சரிசெய்யவும், உடலின் ஆற்றலை சமநிலைப்படுத்தவும், உடல், உணர்ச்சி, மன மற்றும் ஆன்மீக முறைகளில் குணப்படுத்தவும் உதவுகிறது. இது ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடைமுறையில் இருந்த ஒரு பண்டைய கால சிகிச்சை முறையாகும்.\nஇந்த சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு நிறமும், தனக்கென ஒரு தனி அதிர்வலைகளை கொண்டு, உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்கிறது. அந்த வண்ணங்கள் பற்றி பார்ப்போமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/1610-sp-1080681473", "date_download": "2020-02-28T23:27:39Z", "digest": "sha1:2QUXLSEQFLIM3Y6IRPMIAME7C3YVJ6YR", "length": 9398, "nlines": 208, "source_domain": "keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 16, 2010", "raw_content": "\n\"இந்துக்களே ஒன்று சேருங்கள்\" என்னும் மாய்மால வார்த்தை\nதிரு. சௌந்திர பாண்டிய நாடாருக்கு வாழ்த்து - என்றும் கண்டிராத காக்ஷி\nசுற்றுச்சூழல் மீட்டெடுப்பில் சமூகப் பங்களிப்பு\nபயங்கரவாத அமைப்புகளின் மூலம் மோதல் முடிவு\nஉங்கள் நூலகம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 16, 2010\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 16, 2010-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபக்தி வந்தால் புத்தி போகும் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nமகளிர் இடஒதுக்கீடு மசோதா எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\nசான்றோர் பட்டுணர்ந்த திருக்குறள் எழுத்தாளர்: கருஞ்சட்டைத்தமிழர் செய்தியாளர்\nமாற்றுத் திறனாளிகள் - கலைஞர் காட்டும் கனிவு எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nவறண்ட விழிகள் - குறும்பட விமர்சனம் எழுத்தாளர்: இரா.உமா\nசாமியார்களிடம் எந்த மருந்தும் இல்லை எழுத்தாளர்: மு.தணிகாசலம்\nசாதி எனவொன்றும்... எழுத்தாளர்: கவிஞர் கவியன்பன்\nமார்ச் 23 - மாவீரன் பகத்சிங் நினைவாக எழுத்தாளர்: பகத்சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/maayanadhi-movie-audio-launch/", "date_download": "2020-02-28T23:27:13Z", "digest": "sha1:YHVEEIJZL73ZM42DGYHJDYCSN6SEN5TY", "length": 15691, "nlines": 102, "source_domain": "view7media.com", "title": "என் கைப்பிடித்து வாசிக்க வைத்தது அக்கா பவதாரிணி தான் - யுவன் சங்கர் ராஜா | View7media - latest update about tamil cinema movie reviews", "raw_content": "\n“அட்டகத்தி” சமயத்தில் நானும் இப்படித்தான் இருந்தேன் – “நறுவி” விழாவில் பா.ரஞ்சித் பேச்சு\nஎன் கைப்பிடித்து வாசிக்க வைத்தது அக்கா பவதாரிணி தான் – யுவன் சங்கர் ராஜா\nஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் மாயநதி. அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பவதாரிணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.\nஇதில் படக்குழுவினருடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர்கள் அமீர், சுப்பிரமணிய சிவா, எஸ்.ஆர்.பிரபாகரன், நடிகர் சவுந்தரராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.\nஇசை அமைப்பாளர் பவதாரிணி பேசும்போது, ‘எல்லாருக்கும் நன்றி. தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அவர்களுக்கு நன்றி. யுவன் அமீர் சாருக்கு நன்றி. படத்தில் பாடிய சிங்கர்ஸுக்கும் நன்றி’ என்றார்.\nஇயக்குனர் அசோக் தியாகராஜன் பேசியதாவது, ‘இந்த மேடையை அலங்கரிக்கிற சினிமா ஜாம்பவான்களுக்கு நன்றி. நம் வாழ்க்கையும் நதிபோல் தான் நம்மால் கணிக்க முடியாத ஒன்று. அதுதான் மாயநதி படம். நதி நிறைய திருப்பங்கள் கொண்டது. நம் வாழ்க்கையில் நிறைய பக்கங்களை பெண்கள் தான் நிரப்பி வருகிறார்கள். படத்தில் மிக எதார்த்தமாக நடித்துள்ள நாயகன் அபி சரவணன், நாயகி வெண்பா ஆகியோருக்கு நன்றி. மேலும் படத்தில் ஒத்துழைத்து பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இந்த விழாவில் ஹீரோயின் இசை அமைப்பாளர் பவதாரிணி மேடம் தான். எல்லாப் பாடல்களையும் மிகச்சிறப்பாக தந்துள்ளார். இந்தப்படத்தை தனிப்பட்ட முறையில் உருவாக்கி விடவில்லை. ஒரு டீமாக இருந்து தான் உருவாக்கினோம். இசைஞானி இளையராஜா பாடல்கள் தான் நம் கவலைகளை ஆற்றுப்படுத்தியது. சந்தோஷத்தை அதிகப்படுத்தியது. அவர் வீட்டில் இருந்து இந்த விழாவிற்கு வருகை தந்த யுவன் சங்கர் ராஜாவிற்கு நன்றி” என்றார்.\nஇசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசும்போது, ‘பவதாரிணி இசை பற்றி நான் சொல்றது எப்படி இருக்கும்னு தெரியல. இந்தப்படத்தின் பாடல்கள் ரொம்ப நல்லாருக்கு. இசை எங்க ரத்தத்துல இருக்கு. என் கை பிடிச்சி வாசிக்க வைத்தது அக்கா பவதாரிணி தான். என்னை இந்தளவிற்கு கூட்டிட்டு வந்தது அக்கா தான். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்றார்.\nஅமீர் பேசியதாவது, ‘இரண்டு நாட்களுக்கு முன்னாடி சுப்பிரமணிய சிவா இந்த விழாவிற்கு கூப்பிட்டார். நான் யோசிச்சேன். அப்புறம் பவதாரிணி இசை என்று சொன்னார்கள். என்னால் எதுவும் பேச முடியல. உடனே வருகிறேன் என்றேன். நடிகர் அபி சரவணன், கேமராமேன், என எல்லாரும் எனக்கு நெருக்கமானவர்கள். உலக வரலாற்றிலே இளையராஜா குடும்பம் போன்று உலகத்தில் எங்கேயுமே கிடையாது. இப்படி ஒரு குடும்பம் தமிழ்க்குடும்பமாக கிடைத்தது நாம் செய்த பாக்கியம். எம்.ஜி.ஆர் இன்று வரை நினைவுகூரப்படுகிறது. ஆனால் அவரோடு வேலை செய்தவர்களிடம் நிறைய விசயங்களை கேட்டு பதிவு செய்ய வேண்டும்..\nநம் தமிழ்நாட்டில் இன்று மூன்றே கலைஞர்கள் தான் பெரிய கலைஞர்கள். இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பற்றிய பதிவுகளை உடனடியாக பதிய வேண்டும். அதனால் இளையராஜா பற்றிய பதிவுகளை யுவன்சங்கர் ராஜா பதிவு செய்ய வேண்டும். இதை எல்லாம் அரசு செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள். நம் சங்கங்கள் எல்லாம் இப்போது மூடுவிழா கொண்ட���டிக் கொண்டு இருக்கிறது. வளரும் நடிகர்கள் சமூக சேவை செய்கிறார்கள். நல்ல விசயம் தான். ஆனால் அது அவர்களுக்கு நல்லதல்ல. இங்கு சேவை என்பது வேற. அரசியல் என்பது வேற. இங்கு பொது விசயங்களை செய்தால் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதை நானே அனுபவித்து இருக்கிறேன். தமிழ்சினிமாவில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் சினிமா தான் இங்கு ஆண்டு கொண்டிருக்கிறது. ஆனால் சினிமா முன்னேறவே இல்லை. இங்கு சினிமாவில் இருக்கும் பலரும் எம்.ஜி.ஆர் ஆக முயற்சிக்கிறார்கள். எம்.ஜி.ஆர், கலைஞர் ஆகியோரிடம் இருந்த ஆட்கள் எல்லாம் அவர்களுக்குத் தேவையானதைச் செய்து கொண்டார்கள். அவர்கள் சினிமாவிற்கு எதுவும் செய்யவில்லை.\nகலைஞர், எம்.ஜி.ஆர் பிலிம்சிட்டியை அமைத்தார். ஜெயலலிதா வந்ததும் அந்தப்பெயரை மாற்றினார். ஆனால் சினிமா ஆட்கள் உடனே இந்த இதை மறுத்து ஜெயலலிதாவிடம் முறையிட்டிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. அதனால் கலைஞர் திரும்ப ஆட்சிக்கு வந்ததும் அந்த இடத்தில் பாதியை டைட்டில் பார்க்குக்கு கொடுத்து விட்டார்.\nஅதுபோல் கலைஞர் சினிமா தொழிலாளர்களுக்கு வீடு கொடுப்பதற்கு இடம் ஒதுக்கினார். அதுவும் நடக்கவில்லை. இங்கு இரண்டு பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வர இருப்பதால் தமிழக அரசு விருது கொடுக்க யோசிக்கிறது என்று யோசிக்கிறேன். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் பயப்பட வேண்டியதில்லை. ஏன் என்றால் அவர் எந்தப்பால் போட்டாலும் அடிக்கிறார். அதனால் அவரிடம் சினிமா விருதுகளை வழங்க வேண்டுமென கோரிக்கையாக வைக்கிறேன்.\nஇந்த மாயநதி என்ற திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றியடையணும். ஒரு ஆரோக்கியமான சூழல் சினிமாவிற்கு வரணும். இந்த விழா சிறியதாக ஆரம்பித்து பெரிதாக முடிந்திருக்கிறது” என்றார்.\n← இளம்பெண்கள் முதல் இல்லத்தரசிகள் வரை உச்சரிக்கும் நவீன ஃபேஷன் சொல் ‘எகைக்கா’(EKAIKA)\n“அட்டகத்தி” சமயத்தில் நானும் இப்படித்தான் இருந்தேன் – “நறுவி” விழாவில் பா.ரஞ்சித் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/vickram-lander-in-moon-q1xc2r", "date_download": "2020-02-29T01:44:34Z", "digest": "sha1:7M2V267VSBRQWYDSIWT4DCIU764FYO2R", "length": 8535, "nlines": 97, "source_domain": "tamil.asianetnews.com", "title": "85 நாட்களுக்குப்பின் நாசா கண்டுபிடிப்பு: நிலவின் தென்துருவத்தில் விக்ரம்லேண்டரின் உடைந்த பாகங்கள்", "raw_content": "\n85 நாட்களுக்க��ப்பின் நாசா கண்டுபிடிப்பு: நிலவின் தென்துருவத்தில் விக்ரம்லேண்டரின் உடைந்த பாகங்கள்\nநிலவில் சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை நாசா கண்டுபிடித்துள்ளது. மேலும் இது தொடர்பான படத்தையும் நாசா வெளியிட்டுள்ளது.\nநிலவின் தென்பகுதியை ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான் 2வை கடந்த ஜூலையில் விண்ணில் ஏவியது இஸ்ரோ. திட்டமிட்டப்படி, சந்திரயான் 2 தனது பயணத்தை தொடர்ந்தது. முதலில் ஆர்ப்பிட்டரை நிலவின் சுற்று வட்டப்பாதையில் கழற்றி விடப்பட்டது.\nஇதனையடுத்து செப்டம்பர் 7ம் தேதி அதிகாலையில் நிலவில் சந்திரயான் 2வின் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் கடைசி நேரத்தில், நிலவின் மேற்பரப்பு மேல் 2.1 கி.மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.\nஇதனால் சந்திரயான் 2 மிஷன் பின்னடைவை சந்தித்தது. இருப்பினும், 14 நாட்களுக்குள் விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொண்டால் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி விடலாம் என்ற வாய்ப்பும் இருந்தது.\nஆனால் அதுவும் முடியாமல் போனது. இந்த சூழ்நிலையில், விக்ரம் லேண்டர் நிலவில் எந்தபகுதியில் இறங்கியது மற்றும் அது இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா ஈடுபட்டது.\nநாசா தனது எல்.ஆர். ஆர்பிட்டரை இதற்காக பயன்படுத்தியது. தற்போது நிலவில் விக்ரம் லேண்டர் பகுதியை கண்டுபிடித்துள்ளதகாக நாசா டிவிட்டரில் தெரிவித்துள்ளது. மேலும், விக்ரம் லேண்டர் இறங்கியதால் நிலவில் ஏற்பட்ட தடம் மற்றும், அதனை சுற்றி லேண்டரின் சிதைந்த பாகங்கள் கிடக்கும் படங்களை வெளியிட்டுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nபுகழுக்காக 40 கோடி செலவு பண்ணிட்டேன்.. திரும்ப வருவேன்-பவர் ஸ்டார் சீனிவாசன் பேச்சு..\nரவுண்டு கட்டி பகை தீர்த்த ரவுடி கும்பல்.. 20 வயது இளைஞர்கள் செய்த வெறிச்செயல் சிசிடிவி வீடியோ..\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nமாணவர் சங்க தலைவர் கண்ணையா மீது நடவடிக்கை டெல்லி முதல்வர் கெஸ்ரிவால் ஒப்புதல்\nஇந்தியாவில் இந்துக்களை துன்புறுத்தும் முஸ்லீம்;அன்று\" கோஷ்\" சொன்னது.. இன்று டெல்லியில் அரங்கேறியிருக்கிறது.\nராஜ்ய சபா சீட்டுக்காக அல்லாடும் தேமுதிக... எடப்பாடியைச் சந்தித்து பேசிய விஜயகாந்த் மைத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/comparison-between-2011-and-2019-local-body-election-result-q3imau", "date_download": "2020-02-29T01:54:27Z", "digest": "sha1:OQMBLHAGT2KVBYOCZURV2JNLZBMQPJY7", "length": 13526, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "2011 தேர்தலோடு ஒப்பீடு... அன்று அள்ளிய அதிமுக சர்ர்ர்ர்ர்... தடுமாறிய திமுக விர்ர்ர்ர்ர்! | Comparison between 2011 and 2019 local body election result", "raw_content": "\n2011 உள்ளாட்சியில் ஜெயலலிதா காட்டியது டாப்... 2019 தேர்தலில் எடப்பாடி கொடுத்தது டஃப்... சரசரவென சரித்த மு.க.ஸ்டாலின்..\n2011 உள்ளாட்சித் தேர்தலில் ஊரகப் பகுதிகளில் கிடைத்த முடிவுகள் தற்போது மாறுபட்டுள்ளது. அப்போது எல்லா எதிர்க்கட்சிகளும் தனித்துதான் போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் அதிமுக ஊரகப் பகுதிகளில் மொத்தமாக வெற்றியை அறுவடை செய்தது. திமுக குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அதிமுக 91.91 சதவீத பதவிகளைக் கைப்பற்றியது. திமுக 4.58 பதவிகளையும் கைப்பற்றியது. இதேபோல ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக 60.16 சதவீத இடங்களைக் கைப்பற்றியது. திமுக 15.56 சதவீத இடங்களை மட்டுமே வென்றது.\n2011 உள்ளாட்சித் தேர்தலோடு ஒப்பிடும்போது ஊரகப் பகுதிகளில் அதிமுக சரிந்துள்ள நிலையில் திமுக தனது வெற்றியை அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் 27 மாவட்டங்களில் 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகள், 9,624 ஊராட்��ி தலைவர் பதவிகள், 76 ஆயிரத்து 746 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 91,975 பதவிகளுக்கு டிச. 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 77 சதவீதம் வாக்குகள் பதிவாயின. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று தொடங்கி தொடர்ந்துகொண்டு இருக்கிறது.\nகாலை 10 மணி நிலவரப்படி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 2242 பதவிகளையும் அதிமுக கூட்டணி 2022 பதவிகளையும் வென்றுள்ளன. மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 267 பதவிகளையும், அதிமுக கூட்டணி 235 பதவிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம் மாவட்ட கவுன்சிலர் பதவிகள், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுகவே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இன்னும் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறாமல் தொடந்து நடைபெற்றுவருகின்றன. இன்று மாலை வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் பிறகு முழுமையான நிலவரம் தெரியவரும்.\nஆனால், 2011 உள்ளாட்சித் தேர்தலில் ஊரகப் பகுதிகளில் கிடைத்த முடிவுகள் தற்போது மாறுபட்டுள்ளது. அப்போது எல்லா எதிர்க்கட்சிகளும் தனித்துதான் போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் அதிமுக ஊரகப் பகுதிகளில் மொத்தமாக வெற்றியை அறுவடை செய்தது. திமுக குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அதிமுக 91.91 சதவீத பதவிகளைக் கைப்பற்றியது. திமுக 4.58 பதவிகளையும் கைப்பற்றியது. இதேபோல ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக 60.16 சதவீத இடங்களைக் கைப்பற்றியது. திமுக 15.56 சதவீத இடங்களை மட்டுமே வென்றது.\nஆனால், தற்போது வெளியாகி உள்ள ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திமுக அணி 50 சதவீத இடங்களில் வெற்றியை பெற்றுள்ளது. அதிமுக 45 சதவீத இடங்களில் வென்றுள்ளது. மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக அணி 50 சதவீத இடங்களைத் தாண்டி திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக அணி 48 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் முழுமையாக வாக்கு எண்ணிக்கை முடிவடையாத நிலையில் இந்த எண்ணிக்கை மாறும் வாய்ப்பு உள்ளது. 2011 உள்ளாட்சித் தேர்தலோடு ஒப்பிடும்போது திமுக கணிசமான வெற்றியை பெற்றுள்ளது. ஆனால், 2011 தேர்தலோடு ஒப்பிடும்போது அதிமுக வெற்றியை சற்று இழந்துள்ளது தெரியவந்துள்ளது.\nதன்னை பதவியேற்க விடாமல் அதிமுக தடுப்பதாக.., விர��துநகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.\nநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்... ஜனவரி 27 தேர்தல் தேதி அறிவிப்பு..\nமாநகராட்சி, நகராட்சி தேர்தல் எப்போ தெரியுமா இந்த தேதியில் அறிவிக்க மாநில தேர்தல் அதிரடி முடிவு \nஉள்ளாட்சித் தேர்தலால் பழி வாங்கும் படலம்... அதிரவைக்கும் உளவுத்துறை ரிப்போர்ட்..\nஅதிமுக ஆதரவுடன் மலர்ந்த தாமரை..\nதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் ஆளும் அதிமுக..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nதமிழ் சினிமா பிரபலங்களின் Childhood அட்டகாச புகைப்படங்கள்..\nசிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீரெட்டி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..list-ல் சிவனையும் விட்டு வைக்கவில்லை..\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nசபாஷ் ரஜினி... அப்படி வாங்க வழிக்கு... பாஜகவை கண்டித்த ரஜினிக்கு கமல் அமோக வரவேற்பு\nடெல்லி கலவரத்துக்கு ரஜினி கண்டனம்... மோடி அரசை கடுமையாக கண்டித்த ‘அண்ணாத்த’..\nபாஜக உளவுத்துறை செயல் இழந்துவிட்டது அமித்ஷாவை வெளுத்து வாங்கிய ரஜினிகாந்த்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/senthil-balaji-to-escape-temporarily-q56hb1", "date_download": "2020-02-29T01:51:24Z", "digest": "sha1:WQMZBXD3NEDX6OX7OT2R5KH3JRWOU7TN", "length": 12111, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தற்காலிகமாக தப்பினார் செந்தில் பாலாஜி... நீதுமன்றம் அதிரடி உத்தரவு..! | Senthil Balaji to escape temporarily", "raw_content": "\nதற்காலிகமாக தப்பினார் செந்தில் பாலாஜி... நீதிமன்றம் அதிரடி உத்தரவு..\nவிசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்பும் வரை செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு உத்தரவிட்டுள்ளார்.\nவிசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்பும் வரை செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு உத்தரவிட்டுள்ளார்.\nவேலை வாங்கித்தருவதாக பல லட்சம் மோசடி செய்ததாக வந்த புகாரின் பேரில் அறவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜியின் சென்னையில் உள்ள வீடு, கரூரில் உள்ள வீடு அலுவலகம் ஆகியவற்றில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெவ்வேறு குழுக்களாக சென்று கடந்த மாதம் 31ம் தேதி சோதனை நடத்தினர்.\nகடந்த 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின்னர் டி.டி.வி. தினகரனின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். பின்னர் தினகரன் கட்சியில் இருந்து விலகி கடந்த 2018-ம் ஆண்டு தி.மு.க.வில் சேர்ந்தார். அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். தற்போது கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக இருக்கும் செந்தில்பாலாஜி தி.மு.க.வில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.\nஇந்நிலையில் 2017-ம் ஆண்டு சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘‘போக்குவரத்துத் துறையில் குமாஸ்தா வேலை வாங்கி தருவதாக கூறி தான் உள்ளிட்ட 16 பேரிடம் செந்தில்பாலாஜி ரூ. 1 கோடி வரையில் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அதில் தெரிவித்து இருந்தார்.\nஅதன் பேரில் கூடுதல் மத்தியக்குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி ஒழிப்புப்பிரிவு போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக கோர்ட்டில் முன்ஜாமின் பெற்றார் செந்தில்பாலாஜி. இவ்வழக்கில் தொடர்புடைய தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த மணிமாறன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்தனர்.\nஇந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செந்தில் பாலா���ியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணைக்கமிஷனர் சரவணகுமார் தலைமையில் கடந்த 31ம் தேதி திடீர் சோதனை நடத்தினர்.\nஇந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்பும் வரை செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு உத்தரவிட்டுள்ளார்.\nசெந்தில் பாலாஜி எம்.எல்.ஏ. பதவிக்கு ஆபத்து... சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிரடி மாற்றம்..\nஅமமுகவின் செல்வாக்கான நிர்வாகியை சைலன்டாக தட்டித்தூக்கிய செந்தில்பாலாஜி... தினகரனை மண்டை காய விடும் திமுக..\nதிமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கு சிக்கல்... ரவுண்டு கட்டும் நீதிமன்றம்..\nஅடுத்த தேர்தலில் நான் எம்.எல்.ஏ ஆகக்கூடாது என்பதற்காக சதி நடக்கிறது... கதறும் செந்தில் பாலாஜி..\nசெந்தில் பாலாஜி என்ற கொரானா வைரஸ்... அதிமுக சாபம் சும்மா விடாது... செந்தில் பாலாஜியை வாரிய வைகைசெல்வன்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபெண்களின் புரட்சி..வாரணாசியில் 6 நாளாக தொடரும் போராட்டம்..\nதுப்பாக்கி ஏந்தி இருப்பது யார் யார்.. டெல்லி கலவரத்தின் அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்..\nமுடிவான தளபதி 65-யின் இயக்குனர்..2020 தீபாவளிக்கு ரெடி..\nதப்பி ஓட முயன்ற வாலிபர்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை பிடிக்கும் வீடியோ காட்சி..\nநான் தான் Hero..உணர்ச்சி போங்க பேசி கல்லூரியை அதிர வைத்த சிம்பு..\nபெண்களின் புரட்சி..வாரணாசியில் 6 நாளாக தொடரும் போராட்டம்..\nதுப்பாக்கி ஏந்தி இருப்பது யார் யார்.. டெல்லி கலவரத்தின் அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்..\nமுடிவான தளபதி 65-யின் இயக்குனர்..2020 தீபாவளிக்கு ரெடி..\n திமுகவில் ராஜகண்ணப்பனுக்கு காத்திருக்கும் முக்கிய பதவி\nமெல்பர்னை மிஞ்சிய உலகின் மிகப்பெரிய மொட்டேரா கிரிக்கெட் ஸ்டேடியத்தின் சிறப்பம்சங்கள்\nகலைஞர், கலைஞர் மகன், கலைஞர் பேரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/512158-tea-farmers-lost-business.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-02-28T23:36:54Z", "digest": "sha1:ECODFNNOQIATLK5E63XINFIIX57PYZNH", "length": 19226, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "பனி, கனமழை போன்ற இயற்கை சீற்றத்தால் வாழ்வாதாரம் இழந்த தேயிலை விவசாயிகள்: ரூ.1000 கோடி நிவாரண நிதி ஒதுக்க அரசுக்கு கோரிக்கை  | tea farmers lost business", "raw_content": "சனி, பிப்ரவரி 29 2020\nசென்னை சர்வதேச பட விழா\nபனி, கனமழை போன்ற இயற்கை சீற்றத்தால் வாழ்வாதாரம் இழந்த தேயிலை விவசாயிகள்: ரூ.1000 கோடி நிவாரண நிதி ஒதுக்க அரசுக்கு கோரிக்கை \nஇந்தாண்டு பனி, வறட்சி, வெள்ளம் ஆகிய காரணங்களால் பசுந்தேயிலை வரத்து இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர் தேயிலை விவசாயிகள்.\nநீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, குந்தா தாலுகாக்களில் 45 ஆயிரம் ஏக்கரிலும், கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் 20 ஆயிரம் ஏக்கரிலும், டான்டீயில் 4311 ஹெக்டரிலும் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது.\nஇதுதவிர பல விவசாயிகளின் வருவாய் நிலங்களிலும், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் செக்சன் 17 நிலங்களிலும் தேயிலை பயிரிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நீலகிரியில் ஒரு லட்சம் ஏக்கரில் தேயிலை பயிரிடப் பட்டுள்ளதாக சிறு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇதில் சாகுபடி செய்யப்படும் பசுந்தேயிலை, 180 தனியார் தேயிலை தொழிற்சாலைகள், 15 கூட்டுறவு தேயிலை தொழிற் சாலைகளுக்கு விநியோகிக்கப் பட்டு, தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிலில் சுமார் 60 ஆயிரம் சிறு,குறு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடந்த 10 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலை உற்பத்திக்கான மூலப்பொருளான பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்கக் கோரி விவசாயிகள் பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நலிவடைந்த விவசாயிகள் பலர் தங்களது தோட்டங்களை விற்றுவிட்டு, பிழைப்பு தேடி பிற மாவட்டங் களுக்கு இடம் பெயர்ந்தனர். இதனால் பல தோட்டங்கள் கட்டிடக் காடுகளாக மாறி சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தாக உருவாகியுள்ளது.\nகடும் நெருக்கடியில் இருந்த தேயிலை விவசாயிகளை இந்தாண்டு காலநிலை மாற்றங் களும் சிக்கலில் சிக்க வைத்துள்ளது என்கிறார் நெலி��ொலு சிறு மற்றும் குழு தேயிலை விவசாயிகள் மேம்பாட்டுச் சங்க நிறுவனத் தலைவர் ஹெச்.என்.சிவன்.\nஅவர் கூறும்போது, ‘‘அண்மை யில் பெய்த கனமழையால் மாவட்டத்தில் 3000 மி.மீட்டருக்கு அதிகமாக மழைப் பதிவாகியுள்ளது. கேத்தி பாலாடா, முத்தொரை பாலாடா, உதகை, நடுவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் 1000 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த வாழை, இஞ்சி, ஏலம், குறுமிளகுப் பயிர்கள் நாசமாயின. மழையால் சூரிய ஒளி இல் லாமல், பனி மூட்டத்தால் தேயிலை வரத்து குறைந்ததுடன், சிவப்பு சிலந்தி நோய் தாக்குதலுக்கும் தேயிலைச் செடிகள் உள்ளாகி யுள்ளன. இந்தாண்டு 8 மாதங்கள் பனி, வறட்சி மற்றும் மழையால் தேயிலை விவசாயிகள் வாழ்வா தாரத்தை இழந்துள்ளனர்’’ என்றார்.\nஇந்நிலையில், நீலகிரி மாவட்டத்தை இயற்கை மாவட்ட மாக மாற்ற தகுந்த தருணம் இதுதான் என்கிறார் சிறு, குறு தேயிலை விவசாயிகள் மேம்பாட்டுச் சங்க நிறுவனத் தலைவர் பி.எஸ்.ராமன்.அவர் கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் கன மழை மற்றும் வெள்ளத்தால் பல தேயிலைத் தோட்டங்களில் மண் சரிவு ஏற்பட்டு, வளமான மேல் மண் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.\nமாவட்ட நிர்வாகம் நீலகிரி மாவட்டத்தை இயற்கை வேளாண் மாவட்டமாக அறிவித்து, பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இயற்கை வேளாண் மாவட்டமாக மாற்ற இதுவே தகுந்த தருணம்.\nரசாயன உரங்களால் பாதிக்கப் பட்ட மண் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தற்போது அரசு உயிரி உரங்கள் மற்றும் இடு பொருட்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்துக்கு ரூ.1000 கோடி நிவாரண நிதி ஒதுக்கி அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார்.\nகனமழைஇயற்கை சீற்றம்தேயிலை விவசாயிகள்1000 கோடி நிவாரண நிதிஅரசுக்கு கோரிக்கை\n'திரெளபதி' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nமக்களை சமாதானம் செய்வோம்; சிஏஏவை திரும்பப் பெற...\nஅதிக நன்கொடைகள் குவியும் கட்சி பாஜகதான்: ஜனநாயகச்...\nமத்திய அரசைக் கண்டிக்கும் அறியாமை அரசியல்; ரஜினியின்...\nபிஹார் போலவே தமிழகமும் என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம்...\nஅதிமுக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின் வீட்டுக்கு 100...\nஅசாமில் குடியுரிமைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட 19 லட்சம்...\nடெல்லி வன்முறைகள் மீதான பாரபட்சம���்ற விசாரணையைக் கண்டு...\nபுற்றுநோயாளிகளின் நகரமாக மாறுகிறதா ஈரோடு - முழுமையான ஆய்வு நடத்த அரசுக்கு கோரிக்கை\nகுழந்தை தொழிலாளர்களுக்கு பொதுத்தேர்விலிருந்து விலக்கு: தமிழக அரசுக்கு கோரிக்கை\nபிரேசிலில் வெள்ளம்: 57 பேர் பலி\n11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nடெல்லி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்: குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்\nவிழாவுக்கு வரவேண்டுமா என்று கேட்ட கிரண்பேடி: வேண்டாம் என மறுத்த நிதின் கட்கரி\nமாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றி அமைக்க புதிய திட்டம்: நிதின் கட்கரி\nசுதந்திரத்துக்குப் பிறகு இந்திய கலாச்சார பாரம்பரியம் புறக்கணிக்கப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு\nஇந்தியாவிலேயே மிகப்பெரிய கம்பீர ‘கஜரத்னா’; குருவாயூர் கோயில் யானை பத்மநாபன் 84 வயதில்...\nடெல்லி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்: குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்\nமாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றி அமைக்க புதிய திட்டம்: நிதின் கட்கரி\nமுதல் பார்வை: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\nஆவணி சஷ்டியில் வெற்றிவேலன் தரிசனம்\nஎஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் தமிழ் மொழி நீக்கம்- பல இயந்திரங்களில் இந்தி மொழி...\nவிழாவுக்கு வரவேண்டுமா என்று கேட்ட கிரண்பேடி: வேண்டாம் என மறுத்த நிதின் கட்கரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/77336", "date_download": "2020-02-29T00:44:13Z", "digest": "sha1:IT2ZI6BT6JH73DKC3JCYS3YQXZ6S7LUN", "length": 9767, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "எம்.எஸ்.வி பாடும்போது", "raw_content": "\n« 2.மறைந்து கிடப்பது என்ன\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 61 »\nஆளுமை, இசை, கட்டுரை, சுட்டிகள்\nஇளையராஜா ஒருமுறை சொன்னார், ”எத்தனை பாடல்களில் அவர் என் நெஞ்சை உருகவைத்து மெய்மறக்கச்செய்திருக்கிறார் அவரது ஒவ்வொரு பாடலும் விலைமதிக்க முடியாத ரத்தினங்கள் அல்லவா அவரது ஒவ்வொரு பாடலும் விலைமதிக்க முடியாத ரத்தினங்கள் அல்லவா இசைவழியாக நான் எதையாவது அடைந்திருக்கிறேன் என்றால் அதை நான் எம் எஸ் வியின் பாதங்களில் காணிக்கையாக்குகிறேன்\nஷாஜி எழுதி [நான் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்து உயிர்மையில் முன்பு வெளியான ] கட்டுரை\nஎம்.எஸ்.��ி ஒரு கட்டுரை- வெ சுரேஷ்\nகேணி இலக்கிய சந்திப்பில் ஷாஜி\nஇசை விமரிசகர் ஷாஜி சிங்கப்பூர் வருகை\nகொடிக்கால் அப்துல்லா - என் உரை\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-23\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 53\n'அத்துவானவெளியின் கவிதை'- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 3\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 44\nமார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)\nயா தேவி – விமர்சனங்கள்-13\nயாதேவி – கடிதங்கள் 12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/12/24/%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-02-29T01:19:56Z", "digest": "sha1:YUX3AVXDN4ZIDCTBBEFOXWLZCSWTQ3XY", "length": 7488, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து வருடாந்தம் எய்ட்ஸ் பரிசோதனைக்காக 12,000 பேர் வருகை", "raw_content": "\nஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து வருடாந்தம் எய்ட்ஸ் பரிசோதனைக்காக 12,000 பேர் வருகை\nஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து வருடாந்தம் எய்ட்ஸ் பரிசோதனைக்காக 12,000 பேர் வருகை\nஎய்ட்ஸ் பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வருடாந்தம் சுமார் 12,000 வைத்தியசாலைகளை நாடுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nஇலுப்பு மற்றும் மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களால் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையான மரணங்கள் பதிவாவதாகவும் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலைமையை தவிர்ப்பதற்காக உடனடி வழிமுறைகளை முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் பாலித மஹீபால சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nஅடுத்த வருடம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் புதிதாக 45 வைத்தியர்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹம்பாந்தோட்டை - கொழும்பு அதிவேக வீதியில் பஸ் சேவை\nநேற்று திறக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையில் நாளை முதல் பஸ் போக்குவரத்து\nஹம்பாந்தோட்டையில் குளங்கள், நீர்த்தேக்கங்கள் புனரமைப்பு\nபிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை\nஹம்பாந்தோட்டையில் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்க திட்டம்\nஹம்பாந்தோட்டை - கொழும்பு அதிவேக வீதியில் பஸ் சேவை\nபுதிய அதிவேக நெடுஞ்சாலையில் நாளை முதல் பஸ் சேவை\nபிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை\nஹம்பாந்தோட்டையில் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்க திட்டம்\nஅரச ஊழியர்களுக்கு இடையூறு விளைவிப்பது நோக்கமல்ல\nமுக்கிய நபர்களுடன் பேசியவற்றை பதிவு செய்தது ஏன்\nபொதுஜன கூட்டமைப்பில் 5 கட்சிகள் இணைவு\nஇரண்டாயிரத்தைத் தொடும் பலி எண்ணிக்கை\nடெல்லியில் நிலைமை சீராகி வருவதாக அறிவிப்பு\nஊழலை அம்பலப்படுத்தியதால் சீற்றமடைந்த SLC தலைவர்\nசுற்றுலா அபிவிருத்தி ��ரி நீக்க கால எல்லை நீடிப்பு\nரஜினியின் அடுத்த படம் அண்ணாத்த\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/page/4/", "date_download": "2020-02-29T01:26:57Z", "digest": "sha1:QUXBJ2JPZLKV7HVOBS326KFH2IDBTSU7", "length": 9545, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "மோடி Archives - Page 4 of 6 - Sathiyam TV", "raw_content": "\nமார்ச் முதல் மே வரை வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த தேமுதிக துணை செயலாளர்\nராஜீவ் கொலை வழக்கு : சிறையிலுள்ள நளினி புதிய மனு தாக்கல்\nநேர்மையை நோக்கி பயணிப்பவர்கள் தன்னுடன் நிச்சயம் இணைவார்கள் – கமல்ஹாசன்\nலார்ட் லபக்கு தாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nவெளியானது கோப்ரா படத்தின் First Look..\n“அதை வெளிப்படையாக சொல்ல எந்த வெட்கமும் எனக்கில்லை..” – நடிகை ஸ்ருதி ஹாசன்\n“நம்பிக்கை தருவதே நல்லரசு..” – சி.ஏ.ஏ. குறித்து வைரமுத்து கவிதை\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 28 Feb 2020\nமாலை நேர தலைப்புச் செய்திகள் – 28 Feb 2020\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 28 Feb 2020 |\nகலை மியூசியமாக மாறிய சென்னை ஹவுசிங் போர்டு\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத���தை மாற்ற வேண்டுமா \nதேசியம் பற்றி நான் பேசினால் குற்றமா\nஇதை சொல்வதற்கு வெட்கமா இல்லையா மோடி.., சித்தார்த் காட்டம்\nமோடி அவர்களே நீங்கள் ஓடலாம்.., ஒளிய முடியாது.., ராகுல் சர்ச்சை டுவீட்\nதோல்வி பயத்தில் ஓடுகிறார் மம்தா பானர்ஜி.., மோடி\nஇங்கு போட்டியிட மோடிக்கு தைரியம் இருக்கா\nஅங்கு சோதனை நடத்த தைரியம் இருக்கா\nமீண்டும் இவர் வந்தால் சர்வாதிகார ஆட்சி தான்.., மம்தா ஆவேசம்\nடில்லியில் அடுத்த ராஜா யார்..\nமோடியை “டாடி” ஆக்கிய அதிமுக அமைச்சர்\nவெளியானது கோப்ரா படத்தின் First Look..\n“அதை வெளிப்படையாக சொல்ல எந்த வெட்கமும் எனக்கில்லை..” – நடிகை ஸ்ருதி ஹாசன்\n“நம்பிக்கை தருவதே நல்லரசு..” – சி.ஏ.ஏ. குறித்து வைரமுத்து கவிதை\n ஃபுல் ஸ்டாப் வைத்த தனுஷ்..\nMan Vs Wild-ல் ரஜினிகாந்த்.. நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு..\nCAA குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு கமல் ஆதரவு\nகோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://polgahawela.ds.gov.lk/index.php/ta/", "date_download": "2020-02-29T00:50:34Z", "digest": "sha1:TLGAPOV5YASCLGBRBIYRAE3UESKZFPDY", "length": 7235, "nlines": 152, "source_domain": "polgahawela.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - பொல்கஹவெல - பிரதேச செயலகம், கொழும்பு", "raw_content": "\nபிரதேச செயலகம் - பொல்கஹவெல\nசமூக நலம் மற்றும் நன்மைகள்\nஎம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...\nதேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஒருங்கிணைப்புக் குழு கூட்டம் 2020-02\nக .ரவத் தலைமையின் கீழ் 11.02.2020 அன்று அலுவலகத்தின்...\nபோசன் போயாவுக்காக சேத் பிரித் கோஷமிடுகிறார்\n2019.06.14 அன்று காலை 9.00 மணிக்கு ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற...\n2019.06.25 அன்று போல்கஹவேலா டவுன் ஹாலில் நடைபெற்ற சமூர்த்தி...\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2020 பிரதேச செயலகம் - பொல்கஹவெல. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.livetrendingnow.com/trendingnews/Official-Trailer/2568/Yemaali-Movie-Teaser---Tamil-Movie-Teaser-2017---Samuthrakani---Sam-Jones---Athulya-Ravi", "date_download": "2020-02-28T23:48:40Z", "digest": "sha1:ZXKMELYCJXZTPL6H5V24QFHWZX46KZGP", "length": 4652, "nlines": 47, "source_domain": "www.livetrendingnow.com", "title": "Yemaali Movie Teaser | Tamil Movie Teaser 2017 | Samuthrakani | Sam Jones | Athulya Ravi", "raw_content": "\nSnacks ன் அழகான புகைப்படங்கள்\nஇந்த ஆறு காய்கறிகளை கொண்டு தீரா நோயை குணப்படுத்தலாம்\nராஜஸ்தானில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி - பிரியங்கா காந்தி பங்கேற்பு\nடில்லி கலவரம் கவலையளிக்கிறது; ஐ.நா., பொதுச் செயலர்\nமுதல்வருக்கும் சேர்த்துத்தான் போராடுகிறோம்- ஸ்டாலின்\nமே 1-ந் தேதி தனுஷுடன் மோதும் விஷால்\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: சிவசேனா\nSnacks ன் அழகான புகைப்படங்கள்\nஇந்த ஆறு காய்கறிகளை கொண்டு தீரா நோயை குணப்படுத்தலாம்\nராஜஸ்தானில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி - பிரியங்கா காந்தி பங்கேற்பு\nடில்லி கலவரம் கவலையளிக்கிறது; ஐ.நா., பொதுச் செயலர்\nமுதல்வருக்கும் சேர்த்துத்தான் போராடுகிறோம்- ஸ்டாலின்\nமே 1-ந் தேதி தனுஷுடன் மோதும் விஷால்\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: சிவசேனா\nSnacks ன் அழகான புகைப்படங்கள்\nஇந்த ஆறு காய்கறிகளை கொண்டு தீரா நோயை குணப்படுத்தலாம்\nராஜஸ்தானில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி - பிரியங்கா காந்தி பங்கேற்பு\nடில்லி கலவரம் கவலையளிக்கிறது; ஐ.நா., பொதுச் செயலர்\nமுதல்வருக்கும் சேர்த்துத்தான் போராடுகிறோம்- ஸ்டாலின்\nமே 1-ந் தேதி தனுஷுடன் மோதும் விஷால்\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: சிவசேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2020/01/blog-post_80.html", "date_download": "2020-02-29T00:57:16Z", "digest": "sha1:QHZ6EGMZF7P7SVVEECDBP75DWRT26J3T", "length": 7979, "nlines": 58, "source_domain": "www.maddunews.com", "title": "பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு – ‘விரைவில் வருவேன்’ - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / batticaloa / hotnews / pillayan / பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு – ‘விரைவில் வருவேன்’\nபிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு – ‘விரைவில் வருவேன்’\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ம��ன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலல் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு இன்று காலை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.\nமட்;டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது பெப்ரவரி 25ஆம் திகதி வரை வழங்கினை ஒத்திவைத்தார்.\nமேல் நீதிமன்ற நீதிபதி இஸ்ஸடீன் இடமாற்றம் பெற்று சென்றுள்ள நிலையில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி அப்துல்லா முன்னிலையில் இன்று காலை வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டிருந்தது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் பிறப்பு நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்த போது தேவாலயத்திற்குள்ளேயே வைத்து அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇதேநேரம் விரைவில் தான் வெளியில் வந்து அனைவரையும் சந்திப்பேன் என நீதிமன்றில் இருந்து வெளியில் வரும்போது பிள்ளையான் தெரிவித்தார்.\nபிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு – ‘விரைவில் வருவேன்’ Reviewed by kirishnakumar on 9:49 PM Rating: 5\nஇதுவரையில் மட்டக்களப்பு உப்புக்கரைச்சியில் இயங்கிவந்த ராஜன் மோட்டோர்ஸ் சின்ன ஊறணி சந்தியில் உள்ள வளைவுக்கு அருகில் தற்காலிமாக திறக்கப்பட்டுள்ளது.��னவே அன்பான வாடிக்கையாளர்கள் ஊறணி வளைவுக்கு அருகில் தமது சேவையினை பெற்றுக்கொள்ளமுடியும்.\nமட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபர் பதவியேற்பு\n500மில்லியன் ஏன் திருப்பியனுப்பப்பட்டது-மட்டு.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கேள்வி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 40ஆயிரம் பேருக்கு வீடுகள் தேவை –வியாழேந்திரன் எம்.பி.\nமாந்தீவில் கொரோனா சிகிச்சை பிரிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/modi-changes-his-plans-for-tamil-students-wins-praise/", "date_download": "2020-02-29T00:37:01Z", "digest": "sha1:AGEQDRRILKKEHNMZN4IUENCK7F2BIGHZ", "length": 7830, "nlines": 110, "source_domain": "chennaivision.com", "title": "தமிழ் மாணவர்களுக்காக தன் திட்டத்தை மாற்றிய மோடி, குவியும் லைக்ஸ் - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nதமிழ் மாணவர்களுக்காக தன் திட்டத்தை மாற்றிய மோடி, குவியும் லைக்ஸ்\nமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான பிரதமர் நரேந்திர‌ மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஜனவரி 16‍-ம் தேதியிலிருந்து 20-ந் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. தமிழ் மாணவர்களின் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்பதற்காக மோடி இந்த முடிவெடுத்துள்ளதால் பிரதமருக்கு பாராட்டுகள் குவிகின்றன.\nதேர்வினை எந்தவொரு நெருக்கடியுமின்றி எழுதுவதற்கு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வருகிறார். மூன்றாவது ஆண்டாக பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை, வரும் 16-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது.\nஆனால் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 16-ந் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், அன்றைய தினம் மாணவர்களை பள்ளிக்கு வருவதில் சிரமம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி வருகிற 20-ந் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n“மாணவர்களுடனான பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை 16-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் அதிக ஆர்வமும், உற்சாகமும் காணப்பட்டது. தனித்துவமான இந்த நிகழ்ச்��ியில் பங்கேற்பதற்கு மட்டுமின்றி, மன அழுத்தம் இன்றி தேர்வுகளை எழுதி வெற்றிகளை பெறுவதற்கு பிரதமர் வழங்கும் குறிப்புகளை பெறுவதற்கும் அவர்கள் ஆர்வமாக இருந்தனர்.\nஆனால் பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக 16-ந் தேதி இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்த முடியாத நிலை உள்ளது. எனவே மாணவர்கள், ஆசிரியர்களுடனான பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி 20-ந் தேதி (திங்கட்கிழமை) நடத்தப்படும்,” என‌ அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.\nமோடி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் ‘பரீக்ஷா பே சர்ச்சா’ எனும், பள்ளித்தேர்வை எதிர்கொள்வது குறித்த நிகழ்ச்சி தூர்தார்ஷன், அகில இந்திய வானொலி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் யூ டியூப் பக்கம் ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/500608/amp?ref=entity&keyword=time", "date_download": "2020-02-29T01:12:40Z", "digest": "sha1:35KBFMAEPAU5Z5FIJW3IKDHZBTITJRRH", "length": 7760, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Prime Minister Modi congratulates India for the first time in the World Cup | உலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nடெல்லி: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது முதல் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்றைய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nகலவரம், வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் அமைதி: 144 தடை உத்தரவு தொடர்கிறது: ஓடிய மக்கள் வீடு திரும்புகின்றனர்: 50 கம்பெனி துணை ராணுவம் ரோந்து\nகுழப்பம் செய்து திசை திருப்புபவர்கள் ராஜ தர்மத்தை போதிப்பதா\nசோனியா உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்குப் பதிவு: மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு\nஇடுக்கியில் நில நடுக்கம் பொதுமக்கள் பீதி\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போடுவதில் மீண்டும் புதிய சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் பவன் குமார் சீராய்வு மனு\nடிஷா பலாத்கார, கொலை குற்றவாளிகள் என்கவுன்டர் தெலங்கானா போலீஸ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nஅறிவியல் துறையில் பெண்கள் குறைவு: ஜனாதிபதி கோவிந்த் கவலை\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இயக்குனர் ஷங்கர் 1 கோடி உதவி\nஅப்பவும் சொன்னேன்; இப்பவும் சொல்றேன்...மம்தா அக்கா புளுகுகிறார்: அமித்ஷா குற்றச்சாட்டு\nகாட்டு காட்டுன்னு காட்டுமாம் வெயில்: வானிலை மையம் எச்சரிக்கை\n× RELATED சுற்றுச்சூழலை பாதிக்காத வளர்ச்சியில் இந்தியா உறுதி: பிரதமர் மோடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-02-29T01:56:43Z", "digest": "sha1:42AVCOMWK74RWPDGIMJK5MJAXXGQTFCC", "length": 17015, "nlines": 153, "source_domain": "seithichurul.com", "title": "கமல் காலில் அறுவை சிகிச்சை; நோ அரசியல்; நோ சினிமா? | Kamal Undergone Leg Operation; So No Cinema, No Politics For 2 Weeks", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nசினிமா செய்திகள்3 months ago\nகமல் காலில் அறுவை சிகிச்சை; நோ அரசியல்; நோ சின��மா\nநடிகர் மற்றும் மக்கல் நீதி மய்யம் தலைவரான உலக நாயகன் கமல்ஹாசனுக்கு சபாஷ் நாயுடு திரைப்படத்தில் நடித்த போது காலில் அடிப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதை தொடர்ந்த அவரால் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாமல்...\nகமல் 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெற்றிபெறுவது குறித்தே யோசிக்க வேண்டும்: ராஜேந்திர பாலாஜி அதிரடி\nதமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழக அரசியல்வாதிகளில் வித்தியாசமானவர் மனதில் தோன்றுவதை அப்படியோ தயங்காமல் பேசக்கூடியவர். விமர்சனங்களைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் அதிரடியாக பேசக்கூடியவர். இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில், அறநிலையத்...\nசினிமா செய்திகள்7 months ago\nகமலுக்கு வில்லனான பாபி சிம்ஹா\nஇந்தியன் படத்தில் வில்லனாக நடிக்க பாபி சிம்ஹா ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்ததற்காக தேசிய விருது வாங்கிய பாபி சிம்ஹா அந்த படத்திற்கு பிறகு ஹீரோவாக நடிக்க தொடங்கினார். தற்போது மீண்டும்...\nசினிமா செய்திகள்7 months ago\nஇந்தியன் 2 படத்தில் இணையும் பிரியா பவானிஷங்கர்\nஇயக்குனர் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் பிரியா பவானிஷங்கர். கமல், காஜல் அகர்வால் நடிக்கும் இந்தியன் 2 படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான எதிர்ப்பார்ப்புகள்...\nசினிமா செய்திகள்7 months ago\nகமல் தற்போது தேவர் மகன் படத்தின் 2ஆம் பாகத்தை எடுப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். கமல் தனது படங்களின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். விஸ்வரூபம் 2, இந்தியன் 2 இந்த வரிசையில் தற்போது தேவர்...\nசினிமா செய்திகள்7 months ago\nஒளிப்பதிவாளர் ரவி வர்மனை ஓரங்கட்டிய ஷங்கர்\nஇந்தியன் 2 படம் வெளிவருமா வராதா என பல்வேறு சந்தேகங்கள் இருந்து வந்த நிலையில், மீண்டும் முழு வீச்சில் படத்திற்கான பணிகளை இயக்குநர் ஷங்கர் துவங்கி உள்ளார். அதன் ஒரு கட்டமாக ஒளிப்பதிவாளர் ரவி வர்மாவுக்கு...\nகுறும்படம் இருக்கு இன்னைக்கு: சேரன், மீரா விவகாரத்தை கையிலெடுத்த கமல் ஹாசன்\nகடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ச��ரன், மீரா விவகாரம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதில் மீரா, சேரன் மீது அபாண்டமாக தவறாக நடந்துகொண்டதாக பழி சுமத்தியாதாக பெரும்பாலானோர் மீராவை...\nபிக்பாஸ் வீட்டில் புகைப்பிடிக்கும் போட்டியாளர்கள்: நோட்டீஸ் அனுப்பியது டொபாக்கோ மானிட்டர் அமைப்பு\nநடப்பு பிக்பாஸ் சீசனில் பல்வேறு சர்ச்சைகள் உருவாகி வருகிறது. அதில் தற்போது போட்டியாளர்கள் புகைப்படிப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டொபாக்கோ மானிட்டர் என்ற அமைப்பு இது தொடர்பாக கமல் ஹாசன் விளக்கம் அளிக்க வேண்டும் என...\nஆட்சியை பிடிக்க கமல் அதிரடி பிளான்: பிரசாந்த் கிஷோருடன் 2 மணி நேரம் ஆலோசனை\nமக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருடன் நடத்திய ஆலோசனை தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரசாந்த் கிஷோரின் இந்தியன் பொலிட்டிகல் ஆக்‌ஷன் கமிட்டி என்ற...\nரஜினியும் கமலும் மோடியின் கூட்டாளிகள்: திருமாவளவன் அதிரடி\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதற்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் தற்போது கரிஷ்மாட்டிக் தலைவர் யாரும் இல்லை என கூறினார். மேலும் மோடியை கரிஷ்மாட்டிக் தலைவர் என புகழ்ந்தார். இதற்கு விசிக...\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்7 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/02/2020)\nவங்கி கிளைகளில் உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர் இருந்தால் போதும்: நிர்மலா சீதாராமன்\nவீடியோ செய்திகள்24 hours ago\nவில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை\nவீடியோ செய்திகள்24 hours ago\n9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி\nவீடியோ செய்திகள்24 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவீடியோ செய்திகள்1 day ago\nசரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nவீடியோ செய்திகள்1 day ago\nமீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன\nவீடியோ செய்திகள்1 day ago\nதிரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செ���்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்6 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்7 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்24 hours ago\nவில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை\nவீடியோ செய்திகள்24 hours ago\n9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி\nவீடியோ செய்திகள்24 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவீடியோ செய்திகள்1 day ago\nசரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nவீடியோ செய்திகள்1 day ago\nமீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன\nவீடியோ செய்திகள்1 day ago\nதிரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2020)\nவீடியோ செய்திகள்3 days ago\nரயிலில் தவறி விழுந்த இளைஞரை காப்பாற்றிய காவலர்…குவியும் பாராட்டு\nவீடியோ செய்திகள்3 days ago\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் – சி.என்.என் செய்தியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம்\nவீடியோ செய்திகள்3 days ago\nமார்ச் 2ம் தேதி களம் இறங்கும் தோனி: ஆரவாரத்திற்கு தயாராகும் சேப்பாக்கம்\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/local-body-election-eps-plan-q1a0ws", "date_download": "2020-02-29T01:28:34Z", "digest": "sha1:MRH6GQC4EZXAJLGC7EO6QQBNEGQECBY6", "length": 11336, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உள்ளாட்சித் தேர்தல் !! எடப்பாடி பழனிசாமியின் அதிரடி பிளான் !!", "raw_content": "\n எடப்பாடி பழனிசாமியின் அதிரடி பிளான் \nஉள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி பலம் இல்லாமல் தனித்துப் போட்டியிட முதலமைச்சர் எடப்���ாடி பழனிசாமி திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைனை வெளிப்படுத்தும் விதமாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பொதுக்கூட்ட மேடையில் பேசியுள்ளார்.\nஉள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதத்திற்குள் தேர்தல் நடைபெறும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் நகராட்சி, மாநகராட்சித் தலைவர்களுக்கு மறைமுக தேர்தல் நடத்த சிறப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.\nஇதனிடையே அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக மற்றும் தமாகா ஆகியவை தங்களுக்கு மேயர், நகராட்சி தலைவர் என பல பதவிகளை ஒதுக்கித் தருமாறு இப்போதே நிர்பந்திக்க தொடங்கிவிட்டன. இது ஆளும் அதிமுகவுக்கு பெரும் தலைவலியாக வந்து முடிந்துள்ளது. கூட்டணி சட்சிகளை சமாளிக்க முடியாமல் எடப்பாடி திணறி வருகிறார்.\nஇது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் தனக்கு நெருக்கமான அமைச்சர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி, ‘கூட்டணிக் கட்சிகளை அட்ஜஸ்ட் பண்ணி உள்ள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடுமோ என தான் அஞ்சுவதாக குறிப்பிட்டுள்ளார்.\nகூட்டணி கட்சிகள் கேட்கும் அளவுக்கு ஒதுக்கீடு செய்தால் பாதி இடங்களில் கூட போட்டியிட முடியாத நிலை தான் உருவாகும் போல என வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் பேசிய அமைச்சர் ராஜேந்தி பாலாஜி, உள்ளாட்சித் தேர்தலை மனதில் கொண்டு கட்சிகள் ஆளாளுக்கு துள்ளுகிறார்கள். ஒண்ணு செய்வோம்,\nஎல்லா கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்தனியா நிற்போம்… அதிமுக, திமுக, காங்கிரஸ், பிஜேபி, தேமுதிக, திருமாவளவன், புதிய தமிழகம்னு எல்லா கட்சியையும் தான் சொல்றேன். எல்லா கட்சியும் தனித்தனியா நின்னு அவனவன் பலத்தைக் காட்டிக்கிட்டு பின்னர் சட்டமன்றத்துல கூட்டு சேர்ந்துடுவோம் என அதிரடியாக ஒரு கருத்தைத் தெரிவித்தார்..\nஅமைச்சர் ராஜேந்தி பாலாஜியின் இந்த கருத்து அவராக சொல்லவில்லை… முதலமைச்சர் எடப்பாடியின் ஆலோசனையின் பேரில் தான் அப்படி பேசியிருப்பார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅது உண்மையாக இருந்தால் நிச்சயம் எடப்பாடி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துதான் போட்டியிட முடிவு செய்யலாம் என கூறப்படுகிறது.\nதன்னை பதவியேற்க விடாமல் அதிமுக தடுப்பதாக.., விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.\nநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்... ஜனவரி 27 தேர்தல் தேதி அறிவிப்பு..\nமாநகராட்சி, நகராட்சி தேர்தல் எப்போ தெரியுமா இந்த தேதியில் அறிவிக்க மாநில தேர்தல் அதிரடி முடிவு \nஉள்ளாட்சித் தேர்தலால் பழி வாங்கும் படலம்... அதிரவைக்கும் உளவுத்துறை ரிப்போர்ட்..\nஅதிமுக ஆதரவுடன் மலர்ந்த தாமரை..\nதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் ஆளும் அதிமுக..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nபுகழுக்காக 40 கோடி செலவு பண்ணிட்டேன்.. திரும்ப வருவேன்-பவர் ஸ்டார் சீனிவாசன் பேச்சு..\nரவுண்டு கட்டி பகை தீர்த்த ரவுடி கும்பல்.. 20 வயது இளைஞர்கள் செய்த வெறிச்செயல் சிசிடிவி வீடியோ..\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nமாணவர் சங்க தலைவர் கண்ணையா மீது நடவடிக்கை டெல்லி முதல்வர் கெஸ்ரிவால் ஒப்புதல்\nஇந்தியாவில் இந்துக்களை துன்புறுத்தும் முஸ்லீம்;அன்று\" கோஷ்\" சொன்னது.. இன்று டெல்லியில் அரங்கேறியிருக்கிறது.\nராஜ்ய சபா சீட்டுக்காக அல்லாடும் தேமுதிக... எடப்பாடியைச் சந்தித்து பேசிய விஜயகாந்த் மைத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/salem/places-near/?utm_source=tamil&utm_medium=article&utm_campaign=connector", "date_download": "2020-02-29T00:55:03Z", "digest": "sha1:6EB5WRCGXTCUFB6EKD67EXM7N4D3ORLT", "length": 46197, "nlines": 586, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Places to Visit Near Salem | Weekend Getaways from Salem-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » சேலம் » வீக்எ��்ட் பிக்னிக்\nஅருகாமை இடங்கள் சேலம் (வீக்எண்ட் பிக்னிக்)\nதரங்கம்பாடி - நீலக்கடலின் முடிவில்லா கீதங்கள்\nதமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருக்கும் ட்ரான்குபார் என்ற நகரம் தான் தரங்கம்பாடி என்று அழைக்கப்பட்டு வந்தது. தரங்கம்பாடி என்ற வார்த்தைக்கு 'அலைகள் கவி பாடும் இடம்'......\nதிருமணச்சேரி - சிவபெருமான் பார்வதியை கைபிடித்த இடம்\n'திருமணம்' என்றால் கல்யாணம், 'சேரி' என்றால் கிராமம், சிவனும் பார்வதியும் இந்த ஊரில் தான் திருமணம் செய்துகொண்டார்கள் என்பது புராணம். எனவே இவ்வூர் திருமணச்சேரி என்னும் பெயர்......\nதிருவெண்காடு – புதனுக்கான நவக்கிரக கோயில்\nதிருவெண்காடு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி-பூம்புகார் சாலைக்கு தென்கிழக்கில், சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு தவம் செய்த இந்திரனின் வெள்ளை யானையாகிய......\nதிருச்சி - பழமையும் புதுமையும் சந்திக்கும் இடம்\nதிருச்சி அல்லது திருச்சிராப்பள்ளி தெற்கு இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் தொழில் மற்றும் கல்வி நகரமாக விளங்கி வருகிறது. இந்நகரம் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது......\nதிருவண்ணாமலை - நாகரீக கற்பனையுலகம்\nதிருவண்ணாமலை கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு இடம் என்று கூறினால் அது மிகையல்ல. அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த எழில் மிகும் நகரம் இந்த திருவண்ணாமலை. சட்டம் ஒழுங்கை......\nதிருவாரூர் – பழம்பெரும் கோயில்கள் மற்றும் காயல்களின் உறைவிடம்\nதமிழ்நாட்டிலுள்ள திருவாரூர் மாவட்டம் தனியாக உருவாவதற்கு முன், நாகப்பட்டினத்தின் பகுதியாக இருந்தது. வங்காள விரிகுடாவிற்கு அருகில் அமைந்துள்ள இவ்வூர், கடற்கரைக் காயல்களால்......\nதிருவானைகாவல் - காவிரிக்கரையில் அருள்பாலிக்கும் சிவபெருமான்\nதிருவானைகாவல் அல்லது திருவானைகோயில் என்று அழைக்கப்படும் இந்த தொன்மை வாய்ந்த நகரம் காவேரி ஆற்றின் வடகரையில், ஸ்ரீரங்கத்துக்கு அருகாமையில் அமைந்துள்ளது.திருவானைகாவல் நகரில்......\nபாண்டிச்சேரி - பழம் பெருமையுடைய காலனீய நகரம்\nபுதுச்சேரி என்று 2006-ம் ஆண்டிலிருந்து அலுவல் ரீதியாக அழைக்கப்பட்டு வரும் பாண்டிச்சேரி, அதே பெயரையுடைய மத்திய அரசின் நேரடி ஆட்சிப்பகுதியான பாண்டிச்சேரியின் தலைநகரமாகும். இந்த......\nகாரைக்குடி - செட்டிநாட்டு சமையலை ருசி பார்���்க ரெடியா\nகாரைக்குடி, தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முனிசிபல் நகரமாகும். இவ்வூர், மொத்தம் 75 கிராமங்களை உள்ளடக்கிய செட்டிநாடு பகுதியின் ஒரு அங்கமாகும்.......\nஏற்காடு – சந்தித்துப் பாருங்கள் இந்த மலைவாசஸ்தலத்தை\nதமிழ்நாட்டின் சேர்வராயன் மலையில் அமைந்துள்ள ஏற்காடு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இதன் அசரவைக்கும் கண்ணுக்கினிய......\nஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்\nஆலங்குடி தமிழ் நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமம். இது மன்னார்குடி அருகே உள்ள கும்பகோணத்தில் இருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆலங்குடி......\nவால்ப்பாறை - தென்னிந்தியாவின் சீராப்புஞ்சி\nதமிழகத்தின் மிக அழகிய மலைப்பிரதேசங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் வால்ப்பாறை, கடல் மட்டத்தில் இருந்து 3500 அடி உயரத்தில் ஆணைமலை மலைத்தொடரின் ஒரு பகுதியாக கோயம்புத்தூர்......\nபூம்புகார் – தமிழ்ப்பாரம்பரியத்தின் புராதன துறைமுக மாநகரம்\nதமிழ்ப்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் ‘புகார் நகரம்’ என்ற பெயருடன் குறிப்பிடப்படும் இந்த ‘பூம்புகார்’ அல்லது......\nதமிழ்நாட்டின் எழில் கொஞ்சும் அமராவதி ஆற்றங்கரையில், தென்கிழக்கே 60 கி.மீ. தொலைவில் ஈரோடு, மேற்கில் 70 கி.மீ. தொலைவில் திருச்சி, தெற்கில் 100 கி.மீ. தொலைவில் சேலம், வடக்கே 141......\nபழனி - பால் மணக்குது\nதமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரம், இந்தியாவில் உள்ள ஒரு மிக பழமையான மலைப் பிரதேசம் ஆகும். பழனி என்ற வார்த்தை பழம் மற்றும் நீ என்ற இரண்டு தமிழ் வார்த்தைகளில்......\nதர்மபுரி - கோயில்களின் நகரம்\nஇந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் தர்மபுரி, கோயில்களுக்கும், ஆலயங்களுக்கும் சிறப்புப் பெற்ற ஸ்தலமாகும். கர்நாடக மாநில எல்லைக்கு அருகில் இருக்கும் இந்த நகர், இயற்கை......\nஓசூர் - ரோஜாக்களின் நகரம்\nகர்நாடக தலைநகர் பெங்களூரிலிருந்து 40 கி.மீ. தொலைவில், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது ஓசூர் நகரம். இந்த ஓசூர் நகரம் பரபரப்புகளுக்கு பெயர்போன தொழிற்சாலை......\nகிருஷ்ணகிரி - கருப்பு மலைகளின் பூமி\nதமிழ் நாட்டின் 30வது மாவட்டமான கிருஷ்ணகிரி எண்ணற்ற கருப்பு கிரானைட் மலைகளையுடைய நிலப்பகுதிகளுக்கு சொந்தமான நகரமாகும். 5143 சகிமீ பரப்பளவுடைய இந்த புதிய மாவட்டம் சுற்றுலாப்......\nதிருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்\nதமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநாகேஸ்வரம் ஒரு பேரூராட்சி நகரமாகும். கும்பகோணம் நகரத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. நவக்கிரகங்களில்......\nஈரோடு - தொழிற்சாலைகள் மற்றும் வேளாண்மையின் முதுகெலும்பு\nதமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையிலிருந்து தென் மேற்காக 400 கிமீ தொலைவிலும், வர்த்தக நகரமான கோயம்புத்தூரிலிருந்து 100 கிமீ தொலைவிலும், அழகே உருவாய் காவிரி மற்றும் பவானி நதிகளின்......\nபொள்ளாச்சி – சந்தைகளின் சொர்க்கம்\nபொள்ளாச்சி, தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள இவ்வூர், அம்மாவட்டத்தின் இரண்டாவது பெரிய......\nநாமக்கல் - கடவுள்கள் மற்றும் அரசர்களின் உறைவிடம்\nஇந்தியாவின் தென் பகுதியில் நிர்வாக நகரமாகவும், மிக வேகமாக வளர்ந்து வரும் பெரு நகரமாகவும் விளங்கும் நாமக்கல் புகழ் பெற்ற சுற்றுலாதலமாகவும் அறியப்படுகிறது. இந்த நகரம் சுற்றுலாப்......\nஸ்ரீரங்கம் – கோயில்களின் தீவு\nஸ்ரீரங்கம், தென்னிந்தியாவின் தமிழகத்திலுள்ள, திருச்சி என்றழைக்கப்படும் திருச்சிராப்பள்ளியில், அமைந்துள்ள, மனதை தன் வசப்படுத்தக்கூடிய கண்கவர் தீவு நகரமாகும். ஸ்ரீரங்கம்,......\nதாராசுரம் - கும்பகோணம் அருகில் ஒரு மிகச் சிறந்த கோவில் நகரம்\nகும்பகோணம் அருகே அமைந்திருக்கும் சிறப்புமிக்க மற்றும் முக்கியமான ஆன்மீக ஸ்தலம் தாராசுரம் நகரம். தாராசுரமின் சிறப்பே அங்கே வீற்றிருக்கும் ஐராவதம் கோவில் தான். சென்னையிலிருந்து......\nபந்திபூர் – காட்டுயிர் அம்சங்களுடன் ஒரு சந்திப்பு\nபந்திபூர் வனப்பாதுகாப்பு சரகம் இந்தியாவிலேயே பிரசித்தமான புலிகள் சரணாலயமாக அறியப்படுகிறது. இங்குள்ள புலிகளின் எண்ணிக்கை 70-க்கும் மேல் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏறக்குறைய......\nகஞ்சனூர் - சுக்ர தேவனின் நவக்கிரக கோவில்\nதஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கஞ்சனூர் கிராமம் கும்பகோணம் நகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றங்கரையில் அழகே உருவாய் காட்சியள��த்துக் கொண்டிருக்கிறது. இந்த......\nவேலூர் – வீரம் செறிந்த மண்\nபல்வேறு முக்கிய சுற்றுலா மையங்களை இணைக்கும் கேந்திரமாக வேலூர் நகரம் புகழ் பெற்று விளங்குகிறது. தமிழ்நாட்டின் கோட்டை நகரம் என்று அழைக்கப்படும் பெருமையை பெற்றிருக்கும் வேலூர்......\nதேனி - காற்றில் நறுமணம் சேர்க்கும் நகரம்\nதமிழ் நாட்டின் முக்கியமான மாவட்டங்களில் ஒன்றும், மிகவும் இளமையானதுமான மாவட்டம் தேனி. மேற்கு தொடர்ச்சி மலைகளின் மடியில் தவழும் இந்த தேனி மாவட்டம் விடுமுறைக் காலங்களை கழிக்க......\nதிங்களூர் - சந்திர பகவானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஊர்\nதிங்களூர் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். தஞ்சையில் இருந்து 18கிமீ தொலைவில் அமைந்திருக்கும் திங்களூர், சென்னை, கோவை, மதுரை, கும்பகோணம் ஆகிய நகரங்களில் இருந்து......\nபெங்களூர் – இந்தியாவின் புதிய முகம்\nபரபரப்பான ஷாப்பிங் மால்கள், வாகனங்கள் நிறைந்து வழியும் சாலைகள், வானுயர கட்டிடங்கள் போன்றவற்றோடு காணப்படும் பெங்களூர், இந்தியாவின் புதிய முகம். இன்றைய இளைய தலைமுறையால் மிக சுலபாக......\nகுன்னூர் - உறங்காத பள்ளத்தாக்குகள்\nகுன்னூர்,பயணிகள் உள்ளத்தில் நீடித்து நிற்கும் ஒரு அபிப்ராயத்தை உண்டுபண்ணக் கூடிய ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். இவ்விடம் எளிமையான, மகிழ்ச்சிகரமான நினைவுகள் நிறைந்த குழைந்தப் பருவ......\nகோத்தகிரி - கவனிக்கும் மலைகள்\nநீலகிரி மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய மலைப் பிரதேசேமான கோத்தகிரியை குன்னூர், ஊட்டி ஆகிய இடங்களுடன் ஒப்பிடலாம். இம்மூன்று இடங்களுள் பல விஷயங்களில் கோத்தகிரி சிறியதாக இருந்தாலும்......\nசுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்\nதென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு நகரம் சுவாமிமலை. நேரடியாக மொழிபெயர்த்தால், சுவாமிமலை என்பதற்கு கடவுளின் மலை......\nமைசூர் – பண்பாட்டுத் தலைநகரம்\nகர்நாடக மாநிலத்தின் கலாச்சார தலைநகரமான மைசூர் அதன் தூய்மையான மற்றும் ராஜ கம்பீர தோற்றத்துக்காகவே தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற நகரமாகும். மைசூரின் புராதான அழகும் நன்கு......\nதிண்டுக்கல் - உணவு மற்றும் கோட்டை நகரம்\nஇந்தியா முழுவதும் பூட்டு என்றாலே அது திண்டுக்கல் என்ற அளவிலே மிகவும் புகழ்பெற்ற நகரமான திண்டுக்கல், தெற்கே மதுரை மாவட்டத்தாலும், மேற்கே திருப்பூர் மற்றும் கேரளாவினாலும்......\nஏலகிரி - இயற்கையின் மடியில் அடைக்கலம் ஆவோம்\nஏலகிரி, தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மலைவாசஸ்தலம் ஆகும். இது பயணிகளுக்கு சொர்க்கமாக விளங்குகிறது. இதன் வரலாறு காலனி ஆட்சிக் காலந்தொட்டு நீள்கிறது. அந்தக்......\nமுதுமலை - இயற்கை வளங்களின் சங்கமம்\nதமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்கள் இணையும் இடத்தில் இருக்கும் முதுமலை, நீலகிரியின் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. 1940 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதுமலை வனவிலங்கு......\nகடலூர் - கோயில்களை தரிசிப்போம்\nகடலூர் நகரம் வங்காள விரிகுடாவின் கரைகளில் வேகமாக வளர்ந்து வரும் பெருநகரம் ஆகும். தமிழ் மொழியில் 'கடலின் நகரம்' என்று பொருள் தரும் கடலூரில் சுற்றிப் பார்க்கத் தகுந்த பல்வேறு......\nதிருப்பூர் – கோவில்கள் மற்றும் ஆலைகளின் நகரம்\nதமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் நகரத்திலிருந்து 47 கிலோ மீட்டர் தூரத்தில் திருப்பூர் நகரம் அமைந்துள்ளது. இங்கு உற்பத்தியாகும் துணி வகைகள் நாட்டின் பல்வேறு நகரங்களின் சந்தைகளில்......\nஒகேனக்கல் – இயற்கையின் மூர்க்க தரிசனம்\nகாவிரி ஆற்றின் பாதையில் உள்ள ஒரு அழகிய சிறு கிராமம் இந்த ஒகேனக்கல் அல்லது ஹொகனேக்கல் ஆகும். கன்னட மொழியில் ஹொகே என்பது புகையையும், கல் என்பது பாறையையும் குறிக்கும். மலைப்பாறைகள்......\nமதுரை – சங்கம் வளர்த்த தமிழ்ப்பாரம்பரிய நகரம்\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு - வேண்டாம் அறிமுகம் என்பதை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்க்குடியினர் அறிவர். எனினும், தமிழ் நாட்டு சுற்றுலாத்தலங்களை அறிமுகப்படுத்தும் இந்த......\nசீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் வங்காளவிரிகுடா கடற்கரை ஓரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்துக்களின் புகழ்பெற்ற புனித ஆன்மீகத்தலம்......\nகும்பகோணம் - தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ்\nகுடந்தை என்றழைக்கப்படும் கும்பகோணம் என்னும் குட்டி நகரமானது, இணையாக ஓடும் இரண்டு ஆறுகளுக்கிடையில் அமைந்துள்ள கண்ணைக்கவரும் இனிமையான நகரமாகும். தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர்......\nகொடைக்கானல் - தென்னிந��தியாவின் காஷ்மீர்\nகொடைக்கானல் என்ற அழகிய ஓவியமான மலைவாழிடம் மேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள பழனி மலைத்தொடர்களில் அமைந்துள்ளது. எழில் கொஞ்சும் அழகுடன் மற்றும் புகழுடன் இருப்பதால் இந்நகரத்தை......\nகோயம்புத்தூர் - தென் இந்தியாவின் மேன்செஸ்டர்\nகோயம்புத்தூர், தென் மாநிலமான தமிழகத்தில் உள்ள ஒரு நகரம். பரப்பளவு அடிப்படையில் இது இந்த மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். நகரமயமாக்கல் அடிப்படையில் இந்தியாவின் பதினைந்தாவது......\nBest Time to Visit கோயம்புத்தூர்\nகொல்லிமலை - இயற்கையின் பொக்கிஷம்\nகொல்லிமலை, தமிழ்நாட்டின் மத்தியில் இருக்கும் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக்......\nமயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்\nமயிலாடுதுறை என்ற வார்த்தையின் நேரடியான அர்த்தம் 'மயில்களின் நகரம்' என்பதாகும். இந்த மயிலாடுதுறை என்ற வார்த்தை 'மயில்' என்ற பறவையின் பெயரும், 'ஆடும்' என்ற நடனத்தை குறிக்கும்......\nதலக்காடு - மண்ணில் புதையுண்ட கோயில்களின் ஸ்தலம்\nஒரு காலத்தில் 30க்கும் மேற்பட்ட கோயில்களைக்கொண்டு சிறப்பான நகரமாக விளங்கிய இந்த தலக்காடு நகரத்தின் ஆதி கட்டமைப்பு 16ம் நூற்றாண்டில் மணலில் புதையுண்டது. உடையார்களின்......\nஊட்டி - மலைப்பிரதேசங்களின் ராணி\nதமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருங்கி ஊட்டி என்றானது. இந்த அழகிய......\nதஞ்சாவூர் – சோழர்குல முடிவேந்தர்களின் ஆட்சிப்பீடம்\nதமிழ்நாட்டின் முக்கிய கலாச்சார பூமியான தஞ்சை மாவட்டமானது தமிழ்த்திராவிட தென்னிந்தியாவை ஆண்ட மூவேந்தர்களுள் சோழர்கள் ஆண்ட மண்ணாகும். ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பிருகதீஸ்வரர் ஆலயம்......\nசிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்\nதென்னாற்காடு மாவட்டம் என்ற பெயரில் முன்னர் அறியப்பட்ட - தற்போதைய கடலூர் மாவட்டத்தில் இந்த சிதம்பரம் எனும் பிரசித்தமான சோழர் கால கோயில் நகரம் வீற்றிருக்கிறது. ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thisaigaltv.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/?filter_by=popular7", "date_download": "2020-02-29T01:14:18Z", "digest": "sha1:ENYWTXSGDHKC2FPU6IS55HYBYO3LNNDA", "length": 20936, "nlines": 216, "source_domain": "thisaigaltv.com", "title": "அரசியல் | Thisaigal tv", "raw_content": "\nசிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்\nகோலாலம்பூர் – மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் குழுவான லாயர்ஸ் ஃபோர் லிபர்ட்டி (Lawyers for Liberty – LFL) அமைப்பு...\nவிடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்\nகோலாலம்பூர் – தடை செய்யப்பட்ட விடுதலை புலி இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட 12 பேர்களில் ஒருவரான பூமகன் மீதான குற்றச்சாட்டு இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர்நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது....\nமூன்று வயது மலேசிய மேதை குழந்தை: மென்சா இங்கிலாந்து உறுப்பினராகிறார்\nபிரிட்டன்: பிரிட்டனில் வசிக்கும் மூன்று வயது மலேசியக் குழந்தை, அனைத்துலக உயர் ஐக்யூ சமூக சங்கமான மென்சா இங்கிலாந்தில் (Mensa UK) இணையும் இளைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nமலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட நால்வருக்கும் கொரொனாவைரஸ் பாதிப்பு இல்லை\nகோலாலம்பூர்: கொரொனாவைரஸ் தொற்று இருப்பதாக, கடந்த புதன்கிழமை சபாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு அந்நோய் பரவவில்லை என்று சுகாதாரத் துறைத் தலைவர் டத்தோ டாகடர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.\n“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது\nகோலாலம்பூர்: அண்மையில், பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் பாஸ் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் இடையிலான சந்திப்பு, நாட்டின் அரசியல் நிலப்பரப்பை மாற்றும் என்ற ஊகத்தைத் தூண்டியது...\n“பிரதமர் பதவி மக்களுக்கு சொந்தமானது, எளிதாக ஒப்படைத்து விடமுடியாது\nகோலாலம்பூர்: பிரதமரை மாற்றுவது பேருந்து ஓட்டுனர்களை மாற்றுவது போல எளிதானது அல்ல என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வலியுறுத்தியுள்ளார்.\nகொரோனா வைரஸ்: சீனாவில் சீனப் பெருநாளை முன்னிட்டு வணிகங்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு\nபெய்ஜிங் – நாளை சனிக்கிழமை உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சீனப் பெருநாள் சீனர்களுக்கு மிக முக்கியமான நாள் மட்டுமல்ல வணிகங்களுக்கும் மிக முக்கியமான நாள். வணிகங்களுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் விற்பனைகள்...\n“நெடுஞ்சாலை கட்டண குறைப்பு நிதி நிலைமையை பாதிக்காது\nகோலாலம்பூர்: பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் பிளாஸ் நெடுஞ்சாலை கட்டணக் குறைப்பு, நிதி நிலை மற்றும் வளங்களை பாதிக்காது என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.\n“அன்வார் ஆதரவாளர்கள் தினமும் சாடிக் கொண்டிருக்கும்போது பிரதமர் எப்படி நாட்டை ஆள முடியும்” சைட் சாதிக் கேள்வி\nகோலாலம்பூர் – துன் மகாதீர் பதவி விலகுவதற்கான தேதி நிர்ணயம் தொடர்பில் நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்களிடையே நாளுக்கு நாள் கருத்து வேறுபாடுகளும், முட்டல் மோதல்களும் அதிகரித்து வரும் வேளையில், இளைஞர்...\nபிரதமர் பதவி மாற்றம் குறித்து பகிரங்கமாக பேச வேண்டாம்\nகோலாலம்பூர்: அதிகாரத்தை மாற்றுவது குறித்து பகிரங்கமாக பேச வேண்டாம் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் நம்பிக்கைக் கூட்டணியில் உள்ள அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார்.\nசீனாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் தங்கள் உடல்நிலையை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்\nகோலாலம்பூர்: கடந்த இரண்டு வாரங்களில் சீனாவிலிருந்து நாடு திரும்பிய மலேசியர்கள் அருகிலுள்ள மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் தங்கள் உடல்நிலையை சரிபார்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறைத் தலைவர் டத்தோ டாக்டர்...\nபெரியார் சர்ச்சை: “நான் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை\nசென்னை: அண்மையில் சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு சர்ச்சைக்குரிய விதமாக பேசியது பலரது எதிர்ப்புக்கு வித்திட்டது.\nசிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்\nகோலாலம்பூர் – மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் குழுவான லாயர்ஸ் ஃபோர் லிபர்ட்டி (Lawyers...\nவிடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்\nகோலாலம்பூர் – தடை செய்யப்பட்ட விடுதலை புலி இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட 12 பேர்களில் ஒருவரான பூமகன் மீதான குற்றச்சாட்டு இன்று வெள்ளிக்கிழமை...\nமூன்று வயது மலேசிய மேதை குழந்தை: மென்சா இங்கிலாந்து உறுப்பினராகிறார்\nபிரிட்டன்: பிரிட்டனில் வசிக்கும் மூன்று வயது மலேசியக் குழந்தை, அனைத்துலக உயர் ஐக்யூ சமூக சங்கமான மென்சா இங்கிலாந்தில் (Mensa UK) இணையும் இளைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n“பதவி பரிமாற்றத்திற்கு மகாதீர் கால நிர்ணயம் செய்துள்ளார்-உரிய நேரத்தில் வெளியிடுவோம்” – லிம் குவான் எங்\nகோலாலம்பூர் – பிரதமர் பதவியை அன்வாருக்கு பரிமாற்றம் செய்வதற்கு...\nமலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட நால்வருக்கும் கொரொனாவைரஸ் பாதிப்பு இல்லை\nகோலாலம்பூர்: கொரொனாவைரஸ் தொற்று இருப்பதாக, கடந்த புதன்கிழமை சபாவில் உள்ள ஒரு...\nசிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்\nகோலாலம்பூர் – மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் குழுவான லாயர்ஸ் ஃபோர் லிபர்ட்டி (Lawyers for Liberty – LFL) அமைப்பு...\nவிடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்\nகோலாலம்பூர் – தடை செய்யப்பட்ட விடுதலை புலி இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட 12 பேர்களில் ஒருவரான பூமகன் மீதான குற்றச்சாட்டு இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர்நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது....\nமூன்று வயது மலேசிய மேதை குழந்தை: மென்சா இங்கிலாந்து உறுப்பினராகிறார்\nபிரிட்டன்: பிரிட்டனில் வசிக்கும் மூன்று வயது மலேசியக் குழந்தை, அனைத்துலக உயர் ஐக்யூ சமூக சங்கமான மென்சா இங்கிலாந்தில் (Mensa UK) இணையும் இளைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nமலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட நால்வருக்கும் கொரொனாவைரஸ் பாதிப்பு இல்லை\nகோலாலம்பூர்: கொரொனாவைரஸ் தொற்று இருப்பதாக, கடந்த புதன்கிழமை சபாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு அந்நோய் பரவவில்லை என்று சுகாதாரத் துறைத் தலைவர் டத்தோ டாகடர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.\n“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது\nகோலாலம்பூர்: அண்மையில், பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் பாஸ் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் இடையிலான சந்திப்பு, நாட்டின் அரசியல் நிலப்பரப்பை மாற்றும் என்ற ஊகத்தைத் தூண்டியது...\n“பிரதமர் பதவி மக்களுக்கு சொந்தமானது, எளிதாக ஒப்���டைத்து விடமுடியாது\nகோலாலம்பூர்: பிரதமரை மாற்றுவது பேருந்து ஓட்டுனர்களை மாற்றுவது போல எளிதானது அல்ல என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வலியுறுத்தியுள்ளார்.\nசிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்\nகோலாலம்பூர் – மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் குழுவான லாயர்ஸ் ஃபோர் லிபர்ட்டி (Lawyers for Liberty – LFL) அமைப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/07/17.html", "date_download": "2020-02-29T01:32:25Z", "digest": "sha1:QHLJGUM24V3VFIZKQP6OZQQVVFV36CKB", "length": 5488, "nlines": 41, "source_domain": "www.kalaneethy.com", "title": "அரச பணியாளர்களில் 17 வீதமானோர் கபொத சாதாரண தரம் சித்தியடையவில்லை - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome SriLanka news அரச பணியாளர்களில் 17 வீதமானோர் கபொத சாதாரண தரம் சித்தியடையவில்லை\nஅரச பணியாளர்களில் 17 வீதமானோர் கபொத சாதாரண தரம் சித்தியடையவில்லை\nவாதவூர் டிஷாந்த் - July 10, 2018\nஅரசாங்கப் பணியாளர்களாக உள்ளவர்களில் 17 வீதமானோர், க.பொ.த.சாதாரண தேர்வில் சித்தியடையவில்லை என்று, சிறிலங்கா அரசாங்க சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஅரச பணியாளர்களில் ஆண்களில் 27.2 வீதமானோரும், பெண்களில், 4.8 வீதமானோரும், க.பொ.த.சாதாரண தேர்வில் சித்தியடையவில்லை.\nபொதுச்சேரைவயினர் என்ற வகைக்குள் பொதுவாக, அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும், கல்வி, சுகாதாரம், தேசிய பாதுகாப்பு, இராணுவம், காவல்துறை, உட்கட்டமைப்பு (வீதிகள், பாலங்கள், சுரங்கங்கள், நீர்விநியோகம், நில அளவை, மின் விநியோகம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட) துறைகளில் பணியாற்றுவோர் உள்ளடக்கப்படுவார்கள்.\n2016 நெவம்பர் 17ஆம் நாள் நிலவரப்படி, மேற்படி அரச துறைகளில் 1,109,475 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.இவர்களில் 55.1 வீதமானோர் ஆண்கள். 44.9 வீதமானோர் பெண்கள்.\nஇராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் இந்த எண்ணிக்கையில் உள்ளடக்கப்படவில்லை.\nஇந்த ஆய்வுகளின்படி, 35 வீதமானோர் கபொத. உயர்தரத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 26.1 வீதமானோர் பட்டம் பெற்றவர்களாக அல்லது உயர் கல்வி பெற்றவர்களாக உள்ளனர்.\nபட்டம் அல்லது உயர்கல்வி பெற்றவர்களில் பெண்களே அதிகமாக உள்ளனர். பெண்களில் 36.7 வீதமானோரும், ஆண்களில், 17.6 வ��தமானோருமே, பட்டம் அல்லது உயர்கல்வி பெற்றுள்ளனர்.\nஅரச மற்றும் அரை அரச துறைகளில் 290,378 பட்டதாரிகள் பணியாற்றுகின்றனர். இவர்களில், 2,014 பேர், இளநிலைப் பட்டத்துக்கு மேல் கல்வி கற்றவர்களாக உள்ளனர்.\nஅரச பணியில் உள்ள பட்டதாரிகளில் 54 வீதமானோர் கலைப் பட்டதாரிகளாவர் முகாமைத்துவ மற்றும் வணிக பட்டதாரிகள் 14.3 வீதத்தினராகவும், விஞ்ஞான மாணி பட்டதாரிகள் 10.4 வீதத்தினராகவும் உள்ளனர்.\nநாட்டின் மொத்த சனத்தொகையில் 5 வீதத்தினர் அரச மற்றும் அரை அரச பணியாளர்களாக உள்ளனர். மொத்த வேலைப்படையில் இது 14 சதவீதம் என்றும் அரச சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/5742", "date_download": "2020-02-29T00:16:32Z", "digest": "sha1:3XXMMVA3SPUIDCE2W5OI5QFJ4ENW33DK", "length": 6020, "nlines": 153, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Ariyalur", "raw_content": "\nபனை மரத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு\nசிலிண்டர் விலை உயர்வு; விறகு அடுப்பில் சமைத்து பெண்கள் போராட்டம்\nநெல்மணிகளை கொட்டி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்\nஅரியலூர் மாவட்ட மக்களின் தலையெழுத்து இது தானா 15 கேள்விகளை எழுப்பும் விபத்து விழிப்புணர்வு இயக்கம்\nதனியார் பஸ் கவிழ்ந்து ஒரு சிறுவன் உயிரிழப்பு; 70 பேர் படுகாயம்\nஅதிவேகமாக பறக்கும் லாரிகள்... அரியலூர் மக்களின் திக் திக் நிமிடங்கள்...\nசுரங்கம் வெட்டினால் தீக்குளிப்போம் என்ற விவசாயிகளின் கதறலை தொடர்ந்து அமைச்சர் பேச்சுவார்த்தை\nஉள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கக் கோரி போராட்டம்... அமைச்சர் தலைமையில் விடிய விடிய பேச்சுவார்த்தை...\nபனிப்பொழிவால் ஊட்டி போல் காட்சியளிக்கும் அரியலூர்\nசெந்துறையில் தடை செய்யப்பட்ட சிமெண்ட் ஆலை லாரிகள் சிறைபிடிப்பு\nகோலிவுட்டை கலக்கும் காம்பியரிங் கேர்ள்ஸ்\nசின்னத்திரை சங்கதிகள் யார் ஒஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/04/blog-post_617.html", "date_download": "2020-02-29T01:23:48Z", "digest": "sha1:L2KGCOJA3BGSDAPNKQOHBSF5SAEKPCZJ", "length": 12965, "nlines": 315, "source_domain": "www.padasalai.net", "title": "விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now\nவிடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல��� மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி\nபிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் குறித்து அரசு தேர்வுத் துறை வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில் மாணவர்கள் அல்லது தனி தேர்வர்கள் தங்கள் விடைத்தாளில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் குறைந்து விட்டதாக கருதினால் அவர்களின் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யவும் மதிப்பெண்களை மறுகூட்டல் செய்யவும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.இதற்கான வழிகாட்டுதலை அரசு தேர்வு துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.அதன் விபரம்:மாணவர்கள் தனி தேர்வர்கள் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய விரும்பினால் முதலில் விடைத்தாள் நகலை பெற வேண்டும். விடைத்தாள் நகல் பெறுவதற்கு ஒவ்வொரு பாடத்துக்கும் 275 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.மறுமதிப்பீடு வேண்டாம்; விடைத்தாளின் மதிப்பெண்களை மட்டும் மீண்டும் கூட்டினால் போதும் என்பவர்கள் மறு கூட்டலுக்கு மட்டும் விண்ணப்பிக்கலாம்.\nமறுகூட்டல் செய்ய விரும்புவோர் விடைத்தாள் நகலை பெற வேண்டாம். மறுகூட்டல் செய்வதற்கு உயிரியல் பாடத்துக்கு மட்டும் 305 ரூபாயும் மற்ற பாடங்களுக்கு தலா 205 ரூபாயும் செலுத்த வேண்டும். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வழியாகவும்; தனி தேர்வர்கள் தேர்வு மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் இடத்திலேயே கட்டணத்தை ரொக்கமாக செலுத்த வேண்டும்.வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் தரப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.\nஅந்த சீட்டில் உள்ள விண்ணப்ப எண் அடிப்படையில் தான் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.விடைத்தாள் நகல் வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். விடைத்தாள் நகல் பெறுபவர்களுக்கு மறுமதிப்பீடுக்கான தேதியும் பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-29T01:34:58Z", "digest": "sha1:ZS4EQJS3FD5XDWEF6VZ7OAWNTTGHVNR7", "length": 8575, "nlines": 67, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடெல்லி வன்முறை: 24 மணி நேரத்தில் 2 மடங்காக அதிகரித்த வழக்குகளின் எண்ணிக்கை\nபத்திர பதிவு ஆபீசர் ரொம்ப ஸ்டிரிக்ட்டு..\nஇந்திய பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூ.5.5 லட்சம் கோடி இழப்பு..\nஅரசியலில் இணையும் ரஜினி - கமல்….\nதமிழகத்தில் கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை\n7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையிருக்கும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போத...\n7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரின் நல்ல முடிவுக்காக காத்திருக்கிறோம் - அமைச்சர்\nராஜீவ் காந்தி படுகொலையில் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுவிக்க தமிழக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று காத்துக் கொண்டிருப்பதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு...\nநீதிமன்ற உள்கட்டமைப்பிற்காக ரூ.287 கோடி ஒதுக்கீடு - சட்டத்துறை அமைச்சர்\nநீதிமன்ற உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த இதுவரை 287 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை என்றும் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரி...\nநீதிபதிகள் நியமன விவகாரத்தில் அரசு ஒன்றும் போஸ்ட் மேன் அல்ல : ரவிசங்கர் பிரசாத்\nநீதிபதிகள் நியமன விவகாரத்தில் அரசு ஒன்றும் போஸ்ட்மேன் அல்ல என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிப...\nவழக்கத்தில் இல்லாத, 141 பழைய சட்டங்களை நீக்க சட்ட மசோதா\nதமிழகத்தில் வழக்கத்தில் இல்லாத மற்றும் மிகவும் பழமையான சட்டங்களை நீக்குவதற்கான சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேரவையில் தாக்கல் செய்தார். மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், சில...\nநீட் தேர்வு மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது\nநீட் தேர்வு மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து மத்திய அரசிடம் வி��க்கம் கோரப்பட்டுள்ளதாக, சட்டப்பேரவையில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்திருக்கிறார். நீட் விவகாரத்தில் த...\n\"17 தாலுக்கா நீதிமன்றங்களுக்கு விரைவில் நீதிபதிகள் நியமிக்கப்படுவர்\": சி.வி.சண்முகம்\nதமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 17 தாலுக்கா நீதிமன்றங்கள் விரைவில் செயல்பட துவங்கும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய கடையநல்லூ...\nபத்திர பதிவு ஆபீசர் ரொம்ப ஸ்டிரிக்ட்டு..\nஅரசியலில் இணையும் ரஜினி - கமல்….\nமண்டை ஓட்டு காதலன்.. மாயமான மாணவி..\nகத்தியும் செருப்பும் காதல் போராளியும்..\nபெண் பெயரில் போலி ஐ.டி : இன்ஸ்டாகிராமில் ஏமாந்த கல்லூரி மாணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/19958--2", "date_download": "2020-02-29T01:59:01Z", "digest": "sha1:47IZ74AGJQ63JCNSRC2MD6NG2SM2T77G", "length": 9611, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 12 June 2012 - தசாவதாரம் திருத்தலங்கள்! | t.deivanayagam. -dasavadhara thiruthalangal", "raw_content": "\nஆறு மலர்கள்... ஆறு நைவேத்தியங்கள்\nவரம் கிடைக்கும்... வாழ்க்கை செழிக்கும்\nகேட்டன தரும் தாய்... பரமேக்காவு ஸ்ரீபகவதி\nவினைகள் தீர்க்கும் விஸ்வரூப தரிசனம்\n’என் கணவர் சீக்கிரமே குணமாகணும்\nசரவண பவநிதி அறுமுக குருபுர...\nபிரவாகமெடுத்து ஓடிய சரஸ்வதி... வேள்வியில் தோன்றிய பெருமாள்\nநம்பியவர் வந்தால்... நெஞ்சுருகி நின்றால்...\nவடகோடி எல்லையில்... தமிழ்க்கடவுளுக்கு கோயில்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nதசாவதார திருத்தலங்கள் - 77\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://screen4screen.com/movies/pulikodi-devan", "date_download": "2020-02-29T01:48:11Z", "digest": "sha1:GCFYCR6ES7MJSI3EN45ZMSZR2NKS5BKV", "length": 1885, "nlines": 71, "source_domain": "screen4screen.com", "title": "புலிக்கொடி தேவன் | Screen4screen", "raw_content": "\nதயாரிப்பு - சோழநாடு டாக்கீஸ், வள்ளுவர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்\nஇயக்கம் - எஸ்.பி.ராஜ் பிரபு\nஇசை - ஜீவன் மயில்\nநடிப்பு - கிருஷ்ணசாமி, அமலா மரியா\n‘அண்ணாத்த’ ரஜினிகாந்த் - ஆன்மீகமா, அரசியலா \n‘பாரம்’ - சொன்னபடி போஸ்டர் ஒட்டிய மிஷ்கின்\nபிப்ரவரி 21, 2020 வெளியான படங்கள்...\nசங்கத்தலைவன் - நிஜமான போராட்டம் தோற்காது...\nஎனக்கு பல கனவுகள் இருக்கிறது - ஹிப்ஹாப் தமிழா\nதாராள பிரபு - டிரைலர்\nஅண்ணாத்த - மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=attack", "date_download": "2020-02-29T01:04:24Z", "digest": "sha1:KM6X7BY6B6TW55T47T547K3STHHGKDPF", "length": 3724, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"attack | Dinakaran\"", "raw_content": "\nராஜஸ்தானில் தாழ்த்தப்பட்டோர் மீது தாக்குதல்; ராகுல் கண்டனம்\nதென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈ தாக்குதல்\nஇந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து தாராபுரத்தில் இன்று கடையடைப்பு\nநத்தத்தில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலி\nஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒருவர் உயிரிழப்பு\nஓய்வு பெற்ற அரசு கருவூலக ஊழியர் மீது சரமாரி தாக்குதல்\nடைமண்ட் பிரின்ஸஸ் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 2 ஜப்பானியர்கள் உயிரிழப்பு\nசென்னையில் இஸ்லாமியர் மீது தாக்குதல் தமுமுக கடும் கண்டனம்\nமதுபோதையில் வாலிபரை வழிமறித்து தாக்குதல்\nதென்னையில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்\nகாஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடந்தால் 2025ல் இந்தியா-பாக். அணு ஆயுத போர்\nபெண்ணிடம் அத்துமீறி பேசியதால் வங்கி மேலாளர் மீது தாக்குதல் வைரலாகும் ஆடியோ, வீடியோ\nஆப்கன் தற்கொலை படை தாக்குதலில் 5 பேர் பலி\nபுல்வாமா தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர்களுக்கு மரியாதை\nபுதுவையில் வெடிகுண்டு வீசி காங்கிரஸ் நிர்வாகி படுகொலை\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணம் சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி\nஒருதலை காதலால் விபரீதம் திருமணத்துக்கு பெண் தர மறுத்த பெற்றோர் மீது சரமாரி தாக்குதல்\nஒருதலை காதலால் விபரீதம் திருமணத்துக்கு பெண் தர மறுத்த பெற்றோர் மீது சரமாரி தாக்குதல்: வாலிபர் கைது\nஒருதலை காதலால் விபரீதம் திருமணத்துக்கு பெண் தர மறுத்த பெற்றோர் மீது சரமாரி தாக்குதல்: வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiludia.com/wiki/%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-02-29T01:17:03Z", "digest": "sha1:OISNUUTRJN3QF4TILOLUEKU7RKGMB55Z", "length": 4180, "nlines": 42, "source_domain": "ta.wikiludia.com", "title": "சா பய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தத் தலைப்புடைய கட்டுரை தற்பொழுது விக்கிப்பீடியாவில் இல்லை.\nசா பய் குறித்த கட்டுரையைத் தொடங்குங்கள்.\nசா பய் பற்றி பிற கட்டுரைகளில் தேடிப்பாருங்கள்.\nசா பய் பற்றி, விக்கிமீடியாவின் இன்னொரு திட்டமான விக்சனரியில் தேடிப்பாருங்கள்\nசா பய் பற்றி, விக்கிமீடியாவின் இன்னொரு திட்டமான விக்கிமீடியா காமன்ஸ்-இல் (விக்கி ஊடகப் பொதுக் களஞ்சியம்) தேடிப்பாருங்கள்\nஇந்த பக்கத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் பிற பக்கங்களை பாருங்கள்\nசில சமயம், தரவுத் தளத்தை இற்றைப்படுத்துவதில் உள்ள தாமதம் காரணமாக, சில நிமிடங்களுக்கு முன்னர் நீங்கள் இந்தப் பக்கத்தை உருவாக்கியிருந்தும் அது இன்னும் தோன்றாமல் இருக்கக்கூடும். அப்படியெனில், தயவு செய்து இந்தப் பக்கத்தை purge செய்ய முயலுங்கள். இல்லையெனில், இன்னும் சிறிது நேரம் கழித்து இந்தப் பக்கத்தை பார்க்க முயன்றுவிட்டு, அதன் பிறகு மறுபடியும் இந்தக் கட்டுரையை எழுத முயலலாம்.\nஒருவேளை, முன்னர் இந்தத் தலைப்பில் நீங்கள் எழுதிய கட்டுரை நீக்கப்பட்டிருக்கக் கூடும். விவரங்களுக்கு, நீக்கப்பட்ட பங்களிப்புகள் பக்கத்தைப் பார்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2020-02-29T02:00:57Z", "digest": "sha1:JRPPIT5AOM67AYIFICCKQK6F2CQKSUY4", "length": 11236, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← இராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி)\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n02:00, 29 பெப்ரவரி 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nகாஞ்சிபுரம் மாவட்டம்‎ 16:27 +2‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nகாஞ்சிபுரம் மாவட்டம்‎ 16:26 +5,731‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nசி திருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி)‎ 05:39 +108‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Gowtham Sampath (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2923256 இல்லாது செய்யப்பட்டது அடையாளம்: Undo\nசி திருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி)‎ 05:38 -108‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசி திருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி)‎ 05:37 +108‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெற்றி பெற்றவர்கள்\nகுடியாத்தம் (சட்டமன்றத் தொகுதி)‎ 05:33 +110‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெற்றி பெற்றவர்கள்: update\nபுதுக்கோட்டை மாவட்டம்‎ 14:48 +101‎ ‎Jeevananthan M பேச்சு பங்களிப்புகள்‎ →‎கல்வி அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nசி விழுப்புரம் மாவட்டம்‎ 07:55 +219‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎மாவட்ட வருவாய் நிர்வாகம்\nவிழுப்புரம் மாவட்டம்‎ 07:49 +109‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்\nச��� விழுப்புரம் மாவட்டம்‎ 07:47 +288‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎மாவட்ட நிர்வாகம்\nஆரணி (சட்டமன்றத் தொகுதி)‎ 09:53 -2‎ ‎14.98.187.46 பேச்சு‎ →‎தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் அடையாளம்: Visual edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rajini-can-no-longer-live-in-tamilnadu-let-s-not-live-periyarists-public-intimidation-q4jst1", "date_download": "2020-02-29T01:25:32Z", "digest": "sha1:ZXKYAPPD4Q3TYKSIVRIOLA26C6G74FHE", "length": 10807, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரஜினி இனி தமிழ்நாட்டில் நடமாட முடியாது... உயிரோடு விடமாட்டோம்... பெரியாரிஸ்ட்கள் பகிரங்க மிரட்டல்..! | Rajini can no longer live in Tamilnadu ... let's not live ... Periyarists public intimidation", "raw_content": "\nரஜினி இனி தமிழ்நாட்டில் நடமாட முடியாது... உயிரோடு விடமாட்டோம்... பெரியாரிஸ்ட்கள் பகிரங்க மிரட்டல்..\nபெரியாரை அவமதித்த ரஜினிகாந்த் இனி தமிழகத்தில் நடமாட முடியாது. உயிரோடு விடமாட்டோம் என பெரியார் ஆதரவாளர்கள் பகிங்க மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபெரியாரை அவமதித்த ரஜினிகாந்த் இனி தமிழகத்தில் நடமாட முடியாது. உயிரோடு விடமாட்டோம் என பெரியார் ஆதரவாளர்கள் பகிங்க மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகடந்த இரு தலைமுறைகளாக இந்து கடவுள்களை அவமதித்து, சிலைகளை உடைத்து வரும் பெரியாரின் ஆதரவாளர்கள், ரஜினி பேசிய ஒரே ஒரு விமர்சனத்தை தாங்க முடியாமல் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நேற்று ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்ட பெரியார் ஆதரவு சங்கங்களை சேர்ந்தவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது, ’’ரஜினி பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர் வீட்டை முற்றுகை இடுவோம். தமிழகத்தில் அவரது அனைத்து நடவடிக்கைகளையும் முடக்குவோம்.\nரஜினிகாந்த் இனிமேல் தமிழ்நாட்டில் நடமாட முடியாது. உயிரோடு விட மாட்டோம்’’ என்று பெரியார் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து எந்த அரசியல் அமைப்புகளும் இதனை கண்டிக்கவில்லை. காலங்காலமாக கோடிக்கணக்கானோர் வணங்கும் இந்து கடவுள்களை இவர்கள் விமர்சனம் செய்யலாம். ஆனால் இவர்கள் மதிக்கும் ஒருவரை யாரும் விமர்சனம் செய்ய கூடாது என்பது என்னவிதமான சமூக நீதி என பலரும் கேள்வி எழுப்பி வர��கின்றனர்.\nரஜினிகாந்த் இனிமேல் தமிழ்நாட்டில் நடமாட முடியாது. உயிரோடு விட மாட்டோம் என்று பெரியார் ஆதரவு தீவிரவாதிகள் மிரட்டல். வாய் திறக்காத தமிழ் ஊடகங்கள். #ArrestDKTerrorists pic.twitter.com/euipM4W6oc\nரஜினி மலிவான அரசியல் செய்ய வேண்டாம்... உங்க எதிர்காலத்துக்கு நல்லதல்ல... ரஜினிக்கு பதிலடி கொடுத்த பாஜக\nடெல்லி கலவரம் திட்டமிடப்பட்டது...எதிர்க்கட்சி அல்லது வேறு சிலர்தான் காரணம்...ரஜினி சகோதரர் குற்றச்சாட்டு\n‘அண்ணாத்த’... ஹிட் அடித்த ரஜினி படத்தின் தலைப்பு... ட்விட்டரில் அதகளம் செய்யும் ரசிகர்கள்\nஅவர் கால்ல முள் குத்திடுச்சி... தூத்துக்குடி வர முடியாது... ட்ரெண்டாகும் #தொடைநடுங்கி_ரஜினி\nரஜினியை யாரென கேள்வி கேட்டவர் போலீஸில் பதில்... #நான்தாப்பா_பைக்_திருடன்..\nதமிழர்களுக்கு துரோகம் செய்யும் ரஜினி.. சைலண்டான கமல்... இருவரும் இணைந்தால்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nவிஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\n\"ஒரு ஒரு ம..ரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nபழைய நிலைக்கு மெருகேறிய இடுப்பழகி சிம்ரனின் அதகள ஆட்டம்..\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nவிஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\n\"ஒரு ஒரு ம..ரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nTNPSC சர்டிபிகேட்களை சரியாக இணையத்தில் பதிவு செய்யாதவர்களை கவுன்சிலிங் அழைக்க , நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதேர்தல் அறி��்கையில்தான் மதுவிலக்கு கொண்டு வரப்படுமா.. உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி\nதமிழகத்தில் கலவரம் நடந்தால் எச்.ராஜாதான் காரணம்... போலீஸை எச்சரிக்கும் தமிமுன் அன்சாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/subramaniyan-swamy-needs-india-wage-war-on-pakistan-306553.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-29T00:48:04Z", "digest": "sha1:IF3JLCJX2ALDGFZTH3XE5TW3VMNNIMBR", "length": 17998, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாக். மீது போர் தொடுத்து அந்த நாட்டை நான்காக பிரிக்கவேண்டும்: சுப்ரமணியன் சுவாமி காட்டம் | Subramaniyan Swamy needs India to wage war on Pakistan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nசென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம்\nமார்ச் 2வது வாரத்தில் வங்கிகள் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறையா\nடெல்லி வன்முறை.. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம்\nசென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம்... 2வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்\nடெல்லி கலவரம்.. முதல்முறையாக மௌனம் கலைத்தார் அமித் ஷா.. பரபரப்பு குற்றச்சாட்டு\nவிஜயகாந்தின் மைத்துனர் தேமுதிக செயலர் சுதீஷ் முதல்வர் பழனிச்சாமியுடன் சந்திப்பு\nகுடிப்பழக்கம்.. சண்டை.. மனம் வெறுத்த தீபா.. தீக்குளிப்பு, கணவனும் பலி, தவிக்கும் இரண்டு குழந்தைகள்\nLifestyle இந்த ராசிக்காரங்கலாம் பணத்தை யாருக்கும் கடன் கொடுக்காதீங்க...\nSports அஸ்வின் நல்ல பவுலர் தான்.. ஆனா அதுமட்டும் தான் இடிக்குது.. ரவி சாஸ்திரி ஓபன் டாக்\nFinance டிஜிட்டல் பணத்தில் பெங்களூர் மக்கள் தான் கில்லி.. அப்போ தமிழ்நாட்டு மக்கள்..\nMovies சிட்டிசன் அஜித்தா.. தசாவதாரம் கமலா.. தூம் 2 ஹிரித்திக்கா.. எப்படி வரப் போறாரு கோப்ரா விக்ரம்\nAutomobiles எக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...\nTechnology போதும் போதும்னு சொல்ல வைக்கும் சாம்சங்: ஆஃபர்கள் அள்ளி குவிக்கும் Samsung S20\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாக். மீது போர் தொடுத்து அந்த நாட்டை நான்காக பிரிக்கவேண்டும்: சுப்ரமணியன் சுவாமி காட்டம்\nடெல்லி: பாகிஸ்தான் தொடர்ந்து நம்மை அவமானப்படுத்தி வருகிறது அதனால் இந்தியா உடனடியாக அந்த நாட்டின் மீது போர் தொடுத்து அதை நான்காக பிரிக்க வேண்டும் என்று பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்து உள்ளார்.\nபாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி, இந்திய கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. அவர் மீது தொடரப்பட்ட வழக்கை, விசாரித்த ராணுவ நீதிமன்றம் குல்பூஷன் ஜாதவிற்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது.\nஇதை எதிர்த்து இந்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து, தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை உத்தரவு விதித்து இருந்தது. மேலும், குல்பூஷன் ஜாதவை சந்திப்பதற்கான உத்தரவையும் வழங்கி இருந்தது.\nஇதனையடுத்து, கடந்த 25ம் தேதி குல்பூஷன் ஜாதவின் மனைவி சேத்தன்குல் மற்றும் தாயார் அவந்தி இருவரும் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் குல்பூஷனை சந்தித்து பேசினர்.\nமிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அப்போது மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இருவரும் தாலி, பொட்டு, வளையல்கள் அணியக்கூடாது என்றும், உள்ளூர் மொழியில் பேசக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. விரும்பத்தகாத இந்த செயல்கள் இந்தியாவில் பல்வேறு கண்டனங்களை எழுப்பி உள்ளன.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, இந்தியாவின் பொறுமையை பயன்படுத்தி பாகிஸ்தான் நம்மை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறது. மகாபாரதத்தில் நடந்த திரெளபதி துகிலுரித்தல் போல, இந்த விஷயத்தில் பாகிஸ்தான் நடந்து கொண்டது விரும்பத்தக்கது அல்ல.\nஅவர்களுக்கு பாடம் புகட்ட இந்தியா போர் தொடுத்து அந்த நாட்டை நான்காக பிரிக்க வேண்டும். நிச்சயம் இந்திய அரசால் அது முடியும். உடனடியாக போர் தொடுக்காவிட்டாலும், அதற்கான பணிகளை முடுக்கிவிட வேண்டும். இப்போதைக்கு இது என்னுடைய தனிப்பட்ட கருத்து ஆனால், விரைவில் பாஜக இந்த கருத்தை ஆதரிக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிமான தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டீங்களே.. பாலகோட் இப்போ எப்படி இருக்கிறது\nகாஷ்மீர்.. டெல்லி பிரஸ் மீட்டில் பழைய பல்லவியை பாடிய ட்ரம்ப்.. பாக் மீடியாக்கள் குஷி\nபயங்கரவாதம்.. டிரம்ப் சாடியதை விட்டுவிட்டு பாராட்டியதை மட்டுமே வெளியிட்ட பாக் ஊடகங்கள்\nநாம விழுந்து விழுந்து கவனிச்சும்.. டொனால்ட் ட்ரம்ப்பின் பாகிஸ்தான் பாசத்தை பாருங்க.. அதிர்ச்சி\nஇந்தியாவுக்கு எதிராக பேசினாலே சுட்டுக் கொல்ல சட்டம் தேவை: கர்நாடகா அமைச்சர் பிசி பாட்டீல் பகீர்\nதீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால், பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை.. FAFT எச்சரிக்கை\nஅமுல்யாவுக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு.. ஜாமீன் கிடைக்காது.. அப்பாவும் கைவிட்டுவிட்டார்- எடியூரப்பா\nபாகிஸ்தான் வாழ்க என்ற அமுல்யா.. வீட்டின் மீது சரமாரி கல்வீச்சு.. ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின\nபெங்களூரு ஓவைசி பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் முழக்கம் எழுப்பிய பெண்ணால் டென்ஷன்\nஇந்த 3 கல்லூரி மாணவர்கள் நாக்கை கொண்டு வாங்க.. ரூ.3 லட்சம் பிடிங்க.. ஸ்ரீராமசேனா பகீர் அறிவிப்பு\nஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nபாக். கிரே லிஸ்ட்டில் தொடரலாம்.. எஃப்ஏடிஎஃப் கூட்டத்தில் முடிவு.. ஆனால் விரைவில் பிளாக் லிஸ்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan india bjp war subramaniyan swamy பாகிஸ்தான் இந்தியா போர் சுப்பிரமணியன் சுவாமி உளவு நீதிமன்றம் தூக்கு தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/japan-hirotec-group-starts-a-new-plant-in-coimbatore/articleshow/73333358.cms", "date_download": "2020-02-29T01:15:24Z", "digest": "sha1:LG4L2DVZLPLZUIXFCM3XIAOOV46CIFUM", "length": 13598, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "hirotec group in coimbatore : 100 கோடி முதலீட்டில் கோயம்புத்தூரில் ஜப்பான் கம்பெனி..! - japan hirotec group starts a new plant in coimbatore | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\n100 கோடி முதலீட்டில் கோயம்புத்தூரில் ஜப்பான் கம்பெனி..\nஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிரபல ஹிரோடெக் குழுமம் கோயம்புத்தூரில் ஆட்டோமொபைல் தொழிற்சாலையை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n100 கோடி முதலீட்டில் கோயம்புத்தூரில் ஜப்பான் கம்பெனி..\nஜப்பான், இந்தியாவும் தொழில் ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் நல்லுறவு பாராட்டி வருகின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு வரை ஜப்பான் தமிழகத்தில் 192 நிறுவனங்களை தொடங்கியுள்ளது.\nஇந்த நிலையில் கோயம்புத்தூர் கீரநத்தம் பகுதியில் ஜப்பானின் ஹிரோடெக் குழுமம் ஆட்டோமொபைல் அசெம்பிளி தொழிற்சாலையுடன் கூடிய வெல்டிங், ஹெம்மிங் மற்றும் ஸ்டாம்பிங் சாயங்கள் தயாரிப்பு உள்ளிட்ட வசதிகளை கொண்ட பல்முனை தொழிற்சாலையை தொடங்கவுள்ளது.\nஇதற்காக 100 கோடியை ஒதுக்கியுள்ள அக்குழுமம் 65 கோடியை சாதனங்களை வாங்கவும், 35 கோடியை தொழிற்சாலை கட்டமைப்புக்கும் செலவிடுவதாக கூறியுள்ளது.\nரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்\nஇதுகுறித்து ஹிரோடெக் குழுமம் கூறுகையில் ' அடுத்த 10 ஆண்டுகளுக்குள், நாடு முழுவதும் உள்ள கார் உற்பத்தியாளர்களின் முத்திரை சாயங்கள் தேவையை பூர்த்தி செய்யப்படவுள்ளோம்.\nஇதற்காக 140 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. இதனால் 7,400 சதுர மீட்டர் பரப்பளவில் தொழிற்சாலை அமைக்கப்பட்டு 150 பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்பு வழங்கப்படும். ஹிரோடெக் குழுமம் “இந்தியாவில் தொடர்ச்சியான முதலீடுகளுக்கான திட்டங்களைக் கொண்டு வரவுள்ளது.\nகாணும் பொங்கல் கோலாகலம்: கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\n2025 ஆம் ஆண்டிற்குள் சாய உற்பத்தியில் 100 சதவீத உற்பத்தித் திறனை அடைவதை நோக்கமாக கொண்டுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\n2 நாட்களில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மரணம்; காலமானார் குடியாத்தம் எம்.எல்.ஏ\nதிமுகவை உலுக்கிய எம்.எல்.ஏ மரணம்; அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்\nரெடியாருங்க மக்களே; முடிவுக்கு வரும் ஃப்ரீ டோல்கேட் - இனிமேல் கட்டணம் தான்\nமீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் கொடுத்த ஓபிஆர்\nமீண்டும் உயர்த்தப்பட்ட பால் விலை- தமிழக மக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்\nமேலும் செய்திகள்:ஹிரோடெக் குழுமம்|ஜப்பான் கம்பெனி|கோயம்புத்தூர்|japan hirotec group|japan company in tamilnadu|hirotec group in coimbatore\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கும் வீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nரஜினியுடன் கூட்டணி: கமல் ஓப்பன் டாக், சோகத்தில் மூழ்கிய திமுக... இன்னும் பல முக்..\nஆளுநர் ஒப்புதல் எதற்கு: நளினி அடுத்த மனு\nதாய், மகள், பேத்தியை ஈவிரக்கமின்றி கொன்றவனுக்கு உச்சபட்ச தண்டனை\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n100 கோடி முதலீட்டில் கோயம்புத்தூரில் ஜப்பான் கம்பெனி..\n16 காளைகளை ஒரே ரவுண்டில் அடக்கி அலங்காநல்லூரை அசத்திய மாவீரன்......\nரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்...\nகாணும் பொங்கல் கோலாகலம்: கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி, முதல் முறையாக ஜல்லிக்கட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/old-songs/thai-piranthaal-vazhi-pirakkum-songs/videoshow/73248952.cms", "date_download": "2020-02-28T23:29:09Z", "digest": "sha1:BQGU63MZYSBQ4FQG4ZPUH5E6JOG6AK3S", "length": 7395, "nlines": 137, "source_domain": "tamil.samayam.com", "title": "pongal songs : thai piranthaal vazhi pirakkum songs - Happy Pongal : தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்..!, Watch tamil-music-videos Video | Samayam Tamil", "raw_content": "\nசூர்யாவை மறுபடியும் கிட்டார் தூக்..\nஇனி விபத்து நடந்தால்... அதிரடி மு..\nதிரும்பி வந்துட்டேன். இனிமேதான் ந..\nதளபதி 65 இயக்கப்போவது அவரில்லையாம..\nத்ரிஷாவுக்கு வார்னிங்: இனியும் தொ..\nமாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்..\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nசங்கத்தலைவன் இசை வெளியீட்டு விழா\nHappy Pongal : தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்..\nமனதை மயக்கும் பாடல்கள், தத்துவப்பாடல், காதல் பாடல், என்றென்றும் கேட்கத்தூண்டும் இரவும் பாடல்கள் உங்களுக்காக. நன்றி : யூடியூப் சேனல்\n“இஸ்லாமியர்களின் கஷ்ட காலம் இனிதான்” ஆதாரத்துடன் டிடிவி\n சீமான் வீடியோவை லீக் செய்த பிரபல நடிகை.. தம்பிகள் அதிர்ச்சி..\nஅவினாசி பேருந்து விபத்���ு: பதறவைத்த வீடியோ\n சீமானை விடாமல் துரத்தும் விஜயலக்ஷ்மி..\n“எச் ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம், தலித்துக்கு திமுக போட்ட பிச்சை” ஆர் எஸ் பாரதி ஆணவம்\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய வாலிபர்கள்... கோவையில் ஒருவர் பலி.\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்..\nஇரண்டு லாரிகளுக்கிடையே உயிர் தப்பிய நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.attavanai.com/1911-1920/1913.html", "date_download": "2020-02-29T01:03:15Z", "digest": "sha1:OJT5XI7Q66M6ZS3JAG7MPF3XUAM3R6UL", "length": 47683, "nlines": 810, "source_domain": "www.attavanai.com", "title": "1913ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1913 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1913ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\n1913ல் வெளியான நூல்கள் : 1 2 3\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1872-ம்வருடத்து 1-வது ஆக்ட்டாகிய இந்து தேசத்துச் சாட்சி ஆக்ட்\nமதுகரவேணிவிலாசம் புஸ்தகசாலை, மதறாஸ், 1913, ப.117, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025423)\nநாற்கவிராச நம்பி, வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1913, ப.203, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100291, 100292)\nஅகப்பொருள் விளக்கம் : மூலமு முரையும்\nநாற்கவிராச நம்பி, தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1913, ப.187, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026692)\nஅபிராமி பட்டர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1913, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003193, 005692)\nச. தா.மூர்த்தி முதலியார், தாம்சன் & கோ, சென்னை, பதிப்பு 2, 1913, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006850, 009388)\nஆசு கவிராயர், தனியாம்பாள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022875, 022876, 042424, 040576, 104307)\nஆசு கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.342, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035453)\nகுகை நமசிவாய தேவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004426)\nகுகை நமசிவாய தேவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 7, 1913, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012444)\nகாஞ்சீபுரம் சபாபதி முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001475, 001476, 001771, 012151, 106505)\nஅருணாசல புராணமும் அருணாசலேசுரர் தோத்திரப் பிரபந்தத் திரட்டும்\nஎல்லப்ப நாவலர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.847, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023745)\nஅல்லி பரிணய மென்னும் அல்லி பராக்கிரமம் மூன்று பாகமும் ஒரே கட்டடம்\nரா.மு.சுப்பராயலு நாயுடு, பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029568)\nபுகழேந்திப்புலவர், வைஜெயந்தி பிரஸ், சென்னை, 1913, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098354)\nமாயூரம் நல்லத்துக்குடி கிருஷ்ணையர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001471, 001472, 011375, 046910, 106504)\nதிருச்செந்தூர் அ.சித்திரம் பிள்ளை, லெக்ஷிமிவிலாச அச்சியந்திரசாலை, சாத்தூர், 1913, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002717)\nதிருச்செந்தூர் அ.சித்திரம் பிள்ளை, மகமதியன் பிரஸ், மதுரை, 1913, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002718)\nமுஸ்லிம் அபிமானி அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.210, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025151)\nசீகாழி அம்பலவாணக் கவிராயர், கா.சுப்பராய முதலியார் அண்டு கம்பெனி, சென்னை, 1913, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002703)\nஆத்திசூடி : மூலமும் உரையும்\nஔவையார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030929, 031431)\nஆத்திசூடி : மூலமும் உரையும்\nஔவையார், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031452, 009527)\nஆத்மயோக மனோவசிய சாஸ்திரம் - 1 வது கரஸ்பாண் டென்ஸ் பாட புஸ்தகம்\nகே.டி.ராமஸாமி, இந்தியா சாஸ்திர கல்விச்சாலை, கீழநத்தம், 1913, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036339)\nஆநந்த கதா கல்பகம் அல்லது பிரபஞ்சத்தின் அநுபவ விநோதங்கள்\nஎஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு, சுதேசமித்திரன் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036618, 039183)\nஆரியப் பெண்களுக்குக் கல்வி கற்பிக்கும் முறைமை\nரிப்பன் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1913, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030237)\nஆரியர் திவ்விய தேச யாத்திரியின் சரித்திரம்\nசேலம் பகடால நரசிம்மலு நாயுடு, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1913, ப.524, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011881, 013161, 011145, 008114)\nபூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010289)\nஇந்து தேசச் சரித்திரக் கதைகள்\nகா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1913, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9299.4)\nசி.கு.நாராயணசாமி முதலியார், ஜனரல் ஸப்ளைஸ் கம்பெனி, மதராஸ், 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108295)\nஇரண்டாவது ஆண்டு நிறைவு அறிக்கைப் பத்திரம்\nகரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சை, 1913, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037739)\nஇராமேச்சுர மான்மிய மென்னும், சேது மகத்துவம்\nநிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036119, 036120, 034726)\nக.அங்கமுத்து முதலியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003482)\nசாமுவேல் ஜி.தாம்ஸன், அமெரிக்கன் அட்வெண்ட் மிஷன் பிரஸ், வேளச்சேரி, சென்னை, 1913, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023822)\nசோழவந்தானூர் அ.சண்முகம் பிள்ளை, விவேகபாநுப் பிரஸ், மதுரை, 1913, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003751)\nஉதயண கதா பீடம் அல்லது பெருங்கதை : புவியில் வெளிப் போந்த வரலாறு\nஅ.திருமலைக்கொழுந்து, கார்டியன் அச்சுக்கூடம், சென���னை, 1913, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3754.4)\nதேவதீர்த்த சுவாமிகள், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1913, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024368)\nகோனேரியப்ப நாவலர், பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.1021, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093177, 103833)\nசிவரகஸ்யம் பிரஸ், சென்னை, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049783, 049795)\nவித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032355)\nநிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024873)\nபுகழேந்திப்புலவர், வைஜெயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.117, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098355)\nகம்பர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1913, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106232)\nஈ.மார்ஸ்டென், மெக்மிலன் & கோ லிமிடெட், சென்னை, 1913, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011143)\nஐந்தாவது ஜார்ஜ் சக்ரவர்த்தி சரித்திரம்\nசிவ.மா.நாராயணசாமி செட்டியார், அலெக்ஸாண்டிரா அச்சுக்கூடம், கும்பகோணம், 1913, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042437)\nஷேக்ஸ்பியர், ச.பவானந்தம் பிள்ளை, மொழி., வைஜெயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096346)\nகாரிநாயனார், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1913, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018220, 018317, 047201, 047229)\nநிரஞ்சன விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.247, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020385)\nரா.ராஜூ முதலியார், அமெரிக்கன் ஆற்காட் மிஷன் அச்சுக்கூடம், ஆரணி, 1913, ப.109, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031395, 031396)\nகா. நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1913, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031826, 105708)\nமுத்துக்குட்டிப் புலவர், ஸ்ரீ பாண்டியன் அச்சுக்கூடம், இரங்கோன், 1913, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003005, 004628, 004629, 026752, 026753, 046118, 046733, 046734, 046735, 046748)\nசி.தாமோதரம் பிள்ளை, சச்சிதானந்த அச்சியந்திரசாலை, யாழ்ப்பாணம், 1913, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023717, 032517)\nகந்தபுராண வெண்பா : குமரகோட்டச் சுப்பிரமணிய சுவாமி திருவருட்டிறத்தால்\nதி.சு.வேலுசாமிப் பிள்ளை, ராமநிலய விவேகாநந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.678, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105998)\nகமலாகாந்தன் : ���ரு சிறிய கதை\nசைல தாதாசாரியார், ஜனரல் ஸப்சாஸ் கம்பெனி, மதராஸ், 1913, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011088)\nசேலம் சிதம்பரப் பிள்ளை, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001470, 011370, 047289, 037874, 106501)\nகருணானந்தர் சஞ்சீவி மருந்துகளின் உபயோக விபரமடங்கிய சஞ்சிகை\nமு. ஆபிரகாம் பண்டிதர் கருணாநிதி வைத்தியசாலை, தஞ்சாவூர், 1913, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001503)\nகலியுகச்சிந்து, கடன்பத்திரம், கலிகாலக் கண்ணாடி\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002583)\nகல்வளை யந்தாதி : மூலமும் பழைய உரையும்\nயாழ்ப்பாணத்து நல்லூர்ச் சின்னத்தம்பி புலவர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106073)\nகவிச் சக்ரவர்த்தி யாகிய ஒட்டக்கூத்தர் சரித்திரம்\nசி.கு.நாராயணசாமி முதலியார், ஜனரல் ஸப்ளைஸ் கம்பெனி, மதராஸ், 1913, ப.125, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035406, 031783, 031784, 031771, 031772, 031773, 031778, 031779, 108294)\nகளவழி நாற்பது : மூலமும் உரையும்\nபொய்கையார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103283)\nகனவினால் காரியத்தை முடித்த கமலமதி\nகவிராஜ கந்தசாமிப் பிள்ளை, முரஹரி அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1913, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011586)\nகாஞ்சி வாசியாரின் மாயா வாதக்கோண் மறுப்பு\nசத்தியவாக்கியர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1913, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023367, 023368, 021583, 027689, 024892, 047249)\nகாலனைவென்று கணவனைக் காத்த கற்பகவல்லி\nசி.நா.குப்புசாமி முதலியார், ஆர்.விவேகானந்தா அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.220, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011996)\nவில்லிபுத்தூராழ்வார், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030884)\nஎம்.எ.சடகோபாச்சாரியார், ஆரியன் அச்சாபீஸ், கும்பகோணம், 1913, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012015)\nதாம்ஸன் & கோ, சென்னை, பதிப்பு 3, 1913, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3937.7)\nமுஹம்மது நிஜாமுஹையிதீன் சாகிபு, ஷாஹுல் ஹமீதிய்யா அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1913, ப.444, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030209, 038289, 042436)\nகுமண சரித்திரம் : மூலம��ம் அரும்பத வுரையும்\nமு.ரா.கந்தசாமிக் கவிராயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1913, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032054, 033192)\nகுருபாததாசர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011393)\nகுருபாததாசர், ஸ்ரீகோபாலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011395)\nஜெ.இராஜகோபாலப் பிள்ளை, ஜெ.ஆர்.கோபால் தாஸ் கம்பெனி, நாகப்பட்டணம், பதிப்பு 2, 1913, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4605.1)\nகண்டனூர் நா.பெ.நா.மு. முத்துராமையா, விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047771, 045298)\nகருணையாநந்த சுவாமிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001473, 001474, 012149, 012150, 106503)\nஸ்ரீகோபாலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001641)\nதாண்டவராய சுவாமிகள், சச்சிதானந்தம் பிரஸ், சென்னை, 1913, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027865)\nதாண்டவராய சுவாமிகள், வைஜயந்தி அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 4, 1913, ப.364, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027464)\nகோநகர் ஞானசம்பந்த நற்சபையின் முதல் வருடத்து அறிக்கைப் பத்திரம்\nவிவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1913, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037228)\nஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006228)\nகாதர் முகையதீன் ராவுத்தர், சங்கநிதி விளக்கம் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001904)\nஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032988)\nகம்பர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1913, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005732)\nபிராண்டர், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி பார் இந்தியா, சென்னை, 1913, ப.77, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3829.2)\nவேதநாயகம் பிள்ளை, வித்வசிரோமணி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006806)\nகே.அப்பு ராவ், ஜனரல் ஸப்ளைஸ் கம்பெனி, மதராஸ், 1913, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025784, 025785)\nஆவுடையார்கோயில் வேலாயுதம் பிள்ளை, விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1913, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029120, 035544, 040599)\nதி.அ.முத்துசாமிக் கோனார், ஈரோடு, 1913, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106635)\nமாங்காணம் நடேசப் பிள்ளை, டைமண்டு அச்சுக்கூடம், மதராஸ், பதிப்பு 3, 1913, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036608)\nமதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025156)\nசிந்து பூந்துறைத் தக்ஷிணாமூர்த்தி யகவல், தக்ஷிணாமூர்த்தி பதிகம்\nதி.பா.சிவராம பிள்ளை, சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1913, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.20)\nசிவஞான முனிவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1913, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014431)\nஇராமலிங்க சுவாமிகள், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014872)\nகுமரகுருபர அடிகள், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1913, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013765)\nசிதம்பரம் தாலூக்காவில் நடந்த வெள்ளப்பாழின் அலங்காரச் சிந்து\nஅரசமங்கலம் ரத்தின சபாபதி நாயகர், ஸ்ரீருக்மணி விலாஸம் பிரஸ், விழுப்புரம், 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002360)\nபூவை கலியாணசுந்தர முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025506)\nபுழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013099)\nஅருணந்தி சிவாசாரியார், மெய்க்கண்டன் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.281, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101775)\nமங்கையர்க்கரசி, தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1913, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020855)\nபுகழேந்திப் புலவர், ஸ்ரீ லட்சுமி நாராயண விலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012571)\nசிற்றிலக்கண வினா விடை : நான்காம் வகுப்பிற்கு நன்கமைந்தது\nகா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1913, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013465, 013466)\nச.பவானந்தம் பிள்ளை, தாம்ஸன் கம்பெனி, சென்னை, 1913, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029585, 006974, 014923, 007958, 007959)\nசீவக சிந்தாமணி வசனம் - முதற்பாகம்\nவீ.ஆறுமுகஞ்சேர்வை, கலாரத்நாகரம், சென்னை, 1913, ப.260, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100713)\nசி.குப்புசாமி நாயுடு & சன்ஸ், சென்னை, பதிப்பு 2, 1913, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3940.9)\nசுந்தர விநாயகர் அட்டாதசப் பாமாலை\nசிதம்பரம் வேங்கடாசலம்பிள்ளை, ஸ்ரீ பாலாம்பிகா விலாஸ பிரஸ், சிதம்பரம், 1913, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102736)\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100\n1913ல் வெளியான நூல்கள் : 1 2 3\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nநிலம் கேட்டது கடல் சொன்னது\nஐ லவ் யூ மிஷ்கின்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஎதிர்க் கடவுளின் சொந்த தேசம்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/80929", "date_download": "2020-02-29T00:29:27Z", "digest": "sha1:KD7D4JI3D3QIL3EIDRLGOQWSRMHFU3TA", "length": 31828, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 12", "raw_content": "\n« எகிப்திய பிரமிடுகளை அடிமைகள் கட்டினார்களா\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் புகைப்படங்கள் 2 »\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 12\nஎரிமலையிலிருந்து இறங்கி மாலை சரிந்துகொண்டிருந்த மலைச்சரிவினூடாக வந்தோம். கிராமப்புறங்களில் ஒருவகையான அமைதியான விவசாய வாழ்க்கை. தோளில் விறகுடன் குனிந்து நடந்த பெண்கள். கூம்புத்தொப்பி வைத்த விவசாயிகள்.\nமுகம் முழுக்க சுருக்கங்களுடன் பாட்டிகள். கறைபடிந்த பெரிய பற்களுடன் பெரியம்மாள்கள் கார்களை கூர்ந்து நோக்கினர். எரிமலை மக்கள். அந்த எரிமலையை அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அடித்தாலும் அதுதான் சோறுபோடுகிறது அவர்களுக்கு.\nஇன்றையநாளுடன் யோக்யகர்த்தா பயணம் முடிவுக்கு வருகிறது. செறிவான களைப்பூட்டும் பயணம் .ஆனால் பயணக்களைப்பு போல இனியது வேறில்லை.ஒவ்வொரு பயணமும் ஒரு விடுதலை. நாம் வாழுமிடமும் சூழலும் நம் உள்ளத்தின் படிமவெளியை உருவாக்கி நம்மை வடிவமைக்கின்றன. பயணம் அதைக்குலைக்கிறது. அந்த ஆதிக்கத்திலிருந்து வெளியே கொண்டு செல்கிறது\nஇதுவரை நான் சென்ற நாடுகள் அனைத்துமே ‘புதிய உலகங்கள்’. அமெரிக்கா ,ஆஸ்திரேலியா, கனடா, நமீபியா, ஏன் மலேசியாவும் கூட. மக்கள்தொகை குறைவான திறந்த நிலவெளிகள். இந்தோனேசியா பழைய உலகம். நாம் வாழ்வது போல அடங்கிய நிலம் அல்ல. எரிநிலம்\nகடைசியாக சாம்பிசரி ஆலயம். 1966ல் கார்யோவினாகன் என்னும் விவசாயி தன் நிலத்தை உழுதபோது ஒரு கற்கூம்பில் ஏர் முட்டக்கண்டார். தோண்டியபோது அங்கே கற்குவியல்கள் தெரிந்தன. அரசுக்குத்தெரிவித்தார்\nஅரசு அப்பகுதியை அகழ்வுமையமாக அறிவித்தது. கவனமாக தோண்டியபோது இடிந்து பாதிசரிந்து மண்ணில் முழுமையாகப்புதைந்து நின்ற கற்கோயில் ஒன்று வெளிப்பட்டது. அதுதான் சாம்பிசரி ஆலயம்.\nஇன்று அது ஒரு முக்கியமான சுற்றுலாப்பகுதி.மண்மட்டத்திலிருந்து இருபதடி ஆழமுள்ள குழிக்குள் இருக்கிறது இவ்வாலயம். இந்த ஆலயம் இருக்கும் சிற்றூரின் பெயர் சாம்பிசரி\nஇந்த ஆலயம் கண்டெடுக்கப்பட்டது ஜாவாவின் அகழ்வாய்வில் ஒரு ஆர்வமான திருப்பம். மேலும் பல ஆலயங்கள் மெராப்பியின் எரிமலைச்சாம்பலுக்குள் கிடக்கலாம் என சொல்கிறார்கள். போதுமான ஆய்வுகள் செய்யப்படவில்லை\nபரம்பனான் ஆலயத்தின் அதே பாணியிலான சற்று காலத்தால் முந்தைய ஆலயம் இது. சாளுக்கியர் கால திராவிடபாணி கோயில் என்று தோன்றும். இதில் நான்கு பக்கங்களிலும் சிவலிங்கங்கள் நிற்கின்றன. கருவறையிலும் லிங்கம் உள்ளது.\nஇதனருகே கிடைத்த ஒரு பொற்தகட்டில் ஜாவா லிபிகளில் எழுதப்பட்டிருந்த செய்தியின்படி இந்த ஆலயம் எட்டாம்நூற்றாண்டின் இறுதியில் மதாரம் வம்சத்தினரால் கட்டப்பட்டிருக்கலாம். ராக்காய் கருங் என்னும் மன்னர் இதைக்கட்டியிருக்கலாம் என ஆய்வாளர் ஊகிக்கிறார்கள்.\nஓங்கிய சிவலிங்கம் நின்றிருக்கும் மையக்கருவறை கொண்ட பெரிய ஆலயத்தைச் சூழ்ந்து பரிவாரதெய்வங்களின் சிறிய கோயில்கள் இருந்திருக்கின்றன. அனைத்தும் எரிமலைப்பாறைகளால் வெட்டப்பட்டவை.\nஒன்பதடி உயரமான ஆலயம் ஆறடி உயரமான அடித்தளம் மேல் நின்றிருக்கிறது. மண்ணுக்கடியில் எட்டடிக்கு அஸ்திவாரம் உள்ளது, பரிவாரதெய்வங்களின் ஆலயங்களில் கருவறைகள் காலியாக உள்ளன.\nமேற்குநோக்கிய கருவறை. மேலே காலனின் முகம். காலகாலர் என்று சிவனை சொல்லலாம். இருபக்கமும் இரு கோட்டங்களில் காலபைரவனும் நந்தியும் அமர்ந்திருக்கிறார்கள்.\nஜாவாவின் இந்துமரபின் படி இவ்வாலயத்தின் தெற்கே துர்க்கையும் பின்னால் பிள்ளையாரும் வடக்கே அகத்தியரும் கோயில்கொண்ட சுவர்புடைப்புக் கோட்டங்கள் உள்ளன. சிலைகள் அழகாக செதுக்கப்பட்டவை. பிள்ளையார் ஒரு பெரிய குழந்தை\nஅந்தவேளையில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்திருந்தனர். குழந்தைகள். பெரும்பாலும் அனைவருமே இஸ்லாமியர். அவர்களுக்கு அவ்வாலயம் பற்றி எதுவும் தெரியவில்லை. உற்சாகமான ஒரு சுற்றுலா இடம், அவ்வளவுதான்.\nஆனால் கஷ்மீரில் பார்க்கக் கிடைத்ததுபோல இந்து ஆலயங்கள் மேல் கசப்புகளும் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் தமிழகத்திலேயேகூட இஸ்லாமியர் இடிந்த இந்து ஆலயங்களுக்குள் கூட வருவதைத் தவிர்ப்பார்கள்.\nசிரித்துக்கூச்சலிட்ட பெண்கள் குழு ஒன்று எங்களிடம் வந்து “எந்த நாட்டவர்’ என வினவியது. ”இந்தியர்கள்” என்றோம். இந்தியர்களையே அவர்கள் அதிகமும் பார்த்ததில்லை போல. உற்சாகமாகச் சிரித்தபடி கூடினர். அருண்மொழியின் சுடிதாரைப்பார்த்து வியந்து ‘நைஸ் நைஸ்’ என்றனர்\nஎங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டார்கள். பெண்கள் காதலர்களுடன் வந்திருந்தனர். மேலைநாட்டுப் பெண்களைப்போல கூச்சலும் கும்மாளமுமாக இ���ுந்தனர். களங்கமற்ற இளமை முகங்களின் சிரிப்பு மனம் மலரச்செய்தது\nபுகைப்படம் எடுத்து எடுத்துத் தீரவில்லை. அரசரின் அரண்மனையில் கண்ட இளம்பெண்களும் சிரித்துத் துள்ளிக்கொண்டே இருப்பதைக் கண்டேன். இங்கே இஸ்லாமிய சமூகம் பெண்களுக்கு அளிக்கும் கட்டுப்பாட்டின் சுமைகள் ஏதுமில்லை என்பதை அது காட்டியது. உடைகளில் மட்டுமே இஸ்லாமுக்குரிய பாணி இருந்தது. குறிப்பாக கூந்தலை மறைப்பதில்.\nவிவசாயம் தொழில் அனைத்திலும் பெண்களுக்கு முக்கியமான இடம் உள்ளது. பணியாளார்களாக வெளிநாடுகளுக்குப்போய் இந்தோனேசியாவின் பொருளியலை மீட்டவர்களும் பெண்களே.\nஇந்தோனேசிய பணிப்பெண் சிங்கப்பூரில் மிக விரும்பப்படுபவள். ஆங்கிலம் தெரிந்திருக்கும் என்பதே காரணம். அதற்குக்காரணம் அவர்களின் எழுத்துரு ஆங்கிலம் என்பதுதான்.\nஅரண்மனையில் ஒரு டச்சு குடும்பம் சிறுகுழந்தையுடன் வந்திருந்தது. 2 வயதுப்பையன். இளம்பெண்கள் அவனை அள்ளித்தூக்கி வைத்து மாறி மாறி புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். ஒரே சிரிப்பு. ஆனந்தக் கூச்சல். பையன் என்ன செய்வது பெண்களாயிற்றே என்னும் கெத்துடன் போஸ் கொடுத்தான்\nஅருண்மொழியும் பத்மாவும் மாறிமாறி போஸ் கொடுத்து சலித்துவிட்டனர். இவர்களுக்கு செல்பேசிப் புகைப்படம் என்பது மாபெரும் கேளிக்கை. கைகளை விரித்து விரல்களைக் காட்டி படுத்து அமர்ந்து மேலே மேலே விழுந்து படம் எடுத்துக்கொண்டே இருந்தனர்.\nஇருட்டியபின் திரும்பினோம். மறுநாள் அதிகாலை சிங்கப்பூர் திரும்பவேண்டும். பயணம் சீக்கிரமே முடிந்துவிட்டது என்னும் ஏக்கம் எழுந்தது. ஆனால் இருந்த நாட்களில் நிறையப்பார்த்துவிட்டோம் என்றும் தோன்றியது. பிம்பங்கள் கண்களுக்குள் நிறைந்திருந்தன\nமறுநாள் காலையில் சிங்கப்பூர் வந்தேன். ராஜமாணிக்கமும் பத்மாவும் யோக்யகர்த்தாவிலிருந்து சிங்கப்பூர் வந்து அங்கிருந்தே கொலாலம்பூர் வழியாக இந்தியா சென்றனர்.நாங்கள் சரவணன் வீட்டுக்குச் சென்றோம்\nசரவணன் மனைவி ரதி வந்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு ஒரு மாநாட்டுக்காகச் சென்றிருந்தார். நான் சென்றமுறை அவர்களை அறிமுகம் செய்துகொண்டிருந்தேன்.\nமறுநாள் காலையில் எங்களுக்கு விமானம். கொழும்பு வந்து இன்னொரு விமானம் மாறி ஏறவேண்டும். கொழும்பு நகரை விமானத்திலிருந்து நோக்கியபோது திருவனந்தபுரம் போலிருந்தது. பசுமையான அழகிய சிறுநகர்.\nஇத்தனை பயணம்செய்தும் இன்னும் இலங்கை செல்லவில்லை. இலங்கைக்கு ஒருமுறை பயணம்செய்யவேண்டும் என பேசிக்கொண்டிருந்தோம். யாழ்ப்பாணத்தைப் பார்க்கவேண்டும். பௌத்த இந்து ஆலயங்களையும்\nகொழும்புக்கு வந்த சில அரபுநாட்டு விமானங்களிலிருந்து வந்து இறங்கி சென்னை விமானத்தில் ஏறிக்கொண்டார்கள் தமிழ்நாட்டுப் பயணிகள். ஸ்ரீலங்கா ஏர்வேய்ஸ் விமானம் பெரிய மாநாட்டுக்கூடம் போல இருந்தது. 350 பேர் ஏறமுடியும்.\nபாதுகாப்புச் சோதனைக்காக நின்றிருக்கையில் என் பின்னால் நின்றிருந்த ஒருவர் “போங்க…உம் போங்க…சீக்கிரம்” என்று கத்தினார். அவரை காவலர் அடக்கவேண்டியிருந்தது. பின்னால் நின்றவர்கள் “போங்க போங்க’ என்று கூவிக்கொண்டே இருந்தனர்\nகாத்த்திருப்புக்கூடத்தில் உரத்தகுரலில் கூச்சலிட்டனர். அறிவிக்கப்பட்டதும் மொத்தமாக எழுந்து வாயிலைச் சூழ்ந்துகொண்டார்கள். ”அறிவிக்கப்பட்ட இருக்கை எண்கள் மட்டும் வாருங்கள். மற்றவர்கள் விலகி வழிவிடுங்கள்” என்று கூவிக்கொண்டே இருந்தாள் பணிப்பெண்\nஎங்கள் அழைப்பு வந்தது. ஆனால் கூட்டத்தை கடந்து உள்ளே செல்லவே முட்டிமோதவேண்டியிருந்தது. “தயவுசெய்து வழிவிடுங்கள்” என கூவி மன்றாடியும் கூட்டம் முண்டியடித்தது. ஒருவழியாக உள்ளே ஏறிக்கொண்டேன்\nவிமானம் கிளம்ப அறிவிப்பு வந்தபின்னரும் செல்பேசியில் பேசிக்கொண்டிருந்தனர். கைக்கணினிகளில் படம்பார்த்தனர். பலமுறை பணிப்பெண்கள் அறிவுறுத்தினர். கிட்டத்தட்ட வசைபாடி அவற்றை மூடவைத்தனர்\nஎன்னருகே இருந்தவர் பேசிக்கொண்டே இருந்தார். “செல் பேசக்கூடாது சார். விமானத்தை எடுத்துவிட்டார்கள்” என்றேன். ‘உனக்கென்ன அதிலே’ என்று சண்டைக்கு வந்துவிட்டார். பணிப்பெண் வந்து “அதை மூடு” என்று திட்டியதும் மூடினார்.சார் இல்லை, ப்ளீஸ் இல்லை. ‘ஷட் இட், ஓக்கே’ என்று சண்டைக்கு வந்துவிட்டார். பணிப்பெண் வந்து “அதை மூடு” என்று திட்டியதும் மூடினார்.சார் இல்லை, ப்ளீஸ் இல்லை. ‘ஷட் இட், ஓக்கே’ இத்தனை அவமரியாதையாக விமானப் பயணிகளை நடத்துவதை இப்போதுதான் காண்கிறேன்.\nவிமானம் மேலெழுந்ததும் ஏராளமானவர்கள் எழுந்து கைநீட்டி குடிக்காக கேட்க ஆரம்பித்தனர். ‘உட்காருங்கள்…உட்காருங்கள்’ என்று அவர்களை பணிப்பெண்கள் அதட்டினர். என்னருகே இருந்தவர் பீர் வாங்கி குடித்தார். மீண்டும் குடித்தார். செல்பேசியில் காஞ்சனா பார்த்தார். வெடித்துச்சிரித்தார். அப்படியே தூங்க காஞ்சனா ஓடிக்கொண்டே இருந்தது\nஅதைவிட வேடிக்கை விமானம் சென்னையை அணுகியபோது பணிப்பெண்கள் ரெட்லேபில் , பிளாக்லேபில், ஸ்காச் மதுபானங்களை கொண்டுவந்து கூவிக்கூவி விற்றனர். ‘போனா வராது பொழுதுபோனா கெடைக்காது ஓடியா ஓடியா’ பாணி.இப்படி நான் பார்த்ததே இல்லை.\n‘பதினைந்து அமெரிக்க டாலர் மட்டுமே. வரிகள் இல்லை’ என்று கூவினர். கிட்டத்தட்ட அனைவருமே ஆளுக்கு நாலைந்து வாங்கிக்கொண்டார்கள். இதை அறிந்தே இந்தவிமானத்தில் வருகிறார்கள் போலும். ஒப்புநோக்க மலிவான விமானம் இது.\nசென்னையில் மதியம் வந்திறங்கினோம். கையில் மதுபானம் இல்லாமல் வெளியேவந்தவர்கள் நாங்கள் மட்டுமே. அதனால் சந்தேகப்பட்டு பிடித்து விசாரிப்பார்களோ என்று பயமாக இருந்தது.\nசென்னை மழையில் நனைந்து ஊறிக்கிடந்தது. ஃபாஸ்ட் டிராக் டாக்ஸியில் ஓட்டலுக்குச் சென்றோம். எங்கும் இடிபாடுகள். உடைந்த சாலை. இடிந்த பாலங்கள். குப்பைக்குவியல் . சாக்கடை பெருகிய சாலையை சபித்தபடியே டிரைவர் வண்டியை ஓட்டினார்.\nஓட்டல் அறையை அடைந்ததும் அஜிதனையும் அரங்கசாமியையும் கிருஷ்ணனையும் ஃபோனில் அழைத்தேன். ‘திரும்பிவிட்டேன்’ என்றேன். அவர்களின் குரல் அனைத்தையும் இனியதாக்கியது.\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 11\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 7\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 1\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 10\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 9\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 8\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 6\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 4\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 3\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 2\nஇசை விமரிசகர் ஷாஜி சிங்கப்பூர் வருகை\nTags: இந்தோனேசியா, சாம்பிசரி ஆலயம், சிங்கப்பூர், யோக்யகர்த்தா\nஸ்ரீபதி பத்மநாபா சலிப்பின் சிரிப்பு\nநாஷ்- ஒரு சூதர் பாடல்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-47\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 41\nதும்பி - தன்னறம் நாட்காட்டி 2020\nஒரு சந்திப்பு -கார்த்திக் குமார்\nகதையாட்டம்- யுவன் சந்திரசேகரின் கதைகள்\nமார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)\nயா தேவி – விமர்சனங்கள்-13\nயாதேவி – கடிதங்கள் 12\nகட்ட���ரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000028419.html", "date_download": "2020-02-28T23:52:01Z", "digest": "sha1:L77VYCAVTNX2XKARTI4OVOT76CDHSIZY", "length": 5646, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "தன்வரலாறு", "raw_content": "Home :: தன்வரலாறு :: பஷீர்-தனிமையில் பயணிக்கும் துறவி\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபஷீர்-தனிமையில் பயணிக்கும் துறவி, நிர்மல்யா, சாகித��ய அகடாமி\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகாவல் கோட்டம் கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி சிறகு விரிக்கும் வாழ்வு: பெண்ணின் புரட்சி\nபலார்ஷாவிலிருந்து நாக்பூருக்கு தேர்ந்தெடுத்த கதைகள் எல். கே. ஜி. முதல் ஐ. ஏ. எஸ். வரை\nநற்றிணை நாடகங்கள் சோதிட பிரம்மரிஷி சோதிட பரமயின்பம் தவிக்கும் இடைவெளிகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/smartphone%20modem", "date_download": "2020-02-29T01:00:04Z", "digest": "sha1:GCTJ7AGXRYVCWQNV76LXOA4SHDDWLRKF", "length": 3969, "nlines": 45, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்திய பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூ.5.5 லட்சம் கோடி இழப்பு..\nதமிழகத்தில் கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை\nமண்டை ஓட்டு காதலன்.. மாயமான மாணவி..\nகத்தியும் செருப்பும் காதல் போராளியும்..\nபெண் பெயரில் போலி ஐ.டி : இன்ஸ்டாகிராமில் ஏமாந்த கல்லூரி மாணவர்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் சிறுபான்மை மக்களின் குடியுரிமை ஒர...\nஇன்டெல் ஸ்மார்ட்போன் மோடம் தொழிலை கையகப்படுத்தியது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் இன்டெல் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மோடம் தொழிலை 100 கோடி டாலருக்கு கையப்படுத்தியுள்ளது. குவால்காம் நிறுவனத்துடனான நீண்ட வழக்கு சிக்கல்களுக்குப் பின் இன்டெல் நிறுவனத்தின் ஸ்மார்ட்போ...\nமண்டை ஓட்டு காதலன்.. மாயமான மாணவி..\nகத்தியும் செருப்பும் காதல் போராளியும்..\nபெண் பெயரில் போலி ஐ.டி : இன்ஸ்டாகிராமில் ஏமாந்த கல்லூரி மாணவர்\nஅங்காளம்மன் குளத்தின் அசுத்தம் நீங்குமா \nகமிஷனர் அலுவலகத்தில் இயக்குனர் ஷங்கர் தர்பார்.. விசாரணையா \nசரக்கும் மிடுக்குமாய் திரெளபதி தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/138546-share-market-abc", "date_download": "2020-02-29T02:09:17Z", "digest": "sha1:JTUP2M4YS42H2CGJFMD5EKARXGMUQSOG", "length": 13951, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 18 February 2018 - ஷேர் மார்க்கெட் ஏபிசி - 35 - பங்கு முதலீட்டில் எண்ணிக்கை முக்கியமல்ல! | Share Market ABC - Nanayam Vikatan", "raw_content": "\nபங்குச் சந்தையில் முதலீடு செய்ய அருமையான வாய்ப்பு\nநீண்ட கால மூலதன ஆதாய வரி... - “10% ஒரு நல்ல ஆரம்பமே\nபட்ஜெட் 2018: விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, மருத்துவம், வங்கி, உள்கட்டமைப்பு, தொழில், சேவை... கவனிக்க வேண்டிய பங்குகள்\nபட்ஜெட் 2018... தெளிவை ஏற்படுத்திய நிபுணர்கள்\nபட்ஜெட் 2018: நீண்ட கால மூலதன ஆதாய வரி... கணக்கிடுவது எப்படி\nரூ.24 ஆயிரத்திலிருந்து ரூ.8 கோடி... அன்று லாரி டிரைவர்... இன்று கம்பெனி முதலாளி\nபட்ஜெட் 2018: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு\nவிற்கும் கலையில் ராஜாவாக மாறுங்கள்\nஆன்லைன் ஷாப்பிங்... 10 அலெர்ட் சிக்னல்கள்\nசந்தையின் வீழ்ச்சி... - எஸ்.ஐ.பி முதலீட்டை என்ன செய்ய வேண்டும்\nட்விட்டர் சர்வே: சமீபத்திய சந்தை சரிவு... நீங்கள் என்ன செய்தீர்கள்\nஷேர்லக்: சந்தையில் களமிறங்கிய இளைஞர்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 35 - பங்கு முதலீட்டில் எண்ணிக்கை முக்கியமல்ல\n - #LetStartup - ரோபோக்களும் மாணவர்களும்\n - 12 - சுந்தரம் ரூரல் இந்தியா ஃபண்ட்... - எல்லா வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - லாபம் தரும் பால்\n - 9 - தேனியைத் தீர்மானித்த முக்கூட்டுச் சாலை சந்தை\nஇனி உன் காலம் - 10 - ஹீரோயிஸமா... எஸ்கேப்பிஸமா\nதிருடு போன கார்... க்ளெய்ம் செய்வது எப்படி\n - மெட்டல் & ஆயில்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 35 - பங்கு முதலீட்டில் எண்ணிக்கை முக்கியமல்ல\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 35 - பங்கு முதலீட்டில் எண்ணிக்கை முக்கியமல்ல\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 40 - நம் முதலீடு நம் கையில்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 39 - டிப்ஸ் போதை, உஷார்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 38 - சென்செக்ஸைவிட கூடுதல் லாபம் சாத்தியமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 37 - டிரேடிங் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 36 - அஸெட் அலோகேஷன்படி நீங்கள் முதலீடு செய்கிறீர்களா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 35 - பங்கு முதலீட்டில் எண்ணிக்கை முக்கியமல்ல\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 34 - நிர்வாகம் சரியில்லையா..\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 33 - அதிர்ஷ்டம்... துரதிர்ஷ்டம்... வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 32 - நஷ்டத்தை ஏற்கும் மனப்பக்குவம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 31 - சந்தை சரிந்தால் சந்தோஷமா, கவலையா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - பாதுகாப்பான முதலீட்டுக்க�� மார்ஜின் ஆஃப் சேஃப்டி\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - எந்த நேரத்திலும் விற்று வெளியேறலாம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 29 - ஐ.பி.ஓ-வில் பங்கு வாங்கினால்தான் லாபம் கிடைக்குமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 28 - உங்கள் சாய்ஸ் எதுவாக இருக்க வேண்டும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 27 - பங்கு முதலீட்டில் கவனிக்க வேண்டிய ‘USP'\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 26 - வெறுங்கையில் முழம் போடும் கம்பெனிகள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 25 - கையிருப்பு எவ்வளவு... லாபம் எவ்வளவு\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 24 - லாபத்தைக் கணக்கிடுவது எப்படி\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 23 - பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சரியா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 21 - பைபேக் சூட்சுமம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 21 - டிவிடெண்ட், எதிர்கால வளர்ச்சி... உங்களுக்கு எது வேண்டும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 20 - நிறுவனங்களின் காலச் சுழற்சியைக் கவனியுங்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 19 - லாபத்தைக் கணக்கிடும் ஃபார்முலா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 18 - நேரம் அறிந்து வெளியேறுவது புத்திசாலித்தனம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 17 - மாற்றம்... வேகம்... வளர்ச்சி\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 16 - சூழலை உணராத தவளையா நீங்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 15 - எஸ்.பி.ஐ. VS ஐ.சி.ஐ.சி.ஐ... எது பெஸ்ட்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 14 - புக் வேல்யூவை மட்டும் பார்த்து பங்கு வாங்கலாமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 13 - நல்ல முதலீட்டாளருக்கு அவசியமான பிசினஸ் சென்ஸ்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 12 - சொத்து மதிப்பைக் காட்டும் புக் வேல்யூ\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 11 - PE விகிதம்... - எப்படிக் கணக்கிடுவது\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 10 - லாபத்தை நிர்ணயிக்கும் பிஇ விகிதம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 9 - ரியல் எஸ்டேட்டும், பங்குச் சந்தையும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 8 - வாங்கியும் விற்கலாம்; விற்றும் வாங்கலாம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 7 - பங்குகள் வாங்கும் விலையும், விற்கும் விலையும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 6 - பங்குகளை எப்படி வாங்கலாம், விற்கலாம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 5 - பங்கு வியாபாரத்தின் ஃபர்ஸ்ட் ஸ்டெப்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 4 - ஷேர் மார்க்கெட் என்றால்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 3 - பங்குச் சந்தை... முதலீடுகளின் சிம்ம சொப்பனம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 2: காய்கறி மார்க்கெட்டும் ஷேர் மார்க்கெட்டும் ஒண்ணா\nஷேர் மார்க்கெட் ABC - ஷேர் மார்க்கெட் சூ��ாட்டமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 35 - பங்கு முதலீட்டில் எண்ணிக்கை முக்கியமல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}