diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_0751.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_0751.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_0751.json.gz.jsonl" @@ -0,0 +1,316 @@ +{"url": "http://dr-santharam.com/viewforum.php?f=48", "date_download": "2020-02-22T15:38:45Z", "digest": "sha1:IIBWIULCTK2BIDZVGBPSR5OALQIRJERH", "length": 2715, "nlines": 53, "source_domain": "dr-santharam.com", "title": "Dr.Santharam - புதிய பாடல்கள் பகுதி !", "raw_content": "\nHome Board index புதிய பாடல்கள் பகுதி \n↳ உறுப்பினர்கள் சுய அறிமுகம்.\n↳ கேள்விகள் - பதில்கள்.\nபழைய தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பகுதி.\n↳ பழைய பாடல்கள் : எங்கள் விருப்பம்-உங்கள் ரசனைக்கு \n↳ பாடல்களைக் கேளுங்கள் - கொடுக்கப்படும் \n↳ உறுப்பினர்கள் பாடல்களை வழங்கும் பகுதி.\n↳ பாடல்கள்-படங்கள் விவரங்களை கேளுங்கள் - கொடுக்கப்படும் \n↳ உறுப்பினர்கள் தரும் பாடல்கள்.\nபழைய படங்கள் -பாடல்களைப் பற்றி - ஓர் அலசல் \n↳ நமது சந்திப்புக்கள் / கலந்துரையாடல்கள் \n↳ புத்தக மதிப்புரை - புதிய வரவுகள்.\n↳ கொஞ்சம் சிரித்துவிட்டுப் போகவும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/world-news/all", "date_download": "2020-02-22T16:17:11Z", "digest": "sha1:ACN4IWSU2YR2ZBPSJOP224AXOPZBIOCF", "length": 349792, "nlines": 2410, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "Facebook", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிகில் - ஒரு திரைப் பார்வை\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரே��் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nடெல்லியை காப்பாற்றுங்கள் :பிரபல நடிகை\nநடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படத்திற்கு ஏ சான்றிதழ்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கி���ுதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மே��ர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஆக்கிரமிப்பாளர்கலின் ஓட்டு உரிமையை பறிக்க நீதிபதிகளுக்கு உரிமை இல்லை - தளவாய் சுந்தரம் பேட்டி\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nசென்னையில், வாகன சோதனையின் பொது பிரபல ரவுடி கைது\nகோவையில் மிலாதுன் நபி: மதுபானக்கடைகளை மூட உத்தரவு\nசென்னையில் சாலையில் சென்ற சொகுசு கார் தீ பிடித்தது\nவிக்கிரமசிங்கபுரத்தில் துணிகரம்: நகைக்கடையில் ரூ.30 லட்சம் தங்கம் வெள்ளி கொள்ளை\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nசட்டம் மற்றும் ஒழுங்கை காக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்; மாநிலங்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்\nவிருப்ப ஓய்வு பெற 40 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனு\nஆந்திர பிரதேசத்தில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் 11 மாத குழந்தை பலி\nலஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியரை எரித்து கொன்ற விவசாயி\nகுடிபோதையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற காவலர் கைது\nஇன்று தேர்வு : காஷ்மீரில் பள்ளியை தீக்கிரையாக்கிய பயங்கரவாதிகள்\nநிர்பயா வழக்கு : குற்றவாளிகள் ஜனாதிபதியிடம் கருணை மனு விண்ணப்பிக்க 7 நாள் அவகாசம்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nபகல்-இரவு டெஸ்டில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தோனி\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி\n20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ரோகித் சர்மா சாதனை\nஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் தகுதி\nவங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு பயிற்சி\nபாரீஸ் மாஸ்டர்ஸ் பட்ட டென்னிஸ் இரட்டையர் போட்டியில் போபண்ணா இணை முதல் சுற்றில் வெற்றி\nமுதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்தியா\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nசூரிய குடும்பத்தைக் கடந்து ‘இண்டர்ஸ்டெல்லார்��� பகுதிக்கு சென்றது வாயேஜர் 2 விண்கலம்\nஆண்ட்ராய்டு பீட்டா உபயோகிப்பவர்களை கவரும் வகையில் புதிய தீம்\nநிலவில் 4 விஞ்ஞானிகளை 2 வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி நடத்த நாசா திட்டம்\n - கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை\nமொபைல் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nஅஸ்த்ரா ஏவுகணையின் சோதனை அபார வெற்றி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nபுனே நகரில் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதி\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nநிரவ் மோடியின் காவலை நீட்டித்து லண்டன் கோர்ட் உத்தரவு\nஒரு குழந்தையின் தகப்பன் என்ற வகையில் சுஜித் பெற்றோரின் வலியை உணர்கிறேன்; ஹர்பஜன் சிங் டுவீட்\nஅன்பு எனும் விளக்கால் சக மனிதரின் வாழ்வில் மகிழ்ச்சி ஒளியை ஏற்றுவோம்; குடியரசு தலைவர் தீபாவளி வாழ்த்து\nநவாஸ் ஷரீஃபிற்கு ஜாமீன் - பாகிஸ்தான் கோர்ட் அனுமதி\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக பணியாற்றுவோம்: மோடி- ஏஞ்சலா உறுதி\nபிரதமர் மோடி நவம்பர் 2-ல் தாய்லாந்து பயணம்\nஉலகச் செய்திகள் / அனைத்து துணைப்பிரிவு\nநவம்பர் 11,2019 - அரசியல்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nஅரசின் நிர்வாக சுணக்கத்தால் (procrastination) அந்நாட்டின் பொருளாதார நிலை சரிவு கண்டுள்ளது. ஊழல், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை பெருகியுள்ளன. …\nநவம்பர் 11,2019 - அரசியல்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஇஸ்ரேல் நாட்டில், புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டின் , பாதுகாப்பு அமைச்சர் பதவியை வகித்து வந்த …\nநவம்பர் 09,2019 - செய்திகள்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nவங்க கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புதிய புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என …\nநவம்பர் 09,2019 - செய்திகள்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nகடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப் படையைச் சேர்ந���த எப்-16 …\nநவம்பர் 09,2019 - அரசியல்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவில் கடந்த அக்டோபர் 20ல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளில் ஆளும் MAS-IPSP கட்சியைச் …\nநவம்பர் 06,2019 - வணிகம்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nமூன்று நாள் சுற்று பயணமாக தாய்லாந்து சென்றிருந்த பிரதமர் மோடி, இந்தியாவின் நலன் கருதி, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டுறவு …\nநவம்பர் 02,2019 - அரசியல்\nபயங்கரவாதத்திற்கு எதிராக பணியாற்றுவோம்: மோடி- ஏஞ்சலா உறுதி\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் இருவரும் பயங்கரவாதத்தை ஒழித்து அமைதியை நிலைநாட்ட ஒற்றுமையுடன் …\nநவம்பர் 01,2019 - அரசியல்\nபிரதமர் மோடி நவம்பர் 2-ல் தாய்லாந்து பயணம்\nபிரதமர் மோடி சவுதி அரேபிய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நேற்று காலை நாடு திரும்பினார். இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்தியா - …\nஅக்டோபர் 31,2019 - செய்திகள்\nநிரவ் மோடியின் காவலை நீட்டித்து லண்டன் கோர்ட் உத்தரவு\nவாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் இந்தியாவை விட்டு தப்பியோடிய வைர வியாபாரி நிரவ் மோடியின் சிறை காவலை நீட்டித்து லண்டன் …\nஅக்டோபர் 31,2019 - அரசியல்\nகாஷ்மீர் மக்களை நேரில் சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nகடந்த திங்களன்று டெல்லியில் வைத்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருவரையும், நேரில் …\nஅக்டோபர் 30,2019 - அரசியல்\n2 நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றிருந்த பிரதமர் மோடி இன்று காலை டெல்லி திரும்பினார்\nசவுதி மன்னரின் அழைப்பை ஏற்று 2 நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் …\nஅக்டோபர் 30,2019 - அரசியல்\nஇந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் - பாகிஸ்தான் மந்திரி\nகாஷ்மீர் பிரச்சினையில் எங்களுக்கு ஆதரவு அளிக்காமல் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் அணைத்து நாடுகள் மீதும் ஏவுகணை வீசி தாக்குதல் …\nஅக்டோபர் 30,2019 - செய்திகள்\nஅமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பற்றிய காட்டுதீ . மளமளவென பரவி அதன் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கு …\nஅக்டோ��ர் 29,2019 - அரசியல்\nபிரதமர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு\nஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து அறிவதற்காக வெகு விரைவில் காஷ்மீர் செல்ல உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, …\nஅக்டோபர் 28,2019 - அரசியல்\nசிரியாவில் இஸ்லாமிய அரசுத் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார்\nஉலகின் மிகவும் பிரபலமான நபரான பயங்கரவாதத் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி தப்பிக்கும் முயற்சியின் போது உயிரிழந்ததாக அமெரிக்க அதிபர் …\nஅக்டோபர் 27,2019 - செய்திகள்\nஒரு குழந்தையின் தகப்பன் என்ற வகையில் சுஜித் பெற்றோரின் வலியை உணர்கிறேன்; ஹர்பஜன் சிங் டுவீட்\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரிட்டோ. இவரது வீட்டின் அருகே விவசாய பணிகளுக்காக சொந்த …\nஅக்டோபர் 27,2019 - செய்திகள்\nஅன்பு எனும் விளக்கால் சக மனிதரின் வாழ்வில் மகிழ்ச்சி ஒளியை ஏற்றுவோம்; குடியரசு தலைவர் தீபாவளி வாழ்த்து\nநாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டின் …\nஅக்டோபர் 26,2019 - அரசியல்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஆள்வது ராணுவம் அல்ல பயங்கரவாதிகளே - பிபின் ராவத்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், மறுதாக்குதலில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களால், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, …\nஅக்டோபர் 26,2019 - செய்திகள்\nநவாஸ் ஷரீஃபிற்கு ஜாமீன் - பாகிஸ்தான் கோர்ட் அனுமதி\nமுன்னாள் பாகிஸ்தான் பிரதமரான நவாஸ் ஷரீஃப், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லாகூர் நகரில் உள்ள ஓர் மருத்துவமனையில் உடல்நிலை குறைவின் …\nஅக்டோபர் 26,2019 - அரசியல்\nதீபாவளி வாழ்த்து தெரிவித்த ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஷேக் முஹமது\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீபாவளியை கொண்டாடவிருக்கும் அனைத்து மக்களுக்கும் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார் ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஷேக் …\nஅக்டோபர் 26,2019 - அரசியல்\nபாகிஸ்தான் அரசுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை\nஇந்தியாவின் உள்நாட்டு விவகாரமான ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் தொடர்ந்து தனது மூக்கை நுழைத்து வருகிறது பாகிஸ்தான், அப்பக���தியில் அதன் அத்துமீறல் …\nஅக்டோபர் 24,2019 - அரசியல்\nதுருக்கி மீதான பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்வதாக அமெரிக்க அறிவிப்பு\nசிரியாவின் வடக்கு எல்லையில் வசிக்கும் குர்துக்கள் மீது துருக்கி தாக்குதல் நடத்தியதால், அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. …\nஅக்டோபர் 23,2019 - செய்திகள்\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nபாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பாடகி ரபி பிர்ஜடா. இவர் இந்திய பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை …\nஅக்டோபர் 22,2019 - செய்திகள்\nஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்\nஜப்பானை ஹகிபிஸ் புயல் கடந்த 12 ஆம் தேதி கடுமையாக தாக்கியது. தலைநகர் டோக்கியோவுக்கு தென்மேற்கில் உள்ள இசு தீபகற்பத்தில், …\nஅக்டோபர் 19,2019 - செய்திகள்\nசெவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பூமியில் இருந்ததைப் போன்ற உப்பு ஏரிகள் இருந்தன: ஆய்வில் தகவல்\nஅமெரிக்காவின் டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நேச்சர் ஜியோசைன்ஸ் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில் கூறி இருப்பதாவது …\nஅக்டோபர் 19,2019 - வணிகம்\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nவாஷிங்டனில் சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்.) தலைமையகத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டம் ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “இன்றைக்கும் …\nஅக்டோபர் 18,2019 - வணிகம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஐஎம்எஃப் மற்றும் உலக வங்கி வருடாந்திர கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக, நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் …\nஅக்டோபர் 18,2019 - செய்திகள்\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை\nசென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை தொடங்கி உள்ளது. காலை 8 .55 மணிக்கு சென்னை …\nஅக்டோபர் 18,2019 - அரசியல்\nதடை செய்யப்பட்ட ஆயுதங்களை குர்து மக்கள் மீது பயன்படுத்தும் துருக்கி\nசிரியாவின் வடகிழக்கே வசிக்கும் குர்துக்களுக்கு மீது துருக்கி ராணுவம் கடந்த ஒரு வாரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. …\nஅக்டோபர் 17,2019 - செய்திகள்\nஇந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் உயிரிழப்பு - யுனிசெப்\nஇந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் உயிரிழந்துள்ளன என யுனிசெப் அறிக்கை தெரிவித்து …\nஅக்டோபர் 17,2019 - அரசியல்\nபிப்ரவரி 2020 வரை நிதி கண்காணிப்புக் குழுவின் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான்\nபணமோசடி, பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பது மற்றும் சர்வதேச நிதி அமைப்பிற்கான பிற அச்சுறுத்தல்களை எதிர்த்து 1989 …\nஅக்டோபர் 16,2019 - அரசியல்\nதுருக்கி மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்கா உத்தரவு\nதனி நாடு கேட்கும் குர்திஷ் இன மக்கள், எல்லையில் இருப்பது தங்கள் நாட்டுக்கு ஆபத்து என கருதுகிறார் துருக்கி அதிபர் …\nஅக்டோபர் 16,2019 - அரசியல்\nஇங்கிலாந்து இளவரசர் தனது மனைவி கேட் மிடில்டனுடன் ஐந்து நாட்கள் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்\nஇங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மிடில்டனுடன் ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். …\nஅக்டோபர் 15,2019 - செய்திகள்\n2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியர் உள்பட 3 பேருக்கு அறிவிப்பு\n2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒருவர் இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி …\nஅக்டோபர் 15,2019 - அரசியல்\nதுருக்கிக்கு எதிரான இந்தியாவின் அறிக்கைக்கு சிரியா வரவேற்பு\nசிரியாவின் வடகிழக்கு பகுதியில் குர்து இன போராளிகள் மீது துருக்கி ராணுவம் நடத்தி வரும் தாக்குதலால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், …\nஅக்டோபர் 14,2019 - அரசியல்\nஈரான் அச்சுறுத்தலை முறியடிக்க, சவுதிக்கு கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா\nகடந்த மாதம் சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் உற்பத்தி ஆலையான சவுதி அரம்கோ எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது …\nஅக்டோபர் 12,2019 - அரசியல்\n\"கோ பேக் மோடி\" டிரெண்டிங் ஹாஷ் டேக் பின்னணியில் பாகிஸ்தான் குழுக்கள்\nபிரதமர் மோடி தமிழகம் வரும் போது எல்லாம் டுவிட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டு, அது இந்திய அளவில் டிரெண்டிங் …\nஅக்டோபர் 12,2019 - அரசியல்\nகுர்தீஷ் மக்கள் தாக்குதலில் சமாதான பேச்சே சிறந்த தீர்வாகும் - டொனால்டு ட்ரம்ப்\nதுருக்கி நாட்டு எல்லையை ஒட்ட�� அமைந்துள்ள சிரிய எல்லை பகுதியில், வசித்து வரும், குர்தீஷ் இன மக்கள் மீது, துருக்கி …\nஅக்டோபர் 11,2019 - அரசியல்\nசென்னை வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்\nஉலகில் அதிக மக்கள் தொகையை கொண்ட நாடாக சீனாவும், அதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவும் உள்ளன. …\nஅக்டோபர் 11,2019 - அரசியல்\nதுருக்கி அரசுக்கு இந்தியா எச்சரிக்கை\nதுருக்கி நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ள சிரிய எல்லை பகுதியில், வசித்து வரும், குர்தீஷ் இன மக்கள் மீது, துருக்கி …\nஅக்டோபர் 11,2019 - வணிகம்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஅக்டோபர் 11 அன்று, சீன அதிபர் ஜி பிங்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளனர். …\nஅக்டோபர் 09,2019 - செய்திகள்\nசீனாவில் ஒரு சிறுமியின் ஓவியம் ரூ. 177 கோடிக்கு ஏலம்\nசீனாவின் ஹாங்காங் நகரில் ஓவியம் தொடர்பான ஏலம் நடைபெற்றது. இதில் ஜப்பானிய ஓவியர் யோஷிடோமொ வரைந்த ஒரு சிறுமியின் ஓவியம் …\nஅக்டோபர் 09,2019 - செய்திகள்\nதிருட வந்தவனை ஏமாற்றிய பெண்மணி : வைரலாகும் வீடியோ\nதனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின், கைபேசி, கைப்பை உள்ளிட்டவை இருசக்கர வாகனங்களில் வரும் கொள்ளையர்களால் பறிக்கப்படுவதும், தடுக்க முற்படும் …\nஅக்டோபர் 07,2019 - செய்திகள்\nதாய்லாந்தில் பரிதாபம்: அருவியில் இருந்து விழுந்து 6 யானைகள் பலி\nதாய்லாந்தில் காவோ யாய் தேசிய பூங்கா உள்ளது. பெரும் காடான இங்கு யானைகள் உட்பட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து …\nஅக்டோபர் 07,2019 - அரசியல்\nமீண்டும் முழுநேர அரசியலுக்கு திருப்புகிறார் முஷரப்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் மீது தேசத்துரோக வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து அவர் துபாயில் …\nஅக்டோபர் 05,2019 - செய்திகள்\nகருப்பின வாலிபரை கொன்ற பெண் போலீசுக்கு மன்னிப்பு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டாலஸ் நகரில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த பெண் ஆம்பர் கைகெர் (வயது 31). வெள்ளை …\nஅக்டோபர் 04,2019 - செய்திகள்\nஇந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 18 இலங்கை மீனவர்கள் கைது\nஇந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோதமாக மீன் பிடித்த 18 இலங்கை மீனவர்கள், கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். …\nஅக்டோபர் 04,2019 - அரசியல்\nபாகிஸ்தானை கருப்ப���ப் பட்டியலில் சேர்க்க சவுதியின் ஆதரவைக் கோரும் இந்தியா\nபொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் கருப்புப் பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க பல நாடுகளின் ஆதரவை கோரி வரும் இந்தியா தற்போது, …\nஅக்டோபர் 04,2019 - அரசியல்\nபாக் அதிபருக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்ற அனுமதி மறுப்பு : இந்தியாவின் கோரிக்கையை ஏற்று பிரான்ஸ் திட்டவட்டம்\nபிரான்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றவிருந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் அதிபர் மசூத் கானிற்கு தடைவிதிக்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்திருந்ததையடுத்து, பிரான்ஸ் …\nஅக்டோபர் 03,2019 - அரசியல்\nபாகிஸ்தான் கர்தார்பூர் நடைப்பாதை திறக்கும் தொடக்க விழாவில் கலந்து கொள்ளும் மனமோகன் சிங்\nஇந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ள …\nஅக்டோபர் 03,2019 - அரசியல்\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கையை புரிந்துகொண்டோம்: சவுதி இளவரசர்\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கையை புரிந்துகொண்டதாகவும், மத்திய அரசுடன் நடந்த பேச்சு சுமுகமாக இருந்ததாகவும், இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமுடன் …\nசெப்டம்பர் 30,2019 - வணிகம்\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nகூகுள் நிறுவனம் உலகெங்கிலும் 18 புதிய எரிசக்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமானவை. …\nசெப்டம்பர் 30,2019 - செய்திகள்\nசுற்றுலா பயணிகளுக்கு சவூதி அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள்\nசுற்றுலா வரும் வெளி நாட்டு சுற்றூலாப் பயணிகள் பொது இடத்தில் வைத்து முத்தம் கொடுக்கக் கூடாது உள்ளிட்ட 19 வகையான …\nசெப்டம்பர் 30,2019 - அரசியல்\nமீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான், பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலகோட் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். …\nசெப்டம்பர் 28,2019 - அரசியல்\nசீனாவில் உள்ள முஸ்லிம்கள் நிலையை பறி கவலைப்படாமல், காஷ்மீர் முஸ்லிம்கள் பற்றி மட்டும் கவலைப்படுவது ஏன்\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றுவரும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பொறுப்பு துணை மந்திரி …\nசெப்டம்பர் 28,2019 - செய்திகள்\nஅமெரிக்காவில் சீக்கிய போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை\nஅமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பகுதியை சேர்ந்தவர் சந்தீப் சிங் தலிவால், வயது 40. இந்திய வம்சாவளி சீக்கியரான இவர், …\nசெப்டம்பர் 28,2019 - அரசியல்\nஉலகின் பழம்பெரும் மொழி தமிழ்: ஐக்கிய நாடுகள் சபையினல் பிரதமர் மோடி\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 74வது கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: \"உலக அளவில் …\nசெப்டம்பர் 27,2019 - செய்திகள்\nசவூதி அரேபியா முதல் முறையாக சுற்றுலா விசாக்களை வழங்க உள்ளது\nசவூதி அரேபியா வெள்ளிக்கிழமை, முதல்முறையாக சுற்றுலா விசாக்களை வழங்கப்போவதாக கூறி உள்ளது. தனது பொருளாதாரத்தை எண்ணெயை மட்டும் நம்பி …\nசெப்டம்பர் 27,2019 - செய்திகள்\nவிமானத்தில் குழந்தைகளுக்கான இருக்கைகளை முன் பதிவு செய்யும் வசதி அறிமுகம்\nஜப்பான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில், முதன்முறையாக விமானத்தில் குழந்தையுடன் பயணிப்பவர்களுக்கான இருக்கைகள் ஒதுக்கப்பட்டதுடன், அந்த தகவலை அறிய பிரத்யேக …\nசெப்டம்பர் 27,2019 - செய்திகள்\nஇந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 20 பேர் பலி\nஇந்தோனேசியாவில் இன்று காலை ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தில் 20 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …\nசெப்டம்பர் 26,2019 - அரசியல்\nஇந்தியா, ஜப்பான், அமெரிக நாடுகளுக்கு இடையேயான கடற்படை பயிற்சி தொடங்கியது\nஇந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான, \"மலபார் 2019\" என்று பெயரிப்பட்டுள்ள கடற்படை பயிற்சி, மேற்கு …\nசெப்டம்பர் 25,2019 - அரசியல்\nதூய்மை இந்தியா திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் குளோபல் கோல்கீப்பர் விருது\nபிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவில் சென்றிறங்கிய பிரதமர் மோடியை …\nசெப்டம்பர் 25,2019 - வணிகம்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நிறுவனத்தைச் சேர்ந்த 21 ஆயிரம் பேருக்கு வேலை பறிபோகும் …\nசெப்டம்பர் 24,2019 - அரசியல்\nகாஷ்மீர் விவகாரம்: பத்திரிகையாளர் கேள்விக்கு இம்ரான்கானை கிண்டல் செய்த டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது …\nசெப்டம்பர் 24,2019 - செய்திகள்\nபயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா - அமெரிக்கா இணைந்து செயல்படும்: அதிபர் டிரம்ப்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், ஹௌடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வெகுவாக …\nசெப்டம்பர் 23,2019 - செய்திகள்\nநித்தியானந்தா மீது கனடா நாட்டை சேர்ந்த அவரது முன்னாள் சிஷ்யை திடுக்கிடும் குற்றச்சாட்டு\nநித்தியானந்தாவிடம் சிஷ்யையாக சேர்ந்து பிடதி ஆசிரமத்தில் தங்கி இருந்த கனடா நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர், நித்தியானந்தா …\nசெப்டம்பர் 22,2019 - செய்திகள்\nசிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ\nசிறுமியின் நெற்றியில் பைத்தான் வகை பாம்பு முத்தமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. செல்ல பிராணிகளை வளர்க்கும் வீடுகளில் குழந்தைகள் அவற்றுடன் விளையாடி …\nசெப்டம்பர் 21,2019 - அரசியல்\nஅமெரிக்காவின் பொருளாதார தடை ஈரானியர்களுக்கு உணவு, மருந்து ஆகியவை கிடைப்பதை தடுக்கும் முயற்சி : ஈரான் கடும் கண்டனம்\nசவூதி அரேபியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஈரான் மீது …\nசெப்டம்பர் 21,2019 - அரசியல்\nமோடிக்கான ஹூஸ்டன் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமெரிக்க வாழ் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு பேரணி\nஹௌடி மோடி நிகழ்ச்சிக்கு எதிராக, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பேரணி நடத்த போவதாக , அமெரிக்க வாழ் இஸ்லாமியர்கள் ட்விட்டர் …\nசெப்டம்பர் 21,2019 - வணிகம்\nரபேல் விமானம் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nஇந்திய விமான படைக்கு தேவையான, ரபேல் ரக முதல் போர் விமானம், பிரான்ஸ் நாட்டில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பல்வேறு …\nசெப்டம்பர் 21,2019 - அரசியல்\nஅமெரிக்காவுக்குத் தப்பிய பாகிஸ்தான் மனித உரிமைப் போராளி\nபாகிஸ்தானில் மனித உரிமை மீறல் இன்னும் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது எனக் கூறியுள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த குலாலாய் இஸ்மாயில். பாகிஸ்தான் …\nசெப்டம்பர் 20,2019 - செய்திகள்\nஈரானில் பொருளாதார சரிவால் தெருவில் விற்கப்படும் உடல் உறுப்ப���கள்\nஒபாமா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அணு ஒப்பந்தத்தில் இருந்து அதிபர் டிரம்ப்பின் அமெரிக்க அரசு விலகியதை அடுத்து அந்நாட்டின் முக்கிய வளமான …\nசெப்டம்பர் 20,2019 - விளையாட்டு\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nசீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெளியேறினார். …\nசெப்டம்பர் 20,2019 - செய்திகள்\nஹெராயின் கொடுத்து குழந்தையை கொன்ற அமெரிக்கத் தாய்\nஅமெரிக்காவைச் சேர்ந்த 33 வயது பெண்மணியான மெலிகன், தூங்காமல் தொல்லை கொடுத்த தனது ஒரு வயது குழந்தைக்கு ஹெராயின் போதை …\nசெப்டம்பர் 20,2019 - அரசியல்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விமானத்தளத்தை அமைக்கும் பாகிஸ்தான்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்(Pok) பகுதியில் பாகிஸ்தான் புதிய ராணுவ விமானத்தளம் ஒன்றை அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து …\nசெப்டம்பர் 19,2019 - அரசியல்\nகாஷ்மீர் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுக்கு ஆதரவு\nகடந்த ஆகஸ்ட் 5 ந்தேதி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவை இந்திய அரசு அதிரடியாக ரத்து …\nசெப்டம்பர் 19,2019 - அரசியல்\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nபிரதமர் நரேந்திர மோடி பயணிக்கும் விமானத்தை தங்கள் நாட்டு வான்வெளியில் பறக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என, பாகிஸ்தான் திட்டவட்டமாக …\nசெப்டம்பர் 18,2019 - செய்திகள்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம்\nபாகிஸ்தான் சிந்த் மாகாணம், லார்கானாவில் நம்ரிதா சாந்தினி என்ற இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண், விடுதியில் தங்கியிருந்து பல் மருத்துவ …\nசெப்டம்பர் 18,2019 - செய்திகள்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த ஊடுருவல் முயற்சி முறியடிப்பு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஹாஜிபிர் பிரிவில் கடந்த 12 மற்றும் 13 ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டின் அதிரடி …\nசெப்டம்பர் 17,2019 - செய்திகள்\nகொலம்பியாவில் விமான விபத்து - 7 பேர் பலி\nகொலம்பியா நாட்டில் பொபையன் என்ற நகரில் சிறிய விமானம் ஒன்று திடீரென விபத்துக்குளாகி அங்குள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. …\nசெப்டம்பர் 16,2019 - வணிகம்\nசவுதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல்\nசவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இருந்து 330 கி.மீ. தொலைவில் புக்யாக் என்ற இடத்தில் உள்ள அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு …\nசெப்டம்பர் 16,2019 - விளையாட்டு\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nஇந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி 20 போட்டிதொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா - தென்ஆப்பிரிக்கா மோதும் …\nசெப்டம்பர் 16,2019 - அரசியல்\nமோடியின் ஹூஸ்டன் கூட்டத்தில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்\nஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்கு முன்பாக, பிரதமர் மோடி, அமெரிக்காவில் 7 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். …\nசெப்டம்பர் 15,2019 - செய்திகள்\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாகிஸ்தான் தோல்வியை சந்திக்கும் - இம்ரான் கான்\nகாஷ்மீர் எல்லையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் …\nசெப்டம்பர் 15,2019 - செய்திகள்\nஇந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவு 5.9 ஆக பதிவு\nஇந்தோனேசியாவில் உள்ள ஹல்மாஹேரா தீவில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. …\nசெப்டம்பர் 14,2019 - செய்திகள்\nவெள்ளைக் கொடியுடன் வந்து உயிரிழந்த வீரர்களின் உடல்களை எடுத்துச் சென்ற பாகிஸ்தான் ராணுவத்தினர் - வெளியாகி உள்ள வீடியோ\nபாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப்பகுதியில் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய …\nசெப்டம்பர் 13,2019 - அரசியல்\nஅமெரிக்கா நிதியளிக்க ஜிஹாதிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்ததை ஒப்புக்கொண்டார் இம்ரான் கான்\nரஷ்யா டுடேக்கு அளித்த சிறப்பு பேட்டியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாவது:- …\nசெப்டம்பர் 13,2019 - செய்திகள்\nநிரவ் மோடியின் சகோதரருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 2 பில்லியன் டாலர் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டு பின்னர் லண்டனுக்கு தப்பி சென்ற …\nசெப்டம்பர் 12,2019 - செய்திகள்\nசென்னை அண்ணா பல்கலைக்கழகம், உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளது\nடைம்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2020ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலில், சென்னை அண்ணா …\nசெப்டம்பர் 10,2019 - அரசியல்\nபிரெக்சிட் தோல்வி: இங்கிலாந்து பாராளுமன்றம் அக்டோபர் 14 வரை சஸ்பெண்ட்\nபிரெக்ஸிட் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும், பாராளுமன்றத்துக்கும் இடையிலான மோதல் சட்டமன்ற உறுப்பினர்கள் …\nசெப்டம்பர் 10,2019 - அரசியல்\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறிய நிலையில் வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை\nஅமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், அவ்வப்போது ஏவுகணை சோதனையை நடத்தி வரும் வடகொரியா, நடப்பு மாத இறுதியில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை …\nசெப்டம்பர் 10,2019 - வணிகம்\nவிமானிகளின் போராட்டம் காரணமாக பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமான சேவை ரத்து\nபிரிட்டிஸ் ஏர்வேஸின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. …\nசெப்டம்பர் 09,2019 - செய்திகள்\nவங்கிக்கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட 85 லட்ச ரூபாயை ஜாலியாக செலவு செய்த தம்பதி\nஅமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள மாண்டோர்ஸ்வில்லி என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் ராபர்ட் வில்லியம்ஸ் மற்றும் டிஃப்பனி வில்லியம்ஸ் …\nசெப்டம்பர் 09,2019 - அரசியல்\nஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் செப்டம்பர் 27-ம் தேதி பிரதமர் மோடி உரை; அதே நாளில் இம்ரான் கானும் பேசுகிறார்\nநியூயார்க்கில் செப்டம்பர் 27-ம் தேதி நடைபெறும் வருடாந்திர உயர்மட்ட ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர …\nசெப்டம்பர் 07,2019 - விளையாட்டு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மற்றும் அந்த அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். …\nசெப்டம்பர் 07,2019 - வணிகம்\nதமிழகத்தில் தொழில் தொடங்க அமெரிக்க நிறுவனங்கள் விருப்பம்\nதமிழகத்தில் தொழில் தொடங்க அமெரிக்க நிறுவனங்கள் பல விருப்பம் தெரிவித்துள்ளன. …\nசெப்டம்பர் 05,2019 - செய்திகள்\nசிங்கப்பூரில் உள்ள ‘மேடம் துசாட்ஸ்’ மெழுகு அருங்காட்சியகாதில் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் சிலை\nசிங்கப்பூரில் உள்ள ‘மேடம் துசாட்ஸ்’ மெழுகு அருங்காட்சியகம் வ���ளிநாட்டினரை கவரும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இந்த அருங்காட்சியகத்தில் விளையாட்டு, …\nசெப்டம்பர் 05,2019 - செய்திகள்\nஎன்னை பிரபலப்படுத்தியதற்கு நன்றி - ஆபாசபட நடிகர், பாகிஸ்தான் தூதருக்கு நன்றிதெரிவித்துள்ளார்\nஇந்தியாவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் \"அப்துல் பாசித்\" ஆபாச நட்சத்திரம் ஜானி சின்ஸ் படத்தை ரீ- டுவிட் செய்து காஷ்மீர் …\nசெப்டம்பர் 04,2019 - வணிகம்\nசென்னை-ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகர் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து\nவிளாடிவோஸ்டோக்கில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்னிலையில் ரஷ்யாவும் இந்தியாவும் ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டன. …\nசெப்டம்பர் 03,2019 - விளையாட்டு\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nபிரேசிலின் ரியோடிஜெனிரோவில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் …\nசெப்டம்பர் 03,2019 - அரசியல்\nபாகிஸ்தான் பிரதமரின் இம்ரான் கானின் யூ டர்ன்\n\"இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் பாகிஸ்தான் முதலில் அணு ஆயுதம் பயன்படுத்தாது\" என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் …\nஆகஸ்ட் 31,2019 - செய்திகள்\nகாட்டுத்தீயை கட்டுப்படுத்த அமெரிக்காவின் உதவியை நாடும் பிரேசில்\nஉலகிலேயே பெரிய மழைக்காடான அமேசானில் காட்டுத்தீ மிக வேகமாக பரவி வருகிறது. பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவி செய்ய …\nஆகஸ்ட் 31,2019 - அரசியல்\nமோடி பெயரை குறிப்பிட்டபோது பாகிஸ்தான் அமைச்சருக்கு மின்சார ஷாக் அடித்தது\nபாகிஸ்தான் ரெயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமதுவுக்கு வெள்ளிக்கிழமை ஒரு கூட்டத்தில் உரையாற்றும்போது மின்சார ஷாக் ஏற்பட்டது. …\nஆகஸ்ட் 31,2019 - செய்திகள்\nஅமெரிக்காவை தாக்கவிருக்கும் டொரியன் புயல்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை நோக்கி வரும் அதிதீவிர புயலான டொரியன், வருகிற திங்கட்கிழமை புளோரிடாவில் கரையை கடக்கும் என்று தேசிய …\nஆகஸ்ட் 30,2019 - செய்திகள்\nடி.வி. ரிமோட்டை வைத்து தாக்கி தந்தையை கொன்ற பெண் கைது\nஇங்கிலாந்து நாட்டில் வசித்து வருபவர் நிகோலா டவுன்சென்ட் (வயது 50). இவரது தந்தை டெரன்ஸ் (வயது 78). நிகோலாவிற்கு …\nஆகஸ்ட் 29,2019 - செய்திகள்\nஸ்டீவ் ஜாப்ஸ் உயிருடன் இருப்பதாக கூறி ��மூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்\nசிறந்த உழைப்பாளர், சிறந்த நிர்வாகத்தலைவர், தொழில்நுட்ப விஞ்ஞானி என பலரது பாராட்டுகளுக்கு புகழ்களுக்கு சொந்தக்காரர் ஸ்டீவ் ஜாப்ஸ் இவர், கடந்த …\nஆகஸ்ட் 29,2019 - அரசியல்\nபாகிஸ்தான் ராணுவம் நள்ளிரவில், ஏவுகணைகளை வீசி பயிற்சியில் ஈடுபட்டதாக தகவல்\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவுக்கு எதிராக கடுமையான …\nஆகஸ்ட் 28,2019 - அரசியல்\nகாஷ்மீர் விவகாரம்: சீன ராணுவ மூத்த அதிகாரியுடன் பாக். ராணுவ தளபதி ஆலோசனை\nஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் …\nஆகஸ்ட் 27,2019 - அரசியல்\nஅணு ஆயுதத்தின் பெயரில் மிரட்டும் பாகிஸ்தான்\nஇந்தியா - பாகிஸ்தான் இடையே போர் என வந்தால் பாகிஸ்தான் அணு ஆயுதத்தை கையாள தயங்காது என பாகிஸ்தான் பிரதமர் …\nஆகஸ்ட் 26,2019 - அரசியல்\nஇரு நாடுகளுக்கு இடையேயான உறவு என்பது மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது: பாக்.வெளியுறவுத்துறை மந்திரி\nஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு , ஐக்கிய …\nஆகஸ்ட் 25,2019 - அரசியல்\nவிமானத்தில் காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் தடுத்து நிறுத்தம் - டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்\nகாஷ்மீரில் நிலைமையை நேரில் பார்வையிடவும், மக்களை சந்திக்கவும் ராகுல் காந்தி தலைமையில் விமானத்தில் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் விமான நிலையத்திலேயே …\nஆகஸ்ட் 24,2019 - செய்திகள்\nநீர்மூழ்கி கப்பலில் இருந்து இரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ரஷ்யா பரிசோதனை\nரஷ்ய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், துலா மற்றும் யூரிய் தோல்கோருகி என்ற இரு நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து கண்டம் …\nஆகஸ்ட் 24,2019 - அரசியல்\nஇலங்கையில், 4 மாதங்களாக இருந்துவந்த அவசர நிலை நீக்கம்\nஇலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி சர்ச் மற்றும் நட்சத்திர ஓட்டல்களை குறி வைத்து தீவிரவாதிகள் நடத்திய இந்த மனிதாபிமானமற்ற, …\nஆகஸ்ட் 24,2019 - செய்திகள்\nஇந்தியாவில் இனி தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி மேல் எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் மோ��ி பேச்சு\n‘இந்தியாவில் இனி தற்காலிகத்திற்கு இடம் இல்லை. இங்கு எல்லாம் நிரந்தரம் தான். இனி புதிய இந்தியாவை காணலாம்’ என்று, பிரான்ஸ் …\nஆகஸ்ட் 23,2019 - செய்திகள்\nஐ.நா.வின் நல்லெண்ண தூதரான பிரியங்கா சோப்ராவை நீக்க கோரி பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வி\nஜம்மு-காஷ்மீர் குறித்த இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரியங்கா சோப்ரா பகிரங்கமாக ஆதரித்ததால் சில நாட்களுக்கு முன்பு, ஐ.நா.வின் …\nஆகஸ்ட் 23,2019 - அரசியல்\nஉலகளாவிய நிதி கண்காணிப்புக்குழுவின் பயங்கரவாத தடுப்பு பட்டியலில் பாகிஸ்தான்\nஉலகளாவிய தரத்தை பூர்த்தி செய்யத் தவறியதற்காக \"உலகளாவிய நிதி கண்காணிப்புக் குழு ஆசிய-பசிபிக் பிரிவு பயங்கரவாத மேம்பட்ட தடுப்புப்பட்டியலில்\" பாகிஸ்தானை …\nஆகஸ்ட் 22,2019 - செய்திகள்\nராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில், போட்டியிட்ட துஷார் வெள்ளப்பள்ளி, ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது\nகேரளாவில் பாரத் தர்ம ஜனசேனா தலைவராக இருப்பவர் துஷார் வெள்ளப்பள்ளி.இவர், கடந்த மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு …\nஆகஸ்ட் 22,2019 - செய்திகள்\nஆளில்லா அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது\nஅமெரிக்க இராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்பால் இயக்கப்பட்ட எம்.கியு-9 டிரோன் ஏமன் நாட்டின் தலைநகரான சானாவில் நிலத்திலிருந்து ஆகாயத்தை தாக்கும் …\nஆகஸ்ட் 22,2019 - செய்திகள்\n2,300 க்கும் மேற்பட்ட புலிகள் பலி:அதிர்ச்சி தகவல்\nஇந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 2,300 க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டு, சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளன என்றும், புலிகளைப் பாதுகாக்க கூடுதல் …\nஆகஸ்ட் 21,2019 - அரசியல்\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு\nஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு அண்மையில் …\nஆகஸ்ட் 20,2019 - செய்திகள்\nலாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்\nலாவோஸ் நாட்டின் வியன்டியானே நகருக்கும், லுவாங் பிரபாங் நகருக்கும் இடையே சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்று சாலையில் திடீரென …\nஆகஸ்ட் 20,2019 - செய்திகள்\nவீட்டின் படுக்கையில் சொகுசாக ஓய்வெடுத்த மலைப்பாம்பு\n\"சன்சைன��� கோஸ்ட் சினேக் கேட்சர்\" பகிர்ந்த பேஸ்புக் பதிவில் ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டின் படுக்கையறையில் ஒரு …\nஆகஸ்ட் 19,2019 - செய்திகள்\nஉலகிலேயே அழகிய ஆண் ஹிருத்திக் ரோஷனுக்கு பட்டம்\nஅமெரிக்காவை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று உலகிலேயே அழகான ஆண் யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில் உலகம் முழுவதும் …\nஆகஸ்ட் 19,2019 - செய்திகள்\nஆர்டர் செய்த உணவு வர தாமதம் ஆனதால், ஓட்டல் ஊழியரை சுற்று கொன்ற வாடிக்கையாளர்\nபிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் ‘மிஸ்ட்ரல்’ என்ற பெயரில் சிறிய ஓட்டல் ஓன்று இயங்கி வருகிறது. …\nஆகஸ்ட் 19,2019 - செய்திகள்\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம்\nஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. …\nஆகஸ்ட் 18,2019 - செய்திகள்\nஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்\nஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிராக தலீபான் தீவிரவாதிகள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக நடந்து வரும் …\nஆகஸ்ட் 17,2019 - செய்திகள்\nமூழ்கி வரும் இந்தோனேசிய தலைநகரம் ஜகார்த்தா\nஇந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா பூமியில் வேகமாக மூழ்கி வரும் நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் அதிகமாக பயன்படுத்தப்படுவதாலும் கடல் நீர்மட்டம் …\nஆகஸ்ட் 17,2019 - அரசியல்\nஎல்லையில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்\nலடாக் எல்லையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மற்றும் பாக், ராணுவ படைகள் திடீரென குவிக்கப்பட்டுவருவதால் எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. …\nஆகஸ்ட் 17,2019 - அரசியல்\nகாஷ்மீர் விவகாரத்தில் பாக் - சீனாவுக்கு மீண்டும் பதிலடி கொடுத்த இந்தியா\nமுதலில் தீவிரவாதத்தை நிறுத்துங்கள். பேச்சு வார்த்தை அதன் பின் நடத்தலாம் என பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. …\nஆகஸ்ட் 17,2019 - அரசியல்\nகாஷ்மீர் விவகாரத்தில் பாக் - சீனாவுக்கு மீண்டும் பதிலடி கொடுத்த இந்தியா\nமுதலில் தீவிரவாதத்தை நிறுத்துங்கள். பேச்சு வார்த்தை அதன் பின் நடத்தலாம் என பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. …\nஆகஸ்ட் 16,2019 - அரசியல்\nகாஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்த��்து திரும்ப பெறப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இது தொடர்பாக ஐநா …\nஆகஸ்ட் 15,2019 - அரசியல்\nஇந்தியாவுக்கு பாகிஸ்தான் அதிபர் வேண்டுகோள்\nபாகிஸ்தானின் உணர்வுகளுக்கு இந்தியா மதிப்பளிக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்வி கேட்டுக்கொண்டுள்ளார். …\nஆகஸ்ட் 15,2019 - அரசியல்\nகாஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவுடன் போர் புரிய தயார் : இம்ரான் கான் ஆவேசம்\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துள்ளது. காஷ்மீர் விடுதலைக்காக இந்தியாவுடன் போர் புரியவும் பாகிஸ்தான் தயாராக உள்ளது'' என, …\nஆகஸ்ட் 14,2019 - அரசியல்\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் கிடையாது - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு இந்திய பிரதமர் மோடி தன்னிடம் கேட்டுக்கொண்டார் என டொனால்டு டிரம்ப் பேசியது கடந்த மாதம் …\nஆகஸ்ட் 14,2019 - செய்திகள்\nஅமெரிக்காவில் உள்ள சரணாலயத்தில், பசியில் தன் வாலை தானே விழுங்கிய பாம்பு\nஅமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிரண்ட் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்ட கிங் ஸ்நேக் வகை பாம்பு ஒன்று, தனது இருப்பிடத்தில் சரியாக …\nஆகஸ்ட் 13,2019 - செய்திகள்\nஉலகில் உள்ள அனைத்து நாடுகளும் இந்தியாவை ஆதரிக்கிறது - ஒப்புக்கொண்டுள்ள பாக்கிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தனித்து விடப்பட்டு உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும், இஸ்லாமிய …\nஆகஸ்ட் 13,2019 - செய்திகள்\nகொடிய நோயான ’எபோலா’விற்கு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டுப்பிடித்து சாதனை\nஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயக குடியரசில், ’எபோலா’ கிருமியாழ் பரவும் கொடிய நோயான எபோலா’ பரவியதை தொடர்ந்து 1,800 க்கும் மேற்பட்டோர் …\nஆகஸ்ட் 13,2019 - அரசியல்\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவிற்கு ரஷ்யா ஆதரவு\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு ரஷ்யா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. …\nஆகஸ்ட் 13,2019 - செய்திகள்\nநேபாளத்தில் புதிதாக கண்டறியப்பட்டது உலகின் உயரமான ஏரி\nநேபாளத்தில் மலையேற்ற வீரர்களால் அண்மையில் கண்டறியப்பட்ட ஏரி ஒன்று, உலகத்தின் உயரமான ஏரியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. …\nஆகஸ்ட் 11,2019 - செய்திகள்\nசீனாவை ‘லெகிமா’ புயல் தாக்கியது: 22 பேர் பலி; 10 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்\nசீனாவை ‘லெகிமா’ புயல் தாக்கியது. 22 பேர் பலியாகினர். 10 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். சீனாவை ‘லெகிமா’ என்ற …\nஆகஸ்ட் 10,2019 - அரசியல்\nகாஷ்மீர் விவகாரத்தில் தலையிடும்படி பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐ.நா.சபை நிராகரித்துவிட்டது.\nபாகிஸ்தான் கோரிக்கை நிராகரிப்பு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் …\nஆகஸ்ட் 10,2019 - அரசியல்\nகாஷ்மீர் பற்றிய கொள்கையில் மாற்றம் இல்லை - அமெரிக்கா\nகாஷ்மீர் பற்றிய அமெரிக்காவின் கொள்கையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மோர்கன் ஆர்டகஸிடம் நிருபர்கள் கேட்டனர். …\nஆகஸ்ட் 10,2019 - அரசியல்\nஇந்தியாவுக்கான பேருந்து சேவை நிறுத்தம்: பாகிஸ்தான் அறிவிப்பு\nஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு விவகாரத்தின் எதிரொலியாக, இந்தியாவுக்கான பேருந்து சேவையை பாகிஸ்தான் அதிரடியாக திடீரென நிறுத்தியுள்ளது. …\nஆகஸ்ட் 09,2019 - செய்திகள்\nபாகிஸ்தான் டாக்டர்கள் வெளியேற சவுதி அரேபியா அதிரடி உத்தரவு\nபாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகள் பெரும் பின்னடைவை …\nஆகஸ்ட் 08,2019 - அரசியல்\nஇந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்திக்கொள்ள பாகிஸ்தான் முடிவு\nஇஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரை திருப்பி அனுப்பவும், இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்திக்கொள்ளவும் பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …\nஆகஸ்ட் 07,2019 - அரசியல்\nஹபீஸ் சயீதை குற்றவாளி என பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவிப்பு\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதை சர்வதேச பயங்கரவாதி என அமெரிக்கா அறிவித்தது. மேலும், நீதியின் முன் நிறுத்துவதற்கு …\nஆகஸ்ட் 07,2019 - அரசியல்\nஇந்தியாவுக்கான தூதரை திரும்ப அழைக்க பாகிஸ்தான் முடிவு\nஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 - ஐ ரத்து செய்து நாடாளுமன்றத்தில் மத்திய …\nஆகஸ்ட் 07,2019 - அரசியல்\nஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.ந���. சபையில் முறையிடுவோம்: பாக் பிரதமர்\nஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட உள்ளோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். …\nஆகஸ்ட் 07,2019 - செய்திகள்\nஅமெரிக்காவின் நியூஜெர்சி நகரில், தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், 'அம்மா உணவகம்' என்ற பெயரில், மலிவான விலையில், தரமான உணவு …\nஆகஸ்ட் 07,2019 - விளையாட்டு\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nதென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். …\nஆகஸ்ட் 06,2019 - அரசியல்\nகாஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்கா தலையிட வலியுறுத்தி அப்ரிடி ட்வீட் - பதிலடி கொடுத்த கவுதம் காம்பீர்\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாராளுமன்ற இரு அவைகளும் நேற்று கூடின. இதில் பேசிய மத்திய உள்துறை …\nஆகஸ்ட் 06,2019 - செய்திகள்\nநியூசிலாந்து நாட்டில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். எனினும் கர்ப்பம் தரித்ததால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உடல் ரீதியிலோ அல்லது …\nஆகஸ்ட் 06,2019 - செய்திகள்\nஜம்மு-காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் முடிவு, முற்றிலும் அதன் உள்நாட்டு விவகாரம் - அமெரிக்கா\nஅமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மோர்கன் ஓர்ட்டகஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- …\nஆகஸ்ட் 05,2019 - செய்திகள்\nஅமெரிக்காவில் பிரபல ஷாப்பிங் மாலில் துப்பாக்கிசூடு, 20 பேர் பலி\nஅமெரிக்காவில் பிரபல ஷாப்பிங் மால் ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலியாகினர். …\nஆகஸ்ட் 03,2019 - செய்திகள்\nஇந்தியா-பாகிஸ்தான், இந்து-முஸ்லீம் ஆகிய அணைத்து தடைகளை உடைத்த ஓரின காதல் கதை\nஅமெரிக்காவில் 'நியூயார்க் லவ் ஸ்டோரி' என்று திருமணத்திற்காக எடுத்த போட்டோ ஷூட் இணையத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது. இரு …\nஆகஸ்ட் 03,2019 - விளையாட்டு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nஉக்ரைனில், சிறுமி ஒருவர் கண்களை மூடிக்கொண்டு குத்து சண்டை பயிற்சியில் ஈடுபடும் வீடியோ காட்சி வலைதளங்களில் வைரலாகி வருகிறது. …\nஆகஸ்ட் 02,2019 - செய்திகள்\n4 முறை நிச்சயதார்த்தம் முடிந்து ���ிருமணம் நின்று போன விரக்தியில் நாயை திருமணம் செய்து கொண்ட பெண்\nலண்டனில் எலிசபெத் ஹோட் என்ற பெண் தனக்கான இணையை தேர்ந்தெடுப்பதற்காக அங்குள்ள பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் பங்கேற்றார். அங்கு திருமணம் …\nஆகஸ்ட் 02,2019 - செய்திகள்\nமாலத்தீவு நாட்டின் முன்னாள் துணை அதிபர் தூத்துக்குடி நடுக்கடலில் வைத்து கைது\nபல்வேறு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மாலத்தீவு நாட்டின் முன்னாள் துணை அதிபர், தூத்துக்குடியில் நடுக்கடலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். …\nஆகஸ்ட் 01,2019 - செய்திகள்\nஏமன் ராணுவ அணிவகுப்பின் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் - 40 பேர் பாலி\nமேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஏமனில் அரசு ஆதரவுப் படைகள் மீது புரட்சி படை நிகழ்த்திய ஏவுகணை மற்றும் தற்கொலைப் …\nஆகஸ்ட் 01,2019 - செய்திகள்\nஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா இறந்துவிட்டான் - அமெரிக்க அதிகாரிகளின் நம்பிக்கை\nஅமெரிக்காவில் நடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11, அன்று நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு உலகம் முழுவதும் …\nஆகஸ்ட் 01,2019 - வணிகம்\nரஷ்யாவில் இஸ்ரோ மையம் அமைக்க : மத்திய அமைச்சரவை முடிவு\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இஸ்ரோ தொழில்நுட்ப மையம் அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. …\nஜூலை 31,2019 - செய்திகள்\nகட்டாய திருமணத்திற்கு எதிராக துபாய் இளவரசி ஹயா லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு\nதுபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித்துக்கும், அவரின் 6-வது மனைவியான ஹயா பின்ட் அல் ஹூசைனுக்கும் ஏற்பட்ட கருத்து …\nஜூலை 31,2019 - செய்திகள்\nநேபாளத்தில் 7 கோடி ருபாய் மதிப்பிலான இந்திய கள்ள நோட்டுக்களை அச்சடித்த பாகிஸ்தானியர்களுக்கு சிறை\nநேபாள நாட்டில் போலி இந்திய ரூபாய் நோட்டுகள், அதாவது கள்ள நோட்டுகளை அச்சடித்து அவற்றை புழக்கத்தில் விட்ட பாக்கிஸ்தான் …\nஜூலை 30,2019 - விளையாட்டு\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nஅமெரிக்காவை சேர்ந்த ‘பார்ட்நைட்’ என்ற ஆன்லைன் வீடியோ கேம் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் வீடியோ கேம் உலக கோப்பை போட்டியை …\nஜூலை 30,2019 - செய்திகள்\nபிரேசில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் சிறைக்கைதிகள் 57 பேர் பலி\nபிரேசில் நாட்டின் பாரா மாநிலத்தின் அல்டமிரா நகரில் உள்ள சிறை ஒன்றில் நேற்று பயங்கர கலவரம் ஏற்பட்டது. இரு தரப்பினரிட���யே …\nஜூலை 29,2019 - செய்திகள்\nசவுதி அரேபியாவின் இளவரசரும் தற்போதைய மன்னர் சல்மானின் மூத்த சகோதரருமான பந்தர் 98 வயதில் காலமானார்\nமறைந்த சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா அஜிஸ் அல் சவுத்தின் மூத்த மகனான இளவரசர் பந்தர் பின் அப்துல்லா அஜிஸ், …\nஜூலை 29,2019 - செய்திகள்\nமேன் விஸ் வைல்டு (MAN vs WILD) நிகழ்ச்சியில், பிரதமர் மோடி\nஉலகம் முழுவதும் பிரபலமான தொலைக்காட்சி தொடரான மேன் விஸ் வைல்டு (MAN vs WILD) நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும் பங்கேற்று …\nஜூலை 29,2019 - செய்திகள்\nசென்னை விமான நிலையத்தில் துபாய் செல்ல வந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியிடம் ‘சாட்டிலைட்’ போன் பறிமுதல்\nகேரளாவுக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 15 மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அவர்களுக்கு உதவியாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா …\nஜூலை 29,2019 - விளையாட்டு\nஇந்தோனேஷியாவின் லபுயன் பாஜோ நகரில் நடைபெற்ற 23 -வது பிரைசிடன்சி கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் மேரி கோம் …\nஜூலை 28,2019 - செய்திகள்\nதேனிலவு சென்ற இடத்தில் எரிமலையில் விழுந்தார் புதுமாப்பிள்ளை; அதிர்ச்சியில் உறைந்த மனைவி செய்தது என்ன\nஅமெரிக்காவைச் சேர்ந்தவர் கிளே சாஸ்டைன். இவருக்கும் அகைமி என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இவர்கள் கனவுகளோடும், கற்பனைகளோடும் மேற்கிந்திய …\nஜூலை 27,2019 - அரசியல்\nபாகிஸ்தானில் உள்ள எஃப் 16 ரக விமானங்களுக்கு அமெரிக்கா தொழில்நுட்பக் கண்காணிப்பை வழங்க ஒப்புதல்\nபாகிஸ்தானுக்கு 125 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவத் தளவாட விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கும் தனது முடிவை பென்டகன் அமெரிக்க …\nஜூலை 27,2019 - செய்திகள்\nஇந்திய கடல் எல்லை தொடர்பாக, இத்தாலி தொடுத்த வழக்கில் விரைவில் தீர்ப்பு\nசர்வதேச கடல் எல்லையை வரையறை செய்வது தொடர்பாக, இந்தியா மற்றும் இத்தாலி இடையே நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நடுவர் மன்றத் …\nஜூலை 27,2019 - செய்திகள்\nகூகுள் நிறுவனம் மீது அமெரிக்க பெண் எம்.பி வழக்கு\nஜனநாயக கட்சியினரின் ஆதரவை பெறுவதற்காக துளசி கப்பார்ட் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இந்த பிரசாரத்தின் மூலம் அவர் …\nஜூலை 25,2019 - அரசியல்\nஇங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்பு\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்க��லாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மேயால் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாத காரணத்தால் அவர் …\nஜூலை 23,2019 - செய்திகள்\nஈரானிடம் பிடிபட்ட இங்கிலாந்து கப்பலில் இருந்த இந்திய ஊழியர்களின் வீடியோ\nஈரானிடம் பிடிபட்ட இங்கிலாந்து கப்பலில் இருந்த இந்தியர்களின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஹர்முஷ் நீரிணையில் ஈரானால் சிறைபிடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பலில் …\nஜூலை 22,2019 - அரசியல்\nபாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிர்ப்பு : அமெரிக்காவில் பலோசிஸ்தான் ஆர்வலர்கள் கோஷம்\nஅமெரிக்காவுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சென்றுள்ளார். இம்ரான் கான் வாஷிங்டனில் பாகிஸ்தான் வம்சவாளி மக்கள் …\nஜூலை 22,2019 - செய்திகள்\n17 அமெரிக்க உளவாளிகளை கைது செய்துள்ளதாக ஈரானிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு\nஅமெரிக்கா - ஈரான் இடையே ஏற்கனவே கடுமையான மோதல் போக்கு நிலவிவரும் நிலையில் அதனை மேலும் வலுவாக்கும் வகையில் ஈரான் …\nஜூலை 22,2019 - செய்திகள்\nஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தாயின் தலையை வெட்டி வீசிய மகள்\nஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள செயின்ட் கிளையர் அவென்யு பகுதியில் உள்ள ஓர் குடியிருப்பில் தாயும், மகளும் வசித்து வந்தனர். …\nஜூலை 20,2019 - செய்திகள்\nநோபல் பரிசு பெற்றவரை அதிர்ச்சிக்குள்ளாகிய ட்ரம்பின் கேள்வி\nயாஜிடி இனப் பெண்களுக்காகப் போராடிய ஈராக்கை சேர்ந்த நாடியா முராத்திடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், \"நீங்கள் எதற்காக நோபல் …\nஜூலை 20,2019 - செய்திகள்\nஒரு மணி நேரத்திற்குள் இரண்டு எண்ணெய் டேங்கர்களை பறிமுதல் செய்த ஈரான் - எச்சரிக்கை விடுத்த இங்கிலாந்து\nஈரான், ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு எண்ணெய் டேங்கர்களுடன், 23 பணியாளர்களையும் கைப்பற்றிய பின்னர் அனைத்து இங்கிலாந்து கப்பல்களும் ஹார்முஸ் …\nஜூலை 18,2019 - அரசியல்\nஅமெரிக்க அதிபர் டிரம்பை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் தோல்வி\nஅமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அதிபர் டிரம்பைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை அல் கிரீன் என்ற உறுப்பினர் முன்மொழிந்தார். பிரதிநிதிகள் …\nஜூலை 18,2019 - செய்திகள்\nஜப்பான் நாட்டிலுள்ள அனிமேஷன் ஸ்டூடியோ ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலி\nஜப்பானின் க்யோட்டோ, நகரிலுள்ள உள்ள அனிமேஷன் ஸ்டூ���ியோ ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் வானளாவிய உயரத்துக்கு …\nஜூலை 18,2019 - அரசியல்\nஹபீஸ் சையது கைது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்\nமும்பை 26/11 பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சையதை, பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் …\nஜூலை 17,2019 - செய்திகள்\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\nபாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை …\nஜூலை 16,2019 - செய்திகள்\nநேபாளத்தில் கனமழை: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nநேபாளம் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. …\nஜூலை 15,2019 - செய்திகள்\nமுதலையை விழுங்கும் மலை பாம்பு : வைரலாகும் வீடியோ காட்சிகள்\nஆஸ்திரேலியா, குயின்ஸ்லேண்டில் எடுக்கப்படட சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் மிக வேகமாக பரவி வைரலாகி வருகிறது. …\nஜூலை 15,2019 - வணிகம்\nபாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் சர்வதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\nபாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ரெகோ நகரில், தங்கம் மற்றும் தாமிரம் ஆகிய வளங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இதனால் …\nஜூலை 14,2019 - செய்திகள்\nஆஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஆஸ்திரேலியாவில் புரூம் நகரின் மேற்கே 210 கி.மீட்டர் தொலைவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. …\nஜூலை 12,2019 - செய்திகள்\nமுன்னாள் கணவருக்கு ‘வாட்ஸ் அப்’பில் மோசமான செய்தி அனுப்பிய சவூதி பெண்ணுக்கு சிறை தண்டனை\nசவுதி அரேபியாவை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரை 5 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்துவிட்டார். …\nஜூலை 10,2019 - செய்திகள்\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் மிரட்டல்\nஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவன் அல்-ஜவாஹிரி வெளியிட்டு உள்ள வீடியோவில், காஷ்மீரில் உள்ள …\nஜூலை 10,2019 - செய்திகள்\nவீடியோ கேம் விளம்பரம் ஒன்றை உண்மை சம்பவம் என நம்பி ட்வீட் செய்து அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அரசியல் தலைவர்\nபோயிங் விமானம் ஒன��று எரிபொருள் லாரியுடன் மோதுவது போன்ற வீடியோவை உண்மை என்று நம்பி பாகிஸ்தான் அரசியல் தலைவர் ஒருவர் …\nஜூலை 10,2019 - செய்திகள்\nஅமெரிக்காவில் யூதர் என நினைத்து தாக்குதல் நடத்திய குற்றவாளிக்கு 30 மாதங்கள் சிறை தண்டனை\nஅமெரிக்காவின் ஒஹியோ நகரில் ஹியூபர் ஹைட்ஸ் பகுதியில் வசித்து வருபவர் இஜ்மிர் கோச் (வயது 34). இவர் கடந்த 2017ம் …\nஜூலை 09,2019 - அரசியல்\nஎண்ணெய் கப்பலை சிறை பிடித்த இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுப்போம் - ஈரான்\nஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக ஈரானின் சூப்பர்டேங்கர் கிரேஸ் கிப்ரால்டர் எண்ணெய் கப்பலை கடற்பகுதியில் …\nஜூலை 08,2019 - அரசியல்\nஇங்கிலாந்து நாட்டில் பிரதமர் வேட்பாளர் குறித்து நடந்த கருத்துக்கணிப்பில் போரிஸ் ஜான்சன் முன்னிலை\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக செய்து முடிக்க இயலாத நிலையில் பிரதமர் தெரசா மே …\nஜூலை 08,2019 - செய்திகள்\nரூ.7,200 கோடியை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் என்று தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடிக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு \nமும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவரது கூட்டாளிகளும் சேர்ந்து மும்பையில் உள்ள பஞ்சாப் …\nஜூலை 08,2019 - அரசியல்\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற விரைவில் நடவடிக்கை - டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றுவதில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் மிகவும் உறுதியாக உள்ளார். இந்தப் …\nஜூலை 06,2019 - அரசியல்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்கிறார், இம்ரான்கான்\nசொந்த மண்ணில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பதில்லை என கூறி, அந்நாட்டுக்கு வழங்கி …\nஜூலை 04,2019 - செய்திகள்\nசமூக வலைத்தளங்களில் வைரலாகும் பாட்டில் கேப் சேலஞ்ச்\nசமூக வலைதளங்களில் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு சவால்கள் வைரலாவதும், அதனை பலரும் செய்து வீடியோவை பதிவிட்டு வருவது வழக்கமாகி …\nஜூலை 04,2019 - அரசியல்\nஈரானின் யுரேனிய மிரட்டல் குறித்து கவனமாக இருங்கள் : உலக நாடுகளுக்கு அமெரிக்கா அதிபர் எச்சரிக்கை\nஅமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் …\nஜூலை 03,2019 - செய்திகள்\nஇஸ்ரேல் நாட்டு ஒயின் தயாரிப்பு நிறுவன பாட்டில்களில் காந்தியின் புகைப்படம்\nஇஸ்ரேல் நாட்டு ஒயின் தயாரிப்பு நிறுவனம் ஒன்று,தனது மதுபான பாட்டில்களில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை பயன்படுத்தி வருவதாக, ஆம் ஆத்மி …\nஜூலை 03,2019 - செய்திகள்\nசிங்கப்பூரில் நிரவ் மோடியின் குடும்பத்தினருக்கு சொந்தமான வங்கி கணக்கு முடக்கம்\nமும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது குடும்பத்தினரும் அங்கு உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை …\nஜூலை 03,2019 - அரசியல்\nவிஜய் மல்லையாவை நாடுகடத்தும் உத்தரவிற்கு எதிர்த்து மேல்முறையீடு செய்ய லண்டன் கோர்ட் கிரீன் சிக்னல்\nவங்கி கடன் வழக்கில் தேடப்பட்டு வரும் பொருளாதார குற்றவாளியான, மோசடி மன்னன் விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதியளித்து …\nஜூலை 01,2019 - அரசியல்\nகொரிய எல்லையில் வட கொரிய அதிபரை அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் சந்திப்பு\nகொரிய எல்லையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி …\nஜூன் 30,2019 - செய்திகள்\nகாரில் பெண் பயணியை கடத்திய வழக்கில், இந்திய டிரைவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை\nஅமெரிக்காவில் பிரபல வாடகை கார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தவர் ஹர்பீர் பார்மர் (வயது 25). இந்திய …\nஜூன் 29,2019 - செய்திகள்\nகாங்கோ நாட்டில் தாமிர சுரங்கம் இடிந்து விழுந்ததில் 43 பேர் பலி\nமத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள லுவாலாபா மாகாணத்தில் தலைநகர் கோல்வெசியில் தாமிரம் மற்றும் …\nஜூன் 28,2019 - அரசியல்\nஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில், ‘ஜி-20’ உச்சி மாநாடு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. …\nஜூன் 27,2019 - செய்திகள்\nமகளின் உயிர்காக்க தன்னுயிரை நீத்த தந்தை - பிரேசில் நாட்டில் பரிதாபம்\nதனது கருப்பு பனியனுக்குள் தன் மகளைக் கைகளால் அணைத்தபடி ரியோ கிராண்டே நதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கினார் ஆஸ்கார் …\nஜூன் 27,2019 - செய்திகள்\nநீரவ் மோடியின் வாங்கி கணக்குகள் முடக்கம்\nகுஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48). மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் …\nஜூன் 26,2019 - அரசியல்\nபாகிஸ்தானில் முதன் முதலாக சீக்கியர்களுக்கான பள்ளி கட்ட ஒப்புதல்\nபாகிஸ்தானில் சீக்கிய மத பிரதிநிதிகள் தங்களது சமூகத்தினருக்காக தனியாக பள்ளி ஒன்றை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை …\nஜூன் 25,2019 - செய்திகள்\nபாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசார் காயம்\nஇந்தியாவில் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு சூத்திரதாரியாக விளங்கிய ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் தலைவரான மசூத் அசார் …\nஜூன் 24,2019 - அரசியல்\nஈரான் மீது அமெரிக்கா இனைய தாக்குதல்\nஈரானின் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் அவ்விருநாடுகள் இடையேயான உறவில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு …\nஜூன் 24,2019 - செய்திகள்\nசவுதிஅரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெற ரூ.1.5 கோடி கட்டணம்\nவெளிநாட்டுக்காரர்கள் சவூதி அரேபியாவின் நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அந்நாட்டின் அரசு தொடங்கி இருக்கிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த …\nஜூன் 24,2019 - விளையாட்டு\nடொனால்டின் சாதனையை முறியடித்த இம்ரான் தாஹிர்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி வீரர் என்ற சாதனையை, நேற்று லண்டன், லாட்ஸ் மைதானத்தில் …\nஜூன் 24,2019 - விளையாட்டு\nஜப்பானை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி\nசர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (FIH) நடத்தும் போட்டி தொடரின் இறுதியாட்டத்தில் ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இந்திய …\nஜூன் 22,2019 - அரசியல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது, பெண் பத்திரிகையாளர் பாலியல் புகார்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது, பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். பத்திரிகையாளரான இ ஜீன் கர்ரோல் …\nஜூன் 22,2019 - அரசியல்\nஇங்கிலாந்து அமைச்சர் ஒருவர் ஒரு பெண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளியதால் பெரும் சர்ச்சை\nலண்டன் கூட்டம் ஒன்றில் இங்கிலாந்து கருவூலத்தின் அதிபர் (Chancellor of the Exchequer) என்னும் முக்கிய பொறுப்பிலிருக்கும் பிலிப் ஹம்மண்ட் …\nஜூன் 20,2019 - செய்திகள்\nஅமெரிக்காவின் ஆளில்லா உளவு ���ிமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் செய்தி வெளியீடு\nஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, ஈரானுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது, அதுமட்டுமில்லாமல், ஈரானுக்கு …\nஜூன் 20,2019 - செய்திகள்\nமாலியில் 2 கிராமங்களில் மர்ம நபர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 41 பேர் கொன்று குவிப்பு\nமேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் வேட்டைக்காரர்களான டோகோன் இனத்தவர்களுக்கும், மேய்ச்சல் இன நாடோடிகளான புலானி இனத்தவர்களுக்கும் இடையே அடிக்கடி …\nஜூன் 19,2019 - செய்திகள்\nஜப்பானில் உள்ள யமகட்டா மாகாணத்துக்குள்பட்ட சுரோகாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.4 -ஆக பதிவாகியுள்ளது. …\nஜூன் 19,2019 - செய்திகள்\nஇந்தோனேசியாவில் படகு ஆற்றில் கவிழ்ந்ததில் 17 பேர் பலி\nஇந்தோனேசியாவில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 3 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். …\nஜூன் 18,2019 - விளையாட்டு\nகனடாவில் சுமார் 10 லட்சம் பேர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு\nடொரன்டோ ரேப்டர்ஸ் அணி முதன் முறையாக என்பிஏ கூடைப்பது சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. அந்த அணியைப் பாராட்டும் நிகழ்ச்சி கனடாவின் …\nஜூன் 18,2019 - செய்திகள்\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது மோர்சி மாரடைப்பால் மரணம்\nஎகிப்து நாட்டில், முதன்முறையாக ஜனநாயக முறையில் அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது மோர்சி (வயது 67). இவர் அதிபராக …\nஜூன் 17,2019 - செய்திகள்\nஅரசு பணத்தில் சொகுசு உணவுகள் சாப்பிட்ட இஸ்ரேல் நாடு பிரதமரின் மனைவியை குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவிப்பு\nஇஸ்ரேல் நாட்டின் பிரதமராக, பெஞ்சமின் நெதன்யாகு கடந்த 2009ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். இவர் மீது நிதி …\nஜூன் 17,2019 - செய்திகள்\nஜப்பானில், ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்துச் செல்ல முயன்ற ஆக்டோபஸ்\nஜப்பான் கார்ரொ தீபகற்ப பகுதியில் , ஆழ்கடலுக்குள் வீரர்கள் சிலர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஆக்டோபஸ் ஒன்று …\nஜூன் 14,2019 - செய்திகள்\nமூன்றாம் முறையாக நிரவ் மாேடியின் ஜாமின் மனு பிரிட்டன் நீதிமன்றத்தால் நிராகரிப்பு\nபஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் பண மாேசடியில் ஈடுபட்டு, வெளி���ாட்டிற்கு தப்பிச் சென்ற நிரவ் மாேடி, தற்போது …\nஜூன் 14,2019 - அரசியல்\nசீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்பதற்காக, கிர்கிஸ்தான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் பிஸ்கெக்கில், சீன அதிபர் …\nஜூன் 14,2019 - அரசியல்\nஜப்பானில், இந்தியா - சீனா - ரஷியா முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல்\nஜி -20 நாடுகளின் உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின், ஒசாகா நகரில் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. …\nஜூன் 13,2019 - அரசியல்\nஅமெரிக்கா-ரஷியா உறவு கீழ்நோக்கி செல்கிறது - விளாடிமிர் புதின்\nஅமெரிக்காவின் டொனால்டு டிரம்ப் நிர்வாகம், ரஷியாவின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷியாவுடன் நட்புறவு பாராட்டும் நாடுகளையம் மிரட்டி …\nஜூன் 11,2019 - அரசியல்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கைது\nபாகிஸ்தானில் போலி வங்கி கணக்குகளை தொடங்கி அதில் பணத்தை சேர்த்து, வெளிநாட்டுக்கு அனுப்பிய முறைகேடு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் …\nஜூன் 10,2019 - செய்திகள்\nநாடு கடத்தும் சட்டத்திற்கு எதிராக, ஹாங்காங்கில், பல்லாயிரகணக்கானோர் பேரணி\nஹாங்காங்கில் கொண்டுவரப்பட உள்ள நாடு கடத்தும் சட்டத்திற்கு எதிராக ஹாங்காங்கில் பல்லாயிரக் கணக்கானோர் ஓன்று திரண்டு போராட்டம் நடத்தினர். …\nஜூன் 08,2019 - செய்திகள்\nதன்னை கற்பழிக்க முயன்ற நபரின் நாக்கை கடித்து துண்டாக்கிய பெண் டாக்டர்\nதென் ஆப்பிரிக்கா மருத்துவமனை ஒன்றில் நோயாளிகள் போல் நடித்து வந்த நபர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண் மருத்துவர் ஒருவரை …\nஜூன் 08,2019 - செய்திகள்\nதுபாயில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 17 பேரில் 7 பேர் இந்தியர்கள்\nதுபாயில் நிகழ்ந்த சாலை விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர் , அதில் 7 …\nஜூன் 07,2019 - அரசியல்\nஅமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை தலைவராக சென்னையை சேர்ந்த பெண்\nஅமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையின் இடைக்கால தலைவராக சென்னையை சேர்ந்த பிரமிளா ஜெயபால் பொறுப்பு ஏற்று உள்ளார். இதன் …\nஜூன் 07,2019 - செய்திகள்\n85 நோயாளிகளைக் கொன்ற ஆண் செவிலியருக்கு ஆயுள் தண்டனை\nஜெர்மனியில் 85 நோயாளிகளை கொன்ற புகாரில் செவிலியர் ஒருவரு��்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. …\nஜூன் 07,2019 - அரசியல்\nஇலங்கை அமைச்சரவையில் இருந்து 9 இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி விலகல்\nஇலங்கையில் நிலவும் மத ரீதியிலான பதற்றம் தமிழகம், கேரளாவில் பரவாமல் தடுக்க கண்காணிப்பு பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. …\nஜூன் 05,2019 - செய்திகள்\nவளர்ப்பு மகளை தண்ணீரில் மூழ்கடித்து கொடூரமாக கொன்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 22 ஆண்டு சிறை தண்டனை\nஅமெரிக்காவின், நியூயார்க் மாகாணம், குயின்ஸ் நகரில் வசித்து வருபவர் சுக்ஜிந்தர் சிங். இவரது 2-வது மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்த …\nஜூன் 04,2019 - செய்திகள்\nவிளையாட்டு விபரீதமானது, யூடியூப் பிரபலத்திற்கு 15 மாதம் சிறை தண்டனை\nஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற யூடியூப் சேனல் ஒன்றின் பிராங்க் வீடியோ (prank video) ஸ்டார் கங்குவா …\nஜூன் 03,2019 - செய்திகள்\nஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கேரள பிரிவு தலைவர் ரஷீத் அப்துல்லா கொல்லப்பட்டதாக தகவல்\nஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கேரள பிரிவு தலைவர் ரஷீத் அப்துல்லா ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. …\nஜூன் 03,2019 - செய்திகள்\n. இனி பேஸ்புக், ட்விட்டர் தகவல்களையும் வழங்க வேண்டும்\nஅமெரிக்க விசாவிற்கு விண்ணப்பிக்க இனி பேஸ்புக், ட்விட்டர் தகவல்களையும் வழங்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. …\nஜூன் 01,2019 - வணிகம்\nஇந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமை அந்தஸ்து ரத்து - டொனால்ட் டிரம்ப் அதிரடி\nஇந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை வரும் ஜூன் 5-ம் தேதியோடு ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் …\nஜூன் 01,2019 - செய்திகள்\nராணுவ ரகசியங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தெரிவித்ததற்காக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை\nஉள்நாட்டு ராணுவ ரகசியங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தெரிவித்தாக ஒரு ராணுவ அதிகாரி மற்றும் ஒரு மருத்துவருக்கு மரண தண்டனையும் மற்றுமொரு …\nமே 29,2019 - செய்திகள்\nஏவிய 10 விநாடிகளில் ரஷ்யாவின் ராக்கெட்டை மின்னல் தாக்கியது\nரஷ்யாவின் சோயுஸ்-2.1பி என்னும் ராக்கெட் குளோனஸ் என்னும் செயற்கைகோளுடன் திங்கள் அன்று ப்ளேசேட்ஸ்க் காஸ்மோட்ராம் என்னும் ஏவுதளத்திலிருந்து விண்ணில் …\nமே 29,2019 - செய்திகள்\nபிரேசில் நாட்டில், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபிரேசில் நாட்டில் உள்ள அமேஸோனாஸ் மாகாண சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. …\nமே 28,2019 - செய்திகள்\nஜப்பான் நாடு மன்னரை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜப்பான் மன்னர் நாருஹிட்டோவை சந்தித்த முதல் வெளிநாட்டு பிரமுகர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். …\nமே 27,2019 - செய்திகள்\nசுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களுக்கு நோட்டீஸ்\nசுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் 11 பேருக்கு ஒரே நாளில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு …\nமே 25,2019 - செய்திகள்\nஒரே நேரத்தில் 60 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பால்கன்–9’ ராக்கெட்\nஅமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ‘நாசா’வுக்கு இணையாக பல்வேறு விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு பல சாதனைகளை …\nமே 25,2019 - அரசியல்\nஇங்கிலாந்து பிரதமர் தெரசா மே ராஜினாமா\nஇங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். …\nமே 24,2019 - செய்திகள்\nபாகிஸ்தானில் சாகின் 2 ஏவுகணை சோதனை வெற்றி\nபாகிஸ்தான் ராணுவம் நாட்டின் பாதுகாப்புக்காக அதிநவீன ஏவுகணைகளை உருவாக்கி சோதித்து வருகிறது.இந்நிலையில், 1,500 கி.மீ. தொலைவுக்கு சென்று தாக்கும் வல்லமை …\nமே 24,2019 - செய்திகள்\nபிரான்ஸ் நாட்டிலுள்ள ரபேல் அலுவலகத்தை உடைத்து ஆவணங்கள் திருட முயற்சி\n36 ரபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கு மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு ஒப்பந்தம் …\nமே 24,2019 - செய்திகள்\nநடுவானில், விமானத்தில் சிறுமியுடன் உல்லாசமாக இருந்த தொழிலதிபர் கைது\nஅமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஸ்டீபன் பிராட்லே மெல் (வயது 53). இவர் தொண்டு நிறுவனம் …\nமே 23,2019 - செய்திகள்\nவிபத்தில் சிக்கிய அமெரிக்க கடற்படை விமானம்\nஅமெரிக்காவின் கடற்படை விமானமான ஏ.வி-8 பி ஹாரியர், ஹேவ்லாக் என்ற இடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, விமானத்தை இயக்கிய விமானி …\nமே 21,2019 - செய்திகள்\nஈரா��்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு\nஈராக் தலைநகர் பாக்தாத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டலம் பகுதியில் ராக்கெட் வீச்சு நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …\nமே 20,2019 - அரசியல்\nஅமெரிக்க போர்க்கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வெளியிட்டு ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nஅமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் அந்நாட்டின் …\nமே 20,2019 - அரசியல்\nஇலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சே முடிவு\nஇலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்திரா ராஜபக்சேவின் …\nமே 20,2019 - செய்திகள்\nபன்றி இறைச்சி கடத்தியதாக சவுதி அரேபிய இளவரசர் கைது\nபன்றி இறைச்சியை கடத்தியதாக சவுதி அரேபிய இளவரசர் அடெல் அல் குதாய்பியை இஸ்ரேல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். …\nமே 18,2019 - செய்திகள்\nஇஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவின் முதல் புகைப்படம் இந்தோனேஷியாவில் ஏலம் விடப்பட்டது\nபின்லாந்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் கிறிஸ்டியன் ஸ்னொக் ஹர்கிரன்ஜே என்பவர் மெக்காவைப் பற்றியும், அங்கு வாழும் மக்களைப் பற்றியும் 1884-1885 …\nமே 18,2019 - செய்திகள்\nகடந்த இரு தினங்களில் மட்டும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய 3 இந்தியர்கள் உயிரிழப்பு\nஎவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. எவரெஸ்ட் சிகரத்தில் உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளை …\nமே 17,2019 - செய்திகள்\nபோர் விமானம் கட்டடத்தில் மோதி விபத்து\nஅமெரிக்காவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த எஃப் 16 ரக போர் விமானம் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள கட்டிடம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. …\nமே 15,2019 - அரசியல்\nஅமெரிக்காவை எதிர்க்க தயார் - ஹமீத் பெய்தினிஜாத்\nஅமெரிக்காவை எதிர்க்க முழு வலிமையுடன் தயாராக இருப்பதாக இங்கிலாந்துக்கான ஈரான் தூதர் ஹமீத் பெய்தினிஜாத் ((Hamid Baeidinejad )) தெரிவித்துள்ளார். …\nமே 15,2019 - செய்திகள்\nஇலங்கையில் 3 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை\nஇலங்கையில் 3 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதித்து இலங்கை அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. …\nமே 14,2019 - செய்திகள்\nஇலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் நேற்று இரவு …\nமே 13,2019 - செய்திகள்\nவெளிநாட்டுக் கடன் சுமைகளை சமாளிக்க பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதி உதவி\nவெளிநாட்டுக் கடன் சுமைகளை சமாளிக்க பாகிஸ்தானுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 6 பில்லியன் டாலர் தொகையை ஐஎம்எஃப் (The International …\nமே 13,2019 - செய்திகள்\nஇங்கிலாந்தில் இந்திய பெண்ணை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை\nஇங்கிலாந்து நாட்டில் உள்ள பெர்க்‌ஷயர் ஷின்பீல்டு பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் பிராண்ட் (வயது 47). இவரது மனைவி ஏஞ்ஜெலா …\nமே 13,2019 - அரசியல்\nபாகிஸ்தானுக்கான வழங்கி வரும் நிதியுதவியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட 1.5 பில்லியன் டாலர் ஒதுக்கீடு - அமெரிக்கா அறிவிப்பு\nமெக்சிகோ எல்லை வழியாக அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் ஒன்றை எழுப்புவது என்பது அமெரிக்க …\nமே 13,2019 - அரசியல்\nஅமெரிக்காவின் அழுத்தத்தால் போர் மூளும் அபாயம் - ஈரான் எச்சரிக்கை\nஅமெரிக்காவின் தொடர் அழுத்தம் காரணமாக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார். …\nமே 10,2019 - செய்திகள்\nஇரட்டை தலையுடன் பிறந்த அரிய வகை ஆமை\nதாய்லாந்து தலைநகர் பாங்காக்கைச் சேர்ந்த நூன் அவ்ஸானி என்கிற பெண் தனது வீட்டில் ஆமை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். …\nமே 10,2019 - அரசியல்\nஅமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம்\nஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, ஏற்படுத்தப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக கடந்த ஆண்டு மே மாதம் 8-ந் தேதி …\nமே 10,2019 - அரசியல்\nஅமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கவே வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியதாக தகவல்\nகுறைந்த தொலைவு சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளதாக, தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. …\nமே 10,2019 - செய்திகள்\nபிரபல கால்பந்தாட்ட வீரர் ஆறு மாதங்களுக்கு கார் ஓட்டத் தடை\nமொபைல்ஃபோனில் பேசியபடி காரை ஓட்டிய குற்றத்துக்காக, ஆறு மாதங்களுக்கு கார் ஓட்ட தடை விதித்து , இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் …\nமே 09,2019 - செய்திகள்\nஇமயமலையிலிருந்து 5000 கிலோ குப்பைக்கழிவ���கள் அகற்றியது நேபாள ராணுவம்\nஇமயமலையிலிருந்து சுமார் 5000 கிலோ குப்பை கழிவுகளை நேபாள ராணுவம் அகற்றியுள்ளது. இமயமலை பகுதியில் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றும் முயற்சியில் …\nமே 09,2019 - செய்திகள்\nஆக்டோபசை உயிருடன் சாப்பிட முயன்ற பெண், இணையத்தளத்தில் விரலாகும் வீடியோ\nஆக்டோபசை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணின் முகத்தில் ஆக்டோபஸ் ஒட்டிக்கொண்டு கடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. …\nமே 08,2019 - அரசியல்\nஜாமின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் சிறைக்கு திரும்பினார் நவாஸ் ஷெரீப்\nஅல்- அஸிஸியா உருக்கு ஆலைகள் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் 7 ஆண்டுகள் …\nமே 08,2019 - செய்திகள்\nஅமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு - 1 மாணவன் பலி : 7 பேர் காயம்\nஅமெரிக்காவிலுள்ள கொலராடோ மாநிலத்தில் உள்ள ஸ்டெம் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் …\nமே 08,2019 - செய்திகள்\nபாக். சிறுமிகளை சீனாவிற்கு கடத்திச் செல்லும் பாலியல் புரோக்கர்கள்\nபாகிஸ்தானில் வசிக்கும், அப்பாவி ஏழை கிறிஸ்தவ சிறுமிகளை, திருமணம் என்ற போர்வையில் சீனாவிற்கு கடத்திச்சென்று பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பதாக, …\nமே 07,2019 - செய்திகள்\nஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியாவை இணைப்பது அவசியம் - பிரான்சு\nஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியா, ஜப்பான், பிரேசில், ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகள் இருப்பது முற்றிலும் …\nமே 07,2019 - செய்திகள்\nஅப்பாவான பிரிட்டன் இளவரசர் ஹாரி\nபிரிட்டன் இளவரசர் ஹாரி - இளவரசி மேகன் மார்க்கல் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. …\nமே 06,2019 - செய்திகள்\nசைபர் தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸ் போராளிகள் மீது இஸ்ரேல் அரசு ராணுவ தாக்குதல்\nஹமாஸ் போராளிகள் நடத்திய சைபர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அரசு ராணுவ தாக்குதல் நடத்தி உள்ளது. …\nமே 06,2019 - செய்திகள்\nரஷ்யாவில் விமானம் அவசரமாக தரையிறங்கும் போது, ஏற்பட்ட விபத்தில் 41 பேர் பலி\n73 பயணிகள், 5 விமான சிப்பந்திகள் என மொத்தம் 78 பேரை ஏற்றிக்கொண்டு, சூப்பர் ஜெட் விமானம் ரஷ்யாவின் தலைநகர் …\nமே 06,2019 - செய்திகள்\nசீன வனவிலங்���ு பூங்காவில், சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ள 17 வயது கோலா கரடி\nசீன வனவிலங்கு பூங்காவில் இருக்கும் 17 வயதான கோலா கரடியைப் காண சுற்றுலா பயணிகள் பலரும் மிகுந்த ஆர்வம் காட்டி …\nமே 04,2019 - செய்திகள்\nபூமியை நெருங்கி வரும் விண்கல் - நாசா தகவல்\nஎகிப்தின் கடவுளான அபோபிஸ் ((Apophis)) என பெயர் சூட்டப்பட்டுள்ள மிகப் பெரிய விண்கல் ஒன்று 2029ம் ஆண்டு பூமிக்கு மிக …\nமே 03,2019 - செய்திகள்\nநீண்ட நாள் காதலருடன் திருமண நிச்சயம் செய்துக்கொண்ட நியூசிலாந்து பிரதமர்\nநியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்னும், அவரது நீண்ட நாள் காதலரும் திருமண நிச்சயம் செய்துக்கொண்டதாக அவர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.. …\nமே 03,2019 - அரசியல்\nஅரசின் உயர்மட்ட ரகசிய தகவல்களை கசிய விட்டதாக குற்றச்சாட்டு : இங்கிலாந்து ராணுவ மந்திரி பதவி நீக்கம்\nசீனாவின் பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனமாக ஹூவாய் மூலமாக இங்கிலாந்தில் 5 ஜி என்னும் 5-ம் தலைமுறை தொலை தொடர்பு …\nமே 02,2019 - செய்திகள்\nஐக்கிய அரபு அமீரகத்தில், பப்ஜி விளையாட அனுமதி மறுத்த கணவரிடம் இருந்து விவகாரத்து கேட்கும் பெண்\nஉலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்களில் விளையாடக்கூடிய பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டு கடந்த ஒரு சில ஆண்டுகளாக மக்களிடையே பிரபலம் அடைந்து …\nமே 02,2019 - செய்திகள்\nஅமெரிக்காவில், முதன் முறையாக ட்ரோன் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டது\nஅமெரிக்காவின் வாஷிங்டனில், கடந்த 8 ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த 44 வயது பெண்மணி ஒருவருக்கு சிறுநீரக மாற்று …\nமே 02,2019 - அரசியல்\nமசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா. அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இணைத்துள்ளது. …\nஏப்ரல் 30,2019 - செய்திகள்\nவங்கிகளில் பெற்ற கடனை முழுமையாக திருப்பி செலுத்தத் தயார் - விஜய் மல்லையா\nவங்கிகளில் வாங்கிய கடனை முழுமையாக திருப்பி செலுத்த தயார் என விஜய் மல்லையா மீண்டும் கூறியுள்ளார். …\nஏப்ரல் 29,2019 - செய்திகள்\nஇலங்கையில் பெண்கள் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை\nஇலங்கையில் சமீபத்தில் தேவாலயங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் நடந்தது போல மேலும் பல மத ஸ்தலங்களில் பெண்களை பயன்படுத்தி …\nஏப்ரல் 28,2019 - செய்திகள்\nபிரேசிலில் ��டந்த பேஷன் ஷோவில் பிரபல ஆண் மாடல் மயங்கி விழுந்து மரணம்\nபிரேசிலில் உள்ள சாவ் பவுலோ நகரில் நடைபெற்ற பேஷன் ஷோவில், பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல ஆண் மாடல் டலஸ் …\nஏப்ரல் 27,2019 - செய்திகள்\n27 ஆண்டுகளுக்கு பிறகு, கோமாவில் இருந்து திரும்பிய சவுதி பெண்\nசவுதி அரேபியாவை சேர்ந்த பெண் ஒருவர், 27 ஆண்டுகளுக்கு பிறகு கோமா நிலையிலிருந்து திரும்பியுள்ளது அவரது குடும்பத்தினர் மத்தியில் அளவற்ற …\nஏப்ரல் 27,2019 - செய்திகள்\nஅப்பாவிகளை கொன்றவர்களின் சடலத்தை வாங்க இலங்கை மத குருக்கள் மறுப்பு\nஇலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 250-க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் பலியாகினர், நூற்றுக்கணக்கானோர் …\nஏப்ரல் 26,2019 - செய்திகள்\nஇங்கிலாந்தில் உள்ள டாடா இரும்பு உருக்காலையில் இன்று அதிகாலை வெடிவிபத்து\nஇங்கிலாந்தில் உள்ள டாடா ஸ்டீல் ஒர்க்ஸ் ((TaTa Steel Works)) தொழிற்சாலையில் பயங்கர சப்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. …\nஏப்ரல் 26,2019 - செய்திகள்\nநீரவ் மோடிக்கு ஜாமீன் இல்லை\nலண்டனில் கைதான இந்திய வைர வியாபாரி நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க லண்டன் நீதிமன்றம் மறுப்பு. நீரவ் மோடியின் ஜாமீன் …\nஏப்ரல் 26,2019 - செய்திகள்\nவடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும், ரஷிய அதிபர் புதினும் இருநாட்டு உறவை பலப்படுத்த உறுதி\nபனிப்போர் காலத்தில் ரஷியாவை உள்ளடக்கிய கம்யூனிஸ்டு கூட்டமைப்பான, சோவியத் ஒன்றியத்துக்கும் வடகொரியாவுக்கும் இடையில் நெருக்கமான உறவு இருந்தது. ராணுவம் மற்றும் …\nஏப்ரல் 25,2019 - செய்திகள்\nதான் சிறுவயதில் கைவிட்ட பள்ளி படிப்பை தனது 99 வயதில் தொடர்கிறார் அர்ஜென்டினாவை சேர்ந்த மூதாட்டி\nஅர்ஜென்டினாவைச் சேர்ந்தவர் 99 வயதான இசேபியா லியோனார் கார்டெல் என்ற பாட்டி படிப்பின் மீது தீரா ஆர்வம் கொண்டதன் காரணமாக …\nஏப்ரல் 25,2019 - செய்திகள்\nஇலங்கையில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம்\nஇலங்கையில் கொழும்பு நகரில் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் கடந்த 21-ந் தேதி, ஈஸ்டர் பண்டிகை அன்று அடுத்தடுத்து …\nஏப்ரல் 25,2019 - அரசியல்\nரஷ்ய அதிபர் புடின் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்-னுடன் பேச்சுவார்த்தை\nஅணு ஆயுதம் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகள் என உலக நாடுகளை மிரட்டி வந்��� வடகொரியா …\nஏப்ரல் 24,2019 - செய்திகள்\nஇலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு\nஇலங்கையில் ஈஸ்டர் அன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை 45 குழந்தைகள் உள்பட 321 பேர் பலியாகி உள்ளனர். …\nஏப்ரல் 23,2019 - செய்திகள்\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு\nஇலங்கையில், நேற்று முன்தினம் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தபோது, தேவாலயங்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் …\nஏப்ரல் 23,2019 - செய்திகள்\nஇலங்கையில் 5 நட்சத்திர ஓட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய நபரின் மனைவி மற்றும் சகோதரி வேறொரு தற்கொலை தாக்குதலில் பலி\nஇலங்கையின் கொழும்பு நகரில் கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்று தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டு …\nஏப்ரல் 23,2019 - செய்திகள்\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு எத்தகைய உதவியும் செய்ய தயாராக இருப்பதாக இன்டர்போல் அறிவிப்பு\nஇலங்கையில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு எத்தகைய உதவியும் செய்ய தயாராக இருப்பதாக இன்டர்போல் …\nஏப்ரல் 22,2019 - செய்திகள்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் நடிகை ராதிகா உயிர்தப்பினார்\nஇலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றபோது அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. …\nஏப்ரல் 22,2019 - செய்திகள்\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது\nஇலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் என 8 இடங்களில் அடுத்தடுத்து தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இந்தியர்கள் …\nஏப்ரல் 22,2019 - செய்திகள்\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nநேற்று கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் …\nஏப்ரல் 21,2019 - செய்திகள்\nஇலங்கையின் கொழும்பு நகரில் குண்டுவெடிப்பு - 46 பேர் பலி. 280 பேர் காயம்\nஇலங்கையில் கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் பலர் தேவாலயங்களில் இறைவழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். …\nஏப்ரல் 19,2019 - செய்திகள்\nபெரு நாட்டின் முன்னாள் அதிபர் ஆலன் கார்சியா துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை\nபெரு நாட்டின் முன்னாள் அதிபர் ஆலன் கார்சியா துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. …\nஏப்ரல் 19,2019 - அரசியல்\nசக்திவாய்ந்த போர் தளவாடம் அடங்கிய புதிய ஆயுதம் வடகொரியா சோதனை\nசக்தி வாய்ந்த போர் தளவாடங்கள் அடங்கிய புதிய வகையான ஆயுதம் ஒன்றை சோதனை செய்துள்ளதாக வட கொரியா கூறியுள்ளது. மேலும், …\nஏப்ரல் 18,2019 - செய்திகள்\nசவுதியில் கொலை செய்த இரு இந்தியர்களுக்கு தலை துண்டிப்பு\nசவுதி அரேபியாவில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு இந்தியர்களுக்கு தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றபட்டுள்ளது. …\nஏப்ரல் 18,2019 - செய்திகள்\nஇந்தியாவுக்கு ஐ.நா. ரூ.266 கோடி பாக்கி\nஉலகில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிற பல நாடுகளுக்கு ஐ.நா. அமைதிப்படைகளை அனுப்பி வைத்து வருகிறது. இந்த அமைதிப்படையில் பல நாட்டின் …\nஏப்ரல் 16,2019 - செய்திகள்\nபிரான்ஸ் நாட்டில்,850 ஆண்டுகள் பழமையான தேவாலயம் தீக்கிரை\nபிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள 850 ஆண்டுகள் பழமையான, வரலாற்று சிறப்புமிக்க நோட்ரே டேம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் அந்நாட்டு …\nஏப்ரல் 16,2019 - செய்திகள்\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டதில் இருந்து ஈக்வேடார் மீது 40 மில்லியன் சைபர் தாக்குதல்கள்\nபிரித்தானியாவில் உள்ள ஈக்வேடார் நாட்டு தூதரகத்தாய் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, பல ஆண்டுகளாக வேவு பார்ப்பதற்காக …\nஏப்ரல் 16,2019 - செய்திகள்\nபாகிஸ்தான் பயணம் மேற்கொள்வதை மறு பரிசீலனை செய்யுமாறு தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது\nபாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்வது குறித்தான புதிய பயண அறிவுறுத்தலை அமெரிக்க அரசு, வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் …\nஏப்ரல் 15,2019 - அரசியல்\nமுஸ்லிம் பெண் எம்.பி க்கு எதிராக, வன்முறையை தூண்டினாரா அதிபர் டிரம்ப்\nமுஸ்லிம் பெண் எம்.பி. இல்கான் ஒமருக்கு (Ilhan Omar) எதிராக, வன்முறையை தூண்டியதாக அதிபர் டிரம்ப் மீது எழுந்த குற்றச்சாட்டிற்கு …\nஏப்ரல் 13,2019 - அரசிய���்\nஇந்தியாவிற்கு நேட்டோ கூட்டு நாடு அந்தஸ்தை வழங்கக் கோரும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்\nஇந்தியாவிற்கு நேட்டோ ((the North Atlantic Treaty Organization) கூட்டு நாடு என்ற அந்தஸ்தை வழங்கக் கோரும் மசோதா …\nஏப்ரல் 13,2019 - செய்திகள்\nஆபாச நடனமாடியதற்காக பெண் ஒருவருக்கு ஒரு வருட சிறை தண்டனை\nஎகிப்தில் ஆபாச நடனமாடியதற்காக பெண் ஒருவருக்கு ஒரு வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரீவா என்ற இளம்பெண் …\nஏப்ரல் 13,2019 - செய்திகள்\nஇந்தோனேசியாவில் 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு, பின்னர் 20 முறைக்கும் மேல் பல்வேறு அளவுகளில் நில அதிர்வு …\nஏப்ரல் 12,2019 - செய்திகள்\nசிங்கப்பூரில், விதிகளை மீறி பட்டாசு வெடித்த இந்திய இளைஞருக்கு 3 வார கால சிறை தண்டனை\nஇந்தியாவை சேர்ந்த ஜீவன் அர்ஜூன் என்ற 29 வயது இளைஞர், கண்தெரியாத தனது மாமியாருடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். கடந்த …\nஏப்ரல் 12,2019 - அரசியல்\nபரோலில் வந்த கைதிகளுக்கு தேர்தல் பணியில் ஈடுபட அனுமதி இல்லை - இந்திய தேர்தல் கமி‌ஷன்\nஇந்திய தேர்தல் கமி‌ஷன் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது. தண்டனை பெற்ற கைதிகளை பரோலில் விடுவிப்பது …\nஏப்ரல் 11,2019 - செய்திகள்\nநண்பனை துப்பாகியால் சுட்டவனை உயிரை பணயம் வைத்து பிடித்த நபர்\nபிரேசிலில் தனது நண்பரைத் துப்பாக்கியால் சுட்டவனை, தனது உயிரை பற்றி சிறிதும் கவலைப்படாமல், உயிரைப் பணயம் வைத்து பிடித்தவர் பற்றி …\nஏப்ரல் 11,2019 - செய்திகள்\nஅமெரிக்காவில் மருத்துவ இன்சூரன்ஸ் துறையில் மாபெரும் மோசடி\nஅமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமகன்களுக்கு பொது மருத்துவ இன்சூரன்ஸ் வழங்குவதற்காக 1960ஆம் ஆண்டுல் மருத்துவ …\nஏப்ரல் 11,2019 - செய்திகள்\nவிண்வெளி ஆய்வாளர்களால் கருந்துளையின் முதல் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது\nபிக் பேங்க் தியரி (Big Bang theory) எனப்படும் பெரும் வெடிப்பின் மூலம் தான் இந்த உலகம் உருவானதாக அறிவியல் …\nஏப்ரல் 10,2019 - அரசியல்\nஇஸ்ரேல் நாட்டின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு 5வது முறையாக தேர்வு\nஇஸ்ரேலின் பெஞ்சமின் நேதன்யாகு 5வது முறையாக மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ‘கென்னெசெட்’((knesset))என்றழைக்கப்படும் 120 இருக்கைகள் கொண்ட இஸ்ரேல் நாடாளும��்றத்துக்கான தேர்தல் …\nஏப்ரல் 09,2019 - செய்திகள்\nநியுசிலாந்து மசூதிகளில் நடந்த தீவிரவாத தாக்குதல் – நீதி விசாரணை குழு அமைப்பு\nகிறிஸ்ட்சர்ச் மசூதிகளில் நடந்த கொடூரத் தாக்குதல் குறித்து விசாரிக்க, நியுசிலாந்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. …\nஏப்ரல் 09,2019 - அரசியல்\nஈரான் பாதுகாப்பு படையை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவிப்பு\nஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள …\nஏப்ரல் 08,2019 - செய்திகள்\nவாடகைக்கு எடுத்த வீட்டில் ரகசிய கேமரா, சுற்றுலா வந்தவர்கள் அதிர்ச்சி\nபலராலும் வரவேற்கப்பட்ட சர்வதேச Airbnb நிறுவனம் மூலம் அயர்லாந்தில் வீடு ஒன்றை வாடைக்கு பிடித்த நியுசிலாந்து தம்பதி, நடுவறையில் ரகசிய …\nஏப்ரல் 08,2019 - அரசியல்\nபாகிஸ்தான் சிறையிலிருந்து 100 இந்தியர்கள் விடுதலை\nசர்வதேச கடல் எல்லையை தாண்டி பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்தியாவை சேர்ந்த 355 மீனவர்கள் உள்பட 360 …\nஏப்ரல் 07,2019 - செய்திகள்\nஈரானில் நாட்டில் வரலாறு காணாத வெள்ளம்: பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு\nவெப்பமயமாதல். பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது ஈரான் நாட்டில் வரலாறு காணாத அளவில் கன மழை பெய்து …\nஏப்ரல் 06,2019 - செய்திகள்\nநண்பர்கள் முன் ஆட மறுத்ததால் மனைவியின் தலையை மொட்டையடித்து சித்தரவதை செய்த கணவன்\nபாகிஸ்தான் லாகூரை சேர்ந்த பெண் அஸ்மா ஆஸிஸ். இவருக்கும், மியான் பைசல் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் …\nஏப்ரல் 06,2019 - செய்திகள்\nதண்டனை காலம் முடிந்த இந்திய கைதிகள் 360 பேரை பாகிஸ்தான் விடுவிக்கப்போவதாக தகவல்\nதண்டனைக் காலம் முடிந்தும் பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 10 கைதிகள், 385 மீனவர்கள் உட்பட 400க்கும் மேற்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க …\nஏப்ரல் 05,2019 - செய்திகள்\nமனைவிக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி கொடுத்து விவாகரத்து பெற்றார் அமேசான் நிறுவனர்\nஉலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று அமேசான். ஜெஃப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பே, நாவலாசிரியரான மக்கின்சியை காதலித்து, …\nஏப்ரல் 05,2019 - செய்திகள்\nஎப்.16 போர் விமானத்தை பாகிஸ்தான் பயன்படுத்திய��ா அமெரிக்க இதழில் தகவல் வெளியீடு\nகாஷ்மீரில் புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய …\nஏப்ரல் 05,2019 - அரசியல்\nஇந்தியாவின் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனைக்கு அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் ஆதரவு\nஇந்தியா, ஏவுகணை மூலம் செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் சோதனை நடத்தியதை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி ஜிம் பிரிடன்ஸ்டைன் …\nஏப்ரல் 04,2019 - அரசியல்\nபிரெக்ஸிட் விவகாரம் திராக வேல்ஸ் பகுதிக்கான மந்திரி நைஜல் ஆடம்ஸ் ராஜினாமா\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்ஸிட்’ என கூறப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எந்த வித ஒப்பந்தமின்றி …\nஏப்ரல் 04,2019 - செய்திகள்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ், உயர்ந்த குடிமகனுக்கான விருதான சயித் பதக்கத்தை பிரதமர் மோடிக்கு வழங்குகிறது\nஐக்கிய அரபு எமிரேகத்தின் மிக உயர்ந்த குடிமகன் விருதான சயித் பதக்கத்தை அந்நாட்டு அரசு பிரதமர் மோடிக்கு வழங்கி …\nஏப்ரல் 03,2019 - வணிகம்\nநீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் எம்.எச்.60 ரோமியோ ஹெலிகாப்டர் இந்தியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்\nஎதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டு எம்.எச்.60 ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவுத் …\nஏப்ரல் 03,2019 - அரசியல்\nபாகிஸ்தானுக்கு, சர்வதே நிதி அமைப்பு பொருளாதாரத் தடை விதிக்க முடிவு\nபாரிஸில் செயல்படும் FATF (Financial Action Task Force) எனப்படும் சர்வதேச நிதி அமைப்பின் தடை செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் …\nஏப்ரல் 01,2019 - அரசியல்\nசுலோவாகியா நாட்டில் முதல் முறையாக பெண் அதிபர் தேர்வு\nஐரோப்பிய நாடுகளில் ஒன்று சுலோவாகியா. அங்கு சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஊழலுக்கு எதிரான ஜூஜூனா கபுடோவா என்ற …\nஏப்ரல் 01,2019 - அரசியல்\nமோடி அரசு தன்னை பகடைக்காயாக பயன்படுத்துவதாக கூறியது நிரூபணமாகி விட்டது - விஜய் மல்லயா\nபிரதமர் மோடி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், “விஜய் மல்லையா செலுத்த வேண்டிய கடன்களை விட அதிகமாக, ரூ.14 ஆயிரம் …\nஏப்ரல் 01,2019 - செய்திகள்\nகிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரபல ராப�� பாடகர் நிப்சி ஹஸில் சுட்டுக்கொலை\nஅமெரிக்காவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் நிப்சி ஹஸில். இவர் வெளியிட்ட ”விக்டரி லேப்” என்ற ஆல்பம் இந்த ஆண்டுக்கான …\nமார்ச் 30,2019 - செய்திகள்\nபாகிஸ்தானில் சிந்தி மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் பற்றி விசாரிக்க ஐ.நா.வுக்கு வேண்டுகோள்\nபாகிஸ்தானில் சிந்த் மாகாணத்தில் வசித்து வரும் சிந்தி மக்களுக்கு எதிராக மனித உரிமை விதிமீறல்கள் நடந்து வருகின்றன என குற்றச்சாட்டு …\nமார்ச் 30,2019 - செய்திகள்\n50 ஆண்டுகள் கழித்து, தனக்கு அனுப்பப்பட்ட தந்தியைப் பெற்ற பேராசிரியர்\nராபர்ட் பிங்க் என்ற அந்தப் பேராசிரியர், மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் கடந்த 1969-ம் ஆண்டு பட்டம் பெற்றார். அதற்கு வாழ்த்து தெரிவித்து …\nமார்ச் 29,2019 - செய்திகள்\nகூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சையை பாராட்டிய டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க ராணுவத்துக்கு ஆதரவாக இருப்பதில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை உறுதியாக உள்ளதாக அமெரிக்க அதிபர் …\nமார்ச் 29,2019 - அரசியல்\nமசூத் அசாருக்கு தடை விதிக்க அமெரிக்கா புதிய நடவடிக்கை\nஇந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டு வரும் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமதின் தலைவர், மசூத் …\nமார்ச் 28,2019 - செய்திகள்\nதிருடப்பட்ட பாப்லோ பிகாசோவின் ஓவியம் 20 வருடங்கள் பிறகு கண்டுபிடிப்பு\nஉலகப் புகழ்பெற்ற ஓவியரான பாப்லோ பிகாசோ கடந்த 1938-ம் ஆண்டு தனது காதலியும், புகைப்பட கலைஞருமான டோரா மாரை சித்தரிக்கும் …\nமார்ச் 28,2019 - செய்திகள்\nதிப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கவசத்தாலான வாள், துப்பாக்கி உள்ளிட்ட 8 பொருட்களை ஏலத்தில் விடப்பட்டன\nஇந்தியா ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் மைசூர் பேரரசை ஆட்சி செய்த திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களுக்கு கடும் சவாலாக விளங்கினார். …\nமார்ச் 28,2019 - அரசியல்\nஇந்தியா தெரிவித்த 22 முக்கிய இடங்களில் தீவிரவாத முகாம்கள் எதுவும் இல்லை என பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் அறிவிப்பு\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த …\nமார்ச் 27,2019 - செய்திகள்\nநிரவ் மோடி சார்பில் மீண்டும் ஜாமீன் ��னு தாக்கல்\nவங்கி மோசடி வழக்கில் லண்டனில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் நிரவ் மோடி, வரும் வெள்ளிக்கிழமையன்று நடைபெற உள்ள விசாரணையின் போது …\nமார்ச் 26,2019 - செய்திகள்\nசவுதியில் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக 21 பேர் தலை துண்டித்து கொலை\nசவுதியில் கடந்த 3 மாதங்களில் மட்டும் பல்வேறு குற்றச் சம்பவங்களுக்காக 43 பேர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். …\nமார்ச் 26,2019 - செய்திகள்\nபிரெக்ஸிட் விவகாரம்: நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள்\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ‘பிரெக்ஸிட்’ விவகாரம் தொடர்பாக மிகவும் அதிருப்தியில் இருக்கும் அந்நாட்டு …\nமார்ச் 26,2019 - செய்திகள்\nசீனாவில் 52 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடிப்பு - ஆய்வாளர்கள் சாதனை\nசீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள டான்ஷூய் ஆற்றங்கரை அருகே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த புதைபடிம ஆய்வாளர்கள், சுமார் 52 கோடி ஆண்டுகள் …\nமார்ச் 26,2019 - அரசியல்\nஜனாதிபதி தேர்தலில் ரஷியா உதவியதற்கான ஆதாரம் இல்லை - அமெரிக்க அட்டார்னி ஜெனரல் தகவல்\nஅமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி …\nமார்ச் 25,2019 - செய்திகள்\nகாட்டு யானையின் காலுக்கு கீழ் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுத்த இளைஞர்\nதென் ஆப்பிரிக்காவில் வனஉயிரின புகைப்படக் கலைஞர் ஒருவர் காட்டு யானையின் காலுக்கு அருகில் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுத்த வீடியோ …\nமார்ச் 23,2019 - செய்திகள்\nஈராக் படகு விபத்தில் சாவு எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு\nஈராக் நாட்டின் மொசூல் நகரில் குர்து இன மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். இவர்கள் நேற்று முன்தினம் நவுரூஸ் என்று அழைக்கப்படும் …\nமார்ச் 23,2019 - செய்திகள்\nபிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் மிச்சல் டெமர் ஊழல் வழக்கில் கைது\nபிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் மிச்சல் டெமர் மீதான ஊழல் வழக்குகள் குறித்து விசாரிக்க மார்சிலோ பிரெட்ஸ் தலைமையில் சிறப்பு …\nமார்ச் 23,2019 - அரசியல்\n‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு நீட்டிப்பு\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது. ஆனால் பிரெக்ஸிட்டுக்காக ஐரோப்பிய …\nமார்ச் 22,2019 - வணிகம்\nலண்டனில் கைது செய்யப்பட்ட நிரவ் மோடிக்கு, வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவல்\nலண்டனில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் நிரவ் மோடியை 29ம் தேதி வரை காவலில் வைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …\nமார்ச் 21,2019 - வணிகம்\nபிலிப்கார்ட் நிறுவனத்தின் சப்ளை பிரிவில் 100 ரோபாக்கள் இணைப்பு\nபெங்களூருவில் உள்ள பிலிப்கார்ட் நிறுவனத்தின் கிடங்கில் உள்ள பொருட்களை வகை, எடை, எண்ணிக்கை ரீதியாக பிரித்து, கன்வேயர் பெல்ட்டில் இருந்து …\nமார்ச் 21,2019 - அரசியல்\nநிரவ் மோடி லண்டனின் மோசமான சிறையில் அடைப்பு\nநிரவ் மோடி லண்டனின் மோசமான சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் …\nமார்ச் 20,2019 - அரசியல்\nகனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜக்மீத் சிங் நியமனம்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஜக்மீத் சிங், இவர் கனடா நாடாளுமன்றத்தில் பதவியேற்கும் முதல் வெள்ளை நிறத்தவரல்லாத எதிர்க்கட்சி தலைவர் எனும் …\nமார்ச் 20,2019 - செய்திகள்\nநீரவ் மோடி லண்டனில் கைது\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வைரவியாபாரி நீரவ் மோடி திடீரென இந்தியாவிலிருந்து தலைமறைவாகினர். …\nமார்ச் 20,2019 - செய்திகள்\n1.25 மில்லியன் யூரோவுக்கு ஏலம் போன பந்தய புறா\nபெல்ஜியம் நாட்டின் மேற்கு பிளாண்டர்ஸ் மாகாணத்தை சேர்ந்த ஜோல் வெர்ஷெட் (வயது 63). இவர் பந்தய புறா ஒன்றை வளர்த்து …\nமார்ச் 20,2019 - அரசியல்\n‘பிரெக்ஸிட்’ விவகாரம்: நாடாளுமன்றத்தில் மீண்டும் ஓட்டெடுப்பு இல்லை - சபாநாயகர் அறிவிப்பு\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்ஸிட் (Brexit - British exit)’ என அழைக்கப்படுகிறது. இதற்கான …\nமார்ச் 20,2019 - செய்திகள்\nநெதர்லாந்து துப்பாக்கிச்சூடு : நடத்தி தப்பி ஓடிய துருக்கி வாலிபர் கைது\nநெதர்லாந்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான உட்ரெச்சில் நேற்று முன்தினம் டிராம் வண்டியில் எரிய மர்மநபர் ஒருவர் திடீரென அங்கு …\nமார்ச் 19,2019 - வணிகம்\nதேடப்படும் குற்றவாளியான நீரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்ததாக தகவல்\nலண்டனில் தலைமறைவாக இருக்கும் நீரவ் ம���டியைக் கைது செய்ய இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. …\nமார்ச் 19,2019 - செய்திகள்\nமசூதி தாக்குதல் எதிரொலி: நியூசிலாந்தில் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசு முடிவு\nநியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலியானார்கள். …\nமார்ச் 18,2019 - செய்திகள்\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்தை முகநூலில் நேரலை காட்சியாக பரப்பிய இளைஞர் மீது குற்றச்சாட்டு பதிவு\nநியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் …\nமார்ச் 16,2019 - செய்திகள்\nநியூசிலாந்து நாட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 9 இந்தியர்களை காணவில்லை என தகவல்\nநியூசிலாந்து நாட்டில் 2 மசூதிகளில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவன் கைது செய்து …\nமார்ச் 16,2019 - அரசியல்\nதீவிரவாதிகளை வளர்ப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்.- அமெரிக்கா\nகடந்த புதன்கிழமை வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே உடனான ஒரு சந்திப்பில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் …\nமார்ச் 15,2019 - அரசியல்\nஜெய்ஷ்- இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் சொத்துக்களை முடகியது பிரான்ஸ் அரசு\nபாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்- இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து …\nமார்ச் 15,2019 - செய்திகள்\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச்சூட்டில், பலியானவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்வு\nநியூசிலாந்து நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல் நூர் மசூதியில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு …\nமார்ச் 13,2019 - செய்திகள்\nஈரான் நாட்டில் பெண் வழக்கறிஞருக்கு 38 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு\nஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் நஸ்ரீன் சோட்டோடே என்பவருக்கு 148 கசையடிகளுடன் சேர்த்து 38 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து …\nமார்ச் 13,2019 - அரசியல்\nஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்படுவா��ா மசூத் அசார்\nஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் தலைவரான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. …\nமார்ச் 13,2019 - அரசியல்\nபிரெக்ஸிட் ஒப்பந்தம்: இரண்டாவது முறையாக நடந்த வாக்கெடுப்பில், மீண்டும் நிராகரிப்பு\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக, 2016, ஜூன் 23ஆம் தேதி, அந்நாட்டு மக்கள் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து, ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் …\nமார்ச் 12,2019 - செய்திகள்\nஜீன்ஸ் பேன்டைப் மிதவையாக பயன்படுத்தி உயிர் தப்பினார் கடலில் விழுந்த நபர்\nநியூசிலாந்தில் கடலில் விழுந்த ஒருவர் தமது ஜீன்ஸ் பேன்டையே மிதவையாகப் பயன்படுத்தி உயிர் தப்பிய காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 6-ம் …\nமார்ச் 11,2019 - செய்திகள்\nபோயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இயக்க சீனா அரசு தடை\nஎத்தியோப்பியாவில் நேற்று போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்ததில் 157 …\nமார்ச் 11,2019 - செய்திகள்\nகலப்பின முறையில் விளைவிக்கப்படும் தக்காளி மரம்\nஅமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்ட் ரிசார்ட்டில் விவசாயத்துக்காக பசுமைக்குடில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கலப்பின முறையில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. …\nமார்ச் 10,2019 - செய்திகள்\nஇறந்தவருக்கு உயிர் கொடுப்பதாகக் கூறி சிக்கலில் மாட்டிக்கொண்ட மதபோதகர்\nசவப்பெட்டியில் இருக்கும் இறந்தவரின் உடலைப் பார்த்து, ‘‘எழுந்திரு, எழுந்திரு’’ என்று மத போதகர் ஒருவர் கத்துகிறார். உடனே, இறந்தவர் மெதுவாக …\nமார்ச் 09,2019 - செய்திகள்\nசெல்போன் கடையில் கொள்ளையடிக்க முயன்றவர்கள் விரட்டி சென்று பிடித்த போலீசார்\nஇங்கிலாந்தில் செல்போன் கடையில் கொள்ளையடிக்க முயன்றவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். லண்டன் அருகே உள்ள பெக்ஹாம் என்ற இடத்தில் …\nமார்ச் 08,2019 - அரசியல்\nபாகிஸ்தானில், 22 தீவிரவாத பயிற்சி முகாம்கள்\nபாகிஸ்தானில், 22 தீவிரவாத பயிற்சி முகாம்கள் இயங்குவதாகவும், இதில், 9 பயிற்சி முகாம்கள், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்திற்குச் சொந்தமானது என்றும் …\nமார்ச் 08,2019 - செய்திகள்\nஐ.நா. முன்னேற்றத் திட்ட நல்லெண்ணத் தூதரான இந்திய வம்சாவழி தமிழ் பெண் நியமனம்\nஐ.நா. முன்னேற்றத் த���ட்ட நல்லெண்ணத் தூதராக தமிழகத்தில் பிறந்த அமெரிக்கவாழ் இந்தியரான பத்மலக்ஷ்மி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் சென்னையில் பிறந்த அவர் …\nமார்ச் 08,2019 - செய்திகள்\nஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 துணை ராணுவ வீரர்கள் பலி \nஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஒழிப்பில் ராணுவ வீரர்கள் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு பக்கபலமாக இருந்தவர்கள் ஹசாத் ஷாபி என அழைக்கப்படும் …\nமார்ச் 07,2019 - அரசியல்\nகலைக்கப்பட்ட ஏவுதளத்தை மீண்டும் அதிவேகத்தில் கட்டமைக்கிறது வடகொரியா \nஅணு ஆயுத கைவிடல் நடவடிக்கையாக களைக்கப்பட்ட ஏவுதளத்தை வடகொரியா மீண்டும் அதிவேகத்தில் கட்டமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. …\nமார்ச் 07,2019 - செய்திகள்\nதான் ராணுவத்தில் விமானப்படையில் பணியாற்றிய போது உயர் அதிகாரியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன் - அமெரிக்க பெண் செனட்டர்\nஅமெரிக்காவின் குடியரசு கட்சியின் செனட்டர் மார்த்தா மெக்கல்லி. இவர் ராணுவத்தில் விமானபடையில் பணியாற்றியவர் ஆவார். தான் ராணுவத்தில் பணியாற்றும் …\nமார்ச் 07,2019 - செய்திகள்\nஇந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவுத்துறை ஜெய்ஷ் அமைப்பை பயன்படுத்தியது: முஷரப்\nஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த மாதம் 14 ஆம் தேதி சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதி …\nமார்ச் 06,2019 - செய்திகள்\nமலேஷிய நிறுவன தலைமைச் செயலதிகாரி கொலை வழக்கில் அவரது மனைவி, முன்னாள் கணவனுக்குப் பிறந்த இரண்டு மகன்களிடம் விசாரணை\nமலேஷிய நிதியமைச்சகத்துடன் தொடர்புடைய நிதி நிறுவனம் க்ராடில் ஃபண்ட் ((Cradle Fund)) இதன் தலைமைச் செயலதிகாரியாக இருந்த நசீர் ஹுசேன். …\nமார்ச் 06,2019 - செய்திகள்\nஉலகப் பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 13-வது இடத்துக்கு முன்னேற்றம்\nஆண்டு தோறும் போர்ப்ஸ் இதழ் உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இந்திய தொழிலதிபர் …\nமார்ச் 06,2019 - செய்திகள்\nஆஸ்திரேலியாவில், மாயமான இந்திய வம்சாவளி பெண் டாக்டர் சூட்கேசில் பிணமாக மீட்பு\nஇந்திய வம்சாவளி பெண் பிரீத்தி ரெட்டி (32) ஆஸ்திரேலியாவில் பல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சிட்னியில் …\nமார்ச் 05,2019 - அரசியல்\nதயார் நிலையில் இருக்கும்படி பாகிஸ்தான் விமானப்படைக்கு அதன் தளபதி உத்தரவு\nபாகிஸ்தான் விமானப்படையை தயார் நிலையில் இருக்கும்படி அதன் தளபதி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவின் தாக்குதல்கள் இனியும் தொடரும் என்பது …\nமார்ச் 05,2019 - அரசியல்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, ஹிலாரி கிளிண்டன் அறிவிப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார்.கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த அந்நாட்டு அதிபர் …\nமார்ச் 04,2019 - செய்திகள்\nதீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தாங்கள் நடவடிக்கை எடுக்க நேரிடும் - ஈரான் ராணுவம்\nபாகிஸ்தானில் உள்ள தீவிரவாத குழுக்கள் மீது அவர்கள் நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் தாங்கள் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று ஈரான் …\nமார்ச் 03,2019 - வணிகம்\nஅமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிகளை விதிக்கும் நாடக இந்தியா உள்ளது; டிரம்ப்\nஅமெரிக்காவின் வாஷிங்கடன் நகரில், மேரிலேண்ட் புறநகர் பகுதியில் நடந்த கூட்டமொன்றில் அதிபர் டிரம்ப் பேசினார். அவர் கூறும்பொழுது, இந்தியா அதிக …\nமார்ச் 02,2019 - செய்திகள்\nபிரபல ஹாலிவுட் நடிகரின் கோரிக்கையை ஏற்று 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்களை விடுவிக்க உத்தரவிட்டார் ரஷ்யா அதிபர் புடின்\nபிரபல ஹாலிவுட் நடிகரின் கோரிக்கையை ஏற்று ரஷ்யாவில் 100க்கும் மேற்பட்ட அறிய வகை திமிங்கலங்களை விடுவிக்க அந்நாட்டு அதிபர் புடின் …\nமார்ச் 02,2019 - அரசியல்\nஅமெரிக்காவுடன் செய்துகொண்ட, பயன்பாட்டு ஒப்பந்தத்தை மீறியுள்ளதா பாகிஸ்தான்\nஒப்பந்தத்தை மீறி, எஃப்-16 போர் விமானங்களை இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் துஷ்பிரயோகம் செய்ததா என்பது குறித்து தகவல்களை திரட்டி வருவதாக …\nமார்ச் 01,2019 - செய்திகள்\nபின்லேடனின் மகன், ஹம்சா பின்லேடன். பற்றி தகவல் தருவோருக்கு ரூ.7 கோடி பரிசு; அமெரிக்கா அறிவிப்பு\nஅமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஒசாமா பின்லேடன். அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனாக செயல்பட்டு …\nபிப்ரவரி 28,2019 - செய்திகள்\nசம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தற்காலிக நிறுத்தம்\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் இருநாடுகள் இடையே இயக்கப்பட்டு வந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை அந்நாடு தற்காலிகமாக …\nபிப்ரவரி 28,2019 - செய்திகள்\nசிரியாவில், 2 நாட்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சிறுமி மீட்பு\nசிரியாவில் விமானப்படைத் தாக்குதலில் இடிந்த கட்டடத்தில் இருந்து 2 நாட்களுக்குப் பின் சிறுமி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். வடமேற்குப் பகுதியில் போராளிகளைக் …\nபிப்ரவரி 28,2019 - அரசியல்\nஇந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் விரைவில் தணியும் - அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஇந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் விரைவில் தணியும் என்று நம்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். …\nபிப்ரவரி 27,2019 - செய்திகள்\nஈரானுக்கு உளவு பார்த்த இஸ்ரேல் முன்னாள் அமைச்சருக்கு 11 ஆண்டுகள் சிறை\nஈரான் நாட்டிற்காக உளவு பார்த்த இஸ்ரேலிய முன்னாள் அமைச்சருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. …\nபிப்ரவரி 25,2019 - செய்திகள்\nபிறக்கும் போது மூளையின்றி பிறந்த இங்கிலாந்து சிறுவன் நோவா வெல்\nபிறக்கும் போது மூளையின்றி பிறந்த இங்கிலாந்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது மருத்துவ சாதனையாகப் …\nபிப்ரவரி 25,2019 - செய்திகள்\nமுதன்முறையாக பெண் ஒருவர் சவுதி அரேபியா தூதராக நியமிப்பு\nசவுதி இளவரசி ரீமா பிந்த்பாண்டர் அல்சவுத் (Reema bint Bandar al-Saud) அமெரிக்கா தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் இதன் மூலம் வரலாற்றில் …\nபிப்ரவரி 25,2019 - செய்திகள்\nஒரு அணு குண்டை வீசினால், பதிலுக்கு 20 குண்டுகளை வீசி இந்தியா நம்மை அழித்துவிடும்: பர்வேஸ் முஷரப்\nஒரு அணுகுண்டை வீசினால் பதிலுக்கு 20 அணுகுண்டுகளை வீசி பாகிஸ்தானை இந்தியா அழித்து விடும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் …\nபிப்ரவரி 22,2019 - செய்திகள்\nஈக்வேடர் நாட்டில் அரிய வகை ராட்சத ஆமை கண்டுபிடிப்பு\nஈக்வேடர் நாட்டின் காலபோகோஸ் தீவுப் பகுதியில் ஒரு அரிய வகை ராட்சத ஆமையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். …\nபிப்ரவரி 22,2019 - அரசியல்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கி கவுரவித்தது தென்கொரியா\nஉலகளாவிய அமைதி, நட்புறவை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் சியோல் அமைதிப் பரிசு தென்கொரியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடிக்கு …\nபிப்ரவரி 21,2019 - அரசியல்\nடிரம்பைச் சந்திக்க ரயிலில் பயணிக்கிறார் வடகொரிய அதிபர்\nஅமெரிக்க அதிபர் ட���ரம்பைச் சந்திக்க வியட்நாம் செல்லும் வடகொரிய அதிபரின் பயணத்திட்டம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் நடக்கும் …\nபிப்ரவரி 21,2019 - செய்திகள்\nபுல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிடவில்லை - பர்வேஸ் முஷாரப்\nகாஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த …\nபிப்ரவரி 20,2019 - அரசியல்\nபெர்னி சாண்டர்ஸ் 2020, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி\n2020 அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக எம்.பி. பெர்னி சாண்டர்ஸ் அறிவித்துள்ளார்.77 வயதான பெர்னி சாண்டர்ஸ் தமது …\nபிப்ரவரி 20,2019 - அரசியல்\nபாகிஸ்தான் மீது இந்திய தாக்குதல் நடத்தினால், பதில் தாக்குதல் நடத்தப்படும் - இம்ரான் கான்\nஇந்தியா, தங்கள் மீது ராணுவ ரீதியிலான தாக்குதல் நடத்தினால்; அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் …\nபிப்ரவரி 20,2019 - செய்திகள்\nவெளிப்புற இதயத்துடன் பிறந்திருக்கும் அபூர்வமான வெள்ளை ஆமை\nவெளிப்புற இதயத்துடன் பிறந்திருக்கும் உலகின் அபூர்வமான வெள்ளை ஆமை, ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் …\nபிப்ரவரி 18,2019 - செய்திகள்\nஉலகில் 2-வது முறையாக ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்தது\nஉலகில் 2-வது முறையாக ஈராக்கில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்த சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. …\nபிப்ரவரி 17,2019 - அரசியல்\nநைஜீரியாவில் அதிபர் தேர்தல் ஒத்திவைப்பு\nநைஜீரியாவில் நேற்று நடைபெறுவதாக இருந்த அதிபர் தேர்தல் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. …\nபிப்ரவரி 16,2019 - செய்திகள்\nஅமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் - அவசர நிலைப் பிரகடனத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.\nஅமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டிய நிதியைப் பெறுவதற்காக அவசர நிலைப் பிரகடனத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். …\nபிப்ரவரி 16,2019 - செய்திகள்\nபயங்கரவாத அமைப்புகளுக்கான நிதி மற்றும் பொருளாதார வளங்களை உடனடியாக முடக்க பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nகாஷ்மீரில் துணை ராணுவம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டன குரல்கள் வலுத்து வருகின்றன. பயங்கரவாத …\nபிப்ரவரி 15,2019 - செய்திகள்\nபயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா கடும் கண்டனம்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க …\nபிப்ரவரி 13,2019 - செய்திகள்\n100 ஆண்டுகளில் முதன்முறையாக கேமராவில் சிக்கிய கருஞ்சிறுத்தை\nஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா நாட்டு வனப்பகுதியில் 100 ஆண்டுகளில் முதன்முறையாக கருஞ்சிறுத்தை இருப்பது படம் பிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த வனஉயிரின …\nபிப்ரவரி 13,2019 - செய்திகள்\nசிரியாவில் அமெரிக்கா ஆதரவு படை வான்வழி தாக்குதல், 70 பேர் பலி\nசிரியா நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி …\nபிப்ரவரி 12,2019 - செய்திகள்\nபிரெக்ஸிட் விவகாரத்தில் திடீர் திருப்பம்\nபிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக இங்கிலாந்தில் நடந்த கருத்துக்கணிப்பு ஒன்றில் திடீர் திருப்பமாக, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த மக்கள் …\nபிப்ரவரி 12,2019 - செய்திகள்\nவெனிசுலாவில் மிகப் பெரிய ராணுவ ஒத்திகையை நடத்த முடிவு\nவெனிசுலாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய ராணுவ ஒத்திகையை நடத்த அந்நாட்டு அதிபர் மதுரோ முடிவு செய்துள்ளார். …\nபிப்ரவரி 10,2019 - செய்திகள்\nஐஎஸ் பயங்கரவாதிகளுடன் சிரிய ராணுவம் இறுதிக்கட்டப் போர்\nஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரை தொடங்கியுள்ளதாக சிரியா அரசு தெரிவித்துள்ளது. ஈராக் எல்லையோரப் பகுதியில் உள்ள குறுகிய இடத்தில் …\nபிப்ரவரி 09,2019 - அரசியல்\nடிரம்ப்- கிம் இடையேயான சந்திப்பு வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெறும் என அறிவிப்பு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளின் எதிர்ப்பை …\nபிப்ரவரி 08,2019 - அரசியல்\nதென் ஆப்பிரிக்காவில் மே 8ஆம் தேதி தேர்தல்\nதென் ஆப்பிரிக்காவில் வரும் மே மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு அதிபர் சிரில் ராமபோசா அறிவித்துள்ளார். …\nபிப்ரவரி 07,2019 - செய்திகள்\nநண்பரின் தற்கொலைக்கு உதவிய 17 வயது இளம்பெண் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் அறிவிப்பு\nகான்ராட் ராய் என்ற 18 வயதான நபர், கடந்த 2014-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு அப்போது …\nபிப்ரவரி 07,2019 - வணிகம்\nஉலக வங்கியின் தலைவராக டேவிட் மால்பாஸ் என்பவரை நியமிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை\nஉலக நாடுகளில் வறுமையை குறைக்கவும், பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் செயல்பட்டு வரும் உலக வங்கியில் இந்தியா உள்பட 189 நாடுகள் அங்கத்தினர்களாக …\nபிப்ரவரி 06,2019 - செய்திகள்\nபாகிஸ்தானின் தேசிய விலங்கை வேட்டையாட 1,10,000 அமெரிக்க டாலர்கள் செலுத்திய அமெரிக்கர்\nபாகிஸ்தானின் தேசிய விலங்கானது மார்க்கோர் காட்டு ஆடு. இது மிக அறிய வகை விலங்குகளில் ஒன்றாகும். இது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், …\nபிப்ரவரி 06,2019 - செய்திகள்\nபொலிவியா நாட்டில் நிலச்சரிவில் சிக்கி 14பேர் உயிரிழப்பு 34பேர் காயம்\nதென்னமெரிக்க நாடான பொலிவியாவில் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதில் சிக்கி 14பேர் உயிரிழந்தனர். 34பேர் காயமடைந்தனர். பொலிவியத் தலைநகர் லா பாஸ் …\nபிப்ரவரி 06,2019 - அரசியல்\nடிரம்ப், கிம் ஜாங்-உன் வரும் 27, 28 தேதி வியட்நாமில் சந்திப்பு\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன் இம்மாத இறுதியில் வியட்நாமில் சந்தித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த …\nபிப்ரவரி 05,2019 - செய்திகள்\nகனடாவில் உறைந்த ஏரியில் மீத்தேன் வாயு கசிவு, உறைந்திருந்த பனி வட்ட வடிவமாக அடுக்கி வைத்தார்போலக் காணப்பட்டது\nகனடாவில் உறைந்து போன ஏரி ஒன்றில் அடுக்கடுக்காக பனி உறைந்திருப்பது பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. …\nபிப்ரவரி 05,2019 - செய்திகள்\nமல்லையாவை நாடு கடத்த லண்டன் உள்துறை அனுமதி வழங்கியுள்ளது\nஇந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபரான மல்லையா தற்போது …\nபிப்ரவரி 04,2019 - செய்திகள்\nகேப் வெர்டேவில் ஒன்பதரை டன் அளவுள்ள கொகைன் போதைப் பொருட்கள் தீயிட்டு அழிப்பு\nஆப்பிரிக்க தீவுகளில் ஒன்றான கேப் வெர்டேவில் ஒன்பதரை டன் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது, அதை போலீசார் தீயிட்டு அழித்தனர். …\nபிப்ரவரி 04,2019 - அரசியல்\nபிரெக்ஸிட்’ விவகாரத்தில் இங்கிலாந்தில் கலவரம் மூளு��் அபாயம்\n28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து அரசு வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்ஸிட்(British\" and \"exit) என …\nபிப்ரவரி 02,2019 - செய்திகள்\nஃபார்மிங்டன் பல்கலைக்கழக ஸ்டிங் ஆபரேசன், 129 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கைது\nவிசா மோசடி விவகாரத்தில், குடிபெயர்வுத்துறை விதிகளை மீறியதாக 129 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்திற்கு முதல் …\nஜனவரி 31,2019 - செய்திகள்\nஇந்தியர்கள் உள்ளிட்ட சுமார் 600 பேர் அமெரிக்காவில் கைதாக வாய்ப்பு\nமாணவர்களுக்கான விசாவில் அமெரிக்கா சென்ற இந்தியர்கள் உள்ளிட்ட சுமார் 600 பேர் கைதாகவோ, நாடுகடத்தப்படவோ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …\nஜனவரி 31,2019 - செய்திகள்\nதமிழுக்கு மேலும் பெருமை சேர்த்த வடக்கு கரோலினா கவர்னர் ராய் கூப்பர்\nஅமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாநிலத்தில், ஜனவரி மாதம் 'தமிழ் மொழி மற்றும் கலாச்சார மாதமாக' அனுசரிக்கப்படும் என அம்மாநிலத்தின் …\nஜனவரி 31,2019 - செய்திகள்\nஅமெரிக்காவில், கெண்டக்கி மாகாணத்தில் உள்ள இந்து கோவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது\nஅமெரிக்காவில் கெண்டக்கி மாகாணத்தில் உள்ள லாஸ் வில்லே நகரத்தில் சுவாமிநாராயண் என்ற இந்துக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்குள் புகுந்த மர்ம …\nஜனவரி 30,2019 - செய்திகள்\nபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 47மாடிக் கட்டடத்தில் சுவரில் ஏறி உச்சிக்குச் சென்று பிரெஞ்ச் சிலந்தி மனிதன் சாதனை\nபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 47மாடிக் கட்டடத்தில், வெளிப்புறச் சுவர் வழியாக ஏறிச்சென்று பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிலந்தி மனிதர் அலைன் …\nஜனவரி 29,2019 - செய்திகள்\nபாகிஸ்தான் நாட்டில் நீதிபதியாக பதவியேற்க உள்ள முதல் இந்துப் பெண்\nபாகிஸ்தான் நாட்டில் நீதிபதியாக பதவியேற்க உள்ள முதல் இந்துப் பெண் என்ற அந்தஸ்தை சுமன் குமாரி பெற்றுள்ளார். எல்.எல்.பி படிப்பையும், …\nஜனவரி 28,2019 - செய்திகள்\n2ம் உலகப்போரில், ஜெர்மனியை தோற்கடித்த 75வது ஆண்டு - ரஷ்யாவில் கொண்டாட்டம்\nஇரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை வெற்றி கொண்ட நிகழ்வின் 75வது ஆண்டு விழா ரஷ்யாவில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. …\nஜனவரி 27,2019 - செய்திகள்\nஅழிந்து விட்டதாகக் கருதப்பட்ட தட்டைச் சுறா தென்பட்டதால் கடல் ஆய்வாளர்க��் மகிழ்ச்சி\nஅழிந்து விட்டதாகக் கருதப்பட்டு வரும் ஏஞ்சல் ஷார்க் எனப்படும் தட்டைச் சுறா பல ஆண்டுகளுக்குப் பின் தென்பட்டதால் கடல் ஆய்வாளர்கள் …\nஜனவரி 25,2019 - செய்திகள்\nபுதுவருட நம்பிக்கை விழா - பொலிவியா நாட்டில் கோலாகலம்\nபொலிவியா நாட்டின் \"புதுவருட நம்பிக்கை விழா\" வழக்கமான உற்சாகத்துடன் நேற்று தொடங்கியுள்ளது. தாங்கள் விரும்பும் பொருட்களின் வடிவங்களை வாங்கி வைத்து, …\nஜனவரி 24,2019 - அரசியல்\nஜூவான் கெய்டோவை வெனிஸுவேலா நாட்டின் அதிபராக அங்கீகரித்துளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்\nஇரண்டாவது முறையாக அண்மையில் பதவியேற்ற வெனிஸுவேலா நாட்டு அதிபராக நிக்கோலஸ் மதுரோ. ஆனால் தேர்தலில் முறைகேடு செய்து தான் அவர் …\nஜனவரி 23,2019 - செய்திகள்\nஅமெரிக்கா அதிபர் டிரம்புக்கு பாடகி லேடி காகா கண்டனம்\nமெக்சிகோ நாட்டின் எல்லையில் சுவர் எழுப்பும் பிரச்சினை காரணமாக அமெரிக்காவில் பல்வேறு அரசுத்துறைகள் கடந்த 4 வாரங்களாக முடங்கி …\nஜனவரி 23,2019 - அரசியல்\nராணுவ வீரர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க சீன அரசு திட்டம்\nசுமார் 20 லட்சம் வீரர்கள் வீரர்களுடன் உலகிலேயே அதிக ராணுவ வீரர்களை கொண்ட நாடாக சீனா விளங்கி வருகிறது. ராணுவத்தை …\nஜனவரி 22,2019 - செய்திகள்\nசீனாவில் பெலுகா திமிங்கலம் அழகிய குட்டி ஈன்றது\nசீனாவில் வெள்ளை நிற பெலுகா திமிங்கலம் குட்டி ஈன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. …\nஜனவரி 22,2019 - செய்திகள்\nரஷ்ய கடல் பகுதியில் 2 கப்பல்களில் தீ விபத்து: இந்தியர்கள் உட்பட 11 பேர் பலி\nரஷ்ய கடல் பகுதியில் 2 எரிபொருள் கப்பல்கள் தீ பிடித்து விபத்துக்குள்ளாகின. இதில் இந்தியர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளதாக …\nஜனவரி 21,2019 - விளையாட்டு\nஒட்டகச் சண்டைப் போட்டிகள் துருக்கி செல்கக் நகரில் தொடங்கியது\nதுருக்கியில் பன்னெடுங்காலமாக நடந்து வரும் ஒட்டகச் சண்டைப் போட்டிகள் தொடங்கியுள்ளன. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமை நடக்கும் …\nஜனவரி 21,2019 - செய்திகள்\nபர்கர் வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ், இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம்\nஉலகின் முதன்மையான பணக்காரர்களில் ஒருவரான மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் பர்கர் வாங்குவதற்காக வரிசையில் …\nஜனவரி 19,2019 - செய்திகள்\nமெக்சிகோவில் பெட்ரோல் குழா���் வெடித்து விபத்து - 21 பேர் உயிரிழப்பு 54 பேர் படுகாயம்\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 54 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் …\nஜனவரி 18,2019 - செய்திகள்\nஇளவரசர் பிலிப் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது: அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்\nஇங்கிலாந்து ராணி இரண்டாவது எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (வயது 97) ஓட்டிச்சென்ற லேண்ட்ரோவர் கார் விபத்தில் சிக்கியது. இந்த …\nஜனவரி 17,2019 - செய்திகள்\nஇந்தோனேஷியாவில் இளம் பெண்ணை கடித்து குதறிய 14 அடி நீளமுள்ள முதலை\nஇந்தோனேஷியாவில் 14 அடி நீளமுள்ள பிரமாண்ட முதலை ஒன்று இளம் பெண்ணை கடித்து குதறி கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை …\nஜனவரி 16,2019 - செய்திகள்\nஅமெரிக்காவின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமால் ஈரான் ஏவிய செயற்கைகோள் தோல்வியில் முடிந்தது\nஅமெரிக்காவின் கடும் எச்சரிக்கையை பொருட்படுத்தாமால் ஈரான் நேற்று செயற்கைகோள் ஒன்றை விண்ணில் ஏவியது. ஆனால், இந்த ஏவுகணை திட்டமிட்ட படி …\nஜனவரி 15,2019 - செய்திகள்\nவெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் கெய்டோ கைது\nநிகோலஸ் மதுரோ கடந்த 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு முன்னிலையில் 2-வது முறையாக வெனிசுலா நாட்டின் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். இதற்கு …\nஜனவரி 03,2019 - அரசியல்\nஆப்கானிஸ்தானில் இந்தியா அமைக்கும் இந்தியாவின் திட்டத்தை கிண்டலடித்து டிரம்ப் பேச்சு\nஆப்கானிஸ்தானில் இந்தியா அமைக்கும் நூலகத்தில் சென்று யார் படிக்கப்போகிறார்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிண்டலாக கூறியுள்ளார். …\nஜனவரி 02,2019 - செய்திகள்\nபாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பள்ளி படிப்பை முடிக்காதவர்களுக்கு விமானி வேலை\nபாகிஸ்தானில் பஸ் கூட ஓட்ட தகுதி இல்லாதவர்களும் விமானத்தை ஓட்டுவதாக அந்நாட்டு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் பொதுத்துறை நிறுவனமான …\nடிசம்பர் 31,2018 - செய்திகள்\nபிலிப்பைன்ஸ் நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு\nபிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் நேற்று கடும் வெள்ளப் பெருக்குடன் சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தைத் …\nடிசம்பர் 29,2018 - செ��்திகள்\nபாரிஸை அடுத்து தைவான் நாட்டைச் சென்றடைந்துள்ளது எல்லோ வெஸ்ட் போராட்டம்\nவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நவம்பர் மாதம் 17ஆம் தேடி தொடங்கிய எல்லோ …\nடிசம்பர் 28,2018 - செய்திகள்\nதீவிர நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ரஷ்ய அதிபர்.\nரஷ்யாவில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் சிறுவனின் ஆசையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நிறைவேற்றிய சம்பவம் …\nடிசம்பர் 27,2018 - செய்திகள்\nபூர்வ ஜென்மத்து காதல், தாய்லாந்து நாட்டில் 6 வயது சிறுவனுக்கும் சிறுமிக்கு நடைபெற்ற வினோத திருமணம்\nதாய்லாந்து நாட்டில் 6 வயது சிறுவனுக்கும் சிறுமிக்கு நடைபெற்ற வினோத திருமணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. …\nடிசம்பர் 27,2018 - செய்திகள்\nஉணவுக்காக கடல் திமிங்கலங்கள் பிடிக்க ஜப்பான் முடிவு\nவரும் 2019, ஜூலை மாதம் முதல் உணவுக்காக கடல் திமிங்கலங்கள் பிடிக்கப்படும் என ஜப்பான் அறிவித்துள்ளது. …\nடிசம்பர் 26,2018 - செய்திகள்\nதன்னை சீண்டிய பெண் ஊழியரின் கையை கடித்து துண்டாகிய கரடி\nரஷ்யாவில், அச்சின்ஸ்க் ((Achinsk)) என்ற இடத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் தன்னை சீண்டிய பெண்ணின் கையை பழுப்புக் கரடி கடித்து …\nடிசம்பர் 24,2018 - அரசியல்\nமுன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு ஏழு வருட சிறை தண்டனை\nமுன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு ஏழு வருட சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு. மூன்று முறை …\nடிசம்பர் 24,2018 - செய்திகள்\nஇந்தோனெசியாவில் சுனாமியால் இறந்தவர்களில் எண்ணிக்கை 280 ஐ எட்டியது.\nகடந்த சனிகிழமை இந்தோனெசியாவின் சும்த்ரா மற்றும் ஜாவா தீவுகளை சுனாமி பேரலைகள் தாக்கின. அனாக் கிரக்கடாவ் என்ற எரிமலை வெடிப்பும் …\nடிசம்பர் 21,2018 - செய்திகள்\nஆஸ்திரேலியாவில் தொடர்ந்து தங்க அனுமதி கேட்டு விண்ணப்பித்த இலங்கை தமிழ் குடும்பத்தின் முறையீடை நிராகரித்தார் மெல்போர்ன் நீதிபதி\nகடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய எல்லை படை அதிகாரிகள் இலங்கை தமிழர்களான நடேசன்-பிரியா தம்பதிகளின் வீட்டில் ஒரு அதிகாலை சோதனையில் …\nடிசம்பர் 20,2018 - செய்திகள்\nபாகிஸ்தான் பத்திரிகையில் சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீதின் கட்டுரையால் சர்ச்சை\nமும்பையி���் 2008ஆம் ஆண்டு நடந்த 26/11 தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். இவரை ஐ.நா., மற்றும் அமெரிக்கா …\nடிசம்பர் 18,2018 - செய்திகள்\nகுறுஞ்செய்தியால் இளைஞருக்கு நேர்ந்த கதி\nதிருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர், ஆணும் பெண்ணும் செல்போனில் பேசிக்கொள்வது மற்றும் குறுஞ்செய்தி அனுப்பிக்கொள்வது இயல்பான விஷயம். ஆனால், அதுவே அபுதாபியை …\nடிசம்பர் 17,2018 - செய்திகள்\nமிஸ் யுனிவர்ஸ்சாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கேட்ரியோனா கிரே தேர்வு\n2018-ஆம் ஆண்டுக்கான 67-வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டி, தாய்லாந்தில் உள்ள நான்தாபுரி மாநிலத்தில் உள்ள முவாங்தாங் எனும் நகரில் நடைபெற்றது.. …\nடிசம்பர் 15,2018 - செய்திகள்\nகப்பலில் மிதக்கும் அணு மின் நிலையம் - ரஷ்யா சாதனை\nரஷ்யாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்ரேஷன், உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை ‘அகடமிக் லோமோனோசோவ்’ என்ற பெயரிலான …\nடிசம்பர் 14,2018 - செய்திகள்\nஇந்தியாவின் புதிய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை\nஇந்தியாவின் 2000, 500 மற்றும் ரூ.200 நோட்டுக்களை மக்கள் பயன்படுத்த நேபாள அரசு திடீரென தடை விதித்துள்ளது. இந்திய ரூபாய் …\nடிசம்பர் 14,2018 - அரசியல்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு வழக்கு, அதிபர் உத்தரவு செல்வது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு அதிபர் சிறிசேனா பிறப்பித்த உத்தரவு அரசியல் சட்டத்திற்கு விரோதமனது என்றும், எனவே அந்த உத்தரவு …\nடிசம்பர் 14,2018 - செய்திகள்\nகானா நாட்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள் எதிர்ப்பால் காந்தி சிலை அகற்றம்\nஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டிற்கும் இந்தியாவிற்கும் உள்ள நட்புறவுக்கு அடையாளமாக, கானா தலைநகர் அக்ராவில் மகாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டது. …\nடிசம்பர் 12,2018 - செய்திகள்\n70 ரூபாய் லஞ்சம் பெற்ற சீனர்கள் மீது வழக்கு பதிவு\nஉலகின் மிகச் சிறிய தீவு நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் ஊழலற்ற நாடு என்ற பெயரை தக்க வைத்துகொள்வதற்காக லஞ்ச புகார்கள் …\nடிசம்பர் 11,2018 - செய்திகள்\nசூடான் நாட்டின் மாகாண ஆளுநர், அரசு அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்தில் பலி\nஞாயிறன்று காலை விவசாய நிலங்களைப் பார்வையிடுவதற்காக அரசு அதிகாரிகளுடன், சூடான் நாட்டின் மாகாண ஆளுநர் புறப்பட்டார். எத்தியோபியா எல்லை அருகே …\nடிச��்பர் 11,2018 - செய்திகள்\nபிரான்சில் குறைந்தபட்சக் கூலியை உயர்த்த அதிபர் மக்ரோங் ஒப்புதல்\nபிரான்ஸ் நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக தீவிரமாக நடந்துவரும் மஞ்சளாடைப் போராட்டத்தின் விளைவாக சட்டப்பூர்வ குறைந்தபட்சக் கூலியை உயர்த்தவும், வரிச்சலுகைகள் …\nடிசம்பர் 10,2018 - செய்திகள்\nவிஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவின் பணக்கார மனிதர்களில் ஒருவராக பெயர் பெற்ற விஜய் மல்லையாவின் மொத்த கடன் மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-22T16:31:58Z", "digest": "sha1:QSQ7N4T42AM6KROKBGRBTBZ6EVDHUULP", "length": 4486, "nlines": 76, "source_domain": "books.nakkheeran.in", "title": "மன அழுத்தம் போக்கிட சின்ன சின்ன வழிகள் | Mana Azhutham Pokkita Chinna Chinna Vazhigal – N Store", "raw_content": "\nகழட்டி மாட்டு | Kazhatti Matu\nகழட்டி மாட்டு | Kazhatti Matu உங்கள் குழந்தைக்கு அழகு தமிழ் பெயர்கள் | Ungal Kuzhanthaigaluku Azhagu Tamil Peyargal\nஎந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையோ, அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்தவர் சிவந்தி ஆதித்தனார் - முதல்வர்\nஎந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையோ, அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்தவர் சிவந்தி ஆதித்தனார் - முதல [...]\nபிரம்மாண்டமாய் திருச்சியில் தேசம் காப்போம் பேரணி\nபிரம்மாண்டமாய் திருச்சியில் தேசம் காப்போம் பேரணி\nபிப்.29 ஆம் தேதி எம்பிக்கள் கூட்டம்.. திமுக அறிவிப்பு\nதிருமணமான பெண்ணிடம் ஒருதலை காதல்; பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபர் கைது\nதிருமணமான பெண்ணிடம் ஒருதலை காதல்; பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபர் கைது\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்புவிழா...\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்புவிழா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/slogam/page/26/", "date_download": "2020-02-22T15:30:44Z", "digest": "sha1:KBSVQJPBKRYVR73Y2T6UNCTTEQYQ77VT", "length": 7921, "nlines": 131, "source_domain": "dheivegam.com", "title": "தமிழ் மந்திரம் | Tamil manthiram | தமிழ் மந்திரங்கள் | Manthirangal - Page 26 of 30", "raw_content": "\nவறுமை நீங்கி மங்களம் பெறுக உதவும் மந்திரம்\nஏழு பிறவி பாவங்களையும் தீர்க்க வல்ல மந்திரம்\nஎதை தொடங்குவதற்கு முன்பும் இந்த மந்திரத்தை சொன்னால் வெற்றி நிச்சயம்\nஒவ்வொரு நாளும் ஏற்றம் பெற சொல்லவேண்டிய தமிழ் மந்திரம்\nகடன் தொலையில் இருந்து விடுபட உதவும் ஸ்வர்ண பைரவ மந்திரம்\nஊமைகள் கூட ஜபிக்கக்கூடிய ஓர் எழுத்து மந்திரம்\nதிருஷ்டி மற்றும் தீய சக்திகளை விரட்ட உதவும் மந்திரம்\nஅனைத்திலும் வெற்றி பெற உதவும் காரிய சித்தி சுலோகம்\nஆறுவித பலன்களை தரும் முருகனின் ஆறெழுத்து மந்திரம்\nவாழ்வில் செல்வ செல்வாக்கு பெற உதவும் குரு மந்திரம்\nபிரச்சனைகள் அனைத்தும் தீர ஒரு மந்திரம்.\nஜபித்ததும் பலன் தரும் முக வசிய மந்திரம்\nகேட்டதை கொடுக்கும் காமதேனு காயத்ரி மந்திரம்\nவாழ்வில் நல்ல திருப்பத்தை உண்டாகும் மந்திரம்\nஒரே ஒரு முறை ஜெபித்தாலே பாவங்களை போக்கும் மந்திரம்\nஎப்பேற்பட்டதையும் நடத்திக்காட்ட உதவும் நரசிம்மர் மந்திரம்\nநம் எதிர்காலம் சிறப்பாக அமைய உதவும் மந்திரம்\nதுன்பங்களை பறந்தோட செய்யும் முருகன் துதி\nவாழ்வில் உள்ள துன்பத்தை போக்கி இன்பத்தை தரவல்ல பைரவ காயத்திரி மந்திரம்\nஇன்றைய நாள் சிறப்பாக அமைய இந்த மந்திரத்தை சொல்லுங்கள் போதும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-02-22T17:13:37Z", "digest": "sha1:U4RMEEH7XWEN35PVA2MV3IUWADOX53KR", "length": 3837, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஜீவநாடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஜீவநாடி யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-newzealand-sun-has-stopped-the-play-first-odi-012829.html", "date_download": "2020-02-22T17:50:29Z", "digest": "sha1:E2JVPZQYXEJLQMWZG7SNLDYRVI63IIWP", "length": 15908, "nlines": 175, "source_domain": "tamil.mykhel.com", "title": "அதிக சூரிய வெளிச்சத்தால் போட்டி தடையா? விசித்திர காரணத்துக்காக இந்தியா - நியூசி. போட்டி நிறுத்தம் | India vs Newzealand : Sun has stopped the play in First ODI - myKhel Tamil", "raw_content": "\n» அதிக சூரிய வெளிச்சத்தால் போட்டி தடையா விசித்திர காரணத்துக்காக இந்தியா - நியூசி. போட்டி நிறுத்தம்\nஅதிக சூரிய வெளிச்சத்தால் போட்டி தடையா விசித்திர காரணத்துக்காக இந்தியா - நியூசி. போட்டி நிறுத்தம்\nநேப்பியர் : இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன முதல் ஒருநாள் போட்டி சூரியனால் தடை பட்டுள்ளது.\nகிரிக்கெட் போட்டிகள் மழை அல்லது வெளிச்சமின்மையால் தடைப்படுவதை மட்டுமே நாம் பார்த்திருக்கும் நிலையில், சூரியனால் போட்டி தடைபட்டுள்ளது ஆச்சரியம் அளிக்கும் ஒன்றாக உள்ளது.\nஇந்தியா - நியூசிலாந்து போட்டி\nஇந்தியா - நியூசிலாந்து ஒருநாள் போட்டி நியூசிலாந்தின் நேப்பியர் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நியூசிலாந்து அணி 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.\nஅதிக சூரிய ஒளியால் தடை\nஅடுத்து எளிய இலக்கை நோக்கி ஆட வந்த இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழந்து 44 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. தவான் 29, கோலி 2 ரன்கள் அடித்து களத்தில் இருந்த போது போட்டி அதிக சூரிய ஒளியால் தடைபட்டது.\nநேப்பியர் மைதானத்தில் சூரியன் ஒரு புறம் நிற்கும் பேட்ஸ்மேன் கண்களுக்கு நேராக ஒளி வீசும் என்பதால், அது பேட்டிங் செய்ய சிரமத்தை அளிக்கும். இதனால், அம்பயர்கள் போட்டியை நிறுத்தி உள்ளனர். எந்த வீரரும் அதிக சூரிய ஒளி குறித்து புகார் கூறவில்லை என தெரிகிறது.\nநேப்பியர் மைதானத்தில் சமீபத்தில் நடந்த சூப்பர் ஸ்மாஷ் போட்டி ஒன்றும் இதே காரணத்துக்காக தாமதமானது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணம், இந்த மைதானம் கட்டப்பட்ட விதம் தான் என கூறப்படுகிறது. விரைவில் அது மாற்றப்படாவிட்டால் இன்னும் சில போட்டிகள் இது போன்ற அசௌகரியங்களை சந்திக்க நேரிடும்.\nபொதுவாக கிரிக்கெட் போட்டிகள் மழை, பனி, வெளிச்சமின்மை மின்னல் போன்ற காரணங்களால் தடைபடுவது உண்டு. மிகச் சில சந்தர்ப்பங்களில் வித்தியாசமான காரணங்களுக்காக போட்டி தடைபட்டது உண்டு. ஒருமுறை கார் மைதானத்துக்குள் நுழைந்தது, சமைக்கும் இயந்திரம் புகைந்தது போன்றவற்றால் போட்டி தடைப்பட்டதும் உண்டு. அது போல சர்வதேச கிர���க்கெட் போட்டி அதிக சூரிய ஒளியால் தடை பட்டுள்ளது.\nஅப்டேட் : சூரிய ஒளியால் தடைபட்ட போட்டி மீண்டும் துவங்கியது. சிறிய மாற்றமாக போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்பட்டு இலக்கு 156 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது,\nடீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\n எங்களால முடியலை கேப்டன்.. கோலி செய்த மெகா சொதப்பல்\nவேணாம்.. கத்திக் கதறி கூப்பாடு போட்ட இளம் வீரர்.. ஆப்பு வைத்து அனுப்பிய சீனியர்\nநம்பர் 1 டெஸ்ட் டீமா இது இந்திய அணி மோசமான ஸ்கோர்.. செம கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்\nஅவர அவுட்டாக்குறது பெரிய விஷயம்... முதல் போட்டியிலேயே கவனம் கவர்ந்த வீரர்\n115 ரன்னுக்கு ஆல் அவுட் ஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.. பூனம் கலக்கல் பவுலிங்\nநல்ல ஆளை விட்டுட்டு இவரை எதுக்கு டீம்ல எடுத்தீங்க கோலி எடுத்த முடிவு.. கொந்தளித்த ரசிகர்கள்\nஐபிஎல் தொடருக்கு பின்பே ஆல் ஸ்டார் போட்டி -கங்குலி\nஒண்ணுல்ல மூணு... ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைகள்\nகட்டிப் போட்டு அடித்த கணவன்.. அர்ஜுனா விருது வென்ற வீராங்கனைக்கு நேர்ந்த கதி\n முதல் மேட்ச்சிலேயே புஜாரா, கோலி விக்கெட்டை தட்டித் தூக்கிட்டாரு.. மிரண்ட ரசிகர்கள்\nசிறப்பா செஞ்சுட்டீங்க.. இதை பார்க்கவா விடியற்காலை 4 மணிக்கு முழிச்சோம்.. செம கடுப்பான ரசிகர்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago ப்ளீஸ் பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\n1 hr ago டீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\n4 hrs ago ISL 2019-20 : கெத்து காட்டப் போகும் அணி எது பெங்களூரு - ஏடிகே இடையே பரபர மோதல்\n5 hrs ago யப்பா சாமி.. மறுபடியுமா எங்களால முடியலை கேப்டன்.. கோலி செய்த மெகா சொதப்பல்\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\nNews தொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/entertainment/page-2/", "date_download": "2020-02-22T17:06:19Z", "digest": "sha1:5D2IKP222NBUJV4VPK56RYE7POQYLA56", "length": 10735, "nlines": 184, "source_domain": "tamil.news18.com", "title": "பொழுதுபோக்கு News in Tamil: Tamil News Online, Today's பொழுதுபோக்கு News – News18 Tamil Page-2", "raw_content": "\nபுடவையில் அசத்தும் மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன்\nஎனக்கு சக்காளத்தி கிடையாது... ஆனால் ஆதி\n‘கர்ணன்’ படத்தை தடை செய்து மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும்\nமாஸ்டரை அன்புடன் முத்தமிட்ட விஜய் சேதுபதி\nஹாட் புகைப்படத்தை வெளியிட்ட தோனி பட நடிகை கியாரா அத்வானி...\nகை, கால்களில் காயம்... வலிமை ஷூட்டிங்கில் தொடர்ந்து பங்கேற்ற அஜித்...\nசிம்பு மாநாட்டில் சீமான்...ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்\nநெய்வேலியில் விஜய் செல்ஃபி திட்டமிட்டு எடுக்கப்பட்டதா\nஓ மை கடவுளே பட விழாவில் நடிகர் ஷாரா நெகிழ்ச்சி\nஹேராம் படத்தில் பேசிய அச்சங்கள் உண்மையாகிக் கொண்டிருக்கின்றன\nலாஸ்லியா - ஹர்பஜன் சிங்குடன் கைகோர்த்த நடிகர் சதீஷ்\nஇரண்டு ஆண்டுகளில் பையனூர் திரைப்பட நகரமாக மாறும்\nஎனது பாடல்களை ரீமிக்ஸ் செய்வது எரிச்சலூட்டுகிறது - ஏ.ஆர்.ரஹ்மான்\n அனுபமா பரமேசுவரனின் கியூட் ஆல்பம்\n‘தளபதி 65’ படத்தில் நீங்கள் விஜய்யுடன் இணைந்தால்... பார்த்திபன் பதில்\nதற்கொலை செய்து கொண்ட பின்னணி பாடகி\nமீரா மிதுன் வெளியிட்ட அரைநிர்வாணப் புகைப்படம்\nநெற்றிக்கண் ரீமேக் உரிமையை நாங்கள் யாருக்கும் விற்கவில்லை\nநடிகை ஜான்வி கபூரின் அசத்தல் க்ளிக்ஸ்\nவைரலாகும் சீரியல் நடிகை ஆலியா மானசாவின் கர்ப்பகால புகைப்படங்கள்..\nஎனது விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணமா\nஅயலான் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் - குஷியில் ரசிகர்கள்\nஹர்பஜன் சிங் - லாஸ்லியா உடன் இணைந்த பிரபல ஆக்‌ஷன் ஹீரோ\nதொழிலதிபர் அத்துமீறியதாக அமலாபால் வழக்கு... விசாரணைக்கு இடைக்காலத் தடை\nதர்பார் விவகாரம் - ஏ.ஆர்.முருகதாஸுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்\nமாஸ்டர் பட ஸ்டைலில் வியாபாரத்தில் அசத்தும் தனுஷ் படம்\nஇளம் வயதில் மரணமடைந்த இயக்குநர் ராஜ் கபூரின் மகன்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்'... ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்\nநடிகர் சங்கத்தேர்தல் அறிவிப்பு கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழ் நடிகர்களே மம்முட்டியை பாத்து கத்துக்குங்க - கே.ராஜன்\nமாஸ்டர் படத்துக்காக நண்பர்களுடன் அனிருத் செய்த டிக் டாக் வீடியோ\nகஞ்சா புகைப்பதை நான் ஏன் நிறுத்தினேன் - பாக்யராஜ் ஓபன் டாக்\nமாஸ்டர் படத்துக்குப் பின் உடல் எடையைக் குறைக்கும் விஜய் சேதுபதி\nவிஜய்யின் குட்டி ஸ்டோரிக்கு சிம்பு கொடுத்த ரியாக்‌ஷன்\nபர்தா குறித்த சர்ச்சை... தஸ்லீமா நஸ்ரினுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மகள் பதிலடி\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=7&cid=3271", "date_download": "2020-02-22T15:17:53Z", "digest": "sha1:RYLA6VVFEVNM7WTSM4R4ZZZR22ALVGXI", "length": 6778, "nlines": 44, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஊடகவியலாளர் க பிரசன்னா மீது அச்சுறுத்தல் - சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்து அறிக்கை\nஊடகவியலாளர் க.பிரசன்னாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.\n'இந்திய வீட்டுத் திட்டம் அமைச்சரின் உணவு���்கும் நிதி ஒதுக்கப்படுகின்றதா' என்ற தலைப்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி எழுதப்பட்ட கட்டுரை ஒன்று கடந்த 04.08.2019 அன்று தினக்குரல் பத்திரிக்கையில் பிரசுரமானது.\nகுறித்த கட்டுரையில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் வீட்டு திட்டங்கள் குறித்தும் அதில் இடம்பெறும் முறைக்கேடுகள் குறித்தும் பிரசுரமாகியிருந்தது.\nஇந்நிலையில் குறித்த கட்டுரையுடன் தொடர்புடையோர் தொலை பேசியூடாக கட்டுரையை எழுதிய ஊடகவியலாளர் மீது அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.\nஇதையடுத்து தற்போது சுதந்திர ஊடக இயக்கம் குறித்த செயலை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=50916", "date_download": "2020-02-22T16:32:41Z", "digest": "sha1:UXY4AD7WYCHA3TYLYQUN5M6QUBZG6OIG", "length": 17771, "nlines": 302, "source_domain": "www.vallamai.com", "title": "இதயத்துடிப்பு – உதவி வேண்டி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் ப��ட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு... February 21, 2020\nசிந்தையைத் திருத்தும் சிவராத்திரி... February 21, 2020\nபழகத் தெரிய வேணும் – 4 February 21, 2020\nபறப்பதே வாழ்விங்கு February 21, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-115... February 21, 2020\n‘கம்பன் – புதிய பரிமாணங்கள்’ பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவ... February 21, 2020\nபடக்கவிதைப் போட்டி – 246 February 20, 2020\nபடக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்... February 20, 2020\nகுரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்... February 19, 2020\nஇதயத்துடிப்பு – உதவி வேண்டி\nஇதயத்துடிப்பு – உதவி வேண்டி\nHeart Beat Trust – கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று உருவாகி, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பாடுபடுவதென தீர்மானிக்கப்பட்டு, 2009 செப்டம்பர் 24 –ந்தேதி அன்று முறையாக பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து இன்று வரை இயங்கி வருகிறது.\nதொடர்ந்த பணியில் இந்நிறுவனத்தால் அடிப்படை கல்வி மற்றும் கணிணி கல்வி பெற்றவர்கள் 57 பேர்கள். இது நாள் வரை பிற கல்வி மையங்களுக்கு மாணவர்களை அனுப்பி படிக்க வைத்தது போய் இந்நிறுவன அலுவலகத்திலேயே கணிணி கல்வி மையம் மற்றம் உண்டு உறைவிட பள்ளி அமைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.\nஇந்நிறுவனம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி 2014 அன்று இதயத்துடிப்பு செய்தி மடலை அறக்கட்டளையின் சார்பாக வெளியிட்டது. திரு.வையவன், (தாரிணிப்பதிப்பகம் சென்னை) அவர்கள் பெரும் உதவி செய்தார்கள். இந்த செய்தி மடல் தொடர்ந்து வெளிவரவும் உதவி வருகிறார்கள். இதயத்துடிப்பு செய்தி மடல் வேண்டுவோர் நன்கொடையாக தர விரும்புபவர்கள் வருடத்திற்கான சந்தா தொகை ரூ.250 – ஐ\nA/c 6241625367 – என்ற வங்கி கணக்கிற்கோ அல்லது கீழ்காணும் முகவரிக்கு மணியார்டர் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.\nமாற்றுத்திறனாளிகளுக்கென அடிப்படை வசதிகளுடன் தங்குமிடம் அமைக்கவும் கணிணி மையம் அமைக்கவும் தற்போது இந்நிறுவனம் நிதித் திரட்டி வருகிறது. உதவி செய்யும் மனம் உடையோர் தங்களால் இயன்ற தொகையை மேற்கண்ட வங்கி கணக்கிற்கோ அல்லது முகவரிக்கு மணியார்டராகவோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nRelated tags : ஜி.ஜே. தமிழ்ச்செல்வி\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nநட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது\nஆழி பப்ளிஷர்ஸ் நூல் வெளியீட்டு விழா\nஆழி பப்ளிஷர்ஸ் நூல் வெளியீட்டு விழா கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்த இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா இடம் - டிஸ்கவரி புக் பேலஸ் எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு கே.க\nமுனைவர் பட்டத்திற்கான பொது வாய்மொழித் தேர்வு அழைப்பிதழ்\nஞானாலயா ஆய்வு நூலகம் – புதுக்கோட்டை\n மு. அருணாசலம் - தமிழ் இசை இலக்கிய, இலக்கண வரலாற்று நூல்கள் ஞானாலயாவுக்கு உதவிக்கரங்கள் தேவை என்ற செய்தியை முன்வைத்து கூகிள் ப்ளஸ்சிலும், ஞானாலயாவுக\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nSudha M on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 245\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (102)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/04/26/bjp-pragya-thakur-walks-out-of-tv-debate-about-hemant-karkare-question/", "date_download": "2020-02-22T16:50:23Z", "digest": "sha1:DQ73LSWJ4BZBMNM7QRG2WQRSOF5WUTJ2", "length": 23637, "nlines": 229, "source_domain": "www.vinavu.com", "title": "விவாதத்தில் பதில் சொல்லாமல் தெறித்து ஓடிய இந்துத்துவ தீவிரவாதி சாத்வி பிரக்யா ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி \nகாஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போர��டு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு செய்தி இந்தியா விவாதத்தில் பதில் சொல்லாமல் தெறித்து ஓடிய இந்துத்துவ தீவிரவாதி சாத்வி பிரக்யா \nவிவாதத்தில் பதில் சொல்லாமல் தெறித்து ஓடிய இந்துத்துவ தீவிரவாதி சாத்வி பிரக்யா \n2008 -ல் நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலில் கர்கரே கொல்லப்பட்டார். அவர் அதற்கு முன்னதாக தான் மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரக்யாவை கைது செய்திருந்தார்.\nமும்பை தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரே பற்றி மாலேகான் குண்டு வெடிப்பை நிகழ்த்திய கிரிமினல் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் கூறிய கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. அப்படியிருந்தும் பயங்கரவாத குற்றப் பின்னணி கொண்ட அவரை, போபால் வேட்பாளராக பா.ஜ.க களம் இறங்கியிருப்பது தேர்தல் ஜனநாயகத்தின் மீது பிடிப்பு கொண்டவர்களின் நம்பிக்கையை சுக்கு நூறாக்கியிருக்கிறது.\nஇந்நிலையில் டிவி 9 பரத்வாஷ் என்ற செய்தித் தொலைக்காட்சியில் நேரலை விவாத மேடையொன்றில் தாகூர் பங்கேற்றிருக்கிறார். அப்பொழுது சிறைச்சாலையில் இருந்தபோது அவர் மீது அரங்கேற்றப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக நீதிமன்றத்திற்கோ அல்லது அவரது நலம் விரும்பிகளான பிரதமர் மோடியிடமோ, உள்துறை அமைச்சர் இராஜ்நாத்சிங்கிடமோ அல்லது மராட்டிய அரசாங்கத்திடமோ ஏன் முறையிடவில்லை என்று நெறியாளர் அஜித் அஞ்சும் கேட்டார். கேள்வ��� கேட்டதும்தான் தாமதம் பதில் சொல்லாமல் தனது மைக்கை தூக்கி போட்டுவிட்டு தாகூர் நடையை கட்டினார்.\n2008-ல் நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலில் கர்கரே கொல்லப்பட்டார். அவர் அதற்கு முன்னதாக செப்டம்பர் மாதம் நடைபெற்ற மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்கூரை கைது செய்திருந்தார். “அவர் அழிந்து போவார் என்று நான் அப்பொழுது சாபமிட்டேன். அவரும் அடுத்த இரண்டு மாதங்களில் அழிந்து போனார்” என்று கடந்த ஏப்ரல் 18-ம் தேதி அன்று பேசியதாக ANI செய்தி ஊடகம் தெரிவித்திருந்தது. பின்னர் எதிரிகளுக்கு இடம் கொடுக்க விரும்பவில்லை என்று கூறி தன்னுடைய கருத்தைத் திரும்ப பெறுவதாகவும் தாக்கூர் கூறினார்.\n♦ வேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் : ‘ஜனநாயகத்தை’ அம்பலப்படுத்தும் பாஜக \n♦ Reason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் \nஎதேச்சையாக, அதற்கு சில நாட்களுக்கு முன்பும் கூட மைய சட்ட அமைச்சர் இரவி சங்கர் பிரசாத்தும் பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை பற்றி இதே நெறியாளர் கேட்ட ஒரு கடினமான() கேள்வியொன்றிற்கு பதிலளிக்காமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.\nஏற்கெனவே குஜராத் படுகொலை பற்றிய கரண் தபாரின் கேள்விக்கு மோடி வெளறிய முகத்துடன் வெளியேறியது அனைவரும் அறிந்தது. அதே கரண் தபாரின் கேள்வியை ஜெயாவும் மோடியைப் போன்றே எதிர்கொண்டார். இன்று பிரக்யா சிங்கும் கேள்விகளைக் கண்டு தெறித்து ஓடுகிறார். காரணம், பாசிஸ்டுகளுக்கு கேள்விகள் பிடிப்பதில்லை \nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபயங்கரவாத பாஜக : இந்துக்களுக்கு ஆயுதப் பயிற்சி வேண்டுமாம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nஅமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ��ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |...\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_101117.html", "date_download": "2020-02-22T15:42:14Z", "digest": "sha1:4O2T6NAW5VK3FVBZDXRIXSZH2TE4ZARO", "length": 18090, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "மகாராஷ்ட்ர மாநிலத்தில் சாலையோர கிணற்றுக்குள் அரசுப் பேருந்து, ஆட்டோ விழுந்து கோர விபத்து : 20 பேர் பலி - 15-க்கும் மேற்பட்டோர் காயம்", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இருந்து வருபவர்களுக்‍கான சோதனை தொடரும் என மத்திய அரசு தகவல்\nஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீதிமன்றங்கள் மூலம் அண்மைக்‍காலங்களில் மிக முக்‍கிய தீர்ப்புகள் கிடைத்துள்ளன - பிரதமர் மோடி பேச்சு\nகொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 2 ஆயிரத்து 360-ஐ எட்டியது - வுஹான் நகரில் சிக்‍கியுள்ள மீதமுள்ள இந்தியர்களை அனுப்பி வைக்‍க சீனா முட்டுக்‍கட்டை\nசீனாவை தவிர 28 நாடுகளுக்‍கு வேகமாக பரவும் கொரோனா வைரஸ் - உலக சுகாதார அமைப்பு கவலை\nசி.ஏ.ஏ., காஷ்மீர் விவகாரங்கள் குறித்து பிரதமர் மோதியிடம் டிரம்ப் பேசவிருப்பதாக தகவல் -இந்தியாவிற்கு காத்திருக்‍கும் புதிய சர்ச்சை\nதாறுமாறாக ஏறும் தங்கத்தின் விலை - பழைய விலையை கூறி ஆதங்கப்படும் மூத்த குடிமக்‍கள்\nதூத்துக்‍குடி துப்பாக்‍கி சம்பவம் தொடர்பாக தெரிவித்த கருத்து - நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் முன்னிலையில் ஆஜராக விலக்‍கு கேட்கிறார் ரஜினிகாந்த்\nநிர்பயா வழக்‍கு குற்றவாளிகள், குடும்பத்தினருடன் இறுதியாக சந்திப்பது குறித்து தெரிவிக்கலாம�� - திஹார் சிறை நிர்வாகம் கடிதம்\nமகா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் விடியவிடிய சிறப்பு வழிபாடு : லட்சக்கணக்கானோர் திரண்டு, பக்திப் பெருக்குடன் சுவாமி தரிசனம்\nமகாராஷ்ட்ர மாநிலத்தில் சாலையோர கிணற்றுக்குள் அரசுப் பேருந்து, ஆட்டோ விழுந்து கோர விபத்து : 20 பேர் பலி - 15-க்கும் மேற்பட்டோர் காயம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமகாராஷ்ட்ர மாநிலம் நாசிக் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், அரசு பேருந்தும், ஆட்டோவும் சாலையோர கிணற்றுக்குள் பாய்ந்த விபத்தில், 20 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nமகாராஷ்ட்ர மாநிலம் துலே மாவட்டத்தில் இருந்து நாசிக் மாவட்டம் கல்வான் நோக்கி அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக, எதிரே வந்த ஆட்டோவுடன் மோதிய வேகத்தில் பேருந்தும், ஆட்டோவும் சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தன. கிணற்றின் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு இரு வாகனங்களும் உள்ளே விழுந்தன. இந்த கோர விபத்தில் இடிபாடுகளில் சிக்கி பயணிகள் உயிருக்குப் போராடினர். இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார், தீயணைப்பு படையினருடன், கிராம மக்‍களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் 20 பயணிகள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், டயர் வெடித்ததால் தறிகெட்டு ஓடிய பேருந்து, ஆட்டோ மீது மோதிய விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடுபங்களுக்‍கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை மகாராஷ்ட்ர அரசு அறிவித்துள்ளது.\nமன ரீதியான மருத்துவ சிகிச்சை கோரி நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தொடர்ந்த வழக்கு - விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இருந்து வருபவர்களுக்‍கான சோதனை தொடரும் என மத்திய அரசு தகவல்\nசனிக்‍கிழமையில் பள்ளிக்‍கு புத்தகப்பை எடுத்துச் செல்ல வேண்டாம் : ராஜஸ்தான் அரசு அறிவிப்பு\nபுதுச்சேரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி : பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட யோகா உலக சாதனை நிகழ்வு\nகேரள கன்னியாஸ்திரியின் பாலியல் புகாருக்கு ஆளான பாதி���ியார் ஃபிராங்கோ மூலக்கல் மீது மேலும் ஒரு கன்னியாஸ்திரி பாலியல் புகார்\nசுனந்தா புஷ்கர் மரண வழக்‍கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள டெல்லி நீதிமன்றம் அனுமதி\nஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த இரண்டு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக்‍கொலை\nபிரதமர் நரேந்திர மோதிக்கு 2 புதிய ஆலோசகர்களை நியமித்து மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு ஆணை பிறப்பிப்பு\nபுதுச்சேரி ஏ.டி.எம் எந்திரத்தில் கருவி பொருத்திய நைஜீரிய இளைஞர் : லேப்டாப், போலி ஏ.டி.எம் அட்டைகள் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை\nஅயோத்தி அருகே மசூதி கட்ட உத்தரப்பிரதேச அரசு ஒதுக்கிய 5 ஏக்‍கர் நிலத்தை ஏற்றது சன்னி வக்ஃபு வாரியம்\nவுஹான் நகரில் சிக்‍கியுள்ள இந்தியர்களை மீட்க எந்த முட்டுக்கட்டையும் இல்லை - சீன அரசு விளக்கம்\nமன ரீதியான மருத்துவ சிகிச்சை கோரி நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தொடர்ந்த வழக்கு - விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இருந்து வருபவர்களுக்‍கான சோதனை தொடரும் என மத்திய அரசு தகவல்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பும் போது தீ விபத்து : உடலில் தீப்பிடித்தபடி அலறியடித்து ஓடிய ஓட்டுனர்\nசென்னை மாநகராட்சி வணிக வளாகங்களில் கடைகளுக்கு சீல் : வரி மற்றும் வாடகை பாக்கியால் நடவடிக்கை\nசேலத்தில் உள்ள பசை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து : லட்சக்‍கணக்‍கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மகா சிவராத்திரியையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் பங்கேற்பு\nசனிக்‍கிழமையில் பள்ளிக்‍கு புத்தகப்பை எடுத்துச் செல்ல வேண்டாம் : ராஜஸ்தான் அரசு அறிவிப்பு\nதில்லையாடி வள்ளியம்மையின் 106-வது நினைவு தினம் : நினைவிடத்தில் அரசின் சார்பில் மாலையணிவித்து மரியாதை\nமாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் சேரியந்தல் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன\nவுஹான் நகரில் சிக்‍கியுள்ள இந்தியர்களை மீட்க எந்த முட்டுக்கட்டையும் இல்லை - சீன அரசு விளக்கம் ....\nமன ரீதியான மருத்துவ சிக���ச்சை கோரி நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தொடர்ந்த வழக்கு - விசாரணை முடி ....\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இரு ....\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பும் போது தீ விபத்து : உடலில் தீப்பிடி ....\nசென்னை மாநகராட்சி வணிக வளாகங்களில் கடைகளுக்கு சீல் : வரி மற்றும் வாடகை பாக்கியால் நடவடிக்கை ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55153", "date_download": "2020-02-22T15:38:55Z", "digest": "sha1:SR4RFNLOBWBTHQ4PEUWHW3XUZO6V3XXB", "length": 29385, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "வாழைச்சேனை கிண்ணையடியில் தாக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் க.சுகிதரனின் சம்பவ அறிக்கை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவாழைச்சேனை கிண்ணையடியில் தாக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் க.சுகிதரனின் சம்பவ அறிக்கை\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் கிண்ணையடியைச் சேர்ந்த கைலாயப்பிள்ளை பொன்மணி என்பவருக்கு மீள்குடியேற்றத் திட்டத்தினால் வீடு வழங்கப்பட்டுள்ளது. பொன்மணிக்கு சசிகரன், பிரபாகரன், பவாகரன் என மூன்று ஆண் பிள்ளைகளும் சாந்தினி என ஒரு பெண் பிள்ளையும் இருந்தனர். பவாகரனைத் தவிர ஏனைய மூவரும் திருமணம் செய்துள்ளனர். பொன்மணி நோய்வாய்பட்டிருந்த காரணத்தால் பொன்மணியின் சம்மதத்துடன் திருமணம் முடிக்காத பவாகரன், பொன்மணி ஆகிய இருவருடனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு பவாகரனிடம் பணம் வழங்கி வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வீட்டுக் கட்டுமானப்பணி அரைவாசி முடிவடைந்த நிலையில் சுகயீனம் காரணமாக பொன்மணி இறந்துவிட்டார். வீடு கட்டி முடிக்கப்பட்ட தினத்திலிருந்து சம��பவ தினம் வரை வீடு பூட்டப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது.\nபலமுறை மாவட்டச் செயலகம், வீடு பூர்த்தி செய்தமை பற்றி உரிய பயனாளியை வைத்து புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கோரியிருந்தபோதும் குறித்த வீட்டின் உரிய பயனாளியை வைத்தது புகைப்படம் எடுத்து அனுப்ப முடியாது போனது. கடந்த ஒரு மாதத்தில் பொன்மணியின் ஒரே மகளான சாந்தினி என்னிடம் இருமுறை வந்து ‘எனது அம்மாவின் வீட்டில் நான் இருக்க’ எனது மூத்த அண்ணா சசிகரன் விடவில்லை. வீட்டைப் பூட்டி திறப்பைக் கொண்டு சென்றுவிட்டார் எனவும் அவருக்கு மூன்று வீடுகள் உள்ளது என்றும் தனக்கு தனது சகோதரர்களால் எவ்வித வீடும் கட்டித்தரப்படவில்லை என்றும் கூறினார். அதற்கு நான் பதிலாக உங்கள் தம்பி பவாகரனை நேரடியாகப் பிரதேச செயலகம் வருகை தந்து உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஊடாக பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலமாக அறிவிக்கும்படி கூறினேன். அதன்படி தம்பி பவாகரன், பிரதேச செயலகம் வருகை தந்து உதவித்திட்டமிடல் பணிப்பாளரிடம் எங்களது அக்காவுக்குத்தான் வீடு வழங்க வேண்டும் எனவும் எனது மூத்த அண்ணா சசிகரன் வீடடைப் பூட்டி திறப்பைக் கொண்டு சென்றிருப்பதாகவும் கூறி எழுத்து மூலம் தெரிவித்திருந்தார்.\nசம்பவ தினத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பதாக நான் கடமையில் இருந்த வேளை உரிய வீட்டுக்கு முன்பாக சசிகரனைச் சந்தித்த போது வீட்டினைத் தொடர்ந்து பூட்டிப்போட வேண்டாம். அதன் சாவியைத் தங்கையிடம் கொடுங்கள் அவர்களை குடியிருக்க விடுங்கள் அல்லது நீங்கள் இருங்கள் என்று கூறினேன். அதற்கு அவர் அம்மா எனக்கு உறுதி எழுதித் தந்துவிட்டார் எனக் கூறினார். அதற்குப் பதிலாக நான் மீள்குடியேற்றத் திட்டத்தினால் வழங்கப்படும் வீடுகளை தங்களது உறுதிக்காணிகளிள்; வழங்கப்பட்டாலும் அவற்றை விற்கவோ கைமாற்றம் செய்யவோ முடியாது அரசாங்கம் தரும் 8 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளை விற்பனை செய்ய முடியாது. இதனை உங்கள் அம்மாவும் சரி வேறு யாரும் சரி விற்க முடியாது. வீட்டுக் கட்டுமானப்பணியின் அரைவாசியில் விற்பனை செய்யப்பட்டால் நாங்கள் எவ்;வாறு புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்டவர் அல்லது கைமாற்றியவரிடம் வீட்டைப் பூர்த்தியாக்குமாறு சொல்வது, அவர்களுக்கு எவ்வாறு காசு வழங்குவது என பல பிரச்சினைகள் உள்ளதால் விற்க முடியாது எனக் கூறினேன். வசிப்பதற்கு வீடு இல்லை என அரசாங்கத்திடம் கேட்டுப் பெற்றுவிட்டு அதனை விற்பனை செய்ய முடியாது எனவும் கூறினேன். அத்தடன் அவரிடம் உங்களுக்கு 3 வீடுகள் உள்ளது எனவும் கிண்ணையடியில் உங்கள் சொந்தப் பணத்தில் கட்டியவீடு ஒன்று பூட்டிய நிலையில் உள்ளது. ஒரே தருணத்தில் 4 வீடுகளிலும் குடியிருக்க முடியாது.உங்களுக்கு சிறுபிள்ளைகள் தான் உள்ளனர் என்றும், பூட்டிய வீட்டினை யாராவது கொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்துக்குப் பயன்படுத்தினால், கிராம உத்தியோகத்தருக்கும், அபிவிருத்தி உத்தியோகத்தருக்கும், கிராத்துக்கும்தான் அவப்பெயர் வரும் என அறிவுரை கூறினேன்.\nதொடர்ந்து குறித்த சசிகரன் வசிக்கும் அயல்க் கிராமமான கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவின் முருக்கன்தீவு கிராம உத்தியோகத்தர் குரு அவர்களைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்களது பிரிவில் வசிக்கும் சசிகரன் என்பவருக்கு கிண்ணையடியில் பூட்டப்பட்ட நிலையில் வீடு ஒன்று உள்ளது என்றும் அவர் தற்போது வசிப்பது உலக வங்கியினால் மானியமாக மாமியாருக்குக் கொடுக்கப்பட்ட வீட்டினைச் சீதனமாகப் பெற்று வசிப்பதுடன் தற்போது மீள்குடியேற்றத்திட்டத்தில் புதிய வீடொன்று வழங்கி அது பூர்த்தியாகும் தருவாயில் உள்ளது என்றும் எனவே அவரிடம் கைவசம் 3 வீடு இருப்பதனால் நான்கு வீட்டிலும் ஒரே தருணத்தில் குடியிருக்க முடியாது என்றும், அவரை இருக்கச் சொல்லுங்கள் அல்லது அவரது தங்கையை இருக்கும்படி சொல்லுங்கள் எனக் கூறினேன். இன்னும் மாவட்டச் செயலகத்துக்கு உரிய பயனாளியை வைத்து புகைப்படம் எடுத்து அனுப்ப முடியாதுள்ளது என்றும் கடமையைச் செய்வதில் கடினமாக உள்ளது என்றும் கூறினேன். அவர் சசிகரனிடம் கூறுவதாகக் கூறினார்.\nமீண்டும் சம்பவ தினத்திற்கு இரண்டு தினம் முன்பாக சசிதரன் அவர்களை சந்தித்தபோது எதிர்வரும் வியாழக்கிழமை 26.10.2017 அம்மா எழுதிய உறுதியை எடுத்துக் கொண்டு வாருங்கள் நானும், கிராம உத்தியோகத்தரும் வருகின்றோம் தங்கையும், தம்பியும் வருவார்கள் கதைத்துப்பேசி நல்லதொரு தீர்வு காண்போம் என அவரிடம் கூறினேன், ஆம் என பதில் கூறிச் சென்றார்.\nபுதிய வீட்டிற்கு நானும் கிராம உத்தியோகத்தரும் சென்றிருந்தோம். அங்கு சசிகரன், தங்கை சாந்தினி, சச��கரனின் அம்மாவின் தங்கை திசநாயகி, சசிகரனின் ஒன்றுவிட்ட மச்சான் சேந்திரன். சசிகரனின் மகன் தர்சன் ஆகியோர் வந்திருந்தனர். பவாகரன் தனியார் நிறுவனத்தில் தொழில் புரிவதன் காரணமாக அன்றைய தினம் விடுமுறை எடுக்க முடியவில்லை என்று தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தார். பிரபாகரன் கொழும்பில் தொழில் புரிகின்றார் அவரும் வரவில்லை. வீட்டிலுள்ள மண்டபத்தின் கதிரையில் நாங்கள் அமர்ந்து கொண்டோம். அப்போது நான் பொன்மணி யார் என்று கேட்டேன். அம்மா என பதில் கிடைத்தது. பவாகரன் யார் எனக் கேட்டேன், தம்பி என பதில் கிடைத்தது என்று கேட்டேன். அம்மா என பதில் கிடைத்தது. பவாகரன் யார் எனக் கேட்டேன், தம்பி என பதில் கிடைத்தது நாங்கள் பொன்மணி, பவாகரன் ஆகிய இருவரிடமும் ஒப்பந்தம் செய்தோம். அதன்படி வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டினைத் தொடர்ந்து பூட்டிப்போட முடியாது. காரணம் உள்ளகக் கணக்காய்வு நாங்கள் பொன்மணி, பவாகரன் ஆகிய இருவரிடமும் ஒப்பந்தம் செய்தோம். அதன்படி வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டினைத் தொடர்ந்து பூட்டிப்போட முடியாது. காரணம் உள்ளகக் கணக்காய்வு, பொதுக்கணக்காய்வு உத்தியோகத்தர் வருகை தந்தால், அரச நிதி 8 இலட்சம் ரூபாய் வீண் விரயமாக்கப்பட்டுள்ளது என எழுதிவிடுவார். அது என்னையும் கிராம உத்தியோகத்தரையும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் பதவிக்கும் ஆபத்தை விளைவிக்கும் எனவே வீட்டில் யாராவது வசிக்க வேண்டும் எனவும் கூறினேன்.\nஇந்த வீட்டுக்கு மேலதிகக் காசு யார் போட்டது என எங்களுக்குத் தெரியாது. ஒரே ஒரு பெண் சகோதரி இருப்பதாலும், அவர் தூர்ந்துபோன பழைய வீட்டில் வசிப்பதாலும் சகோதரர்களால் வீடு கட்டிக்கொடுக்காத காரணத்தாலும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள இந்த வீட்டினை அவருக்குக் கொடுப்பது நல்லது என கூறியபோது, சசிகரன் அவர்கள் நான் காசுபோட்டுக் கட்டியுள்ளேன் என்றும், எனக்கு அம்மா உறுதி எழுதித் தந்துவிட்டார் எனவும் கூறினார். உடனே கிராம உத்தியோகத்தர் உறுதியை வாங்கிப் பரீட்சித்துப் பார்த்த போது உறுதி பதிவு செய்யப்படாமலும் அத்துடன் கைலாயப்பிள்ளை, பொன்மணி ஆகிய இருவருக்கும் சீதனமாக எழுதிய உறுதி பிள்ளைகள் எல்லோரும் கையொப்பமிடாமல் எழுதியிருந்த காரணத்தால், இது முறையான உறுதி இல்லை எ���வும் கூறினார்.\nதொடர்ந்து சசிகரன் அவர்களிடம் மேலதிகமாக நீங்கள் எவ்வளவு பணம் போட்டீர்கள் என நான் கேட்டபோது அவர், உங்களுக்குத் தெரியும்தானே 66 வீடுகளுக்கு காசு வழங்கியுள்ளீர்கள். அனுபம் இருக்கும்தானே என்று கூறினார். நான் சிரித்தபடி, சுமாராக 150000ஃஸ்ரீ தொடக்கம் 200000ஃஸ்ரீ வரை இடப்பட்டிருக்கலாம் என கூறினேன். அவ்வாறுதான் ஏனையவர்களும் கூறினார்கள் என்று தெரிவித்தேன். இருந்தும் உங்களுக்குச் செலவு குறைந்திருக்கும். வளவில் நின்ற பாலை மரத்தைத்தானே அறுத்து கதவு நிலையாக்கினீர்கள் என நகைச் சுவையாகக் கூறினேன். அப்போது சசிகரனின் ஒன்றுவிட்ட மச்சான் சேந்திரன் நீங்கள் பிழையாக வேலை செய்கின்றீர்கள் என சத்தமிட்டு பிரச்சினையை உண்டுபண்ண சசிகரனின் சித்தி திசநாயகி, நாமெல்லாம் மூன்றாம் நபர். இறந்தவர் என் அக்கா. அவ்வாறு இருந்தும் நான் இவ்விடத்தில் எதுவும் பேசவில்லை. ஏனெனில் அபிவிருத்தி உத்தியோகத்தரும்,கிராம உத்தியோகத்தரும் வருகை தந்துள்ளார்கள். அவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பார்கள் தயவுசெய்து சத்தம் போட வேண்டாம் எனக் கூறினார். அப்போது கதிரையில் இருந்து நான் எழும்பி, சேந்திரன் அவர்களிடமும், சித்தி திசநாயகியிடமும் தயவு செய்து வெளியே செல்லுங்கள் என்று கூறிய போது சேந்திரன் கையை என்மீது வீசி, நான் ஏன் போகவேண்டும் என விசுக்கினார். அது என்மீது பட்டது. அதனை நான் பெரிதும் பொருட்படுத்தவில்லை. அதேகணம் சசிகரன் தனது சித்திக்கு காலால் எட்டி உதைத்தார். சித்தி கதிரையிலிருந்து கீழே விழுந்துவிட்டார். எழும்பிய சித்தியைக் கையால் அடித்தபோது கிராம உத்தியோகத்தர் சசிகரனைப் தடுத்து பிடித்துக் கொண்டு பெண்களுக்கு ஆண்கள் அடிக்கக்கூடாது என கூறினார். அப்போது சசிகரனின் மகன் சித்திக்கு அடிப்பதற்கு பாய்ந்தபோது நான் குறுக்கே நின்று தடுத்தேன். எனக்கு அடிப்பட்டது. உடனே கிராம உத்தியோகத்தர் சசிகரன் அவர்களை விட்டுவிட்டு மகனைப் பிடித்து அடிக்க வேண்டாம். நீ சிறுபிள்ளை அதுவும் உங்களது சித்தி என்று கூறினார். இதனைச் சேந்திரன் தனது கையடக்கத் தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தார். அப்போது நான் அவரிடம் அப்பாவும் மகனும் சித்தியைப் போட்டு அடித்துக் கொல்லப் பார்க்கின்றார்கள். அதனைக் கிராம உத்தியோகத்தர் தடுக்கி��ார். அதனை நீங்கள் ஒளிப்பதிவா செய்கின்றீர்கள் என கையை உயர்த்திப் பேசிய போது எனது கையிலிருந்த கோவை (குடைந) அவரது கைத்தொலைபேசியல் பட்டுக் கீழே விழ, சசிகரன் மீண்டும் என்னை ‘உன்னைத்தான் கொல்ல’ வேண்டும் என சத்தமிட்டுக்கொண்டு எனக்குக் கையால் அடித்தார். அடிக்கும்போது நான் கிராம உத்தியோகத்தரிடம் எனக்கு அடிக்கின்றார்கள் என கூற வெளியே செல்லவும் எனக் கூறினார்.\nநான் சிறிது தூரம் வெளியில் ஓடி திரும்பிப் பார்த்தபோது, சசிகரன் கல்லை எடுத்து எனக்கு எறிந்தார் அது தலையில் பட்டு இரத்தம் கசிந்தது. மீண்டும் சேந்திரன் கல்லால் எறிந்தார். அதற்கு நான் குனிந்துவிட்டு ஓடினேன். இருவரும் துரத்தி வந்தனர். அப்போது முன்கடை உரிமையாளரான உதயகுமார் நிர்மலா, என்ன சேர் நடந்தது என ஓடி வந்தார். எனக்கு எறிந்துவிட்டார்கள் என கூறினேன். எனது கடைக்குள் ஓடிப்போங்கள் கடைக்குள் வந்து அடிக்க விடமாட்டேன் எனக் கூறி என்னைக் கடைக்குள் போக விட்டுவிட்டு அவர்களைத் துரத்தினார். அதன் பின்பு நான் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டேன்.\nஇவ்வாறு சொத்தாசை பிடித்த ஒரு சில நபர்கள் செய்யும் ஈனத்தனமான செயல்களால்தான் அரச உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், நீதிபதிகள் ஆகியோர் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். எனவே எனக்கு நடந்த நிலைமை இனிமேல் எந்தவொரு உத்தியோகத்தருக்கும் இடம்பெறக்கூடாது. இச்சம்பத்துக்குப் பிறகு அதிக நேரம் புத்தகம் படிக்க முடியவில்லை கிட்டப்பார்வை மிகவும் கடினமாக உள்ளது. தலையில் குத்துவலி உள்ளது. நான் உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். ஒரு சிலரின் செயற்பாட்டால் ஒட்டுமொத்த சமூகத்திற்கு ஆற்றவேண்டிய அரசபணிகள் முடங்கிப்போகின்றது. எனவே இதனுடன் தொர்புடைய தரப்பினர் எனக்கு நல்ல தீர்;வு கிடைக்க ஆதரவு நல்க வேண்டும் என அன்பாகவும், பண்பாகவும் வேண்டி நிற்கின்றேன்.\nPrevious articleகசிப்பு உற்பத்தி தொடர்பில் பொலிஸாரிடம் கூற சலனப்பட்டால் கிராமசேவகரிடம் கூறுங்கள்\nNext articleஎழிலன் உள்ளிட்ட 12 பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வழக்கு\nமண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் மரநடுகை\nபுளியந்தீவு ரிதத்தின் வருட இறுதி கலை நிகழ்வு…\nகொக்கட்டிச்சோலை மக்கள் ���ங்கி முகாமையாளருக்கு பதவி உயர்வு : புதிய முகாமையாளரும் பதவியேற்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/11/blog-post_524.html", "date_download": "2020-02-22T16:40:01Z", "digest": "sha1:ZHXZVQHKKNUQ5Z5UJLLIFKEV2B55B6AZ", "length": 16444, "nlines": 246, "source_domain": "www.thamizhkadal.com", "title": "குழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்கள்", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்குழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்கள்\nகுழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்கள்\nநவம்பர் மாதம் என்றதுமே நினைவுக்கு வருவது குழந்தைகள் தினம். இதை நமது தேசம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். உலகின் சிறப்பு வாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினம். எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறவர்கள் என்று பெரியவர்கள் கூறும் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் தினம் குழந்தைகள் தினம். அத்தகைய சிறப்பு மிக்க குழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்கள்...\n* வெள்ளை மனம் கொண்டவர்கள் குழந்தைகள். கள்ளமற்ற இந்த குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20-ம் நாள் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் நவம்பர் 14-ம் நாள் இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு.\n* 1889 நவம்பர் 14-ந் தேதி அலகாபாத்தில் நேரு பிறந்தார். பிரதமராக நேரு இருந்த போது, நாடு முழுவதும் குழந்தைகள், இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். இடைவிடாத பணியின் இடையே, குழந்தைகளுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.\n* நேரு, அரசியல் துறையில் தேர்ச்சியும், ஞானமும், அனுபவமும் எத்தனை பெற்றிருந்தும், உள்ளத்தால் குழந்தை மனதையும் பெற்று இருந்ததால், குழந்தைகளின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டினார். குழந்தைகளுக்கு சரியான முறையில் கல்வி போதிக்கப்பட, வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.\n* உலகிலேயே அதிக அளவிலான குழந்தைகளைக் கொண்ட நாடுகளில் முக்கியமான நாடாக இந்தியா விளங்குகிறது. குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்ததால் தான் அவரது பிறந்தநாளை நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம். அவரது சிறந்த புகைப்படங் களுள் ஒன்று, குழந்தைகளோடு அவர் இருப்பதாக உள்ளது.\n* இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்ற உண்மையை தெளிவுபடுத்துவதற்காக குழந்தைகள் தினத்தன்று பள்ளிகளில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை, ஓவியம் என பல போட்டிகள் நடத்தப்படுகிறது.\n* இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமல், அனைத்துக் குழந்தைகளும் அடிப்படை கல்வி பெற்று முழு பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கம்.\n* 1925-ம் ஆண்டு ஜெனீவாவில், குழந்தைகள் நல்வாழ்வு தொடர்பாக ஒரு சர்வதேச மாநாடு நடைபெற்றது. அதில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களுக்கான கல்வி உறுதி குறித்து அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.\n* 1954-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபை, சர்வதேச குழந்தைகள் தினம் என்ற ஒரு கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டது. இன்று பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.\n* குழந்தைகளை வளர்க்கும்போது, பெற்றோரும் குழந்தைகளோடு, குழந்தைகளாக மாறினால் மட்டும்தான் அவர்கள் நாளைய வெற்றியாளராக உருவெடுப்பார்கள்.\n* நாட்டின் முன்னேற்றத்திற்கு, அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே. குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான், எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும். குழந்தைப் பருவத்தில் நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். தங்கள் குழந்தைகளை, மற்ற குழந்தைகளுடன் பழக விட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு இடையே சகோதரத்துவம், உதவும் மனப்பான்மை வளரும்.\n* ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கனவு இருக்கும். அதை தெரிந்துகொண்டு, நிறைவேற்ற பெற்றோர் முயற்சிக்க வேண்டும். குழந்தைகள் தினத்தில் பெற்றோர், ஆசிரியர்கள் தத்தம் குறைபாடுகளை நீக்கிவிட்டு, குழந்தைகளின் ஆர்வத்தையும், அனுபவத்தையும், ஆசைகளையும், அணுகுமுறைகளையும், மனநிலையையும் கூர்மையாக கவனிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு எப்படியெல்லாம் பாடத் திட்டங்கள் அமைய வேண்டும், எப்படி போதிக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அந்த சிறப்பான அணுகுமுறையானது குழந்தைகளின் நாளைய ஆக்கப்பூர்வமான சாதனைகளுக்கு அடிப்படையாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - TANGEDCO அறிவிப்பு\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nமுதுகலை பட்டதாரிகள், பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - 203 காலியிடங்கள் - NHAI அறிவிப்பு\nஅலுவலக ஊழியா்களுக்கு ஆசிரியா் பணி:விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பதட்டம் தணிக்கப்படுமா\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nதனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் \nபொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் அமைக்கப்படும் என தேர்வுத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-sanakiya-sasthiram/", "date_download": "2020-02-22T16:37:58Z", "digest": "sha1:GXPGFXR7PHZBA2PWWFG77A23ZXIMCN5D", "length": 3941, "nlines": 76, "source_domain": "books.nakkheeran.in", "title": "சாணக்கிய சாஸ்திரம் | Sanakiya Sasthiram – N Store", "raw_content": "\nசாணக்கிய சாஸ்திரம் | Sanakiya Sasthiram\nவாழ்க்கையை மாற்றும் வண்ணக்கற்கள் | Vazhkayai Matrum Vannakarkal\nதோஷம் போக்கும் பரிகாரங்கள் | Thosam Pokkum Barigarangal\nஎல்லாம் தரும் எண்கள் | Ellam Tharum Engal வளங்கள் வளர்க்கும் வசிய கற்கள் | Valangal Valarkum Vasiya Karkal\nஎந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையோ, அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்தவர் சிவந்தி ஆதித்தனார் - முதல்வர்\nஎந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையோ, அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்தவர் சிவந்தி ஆதித்தனார் - முதல [...]\nபிரம்மாண்டமாய் திருச்சியில் தேசம் காப்போம் பேரணி\nபிரம்மாண்டமாய் திருச்சியில் தேசம் காப்போம் பேரணி\nபிப்.29 ஆம் தேதி எம்பிக்கள் கூட்டம்.. திமுக அறிவிப்பு\nதிருமணமான பெண்ணிடம் ஒருதலை காதல்; பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபர் கைது\nதிருமணமான பெண்ணிடம் ஒருதலை காதல்; பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபர் கைது\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்புவிழா...\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்புவிழா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-22T17:10:29Z", "digest": "sha1:RJAO4PQUNFOHESVLFZM77QWT533JPL7E", "length": 7554, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனடா வாத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)\nகனடா வாத்துக்களின் வாழிடப் பரம்பல்\nகனடா வாத்து கோடையில்: மஞ்சள்\nகனடா வாத்து ஆண்டு முழுவதும்: பச்சை\nகனடா வாத்து குளிர் காலத்தில்: நீலம்\nகனடா வாத்து (Canada Goose, Branta canadensis) என்பது வட அமெரிக்காவில் வாழும் வாத்து வகையைச் சேர்ந்த ஒரு பறவை. இதன் முகமும் கழுத்தும் கருப்பு நிறத்தில் இருக்கும். கழுத்தின் தொடக்கத்தில் வெள்ளை நிறமான வளைய வடிவம் உண்டு. இதன் உடல் வெள்ளையும் சாம்பலமும் கலந்த நிறம் கொண்டது. கனடா வாத்து 76-110 செமீ நீளம் வரை வளரும். ஆண் வாத்து 3.2-6.5 கிகி எடை உடையது. விரிந்திருக்கும் போது இதன் இறக்கை 127-180 செமீ வரை இருக்கும்.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2020, 19:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/vijay-triple-role-in-bigil-confusion-cleared/", "date_download": "2020-02-22T17:11:57Z", "digest": "sha1:NX2ARGVHQ2UQHPZGZFLIGYZWN5MEVWHM", "length": 11268, "nlines": 140, "source_domain": "tamilcinema.com", "title": "பிகில் பற்றிய பெரிய ரகசியத்தை போட்டுடைத்த பிரபலம் | Tamil Cinema", "raw_content": "\nHome Trending News பிகில் பற்றிய பெரிய ரகசியத்தை போட்டுடைத்த பிரபலம்\nபிகில் பற்றிய பெரிய ரகசியத்தை போட்டுடைத்த பிரபலம்\nசில தினங்களுக்கு முன்பு பிகில் படத்தின் ட்ரைலர் வெளியானது. ரசிகர்கள் அதை கொண்டாடினாலும், ஒரு பெரிய குழப்பமும் ரசிகர்களுக்கு ஏற்பட்டது.\nபடத்தில் பிகில், ராயப்பன், மைக்கேல் என மூன்று கேரக்டர்களில் நடிக்கிறாரா என ட்ரைலர் பார்த்தவர்கள் அனைவருமே குழம்பினர்.\nஇந்த படத்தில் வரும் கால்பந்து போட்டிகளில் வர்ணனையாளராக நடித்துள்ள ஆர்ஜே ஆனந்தி தற���போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிகில் பற்றிய பெரிய ரகசியத்தை போட்டுடைத்துள்ளார்.\n“பிகில், மைக்கேல் இரண்டுமே ஒரே விஜய் தான். பிகில் என்கிற மைக்கேல்” என கூறியுள்ளார் அவர். இதனால் ஒரு பெரிய குழப்பம் தீர்ந்துள்ளது.\nPrevious articleபைத்தியம் முத்திடுச்சி… போய் டாக்ட்டரை பாரு.. பிக்பாஸ் மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர்\nNext articleராஜா ராணி 2 சீரியலில் நடிக்கும் பிக்பாஸ் 3 காதல் ஜோடி\nஅவர்கள் எங்களை ஏற்றி விடும் ஏணி \nவிடிய விடிய ஜக்கி வாசுதேவுடன் ஆட்டம் போட்ட காஜல் \nதென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனவர் ஸ்ரேயா. தற்போது மாதேஷ் இயக்கத்தில் விமலுடன் சண்டைக்காரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட...\nஅவர்கள் எங்களை ஏற்றி விடும் ஏணி \n‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நடிகர் சிம்பு இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பா சண்டைக்...\nவிடிய விடிய ஜக்கி வாசுதேவுடன் ஆட்டம் போட்ட காஜல் \nகோவை ஈஷா மையத்தில் விடிய, விடிய நடைபெற்ற சிவராத்திரி விழா நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆதியோகி...\nஇரண்டு நாயகிகள் சப்ஜெக்டில் ஒப்புக்கொண்டது ஏன் \nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜானு படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல்...\nஇந்தியன் 2 விபத்து – மத்திய குற்றப் பிரிவுக்கு வழக்கு மாற்றம்\nசங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்தது. பிப்ரவரி 19-ந் தேதி இரவு எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில்...\nகுண்டம்மா.. பாடி ஷேமிங் செய்தாரா விஜய்\nபிகில் படத்தில் நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஒரு முக்கிய ரோலில்நடித்துள்ளார். ���டத்தின் ஒரு காட்சியில் அவரை விஜய் குண்டம்மா என கூறி திட்டுவார். விஜய் இப்படி கூறியிருப்பது பாடி ஷேமிங் என...\nமாஸ்டர் படத்தின் அசரவைக்கும் வியாபாரம்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் நடிக்கிறார். விஜய் சேதுபதி, அர்ஜுன்தாஸ், ஆண்ட்ரியா, கவுரி கிஷான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு டெல்லியிலும், கர்நாடகாவில் உள்ள சிறைச்சாலையிலும் நடந்துள்ளது. இந்நிலையில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா...\nவிஜய் சேதுபதி சார் ஒரு நாளைக்கு எத்தனை ஷிப்ட்\nசென்னை: நடிகர் விஜய் சேதுபதி ஓய்வில்லாமல் படங்களில் நடித்து வருகிறார்.வெல்வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து, ஷிப்ட் போட்டு நடித்து வருகிறார். அதனால், கிடைக்கும் இடைவெளி நேரத்தில் சாப்பாட்டு நேரம் என்றால் வீட்டுக்குத்தான் வந்துடறாராம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/priyanka-gandhi-thanked-yogi-for-security-arrangements-during-her-up-visit/", "date_download": "2020-02-22T16:42:04Z", "digest": "sha1:4WI673MOWYVAB5WSIQ76J3CKQTXU22CC", "length": 12759, "nlines": 187, "source_domain": "www.patrikai.com", "title": "யோகிக்கு நன்றி தெரிவித்த பிரியங்கா காந்தி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»யோகிக்கு நன்றி தெரிவித்த பிரியங்கா காந்தி\nயோகிக்கு நன்றி தெரிவித்த பிரியங்கா காந்தி\nகாங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மக்களவை தேர்தலில் உத்திரப் பிரதேச கிழக்கு பகுதிகளுக்கு பொறுப்பு ஏற்றிருந்தார். அதையொட்டி அவர் பல தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது உத்திரப் பிரதேச அரசு அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளித்தது. அவருடன் 22 பாதுகாப்பு வாகனங்கள் சென்றன.\nநேற்று பிரியங்கா கந்தி உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எழுதிய கடிதத்தில், “எனது உத்திரப் பிரதேச பயணத்தின் போது எனக்கு காவல்துறையினர் அளித்த பாதுகாப்பு ஏற்பாட்டுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இந்த ஏற்பாடுகள் மக்களுக்கு மிகவும் அசவுகரியத்தை உண்டாக்குவதால் நான் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன்.\nநான் மக்கள் சேவையில் இருப்பதால் என்னால் அவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் வரக்கூடாது. எனது பாதுகாப்புக்காக என்னுடன் பல வாகனங்கள் வந்துள்ளன. வழக்கமாக டில்லி உள்ளிட்ட பகுதிகளில் என்னுடன் ஒரு பாதுகாப்பு வாகனம் மட்டுமே வரும். இனி நான் உத்திரப் பிரதேசம் வரும்போதும் ஒரே வாகன பாதுகாப்பு அளிப்பது போதுமானது” என தெரிவித்துள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகட்சி விரும்பினால் மக்களவை தேர்தலில் போட்டியிடுவேன் : பிரியங்கா காந்தி\nஅமெரிக்காவில் இருந்து திரும்பிய பிரியங்கா கட்சிப்பணிகளில் இறங்குகிறார்.\nஉ.பி. சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள வாரத்தில் 4 முறை நிர்வாகிகளை சந்திக்க பிரியங்கா காந்தி முடிவு\n 19ஆயிரத்து 100கோடி சொத்து: முதலிடத்தில் கருணாநிதி குடும்பத்தினர்….\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஈஷா ஆதி யோகி சிவராத்திரி கொள்ளை..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் முருகன் கோவில் மாசித் திருவிழா 28ந்தேதி தொடக்கம்….\nஒளியிழந்து வரும் திருவாதிரை நட்சத்திரம்….. வெடித்து சிதறுமா\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/2018/06/13/unakkul-naan-39/", "date_download": "2020-02-22T15:42:45Z", "digest": "sha1:MDEZEYRAPPVZB7BSJJG3FM42PCC26YNL", "length": 26123, "nlines": 111, "source_domain": "www.sahaptham.com", "title": "உனக்குள் நான்-39 - Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nமதியம் மூன்று மணி இருக்கும்… மதுமதியின் மனம் பதட்டத்தின் உச்சத்தில் இருந்தது. ‘இந்நேரம் மாமாவை கோர்ட்டுக்குக் கூட்டிட்டுப் போயிருப்பாங்க… விசாரணை கூட முடிஞ்சிருக்கும். பெயில் கிடைச்சிருக்குமா… இல்ல ஏதாவது… கடவுளே… இந்த தர்மா தாத்தா வேற நம்மள கூட்டிட்டே போமாட்டேன்னு சொல்லிட்டாரே இந்த தர்மா தாத்தா வேற நம்மள கூட்டிட்டே போமாட்டேன்னு சொல்லிட்டாரே அங்க என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே தெரியலையே… இந்தத் தாத்தா ஒரு போன் கூடப் பண்ணாம இருக்காரே… ச்ச…’ – அவள் மனம் நிலையில்லாமல் அலைபாய்ந்து கொண்டிருந்த நேரம் டெலிபோன் மணி ஒலித்தது.\nமதுமதி சோபாவிலிருந்து வேகமாக எழுந்தாள். அதேநேரம் கௌசல்யா சமையலறையிலிருந்து அடித்துப் பிடித்துக் கொண்டு ஹாலுக்கு ஓடிவந்து ரிசீவரை எடுத்து “ஹலோ…” என்றாள். அவளும் இவ்வளவு நேரமும் இந்தத் தொலைபேசி அழைப்பை எதிர்நோக்கித்தான் காத்துக் கொண்டிருந்திருக்கிறாள் என்பது அவளுடைய ஓட்டத்திலேயே தெளிவாகத் தெரிந்தது.\n” – தர்மராஜின் குரல்.\n“ஆமாம் சார்… சொல்லுங்க… என்னாச்சு\n“பெயில் கெடச்சுட்டும்மா. வந்துகிட்டு இருக்கோம். மதுகிட்டச் சொல்லு. பயந்துகிட்டு இருப்பா”\n“கேஸெல்லாம் ஒரே நாள்ல முடியாதும்மா… இன்னிக்குத் தானே ஃபஸ்ட் ஹியரிங்… முகிலன விசாரிச்சாங்க. இவன் வேற… யாரு கேட்டாலும் ‘ஆமாம் அடிச்சேன்’னு சொல்றான். பெயிலே கிடைக்குமோ கிடைக்காதோன்னு பயந்துகிட்டு இருந்தேன். நல்லவேள… ராகவனுடைய உடல்நிலை… குடும்பச் சூழ்நிலை இதையெல்லாம் காரணமா வச்சு பெயில் வாங்கி இருக்கோம்… அதுவுமில்லாம அவங்க பக்கத்துலேயும் கொஞ்சம் வீக் இருக்கு. அதனால தான் பெயில் கிடைச்சிருக்கு. இல்லன்னா கஷ்டம் தான்…”\n“ஓ… அப்போ எப்ப இந்தப் பிரச்சனையெல்லாம் முழுசா முடியும்..\n“அந்தப் பசங்க ரெண்டுபேரும் இன்னும் ஹாஸ்பிட்டல்ல தானே இருக்காங்க. அதுனால அடுத்த விசாரணைய வர்ற இருபதாம் தேதிக்கு ஒத்தி வச்சிருக்காங்க”\n“பயப்பட ஒண்ணுமில்லன்னு தான் சொல்றாரு” அரைகுறை நம்பிக்கையுடன் கூறினார். குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டால் குறைந்தபட்சம் ஆறுமாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதோடு வேலைக்கும் ஆபத்து வந்துவிடும். அதோடு முகிலனும் தன்னுடைய குற்றத்தை வெளிப்படையாக எல்லோரிடமும் ஒத்துக் கொண்டுவிட்டான். இனி என்ன நடக்குமோ என்கிற பயம் அவருக்குள் உருண்டு கொண்டிருந்தது. ஆனால் அதை வீட்டிலிருக்கும் பெண்களிடம் சொல்லி அவ��்களையும் கலவரப்படுத்த விரும்பாமல் மழுப்பலாக எதையோ சொல்லிவிட்டு போனை வைத்தார்.\nகௌசல்யா தொலைபேசியில் பேசி முடிக்கும் வரை மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு நின்ற மதுமதி, அவள் போனை வைத்த அடுத்த நொடி, “என்னவாம்மா..\n“வக்கீல் என்ன சொல்றாருன்னு கேட்டீங்களா..\n“பயப்படறதுக்கு ஒண்ணுமில்லையாம். நீ மனசப் போட்டுக் குழப்பிக்காம தைரியமா இரு…” மகளுக்கு ஆறுதல் கூறினாள். மதுமதி முழுமையாகச் சமாதானம் ஆகவில்லை. அவள் மனதில் ஒருவித உறுத்தல் இருந்து கொண்டே தான் இருந்தது. மெளனமாகப் படியேறி மாடிக்குச் சென்றாள்.\nஅடுத்த அரை மணிநேரத்தில் தர்மராஜின் கார் வாசலில் வந்து நின்றது. கௌசல்யா தான் சென்று கதவைத் திறந்தாள். தர்மராஜும் முகிலனும் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். இறுக்கமான முகத்துடன் உள்ளே நுழையும் தம்பியிடம் எதையும் கேட்டுக்கொள்ளாமல் சாதாரணமாகப் பேச முயன்றாள்.\nமுகிலன் வந்து சோபாவில் அமர்ந்தான். நான் போயி கொஞ்சநேரம் படுக்கறேன்…” என்று கூறிவிட்டு தர்மராஜ் மாடிக்குச் சென்றார்.\n“இந்தா… தண்ணி குடி…” – கௌசல்யா தண்ணீர் கோப்பையை நீட்டினாள். அதைக் கையில் வாங்கியவனின் மனம் மனைவியைத் தேட… கண்கள் ஹாலை வட்டமடித்தன.\nமனதின் தேடலை வெளியே காட்டிக்கொள்ளாமல் கையிலிருந்த தண்ணீரைப் பருகிவிட்டு இயல்பாகக் கேட்டான், “பொம்மு எங்க\n“ராதாட்ட இருக்கா… நீ போயி குளிச்சுட்டு வந்துடு. குழந்தையை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்…” என்றாள்.\nஅவன் சட்டென்று திரும்பி தமக்கையின் முகம் பார்த்தான். பின் அவளுக்குள் ஏதோவொரு செண்டிமெண்ட் இருப்பதைப் புரிந்து கொண்டு, எதுவும் சொல்லாமல் சிறு தலையசைப்புடன் எழுந்து மாடிப்படிகளில் ஏறினான்.\nபடுக்கையறையிலும் மதுமதியைக் காணவில்லை. ‘எங்க போனா…’ என்கிற சிந்தனையுடனே டவலை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான். பத்து நிமிடத்தில் குளித்து முடித்துவிட்டு மீண்டும் கீழே வந்தான்.\n“இல்லல்ல… வந்திடுறேன்…” – மீண்டும் மாடிப்படிகளில் ஏறினான். கௌசல்யா ஒரு பெருமூச்சுடன் சமையலறைக்குள் நுழைந்தாள்.\nகௌசல்யா ஊகித்தது சரிதான். மதுமதி மொட்டைமாடியில் தான் இருந்தாள். தர்மராஜின் கார் வாசலில் வந்து நின்றதையும் அதிலிருந்து கணவனும் தர்மராஜும் இறங்கி வீட்டுக்குள் செல்வதையும் பார்த்துக் கொண்டு தான் நின்றாள். ஆனால் அவளால் கீழே இறங்கி வர முடியவில்லை. ஏதோ ஓர் உணர்வு அவளைக் கணவனிடம் நெருங்க விடாமல் தடுத்தது. அவன் முகத்தை நேருக்கு நேர் பார்க்கும் தைரியம் இல்லாமல் தனிமையில் எங்கோ வெறித்தபடி நின்று கொண்டிருந்தாள்.\nமுதுகுக்குப் பின்னால் அழுத்தமான காலடியோசை அவளை நெருங்கி வந்து கொண்டிருந்தது. கூடவே சோப் மற்றும் ஆஃப்டர் ஷேவ் ஜெல்லின் கலவையான வாசமும் காற்றில் கலந்து வந்து அவள் மூளையில் மின்னல் வெட்டச் செய்தது.\n‘மாமா… இங்கேயே வந்துட்டாரு போ..லி..ரு…’ அவள் நினைத்து முடிப்பதற்குள் “க்கும்..” என்கிற கனைப்புச் சத்தத்துடன் அவளுக்கருகில் வந்து பக்கவாட்டுச் சுவற்றில் கையை ஊன்றி நின்றான்.\nஅவளுக்குள் ஒரு படபடப்பு உண்டானது… உள்ளுக்குள் மெலிதாக நடுக்கம் பிறந்தது. அவனைத் திரும்பிப் பார்க்கும் துணிவின்றி அப்படியே நின்றாள். ‘கடவுளே… எனக்கு ஏன் இப்படியெல்லாம் ஆகுது…’ இரவெல்லாம் யோசித்துக் கண்டதையும் போட்டுக் குழப்பிக்கொண்டு இப்போது குற்ற உணர்ச்சியில் தவிக்கிறோம் என்பது அவளுக்கே புரியவில்லை.\n நேத்து கூட போலீஸ் ஸ்டேஷன்ல நல்லாதானே பேசிட்டு வந்தா… இன்னிக்கு என்ன திடீர்னு…’ – “என்ன மதி..’ – “என்ன மதி.. இங்க வந்து தனியா நின்னுட்ட.. இங்க வந்து தனியா நின்னுட்ட..” – அமைதியாகக் கேட்டான்.\n“இ..இல்ல… ஒண்ணுல்ல…” – கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போல் உள்ளே போய்விட்ட குரலில் தடுமாற்றத்துடன் பேசினாள்.\nஅவன் அவள் முகத்தைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது, அவன் பக்கம் திரும்பாமலே அவளுக்குப் பக்கவாட்டில் தெரிந்தது. கீழுதட்டைக் கடித்துக்கொண்டு தலைகுனிந்தாள். கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. ஏனோ அங்கிருந்து ஓடிவிட வேண்டும் போல் இருந்தது. சட்டென்று திரும்பி நடந்தாள். நொடியில் அவள் கையைப் பற்றித் தடுத்தான். மதுமதியின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. உடல் வெடவெடத்தது. நாசி விடைக்க… கண்கள் கலங்க… உள்ளே உணர்வுகள் கட்டுப்பாடிழந்து கொண்டிருந்தன. மனைவியின் மனநிலையை உணர்ந்து கொண்டவனின் இதழ்களில் மெல்லிய புன்னகை வந்தமர்ந்தது. அவளைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்க நினைத்தான்.\n” அவளைத் தன்பக்கம் இழுத்து நிறுத்திக் கேட்டான்.\n“அ..அது… யாழி… யாழி சத்தம்…” – பேச முடியாமல் தடுமாற���னாள்.\nகலங்கி சிவந்திருந்த அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கினான். அவளோ தரையில் பார்வையைப் பதித்திருந்தாள்.\n“நைட் முழுக்க ஸ்டேஷன்ல இருந்துட்டு வந்திருக்கேன். அந்த எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்துச்சுன்னு கேக்க மாட்டியா மதி..” – மெல்லிய குரலில் கேட்டான்.\nதவிப்புடன் கணவனை நிமிர்ந்து பார்த்தாள். அதுவரை விழவா வேண்டாமா என இமைகளுக்குள் கட்டுப்பட்டிருந்த கண்ணீர், இப்போது கரை உடைத்துக் கொண்டு கன்னத்தில் வழிந்து ஆடை நனைத்தது.\nஅவள் கண்ணீரை துடைத்துவிட்டபடியே செல்லக் குரலில் பேசினான். “உடம்பெல்லாம் ஒரே வலி… புருஷன கொஞ்சமாவது கவனிக்கிறியா நீ\n” – பீதியுடன் கேட்டாள்.\nஅவ்வளவுதான்… மதுமதியின் இதயத்திற்குள் ஈட்டி பாய்ந்தது… துடித்துப் போய்விட்டாள்.\n” – பதறினாள். கண்களில் கண்ணீர் கரகரவென்று வழிந்து கொண்டிருந்தது. “ஐயோ… கடவுளே… ரொம்ப அடிச்சுட்டாங்களா” அவன் முகம், தோள்பட்டை, மார்பு, கைகள் என்று எங்கும் தொட்டுத் தடவி ஆராய்ந்தாள்.\n“நல்லா நெஞ்சுலேயே ஏறி மிதிச்சுட்டானுங்க…” – குரலில் அதீத வருத்தமும் முகத்தில் குறும்பு புன்னகையுமாகக் கூறினான்.\nஅதுவரை அவனுடைய காயங்களைத் தேடி உடலை ஆராய்ந்து கொண்டிருந்தவள் சட்டென்று நிமிர்ந்து அவனுடைய முகத்தைப் பார்த்தவளுக்கு ஒரு நிமிடம் எதுவுமே புரியவில்லை. ஆனால் அடுத்த நொடியே அவன் உதட்டில் நெளிந்த புன்னகை அவள் மூளைக்குள் மணியை அடிக்கச் செய்தது.\n” – அழுகையில் சிவந்திருந்த கண்களைப் பெரிதாக விரித்துத் திருதிருத்தபடிக் கேட்டாள்.\nஅவள் முகத்தையே பார்வையால் பருகிக் கொண்டிருந்தவனுடைய குறும்பு புன்னகை பெரிதாக விரிந்தது. அவளுக்கும் விஷயம் விளங்கியது. அவனோடு நெருக்கமாக நின்றவள் அவன் முகத்திலிருந்து பார்வையை விலக்காமல் இரண்டடி பின்னால் நகர்ந்து தரையில் சரிந்தமர்ந்து முழங்காலில் முகம் புதைத்தாள். அழுகையில் அவள் முதுகு குலுங்க… மெல்லிய செருமல் ஒலிகளும் வெளிப்பட்டன.\n“ப்ச்… மதி… என்னாச்சு இப்போ… சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்… இங்க பாரு…” – அவளுக்கு அருகில் மண்டியிட்டு அமர்ந்து சமாதானம் செய்ய முயன்றான். சிறிதும் பலனில்லை…\nஅவள் கால்களைச் சேர்த்துப் பிணைத்திருந்த கையை வலுக்கட்டாயமாகப் பிரித்தெடுத்து அவள் முகத்தை நிமிர்த்தினான். கலங்கி சிவந்திரு���்த அவளின் முகத்தைக் கைகளுக்குள் தாங்கி அவள் கண்களுக்குள் கூர்ந்து நோக்கினான். ஓரிரு நொடிகள் தான்… அதற்குமேல் அந்தப் பார்வையையும் அதில் வழிந்த காதலையும் தாக்குப்பிடிக்க முடியாமல் அவனைப் பாய்ந்து கட்டிக்கொண்டாள். கணக்கில்லாமல் முத்தம் பதித்தாள். இறுக்கமாக… இன்னுமின்னும் இறுக்கமாக அவனுக்குள் புதைந்து போனாள்.\nஅந்தத் தருணம் முகிலனின் மனம் அனுபவித்த பலவிதமான உணர்வு குவியல்களை வார்த்தைகளில் வடித்துவிட முடியாது… பாலைவனத்தில் வெந்து கொண்டிருந்தவனுக்குப் பாலாபிஷேகம் செய்தது போல் குளிர்ந்து போனான்.\n அவன் மனதை முழுவதும் ஆக்கிரமித்து அவனையே ஆட்சி செய்து கொண்டிருந்தவள் சிலகாலமாகக் காட்டிக் கொண்டிருந்த விலகலால் தவணை முறையில் செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டிருந்தவன் இன்று அவளுடைய ஆவேசமான ஒற்றை அணைப்பில் உயிர்பெற்று… உயிர் தொடும் முத்தத்தில் சொர்க்கத்தை எட்டிப் பார்த்துவிட்டானே…\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/07/blog-post_125.html", "date_download": "2020-02-22T16:59:31Z", "digest": "sha1:KPS62NIRTMQMVCHAZO3KUQXIIUL77C3E", "length": 5493, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சஜித் தான் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும்: ஹரின் அடம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS சஜித் தான் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும்: ஹரின் அடம்\nசஜித் தான் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும்: ஹரின் அடம்\nசஜித் பிரேமதாசவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளாராக வேண்டும் எனவும் அதனை தான் பிரதமருக்கு மிகத் தெளிவாக கூறியுள்ளதாகவும் தெரிவிக்கிறார் ஹரின் பெர்னான்டோ.\nநாட்டை மீண்டும் நிலைப்படுத்தக் கூடிய தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாசவாலேயே தர முடியும் என தெரிவிக்கின்ற அவர், சஜித்தின் தலைமையில்லாத அரசியலை தன்னால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லையென தெரிவிக்கிறார்.\nதொடர் தோல்வியில் துவ்ணடு போயிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டெறிந்து மாகாண சபை தேர்தலில் ஹரின் போட்டியிட்டு வென்றமையும் அதன் பின்னர் கட்சி உத்வேகம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியை��் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/category/vijay-tv/?display=tube&filtre=random", "date_download": "2020-02-22T15:29:31Z", "digest": "sha1:6O6TWTR7Z5F6GOQZW6KCZONVNNOEYQ77", "length": 4416, "nlines": 89, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Vijay TV | Tamil Serial Today-247", "raw_content": "\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா\nபன்னீர் டிக்கா செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி\nஎலுமிச்சை பழத்தின் 10 அழகு குறிப்புகள்\nஆரோக்கியமான வெஜிடேபிள் முட்டை ரோல் டிஸ்\nசருமத்தில் உள்ள மருக்கள் மறைய இயற்கை வைத்தியம்\nகாளான் 65 செய்வது எப்படி செய்முறை விளக்கம்\nவார ராசி பலன் 23/02/2020 முதல் 29/02/2020 வரை ஜோதிட சந்தேகங்களுக்கு உங்கள் நேரம் 22-02-2020 Vendhar TV Show Online\nIndru Oru Kathai வைத்தியரும் நெசவாளியும் மனிதவள பயிற்சியாளர் 22-02-2020 Pepper TV Show Online\nAstro 360 வற்றாத பண வரவிற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://theeppori.com/?p=682", "date_download": "2020-02-22T17:13:52Z", "digest": "sha1:UXHZYETMDYAIM5M3BV733ZRUJH2D622B", "length": 6489, "nlines": 95, "source_domain": "theeppori.com", "title": "இலங்கைக்கு வருகை தந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி – theeppori", "raw_content": "\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி – வெளிவரவே இல்லை என அமைச்சரவையில் சர்ச்சை \nஅதிர்ச்சி செய்தி, இலங்கையில் பாலியல் துஸ்பிரயோக முறைப்பாட்டில் மட்டக்களப்பு முதலிடம்-15 நாட்களில் 44 துஷ்பிரயோகங்கள்\nஇலங்கைக்கு அருகி��் இன்று அதிகாலை நில நடுக்கம்\nசஹரானின் சகாக்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு..\nஅரவிந்த் கெஜிரிவாலின் இன்னுமோர் முகம்.\nஇலங்கைக்கு வருகை தந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளது.\nஇலங்கை அணியுடன் 3 ரெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு ருவன்ரி ருவன்ரி போட்டியிலும் இந்த அணி விளையாட உள்ளது.\nஇவ்விரு அணிகளுக்கும் இடையிலான பயிற்சிப் போட்டி எதிர்வரும் 5ம், 6ம் திகதிகளில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும்.\n1வது ஒருநாள் போட்டி எதிர்வரும் 10ம் திகதி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெறும்.\nதகவல் அறியும் உரிமையை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை ஆசிய நாடுகளில் முதல் இடத்தில்\nஅடுத்த வருட இறுதிப்பகுதிக்குள் இரண்டாயிரம் வீடுகளை அமைக்க அரசாங்கம் உத்தேசம்\nதோனி இந்திய அணியில் இடம் பிடித்தாலும், இனி ரிஷப் பந்த் தான்…\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் தோனி அணியில் இடம்பெறமாட்டார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன....\nசெரீனா வில்லியம்ஸ் மார்பக புற்றுநோய் குறித்து வெளியிட்ட காணொளி வைரலாகிறது\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை ஒட்டி பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது....\nஅபுதாபியில் நடைபெற்ற ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று கடைசி போட்டியில் வங்கதேசத்திடம் தோற்று பாகிஸ்தான் வீட்டை நோக்கி நடையைக் கட்டியது....\nசெப்டம்பர் 16 துயர நினைவுகள்\nஉங்கள் அழகிய ஆக்கங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்: chief.editor@yahoo.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-02-22T16:58:44Z", "digest": "sha1:ZZDUB7PX2U6F7WTWPRUF4PYW2F2S4NIC", "length": 10322, "nlines": 99, "source_domain": "www.envazhi.com", "title": "காவிரி | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nபிரதமர் அலுவலகத்தை நினைத்தால் ‘ரத்தம் கொதிக்கிறது’- சுப்ரீம் கோர்ட் வரலாறு காணாத தாக்குதல்\nபிரதமர் அலுவலகத்தை நினைத்தால் ‘ரத்தம் கொதிக்கிறது\nசூப்பர் ஸ்டார் ரஜினி, அர்ஜூனை தந்தது போல் கொஞ்சம் தண்ணீரையும் தாருங்கள்.. – கர்நாடக எம்.பிக்கள் முன்பு அமீர் பேச்சு\nரஜினி, அர்ஜூனை தந்தது போல் கொஞ்சம் தண்ணீரையும் தாருங்கள்.. –...\n30 நதிகளை இணைப்பது சாத்தியமே: ஆய்வறிக்கை தாக்கல்\nநதி நீர் இணைப்பு: முதல் கட்ட ஆய்வறிக்கையை சமர்பித்தது நதிநீர்...\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு ���ாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/apr-29-2019-tamil-calendar-2-2/", "date_download": "2020-02-22T17:09:15Z", "digest": "sha1:BIDBBX6Q2AC4JUSEUFTBHVMWRVNGKZ42", "length": 6019, "nlines": 100, "source_domain": "dheivegam.com", "title": "சித்திரை 16 | சித்திரை 16 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – சித்திரை 16\nஆங்கில தேதி – ஏப்ரல் 29\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி :இரவு 11:05 வரை தசமி . பின்னர் ஏகாதசி.\nநட்சத்திரம் :காலை 06:27 AM வரை அவிட்டம். பின்னர் சதயம்.\nசந்திராஷ்டமம் : ஆயில்யம் – மகம்\nஇன்று ராகு காலம் காலை ஏழு முப்பது மணி முதல் ஒன்பது மணி வரை ஆகும். குளிகை பகல் ஒன்று முப்பது மணி முதல் மூன்று மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை பத்து முப்பது மணி முதல் பனிரெண்டு மணி வரை ஆகும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://winanjal.com/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-02-22T15:57:22Z", "digest": "sha1:GQ7OPDAAOFHQW2Y7FSOHYNKL3QUETE2T", "length": 11003, "nlines": 77, "source_domain": "winanjal.com", "title": "ஆரஞ்சு – WinAnjal", "raw_content": "\nவண்ணங்களும் எண்ணங்களும் #18 திருமதி.S.D.சாந்தா சிவம் சிறிது வ��்ணம் குறைவான கறுத்த மேனியருக்கு இந்த வண்ணம் நல்ல எடுப்பாக இவர்களின் நிறத்தை எடுத்துக்காட்டும் என்பது ஒருபுறமிருக்க, இவர்களுக்கு இந்த நிறம் மிகவும் பிடிக்கும் என்பதுதான் அப்பட்டமான உண்மை. இந்த உண்மையை நியாயப்படுத்த இவர்களும் இந்த உடையை உடுத்த ஒரு யோசனை, பகலில் மட்டுமே இதை உடுத்தலாம். மிகவும் வெளிரான (ப்ரைட்டான) ஆரஞ்சு வண்ண புடவையை உடுத்தாமல் சிறிது மங்கலான ஒளிகுறைவான செம்மண் நிறத்திற்கும் முன்பான ஒரு ஆரஞ்சு\n2.5.ஆரஞ்சு நிறம் – வியாபாரத்துறையில், நன்மை, தீமைகள்\nவண்ணங்களும் எண்ணங்களும் #17 திருமதி.S.D.சாந்தா சிவம் வியாபாரத்துறையில் ஆரஞ்சு நிறம் ஆரஞ்சு வண்ணத்தை மற்ற வண்ண விரும்பிகள் இது என்ன கலர், என தனித்து நிறுத்தி இதோடு மனம் ஒட்டாமல் ஒருவித அருவருப்புடன் பார்ப்பார்கள். மேலும் இதன் சிறப்பு என்னவென்றால் ஆரஞ்சு நிற ஒளியுள்ள பல்ப் வெளிச்சம் தாவரங்களின் வளர்ச்சியை துரிதமாக வளர்க்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வீட்டு காய்கறித் தோட்டங்களில் ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆரஞ்சு வண்ண கூடாரமாக இட்டு ஆரஞ்சு நிற பல்ப் வெளிச்சம் இரவில்\n2.4.ஆரஞ்சு வண்ணம் உடுத்தும் பெண்கள்\nவண்ணங்களும் எண்ணங்களும் #16 திருமதி.S.D.சாந்தா சிவம் இதமான நட்பு கொள்ளும் மென்மை உள்ளம் படைத்தவர்கள். நட்பை எப்போதும் ஒரே சமமாக இருக்கும்படியான நிலையில் பாதுகாக்கக்கூடிய வல்லமை பெற்றவர்கள். நண்பர்களிடம் அதிக நெருக்கமும் இல்லாது அவர்களை முழுவதும் துண்டித்துக்கொள்ளவும் செய்யாது நடந்துகொள்ளும் இயல்பினர். சந்தோஷமான விஷயங்களில் நம்பிக்கையோடு முழுவதுமாக அனுபவித்து ரசிக்கும் உணர்ச்சியுடையவர்கள். சிலசமயம் கோபப்பட்டாலும் சடுதியில் மறந்து மன்னிக்கும் குணமுடையவர்கள். மனதில் வைத்து பழிவாங்கும் எண்னமெல்லாம் இல்லாதவர்கள். பழக இனிமை கலந்த நற்குணமுடைய கவர்ச்சி அம்சம் உள்ளவர்கள்.\n2.3.ஆரஞ்சு வண்ணம் உடுத்தும் ஆண்கள்\nவண்ணங்களும் எண்ணங்களும் #15 திருமதி.S.D.சாந்தா சிவம் எல்லா உணர்வுகளையும் சமமாகக் கொண்டவர்கள் என்று சொல்லலாம். பொறுமை, பாசம், எதிர்கொள்ளல் போன்றவைகளில் சமமாக பாவித்தாலும் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்துப் போவார்களா என்றால் கிடையாது. இவர்களிடம் குழந்தைகள் அலாதிப் பிரியம் வைத்து விளையாடுவார்கள். ���ுழந்தைகளோடு குழந்தைகளாக அவர்களாகவே மாறிவிளையாடுவார்கள். அதனால் குழந்தைகள் இவர்களை விட்டு விலகாமல் ஒட்டிக்கொள்வார்கள். சில விஷயங்களுக்கு அதிக இடம் கொடுக்க ஏதுவாகிவிடும். அடம் பிடிக்கும் பிடிவாத குணத்தில் கொண்டு சென்றுவிடும். இவர்களின் குழந்தைத்தனம். அப்போது விழிப்புணர்வு\n2.2.ஆரஞ்சு வண்ணம் உபயோகிப்போரின் பொதுவான குணங்கள்\nவண்ணங்களும் எண்ணங்களும் #14 திருமதி.S.D.சாந்தா சிவம் அதிகாரம், கௌரவம், புகழ் இவற்றை விரும்பும் உள்ளங்களுடன், ஆழ்ந்த ஆசையையும், புதுமையாக பலர் போற்ற அபரிதமான அதிசயிக்கத்தக்க அலங்காரத்துடனும், அழகுடனும் இருக்கவும், ஆர்வத்துடன் திகழவும் விரும்புவோரது நிறம் ஆரஞ்சு. சுற்றுப்புறம், சமுதாயத்தின் எண்ணங்கள், பலதரப்பட்ட மக்களின் நடவடிக்கை இதுபற்றி எதையும் கவலைப்படாமல் தான் என்ற கொள்கையும், நான் சரிதான், என்னைவிட என் பேச்சைவிட சரியானது எதுவுமே இல்லை என்ற கொள்கையும் உடையவர்கள் விரும்பி அணியவும் தேர்ந்தெடுக்கவும் செய்வார்கள். போலித்தனத்தோடு வறட்டு\nவண்ணங்களும் எண்ணங்களும் #13 திருமதி.S.D.சாந்தா சிவம் ஆரஞ்சு வண்ணம் – பாதி சிவப்பும், பாதி மஞ்சளும் கொண்ட கலவை நிறம். இது மற்றவர்களைத் தன்பால் வெகு சீக்கிரம் கவரும் தன்மை கொண்டது. அதாவது கண்களில் பளிச்செனப் பரவி ஈர்க்கும் தன்மையுடையது. பாதைகளில் ஆரஞ்சு உடை உடுத்தியவர் சென்றால் சட்டென நம் பார்வை அவர்கள் மேல் பாயும். அதே சமயம் ‘இதென்ன கலர்’ எனவும், அவர்களை ஒதுக்கிப் பழகக்கூடாத எண்ணத்தை ஏற்படுத்தும். செம்மை கலந்த ஆரஞ்சு நிற உடையை,\nசினிமாவுக்கு போகலாம் வாங்க 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/sep/12/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3232554.html", "date_download": "2020-02-22T16:50:56Z", "digest": "sha1:Q2B6UTN2CS2IS3UATT34AN7S443HYBJR", "length": 9377, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nகொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nBy DIN | Published on : 12th September 2019 07:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோடியக்காட்டில் சகோதரர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் அரிவாளால் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.\nவேதாரண்யம் அருகேயுள்ள அகஸ்தியம்பள்ளி தெற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் சோமு, ஆறுமுகம் சகோதரர்கள். இவர்களில் சோமு மகன் ரவி (42), ஆறுமகம் மகன் செந்தில்(38). ரவி மற்றும் செந்தில் குடும்பத்தினரிடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கோடியக்காட்டில் ரவி மற்றும் செந்தில் குடும்பத்தாரிடையே செவ்வாய்க்கிழமை மோதல் ஏற்பட்டு, இரு குடும்பத்தாரும் ஒருவரையொருவர் அரிவாளால் தாக்கிக்கொண்டதில் செந்தில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதில், இருதரப்பிலும் 4 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, வேதாரண்யம் போலீஸார் வழக்குப் பதிந்து ரவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இவ்வழக்குத் தொடர்பாக கோடியக்காடு கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் ராஜேஷ் எனும் தமிழ்ச்செல்வனை (28) போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.\nசாலை மறியல்: இதற்கிடையில், தகராறில் காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சாந்தா அளித்த வாக்கு மூலம் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து, அப்பெண் தெரிவித்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அகஸ்தியம்பள்ளியில் கொலை செய்யப்பட்ட செந்தில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு மறியல் சிறிது நேரத்திலேயே விலக்கிக்கொள்ளப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/04/24.html", "date_download": "2020-02-22T16:23:26Z", "digest": "sha1:UDSXMHXFR4LK2XRBFYEYATRSGX3FZNTV", "length": 5230, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஆண்கள் - பெண்கள் உள்ளடங்கலாக 24 சந்தேக நபர்கள் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஆண்கள் - பெண்கள் உள்ளடங்கலாக 24 சந்தேக நபர்கள் கைது\nஆண்கள் - பெண்கள் உள்ளடங்கலாக 24 சந்தேக நபர்கள் கைது\nநேற்றைய பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் இதுவரை ஆண்கள் - பெண்கள் உள்ளடங்கலாக 24 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nநேற்று காலை கொழும்பு - நீர்கொழும்பு - மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் மூன்று தேவாலயங்களும் கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்கள் மூன்று மற்றும் தெஹிவளை, தெமட்டகொட ஆகிய இடங்களிலும் குண்டுகள் வெடித்திருந்தன.\nஇதில் பெரும்பாலனவை தற்கொலைத் தாக்குதல் என ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ள நிலையில் விசாரணைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆர���்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/unp_20.html", "date_download": "2020-02-22T16:23:53Z", "digest": "sha1:QPZRDTPSQ5CL4SVKOO2R5UTGHEZHXP4D", "length": 4520, "nlines": 50, "source_domain": "www.sonakar.com", "title": "வென்னப்புவ: UNP பிரதேச சபை உறுப்பினர் கைது - sonakar.com", "raw_content": "\nHome NEWS வென்னப்புவ: UNP பிரதேச சபை உறுப்பினர் கைது\nவென்னப்புவ: UNP பிரதேச சபை உறுப்பினர் கைது\nபொலிசாரின் கடமைக்கு இடையூறாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் வென்னப்புவ பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி பெண் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமாரவில நீதிமன்றின் உத்தரவின் பேரில் துலக்சி பெர்னான்டோ இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=29375", "date_download": "2020-02-22T16:30:55Z", "digest": "sha1:JXTUYCZCSOGWBT54X7WTFSZRT5E3JX4Z", "length": 25083, "nlines": 71, "source_domain": "puthu.thinnai.com", "title": "தொடுவானம் 70. மனங்கவர்ந்த மாணவப் பருவம். | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதொடுவானம் 70. மனங்கவர்ந்த மாணவப் பருவம்.\nவிடுதி திரும்பிய நான் புதுத் தெம்புடன் பாடங்களில் கவனம் செலுத்தினேன். முதல் ஆண்டு முழுதும் நான் இரசித்தது ஆங்கில வகுப்புதான். ஆனால் அங்குதான் அனைவருமே நன்றாகத் தூங்குவார்கள். நான் பெரும்பாலும் அங்கு தூங்குவதில்லை. எனக்கு அந்த நாவல் பிடித்திருந்தது.\nமனைவி சூசனையும் மகள் எலிசபெத் ஜேனையும் குடி போதையில் , முன்பின் தெரியாத மாலுமியிடம் விற்றுவிட்ட ஹென்சார்ட் அவர்களைத் தேடுவதில் தோல்வி அடைந்தவனாக கேஸ்ட்டர்பிரிட்ஜ் நகருக்குச் செல்கிறான்.\nஅதன் பின்பு கதை பதினெட்டு வருடங்கள் கழித்து தொடர்கிறது. அவனைத் தேடிக்கொண்டு சூசனும் ஓர் இளம் பெண்ணும் ( எலிசபெத் ஜேன் ) அந்த பழைய சந்தை நடந்த ஊருக்கு வருகின்றனர். ( அங்குதான் அவர்கள் இருவரும் விற்கப்பட்டனர். ) இருவரும் கருப்பு உடை அணிந்துள்ளனர். அவர்களை விலைக்கு வாங்கிய கப்பல் மாலுமி நியூசன் என்பவன் கடல் பிரயாணத்தில் காணாமல் போய்விடுகிறான். அந்த ஊரில் ஒரு தூரத்து உறவைத் தேடிச் செல்வதாக சூசன் தன மகளிடம் கூறுகிறாள். அவன்தான் ஹென்சார்ட், தன்னுடைய மாஜி கணவன் என்பதை அவளிடம் கூறவில்லை. ஜேனுக்கு தன தகப்பனைத் தெரியாது. அவர்கள் விற்கப்பட்டபோது அவள் கைக்குழந்தை.\nஅந்த ஊர் பல்வேறு மாற்றங்கள் கண்டிருந்தாலும், அன்று நாட்டு மது விற்ற மூதாட்டி வயதான நிலையில் அதே தொழிலில்தான் ஈடுபட்டுள்ளாள். ஆனால் முன்புபோல் வியாபாரம் இல்லை. அவளிடம் ஹென்சார்ட் பற்றி வினவுகிறாள். அவளுக்கு உடன் நினைவில்லை. குடிபோதையில் மனைவியையும் குழந்தையையும் விற்ற சம்பவத்தை நினைவு படுத்தி கேட்டபோது அவளுக்கு நினைவு வருகிறது. அவன் அந்த சம்பவம் நடந்து ஒரு வருடம் கழித்து மீண்டும் சந்தைக்கு வந்ததாகவும், தன்னைத் தேடிக்கொண்டு ஒருத்தி எப்போது வந்தாலும் தான் கேஸ்ட்ட்டர்பிரிட்ஜ் நகரில் உள்ளதாகச் சொல்லச் சொன்னதாகக் கூறுகிறாள். இருட்டிவிட்டதால் அவர்கள் இருவரும் அந்த ஊரிலேயே தங்கிவிட்டு மறுநாள் கேஸ்ட்டர்பிரிட்ஜ் நோக்கி பயணம் மேற்கோள்கின்றனர்.\nஇப்போது கதையில் புதுத் திருப்பம் உண்டாகிறது. அவனுடைய முன்னாள் மனைவி அவனை மீண்டும் தேடிவருவதில் நிச்சயம் எதோ ஒரு முக்கிய நோக்கம் உள்ளது. ஆனால் அவனை மீண்டும் கண்டபின்னால் என்ன ஆகும் என்ற ஆவலும் உண்டாகிறது. ஒரு வேளை அவன் வேறொருத்தியை மணந்திருந்தால் என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுகிறது. இங்கு மற்றொரு செய்தியும் உள்ளது. அந்த நாட்டு மது விற்கும் மூதாட்டியிடம் சூசன் பேசுவதை தான் விரும்பவில்லை என்பதை ஜேன் வெளிப்படுத்துகிறாள். அதை தரக்குறைவாகக் கருதுகிறாள். தன்னை உயர்வாக எண்ணுபவள் என்பதும் கூறப்பட்டுள்ளது.\nஎவ்வளவுக்கு எவ்வளவு நான் இந்த ஆங்கிலப் பாடத்தை இரசித்தேனோ, அவ்வளவுக்கு அவ்வளவு கரிம வேதியியலும் உயிர் இயற்பியலும் பாடத்தை வெறுக்கலானேன். இதில் இல்லாததையும் இருப்பதாக கற்பனை செய்துகொண்டு படித்து புரிந்துகொள்ளவேண்டியிருந்தது.அதனால்தான் அந்த சிரமம். ஒரு வேளை நான் இயற்கையிலேயே இலக்கியத்தில் ஈர்ப்பு உள்ளவன் என்பதால் கூட ஆங்கிலப் பாடத்தில் அத்தகைய நாட்டம் உண்டாகியிருக்கலாம்.\nஞாயிறுக்கிழமைகளில் நாங்கள் கல்லூரி பேருந்தில் ஏறி வேலூர் கோட்டையிலிருந்த செயின்ட் ஜான் ஆலயம் சென்று திரும்பியபின்பும் சில வேத கலந்துரையாடல்கள் நடைபெறும். இவை கல்லூரி வளாகத்தில் குடியிருந்த சில மருத்துவர்களில் இல்லங்களில் நடைபெறும். இதில் இரண்டு விதமான இயக்கங்கள் இருந்தன. ஒன்று கிறிஸ்துவ மாணவர் இயக்கம். இது மிதமானது. இன்னொன்று சுவிசேஷ இயக்கம். இது கொஞ்சம் தீவிரமானது.நான் இரண்டிலும் சேராமல் மாலைகளில் வேலூர் டவுனுக்குச் சென்று அங்கு அரசியல் கூட்டங்களைக் காண்பதையே விரும்பினேன். இதில் வேறு யாருக்கும் நாட்டம் இல்லாதிருந்தது. தனியாகத்தான் சென்றுவருவேன். அவ்வப்போது செல்வராஜ் என்ற ஆசிரியர் நண்பரும் வருவார்.\nகொஞ்ச நாட்களில் அந்த இரண்டு கிறிஸ்துவ இயக்கங்களுக்கும் அவ்வப்போது சென்று வருவேன். ஆனால் ஏனோ நான் அவ்வளவு தீவிரம் காட்டவில்லை. ஆனால் பெஞ்சமின் என்பவன் எனக்கு மிகவும் நெருக்கமானபின்பு அவன் என்னை கட்டாயம் சுவிசேஷ கூட்டங்களுக்குக் கூட்டிச் செல்வான். அப்போதெல்லாம் எனக்கு காலையில் ஆலயம் சென்றாலே போதுமானது என்று தோன்றியது. அதோடு அன்றாடம் பரிசுத்த வேதாகமத்தில் தினம் ஒரு அதிகாரம் படித்தாலே போதுமானது என்றும் தோன்றியது.\nவகுப்பு மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு ரகமாக இருந்தனர். சிலர் எல்லாரிடமும் கிண்டலட���த்து பேசுவார்கள். சிலர் அதிகம் பேசாமல் சாதுவாகவே இருப்பார்கள். அதிகம் பேர் மலையாளிகள் என்பதால் அவர்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள முடிந்தது. அவர்கள் இயற்கையிலேயே மிகவும் கெட்டிக்காரர்களாகவே விளங்கினார்கள். பணம் செலவு செய்வதிலும் சிக்கனத்தையே கடைப்பிடித்தனர்.அவர்களில் பெரும்பாலோர் கேரளாவைச் சேர்ந்த மார்த்தோமா சபையைச் சேர்ந்தவர்கள். ஆலயம் செல்வதிலும் அன்றாட நடவடிக்கையிலும் பக்தி கொண்டவர்களாகத்தான் தோன்றினார்கள். அவர்களிடம் நன்கு பழகிப் பார்த்ததில் அவர்கள் அனைவருமே செல்வாக்கான குடும்பங்களிளிருந்துதான் வந்திருந்தனர். எப்படி அவர்கள் மட்டும் ஒவ்வொரு ஆண்டிலும் அதிகமானோர் தேறுகின்றனர் என்பதை நானும் என் நண்பன் பெஞ்சமினும் ஆராய்ந்தோம். அப்போதுதான் அந்த உண்மை தெரிந்தது. அதனால் அவர்கள்மேல் குற்றம் சொல்ல முடியாது.\nஇந்த மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பது முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையில்தான் என்பதை முன்பே நான் கூறியிருந்தேன். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஆனால் அப்படியிருந்தும் மலையாள மாணவர்கள் எப்படி ஒவ்வொரு வருடமும் அதிக எண்ணிக்கையில் இடம் பெறுகின்றனர் என்று ஆராயும்போது அதிலும் திறமையே முன்னிலை வகிக்கிறது. தமிழ் மாணவர்கள் தமிழகத்திலிருந்தே வருகின்றனர். அவர்களை தமிழகத்திலுள்ள கிறிஸ்துவ திருச்சபைகள் பரிந்துரை செய்து அனுப்புகின்றன. அதனால் அவர்களில் மொத்தத்தில் தமிழ் மாணவர்கள் இடம் பெறுகின்றனர். ஆனால் அவர்களுக்கு அந்த நிலை இல்லை. மலையாளிகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் குடி புகுந்து நல்ல வேலைகளில் உள்ளனர். அவர்களுடைய பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். கேரளா மாநிலத்து அத்தனை இடங்களும் அவர்களுக்கே. அதோடு மற்ற மாநில இடங்களுக்கும் அவர்கள் அங்குள்ள திருச்சபைகளின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு, திறமை காரணமாக வென்று இடம் பெறுகின்றனர். இதனால்தான் வேலூர் சி.எம்.சி.யில் மலையாளிகளின் ஆதிக்கம் அதிகம் என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது\nமலையாளி மாணவர்களிடம் இன்னொரு உண்மையையும் அப்போது தெரிந்துகொண்டேன்.ஒரு மலையாளி இன்னொரு மலையாளியைச் சந்தித்தால் மலையாளத்தில்தான் பேசுகின்றனர். ஆனால் தமிழ் மாணவர்கள் அப்படியில்லை. அவர்கள் ஆங்���ிலத்தில்தான் பேசுவார்கள்\nஇத்தகைய உலகின் புகழ்மிக்க ஒரு மருத்துவக் கல்லூரியை நிறுவியவர் ஒரு அமெரிக்க பெண்மணி என்பது எனக்குத் தெரியும். அவருடைய பெயர் ஐடா ஸ்கடர் என்பது. அவர் தம்முடைய இளமைப் பருவத்திலேயே இந்த சாதனையை எப்படி செய்தார் என்பதை அறிந்துகொள்ள ஆவல் கொண்டேன். அது பற்றிய நூல் உள்ளதெனக் கூறினார்கள். அது மருத்துவமனையில் கிடைக்கும் என்றார்கள். சி.எம்.சி. மருத்துவமனையின் பிரதான கட்டிட நுழைவாயிலில் தகவல் இலாக்கா இருந்தது. அங்கு அது விற்கப்பட்டது. நோயாளிகளின் உறவினர்கள் பலர் அதை அங்கு வாங்கிச் செல்வதுண்டு. நானும் அங்கு சென்று ஒரு நூலை வாங்கிக்கொண்டேன். அது அவருடைய வாழ்க்கை வரலாறு நூல். இந்த மருத்துவமனை அவருடைய வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளதால் அதையே மருத்துவக் கல்லூரியின் வரலாறு எனலாம். அதை வாங்கியதும் உடன் படித்து முடிக்கவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அது ஒரு அருமையான வரலாறு. அதிலுள்ள அனைத்துமே கடவுளின் செயல் என்றே கூறலாம். கடவுளுக்காக எழுதப்பட்டுள்ள அருமையான சாட்சி கூறும் நூல் என்றுகூட அதைக் கூறலாம்.( அது பற்றி அடுத்த பகுதியில் கூறுவேன். )\nநாட்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. காலாண்டு விடுமுறைகளும் நெருங்கிக்கொண்டிருந்தன. அந்த அரை மாத விடுமுறையில் தெம்மூர் செல்ல முடிவு செய்தேன். ஏனோ தெரியவில்லை நான் தாம்பரம் செல்லவில்லை. கள்ளக்குறிச்சிக்கும் செல்லவில்லை. கிராமம் சென்று நன்றாக ஓய்வெடுக்கவே விரும்பினேன். ஊர் செல்வது சுலபம். நீண்ட நேரம் பேருந்து தேவையில்லை. வேலூரிலிருந்து விழுப்புரம் வழியாக சிதம்பரம் செல்லும் ” திருப்பதி துரித பிரயாணி ” புகைவண்டி மாலை ஆறு மணிக்கு வந்து சேரும். அதில் ஏறி படுத்து தூங்கினால் போதும். விடிந்ததும் சிதம்பரத்தில் இறங்கிவிடலாம். அங்கிருந்து பேருந்து மூலம் தெம்மூர் சென்றுவிடலாம்.\nஅந்த விடுமுறையிலும் அண்ணன் கள்ளக்குறிச்சி வரச் சொல்லி கடிதம் எழுதியிருந்தார். நான் முதலில் கிராமம் சென்று ஒரு வாரம் தங்கிவிட்டு மறுவாரம் அங்கு வருவதாக பதில் எழுதிவிட்டேன். அந்த முடிவுடனே விடுமுறைக்காக காத்திருந்தேன்.\n( தொடுவானம் தொடரும் )\nSeries Navigation சும்மா ஊதுங்க பாஸ் – 4 (நகைச்சுவை தொடர் முடிவு)ஒவ்வாமை\nவளவ. துரையன் படைப்புலகம் – நிகழ்வு – கடலூர்\nசும்மா ஊத���ங்க பாஸ் – 4 (நகைச்சுவை தொடர் முடிவு)\nதொடுவானம் 70. மனங்கவர்ந்த மாணவப் பருவம்.\nநான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் 8\nசிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 3\nசொற்றுணை வாழ்க்கை – பசுவய்யா கவிதைகள்\nப.க.பொன்னுசாமியின் “ நெடுஞ்சாலை விளக்குகள் “ நாவல் வெளிச்சம் காட்டும் அறிவியல் அறம்\nஇடிமுகில் மின்னலில் மர்மமான பாஸிட்டிரான் பரமாணுக்கள் உண்டாவதை முதன்முறைக் கண்டுபிடிப்பு\nமேற்கு பர்மாவில் ரோஹிஞ்யா போராட்டம்\nNext Topic: சும்மா ஊதுங்க பாஸ் – 4 (நகைச்சுவை தொடர் முடிவு)\nAuthor: டாக்டர் ஜி. ஜான்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.1330thirukkural.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-02-22T16:05:02Z", "digest": "sha1:HS3ZNB2VGYUC4E7RVW3FDNNBSGVAUJ7V", "length": 15327, "nlines": 207, "source_domain": "www.1330thirukkural.com", "title": "பொச்சாவாமை – 1330 Thirukkural – Thiruvalluvarin Thirukkural", "raw_content": "\nகுறள் 540: உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளிய துள்ளப் பெறின் மு.வ உரை: ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும். சாலமன் பாப்பையா உரை: நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது. கலைஞர் உரை: கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து…\nகுறள் 539: இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து மு.வ உரை: தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும். சாலமன் பாப்பையா உரை: தம் மகிழ்ச்சியில் மனவலிமை பெறும்பொழுது எல்லாம் முற்காலத்தில் மகிழ்ச்சியால் மறதி கொண்டு அழிந்தவர்களை நினைவிற்…\nகுறள் 538: புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா திகழ்ந்தார்க் கெழுமையும் இல் மு.வ உரை: சான்றோர் புகழ்ந்து சொல்லியச் செயல்களைப் போற்றிச் செய்யவேண்டும், அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழுப் பிறப்பிலும் நன்மை இல்லை. சாலமன் பாப்பையா உரை: உயர்ந்தோர் புகழ்ந்து சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை….\nகுறள் 537: அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக் கருவியாற் போற்றிச் செயின் மு.வ உரை: மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை. சாலமன் பாப்பையா உரை: மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை. கலைஞர் உரை:…\nகுறள் 536: இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்ப தில் மு.வ உரை: யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை. சாலமன் பாப்பையா உரை: எவரிடத்திலேனும் எப்போதும் விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப் போன்ற நன்மை வேறு இல்லை….\nகுறள் 535: முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை பின்னூ றிரங்கி விடும் மு.வ உரை: வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான். சாலமன் பாப்பையா உரை: துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன்…\nகுறள் 534: அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு மு.வ உரை: உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை. சாலமன் பாப்பையா உரை: மனத்துள் பயம் உள்ளவர்க்கு எத்தகைய பாதுகாப்பாலும் பயன் இல்லை. அதுபோலவே மறதி உடையவர்க்கும்…\nகுறள் 533: பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத் தெப்பானூ லோர்க்குந் துணிவு மு.வ உரை: மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும். சாலமன் பாப்பையா உரை: மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும். கலைஞர் உரை:…\nகுறள் 532: பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு மு.வ உரை: நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும். சாலமன் பாப்பையா உரை: நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும். கலைஞர் உரை: நாளும் தொடர்ந்து…\nகுறள் 531: இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர��வு மு.வ உரை: பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும். சாலமன் பாப்பையா உரை: மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது. கலைஞர் உரை: அகமகிழ்ச்சியினால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-63/1182-2009-11-12-19-31-00", "date_download": "2020-02-22T15:41:00Z", "digest": "sha1:3FZMZZDQ62D73L2KDW7FR7MEWRRJBGJB", "length": 13880, "nlines": 230, "source_domain": "www.keetru.com", "title": "இல்வாழ்க்கை இனிக்க இயற்கை வழிமுறைகள்", "raw_content": "\nகொழுத்த உடம்பும் கொடி போன்ற இளைப்பும்\nகொழுத்த உடம்பும் கொடி போன்ற இளைப்பும்\nதிராவிடர் இயக்க சிந்தனைகள் வழியாக பொதுவுடைமைக் கொள்கைக்கு வந்தேன்\nசீமானந்தா சுவாமிகள் வழங்கும் ‘நான் கெட்டவனல்ல, கேடுகெட்டவன்’\nநில உரிமை, நீராதரங்களைப் பாதுகாப்பதற்குமான போராட்டமே இனி தீர்வு\nதஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம்\nஇஸ்லாமியர்களின் நீதிக்கான குரலை குண்டாந்தடிகளால் ஒடுக்கும் தமிழக அரசு\nதிராவிட இயக்கம் சாதித்தது என்ன\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nவெளியிடப்பட்டது: 13 நவம்பர் 2009\nஇல்வாழ்க்கை இனிக்க இயற்கை வழிமுறைகள்\n# உங்கள் வயது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். தினசரி உடலுறவு அல்லது வாரம் 3,4 முறை உடலுறவு என்பது ஆற்றலை அழித்து விடும். ஐôக்கிரதை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை செக்ஸ் வைத்துக் கொண்டால்... உடலின் தற்காப்புத்திறன் மேம்படுவதோடு வாழ்நாட்களும் அதிகரிக்கும்.\n# செக்ஸ் பற்றிய அறிவியல் பூர்வமான மருத்துவரீதியான நூல்களைப் படித்தால் பாலியல் அறிவு பெருகும் - அறியாமை நீங்கும். மாறாக ஆபாச நூல்கள், கதைகளைப் படித்தால் இணையதளத்தில் ஆபாசங்களைப் காண்பதால் மனமும், உடலும் கெடும்.\n# விந்தின் தன்மையை சீராக்கி, குழந்தைப் பேறுக்கு தகுதியுடையதாக ஆக்க..விந்தணுக்களைப் பெருக்க சில உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.\n* உணவில் அரைக்கீரையை வாரம் 2 அல்லது 3 முறை தொடர்ந்து சாப்பிட்டால் போதும்..\n* மீன் வகைகளில் எதுகிடைக்கிறதோ அவற்றை வாங்கிச் சாப்பிடலாம்.\n* பறவைகளில் மனைப்புறா, வான்கோழி, கௌதாரி, பச்சைப்புறா..ஆகியவற்றின் இறைச்சி சிறப்பான பலன்கள் தரும்.\n* வெள்ளாட்டுக் கறியும், இறால் உணவும் நல்லது. அதுவும் காயவைத்துப்பதப்படுத்திய (உப்புக்கண்டம்) இறைச்சியையும் உண்ணலாம். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவீர்களானால் 50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்.\n# காலை உணவுக்குப்பின் கால்மணிநேரம் கழித்து 10 பேரீச்சம் பழங்கள் சாப்பிட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள். அதேபோல் இரவு உணவுக்குப்பின் 10 பேரீச்சம் பழங்களை உண்டு பசும்பால் குடியுங்கள். தொடர்ந்து 2 மாதம் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் ஆண்மை சத்தி குறிப்பிடத்தக்க அதிகரிக்கும்.\n(குறிப்பு : இந்தநாட்களில் குளிர்ச்சியான பானங்கள், உணவுகள் சாப்பிட வேண்டாம்.)\n# இளமையில் ஏற்படும் ஆண்மைக் குறைவை முறையாக முட்டை உண்பதன் மூலம் போக்கலாம். இரண்டு நாட்டுகோழி முட்டைகளை ஒரு மண்பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் சிறிது சூடுபடுத்திய பின் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து சிறிது சூட்டோடு உண்ணவும். காலை உணவுக்குப் பதிலாக இப்படி முட்டை மட்டும் சாப்பிட்டுபின் பால் அருந்தி வரவும். 3 மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் முழுபலன் உண்டு.\n(கட்டுரை அக்டோபர் 2008 மாற்று மருத்துவம் இதழில் வெளிவந்தது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mysixer.com/view.php?lan=&news_id=2922", "date_download": "2020-02-22T16:26:31Z", "digest": "sha1:3JBTCJQYZF62V5J4KHYW7SWNDIEXTELJ", "length": 10493, "nlines": 169, "source_domain": "www.mysixer.com", "title": "பார்வையாளர்களைக் கவர்ந்த அப்பா காண்டம்", "raw_content": "\nஓ மை கடவுளே.. வேறென்ன வேண்டும்\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\nபார்வையாளர்களைக் கவர்ந்த அப்பா காண்டம்\nயூடியூப் திரைவிமர்சகர் ஜாக்கிசேகர் நடிப்பில், சமீபத்தில் யூடியூபில் வலையேற்றப்பட்ட அப்பா காண்டம் படம், ஐந்து நாட்களில் 5 இலட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்து அறிமுக இயக்குநர் ஆர்வாவை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. ஆர்வா, பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.\nபொறுப்புள்ள நவீனகால அப்பா, பாதை மாறும் பையனுக்கு எவ்விதமாக ஆலோசனைகள் வழங்குகின்றார் என்பதே இந்த திரைப்படத்தின் மையக்கரு.அப்பா – மகன் உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் அப்பாவாக ஜாக்கிசேகரும் மகனாக பல குறும்படங்களில் நடித்த ஹரீஷ் ரவிச்சந்திரனும் நடித்திருக்கிறார்கள். பெரிய நடிப்பு அனுபவமில்லாவிட்டாலும், நீண்ட வசனங்களை அ நாசியமாகப் பேசி நடித்திருக்கிறார் ஜாக்கி சேகர், அதற்கு, இயக்கு நர் தன் மீது வைத்த நம்பிக்கையே காரணம் என்கிறார்,\nஇப்படத்திற்கு பார்வையாளர்கள் மத்தியில் கிடைத்த அபரிமிதமான வரவேற்பு குறித்து மனம் திறந்த ஆர்வா, “எனது முதல்படம் 5 அயிரம் பேர் பார்த்தால் பெரிய விஷயம் என்று நினைத்தேன். ஆனால் 6 லட்சம் பார்வையாளார்கள் எனும் போது நான் சரியாகப் பயணித்திருப்பதாக எண்ணுகிறேன்….\nகாண்டம் என்றால் நிறைய பேர் கருத்தடை சாதனம் என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இது, சுந்தர காண்டம், ஆரண்ய காண்டம் போல இது அப்பா காண்டம். குழப்பமான சூழ்நிலையில் இருந்து தெளிவான ஒரு மனநிலைக்கு வரும் படலத்தைத்தான் காண்டம் என்று கூறுவார்கள். இதில் அப்பாவிற்கும் அப்படி ஒரு மனக்குழப்பம்தான் ஏற்படுகிறது. அதிலிருந்து அவர் எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் மையக்கதை...\nசாம் இமயவனின் ஒளிப்பதிவும் ஏஆர் ரனோஜின் இசையும் பின்னனி இசையும் இந்த குறும்படத்துக்கு மெருகூட்டின என்றால் மிகையாகது.. படத்தொகுப்பை பிரதிப் காட்சிகளை கோர்வையாக்கி இந்த திரைப்படத்தை ரசிக்க வைத்து இருக்க���ன்றார்…” என்றார்.\nரெட் ஸ்டுடியோ தயாரிப்பு மேற்பார்வை பணிகளை நெல்சன் பாபு மற்றும் பாபு மாதேவ் செய்து முடித்துள்ளனர்.. விஷ்ணுகுமார் மற்றும் பிரதாப் இணைந்து அப்பா காண்டம் குறும்படத்தை தயாரித்து வழங்கியுள்ளார்கள்..மேலும் ரெட் ஸ்டுடியோ சார்பில் நிறைய குறும்படங்களை தயாரிக்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவேலாயுதம் ஒரு சூப்பர் ஹீரோ- விஜய்\nஇனிமேல் அந்த நண்டுக்கதையினைச் சொல்லாதீர்கள்\nஅன்னா ஹசாரேவுக்குத் தமிழ்த்திரையுலகம் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/28708-iPAD-3-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-iOS5-1-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81?s=f80029297b95415f5f082f748e95bcad&p=543692", "date_download": "2020-02-22T15:29:38Z", "digest": "sha1:EJCR4SS76EZHYSRLTGHIF33NRJIMEO35", "length": 11409, "nlines": 259, "source_domain": "www.tamilmantram.com", "title": "iPAD 3 மற்றும் iOS5.1 வெளியிடப்பட்டது.", "raw_content": "\niPAD 3 மற்றும் iOS5.1 வெளியிடப்பட்டது.\nThread: iPAD 3 மற்றும் iOS5.1 வெளியிடப்பட்டது.\nநமக்கு நாடு இருக்கா என்ன\niPAD 3 மற்றும் iOS5.1 வெளியிடப்பட்டது.\nஇன்று iPAD3 மற்றும் iOS5.1 இயங்குதளம் அப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.\niPAD3 4G வசதியுள்ளதையும் வெளியிட்டுள்ளார்கள்.\nஏற்கனவே அப்பிள் பொருட்களை வைத்திருப்போர் பலர் iOS5 இயங்குதளம் நிறுவிய பின்னர் சில அசௌகரியங்களை பார்த்திருப்பீர்கள். மிக முக்கியமாக மின்கலப்பிரச்சனை மற்றும் photostream. இவற்றை நிவர்த்தி செய்துள்ளதாக கூறியுள்ளார்கள். photostream இல் உள்ளவற்றை இப்போது தனித்தனியாக நீக்கலாம்.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nமின்கலப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருந்தது. சும்மா இருந்தாலும் மாலையில் சக்தி இழந்து அப்பிள்பேசி தூங்கிடும். அந்த நேரத்தில கூப்பிட்டுப் பார்த்துவிட்டு, கடுப்பாகிப் பிறகு நடக்கும் பாருங்கோ சங்காபிஷேகம்... இந்த மென்பொருள் குறைநீக்கியதாக இருந்தால் மெத்த நல்லது..*\nஅண்ட்ராய்டும் வளர்ந்து, விரிந்து வருவதாக தோன்றுகிறதே\nநமக்கு நாடு இருக்கா என்ன\nஅண்ட்ராய்டும் வளர்ந்து, விரிந்து வருவதாக தோன்றுகிறதே\nஅது என்னமோ உண்மை தான். ஆனால் ஆன்ரொய்ட் சில பெரிய விடையங்களை கையாளப்போய் சிறிய விடையங்களில் கோட்டை விட்டுவிடுகிறது.\n5. மென்பொருட்கள் உருவாக்கம் மற்றும் அபிவிருத்தி\nHTC & Samsung என்று க���டி உழைத்து வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துகிறார்களோ அன்று நிச்சயம் ஒரு நல்ல விளைவு கிட்டும்.\nTablet உலகில் iPad வளர்ந்தஅளவு samsung galaxy tab வளரவில்லை. அடிக்கடி struck ஆவது பெரும் தொல்லை. அதற்கான இயங்குதளம் சரியாக சீரமைக்கப்படவில்லை. Customer care ற்கு அழைத்தால் பழைய பல்லவி பாடி அது இது என்றுவிட்டு இறுதியில் அதுவாக இருக்கும். இதை செய்து பாருங்கள் என்று விட்டு இணைப்பை அவர்களே துண்டித்துவிடுவார்கள். ஆனால் அப்பிள் அவ்வாறில்லை. நீங்களாக துண்டிக்கும் வரை அவர்கள் காத்திருப்பார்கள். அழைத்தஉடனேயே உங்களுக்கு என்று ஒரு case number தருவார்கள். அதை சொல்லியே பிற்காலத்தில் நீங்கள் உரையாடலாம்.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« பிளாக்பெர்ரி அலைபேசியில் தமிழ் | ஐபோன் 4s நிறைகள், குறைகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%87%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-ida-othikidu/", "date_download": "2020-02-22T16:48:59Z", "digest": "sha1:U52KVSBJP4JURBO7TTJ5OM34CPRLTDRQ", "length": 3818, "nlines": 76, "source_domain": "books.nakkheeran.in", "title": "இட ஒதுக்கீடு | Ida othikidu – N Store", "raw_content": "\nஇட ஒதுக்கீடு | Ida othikidu\nஎந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையோ, அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்தவர் சிவந்தி ஆதித்தனார் - முதல்வர்\nஎந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையோ, அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்தவர் சிவந்தி ஆதித்தனார் - முதல [...]\nபிரம்மாண்டமாய் திருச்சியில் தேசம் காப்போம் பேரணி\nபிரம்மாண்டமாய் திருச்சியில் தேசம் காப்போம் பேரணி\nபிப்.29 ஆம் தேதி எம்பிக்கள் கூட்டம்.. திமுக அறிவிப்பு\nதிருமணமான பெண்ணிடம் ஒருதலை காதல்; பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபர் கைது\nதிருமணமான பெண்ணிடம் ஒருதலை காதல்; பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபர் கைது\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்புவிழா...\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்புவிழா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2020-02-22T16:33:06Z", "digest": "sha1:6J6WKVWBCRHNOLEJWSIU7DJCEGEU5AQO", "length": 7643, "nlines": 138, "source_domain": "eluthu.com", "title": "தமிழ்மகன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 28-Feb-1980\nசேர்ந்த நாள��� : 30-Apr-2012\nஎழுத்துலக தோழர் தோழியர்களுக்கு வணக்கங்கள்.....\n. .புதியவனுக்கு தாங்கள் அளிக்கும் வரவேற்ப்பு கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இந்த இனிய தருணத்தில் தங்களிடம் மற்றொரு இனிய செய்தியையும் தெரிவிக்க விரும்புகிறேன்.\n************************ஒரு அழகிய காதல் காவியம் படைக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் எண்ணம். அதை பூர்த்தி செய்ய இது வரை சந்தர்ப்பம் வாய்க்காமல் இருந்து வந்தது. ஆனால் அதற்க்கு இந்த எழுத்து இணையதளம் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. எனவே எனது படைப்பை தொடங்கலாம் என்று எண்ணுகிறேன்.\n************************எனது படைப்பிற்க்கு நான் வைத்திருக்கும் தலைப்பு............\"இது கதையல்ல காதல்\n************************கவிஞர் திரு.வைரமுத்து அவர்களின் சிறந்த ரசிகன் நான். அவர் எழுதிய \"தண்ணீர்தேசம்\" பலமுறை வாசித்திருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்கும் இதுபோன்று ஒரு காதல் காவியம் படைக்க வேண்டுமென்ற ஆசை ஏற்படும். அதன் உந்துதல்தான் இந்த சிறு முயற்சி. இதனை பகுதி பகுதியாக வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளேன். எனவே தங்கள் ஆதரவையும், மேலான கருத்துக்களையும் வாரி வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்....\n************************நிறை இருந்தால் வாழ்த்துங்கள்.....குறை இருந்தால் சொல்லி திருத்துங்கள்........\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-22T17:05:58Z", "digest": "sha1:NW7POQKNJI5CENWL5PGASM2JZH4EYROJ", "length": 4790, "nlines": 88, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சூட்சுமம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சூட்சுமம் யின் அர்த்தம்\nமேலோட்டமாகத் தெரியாத நுணுக்கம்; நுட்பம்.\n‘இந்த இயந்திரத்தின் சூட்சுமம் தெரிந்தால்தான் இதைப் பழுதுபார்க்க முடியும்’\n‘சமைப்பதில் எவ்வளவோ சூட்சுமங்கள் இருக்கின்றன’\n(பேச்சு, செயல் ஆகியவற்றில்) மறைவான உள்நோக்கம்; தந்திரம்.\n‘தங்களைப் பிரிப்பதற்கான சூட்சுமம் இது என்று உணர்ந்து கொண்டாள்’\n(கண்ணுக்குப் புலப்படக் கூடியதாக இல்லாமல்) நுண்மையாக இருப்பது; பருப்பொருளின் நுண்ணிய வடிவம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/modi-face-and-bjp-party-symbol-got-faced-in-sweets-158487.html", "date_download": "2020-02-22T16:50:22Z", "digest": "sha1:ZT4342F7QZSADOIRJGCVKSWHZUBBWGPX", "length": 9723, "nlines": 150, "source_domain": "tamil.news18.com", "title": "மோடி முகம் பதித்த ஸ்வீட் விற்பனை : வெற்றியைக் கொண்டாடத் தயாராகும் பாஜக தொண்டர்கள், modi face and bjp party symbol got faced in sweets– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » இந்தியா\nமோடி முகம் பதித்த ஸ்வீட்: வெற்றியைக் கொண்டாட தயாராகும் பாஜக தொண்டர்கள்\nதொடக்கம் முதலே முன்னிலை நிலவரம் வெளியான தொகுதிகளில் பா.ஜ.க பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்துவருகிறது.\nநாடு முழுவதும் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ள 542 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 88 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.\nநாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. நடைபெற்று முடிந்த 542 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நாடு முழுவதும் 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்றுவருகிறது.\nதொடக்கம் முதலே பா.ஜ.க பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்துவருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி இராணியிடம் பின்னடவைச் சந்தித்துள்ளார். அதேநேரத்தில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார். ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி முன்னிலையில் உள்ளார்.\nபோபால் தொகுதியில் பிரக்யா தாகுர் திக் விஜய சிங்கைவிட முன்னிலை பெற்றுள்ளார். லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிக் முன்னிலை பெற்றுள்ளார். வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலை பெற்றுள்ளார்.\nஇந்நிலையில் பிஜேபி வெற்றியைக் கொண்டாடத் துவங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள ஸ்வீட் கடைகளில் மோடி முகம் பதித்த பிரமாண்ட ஸ்வீட்டுகளை பாஜக தொண்டர்கள் வாங்கி பகிர்ந்து வருகின்றனர். மேலும் பாஜகவின் தாமரை மலர்ந்தது போன்ற சின்னம் பதித்த ஸ்வீட்டுகளையும் வாங்கி மக்களுக்கு பகிர்கின்றனர்.\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_74.html", "date_download": "2020-02-22T17:09:06Z", "digest": "sha1:I7LMIXEMBDXKHA7CP4SNC3P6VWPER2FQ", "length": 13679, "nlines": 58, "source_domain": "www.sonakar.com", "title": "அக்குறணையில் 'கண்ணுக்குத் தெரியும்' அபிவிருத்தி: ஹலீம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அக்குறணையில் 'கண்ணுக்குத் தெரியும்' அபிவிருத்தி: ஹலீம்\nஅக்குறணையில் 'கண்ணுக்குத் தெரியும்' அபிவிருத்தி: ஹலீம்\nஅக்குறணைப் பிரதேச செயலாளர் பிரிவில் கம்பெரலிய வேலைத் திட்டம் 100 க்கு 40 விகிதமான வேலைகள் நிறைவடைந்துள்ளன. ஏனைய 60 விகிதமான வேலைகள் இம்மாதம் இறுதிக்குள் துரித முடிக்க வேண்டும். அத்துடன் எமது ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி இரட்டைத் தொகுதி என்பதால் கிடைக்கப் பெற்ற ரூபா 20 கோடிக்கும் மேலதிகமாக இன்னும் 20 கோடி பெற்றுக் கொள்வத��்காக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். இந்த நிதி உதவி கிடைக்கும் பட்சத்தில் ஹரிஸ்பத்துவ தேர்தல்; தொகுதியில் பாரியளவிலான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் அதேவேளை அக்குணைப் பிரதேசத்தில் எமது அரசாங்கத்தின் மூலம் வெட்ட வெளிச்சமாகவே கண்ணுக்குப் புலப்படுமளவுக்கு பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.\nஅக்குறணைப் பிரதேச செயலாளர் பிரிவில் முன்னெடுக்கப்படும் கம்பெரலிய வேலைத் திட்டம் தொடர்பான விசேட கூட்டம் அக்குறணை தபால் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,\nநாடு பூராகவும் உள்ள தேர்தல் தொகுதிகளுக்கு தலா ரூபா 20 கோடி என்ற வகையில் ரூபா 4800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கம்பெரலிய வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எனினும் கண்டி மாவட்டத்தில் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி ஒரு இர்ட்டைத் தொகுதியாகும். மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. கண்டி மாவட்டத்தில் சிறிய தேர்தல் தொகுதிகள் உள்ளன. அந்த தேர்தல் தொகுதிகளுடன் ஒப்பீட்டு ரீதியாகப் பார்க்கின்ற போது ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீதி மிகவும் குறைந்ததாகும். இது தொடர்பாக நான் தொடரேச்சியாக ஜனாதிபதி, பிரதமரிடம் முன் வைத்த கோரிக்கைக்கு இணங்க இந்த தேர்தல் தொகுதிக்கு மேலும் ரூபா 20 கோடி கிடைக்க வாய்ப்புக்கள் உள்ளன.\nதற்போது அக்குறணை பிரதேச செயலாளர் பிரிவில 76 உள்ளுர் பாதைகள் ரூபா 5 கோடிக்கு மேலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்படுகின்றது. ரூபா 55 இலட்சதுக்கும் மேற்பட்ட நிதிகள் சமய ஸ்தலங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்படுகிறது. மலசல கூடங்கள் நிர்மாணிப்பதற்காக ரூபா பல இலட்சத்துக்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இது போக கல்வி அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்படும் சிறந்த பாடசாலை அருகிலு���்ள பாடசலை என்ற வேலைத் திட்டத்தின் மூலம் பல பாடசலைகளின் கட்டிட பௌதீக வளங்கள் குறைபாடுகள் இல்லாமற் செய்யப்பட்டுள்ளன. காபாட் வீதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கூடி கதியில் அக்குறணை சியா மாவட்ட வைத்தியசாலை தள வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படவுள்ளது. அக்குறணை நகரை நவீன முறையில் மாற்றியமைப்பதற்காக சந்தைக் கட்டிடத் தொகுதி திருத்தியமைக்கப்படவுள்ளது. தொடர்ந்து வரும் வெள்ளப் பிரச்சினை நிரந்தரத் தீர்வை எட்டும் வகையில் புதிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஇப்படி இந்த அக்குறணைப் பிரதேசத்தில் வெட்டவெளிச்சமாக எத்தனையோ வேலைத் திட்டங்கள் கண்ணுக்குத் தெரியக் கூடிய வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nஇதில் விசேட அம்சமாக அக்குறணை குருகொட ஆண்கள் பாடசாலைக்கு 22 பேச்சஸ் காணியை பெற்றுக் கொள்ளும் வகையில் இலங்கையைச் சேர்ந்த மதினாவிலுள்ள ஹசன ரவுப் ஒரு மில்லியன் ரூபா நிதியை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் அவர்கள் ஊடாக பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது\nஅக்குறணைப் பிரதேசத்தில் சில வேலைத் திட்டங்கள் முன்னெடுப்பதற்கு தடையாகவுள்ள விடயங்களை இனங்கண்டு அவற்றை சம்மந்தபட்ட அரச உயர் அதிகாரிகளுடன் கையடக்கத் தொலைபேசில் உடனுக்குடன் தொடர்பு கொண்டு பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் இந்த கூட்டத்தின் போது அமைச்சர் ஹலீம் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதில் முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம். எச். ஏ. பாஹிம் மற்றும் அக்குறணை பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால�� பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/07/blog-post_640.html", "date_download": "2020-02-22T16:59:13Z", "digest": "sha1:PPG2JWJIZLQ42PZ7O6Y2LGVUT4XUEH74", "length": 6244, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "கொழும்பு: முஸ்லிம் சமூக விவகாரங்கள் தொடர்பில் பொலிசாருக்கு விளக்கம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS கொழும்பு: முஸ்லிம் சமூக விவகாரங்கள் தொடர்பில் பொலிசாருக்கு விளக்கம்\nகொழும்பு: முஸ்லிம் சமூக விவகாரங்கள் தொடர்பில் பொலிசாருக்கு விளக்கம்\nமுஸ்லிம் சமூக விவகாரங்கள், வழிபாடு மற்றும் கொள்கை நிலைப்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் பௌத்த துறவிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வொன்று நேற்று கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளன ஏற்பாட்டில் வெள்ளவத்தையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் சிங்களத்தில் சரளமாக பேசக்கூடிய அம்ஹர் மௌலவி கலந்து கொண்டு விளக்கங்களையளித்ததோடு பல்வேறு கேள்விகளுக்கும் பதில் வழங்கியிருந்தார்.\nஇங்கு உரையாற்றிய கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபா் சம்பிக்க சிறிவர்தன, இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ச்சியாக அவசியப்படுவதாகவும், தான் புத்தளத்தில் கடமையாற்றிய போது அங்கு இனங்களிடையேயான பிணக்குகளை தீர்த்து வைக்க சகல இனத்தவரும் உள்ளடங்கிய குழுவொன்றை நியமித்திருந்ததாகவும் கொழும்பிலும் அவ்வாறான அவசியமிருப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=71709", "date_download": "2020-02-22T16:48:03Z", "digest": "sha1:YJTAT7WVZPWMQCP6YNCNHPTB5QPSBME2", "length": 22770, "nlines": 413, "source_domain": "www.vallamai.com", "title": "”பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்”….! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு... February 21, 2020\nசிந்தையைத் திருத்தும் சிவராத்திரி... February 21, 2020\nபழகத் தெரிய வேணும் – 4 February 21, 2020\nபறப்பதே வாழ்விங்கு February 21, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-115... February 21, 2020\n‘கம்பன் – புதிய பரிமாணங்கள்’ பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவ... February 21, 2020\nபடக்கவிதைப் போட்டி – 246 February 20, 2020\nபடக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்... February 20, 2020\nகுரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்... February 19, 2020\nநீராடும் வேளை நிலைவாசல் காவலுக்கு\nஓராளைத் தேடினாள் ஓங்காரி -சேறாக\nமேனியில் பூசிய மஞ்சளால் செய்தனள்\nஆதியே ஆனாலும் அன்னை குளிக்கையில்\nபாதியில் வந்த பரம்பொருளை -வீதியில்\nதள்ளிய பிள்ளை தலையைத் தகப்பனரன்\nஆச்சார்ய ஸ்வாமிகள் அருள் வாக்கை வாசித்து விட்டு எழுதியது….\nசிரித்த வதன ஸுமுகரைப் போற்ற\nவிரி���்த வலைவெவ் வினையை -அறுத்து\nஇழைத்திடுவான் அத்தச்சன் எண்ணென் கலையாய்\nசோகம் களைந்து ஸுமுகம் குவித்திடும்\nயோகம் விரும்பிட ஏற்றிவிடும் -ஏகதந்தன்\nகாப்பிருக்க கற்பூரம் கூடவேண்டாம், காரியக்கை\nசிந்தூர வண்ணனை சித்தி அருளேக\nதந்தன் கபிலனைத் தோத்தரிக்க -வந்த\nகருத்ததெல்லாம் பாலாக, கண்முன் விலகும்\nகஜகர்ணம் மற்ற கடவுளர்க்கு போட\nநிஜவர்ணம் காட்டும் நெகிழ்ந்து -கஜகர்\nணகர்கபிலர் காதினில் நாத்திக பூசை\nசம்போ மகாதேவர் செய்த தலைப்பிள்ளை\nலம்போ தரனால் லகுவாக -வம்போடு\nதும்பும் விலகும் துதிக்கை விரட்டிடும்;\nமகுடம் தரித்தரன் முப்புரம் ஏக\nசகடத்தின் அச்சை சிதைத்த -விகடன்\nலலிதாங்கி மைந்தனை லம்போ தரனை\nசுக்கிரன் பார்க்க சுரர்கள் பணிந்திட\nஇக்கிரக பூமியில் இந்திரனாய், -விக்கின\nராஜன் விகடனை ராப்பகலாய் வேண்டிட\nவினாஅகம் கேட்க விசாரணை செய்யும்\nமனோமுக மார்கம் முனிக்கே -வினாயகன்\nவிக்கின ராஜனை வேண்டித் துயில்வோர்க்கு\nசாமகாதன் சீமந்தன் மாமன்மால் அம்சமாய்\nதூமதீது துஷ்டனைத் தீர்த்திட -தூமகேது\nவாக அவதரித்து வெற்றியை சூடிய\nஅனாதியாதி அச்சன் அரசவை பூத\nகணாதி களின்சேனைக் காவல் -ஜனாதிபதி\nதூமகேது முன்புநின்று தோப்புக் கரணமிட\nநாலுமுகன் செய்த நடிகர் களையியக்கும்\nபாலமுக பாலசந்த்ர பிள்ளையார் -ஞால\nகணாத்யஷன் காலில் கிடப்போர்க்கு நாளும்\nஅஜாதசத்ரு ஆனை அரக்கனுக்(கு) அன்று\nகஜேந்திர மோட்ஷம் கொடுத்த -கஜானனன்\nகோலசந்த்ரன் கொண்டமகா கர்வம் அடக்கிய\nவக்ரதுண்ட சேயின் விடைபெறாமல், முப்புர\nநிக்ரகம் செய்ய நினைத்தூர்ந்த -உக்ரகண்டர்\nசக்ரதுண்டம் செய்த சதுர்த்தி கஜானனர்\nவரம்தரும் போதே முறம்போல தீதை\nபுரம்தள்ளி நையப் புடைத்து -அறம்பொருள்\nஆர்ப்புகங்கை போலின்பம், அவ்வீடு சேர்த்திடும்\nபேரம்பார் பண்ணிப்பார் பூவெருக்கம் புல்லருகம்\nபேரன்பாய் பாதத்தில் போட்டுவிட்டு -ஆரம்பம்\nஹேரம்பா என்றழைக்க எப்படியும் வெற்றிதான்\nசீரும்பர் கோன்மகள் சேனை கரம்பிடித்த\nசூரன்பால் வேலெறிந்த ஸ்கந்தனுக்கு -ஹேரம்பர்\nமுன்வந்த பூர்வஜர் ,பெண்ணாக வெற்றியாய்நம்\nபதினாறும் பெற்று பெருவாழ்வு காண\nபதினாறு பேர்களைப் பெற்ற -அதிகாரி\nஅக்கணேச ஆனைமுன் விக்கினங்கள் வைத்திட\nமக்கிடுமே மண்புழுவாய் மாய்ந்து….கிரேசி மோகன்….\nஎழுத்தாளர், நடிகர், கவிஞர���, என சகல கலைகளிலும் பிரபலமானவர்.\nRelated tags : கிரேசி மோகன்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n\"வண்ணம் கருத்தோன் , வசன திரைக்கதையாய் கிண்ணம்போல் கையேந்தி கீதையைத் ,-திண்ணமாய், சொல்லிக் கொடுத்திட, சோர்ந்தவனை உள்ளங்கை, நெல்லிக் கனியாக்கி னன்\"....கிரேசி மோகன்....\n”பீச் -மாப்பிளை’’(தொடர்ச்சி) குமுதம் லைஃப்….\nபதினாறு கோலமும் அற்புத வேழமும்\nஉபாசிப் போர்க்கு உண்மை புரியும் மூலக்கனல்\nசுவாசிப் பார்கள் உம்மைப் போல்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nSudha M on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 245\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (102)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/society/television/?filter_by=popular", "date_download": "2020-02-22T15:39:20Z", "digest": "sha1:7ZC2QJGWPYQLZGP3UFS72UTUB65IFMHR", "length": 27000, "nlines": 270, "source_domain": "www.vinavu.com", "title": "தொலைக்காட்சி | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி \nகாஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்���்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | ப���ருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nவின்சென்ட் செல்வக்குமார்: அல்லேலுயாவில் ஒரு நித்தியானந்தா\nபுதிய தலைமுறை ஊழியர்களை அச்சுறுத்தும் ஆர்.எஸ்.எஸ்\nமைக்கேல் ஜாக்சன்: உலகமயம் உதிர்த்து உரித்த கலைஞன் \nமகாபாரதத்தின் மூலம் இந்து ராஷ்டிரம் \nஏறக்குறைய 2 வருடம் ஓடி முடிந்த இராமாயணம், மகாபாரதம் மக்களிடம் அதிவேகமாகப் பிரமிப்பை ஊட்டி விட்டது காட்சிப் பிரமிப்புகள் மட்டுமல்ல; கருத்து ரீதியிலும் அவை மோசமான விளைவை விளைவித்து விட்டன.\nபாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்\nதியாகம் மட்டுமே புரட்சியை சாதித்து விடுவதில்லை. எதிரிகள் அறிவாற்றல் மிக்கவர்கள். அவர்களை கருத்து ரீதியாக எதிர்த்து முறியடிக்கின்ற ஆற்றல் நமக்கு வர வேண்டும். அதற்கு கற்க வேண்டும்.\nபாலியல் காமாலை - பரப்பப்படும் நோய் - பாலுணர்வுத் தொழில் - ஒரு வருவாய்ச் சுரங்கம் - அந்தரங்கம் இரசனையாக்கப்பட்ட ஒரு அவலம் - கனவுலகப் பாலுணர்வின் பிரச்சினைகள்\nதொப்பை வயிறு, சப்பை மூளை, குப்பை உணவு\nசந்தையால் அழிக்கப்படும் நூற்றாண்டு கால விவசாய உணவின் அறிவு, ஒரு உலகம், ஒரு சந்தை - ஒரு ருசி.. தீனி வெறி : வாழ்க்கைக்காக உணவா, உணவுக்காக வாழ்க்கையா\nசினேகா – பிரசன்னா திருமணம்: ரெட்டைத் தாலி புரட்சிடே\nஏலேய் வேலயத்த வெட்டிப்பயலுவளா, தமிழ்நாட்டுல புரட்சித் தலைவி, பிரபு நடத்துற புரட்சிப் போராட்டம் வரிசயிலே மூணாவதா ஒண்ணு சேந்துருக்கு, அதாம்டே சினேகா அக்காவோட ரெட்டைத் தாலி புரட்சி\n2023-ம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்தில் ரியாலிட்டி ஷோ \nசில்பா செட்டி புகழ் “பிக் பிரதர்” ரியாலிட்டி ஷோவின் ந���கழ்ச்சியை உருவாக்கியவர்களுள் ஒருவரான பால் ரோமர் இந்த திட்டத்திற்கு தூதராகவும், ஆலோசகராகவும் உள்ளார்.\nதனிநபர் தாராளவாதிகளின் தாக்குதலுக்குப் பணிந்து வலது இடது கம்யூனிஸ்டுகள், தலித் இயக்கங்கள், தமிழ் அமைப்புக்கள், உள்ளிட்ட பலரும் தங்களை 'நாகரீக'மாக மாற்றி வருகிறார்கள். இதை ‘ஓவியாமயமாக்கம்’ என்றும் கூறலாம்\nசிறப்புக் கட்டுரை : பிக்பாஸ் ரசிக்கப்படுவது ஏன் \nபிக்பாஸில் பதினான்கு பங்கேற்பாளர்கள் நூறு நாட்கள் தங்கி, உண்டு, கழித்து, பேசி, பஞ்சாயத்தாக்கும் சாதாரண நிகழ்வுகளோடு மக்கள் அசாதரணமாக ஒன்றுபடுவது ஏன்\nஅமெரிக்காவின் மருத்துவத் துறை, லாபம் தேடும் முதலாளித்துவ நிறுவனங்களால் திரிக்கப்பட்டு, முறுக்கப்பட்டு, உருத்தெரியாத ஜந்துவாக மாற்றப்பட்டிருப்பதை அம்பலப்படுத்துகிறது Big Buck Big Pharma ஆவணப்டம்\nலஷ்மி ராமகிருஷ்ணன், \"இந்தப் பொண்ணு சொல்றது பொய்யா இருந்தா இந்நேரத்துக்கு எழுந்து அடிச்சிருப்பீங்க” என அந்தப் பெண்ணின் அம்மாவை உசுப்பேற்றிவிடுகிறார். சற்றுநேரத்தில் அந்த அம்மா, செருப்பை கழற்றி மகளை அடிக்கிறார்.\nசன் டிவி: சிக்கிய ராஜாவை வைத்து சிக்காத ராஜாக்களைப் பிடிப்போம்\nபத்திரிகை முதலாளியை வசனகர்த்தாவாகவும், பத்திரிகையாளனாகிய தன்னை வாயசைக்கும் நடிகனாகவும் கருதிக்கொள்வதற்கு சம்மதிக்கும் மனோபாவம் எந்த அளவுக்கு பத்திரிகை உலகில் பண்பாட்டில் ஊடுறுவியிருக்கின்றதோ அந்த அளவுக்கு புள்ளி ராஜாக்களும் ஊடுறுவுவார்கள்.\nடிவி சீரியல் கொடுமைகளில் பெண்கள் – தீபா\nசீரியல் கதாப்பாத்திரங்கள் மீது மட்டுமல்ல பார்க்கும் பெண்கள் மீதும் எவ்வளவு அலட்சியமான மதிப்பீடு இருந்தால் இப்படிப் பட்ட குப்பைகளை கூவிக் கூவி விளம்பரம் செய்து ஒளிபரப்புவார்கள்\nஜெயா உண்மையில் தண்டிக்கப்பட்டாரா – சிறப்புக் கட்டுரை\nநைந்து போன சட்டத்தின் உதவியுடன் ஜெயா கும்பலை தண்டிக்க முடியாது, சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியாது, அதிமுக எனும் பாசிச கட்சியை தடை செய்ய முடியாது என்பதையெல்லாம் இந்த தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.\n24x7 களின் வியாபார போட்டி எந்த எல்லை வரை போகும் கீழே உள்ளது கடந்த வார உதாரணம்...\nநாட்டை விற்கும் மோடி – கழனியை அழிக்கும் ஜக்கி – பேச மறுக்கும் ஊடகம்\nஇந்தக் கேடுகெட்ட மீடியாக்கள் தாங்கள் மக்க��ின் பக்கம் இருப்பதாகவும், நடுநிலையோடு நட்ட நடு சென்டரில் நிற்பதாகவும் அடித்துக்கொள்ளும் ஜம்பம் மட்டும் தாங்க முடியவில்லை.\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |...\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி \nகல்வி கொள்ளைக்கு எதிராக கோவை, திருவண்ணாமலையில் அரங்க கூட்டம் \nசென்னை விமான நிலைய முற்றுகை \nஊசிப்போன சாம்பாரை அமிர்தமாக்கும் வைரமுத்து\nசட்டை ரூ.15.000, ஜீன்ஸ் 13.000, கைப்பை 1 இலட்சம்…..\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-02-22T15:45:58Z", "digest": "sha1:T55ACZX2IHDJHJH6CH5XC4FG2T3WH6FG", "length": 41230, "nlines": 90, "source_domain": "www.epdpnews.com", "title": "தமிழரின் மாற்றுக் கருத்துக்கு மதிப்பளித்தது இந்திய அரசு - இந்திய விஜயம் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு! - EPDP NEWS", "raw_content": "\nதமிழரின் மாற்றுக் கருத்துக்கு மதிப்பளித்தது இந்திய அரசு – இந்திய விஜயம் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு\nதமிழரின் மாற்றுக் கருத்துக்கு இந்திய அரசு மதிப்பளித்தது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் மேற்கொண்ட இந்திய விஜயம் தொடர்பில் வீரகேசரி வார இதழுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் –\nநீண்டகாலமாக வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொள்ளாதிருந்த நீங்கள் கடந்தவாரம் இலங்கை நாடாளுமன்றக் குழுவில் ஒருவராக இந்தியாவுக்குச் சென்றிருந்தீர்கள் அந்தப் பயணம் எவ்வாறு அமைந்தது\nபதில்: நான் பொதுவாகவே வெளிநாடுகளுக்குச் செல்வதை விரும்புவதில்லை. எனது மக்களுடன் நாட்டில் எவ்வளவுக்கு இருக்கமுடியுமோ அதையே விரும்புகின்றேன். சிலவேளைகளில் வெளிநாட்டுப் பயணங்கள் போக நேரிட்டால் அந்தப் பயணத்தில் எமது மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான கோரிக்கையின் நியாயத்தை எடுத்துரைக்கவும் அந்தப் பயணங்கள் வாய்ப்பாக அமையுமாக இருந்தால் அவ்வாறான பயணங்களை நான் செய்வதுண்டு அவ்வாறானதொரு பயணமாகவே தற்போதைய இந்தியாவுக்கான பயணம் அமைந்தது. இந்தப் பயணத்தின்போது, எமது மாற்று அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும், எமது மக்களின் சமகால பிரதான பிரச்சனைகள் மற்றும் தேவைகளை எடுத்துரைக்காவும் இந்தப் பயணம் வாய்ப்பாக அமையும் என்று நம்பினேன் எதிர்பார்த்ததைப் போல் இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்று நினைக்கின்றேன்.\nஇந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, வெளிநாட்டு அமைச்சர் சுஷ்மிதா சுவராஜ் மற்றம் பல முக்கியஸ்தர்களை உத்தியோக பூர்வமாகவும், தனியாகவும் சந்திக்கும் வாய்ப்புக்கள் கிடைத்தது. அந்தச் சந்திப்புக்களில் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக பல விடயங்களை தெளிவுபடுத்தியதுடன், போர்ச் சூழலற்ற தற்போதைய இலங்கையின் அரசியல் சூழல் தொடர்பாகவும் பல விடயங்களை தெளிவுபடுத்தக் கிடைத்தது.\nஅவர்களும் அதைப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். அந்தவகையில் இந்தியா அரசானது முழு இலங்கையின் அரசியல் சூழல் தொடர்பாகவும், அதில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பாகவும் போதுமான புரிந்துணர்வைக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது.\nதுரதிஷ்டவசமாக இலங்கை தமிழ்த் தலைமைகள் பூகோள மற்றும் பிராந்திய போக்குகளையும், மாற்றங்களையும் புரிந்து கொண்டு நிரந்தரமானதும், சமத்துவமானதுமான அரசியல் தீர்வொன்றை தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதிலும், அதில் இந்தியாவின் அக்கறையை பெற்றுக்கொள்வதிலும் அர்ப்பணிப்போடு நடந்து கொள்ளவில்லை என்பதையும் புரிந்து கொள்ளமுடிந்தது.\nஇந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடனான சந்திப்ப��ல் நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் இந்தியப் பிரதமரின் அக்கறை எவ்வாறு இருந்தது அதன் மீதான உங்களின் நம்பிக்கை எவ்வாறு இருக்கின்றது\nதமிழர் தரப்பில் பிரச்சனைகளை தீராப்பிரச்சனைகளாக வைத்துக்கொண்டு அதில் அரசியல் சுயலாபம் அனுபவிக்கு சிலரே பிரச்சனைகளை அவநம்பிக்கையுடன் அணுகி வந்திருக்கின்றார்கள். ஆனால் நான் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்ற விருப்பத்துடனேயே அணுகி வந்திருக்கின்றேன். அந்தவகையில் திரு. நரேந்திரமோடியுடனான சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களடங்கிய பல கட்சிகளின் தலைவர்கள் என்றவகையில், ஏற்படுத்தப்போவதாகக் கூறப்படும் புதிய அரசியலமைப்புத் தொடர்பாக எடுத்துக்கூறப்பட்டது. என்னைப்பொறுத்தவரை புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படுமாக இருந்தால் அதை வரவேற்கத் தயாராக இருக்கின்றேன். ஆனால் புதிய அரசியலமைப்பு வருமா என்பது நிச்சயமற்றதாகவே இருக்கின்றது என்பதை பிரதமர் மோடி அவர்களிடம் எடுத்துரைத்தேன்.\nஎனவே புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படுவதற்கு எத்தனை காலம் எடுக்கும் என்பது தெரியாத நிலையில் ஏற்கனவே அரசியல் யாப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாகக் கிடைக்கப்பெற்ற 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து ஆரம்பித்து இறுதித் தீர்வை நோக்கி முன்னேறுவதே நடைமுறைச்சாத்தியமானது என்பதையும், அதை முழுமையாக நடைமுறைப்படுத்த நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டிய அவசியமில்லை என்பதையும் எடுத்துரைத்தேன். அரசியல் தீர்வுக்கான அபிலாஷைகளை சுமந்து வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் மக்களின் நாளாந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வுகள்,அபிவிருத்தியின் அவசியம்,சுய பொருளாதாரத்தில் வாழ்வதற்கான தொழிற்துறைகளின் தேவை என்பவற்றையும் எடுத்துரைத்தேன். குறிப்பாக காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைத்தல், பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் புனரமைப்புச் செய்யவேண்டும் என்பதாகும்.\nஎமது கோரிக்கைகளை மிகவும் அக்கறையோடு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதையும், அமைச்சர்கள் கிரகித்துக்கொண்டதையும் அவதானித்தேன். ஒரு சம்பிரதாய சந்திப்பாக இல்லாமல்,இந்திய அரசின் அக்கறையும் அதில் வெளிப்பட்டது.\nந��ன் எப்போதும் தீர்வுகளை நோக்கியே சிந்திப்பதும், அதற்காக முயற்சிப்பதும் வழமையாகும். அந்தவகையில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியும், அமைச்சர்களையும் நம்புவதா இல்லையா என்று யோசிக்கவில்லை. நான் எதையும் நம்பிக்கையோடுதான் அணுகுகின்றேன்.\nதீர்வுக்காக வாய்க்கப்பெற்ற பல நல்ல வாய்ப்புக்களை தமிழ்த் தலைமைகள் சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் தவறவிட்டதற்குகக் காரணம் இதுதான்,முதலாவது காரணம் வாய்ப்புக்கிடைத்த தமிழ்த் தலைமைகள் எவையும் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வைக்காண வேண்டும் என்ற உறுதியோடும், அதன் மீதான நம்பிக்கையோடும் அணுகவில்லை என்பதுதான். நம்பிக்கையீனத்தோடும் அவற்றை அணுகியதும்,அந்த வாய்ப்புகளை சாதகமாக்கிக்கொள்ள உண்மையாக உழைக்க எந்தத் தமிழ்த் தலைமையும் முன்வராததுமே தமிழ் மக்களின் இத்தனை பின்னடைவுகளுக்கும், இழப்புக்களுக்கும் காரணமாகும்.\nநான் எமது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், பசிபட்டினியிலிருந்து அவர்களை பாதுகாக்கவும் தென் இலங்கை அரசுகளுடன் இணக்க அரசியல் வழிமுறையில்,கடினமாக உழைத்திருக்கின்றேன். ஆனால் அரசியல் தீர்வு நோக்கி பலமான முன்னெடுப்புக்களை எடுப்பதற்கு போதுமான அரசியல் பலம் கிடைக்கவில்லை. ஆனால் கிடைத்ததை வைத்துக்கொண்டு மாகாணசபை முறையையும், அதன் அதிகாரங்களையும் பாதுகாத்திருக்கின்றேன்.\nதமிழ் மக்களின் தேவைகளை முன்வைத்து, யுத்தத்தை நடத்திய அரசுகளுடனும், யுத்தத்தை வெற்றிகொண்ட அரசுடனும் நான் மேற்கொண்ட இணக்க அரசியல் தந்திரோபாயமானது நம்பிக்கையின் மீதே கட்டியெழுப்பப்பட்டது. நம்பிக்கையீனத்துடன் எனது முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் பல தோல்விகளையே நானும் சந்திக்க வேண்டியிருந்திருக்கும்.\nஎனவே இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் இந்திய அமைச்சர்களுடனான சந்திப்புக்கள் அதன் மீது அவர்கள் வெளிப்படுத்திய அக்கறையின் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன், எனது கோரிக்கைகள் பலாபலன்களாக எமது மக்களுக்கு வந்துசேறும். இதில் துரதி~;டம் என்னவாக இருக்குமென்றால், நாளை எனது கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றும்போது அதற்கு உரிமை கொண்டாட பலர் வந்துவிடுவார்கள் என்பதுதான்.\nஇலங்கை அரசாங்கத்தின் சார்பில் நாடாளுமன்றக்குழு இந்தியாவில் தங்கியிருக்கை���ில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் இந்திய அரசு அழைத்திருந்தது. இதன் ஊடாக இந்திய வெளிப்படுத்தும் செய்தி என்னவாக இருக்கும்\nநாங்கள் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணமாக முன்னரே சென்றிருந்தோம், மகிந்த ராஜபக்ச அவர்கள் சுப்பரமணிசுவாமியின் அழைப்பை ஏற்று அங்கு வருகை தந்திருந்தார். அவரும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரையும் சந்தித்திருக்கின்றார்.\nஇன்றைய இலங்கைச் சூழலில், ஆட்சிமாற்றம் ஒன்றுக்காக வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டவர்களாக தமது அதிருப்தியை வெளிப்படுத்திவருவதும், நாளாந்தம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்காரணமாக ஆட்சியாளர்கள் மீதான அதிருப்திகள் காரணமாகவும், தென் இலங்கையில் மாறிவரும் அரசியல் சூழலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினரின் தேர்தல் வெற்றிகள் தொடர்பாகவும் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள அவதானிப்புக்கள் காரணமாகவும், மகிந்த ராஜபக்சவுடனான இந்திய தரப்புகளின் சந்திப்புகள் அமைந்திருக்கலாம்.\nஆனால் எங்களது குழுவின் பயணத்திற்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பயணத்திற்கும் தொடர்புபட்ட காரணங்கள் எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை.\nஇந்தியாவுக்குச் சென்றிருந்த நாடாளுமன்றக் குழுவில் உள்ளடங்கியிருந்த ஏனைய கட்சித் தலைவர்கள் வேளைக்கு நாடு திரும்பியிருந்தார்கள், நீங்கள் தாமதமாகவே நாடு திரும்பியிருக்கின்றீர்கள் ஏதும் விஷேடமான காரணங்கள் உள்ள\nஏற்கனவே நான் கூறியதைப்போன்று உத்தியோகபூர்வ சந்திப்புக்களைத் தாண்டியும் பல தனியான சந்திப்புக்கள் எனக்கு இருந்தது. அதற்காக உத்தியோகபூர்வமான சந்திப்புக்களை முடித்துக்கொண்டு நான் நாடு திரும்பாமல், சில நாட்கள் டெல்லியில் தங்கிவிட்டேன், பின்னர் தமிழ் நாட்டுக்கும் சென்றிருந்தேன். அங்கும் பல பேருடன் சந்திப்புக்களை செய்திருந்தேன். அந்தச் சந்திப்புக்கள் தொடர்பாக இப்போது பேசுவது உசிதமாக இருக்காது.\nஇந்திய அரசோடு மட்டுமல்லாமல், இலங்கை அரசானது தமிழ் நாட்டின் அரசுடனும் நெருக்கமான உறவுகளைப் பேணவேண்டும். என்று நான் ஏற்கனவே வலியுறுத்தி வந்திருக்கின்றேன். அந்தவகையில் சில அர��ியல் மற்றும் ஊடக முக்கியஸ்தர்களையும், இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ளவர்கள் சிலரையும் தனிப்பட்ட ரீதியில் சந்தித்து கலந்துரையாடினேன்.\nதமிழ் நாட்டுக்கும், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கிடையே வர்த்தக உறவுகளை எதிர்காலத்தில் பலப்படுத்துவது தொடர்பாகவும் எனது சந்திப்புக்களில் பலருடன் எனது கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றேன். அவர்களும் அதற்கு தயாராக இருக்கின்றார்கள். மக்கள் எனக்கு போதுமான அரசியல் அதிகாரத்தை வழங்குவார்களாக இருந்தால் வடக்கு மாகாணசபையைப் பொறுப்பேற்று முதல் ஆறு மாதத்தில் அல்லது ஒரு வருடத்தில் வடமாகாணத்தை வளமான மாகாணமாக மாற்றவும், தமிழ் மக்களின் பொருளாதார எழுச்சிக்கும் பலமான அத்திவாரத்தை ஏற்படுத்தி பணிகளை முன்னெடுப்பேன் என்ற எனது நடைமுறைச்சாத்தியமான அரசியல் பயணத்தின் நோக்கத்தை என்னைச் சந்தித்தவர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளேன்.அவர்களிடமிருந்து அதற்க வரவேற்புக் கிடைத்தது.\nநீங்கள் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு இந்திய அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. அந்தச் செய்தியை ஒட்டிய ஏதேனும் சந்திப்புக்கள் நடைபெற்றதா\nவடக்கு மாகாணசபையை பொறுப்பேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், விக்கினேஸ்வரனும் அதை சரியாகச் செய்யவில்லை என்ற அதிருப்தியும், மாகாணசபை முறைமையை செயற்திறனுள்ள ஒருவர் பொறுப்பேற்று வெற்றிகரமாக முன்னகர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இந்திய முக்கியஸ்தர்களிடம் இருக்கின்றது.\nஉணர்ச்சியூட்டும் வெறும் அரசியல் கருவியாக மாகாணசபை அதிகாரத்தை வீணடிப்பதை அங்கே எவரும் விரும்பவில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு தமிழ் மக்கள் ஈடற்ற விலையைக் கொடுத்திருப்பதைப்போன்று, இந்திய அரசும் ஒரு விலையைக்கொடுத்துள்ளது. ஆகவே இலங்கை இந்திய ஒப்பந்தத்துடனோ,தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துடனோ எவ்விதமான பங்களிப்பையும் செய்யாதவர்களுக்கும், அதை வேடிக்கை பார்த்து தமது குடும்பங்களை பாதுகாப்பாக வெளிநாடுகளில் குடியமர்த்திவிட்டு,அப்பாவி மக்களின் சாவிற்கு காரணமாக இருந்தவர்களுக்கும் மாகாணசபை அதிகார அலகின் அவசியமோ,அதை எவ்வாறு முன்னகர்த்திச் செல்லவேண்டும் என்ற அக்கறையோ இருக்கப்போவில்லை.\nஅந்தவகையில் ஆயுதப் போராட்டத்தில் ஆரம்பப் போராளியாகவும்,இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தேசிய அரசியல் நீரோட்டத்தில் தொடர்ச்சியாக ஆறாவது முறையாகவும் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஒரே தமிழ் அரசியல் தலைமை என்ற அனுபவமும்,நான்கு தடவைகள் மத்திய அமைச்சராக இருந்து பல சவால்களை சந்தித்துப் பணியாற்றிய அணுபவமும் நிறைந்த எனது தலைமைத்துவத்தின் கீழ் வடக்கு மாகாணசபை நிர்வகிக்கப்படுமாக இருந்தால், இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கத்தை அடைந்துகொள்ள முடிவதுடன்,13ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான பலாபலனை தமிழ் மக்கள் அனுபவிக்கவும் என்னால் உழைக்கமுடியும் என்பதையும் வரலாறு இன்று நிதர்சனமாக்கி இருக்கின்றது.\nஅதேவேளை அரசியல் போட்டி காரணமாகவும், உள்நோக்கத்துடனும் கடந்த காலத்தில் என்மீதும், கட்சி மீதும் அபாண்டமாக பல கொலைக் குற்றச்சாட்டுக்களும், பழிகளும் பரப்பப்பட்டது. அந்த குற்றச்சாட்டுக்களிலிருந்து காலம் எங்களை நிராபராதிகள் என்றும், உண்மையான குற்றவாளிகள் யார் என்றும் வெளிப்படுத்தியுள்ளது. எம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் அவதூறுகளிலிருந்து நீதிமன்றங்களின் விசாரணைகள் எம்மை நிரபராதிகள் என்று தீர்ப்பளித்துள்ளது.\nஇவ்வாறு எம்மீதான கறைகள் அகன்றுவரும் நிலையில் எம்மைப் பற்றிய தவறான புரிதல்களும் தெளிவடைந்துவருகின்றன. எமக்கு அதிகாரங்கள் கிடைத்த சந்தர்ப்பங்களை நாங்கள் உச்சபட்சமாக மக்களின் நலனில் நின்று சேவை செய்திருக்கின்றோம் என்றவகையில் எம்மீது அவர்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். இந்தியாவின் அந்த சமிக்ஞையை பக்கபலமாக வைத்துக்கொண்டு மாகாணசபையை நாம் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வோம் என்று நானும் நம்புகின்றேன்.\nசூளைமேட்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உங்களை குற்றவாளியாக விசாரிக்கப்படுகின்ற நிலையில், இந்திய விஜயமும் செய்திருக்கின்றீர்கள். அந்த விசாரணைகள் இப்போது எந்த நிலையில் இருக்கின்றன\nபதில்: பல தடவைகள் நான் தெளிவுபடுத்தியுள்ளேன் சூளைமேட்டில் நடந்த சம்பவத்திற்கும் எனக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தத��� தொடர்பும் இல்லை. ஆனால் அந்த சம்பவத்தில் தொடர்புபட்டிருந்த தோழர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப் தோழர்கள். அப்போது எனக்கும்,ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்திற்குமிடையே சில பிரச்சனைகள் இருந்ததால் அந்தப் பிரச்சனைகளுக்கு சுமூகமாகத் தீர்வைக் காண்பதற்கு முயற்சித்துக்கொண்டு இருந்தேன்.\nசூளைமேட்டில் அந்தச் சம்பவம் நடைபெற்றதாக எனக்கு செய்தி கிடைத்ததும்,அங்கு இருந்த தோழர்களை பாதுகாக்கவும், அந்தப் பிரச்சனையை தீர்க்கவும் அந்த இடத்திற்கு உடனடியாக சென்றிருந்தேன். நான் அங்கு சென்ற நேரத்தில் அங்கு துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவரை முச்சக்கர வண்டியில் மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்தார்கள். இந்த உண்மையைத்தான் பொலிஸாரின் பதிவும் வெளிப்படுத்தியுள்ளது. ஆகவே நான் தேடப்படும் நபரும் அல்ல. நீதிமன்றத்தின் முன்னால் குற்றவாளியும் அல்ல.\nஎன்மீது கொலைக் குற்றம் சுமத்தியவர்களும், தேடப்படும் குற்றவாளி என்று அவதூறு சுமத்தியவர்களும் எனது அரசியல் எதிராளிகளின் கைக்கூலிகளே அன்றி வேறு யாருமல்ல. நான் அந்தச் சம்பவம் தொடர்பில் கானொளி ஊடாக எனது சாட்சியத்தை வழங்குவதற்கு முன்வந்ததானது,ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தை இரத்தமும், சதையுமாக வளர்த்தவன் என்ற உணர்வும், எனது தோழர்களுக்காக நான் முன்னிற்க வேண்டும் என்ற தோழமையுடனான தார்மீகப் பொறுப்புமேயாகும்.அதைத்தான் நான் செய்தேன்.\nஅதற்காகத்தான் கொலைக் குற்றவாளி என்றும், தேடப்படும் குற்றவாளி என்றும் அவப்பெயரைச் சுமந்திருந்தேன். அந்த அவப்பெயரைத் துடைப்பதற்காகவும் இந்தியப் பயணத்தை பயன்படுத்திக்கொண்டேன். எனது நோக்கம் நிறைவேறியிருக்கின்றது. நான் டெல்லிக்கும், தமிழ் நாட்டிற்கும் சென்று எனது காரியங்களை முடித்துக்கொண்டு எவ்விதமான பிரச்சனைகளும் இல்லாமல் நாடு திரும்பியிருக்கின்றேன்.\nஒருவேளை இவர்கள் கூறுவதைப்போன்று நான் தேடப்படும் குற்றவாளியாகவோ, கொலைக் குற்றவாளியாகவோ இருந்திருந்தால்,இந்தப் பயணம் சாத்தியப்பட்டிருக்காது. அல்லது இந்தியாவில் எனக்கு சட்டப்பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கும். அவ்வாறு எதுவும் இருக்கவில்லை. எனவே என்மீது அபாண்டம் சுமத்தியவர்களுக்கு தகுந்த பதில் கிடைத்திருக்கும் என்று நினைக்கின்றேன்.\nமக்கள் நேசிப்போடு விதைத்தவை பயன்மிகுந்ததா�� எமது மண்ணில் விளைவது கண்டு எமது மக்களைப்போல் நானும் பூரிப...\nநிரந்தர விடியலின் சமாதான ஒளி வீசட்டும் - நத்தார் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா \nஎமது மக்களுக்கு இனியும் ஏமாற்றங்கள் வேண்டாம்: சுழிபுரத்தில் டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு\nயுத்தத்தில் உயிர் நீத்த மக்களை நினைவேந்த நினவுச் சதுக்கமும் பொதுத்தினமும்\nவடக்கில் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.\nகிடைக்கப்பெறும் வாய்ப்புக்களூடாக மக்கள் நலன்களை முன்னெடுத்து சாதித்துக் காட்டுங்கள் - கிளிநொச்சியில...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-22T16:15:37Z", "digest": "sha1:YDF4EAFM2TH4HWLDJLPXDXCGL7AJEG4S", "length": 4986, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "இலங்கையில் அதிக வெப்பம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்! - EPDP NEWS", "raw_content": "\nஇலங்கையில் அதிக வெப்பம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்\nதற்போது நிலவும் கடும் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை மேலும் இரண்டு மாதங்கள் வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநாட்டின் பல பகுதிகளில் பகல் மற்றும் இரவு வேளைகளில் கடுமையான வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது.\nகாற்றின் வேகம் குறைந்துள்ள காரணத்தினால் இவ்வாறு கடுமையான வெப்பநிலைமை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nமே மாதம் பருவப் பெயர்ச்சி மழை பெய்யத் தொடங்கும் வரையில் வெப்பத்துடன் கூடிய காலநிலை இடைக்கிடை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவு பணிப்பாளர் அனுஷா வர்ணசூரிய எதிர்வு கூறியுள்ளார்.\nகுடாநாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு கனடா உதவி\n���ாளை 'கொழும்பு பாதுகாப்பு' மாநாடு ஆரம்பம்\n4 ஆம் திகதி அரச விடுமுறை தினம் அல்ல : அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர்\nபயிற்சியின் போது அதிபர் உயிரிழந்த விவகாரம் 11 பேருக்கு எதிராக நடவடிக்கை கல்வி அமைச்சு \nஇவ்வாரத்தில் உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டை விநியோகம்\nயாழிலிருந்து சென்ற வான் கோர விபத்து – 4 பேர் பலி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/05/blog-post_79.html", "date_download": "2020-02-22T15:04:16Z", "digest": "sha1:MFYASAX7KAZYFUMU5PZ67NDR2SNF7VAE", "length": 9986, "nlines": 61, "source_domain": "www.vettimurasu.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி தொடர்பில் பல கள்ள வேலைகள் நடைபெற்றிருக்கின்றது - யோகேஸ்வரன் எம்பி - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி தொடர்பில் பல கள்ள வேலைகள் நடைபெற்றிருக்கின்றது - யோகேஸ்வரன் எம்பி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் காணி தொடர்பில் பல கள்ள வேலைகள் நடைபெற்றிருக்கின்றது - யோகேஸ்வரன் எம்பி\nதமிழர்களுக்கு காணி வழங்கும் போது இரண்டு ஏக்கர் வயல்நிலம், அரை ஏக்கர் மேட்டு நிலம் வழங்கப்படுகின்றது ஆனால் இஸ்லாமியர்களுக்கு பல ஏக்கர் கணக்கிலே குத்தகை என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.\nநாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஅண்மையில் ஓமடியாமடு பிரதேசத்தில் மாகவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணி குத்தகைக்குப் பெற்று குண்டு வெடிப்புடன் தொடர்பு பட்டவர்கள் பாவித்து வந்திருக்கின்றார்கள்.\nமகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தமிழர்களுக்கு காணி வழங்கும் போது இரண்டு ஏக்கர் வயல்நிலம், அரை ஏக்கர் மேட்டு நிலம் வழங்கப்படுகின்றது ஆனால் இஸ்லாமியர்களுக்கு பல ஏக்கர் கணக்கிலே குத்தகை என்ற பெயரில் கொடுக்கின்றார்கள்.\nஅண்மையில் மிக மோசமான சம்பவம் மட்டக்களப்பில் நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்னர் ஏறாவூர்ப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பல அரச அதிகாரிகளின் உத்தியோக முத்திரைகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. தங்களது மக்களுக்கு காணி இல்லை என்று கோசம்போடும் முஸ்லீம் அரசியல்வாதிகள் தற்போது எடுக்கப்பட்டிருக்கும் கள்ள முத்திரைகள் பற்றிப் பதில் சொல்லியாக வேண்டும். அந்தப் பகுதி அரசியல்வாதிகளும் விசாரிக்கப்பட வேண்டும்.\nகடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இஸ்லாமிய சகோதரர்கள் உத்தியோகத்தர்களாக இருந்த போது பல காணி உறுதிகள் காணாமல் போயிருக்கின்றன. தற்போது அவர்கள் தமிழர் காணிகளுக்கு குத்தகை, பழைய உறுதி என்றெல்லாம் கொண்டு வருகின்றார்கள். எனவே தற்போது நடைபெற்றிருக்கும் சம்பவத்தை உற்று நோக்கும் போது காணி தொடர்பில் பல கள்ள வேலைகள் நடைபெற்றிருக்கின்றது என்பது வெளிப்படையாகியுள்ளது. எனவே இஸ்லாமிய மக்களால் அண்மைக் காலத்தில் தமிழ் பகுதிகளில் தங்களது உறுதிகள் எனக் காட்டப்பட்ட ஒப்பங்கள், உறுதிகள் உடனடியாகப் பரிசீலிக்கப்பட வேண்டும்.\n50 ஏக்கர்களுக்கு மேல் காணி இருந்தால் அதனை காணி சீர்திருத்த ஆணைக்குழு மேலதிகமானவற்றை கையகப்படுத்தாலம். ஆனால் தற்போதைய கிழக்கு ஆளுநருக்குப் பல இடங்களில் காணி இருக்கின்றது.\nஇவ்வாறான விடயங்கள் பற்றி அரசாங்கம் கவனத்தில் எடுக்கவேண்டும். என அவர் தெரிவித்தார்.\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nசண்முகநாதன் மகேந்திரநாதன் இலங்கை தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக சத்தியபிரமானம் செய்து கொண்டார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சையில் பிறந்து தற்போது மட்டக்களப்பு - புதுநகரில் வசிக்கும் சண்முகநாதன் மகேந்திரநாதன் அவர்கள் இலங்கை தீவ...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nமட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்��ு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரை மழைகாரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை குளத்தின் வான்க...\nசெய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை\nஎமது Vettimurasu ​செய்தி நிறுவனத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை அனுபவம், ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை கீழ்வரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/211226?ref=category-feed", "date_download": "2020-02-22T16:55:21Z", "digest": "sha1:HMDBVO6Y67STLOHV2XWC4OSFFKBKVOZQ", "length": 8669, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "தன்னுடைய ஆபாச புகைப்படத்தை விற்கும் பிரித்தானியா இளம் பெண்... எதற்காக தெரியுமா? வெளியான காரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதன்னுடைய ஆபாச புகைப்படத்தை விற்கும் பிரித்தானியா இளம் பெண்... எதற்காக தெரியுமா\nபிரித்தானியாவில் 17 வயதில் மில்லியன் ஆன இளம் பெண் தற்போது இரண்டாவது முறையாக மில்லியனராக மாறா வேண்டும் என்பதற்காக புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.\nபிரித்தானியாவைச் சேர்ந்த Jane Park என்ற பெண் தன்னுடைய 17 வயதில் 1 மில்லியன் பவுண்ட் லாட்டரியில் வென்றார்.\nதற்போது 23 வயதாகும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி இவரை திருமணம் செய்யவும் பலர் துடிக்கின்றனர்.\nஇந்நிலையில் Jane Park தற்போது 2020-ஆம் ஆண்டில் மீண்டும் தான் ஒரு மில்லியனராக நினைத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதற்காக அவர் தனியாக ஒரு இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், அதில் இவருக்கு என்று ஒரு 1500 இணையவாசிகள் உள்ளதாகவும், இவரின் புகைப்படங்கள் போன்றவற்றை பார்க்க வேண்டும் என்றால், 30 பவுண்ட் மாதம் செலுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஅதே சமயம் இவரின் மேலாடை இல்லாத புகைப்படத்தை பார்க்க வேண்டும்(விற்பனைக்கும்) என்றால் அதற்கு தனியாக 50 பவுண்ட் செலுத்த வேண்டுமாம்.\nஇது குறித்து அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் ஏதாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தேன், அதற்கு இணையத்தை தேர்வ��� செய்தேன்.\nஇதன் மூலம் இருக்கிறவர்களிமிருந்து நான் பணத்தை பெற்று, இல்லாதவர்களிடம், அதாவது தொண்டு நிறுவனத்திற்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன் என்று கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/CptViraj", "date_download": "2020-02-22T17:40:34Z", "digest": "sha1:RJ3FD2CP2TPI276DWMJSF6ZIKQTDEIEP", "length": 8226, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "CptViraj இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor CptViraj உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n13:46, 14 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு -6‎ சி சுப்பிரமணிய பாரதி ‎ Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback SWViewer [1.3]\n15:26, 2 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு -16‎ சி மூவேந்தர் ‎ CptVirajஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback SWViewer [1.3]\n15:25, 2 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +30‎ சி மூவேந்தர் ‎ Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback SWViewer [1.3]\nCptViraj: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_4_%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-22T17:28:40Z", "digest": "sha1:WED5P54WDKNURX7DU6LVKK2KALFHQS3Y", "length": 9335, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கிடைக்குழு 4 தனிமங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிடைக்குழு 4 தனிமங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கிடைக்குழு 4 தனிமங்கள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகிடைக்குழு 4 தனிமங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதனிம அட்டவணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்னீசியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரும்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைட்ரசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீரியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொட்டாசியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயுரேனியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலுமினியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரேடியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரிமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலித்தியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரிலியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோரான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெருமேனியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரோமியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈலியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆக்சிசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுளோரின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதனிமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகந்தகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலிக்கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிக்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோடியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாதரசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரோமின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளோரின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தகவற்சட்டம் ஸ்காண்டியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுக்காண்டியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்���்புரு:தகவற்சட்டம் தைட்டானியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதைட்டானியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தகவற்சட்டம் வனேடியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவனேடியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாங்கனீசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோபால்ட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுத்தநாகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசனிக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிரிப்டான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nருபீடியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுட்ரோன்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇற்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநையோபியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாலிப்டினம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாலியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தகவற்சட்டம் காலியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெக்னீசியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/virat-kohli-audi-a8l-on-sale-for-rs-75-lakh-details-020314.html", "date_download": "2020-02-22T16:35:54Z", "digest": "sha1:JSK2YZWP7PEIPNHINAGCZWLB2FFZ3ISJ", "length": 33518, "nlines": 296, "source_domain": "tamil.drivespark.com", "title": "தனது பழைய ஆடி காரை விற்கும் விராட் கோலி... விலை மட்டும் எவ்வளவென்று தெரிந்தால் ஷாக்காயிடுவீங்க... - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.6 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளரின் கதை..\n4 hrs ago ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\n4 hrs ago களத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\n4 hrs ago புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\n6 hrs ago கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nMovies பரமபதம் விளையாட்டு.. சூப்பர் டைட்டில்.. இயக்குனரை பாராட்டிய பாக்யராஜ் \nSports டீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\nNews சனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனது பழைய ஆடி காரை விற்கும் விராட் கோலி... விலை மட்டும் எவ்வளவென்று தெரிந்தால் ஷாக்காயிடுவீங்க...\nஇந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை இந்தியாவில் தெரியாதவர்களே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். கிரிக்கெட் மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்துவரும் இவர் ஆடி நிறுவனத்தின் இந்திய தூதராகவும் விளங்குகிறார்.\nஇதனால் விராட்டின் கார்கள் கலெக்‌ஷனில் ஆடி கார்கள் தான் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் இந்த கார்களில் பழைய மாடல்களை விற்க விராட் திட்டமிட்டுள்ளார். அதன்படி தற்போது தனது ஆடி ஏ8 எல் டபிள்யூ12 மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார்.\nஇந்த காரின் விலை ரூ.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை சிறிது அதிகம் தான் என்றாலும் இந்த ஆடி காரானது அதிக திறன் வாய்ந்த டபிள்யூ12 என்ஜினை கொண்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்த கார், ஹரியானா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கார் தற்சமயம் ஹரியானாவில் தான் உள்ளது.\nமூன்று வருடங்களுக்கு முன்பு இந்த காரை வேறொருவரிடம் இருந்து விராட் கோலி விலைக்கு வாங்கினார். இந்த கார் இதுவரை 8,000 கிமீ தூரம் இயங்கியுள்ளது. இது ஓடோமீட்டர் காட்டும் அளவாகும். இந்த காரின் முதல் உரிமையாளர் யார் என்பது தெரியவரவில்லை.\nஇரண்டு உரிமையாளர்களை கடந்த பின்னும் கிட்டத்தட்ட ஷோரூமில் உள்ளதை போன்று நல்ல நிலையிலேயே இந்த ஆடி கார் உள்ளது. கீறல்கள் கூட எதுவும் பட்டத்தாக தெரியவில்லை. இந்த ஆடி ஏ8 எல் டபிள்யூ12 மாடலில் அதிக முறை உலா வந்துள்ள விராட், ஒருமுறை டெல்லியில் நடைபெற்ற கிரிக்கெட் பயிற்சிக்காகவும் ஓட்டி சென்றுள்ளார்.\nஏற்கனவே கூறியதுபோல் மிகவும் சக்திவாய்ந்த வெர்சன் காராக விளங்கும் இந்த மாடலில் பெரிய 6.3 லிட்டர் டபிள்யூ12 என்ஜினை ஆடி நிறுவனம் பொருத்தியுள்ளது. டபிள்யூ-ஓரியண்டேஷனுக்காக 12 சிலிண்டர் அமைப்பை இந்த என்ஜின் பெற்றுள்ளது. அதாவது இரு 'V' இன்ஜின்கள் இணைந்து ஒரு 'W' என்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது.\nMost Read:சச்சின், விராட் வரிசையில் இணைந்த யுவராஜ்.. அடங்கேப்பா இவர் இத்தனை சொகுசு கார்களையா வச்சுருக்கிறாரு\nஇந்த என்ஜின் அதிகப்பட்சமாக 6,200 ஆர்பிஎம்-ல் 500 பிஎச்பி பவரையும், 4,750 ஆர்பிஎம்-ல் 625 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. ஓலாங் க்ரே நிறத்தில் வெளிப்புறத்தை கொண்டுள்ள இந்த காரின் உட்புறங்கள் போலோக்னா சாம்பல் நிறத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்தை போன்று இந்த காரின் உட்புறமும் புதிய காரின் உணர்வையே தருகிறது.\nMost Read:பெட்ரோல், டீசலுக்கு நீங்கள் செலவிடும் தொகை இனி குறையும்... மோடி அரசு மாஸ் திட்டம்... என்ன தெரியுமா\nஇந்த ஆடி காரின் விற்பனை விளம்பரத்தில் காருக்கான ரூ.75 லட்சம் விலையுடன், சான்றிதழ் கட்டணம் மற்றும் பதிவு கட்டணமாக விலையில் 1 சதவீதத்தை செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுடன் போக்குவரத்து கட்டணங்களும் இந்த காரை வாங்குப்பவரிடம் இருந்து வசூலிக்கப்படவுள்ளது.\nMost Read:புதிய டோல் கட்டணம் பற்றி டுவிட்டரில் பகீர் புகார் அளித்த இளைஞர்... என்ன ஜி இதுலயும் பல்பா..\nபுதிய ஆடி ஏ8 எல் டபிள்யூ12 மாடல் கார் சந்தையில் ரூ.2.4 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஆடி கார் வாங்க விரும்புவோருக்கு இதுவே சரியான தருணம். அதுமட்டுமில்லாமல் இந்த காரின் முந்தைய உரிமையாளர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி என்பது கூடுதல் விளம்பரம் தானே.\nவிராட் கோஹ்லி தனது காரை விற்பனை செய்வது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாகவும் தனது கார்களை விற்பனை செய்துள்ளார். அந்த வகையில் கோஹ்லி விற்பனை செய்த சொகுசு கார் ஒன்று போலீசாரால் சின்னாபின்னமாகி வருகிறது. இதன் பின்னணியில் என்ன நடந்தது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி. இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, விலை உயர்ந்த கார்கள் மீது அதிக ஈடுபாடு காட்ட கூடியவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். ''லக்ஸரி மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்'' என விராட் கோஹ்லியே பல முறை கூறியுள்ளார்.\nலக்ஸரி கார்களை உற்பத்தி செய்து வரும் ஆடி நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக விராட் கோஹ்லி உள்ளார். இதன் காரணமாக ஏராளமான ஆடி கார்களை விராட் கோஹ்லி வைத்துள்ளார். இதில், ஆடி ஆர்எஸ்5 (Audi RS5) மற்றும் ஆடி ஆர்எஸ்6 (Audi RS6) ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.\nஅத்துடன் ஆடி ஏ8 எல் (Audi A8 L) மற்றும் ஆடி க்யூ7 (Audi Q7) ஆகிய கார்களும் விராட் கோஹ்லி வசம் உள்ளன. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக, விராட் கோஹ்லியின் அன்புக்குரிய காராக இருந்து வந்தது ஆடி ஆர்8 வி10 (Audi R8 V10) கார்தான். இது 2012ம் ஆண்டு மாடல் கார் ஆகும்.\nவெள்ளை நிற ஆடி ஆர்8 வி10 காரில், விராட் கோஹ்லி வலம் வந்ததை பல முறை பார்க்க முடிந்திருக்கிறது. விராட் கோஹ்லியும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்லும், ஐபிஎல் போட்டிகளில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஒன்றாக விளையாடியவர்கள்.\nநெருங்கிய நண்பர்களான இருவரும் ஆடி ஆர்8 வி10 காரில் ஒரு முறை டெல்லி நகர சாலைகளில் வலம் வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். இது விராட் கோஹ்லியின் கார்தான். கிறிஸ் கெய்லை ஏற்றிக்கொண்டு, விராட் கோஹ்லிதான் காரையும் ஓட்டி சென்றார். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.\nஇதுதவிர ரேஸ் டிராக்குகளுக்கும் கூட தனது ஆடி ஆர்8 வி10 காரை விராட் கோஹ்லி எடுத்து சென்றுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத்தா இன்டர்நேஷனல் சர்க்யூட்டிற்கு (BIC-Buddh International Circuit) ஒரு முறை தனது ஆடி ஆர்8 வி10 காரில் விராட் கோஹ்லி வந்தார்.\nதற்போது இந்தியாவில் இருக்கும் ஒரே ஒரு பார்முலா 1 (Formula One) ரேஸ் டிராக் இது மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது விராட் கோஹ்லி மற்றும் அவரது அன்புக்குரிய ஆடி ஆர்8 வி10 காரின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவின.\nஆனால் விராட் கோஹ்லி பயன்படுத்திய ஆடி ஆர்8 வி10 கார், மும்பையில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் நின்று கொண்டிருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அங்கு தூசு படிந்து, பார்ப்பதற்கே பரிதாபகரமான நிலையில் நின்று கொண்டிருக்கிறது விராட் கோஹ்லியின் ஆடி ஆர்8 வி10 கார்.\nநடந்தது இதுதான். விராட் கோஹ்லி தனது ஆடி ஆர்8 வி10 காரை, புரோக்கர் ஒருவர் மூலமாக, சாஹர் தாக்கர் எனும் ஷாஹி என்பவருக்கு, கடந்த 2016ம் ஆண்டு விற்பனை செய்தார். இந்த காரின் உண்மையான விலை சுமார் 2.5 கோடி ரூபாய். ஆனால் 60 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.\nவிராட் கோஹ்லியிடம் இருந்து காரை வாங்கி சாஹர் தாக்கர், தனது காதலிக்கு பிறந்த நாள் அன்பளிப்பாக வழங்கினார். ஆனால் பின்நாட்களில் இந்தியா முழுக்க பெரும் புயலை கிளப்பிய கால் சென்டர் முறைகேடு குற்றச்சாட்டு ஒன்றில் ச��ஹர் தாக்கர் சிக்கினார்.\nஇந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, ஆடி ஆர்8 வி10 கார் மும்பை போலீசாரால் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரால் கார் பறிமுதல் செய்யப்பட்ட சமயத்தில், ஓனர்ஷிப் மாற்றம் செய்யப்படாமல் விராட் கோஹ்லியின் பெயரில் இருந்தது பரபரப்பை கூட்டியது.\nஎனவே விராட் கோஹ்லியும் சர்ச்சையில் சிக்கினார். ஆனால் விராட் கோஹ்லி தனது ஆடி ஆர்8 வி10 காரை சாஹர் தாக்கருக்கு விற்பனை செய்ததும், அதன் பெயர் மாற்றம் செய்யப்படாமலேயே பயன்படுத்தப்பட்டு வந்ததும், போலீசாரின் விசாரணையில் கண்டறியப்பட்டது.\nவிசாரணை முடிவில், சாஹர் தாக்கரின் மோசமான நடவடிக்கைகள் எதையும் விராட் கோஹ்லி அறிந்து வைத்திருக்கவில்லை என்பதை மும்பை போலீசார் கண்டறிந்து அறிவித்தனர்.\nமுன்னதாக போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ஆடி ஆர்8 வி10 கார், போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது வரை அந்த கார் அங்கேயேதான் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனக்கு உரிய அழகை இழந்து கவலைக்கிடமான நிலையில் நின்று கொண்டிருக்கிறது அந்த கார்.\nஆடி ஆர்8 வி10 போன்ற ஒரு அருமையான ஸ்போர்ட்ஸ் கார், போலீஸ் ஸ்டேஷனில் வீணாகி வருவது ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு காட்சியை காண்பது என்பது ஆட்டோமொபைல் ஆர்வலர்களை பொறுத்தவரை கொடுமையானது.\nஅப்படி இருக்கையில் அதனை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்த விராட் கோஹ்லியும் நிச்சயம் கவலை அடைந்திருப்பார். கிறிஸ் கெய்ல் உடன் டெல்லியில் நகர் வலம், புத்தா சர்வதேச சர்க்யூட் பயணம் என இந்த கார் கொடுத்த நினைவுகளை விராட் கோஹ்லியால் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.\nஇந்தியாவில் பல்வேறு காரணங்களுக்காக பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், போலீஸ் ஸ்டேஷன்களுக்கு கொண்டு சென்று நிறுத்தப்படுகின்றன. ஆனால் அவை அங்கு யாருக்கும் பயன்படாமல் சிதிலமடைந்து விடுகின்றன. இதில், விலை உயர்ந்த வாகனங்களும் அடக்கம்.\nஎனவே இப்படிப்பட்ட வாகனங்கள் எதையும் வீணாக விடாமல், உடனடியாக ஏலம் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கலாம். இதன்மூலம் காவல் துறைக்கும் கணிசமான வருமானம் கிடைக்கும். அத்துடன் ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு குறைந்த விலையில் நல்ல வாகனமும் கிடைக்கும்.\nஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nசெம கெத்து... டொனால்டு ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\nகளத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\nபுகார் கொடுத்தவரை டிராஃபிக் போலீஸாக்கிய இன்ஸ்பெக்டர்.. இந்த காமெடி எங்கு நடந்தது தெரியுமா..\nபுதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\n அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வரவுள்ள விமானத்தின் ரகசியங்கள்... என்னனு தெரியுமா\nகியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nரூ.6 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளரின் கதை..\nபுதிய டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி காரின் டீசர் வெளியீடு\nசாதாரண கல்லை வைத்து 6 கோடி ரூபாய் கார்களை திருடிய கொள்ளையர்கள்... எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nரூ.2.5 லட்சத்தில் உடை மாற்றிக்கொண்ட பல்சர் 200 என்எஸ்... அடேங்கப்பா சுஸுகி ஹயபுசா போலவே இருக்கே\nஎந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nநம்புங்கள் உண்மையில் இது ராயல் எண்ட்பீல்டு பைக் தான்...\nஇந்தியாவின் முதல் சிட்ரோன் கார் ஷோரூம் ரெடி... விரைவில் முதல் கார் மாடல் அறிமுகமாகிறது\n21 பேரின் உயிர்களை காவு வாங்கிய அவினாசி சாலை விபத்து... நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-newzealand-rohit-sharma-going-play-his-200th-odi-match-as-a-captain-012887.html", "date_download": "2020-02-22T16:35:29Z", "digest": "sha1:TUEBI7NXLLZXGTIL6QXB7EOKKBCKDNOL", "length": 15172, "nlines": 173, "source_domain": "tamil.mykhel.com", "title": "சூப்பரப்பு!! நியூசி. போட்டியில் இரட்டை சதம் அடிக்கப் போகும் ரோஹித் சர்மா.. எப்படி தெரியுமா? | India vs Newzealand : Rohit Sharma going to play his 200th ODI match as a captain - myKhel Tamil", "raw_content": "\n நியூசி. போட்டியில் இரட்டை சதம் அடிக்கப் போகும் ரோஹித் சர்மா.. எப்படி தெரியுமா\n நியூசி. போட்டியில் இரட்டை சதம் அடிக்கப் போகும் ரோஹித் சர்மா.. எப்படி தெரியுமா\nஹாமில்டன்: இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் நான்காவது போட்டியில் ஆட உள்ளது.\nஇந்த போட்டி ரோஹித் சர்மாவின் 200வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புதிய சாதனை ஒன்றையும் படைக்கும். அது குறித்து பார்க்கலாம்.\nஇந்திய அணியின் கேப்டன் கோலி நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரு ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெரும் நிலையில், ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். ரோஹித் சர்மா கேப்டனாக சிறப்பாக செயல்படுவார் என்பதால் கடைசி இரு போட்டிகளுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nமேலும், இது ரோஹித் சர்மாவின் 200வது போட்டி என்பதால் இந்த போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் ரோஹித் கேப்டனாக செயல்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒருநாள் போட்டிகளில்அதிக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமைக்குரிய ரோஹித் சர்மா, போட்டிகளில் ஆடுவதிலும் இரட்டை சதம் அடிக்க உள்ளார்.\nரோஹித் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது போட்டியில் ஆடுவதன் மூலம் 200 ஒருநாள் போட்டிகளில் ஆடிய 14வது இந்தியர் என்ற பெருமையை பெறுவார். மேலும், சர்வதேச அளவில் 200 ஒருநாள் போட்டிகளில் ஆடிய 80வது வீரர் என்ற பெருமையையும் பெறுவார் ரோஹித் சர்மா.\nஇது தவிர இந்தியா நான்காவது போட்டியில் வெற்றி பெற்றால் தொடரில் 4-0 என்ற நிலையை அடையும். இதுவரை இந்தியா நியூசிலாந்து மண்ணில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியதில்லை. நான்காவது போட்டியில் இந்தியா இந்த புதிய சாதனையை செய்யவும் அதிக வாய்ப்புள்ளது.\nஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் ரோஹித் சர்மா மட்டுமே. இவர் தன் 200வது ஒருநாள் போட்டியில் தன் நான்காவது இரட்டை சதத்தை அடிப்பாரா\nரோகித் சர்மாவின் புதிய க்யூட் சோசியல் மீடியா மேனேஜர்...\n ரோஹித், தவான் இடத்தில் 2 இளம் அறிமுக வீரர்கள்.. கேப்டன் கோலி அதிரடி முடிவு\nஇந்தியா -நியூசிலாந்து தொடர்கள் : காயம் காரணமாக ரோகித் சர்மா நீக்கம்\nரோஹித் சர்மா நீக்கம்.. ஒருநாள் தொடர், டெஸ்ட் தொடர் எதிலும் ஆட மாட்டார்.. பிசிசிஐ அதிர்ச்சித் தகவல்\nஅப்ப இவர் தான் அடுத்த கேப்டன்.. களத்தில் மெர்சல் காட்டிய இளம் வீரர்.. பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்\nஅடிபட்டாலும் பரவாயில்லை.. சிக்ஸ் அடிச்சுட்டுதான் கிளம்புவேன்.. அடம்பிடித்த இந்திய வீரர்\nசொந்த மண்ணில் அவமானப்பட்ட நியூசி.. உலகிலேயே இதுதான் முதல்மு���ை.. இந்திய அணியின் மெகா சாதனை\nவிராட் கோலி ரெக்கார்டு காலி.. அதிர விட்ட ஹிட்மேன்.. இமாலய சாதனை\nயப்பா சாமி.. இதெல்லாம் உங்களால மட்டும் தான் செய்ய முடியும்.. நியூசி. சரண்டர்.. இந்தியா வெற்றி\n கோலி ஓய்வு.. ரோஹித் சர்மா காயம்.. கேப்டன் ஆன இளம் வீரர்.. இந்திய அணியில் அதிரடி\nஅவரு ரொம்ப பாவம்பா.. இளம் வீரருக்காக ரோஹித், கோலி செய்த காரியம்.. மெய்சிலிர்க்கும் ரசிகர்கள்\nவிரைவில் தோனி கேப்டன்சியில் ஆடப் போகும் கோலி, ரோஹித்.. கங்குலியின் மாஸ் பிளான்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n42 min ago டீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\n3 hrs ago ISL 2019-20 : கெத்து காட்டப் போகும் அணி எது பெங்களூரு - ஏடிகே இடையே பரபர மோதல்\n4 hrs ago யப்பா சாமி.. மறுபடியுமா எங்களால முடியலை கேப்டன்.. கோலி செய்த மெகா சொதப்பல்\n8 hrs ago ISL 2019-20 : மும்பை சிட்டியை வீழ்த்தி பிளே-ஆஃப் சென்ற சென்னை அணி.. அபார வெற்றி\nMovies பரமபதம் விளையாட்டு.. சூப்பர் டைட்டில்.. இயக்குனரை பாராட்டிய பாக்யராஜ் \nNews சனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/chennai-super-kings/page-6/", "date_download": "2020-02-22T16:34:44Z", "digest": "sha1:MT4SXSQLQY6TD25SIF2N3HNK2SGA2NJO", "length": 8393, "nlines": 168, "source_domain": "tamil.news18.com", "title": "Chennai Super Kings | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nதோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு... தோல்விக்குப் பிறகு மைதானத்துக்கு வந்த தோனி\nஹைதராபாத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் தோனி இல்லை.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி\nஹைதராபாத் மைதானத்தில் சி.எஸ்.கே கொடி, தோனி படத்துக்கு அனுமதி மறுப்பு: ரசிகர்கள் குமுறல்\n#SRHvCSK | சி.எ��்.கே அணியில் 2 முக்கிய மாற்றங்கள்\n#SRHvCSK | போட்டினு வந்துட்டாதான் சிங்கம்.. அன்புல நாங்க தங்கம்\n#SRHvCSK | ‘ப்ளே-ஆஃப்’ சுற்றுக்குள் கால்பதிக்குமா சி.எஸ்.கே: ஹைதராபாத்துடன் இன்று மோதல்\nசி.எஸ்.கே-வுக்கு கடல் கடந்து பெருகும் ஆதரவு... கிரிக்கெட் வீரர்கள் உற்சாகம்\nஹைதராபாத்தில் சிங்க நடை போட்ட சி.எஸ்.கே வீரர்கள்\nஇணைபிரியா நட்பென்றால் இப்படி இருக்கனும்... ஒரே தட்டில் சாப்பிட்ட தோனி - ஜாதவ்\nகொல்கத்தாவை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி... புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம்...\n#KKRvCSK | ரெய்னா, ஜடேஜா அதிரடி... கடைசி ஓவரில் சென்னை அணி த்ரில் வெற்றி\n#KKRvCSK | டாஸ் வென்ற சி.எஸ்.கே பவுலிங் தேர்வு... கொல்கத்தா அணியில் 3 மாற்றங்கள்\nVIDEO | தமிழில் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் சி.எஸ்.கே வீரர்கள்... வைரலாகும் வீடியோ\nதோனிக்கு 3 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்க வேண்டும்: சேவாக்\nஐ.பி.எல்-ல எங்களோட தர்பார்தான்... சி.எஸ்.கே வெற்றி குறித்து ஹர்பஜன் தமிழில் ட்வீட்\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/uttar-pradesh-lok-sabha-elections-2019/videos/", "date_download": "2020-02-22T17:27:27Z", "digest": "sha1:LWDMMRB4XFPIKBXY5DDL5VRIQN4MD7PL", "length": 6109, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "uttar pradesh lok sabha elections 2019 Videos | Latest uttar pradesh lok sabha elections 2019 Videos List in Tamil - News18 Tamil", "raw_content": "\nஹிட்லர் மோடிக்கு எதிராக வாக்களிக்க வேண்டுகோள் விடுக்கும் முன்னாள் ராணுவ வீரர்\nபிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி மக்களின் வாழ்க்கை நிலை எப்படி\nதமிழர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது - பிரியங்கா காந்தி\nஅமேதி, வயநாடு என 2 தொகுதிகளில் ராகுல் போட்ட��\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/distribution-of-water-botany-study-material/", "date_download": "2020-02-22T16:53:00Z", "digest": "sha1:BXOBBXCA7JTD7QHRRSOREYWCV4CZBQLG", "length": 5396, "nlines": 128, "source_domain": "www.maanavan.com", "title": "Distribution of Water Botany Study Material | TNPSC | TET | RRB", "raw_content": "\nபொறியியல் படித்தவர்கள் TET தேர்வு எழுதி ஆசிரியர் ஆகலாம்\nகுரூப் 4 தோ்வு: இன்று முதல் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nநீர் ஓர் இயற்கை வளம். இது தாவரங்களுக்கும் மற்றும் விலங்குகளுக்கும் இனறியமையாதது. பூமியிலிருந்து பெறப்படும் பொருள்களில் மிகுதியானது நீரே ஆகும். அதில் சிறிதளவே மனித ஒரு நாளில் ஒரு மனிதன் குடிக்க, துவைக்க, சமைக்க, உடல் நலன் பராமரிக்க என குறைந்தது 50 லிட்டர் நீரைப் பயன்படுத்துகிறான் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது. இந்த நீர் அளவு என்பது ஏறக்குறைய இரண்டரை வாளி நீருக்குச் சமமாகும்.\nஅனைத்து கடல் மற்றும் பெருங்கடல் உப்புநீரைக் கொண்டவை மிக அதிக உப்பு தன்மையைக் கொண்ட கடல் சாக்கடல் இந்த கடல் உயிரற்றது. ஏனெனில் இதில் உள்ள அதிக உப்புத்தன்மை காரணமாக எந்த ஒரு மீன் இனமோ அல்லது கண்ணுக்கு தெரியக்கூடிய நீர் வாழ் உயிரனமோ உயிர் வாழ முடியாதவாறு உள்ளது. ஒரு லிட்டர் தண்ணீரில் 300 கிராம் உப்பு கரைந்துள்ளதாகக் கற்பனை செய்து பார்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_674.html", "date_download": "2020-02-22T16:12:11Z", "digest": "sha1:GC3UY5CWAJR7NUSHCEQ5VBTOUU43APHN", "length": 5219, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "வன்முறையாளர்களுக்கு உதவிய 'சீருடையாளர்கள்' பற்றி விசாரணை: இராணுவம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ���ன்முறையாளர்களுக்கு உதவிய 'சீருடையாளர்கள்' பற்றி விசாரணை: இராணுவம்\nவன்முறையாளர்களுக்கு உதவிய 'சீருடையாளர்கள்' பற்றி விசாரணை: இராணுவம்\nமுஸ்லிம்களுக்கு எதிராக வருடாந்தம் கட்டவிழ்த்து விடப்பட்டு வரும் வன்முறைகளுக்கு பாதுகாப்பு படையிலிருந்து ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வரும் நிகழ்வுகள் இம்முறையும் அரங்கேறியுள்ளது.\nஇம்முறை இதற்கான பல காணொளி ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் சீருடையில் இருப்பவர்கள் யார் என அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது இராணுவம்.\nஇதேவேளை, பொது மக்களுக்குத் தகவல் தெரிந்தால் 0112514280 ஊடாக தகவல் தர முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/vijay-visit-kauvery-hospital/3948/", "date_download": "2020-02-22T15:33:17Z", "digest": "sha1:KJ7ZL4PC7P5IT5EUTUBPZVYGUUQPCTKT", "length": 5219, "nlines": 68, "source_domain": "www.tamilminutes.com", "title": "கருணாநிதியை சந்திக்க சென்ற விஜய் | Tamil Minutes", "raw_content": "\nகருணாநிதியை சந்திக்க சென்ற விஜய்\nகருணாநிதியை சந்திக்க சென்ற விஜய்\nதிமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி ��ருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை சந்திக்க டெல்லியில் இருந்து அரசியல் தலைவர்களும், உள்ளூர் பிரமுகர்களும், திரையுலக நட்சத்திரங்களும் தினந்தோறும் காவேரி மருத்துவமனையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் முதல் கிட்டத்தட்ட அனைத்து பெரிய கோலிவுட் நட்சத்திரங்களும் காவேரி மருத்துவமனை சென்று கருணநிதியின் உடல்நலத்தை விசாரித்துவிட்டனர்.\nஇந்த நிலையில் சற்றுமுன்னர் நடிகர் விஜய், காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் நலத்தை விசாரித்தார். ஒருசில நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த விஜய் பின்னர் வீடு திரும்பினார்.\n.ஐஸ்வர்யாவின் கன்னத்தை பதம் பார்த்த செண்ட்ராயன்\n சூடேற்றும் பொன்னம்பலம், மன்னிப்பு கேட்கும் செண்ட்ராயன்\nரஜினி கூட்டணி முன் பிரசாந்த் கிஷோர் நிச்சயம் திணறுவார்: ரவீந்திரன் துரைசாமி\nபாஜகவில் இணைந்தார் வீரப்பன் மகள்: பெரும் பரபரப்பு\nஅரசியல் கட்சி தொடங்கும் முன் இரண்டு படங்கள்: ரஜினியின் மெகா திட்டம்\nகேரளாவில் மாஸ்டர் ஆடியோ விழா: அதிர்ச்சித் தகவல்\nஇரண்டு படங்களை அடுத்தடுத்து மிஸ் செய்த மாளவிகா மோகனன்: அதிர்ச்சி தகவல்\nசூர்யா ஹரி படம் என்ன ஆச்சு\nநான் தாம்பா பைக் திருடன்: தெய்வம் நின்று கொல்லும்\nமனைவியோடு வாங்க: அழைப்பு விடுக்கும் பிரபல நடிகர்\nதிருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nநெட்பிளிக்ஸின் இந்த அறிவிப்பு புதிய சலுகையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D.108/page-3", "date_download": "2020-02-22T16:24:23Z", "digest": "sha1:6NJPASKQ5SDR4JUOOY35BGGIX3F3EBB7", "length": 20522, "nlines": 343, "source_domain": "www.tamilsurabi.in", "title": "\"உயிராய் நீ! நிழலாய் நான்-கதைப்பகுதி\"-கீதாபாலன் | Page 3 | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nபதிப்பை பற்றிய உங்கள் கருத்து\nஅடுத்து என்ன என்ற கேள்வி தோன்றுகிறது\nஇன்னும் எழுத்தில் முதிர்ச்சி வேண்டும்\nஅனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் பால் போன்ற தூய்மையான எண்ணமும், கரும்பின் இனிப்பினைப் போன்ற சொற்களையும், வெல்லத்தில் இருக்கும் ஆரோக்கியத்தை இட்டு...தீ��� எண்ணங்களை எரித்து பொங்கும் பொங்கலினைப் போல உங்கள் அனைவரின் வாழ்வும் சிறக்க எனது வாழ்த்துக்கள்\nபொங்கல்னாலும் பரவாயில்லைனு உங்களுக்கு பதிவை கொடுக்க வந்துட்டேன் இதோ \"உயிராய் நீ\nநீங்க ஆவலா எதிர்பார்த்த பதிவு...ஓரளவு நீங்க எல்லாருமே இதை எதிர்பார்த்து இருப்பீங்க தான்...நான் நான் நினைச்ச மாதிரியான நிகழ்வுகளா இருக்காதுனு நினைக்கிறேன்....இந்த பதிவை படிச்சிட்டு நீங்க என்னலாம் நினைக்கறீங்கனு உங்க கற்பனைக்குதிரையை தட்டிவிட்டு இங்க வந்து சொல்லுங்க....நான் எதிர்பார்த்துட்டே இருப்பேன்.....சரியா சொன்னவங்களுக்கு ஒரு பரிசுசுசுசு இருக்கு மக்காஸ்...... வாங்க, வாங்க......\nமக்காஸ்...ஒரு விஷயத்தை நான் சொல்லாம விட்டுட்டேன் அது என்னனா...இந்த பதிவுல ஒரு கவிதை வரும் அது என்னனா...இந்த பதிவுல ஒரு கவிதை வரும் நான் இதுதான் சூழ்-நிலை இது வச்சி ஒரு கவித எழுதி தாங்கனு கேட்டதும்...உடனே எழுதி கொடுத்தாங்க....நானே நினைச்சி பார்க்கலை....அது அவ்ளோ பொருத்தமா இருந்தது இந்த பதிவுக்கு\nகவிதை எழுதிக்கொடுத்தது \"மா.வை.ஆதிரை\" அவங்களுக்கு என்னோட நன்றியை சொல்லிக்கிறேன்\nநீங்களும் எப்படி இருக்குனு வந்து சொல்லுங்க\n\" 12-ம் அத்தியாயத்தோட உங்களை பார்க்க வந்துட்டேன் இதிலிருந்து ஹேமாவோட ப்ளாஸ்-பேக் ஆரம்பிக்குது.....\n உங்களுக்காக வேக,வேகமா நான் பதிவுகள் தரேன்...நீங்க எல்லாம் காணம போயிடுறீங்க\nஇப்படி பண்ண அப்றம் நான் ஒரு வாரத்துக்கு ஒரு பதிவா தான் தருவேன்உங்களுக்கு தான் சஸ்பென்ஸ் தாங்காதுஉங்களுக்கு தான் சஸ்பென்ஸ் தாங்காது உங்களுக்கு கிஃப்ட்னுலாம் சொன்னேன்....ஹ்ம்ம்.... மீ கோபம்...இந்த பதிவுக்கு படிக்கீறவங்கலாம் கருத்து சொல்லலை..நான் 10 நாளு கழிச்சி தான் வருவேன்\nபடிச்சிட்டு மறக்கம இந்தப்பக்கம் வந்து உங்க கருத்தை சொல்லிட்டு போங்க இல்லைனா மேல சொன்ன மாதிரி உங்களை குழப்படிச்சிடுவேன்..ஆமா...உங்கள் கருத்தை தெரிந்துக்கொள்ள ஆவலாக இருக்கிறேன்\n\" 13-ம் பதிவோட வந்துட்டேன்\nபடிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க உங்களுக்காக காத்துட்டு இருக்கேன்....\nஇந்த பதிவுல வந்து இருக்குற கவிதையை எழுதிக் கொடுத்த மா.வை.ஆதிரை'க்கு என்னோட நன்றிகள்\nஅப்படியே பொருத்தமா இருக்கு கவிதை\nகீதாவிற்கு பதில் , பதிவிடுகிறேன் \n\" 14-ம் பதிவோட உங்களை பார்க்க வந்துட்டேன்\nதிடீர்னு ஊருக்கு க��ளம்பினதால என்னால தொடர்ந்து பதிவுகள் தர முடியலை... ஆனாலும் ஊர்ல இருந்துட்டே கஷ்டப்பட்டு எழுதி இன்னைக்கு போட வந்துட்டேன். இந்த பதிவுல ஹேமாவைப் பற்றிய விளக்கங்கள் அனைத்தும் கூறி இருப்பேன்... ஆதியை பற்றிய அவளோட எண்ணங்கள் அனைத்தும் ஏற்கனவே பார்த்துவிட்டோம். அதோடு ஆதிக்கும் இவளது நேசம் பற்றிய விபரங்கள் அனைத்தும் தெரியும்.எனவே இந்த பதிவில் அதை ஒதுக்கி இருப்பேன்...கூற வேண்டிய அவசியமே இல்லையாதலால் விட்டுவிட்டேன்...நீங்க எப்படி நினைக்கறீங்கனு வந்து சொல்லங்க...\nபோன பதிவைப்போலவே இந்த பதிவிலும் வரும் கவிதையை எழுதிக் கொடுத்த 'யாசகி' ஆகிய மா.வை.ஆதிரை அவர்களுக்கு நன்றி\nநான் ஊரில் இருப்பதால் உங்கள் கருத்துக்களுக்கு பதில் தர இயலவில்லை.... வந்ததும் பதில் தருவேன்\n\" 15-ம் பதிவோட உங்களை பார்க்க வந்துட்டேன்\nபோன பதிவோட ஹேமாவின் FlashBack முடிஞ்சது.....ஹேமா கொடுத்த கடிதத்தை ஆதி படித்தானா படிச்சிருந்தா அவனின் மனநிலை என்ன'னு இந்த பதிவுல பார்ப்போம்\n\" 16-ம் பதிவோட உங்களை பார்க்க வந்துட்டேன்\nஇன்னும் இரண்டு பதிவுகள்ல கதை முடியப்போகிறது இன்னைக்கு ஹேமா-ஆதி இரண்டு பேரின் மன-நிலையை பத்தி சொல்லி இருக்கேன்\nஉங்க கருத்துக்களை தெரிஞ்சிக்க ஆவலா இருக்கேன்..வாங்க, வாங்க\nநிழலாய் நான்\" 17-ம் பதிவோட வந்துட்டேன்.... இந்தப் பதிவோட அனைத்து FlashBack'ம் முடிகிறது\nஇதுவரை கதை உங்கள் பார்வையில் எப்படி இருக்கிறது என்பதை கூறவும்...\nநிழலாய் நான்\" இறுதிப்பதிவான 18-ம் பதிவோட உங்களை பார்க்க வந்துட்டேன் இதுவரை எனக்கு ஆதரவு கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்\nஇதோட நான் குறிப்பிட்ட சிலருக்கு நன்றி சொல்லனும்னு நினைக்கிறேன்...முதலாவதா இந்தக் கதை தலைப்பை எனக்கு ரெகமெண்ட் பண்ண ஹமீதா’க்கு...அப்புறம் நான் கேட்டதும் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் உடனே கவிதை எழுதிக்கொடுத்த ‘யாசகி’யாகிய ‘மா.வை.ஆதிரை’ அவர்களுக்கும் என்னோட நன்றிகள்\nஅடுத்து நான் தாமதா பதிவுகள் கொடுத்தாலும் அதுக்காக என்னைய கோச்சிக்காக படிச்சிட்டு போறதோட இல்லாம, அவங்களோட கருத்தையும் சொல்லிட்டு போன அன்பான வாசகர்களுக்கு மிகப்பெரிய நன்றி\nஇந்தக்கதைக்கு அதிகளவு “SILENT READERs” இருக்கீங்க....தொடர்ந்து வந்து “LIKE” கொடுத்து உங்களோட ஆதரவை எனக்கு தெரிவிச்சதுக்கும் என்னோட நன்றி\n” நா���் எப்படி கொடுக்கனும்னு நினைச்சேனோ அதே மாதிரி தான் கொடுத்து இருக்கேன்...இந்தக்கதை உங்களுக்கு பிடிக்குமா இல்லையானு எனக்கு தெரியலை...ஆனா இந்தக் கதையில எதார்த்தத்தை சொல்லனும்னு நினைச்சி எழுதி இருக்கேன்....கதை எழுதி அதுக்கு ‘சுபம்’ போட்டுட்டேன் தான்\nஇதுக்கு மேல அடுத்து ‘என்ன’ அப்படினு கேட்கமாட்டீங்கனு நினைக்கிறேன் ஆதி-ஹேமா இவர்கள் எப்பயும் உங்க மனசுல இருப்பாங்க,உங்களுக்கு பிடிக்கும்ங்கற நம்பிக்கையில இந்தக்கதையை நான் எழுதியாச்சு\nஇதை படிச்சதுக்கு அப்புறம் நீங்க உண்மையா, நேர்மையா என்ன நினைக்கறீங்கனு வந்து சொல்லுங்க....ஏன்னா நான் மறந்தும் இல்லை சொல்ல நினைச்சி அதை சொல்லாம கூட சில விஷயங்கள் விட்டுப்போய் இருக்கலாம்....அதுலாம் படிக்கிற உங்களுக்கு தான் தெரியும்...அதையெல்லாம் தயங்காம எனக்கு சொன்னா நான் செஞ்ச தப்பு என்னனு எனக்கு தெரிஞ்சி அதை கதையில கொண்டுவர எனக்கு உதவும்..\nஇப்போ எனக்கு எப்படி ஆதரவு கொடுத்தீங்களோ அதே மாதிரி அடுத்தக் கதைக்கும் நீங்க ஆதரவு தருவீங்கனு நான் நம்புறேன்சீக்கிரமே அடுத்தக் கதை பற்றி அறிப்போடு உங்களை எல்லாம் பார்க்க வருவேன்\n18-ம் பதிவு Calameo'ல் படிக்க,\n18-ம் பதிவு Drive'ல் படிக்க,\nஇதுவரை படிச்சிட்டு மட்டும் போனவங்க இந்த தடவை உங்க கருத்தை வந்து சொல்லுவீங்கனு நினைக்கிறேன் உங்க கருத்தை வந்து சொல்லுவீங்கனு நம்பிக்கையோட காத்துட்டு இருப்பேன் மக்காஸ்\nதமிழ் நாவல்கள் - ஸ்ருதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theeppori.com/?p=2410", "date_download": "2020-02-22T17:22:48Z", "digest": "sha1:OMXAGNUFZ2MC4DSJ5KTYKGXGPOTIE7QN", "length": 7531, "nlines": 95, "source_domain": "theeppori.com", "title": "சஹரானின் சகாக்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு.. – theeppori", "raw_content": "\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி – வெளிவரவே இல்லை என அமைச்சரவையில் சர்ச்சை \nஅதிர்ச்சி செய்தி, இலங்கையில் பாலியல் துஸ்பிரயோக முறைப்பாட்டில் மட்டக்களப்பு முதலிடம்-15 நாட்களில் 44 துஷ்பிரயோகங்கள்\nஇலங்கைக்கு அருகில் இன்று அதிகாலை நில நடுக்கம்\nசஹரானின் சகாக்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு..\nஅரவிந்த் கெஜிரிவாலின் இன்னுமோர் முகம்.\nசஹரானின் சகாக்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு..\nஈஸ்டர் தாக்குதலை நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் ���லைவர் சஹ்ரான் ஹாஸிமுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 61 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கும்படி மட்டக்களப்பு மாவட்ட மேலதிக மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த சந்தேக நபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர்.\nநுவரெலியா உட்பட பல பகுதிகளிலும் தீவிரவாதி சஹ்ரான் நடத்திய ஆயுதப் பயிற்சி முகாம்களில் இவர்கள் கலந்துகொண்டனர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள் 61 பேரையும் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.\nஅரவிந்த் கெஜிரிவாலின் இன்னுமோர் முகம்.\nஇலங்கைக்கு அருகில் இன்று அதிகாலை நில நடுக்கம்\nஅதிர்ச்சி செய்தி, இலங்கையில் பாலியல் துஸ்பிரயோக முறைப்பாட்டில் மட்டக்களப்பு முதலிடம்-15 நாட்களில் 44 துஷ்பிரயோகங்கள்\n2020ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து 15 நாட்களில் இலங்கையில் 142 பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 42 கடுமையான...\nஇலங்கைக்கு அருகில் இன்று அதிகாலை நில நடுக்கம்\nஇலங்கைக்கு அருகில் நில நடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த நில நடுக்கத்தால்...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வேகமாக வளர்ச்சியடையும் நன்னீர் மீன்வளர்ப்பு துறை.\nமண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு கிராமத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தடாக மீன்வளர்ப்பு திட்டத்தின் 2ம் கட்ட மீன் அறுவடை நிகழ்வு 11.02.2020...\nசெப்டம்பர் 16 துயர நினைவுகள்\nஉங்கள் அழகிய ஆக்கங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்: chief.editor@yahoo.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.1330thirukkural.com/category/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-02-22T16:54:16Z", "digest": "sha1:C4ZTTKARTAQDVDMS3JAHJZY5FXLXWIY6", "length": 15094, "nlines": 207, "source_domain": "www.1330thirukkural.com", "title": "கூடா நட்பு – 1330 Thirukkural – Thiruvalluvarin Thirukkural", "raw_content": "\nகுறள் 830: பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட் டகநட் பொரீஇ விடல் மு.வ உரை: பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும். சாலமன் பாப்பையா உரை: நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால் நாமும் அவருடன்…\nகுறள் 829: மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுட் சாப்புல்லற் பாற்று மு.வ உரை: புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும். சாலமன் பாப்பையா உரை: வெளியில் நண்பராய்ப் பெரிதுபடக் காட்டி, மனத்தே நம்மை இகழ்ந்து மகிழ்பவரை…\nகுறள் 828: தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து மு.வ உரை: பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே. சாலமன் பாப்பையா உரை: பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே. கலைஞர் உரை: பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின்…\nகுறள் 827: சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான் மு.வ உரை: வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது. சாலமன் பாப்பையா உரை: வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக்…\nகுறள் 826: நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும் மு.வ உரை: நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும். சாலமன் பாப்பையா உரை: நண்பர்களைப் போல், நன்மை தருவனவற்றைச் சொன்னாலும், நம்மோடு மனத்தால் கூடாதவர்களின் சொற்கள் நன்மை தராதனவே என்று விரைவில் அறிந்து கொள்ளலாம்….\nகுறள் 825: மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற் றன்று மு.வ உரை: மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது. சாலமன் பாப்பையா உரை: மனத்தால் நம்மோடு சேராதவரை எந்தக் காரியத்திலும் அவர்களின் சொல்லைக் கண்டு நம்ப முடியாது. கலைஞர் உரை: மனம்…\nகுறள் 824: முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும் மு.வ உரை: முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும். சாலமன் பாப்பையா உரை: நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும். கலைஞர் உரை: சிரித்துப்…\nகுறள் 823: பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது மு.வ உரை: பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை. சாலமன் பாப்பையா உரை: மனத்தால் பொருந்தாதவர்கள் நல்ல பல நூல்களைக் கற்றபோதும் மனந்திருந்தி நல்ல நண்பர் ஆவது அரிது….\nகுறள் 822: இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும் மு.வ உரை: இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும். சாலமன் பாப்பையா உரை: வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல…\nகுறள் 821: சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு மு.வ உரை: அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும். சாலமன் பாப்பையா உரை: மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/148491/news/148491.html", "date_download": "2020-02-22T16:05:02Z", "digest": "sha1:LZVZBLMO3ZK6MS6NEY2XKAZ2YM634IXC", "length": 6349, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒரு விஜய்யின் கதையை கைப்பற்றிய மற்றொரு விஜய்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஒரு விஜய்யின் கதையை கைப்பற்றிய மற்றொரு விஜய்..\nஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி-மியா ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் எமன். இப்படத்திற்கான பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் எமன் படக்குழுவினருடன் சேர்ந்து தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nஅப்போது, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஜய் சேதுபதி, எமன் படத்தின் கதையை ஜீவா சங்கர் முதலில் தன்னிடம் தெரிவித்ததாக கூறினார��. அந்தநேரத்தில் எனது கைவசம் பல படங்கள் இருந்ததால் எமன் படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது, விஜய் ஆண்டனி அந்த கதையில் நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்யும் விஜய் ஆண்டனி தற்போதும் ஒரு சிறப்பான கதையையே தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். இந்த கதையை தேர்ந்தெடுத்த அவரது தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன் என்றும் விஜய் சேதுபதி கூறினார்.\nஇயக்குநர் சசி, ரூபா மஞ்சரி, கிருத்திகா உதயநிதி, சார்லி, எஸ்.ஏ.சந்திரசேகர், ஞானவேல் ராஜா, தனஞ்செயன், மகிழ் திருமேனி உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nநீங்கள் இதுவரை பார்த்திராத சூப்பர் பவர் கொண்ட மனிதர்கள் இவர்கள் தான் \nஉலகை புரட்டிப்போட்ட உண்மை சம்பவம் \nஒரு நிமிடம் உறைய வைக்கும் திரில் நிறைந்த வெறித்தனமான அருவிகள் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் புனரமைப்பு” ஆரம்ப நிகழ்வு..\nயாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்) \nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \nஇதுவரை நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெறித்தனமான கார்கள் \nதம்மாதுண்டு பூனை தான என்று தப்பா நினச்சுராதீங்க \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://atchayapathrafoods.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-22T16:38:59Z", "digest": "sha1:GEFMD6SSAEYLYYCCTMZ2Q7V42AZL7PKX", "length": 9321, "nlines": 67, "source_domain": "atchayapathrafoods.com", "title": "சாப்ட்வேர் நிபுணர்களின் சாப்பாட்டு கடை - Atchayapathra Foods", "raw_content": "\nசாப்ட்வேர் நிபுணர்களின் சாப்பாட்டு கடை\nசாப்ட்வேர் நிபுணர்களின் சாப்பாட்டு கடை\nமதுரையில் கையில் போனும், மடியில் லேப்டாப்புமாக சாப்ட்வேர் உலகத்தில் வாழும் 3 பேர், திடீரென உணவுத்துறையில் தடம் பதித்த கதை தெரியுமா முதுநிலை பட்டதாரிகள் சுந்தரேஷ், கார்த்திக், பிஎச்.டி., முடித்த முத்துமாரி கூட்டணியில் உருவானதுதான் அட்சயபாத்திரா புட்ஸ் நிறுவனம். வீட்டுச் சுவையில் உணவை தயாரித்து, சுடச்சுட வழங்குகின்றனர். உணவுத்துறையில் ஜெயித்த கதையை விவரிக்கின்றனர் இந்த மூவர் கூட��டணி.\nவெளிநாடுகளில் சாப்ட்வேர் துறையில் பணியாற்றிய பின், 18 ஆண்டுகளுக்கு முன், மதுரையில் எலுசியம் சாப்ட்வேர் நிறுவனத்தை தொடங்கினேன். 53 நாடுகளுக்கு சாப்ட்வேர் தயாரித்து கொடுக்கிறேன். உணவின் மேல் ஏற்பட்ட ஆர்வத்தால் 26 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளேன். எனது பார்ட்னர் கார்த்திக்கை, யதார்த்தமாக சந்தித்த போது, உணவு தயாரிக்கும் எண்ணம் உருவானது. முதற்கட்டமாக எங்கள் கம்பெனி ஊழியர்களுக்கு உணவு தயாரிக்க ஆரம்பித்தோம். மதுரையில் உள்ளவர்களுக்கு பெரிய அளவில் சம்பளம் கிடையாது. அதனால் அவர்களுக்கு 50 ரூபாயில் தரமான உணவு தர நினைத்தோம். மூன்று மாதம் நண்பர்களுக்கு இலவசமாக டெலிவரி செய்தோம். பின்னர் வெளியில் ஆர்டர் எடுக்க ஆரம்பித்தோம். ஏப்., 2018ல் அட்சயபாத்ரா புட் நிறுவனத்தை தொடங்கினோம். அடித்தட்டு, நடுத்தர மக்கள் எங்களது வாடிக்கையாளர்கள். தற்போது 1200 பேருக்கு டெலிவரி செய்கிறோம். அடுத்ததாக அஞ்சறைப்பெட்டி என்ற பெயரில், சாதம், சாம்பார், ரசம், குழம்பு, மோர், இரண்டு காய்கறிகளுடன் அறிமுகப்படுத்தியுள்ளோம்.\nநான் எலுசியம் கம்பெனியில் இயக்குனர், அட்சயா புட் தொடங்கிய போது, விமர்சகராக முதன்முதலில் குறைசொல்ல ஆரம்பித்தேன். அதற்காகவே என்னையும் ஒரு பார்ட்னராக சேர்த்துக் கொண்டனர். டெலிவரி பேக்கிங் என்னுடைய பணி. வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு 40 நிமிடங்களில் பேக்கிங் முடித்து டெலிவரிக்கு அனுப்பிவிடுவேன். பாத்திரங்களை 3:00 மணிக்கு மேல் சேகரிக்கிறோம். காலை 9:30 மணிக்குள் மதிய உணவுக்கும் மாலை 4:30 மணிக்குள் டின்னருக்கு ஆர்டர் செய்யலாம். வாரம், மாதம், ஆண்டு சந்தா ஆர்டர் எடுக்கிறோம்.\nஅப்பாவுடைய ரைஸ் மில் அனுபவம் எனக்கு கை கொடுத்தது. எங்கள் நிலத்தில் விளைந்த அரிசி, எங்கள் மில்லில் சுத்தம் செய்து, சாதத்திற்கு பயன்படுத்துகிறோம். பதப்படுத்தப்பட்ட, பிரீசரில் வைத்த பொருட்கள், அஜினோமோட்டோவை பயன்படுத்துவது இல்லை. இரண்டு சாதம் அல்லது ஒரு சப்பாத்தி, இரண்டு காய்கறி, ஒரு சைடீஸ் வழங்குகிறோம். எங்களிடம் 445 விதமான சாதம், 580 காய்கறி, 40 விதமான சப்பாத்தி வகைகள் உள்ளதால், ஒருநாள் வழங்கிய உணவு மறுபடி தயாரிக்க 60 நாட்களாகும்.\nகாலையில் 6:30 மணிக்கு காய்கறிகள் வரும், 10:00 மணிக்குள் சமைத்து முடித்து 11:30 மணிக்கு வேனில் ஏற்றி விடுவோம். மதிய��் 1:30 மணிக்குள் வாடிக்கையாளர்களுக்கு உணவு சென்று விடும். வாடிக்கையாளருக்கு ஒவ்வொரு மாத கடைசியிலும் அடுத்த மாதத்திற்கான உணவு மெனு பட்டியலை அனுப்பி விடுவோம். பகல் 3:00 மணிக்கு சமைக்க தொடங்கி மாலை 6:00 மணிக்கு தயாராகி விடும். 8:30 மணிக்குள் இரவு உணவு கொடுத்து விடுவோம். சூடும், சுவையும் குறையாமல் கிடைப்பதால் வரவேற்பு அதிகரித்துள்ளது.\nதிறமையோடு நட்பும் சேர்ந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இவர்கள் உதாரணம். இவர்களை பாராட்ட +91 638-578-8401\nprevious‘நோ ரிப்பீட் மெனு’- சப்ஸ்கிரைப் பண்ணாலே வீடு தேடிவரும் மீல்ஸ்பாக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=7791", "date_download": "2020-02-22T15:36:30Z", "digest": "sha1:ZDP2DFDQ3V3UDF43QNWPFFH2XDC4BEVX", "length": 38171, "nlines": 76, "source_domain": "maatram.org", "title": "இந்த ஆறாத் துயரிலிருந்து நமது தேசத்தை மீட்டெடுப்பதற்கான வழி (முதல் பாகம்) – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇந்த ஆறாத் துயரிலிருந்து நமது தேசத்தை மீட்டெடுப்பதற்கான வழி (முதல் பாகம்)\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற மிகக் கொடூரமான குண்டுத் தாக்குதல்களை அடுத்து, முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான உடல் ரீதியான தாக்குதல்களை இலங்கை தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்து வந்துள்ளது. எவ்வாறிருப்பினும், இலங்கை அரசினால் இந்த நெருக்கடி முகாமைத்துவம் செய்யப்படும் விதம் (கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களில் இடம்பெற்ற சம்பங்கள் தவிர) முதிர்ச்சியான இயல்பைக் கொண்டதாகவோ அல்லது திருப்திகரமானதாகவோ இருந்து வரவில்லை.\nஇத்தகைய வன்முறையுடன் கூடிய ஒரு பின்புலத்தில், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நாட்டில் ஒரு பாரிய எதிர்ப்புணர்வு தோன்ற முடியும் என எதிர்பார்ப்பது இயல்பானதாகும். அதேவேளையில், அரசினால் இந்த நெருக்கடி கையாளப்படும் விதம் சமூகங்களை ஒன்றிணைத்து, முஸ்லிம் அல்லாத சமூகங்களில் முஸ்லிம் சமூகத்துக்கெதிரான எதிர்ப்பலைகள் தோன்றுவதனை தணிப்பதற்கு உசிதமான சூழலை உருவாக்கும் விதத்தில் இடம்பெறவில்லை; மாறாக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் அச்சத்திலும், பீதியிலும் ஆழ்த்துவதற்கு உசிதமான ஒரு சூழலை தோற்றுவிக்கும் விதத்திலேயே அரசு இந்நெருக்கடியை கையாண்டு வருகின்றது.\nஉயிர்த்த ஞாயிறு தின���்தன்று நாட்டில் இடம்பெற்ற மிகக் கொடூரமான தொடர் குண்டுத் தாக்குதல்கள், முஸ்லிம் அல்லாத சமூகங்களுக்கு மத்தியில் – அதாவது, சிங்கள மற்றும் தழிழ் சமூகங்களுக்கு மத்தியில் – முஸ்லிம் சமூகத்துக்கெதிரான கடுங்கோபம், எதிர்ப்பு மற்றும் அருவறுப்பு என்பவற்றை எடுத்து வந்துள்ளன. அதே விதத்தில், இது முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் வெட்க உணர்வு மற்றும் குற்ற உணர்வு என்பவற்றை உருவாக்கியிருந்தது. அதாவது, முஸ்லிம் சமூகத்தினர் ஏனைய சமூகத்தினரை எதிர்கொள்வதில் ஒரு சங்கட உணர்வை எதிர்கொண்டனர்.\nஇந்த இரு குழுக்களுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உளவியல் ரீதியான பிளவு மிகப் பிரமாண்டமாக இருந்து வரும் அதே வேளையில், பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்டு வரும் சோதனை நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு சில இலத்திரனியல் ஊடகங்கள் செய்திகளை வெளியிடும் விதம் இந்தப் பிளவை மேலும் ஆழமாக்கும் விதத்திலேயே இடம்பெற்று வருகின்றது.\nஅதேபோல இந்தப் பிரச்சினை தொடர்பாக அரசு செயற்படும் விதமும் முதிர்ச்சியற்ற ஒரு நிலைமையையே காட்டுகின்றது. அது பொறுப்பற்ற, விவேகமற்ற விதத்திலேயே இடம்பெற்று வருகின்றது. நாட்டின் பாதுகாப்பு மீதான இறுக்கமான பிடியை அரசு இழந்திருப்பதுடன், இந்தப் பாதுகாப்பற்ற பலவீன நிலை நீண்ட காலம் நிலவி வந்திருப்பது போல் தெரிகின்றது. இது இலங்கை அரசின் ஒட்டுமொத்தமான சீர்குலைவு செயன்முறையின் ஒரு பின்விளைவாக இருந்து வருகின்றது எனக் கருத முடியும்.\nகறுப்பு ஜூலை நெருக்கடியை மிகவும் கவனமான விதத்தில் கையாளும் விடயத்தில் ஜே.ஆர். ஜெயவர்தன அரசு தோல்வி கண்டது. கறுப்பு ஜூலை சம்பவங்களுக்கு முன்னர் வடக்கிலும், கிழக்கிலும் பல பயங்கரவாத இயக்கங்கள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போதிலும், அந்த இயக்கங்கள் பரவலான ஆதரவையோ அல்லது பொதுமக்களின் ஆதரவையோ கொண்டிருக்கவில்லை.\nஆனால், கறுப்பு ஜுலை கலவரம், நாட்டு நிலைமையை முழுவதுமாக மாற்றியமைப்பதற்கு வழி கோலியது. ஜூலை கலவரங்களின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தமது பிரதேசங்களில் செயற்பட்டு வந்த தீவிரவாதக் குழுக்களைச் சூழ நூற்றுக்கணக்கில் அணி திரளத் தொடங்கினார்கள் என நாராயணசாமி அறிக்கையிட்டுள்ளார். த��ம் இணைந்து கொள்ளும் தீவிரவாதக் குழுக்களின் தலைவர்கள் யார் என்ற விடயத்தை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அவர்கள் ஆவேசமடைந்திருந்ததுடன், தமக்கு ஆயுதங்கள் தேவையென சொல்லிக் கொண்டிருந்தார்கள். தாம் ஈழப் போராட்டத்தில் இணைந்து கொள்ளப் போவதாக ஓரிரு வரிகளிலான குறிப்புக்களை தமது வீட்டவர்களுக்கு எழுதி வைத்துவிட்டு, அவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறிச் சென்றார்கள்.\nநாங்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ இலங்கையின் முஸ்லிம் சமூகத்தையும் அத்தகைய மிகவும் ஆபத்தான நிலைமை ஒன்றுக்குள் தள்ளி விடுவதற்கு முயற்சித்து வருகின்றோமா\nஉன்னிப்பான கண்காணிப்பு கண்களின் பார்வை மழுங்கடிக்கப்பட்டமை\nஉலகளாவிய ரீதியிலான மிகக் கொடூரமான பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்றான தீவிரவாத இஸ்லாமிய இயக்கங்கள் தலைதூக்கிய பின்னர் ஆகக் குறைந்தது அரசு மிகவும் பொறுப்பு வாய்ந்த விதத்தில் நடந்து கொண்டிருக்க வேண்டும். தீவிரவாத சித்தாந்தங்களுக்கு ஆதரவாக குரலெழுப்பி வரும் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவளிக்கும் முஸ்லிம் நாடுகளுடனான இராஜதந்திர தொடர்புகளின் போது, இலங்கை அரசு இலங்கையின் முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் அத்தகைய சித்தாந்தங்களை பரப்பக்கூடிய நிகழ்ச்சித்திட்டங்களை அந்நாடுகள் அமுல் செய்வதனை மிகவும் கவனமான விதத்தில் தவிர்த்திருக்க வேண்டும்.\nஇலங்கையைப் பொறுத்தவரையில், தேசிய பாதுகாப்பு மற்றும் தேசத்தின் இருப்பு என்பவற்றிலும் பார்க்க கனமான பணப்பைகள் முக்கியமானவையாக இருந்து வந்துள்ளன. அதன் பின்விளைவாக இலங்கை மிகவும் கேவலமான ஒரு நிலைக்குள் தள்ளப்பட்டு இருப்பதுடன், நிதி உதவிகளை வழங்கும் எவரும் எமது நாட்டில் தமக்குத் தேவையான விதத்தில் காரியங்களை செய்வதற்கு அது இடமளித்து வருகின்றது. இறுதியில், இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கி வந்துள்ள முஸ்லிம் நாடுகள் அரசின் உதவியுடன் இலங்கையில் தீவிரவாத இஸ்லாமிய சித்தாந்தங்களை துவக்கி வைத்து, போஷித்து வளர்க்கக்கூடிய நிலையில் இருந்து வந்திருப்பதுடன், ஒரு விதத்தில் அரசின் உதவியுடன் இது இடம்பெற்று வந்திருப்பது போல் தெரிகின்றது.\nமத்திய கிழக்கு நாடுகளில் பயங்கரவாதப் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் இலங்கை முஸ்லிம் இளைஞர்களின் ஒரு குழு நாடு திரும்���ியுள்ளது என்ற விடயம் தெரிய வந்தவுடனேயே அரச தலைவர்களினதும், பாதுகாப்பு பிரிவினரதும் உடனடிக் கவனம் இது தொடர்பாக செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எவரும் அதனை ஒரு பாரதூரமான விடயமாகக் கருதியிருக்கவில்லை.\nஅதனையடுத்து மாவனல்லையில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் வனாத்தவில்லு என்ற இடத்தில் கணிசமான அளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் என்பன தொடர்பாக முழுமையாக கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு இருந்து வந்தது.\nஇறுதியாக, திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதல் நிச்சயமாக முன்னெடுக்கப்பட முடியும் என இந்திய உளவுச் சேவைகள் எச்சரிக்கை விடுத்த சந்தர்ப்பத்தில், அது தொடர்பாக உடனடியாக செயற்பட வேண்டிய பொறுப்பை அவர்கள் முழுதுமாக தட்டிக் கழித்துள்ளார்கள். மிகக் கொடூரமான படுகொலைகள் இடம்பெற்ற பின்னரேயே இந்தப் பொறிமுறைக்கு உயிரூட்டும் பொருட்டு அனைத்து விதமான தேடுதல் நடவடிக்கைகளும், புலன் விசாரணைகளும் முடக்கிவிடப்பட்டிருந்தன. நாட்டின் தற்போதைய நிலவரம், அரசு மற்றும் அதன் தலைவர்கள் ஆகிய தரப்புக்களின் உணர்வற்ற நிலையையும், பொறுப்பற்ற நிலையையும் பிரதிபலிக்கின்றது.\nஆகக் குறைந்தது இந்தப் பாரிய தாக்குதலுக்குப் பின்னர் அரச தலைவர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் ஆகியோரின் பாரதூரமான கவனம் நாட்டின் அரசியல் முறைமையில் ஏற்பட்டு வந்திருக்கும் வீழ்ச்சி மற்றும் சீர்குலைவு என்பவற்றின் மீது திரும்பியிருக்க வேண்டும். வேறு எந்தவொரு விடயத்திலும் பார்க்க ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பையும் மீளமைப்புச் செய்ய வேண்டிய தேவை இருந்து வருகின்றது. எனினும், எவரும் இதனைப் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.\nஇந்தத் தரப்புக்கள் அனைத்துமே தம்மைச் செல்வந்தர்கள் ஆக்கி வரும் இந்தச் சுரண்டல் இயல்புடன் கூடிய அமைப்பை முழுமையாக நிலைமாற்றம் செய்ய வேண்டிய உடனடித் தேவையை தவிர்த்துக் கொள்ளவே விரும்புகின்றார்கள். அதற்குப் பதிலாக எதிர்கால தேர்தல்கள் தொடர்பாக மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு அவர்கள் முயற்சித்து வருவதுடன், அழுகி நாற்றமடிக்கும், ஊழல் மலிந்த தற்போதைய முறைமையை தமது சொந்த இலாபத்திற்கு தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் அவர்கள் விரும்புகின்றார்கள்.\nதற்போதைய முறைமையை மீளமைப்புச் செய்ய வேண்டிய தேவை குறித்த புரிந்துணர்வு\nஇலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், ஒட்டுமொத்த அமைப்பிலும் ஒரு முழுமையான கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை எடுத்துவர வேண்டிய தேவை மிக வழுவாக எழுச்சியடைந்திருந்தது. இது தொடர்பாக நான் மிகவும் விரிவான விதத்தில் கட்டுரைகளை எழுதினேன்; அது தவிர, அரசின் சீர்குலைவு குறித்தும், நாடு எதிர்கொண்டிருக்கும் இந்த நெருக்கடி நிலைமையிலிருந்து மீண்டு வருவதற்கென ஒட்டுமொத்த கட்டமைப்பிலும் முழுமையான ஒரு சீர்திருத்தத்தை எடுத்துவர வேண்டிய உடனடித் தேவை குறித்தும் நாட்டின் முக்கியமான தலைவர்கள் அனைவருக்கும் எடுத்துக் கூறுவதற்கு நான் முயற்சித்தேன். நாட்டின் முதன்மையான அரசியல் தலைவர்கள் பிரசன்னமாகியிருந்த ‘ராவய’ பத்திரிகையின் வெள்ளி விழாக் கொண்டாட்ட நிகழ்வின் போது இந்த விடயத்தை அவர்களிடம் ஆணித்தரமாக எடுத்துக் கூறுவதற்கு நான் ஒரு முயற்சியை மேற்கொண்டேன். ஆனால், அரச தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரையும் உள்ளடக்கிய விதத்தில் இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை பங்கேற்ற எவரும் நான் அவர்களிடம் வலியுறுத்திக் கூறிய விடயத்தின் பாரதூரமாக கவனத்தில் எடுப்பதற்கு முன்வரவில்லை.\nஅதற்கு முன்னரும் கூட, உள்நாட்டுப் போர் முடிவடைந்ததனை அடுத்து போர் வெற்றி குறித்து நான் எழுதிய கட்டுரை ஒன்றில், உள்நாட்டுப் போரில் கிடைத்திருக்கும் வெற்றி, சுதந்திரத்தின் பின்னர் நாட்டு மக்களின் பேராதரவை வென்ற ஒரு யுக புருஷராக மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களை முன்னிலைப்படுத்தியுள்ளது என்ற விடயத்தை நான் சுட்டிக்காட்டியிருந்தேன். அதே வேளையில், நாட்டில் சீர்திருத்தங்கள் எடுத்துவரப்பட்டு, அரசியல் கட்டமைப்பில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் நிவர்த்திக்கப்படாவிட்டால் அவருடைய பெயரும் கூட வரலாற்றின் குப்பைக்கூடைக்குள் வீசப்பட முடியும் என்றும் நான் குறிப்பிட்டிருந்தேன். இந்தச் சீர்திருத்தத்திற்கான தேவை குறித்து அவருக்கு எடுத்து விளக்குவதற்கு நான் முயற்சித்தேன். துரதிர்ஷ்டவசமாக பிரச்சினையின் பாரதூரமான இயல்பினை அவரால் புரிந்து கொள்ள முடியாதிருந்தது.\nகற்பனா உலகு குறித்த கனவுகள்\nஅருட்தந்தை திஸ்ஸ பாலசூரிய அவர்களினால் உருவாக்கப்பட்ட மருதானையில் அமைந்திருக்கும் சமூக, ���மய நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது கருத்துரை வழங்குபவர்களில் ஒருவராக நானும் பங்கேற்றேன். அச்சந்தர்ப்பத்திலேயே சமூக நீதிக்கான இயக்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த இரண்டு யோசனைகள் குறித்து எனக்குத் தெரியவந்தது – அதில் ஒன்று 2015 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஒரு பொது வேட்பாளரை களமிறக்குவதாகும். இரண்டாவது யோசனை ஜனாதிபதி முறையை ஒழித்து, அதற்குப் பதிலாக அரசியல் யாப்பில் எடுத்து வரும் ஒரு எளிமையான திருத்தத்திற்கு ஊடாக நாடாளுமன்ற முறையொன்றை கொண்டு வருதல் ஆகும்.\nஇக்கலந்துரையாடலில் மூன்று பல்கலைக்கழக விரிவுரையாளர்களான குமுது குசும் குமார, சுமனசிரி லியனகே மற்றும் நிர்மல் ரஞ்சித் தேவசிறி ஆகியோரும் பேச்சாளர்களாக இருந்தனர். அடுத்து வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை களமிறக்குவதற்கு சமூக நீதிக்கான இயக்கம் தீர்மானித்திருப்பதாகவும், அநேகமாக வண. சோபித்த தேரர் அந்தப் பொது வேட்பாளராக இருந்து வருவார் என்றும் நிர்மல் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார். அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்படும் ஒரு எளிமையான திருத்தத்திற்கு ஊடாக ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்றும், அதன் பின்னர் நாடாளுமன்ற ஆட்சி முறை உருவாக்கப்படும் என்றும் அவர் சொன்னார். இச்சந்தர்ப்பத்தில் பார்வையாளர்களுக்கு மத்தியிலிருந்து கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன எழுந்து நின்று, அரசியல் யாப்பில் செய்ய வேண்டிய திருத்தம் குறித்த நகல் ஏற்கனவே வரையப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.\nஎன்னுடைய உரையின் பொது வேட்பாளர் குறித்த கருத்தை நான் விமர்சனம் செய்ததுடன், ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்து, அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்படும் ஒரு சாதாரண திருத்தத்திற்கு ஊடாக நாடாளுமன்ற முறையை எடுத்து வரும் கருத்துக் குறித்தும் விமர்சனத்தை முன்வைத்திருந்தேன். அரசியல் யாப்புக்கான ஒரு சாதாரண திருத்தம் பொதுவாக புதிய உறுப்புரைகளை சேர்ப்பதற்காக அல்லது தற்போதைய அரசியல் யாப்பில் காணப்படும் ஏதேனும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படுகின்றது என்பதனையும் நான் சுட்டிக்காட்டினேன். ஒரு ஆட்சி முறையிலிருந்து ஒரு புதிய ஆட்சி முறைக்கு மாற்றத்தை எடுத்து வரும் விடயம், புதிய அரசியல் யாப்பொன்றுக்கு ஊடா�� மட்டுமே எடுத்து வரப்படுதல் வேண்டும் என்றும், அரசியல் யாப்புக்கு செய்யும் ஒரு சாதாரண திருத்தத்தின் மூலம் அதனை மேற்கொள்ள முடியாது என்றும் நான் எடுத்து விளக்கினேன். அரசியல் யாப்பு உருவாக்கத்தை பொறுத்தவரையில் இது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடாக இருந்து வருகின்றது என்பதனையும் சுட்டிக்காட்டினேன்.\nநான் வண. மாதுலுவாவே சோபித்த தேரர் அவர்களையும் சந்தித்து, இப்பிரச்சினை குறித்த என்னுடைய கருத்துக்களை அவரிடம் விளக்கிக் கூறினேன். மேலும், இந்த இரு பிரச்சினைகள் தொடர்பாகவும் – அதாவது, ஜனாதிபதித் தேர்தலின் போது ஒரு பொது வேட்பாளரை களமிறக்குதல் மற்றும் அரசியல் யாப்பு தொடர்பாக மேற்கொள்ளும் ஒரு எளிமையான திருத்தத்திற்கு ஊடாக ஜனாதிபதி ஆட்சி முறைக்குப் பதிலாக நாடாளுமன்ற முறையை எடுத்து வருதல் என்பன தொடர்பாகவும் – என்னுடைய கருத்துக்களை நான் எழுத்து மூலமும் வெளிப்படுத்தினேன்.\nஅரசியல் யாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படும் அத்தகைய ஒரு திருத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த அரசாங்க அமைப்பிலும் குளறுபடியும், ஒரு குழப்ப நிலையும் தோன்றும் என்றும், அது நாட்டை அராஜகத்துக்குள் தள்ளி விடும் என்றும் நான் வலியுறுத்திக் கூறினேன். என்னுடைய தீர்க்கதரிசனம் இப்பொழுது எதிர்பார்க்கப்பட்ட அளவிலும் பார்க்க அதிகமாக உண்மையாகி வருவது போல் தெரிகின்றது. இந்த விவாதத்தின் போது ‘ராவய’ பத்திரிகையும் கூட – அது என்னுடைய ஓர் ஆக்கமாக இருந்து வந்த போதிலும் – உத்தியோகபூர்வமாக எனது கருத்துக்களுக்கு ஆதரவளிக்கவில்லை. அதற்குப் பதிலாக, சமூக நீதிக்கான இயக்கத்தின் நிகழ்ச்சிநிரலின் சார்பாகவே அது செயற்பட்டது. அந்த நிகழ்ச்சிநிரல் ஒரு கற்பனாவாத இலட்சியமாக எடுத்து விளக்கப்பட்டதுடன், வெளிப்பார்வைக்கு அது மிகவும் கவர்ச்சியூட்டும் ஓர் இலட்சியமாகவே தென்பட்டது.\nநல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ‘ராவய’ பத்திரிகையின் 30ஆவது ஆண்டு நிறைவு விழா இடம்பெற்றது. பத்திரிகையின் வெள்ளி விழாவின் போது நாட்டின் அரசியல் கட்டமைப்பில் ஒரு சீர்திருத்தம் எடுத்து வரப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அது குறித்த ஒரு விவாதத்தை முன்னெடுக்கும் ஒரு மேடையாக இந்த 30ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு நடத்தப்பட வேண்டும் என நான் ஒரு யோசனையை முன்வைத்திருந்தேன்.\nநல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்கள் மற்றும் அந்த நிகழ்ச்சித்திட்டத்துடன் சம்பந்தப்பட்டிருந்த ஏனைய தலைவர்கள் ஆகியோர் தவிர, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களும் இந்த உரையாடலில் பங்குபற்ற வேண்டும் என்பது என்னுடைய கருத்தாக இருந்து வந்தது. எவ்வாறிருப்பினும், அச்சந்தர்ப்பத்தில் ‘ராவய’ பத்திரிகையின் பணிப்பாளர் குழு என்னுடைய கருத்துக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. அதன் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதி அவர்களுக்கு இந்த ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுப்பது குறித்த என்னுடைய யோசனை நிராகரிக்கப்பட்டதுடன், நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்களின் பங்கேற்புடன் மட்டும் அந்த விழா இடம்பெற்றது.\nஅக்கூட்டத்தின் போது அரசியல் கட்டமைப்பை சீர்திருத்துவதற்கான தேவை குறித்த பிரச்சினையை முன்வைப்பதற்கு நான் முயற்சித்தேன். ஆனால், இக்கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் அதனை அலட்சியம் செய்யும் ஒரு கொள்கையை பின்பற்றியதுடன், அவர்கள் ஏனைய விடயங்கள் குறித்தே பேசினார்கள்.\nவிக்டர் ஐவன் எழுதி Overcoming Wretchedness என்ற தலைப்பில் டெய்லி எவ்டியில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம். இரண்டாவதும் இறுதியுமான பாகம் நாளை வௌியாகும்.\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மாற்றத்தில் வௌிவந்த கட்டுரைகளை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/so-many-former-players-criticizing-indian-team-selection-for-world-cup-series-013985.html?c=hmykhel", "date_download": "2020-02-22T17:17:12Z", "digest": "sha1:SWZ46MLQA3OHWZZR3NU5R54C5O5TZIWP", "length": 15297, "nlines": 177, "source_domain": "tamil.mykhel.com", "title": "தோனிக்கு பதிலா தினேஷ் கார்த்திக்கா? ஒர்க் அவுட்டாகாது… தெறிக்க விட்ட டுவிட்டர் | So many former players criticizing indian team selection for world cup series - myKhel Tamil", "raw_content": "\n» தோனிக்கு பதிலா தினேஷ் கார்த்திக்கா ஒர்க் அவுட்டாகாது… தெறிக்க விட்ட டுவிட்டர்\nதோனிக்கு பதிலா தினேஷ் கார்த்திக்கா ஒர்க் அவுட்டாகாது… தெறிக்க விட்ட டுவிட்டர்\nமும்பை: உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தோனி இல்லாத போது, தினேஷ் கார்த்திக் களம் இறங்குவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது, எந்தளவுக்கு எடுபடும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ��ரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் 12 நகரங்களில் நடக்கிறது. தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.\nஒட்டுமொத்தமாக அனைவரும் எதிர்பார்த்தது போலவே... விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். அனுபவ அடிப்படையில் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த உலக கோப்பையில் தமிழர்கள் இருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nஉலக கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு.. கோலி தலைமையில் 15 பேர் கொண்ட அணி அறிவிப்பு\nபலரும் எதிர்பார்த்த பல வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை. இளம் வீரர்களை இன்னும் அணியில் சேர்த்திருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், ஆகாஷ் சோப்ரா டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்தை பலரும் ஆமோதித்துள்ளனர். உலக கோப்பை தொடருக்கான அணி தேர்வை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.\nஇது குறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: விஜய் சங்கரை பிசிசிஐ 4வது வீரராக தேர்வு செய்துள்ளது. எதுவே தெரியாமல் எப்படி இது சரியாகும் தோனி இல்லாத போது தினேஷ் கார்த்திக் விளையாடுவார்.\nஅணியில் 4 வது பவுலர் இல்லை. சுவாரஸ்யமான தேர்வு.. இது எப்படி ஒர்க் அவுட்டாகும் ஆனாலும் இதை நான் நம்புகிறேன். குட் லக் என்று கூறியுள்ளார்.\nஇந்த கேப்டன் மட்டுமே ஒழுங்கா ஆடியிருந்தா.. உலக கோப்பையில் எங்க லெவலே வேற..\nஅந்த ஓவர் த்ரோ ரன்.. விசாரணை நடத்துவதாக எம்சிசி அறிவிப்பு.. விசாரணை நடத்துவதாக எம்சிசி அறிவிப்பு.. இனி செஞ்சா என்ன, செய்யாட்டி என்ன\n இருக்கட்டுமே.. இப்போ நாங்க தான் சாம்பியன்ஸ்... ஆணவத்தில் இங்கிலாந்து\nஇந்தியா தோற்றதற்கு காரணம் இதுதான்.. மொத்த மேட்ச் ரிசல்ட்டை விளக்க இந்த ஒரு போட்டோ போதும்\nஇரு பெஸ்ட் கேட்சுகள்.. ஒரே மேட்சில்.. இது ஒன்னுதாங்க ஆறுதல்\nமுதல் பந்தே இப்படியா.. கொல்லென்று சிரித்த வர்ணனையாளர்கள்.. தோனி ரசிகர்கள் கடுப்பு\nஅவுட்டானதும் செம டென்ஷனான ரோகித் ஷர்மா.. காரணம் வோக்ஸ் செய்த இந்த 'ட்ரிக்ஸ்தான்'\nகாவி ஜெர்சிக்கு நோ.. இந்தியா-இங்கி. கிரிக்கெட் பார்க்க வந்த ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nஅய்யோ, நெஞ்சு வாய்க்குள்ள வந்திருச்ச��.. பிதாமகன் பொளந்துட்டாருங்க.. போதும் முடியல, ஆர்.ஜே.பாலாஜி\nஇதுக்கு ராகுல் பெவிலியன்லயே இருந்திருக்கலாம்.. இப்படியாகிப்போச்சே நிலைமை\nஇது வரை இல்லாத அளவுக்கு அடி வாங்கிய இந்திய பவுலர்கள்.. என்ன காரணம் தெரியுமா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\n1 hr ago டீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\n4 hrs ago ISL 2019-20 : கெத்து காட்டப் போகும் அணி எது பெங்களூரு - ஏடிகே இடையே பரபர மோதல்\n5 hrs ago யப்பா சாமி.. மறுபடியுமா எங்களால முடியலை கேப்டன்.. கோலி செய்த மெகா சொதப்பல்\nNews தொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nMovies எல்கேஜிக்கு ஒரு வயசாச்சு.. சத்தியமா சொல்றேன், மூக்குத்தி அம்மன் வேற லெவல்ல இருக்கும்.. ஆர்ஜே.பாலாஜி\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-02-22T15:01:29Z", "digest": "sha1:3HETT22XULZMBWH5QGMQSH6J7TKPPFYG", "length": 12609, "nlines": 204, "source_domain": "tamilandvedas.com", "title": "சேவல் பன்றி | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகுதிரைச் சேவல், பன்றிப் பாட்டி தெரியுமா தொல்காப்பியருக்குத் தெரியும் (Post No.6354)\nகுதிரைச் சேவல், பன்றிப் பாட்டி தெரியுமா தொல்காப்பியருக்குத் தெரியும் (Post No.6354)\nதொல்காப்பியம் | Tamil and Vedas\nதமிழில் பழமையான நூல் தொல்காப்பியம்எனப்படும் இலக்கண நூலாகும்; இதன் … தொல்காப்பியர் ஒரு பார்ப்பனர் என்றும் ரிக் வேதமும் பகவத் …. (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com).\nதொல்காப்பிய அதிசய���்கள் | Tamil and Vedas\n14 Nov 2014 – ‘ஒல்காப் புகழ் தொல்காப்பியன்’ எழுதிய தொல்காப்பியம் என்னும் … தொல்காப்பியர் தரும் சில அதிசயச் செய்திகளை மட்டும் …\nதொல்காப்பிய அதிசயங்கள்- Part 2 | Tamil and Vedas\nதொல்காப்பியர் | Tamil and Vedas\nஆனால் தொல்காப்பியர் மட்டும் நவரசத்தை —அஷ்ட ரசம்— ஆக்கிவிட்டார். இது ஒரு புதிராகவே இருந்து வருகிறது. ஏன் என்று தெரியவில்லை\nபகுதி4-தொல்காப்பியர் காலம் தவறு. Picture shows the greatest of the Choza Kings: Karikalan. தொல்காப்பியத்துக்கு முந்திய அகத்தியம், ஐந்திரம், காதந்திரம் …\n31 Mar 2014 – இப்பொழுதைய கட்டுரை துர்கை, சூரியன், சந்திரன், அக்னி வழிபாடு பற்றியது. தொல்காப்பியத்தில் சில மர்மங்கள் நீடிக்கின்றன.\nதொல்காப்பியத்தில் … – Tamil and Vedas\nதொல்காப்பியர் கதை | Tamil and Vedas\nஅதங்கோட்டாசனார் ஆசங்கித்துக் கடாவக் கடாவத் தொல்காப்பியர் முறையே விடைகளாக விளக்கியிருந்த புதிய சூத்திரங்கள் ஓராயிரத்தின் …\nதொல்காப்பியர் காலம் தவறு-1 | Tamil and Vedas\n9 Sep 2012 – ஒல்காப் புகழ் தொல்காப்பியன் என்று கற்றோரும் மற்றோரும் போற்றும் தமிழ் அறிஞனின் உண்மைக் காலம் எது என்பது …\nதொல்காப்பியத்தில் வருணன் | Tamil and Vedas\n8 Jul 2013 – தமிழில் கிடைத்த பழைய நூல் தொல்காப்பியம். பெரும்பாலான அறிஞர்கள் இதை கி.மு அல்லது கி.பி. முதல் நூற்றாண்டில் …\nதொல்காப்பியர் காலம் தவறு-1 | Swami’s Indology …\n9 Sep 2012 – தொல்காப்பியர் ஏன் வேத கால தெய்வங்களான இந்திரனையும் … Labels: ஆய்த எழுத்து தொல்காப்பியர் காலம்த்ருணதூமக்கினி …\nதொல்காப்பியர் காலம் தவறு–பகுதி 3 …\n12 Sep 2012 – எள்: தொல்காப்பியர் காலமும் கலித்தொகை- பரிபாடல் காலமும் ஒன்றே என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன. எள் என்ற வித்தைக் …\nPosted in தமிழ், தமிழ் பண்பாடு, தமி்ழ்\nTagged குதிரை, சேவல் பன்றி, தொல்காப்பியம், தொல்காப்பியர், பாட்டி\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர�� விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/tag/rajinikanth/", "date_download": "2020-02-22T16:41:26Z", "digest": "sha1:GVN62K7D6QMXR4PS3FKE2LVVPLLEJICM", "length": 7297, "nlines": 121, "source_domain": "teamkollywood.in", "title": "Rajinikanth Archives - Team Kollywood", "raw_content": "\nதனிக்கட்சி துவங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- விறுவிறுவென ஆரம்பித்த பணிகள் \n2017ம் ஆண்டின் இறுதியில், நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன், 234 தொகுதிகளிலும் நிற்போம் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்தார்.\n“இந்திய இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை வந்தால் நான் குரல் கொடுப்பேன்“ – ரஜினிகாந்த்\nசென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த தனது கருத்தை தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்டம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் சிவகார்த்திகேயன் வேண்டும் \nதற்போது தலைவர் 168 வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது இதில் குஷ்பு, சதீஷ், சூரி, மீனா\nதர்பார் இசை வெளியீடு ஆப்டேட் \nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது. ஏற்கனவே சும்மா கிழி பாடல் வெளிவந்து பிரமாண்ட\n100 முறை இரத்த தானம் செய்த முதல் மாற்றுத்திறனாளி” என்ற உலக சாதனையை செய்தவரை பாராட்டினார் ரஜினிகாந்த்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந் தின் அடுத்த படம் குறித்த புதிய அப்டேட் \nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும், புதிய படத்தின் ஷூட்டிங், ஏப்ரல் 10-ம் தேதி தொடங்குகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும்,\nஅஜித்தை அடுத்து ரஜினியை இயக்கும் ஹெச். வினோத்\nசென்னை: ரஜினிகாந்த் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில்\nஎனக்கு மட்டும் ஏன் இப்படி பண்ணீங்க- இளையராஜாவை மேடையில் கலாய்த்த ரஜினிகாந்த் \nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் பேட்ட படம் திரைக்கு வந்து\nநாங்க ரஜினி ரசிகர் என்று கெத்தா சொல்ல சில காரணங்கள் \nநாங்க ரஜினி ரசிகர்கள் என கெத்தா சொல்வதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு.. அவற்றில் சில : சிவப்பானவர்கள் ஹீரோவாக முடியும்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தல அஜித் இருவர் படமும் ஒரே நாளில் க��ம் இறங்கியது இரண்டு படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பு\nவிஜய்க்கு விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்\nஐ பி எல் இருந்து வெளியாகிறாரா ஹர்பஜன் சிங் – லோசலியாவுடன் நடிக்கும் படம்\nபிரின்ஸ் சிவகார்த்திகேயன் மாஷப்பை வெளியிடும் திவ்ய தர்ஷனி \nவிஜய்க்கு விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்\nஐ பி எல் இருந்து வெளியாகிறாரா ஹர்பஜன் சிங் – லோசலியாவுடன் நடிக்கும் படம்\nபிரின்ஸ் சிவகார்த்திகேயன் மாஷப்பை வெளியிடும் திவ்ய தர்ஷனி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/176449?ref=archive-feed", "date_download": "2020-02-22T16:50:03Z", "digest": "sha1:G7WWYKXHQNQSPNB6XIFVSQBCGQQL6NZR", "length": 7064, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்திற்கு ஒன்றரை கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்! விஜய்க்கு.. பிரபல இயக்குனர் பேச்சு - Cineulagam", "raw_content": "\nகுலதெய்வ கோவிலில் குடும்பத்துடன் தனுஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்\nஇந்த ராசியில் வக்ரமடையும் சனி நெருப்பு ராசியை ஆட்டிப்படைக்க ஏழாம் வீட்டில் காத்திருக்கும் சூரியன் நெருப்பு ராசியை ஆட்டிப்படைக்க ஏழாம் வீட்டில் காத்திருக்கும் சூரியன்\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் இவ்வளவு பெரிய விபத்திற்கு இவர் தான் முக்கிய காரணமாம்\nஐதராபாத் விமான நிலையம் வந்த நயன்தாரா.. செம ஸ்டைலான புகைப்படங்கள்\nஇந்தியன் 2 செட்டில் ஏற்பட்ட கோர விபத்தில் பலியான கிருஷ்ணாவின் அழகிய குடும்பம்\nவிஸ்வாசம் வில்லனின் மகளா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அடையாளம் தெரியாமல் மாறிய அழகிய புகைப்படம்...\nகண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது - நடிகர் சிம்பு உருக்கம்\nஉங்களுக்கு தான் அவர் தல, எனக்கு அஜித் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசிய வனிதா\nபெண்களின் வாழ்க்கையை நாசமாக்கிய நடிகை, நடன இயக்குனர் ஸ்ரீ ரெட்டியின் அடுத்த சர்ச்சை\nநடிகர் ஜெயம் ரவியின் இளைய மகனா இது வியப்பில் வாய்பிளந்து பார்க்கும் ரசிகர்கள்.... இணையத்தில் உலாவும் புகைப்படம்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇளம் நடிகை வைபவி ஜோசியின் புகைப்படங்கள் இதோ.....\nமிக கவர்ச்சியாக மாத இதழுக்கு போஸ் கொடுத்த ரைசா வில்சன்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட்\nஇளம் நடிகை ரகுல் பிரீத் சிங் கிளாமரான புகைப்படங்கள்\nஅஜித்தி��்கு ஒன்றரை கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் விஜய்க்கு.. பிரபல இயக்குனர் பேச்சு\nநடிகர்கள் அஜித்-விஜய்க்கு உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது காதல் மன்னன், அமர்க்களம் போன்ற படங்களை இயக்கிய சரண் தற்போது அளித்துள்ள பேட்டியில் அஜித் ரசிகர்கள் பற்றி பேசியுள்ளார்.\n\"அஜித்திற்கு ஒன்றரைக் கோடி முகங்கள் ரசிகர்களாக இருக்கின்றன. தற்போது அவரை வைத்து படம் எடுத்தால் அந்த ஒன்றரைக் கோடி பேருக்கும் திருப்தி அளிக்கும் விதத்தில் படம் எடுக்கவேண்டும். பிரெஷர் அதிகம் இருக்கும்\" என கூறியுள்ளார்.\nமேலும் பேசிய அவர் \"விஜய்யும் அதே போன்றவர் தான். அவர்களுக்கு தகுந்த கதை எழுதி நிச்சயம் படம் இயக்குவேன்\" என தெரிவித்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2011/09/3-4.html", "date_download": "2020-02-22T15:11:41Z", "digest": "sha1:DLUUPA4ESKISHXSJD2PLCTYJ2W2ZN2AL", "length": 20115, "nlines": 488, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: கனக தாரை - 3, 4", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nகனக தாரை - 3, 4\nஆமீலிதாக்ஷ மதி(4)க(3)ம்ய முதா(3) முகுந்த(3)ம்\nஆகேகரஸ்தித கனீநிக பக்ஷ்ம நேத்ரம்\nபூ(4)த்யை ப(4)வேன்மம பு(4)ஜங்க(3) ச(H)யாங்க(3)னாயா:\nபாதியாய் மூடித் திறந்த விழிகளால் தலைவன் தன்னை\nபார்த்தும்பா ராதது போலே பார்க்கின்ற பத்தினிப் பெண்போல்\nபிரியமும் ஆசையும் கூட நாணமும் அதனுடன் சேர\nபாம்பணை மீதில் துயிலும் முகுந்தனை நோக்கும் விழியை\nசாடையாய் என்றன் மேலே சற்றேவைத் தாலும்கூட\nபொழிகின்ற செல்வத்தாலே பொலிவுற்று வாழ்வேன் தாயே\nபா(3)ஹ்வந்தரே முரஜித: ச்(ஹ்)ரிதகௌஸ்துபே(4) யா\nகௌஸ்துபம் என்னும் மணியை மார்பினில் அணிந்த மாயன்\nமதுவென்னும் அரக்கன் தன்னை வதைத்தவன் மகிழும் வண்ணம்\nமரகத மேனியின் மேலே மற்றொரு மாலை போலே\nஇந்திர நீல ஜாலம் காட்டிடும் உன்றன் பார்வை\nகொஞ்சமே கொஞ்சம் என்மேல் கனிவுடன் பட்டால் கூட\nகற்பனைக் கெட்டா பேறால் களிப்பேன்நான் கமலத் தாயே\nஎழுதியவர் கவிநயா at 10:15 PM\nLabels: அன்னை, ஆன்மீகம், கனகதாரா, தேவி, நவராத்திரி, லக்ஷ��மி\nஅழகுத் தமிழில் மொழியாக்கம் அருமை கவிநயா. நன்றி. தொடருங்கள்.\n (மஹா லக்ஷ்மிக்கு மட்டுமல்ல, கவிக்காவுக்கும் சேர்த்தே தான் இந்த உள்ளேனம்மா ).\nகொஞ்சமானும் அவள் பார்வை மேலே படட்டும்.\n//அழகுத் தமிழில் மொழியாக்கம் அருமை கவிநயா. நன்றி. தொடருங்கள்.//\n (மஹா லக்ஷ்மிக்கு மட்டுமல்ல, கவிக்காவுக்கும் சேர்த்தே தான் இந்த உள்ளேனம்மா ).//\nநல்லது மௌலி :) நன்றி.\n//கொஞ்சமானும் அவள் பார்வை மேலே படட்டும்.//\nஆமாம் :) ஆசிகளுக்கு நன்றி கீதாம்மா.\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nபாத யாத்திரை போகப் போறீங்களா\nப ழனி பாத யாத்திரைக்கு நாள் நெருங்குது. வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை நாளும் சீக்கிரமே வந்துடும். முதல் முறையா போறவங்க நிறையப் பேர் இருப...\nமு ன்னொரு காலத்தில், long long ago… so long ago… நானும் ஒரு குட்டிப் பிள்ளையா இருந்தேன். (அட, நெசம்ம்ம்மாத்தாங்க). அப்ப, வருஷா வருஷம் பி...\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 8\nமுந்தைய பகுதிகள்: முதல் பகுதி ; இரண்டாம் பகுதி ; மூன்றாம் பகுதி ; நான்காம் பகுதி ; ஐந்தாம் பகுதி ; ஆறாம் பகுதி ; ஏழாம் பகுதி ; அங்கேருந்த...\nநவ துர்கா தேவியர் - ஆசுரி, சித்தாத்ரி\nதூய வெண்மையின் நிறம் கொண்ட துர்க்கையே மாய மோஹினி வடிவில் வந்த துர்க்கையே பாற்கடல் அமுதைத் தேவர்க் களித்த துர்க்கையே அருட்கடலாக சித...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nவளம் வாழ எந்நாளும் ஆசிகள்\n (பயணத்தொடர் 2020 பகுதி 17 )\nஅயக்ரீவர் 108 நாம துதி\nகடன் தா Vs கொடு\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nசித்ரா குரலில் சித்திர முருகன் - ஈழக் கதிர்காமம்\nஅதிரும் கழல் பணிந்து – திருப்புகழ்\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறும��யிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nகனக தாரை - 9, 10\nகனக தாரை - 7, 8\nகனக தாரை - 5, 6\nகனக தாரை - 3, 4\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2012/12/blog-post_27.html", "date_download": "2020-02-22T16:56:23Z", "digest": "sha1:QR6OUUBHTRPV3ZS7QX7GLXMACQHBWHIG", "length": 25318, "nlines": 547, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: தத்தோம் தகதோம் தரிகிட தத்தோம்!", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nதத்தோம் தகதோம் தரிகிட தத்தோம்\nஆருத்ரா தரிசன சிறப்புப் பதிவு.\nதிரு.சுப்பிரமணியம் ரவி அவர்கள் மிக அழகான நடராஜர் ஓவியங்கள் அனுப்பி இருந்தார். (படங்களைக் க்ளிக்கிப் பார்க்கவும்) அவற்றை இங்கே பிரசுரிப்பதில் மிக்க பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். அனுமதி தந்தமைக்கு, அவருக்கு நன்றிகள் பல.\nஅப்பனும், அம்மையும் ஊர்த்துவ தாண்டவம்\nசுப்பு தாத்தா மோஹனத்தில் பாடிக் கலக்கியிருக்கிறார் நீங்களும் கூடவே பாடிப் பாருங்களேன் நீங்களும் கூடவே பாடிப் பாருங்களேன்\nஅண்டம் பிண்டம் அனைத்தும் அதிர்ந்திட\nகண்டம் நின்ற நீலம் மிளிர்ந்திட\nசடைவார் குழலெண் திசையில் பறந்திட\nவிடைவா கனனோ விரைந்தே சுழன்றிட\nகங்கை பயந்து முடியினில் ஒடுங்கிட\nமங்கை பாகனின் மேனி ஒளிர்ந்திட\nஉடுக்கை ஒலியோ உலகினை ஆக்கிட\nஇடக்கை வளரும் தீ அதை அழித்திட\nவலது பாதத்தில் முயலகன் நசுங்கிட\nஉலகின் தீமைகள் அவனுடன் பொசுங்கிட\nஇடது பாதத்தில் அபயம் காட்டிட\nஇதுவே உனது அடைக்கலம் என்றிட\nதத்தோம் தகதோம் தரிகிட தத்தோம்\nதித்தோம் திகதோம் திரிகிட தித்தோம்\nநித்தம் சிவன்தாள் பணிவோம் தத்தோம்\nசித்தம் சிவன்தாள் தனிலே தித்தோம்\nமான் மழுவுமாட அர வணியுமாட காற் சதங்கை யாட தத்தோம்\nவான் மதியுமாட வளர் கொன்றையாட அரைத் தோலுமாட தித்தோம்\nவான் மழையுமாட கான் மயிலுமாட பூங் கழல்களாட தத்தோம்\nதேன் மலர்களாட நகை இதழ்களாட அருள் விழிகளாட தித்தோம்\nஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய தத்தோம்\nசிவாயநமஓம் சிவாயநமஓம் சிவாயநமஓம் தித்தோம்\nதத்தோம் தகதோம் தரிகிட தத்தோம்\nதித்தோம் திகதோம் திரிகிட தித்தோம்\nநித்தம��� சிவன்தாள் பணிவோம் தத்தோம்\nசித்தம் சிவன்தாள் தனிலே தித்தோம்\nஎழுதியவர் கவிநயா at 8:30 PM\nLabels: ஆருத்ரா தரிசனம், ஆன்மீகம், கவிதை, சிவன், நடராஜன், பாடல்\nஆருத்ரா தரிசன சிறப்புப் பதிவுக்குப் பாராட்டுக்கள்.\nமிக்க நன்றி திரு. மரபின் மைந்தன்.\nமிக்க மகிழ்ச்சி கீதாம்மா :) நன்றி.\nஆருத்ரா தரிசனத்தன்று நேரில் நர்த்தனமாடியது போல்\nஒரு ஜதியுடன் அதை இணைத்ததும் அழகு.\nஈச்வ்ர சன்னதியில் உருகுவதும் கண்ணீர் பெருகுவதும் இயல்பே.\nஇந்த பாடலை உங்கள் அனுமதியை எதிர்பார்த்து எனது ஆன்மீக வலையில்\nமிகவும் உணர்வுபூர்வமாகப் பாடியிருக்கிறீர்கள் தாத்தா. அருமையாக இருக்கிறது. மிக்க நன்றி.\nஅவனருளாலே அவன் தாள் வணங்கி... நன்றி தாத்தா\nகவிநயா... சுப்பு தாத்தா சொன்னதுபோல //அற்புதமான படைப்பு இது.\nஅந்த ஆடிய பாதமே ஆருத்ரா தரிசனத்தன்று நேரில் நர்த்தனமாடியது\nபோல் ஓர் பிரமை ஏற்பட்டது. // உண்மை\nஅவர் பாடிக்கேட்க இன்னும் அதன் அழகு கூடி அசத்தியது\nபோல கூடவே பாடியும் பார்த்தேன் அமர்களம்\nஉங்களை இங்கே பார்த்ததில் மகிழ்ச்சி அம்மா :) பாடிப் பார்த்து அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி :)\nகூத்தனின் கூத்தைத் திறம்பட உரைத்துள்ளீர்கள். கூத்து என்றாலே களிப்பைத் தருவதுதானே\nஉங்கள் மகிழ்ச்சி கண்டு எனக்கும் மகிழ்ச்சி. மிக்க நன்றி திரு.சைதை முரளி.\nதிரு.சு.ரவி அவர்கள் வரைந்து தந்த அற்புதமான நடராஜர் படங்களைக் கண்டு மகிழவும், சுப்புத் தாத்தா பாடித் தந்ததை இதுவரை கேட்காதவர்கள் கேட்கவும், மீண்டும் ஒரு முறை வருகை தாருங்கள்\nஅனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nபாத யாத்திரை போகப் போறீங்களா\nப ழனி பாத யாத்திரைக்கு நாள் நெருங்குது. வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை நாளும் சீக்கிரமே வந்துடும். முதல் முறையா போறவங்க நிறையப் பேர் இருப...\nமு ன்னொரு காலத்தில், long long ago… so long ago… நானும் ஒரு குட்டிப் பிள்ளையா இருந்தேன். (அட, நெசம்ம்ம்மாத்தாங்க). அப்ப, வருஷா வருஷம் பி...\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 8\nமுந்தைய ��குதிகள்: முதல் பகுதி ; இரண்டாம் பகுதி ; மூன்றாம் பகுதி ; நான்காம் பகுதி ; ஐந்தாம் பகுதி ; ஆறாம் பகுதி ; ஏழாம் பகுதி ; அங்கேருந்த...\nநவ துர்கா தேவியர் - ஆசுரி, சித்தாத்ரி\nதூய வெண்மையின் நிறம் கொண்ட துர்க்கையே மாய மோஹினி வடிவில் வந்த துர்க்கையே பாற்கடல் அமுதைத் தேவர்க் களித்த துர்க்கையே அருட்கடலாக சித...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nவளம் வாழ எந்நாளும் ஆசிகள்\n (பயணத்தொடர் 2020 பகுதி 17 )\nஅயக்ரீவர் 108 நாம துதி\nகடன் தா Vs கொடு\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nசித்ரா குரலில் சித்திர முருகன் - ஈழக் கதிர்காமம்\nஅதிரும் கழல் பணிந்து – திருப்புகழ்\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nதத்தோம் தகதோம் தரிகிட தத்தோம்\nதேவ மைந்தன் பிறந்த நாள்\nதேடுகின்ற கண்களுக்குள் ஓடி வரும் சுவாமி\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreginet.org.in/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-22T15:58:07Z", "digest": "sha1:4ZGMJDVAJ4FXAH6UGO4REVH6UP4ULP7X", "length": 5681, "nlines": 31, "source_domain": "tnreginet.org.in", "title": "ஸ்டேம்பு பேப்பர் | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nமுத்திரைத்தாள்(Stamp Paper) என்பது என்ன\nமுத்திரைத்தாள்(Stamp Paper) என்பது என்ன\ntnreginet TNREGINET VIDEOS TNREGINET.GOV.IN பத்திரப்பதிவு துறை செய்திகள் 2020 பத்திரம்கடன் பத்திரம் கட்டுமான ஒப்பந்தம் கிரைய ஒப்பந்தம் கிரையப் பத்திரம் குத்தகை ஒப்பந்தம் செட்டில்மெண்ட் தத்தெடுப்பு பத்திரம் தானம் பாகப்பிரிவினை பத்திரம் பொது அதிகார பத்திரம் முத்திரைத் தாள் முத்திரைத் தாள்(Stamp Paper) முத்திரைத்தாள் சட்டம் ஸ்டேம்பு பேப்பர்\nமுத்திரைத்தாள்(Stamp Paper) கிழிந்து விட்டால் அதற்கான‌ நஷ்ட ஈடு கிடைக்குமா\nமுத்திரைத்தாள்(Stamp Paper) கிழிந்து விட்டால் அதற்கான‌ நஷ்ட ஈடு கிடைக்குமா\n பத்திரப்பதிவு துறை செய்திகள் 2020Stamp Paper கிழிந்து விட்டால் சொத்து முத்திரைத்தாள் முத்திரைத்தாள் (Stamp Paper) முத்திரைத்தாள் கிழிந்து விட்டால் சொத்து முத்திரைத்தாள் முத்திரைத்தாள் (Stamp Paper) முத்திரைத்தாள் கிழிந்து விட்டால் ஸ்டேம்பு பேப்பர் ஸ்டேம்பு பேப்பர் கிழிந்து விட்டால்\nஇணைய வழி பட்டா மாறுதல் முறை அறிமுகம் – ஓபிஎஸ் | TN Budget 2020 | TN Assembly\nபெரிய கார்ப்பரேட் நிறுவன பதிவு கட்டணம் உயருது; பதிவுத்துறை புது முயற்சி\n2020 tnreginet new update| சார்பதிவாளர்கள் முறைகேடு\nபட்டா பெயர் மாற்றம் தமிழக அரசின் புதிய திட்டம் மக்கள் மகிழ்ச்சி\nபொதுமக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு பட்டா மாறுதலில் தமிழக அரசு அதிரடி மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/taavara-unavaukala-irautaya-naoya-erapatauma-canatarapapanakalaai-kauraaikakairatau", "date_download": "2020-02-22T16:40:11Z", "digest": "sha1:OX4FMWGJAO2CVPG2POFBDZGFI4DCQ4ZQ", "length": 9456, "nlines": 53, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "தாவர உணவுகள் இருதய நோய் ஏற்படும் சந்தர்ப்பங்களை குறைக்கிறது! | Sankathi24", "raw_content": "\nதாவர உணவுகள் இருதய நோய் ஏற்படும் சந்தர்ப்பங்களை குறைக்கிறது\nசெவ்வாய் பெப்ரவரி 04, 2020\nசல்ஃபர் அமினோ அமிலம் அதிகம் இல்லாத உணவுமுறைகளினால் இருதய நோய்களைக் குறைக்க முடியும் என்று மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nபுரோட்டீன்கள் அதிகம் உள்ள உணவுகளான இறைச்சி, பால்பொருட்கள், சோயா ஆகியவற்றை குறைத்தால் இருதய ரத்தக்குழாய் நோய்கள் குறையும் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுரோட்டீன்களின் உருவாக்கத்திற்கு அமினோ அமிலங்கள் முக்கியமானது, இதில் இன்னொரு துணை வகைமாதிரியான சல்ஃபர் அமினோ அமிலங்கள், அதாவது மெதியோனைன், சிஸ்டீன் ஆகியவை உடல் ஆரோக்கியத்திலும் வளர்சிதை மாற்றங்களிலும் பலதரப்பட்ட பங்குகளை ஆற்றுகின்றன.\n“பல பத்தாண்டுகளாக மேற்கொண்ட ஆய்வுகளில் சல்ஃபர் அமினோ அமிலங்கள் குறைவான உணவு முறைகள் விலங்குகளின் ஆயுளைக் கூட்டுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா ஸ்டே பல்கலைக் கழக பேராசிரியர் ஜான் ரிச்சி தெரிவிக்கிறார்.\n“தற்போது இந்த ஆய்வில் சல்ஃபர் அமினோ அமிலங்கள் உள்ள உணவுப்பழக்க வழக்கங்களினால் மனிதர்களில் நீண்டகா�� நோய்கள் ஏற்படுவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன” என்றார் ரிச்சி.\nஇந்த ஆய்வு லான்செட் மருத்துவ இதழில் திங்களன்று வெளியாகியது. சுமார் 11,000 பேர்களின் உணவுப்பழக்க முறை, ரத்த உயிர்க்குறிப்புகள் ஆய்வு செய்யப்பட்டன.\nஇவர்களில் சல்ஃபர் அமினோ அமிலங்கள் அடங்கிய உணவுகளை குறைவாக எடுத்துக் கொண்டவர்களுக்கு அவர்களது ரத்த சுழற்சி அடிப்படையில் இருதய வளர்சிதை நோய் ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருப்பது தெரியவந்தது.\nரத்தத்தில் கொலஸ்ட்ரால், ட்ரைகிளைசரைட்டுகள், குளூக்கோஸ் மற்றும் இன்சுலின் ஆகிய பயோமார்க்கர்கள் இருக்கும் அளவைக் கொண்டு ஒரு கலவையான இருதய நோய் ரிஸ்க்குகளுக்கு ஸ்கோர் அளித்து ஆய்வாளர்கள் நிர்ணயம் செய்தனர்.\n“இந்த பயோமார்க்கர்கள் நோய்க்கான தனிநபர்களின் ரிஸ்க்குகள் குறித்த அடையாளங்களாகும், அதாவது உயர் கொழுப்பு எப்படி இருதய ரத்தக்குழாய் நோய்களுக்கு வழிவகுக்கிறது என்பதை எடுத்துரைக்கிறது” என்றார் ரிச்சி.\nதானியங்கள், காய்கள், கனிகள் அல்லாத உணவு முறைகளில் சல்ஃபர் அமினோ அமிலம் அதிகம் இல்லை, எனவே இதனை உணவுப்பழக்க முறைகளாகக் கொண்டால் இருதய நோய் வாய்ப்புகள் குறைகிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது.\n“தாவர உணவுகளான பழங்கள், காய்கள் ஆகியவற்றில் சல்ஃபர் அமினோ அமிலங்கள் குறைவு, இந்த வகை உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு இருதய நோய்ச் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவு” என்று கூறுகிறது இந்த ஆய்வு.\nபுதன் பெப்ரவரி 19, 2020\nதலைவலி மற்றும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும் தடுக்க உதவும்.\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\nசாதாரணமாக உடலில் பலவீனம், உணர்ச்சி குறைபாடு\nதோல் பிரச்சினைக்கு குப்பைமேனி பயன்படுத்துவது எப்படி\nவியாழன் பெப்ரவரி 13, 2020\nஅற்புதமான மூலிகையான குப்பைமேனியில் இயற்கையாகவே உள்ள மருத்துவ ...\nமட்பாண்ட பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்தினால் பலநன்மைகள்\nபுதன் பெப்ரவரி 12, 2020\nமட்பாண்டம் என்பது பொதுவாக களிமண்ணால் செய்யப்படும் பொருட்களைக் குறிக்கும்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிர���ன்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்\nசனி பெப்ரவரி 22, 2020\nபிரான்சில் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு இடம்மாற்றம்\nதிங்கள் பெப்ரவரி 17, 2020\nவன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள்\nபுதன் பெப்ரவரி 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D?page=5", "date_download": "2020-02-22T16:00:23Z", "digest": "sha1:L6PHQYNVQUPK4P7HVA4OEICE5XQELFGE", "length": 4495, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌துத்தூக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராக விலக்கு வேண்டும்: ரஜினி\n‌கடலூர் நாகை மாவட்டங்களில் பெட்ரோலியம் முதலீட்டு மண்டலம் அமைக்கும் அரசாணை ரத்து\n‌காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்டம் அரசிதழில் வெளியீடு\nகிச்சன் கேபினட் - 12/0...\nடென்ட் கொட்டாய் - 12/0...\nவட்ட மேசை விவாதம் - 1...\nஇன்றைய தினம் - 12/02/2020\nபுதிய விடியல் - 12/02/...\nநேர்படப் பேசு - 11/02/...\nகிச்சன் கேபினட் - 11/0...\nஇன்றைய தினம் - 11/02/2020\nடென்ட் கொட்டாய் - 11/0...\nகிச்சன் கேபினட் - 10/0...\nட்ரம்பிற்காக இந்தியா வந்துள்ள மரைன் ஒன் ஹெலிகாப்டர் - சிறப்பம்சங்கள் என்ன\n“டயர்களையும் கவனியுங்கள்”- வாகன ஓட்டிகளை அலர்ட் செய்யும் விபத்துகள்\nஐபேக்-க்கு போட்டியாக களத்தில் புதிய கார்ப்பரேட் நிறுவனம்: சூடுபிடிக்கும் அரசியல் நகர்வு\n: இந்திய நிறுவனங்களில் அதிகரிக்கும் அமெரிக்க ஊழியர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/lifestyle/page-4/", "date_download": "2020-02-22T15:46:34Z", "digest": "sha1:KGATECYLV4K3PGN4A3LYASSJHZ2NFY76", "length": 7536, "nlines": 166, "source_domain": "tamil.news18.com", "title": "Lifestyle | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nகணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்க இந்த விஷயங்களை பேசாதீர்கள்\nகுழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் ஆண்கள் சீக்கிரமாகத் தூங்க வேண்டும்\nஉடற்பயிற்சி செய்வதற்கு எது சரியான நேரம்\nஊழியர்களின் விமர்சனங்���ளை மேலாளர்கள் பாசிடிவாக எடுத்துக்கொள்வார்களா\nகணவரிடம் மனைவிகள் மறைக்கும் விஷயங்கள் என்னென்ன\nஇதய நோயை தடுக்க தக்காளி ஜூஸ் குடிக்கலாம்\nஇன்று உலக சுற்றுச்சூழல் தினம்\nரெட் ஒயின் குடித்தால் பற்களும், ஈறுகளும் வலுப்பெறுகிறதாம்...\nபுகைத்தல் ஏன் கர்பிணிகளுக்கு மிகவும் ஆபத்தானது\nஅமைதிக்குப் பின் காதல்: சண்டைக்குப் பின் உங்கள் துணையை சமாதானம் செய்வது எப்படி\nமோடி பதவியேற்பில் என்ன உணவுகள் தெரியுமா\nசுவையான முருங்கைக்கீரை முட்டை பொரியல் செய்வது எப்படி\nமாங்காய் சட்னி செய்வது எப்படி\nMenstrual Hygiene Day 2019: உறிபஞ்சுகளை பயன்படுத்துவது எப்படி\nமாலை நேரத்திற்கான இந்த ஸ்நாக்ஸ் வகைகள் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n''பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடை சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது'' - உயர்நீதிமன்றம்\nமுதியவர்கள் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சைக்கோ கைது\nநடிகர் சந்தானத்துக்கு நன்றி... யோகி பாபு இழுத்தடிக்கிறார் - தயாரிப்பாளர் குற்றச்சாட்டு\n“அரசியலமைப்பையும், கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு“ ரஜினிக்கு ஆய்ஷி கோஷ் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/72551", "date_download": "2020-02-22T17:05:11Z", "digest": "sha1:ZZEUEHQPD4CVC3H7N5DDEE2JOXCJWU2K", "length": 13398, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ரஞ்சன் ராமநாயக்கவின் கைது கண்டனத்திற்குறியது - நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் | Virakesari.lk", "raw_content": "\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது\nகொரோனா வைரஸை சீனா கையாளும் முறை உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு ஒரு இராஜதந்திர சவால்\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nயாழில் திடீரென தீ பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்\nஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் - எஸ்.பி. திஸாநாயக்க\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது\nதென் கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nநீர் வெட்டு தகவல்களை பொது மக்கள் அறிய புதிய வழி\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,360 ஆக உயர்வு\n300 இலட்ச ரூபாய் மோசடி செய்த சந்தேகநபர் நிலாவெளியில் கைது\nரஞ்சன் ராமநாயக்கவின் கைது கண்டனத்திற்குறியது - நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம்\nரஞ்சன் ராமநாயக்கவின் கைது கண்டனத்திற்குறியது - நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம்\nபாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை போன்ற மக்கள் மனம்வென்ற அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றமை அரசாங்கத்திற்கே பாதகமாக அமையும் என்று தெரிவித்திருக்கும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் இவ்வாறான செயற்பாடுகளை கடுமையாக கண்டிப்பதாகவும் கூறியுள்ளது.\nஅனுமதமதிப் பத்திரம் காலாவதியான நிலையில் துப்பாக்கியொன்றை வைத்திருந்தமையின் பேரில் நேற்று ரஞ்சன் கைது செய்யப்பட்டார்.\nஇதனை அடுத்து இவ்வாறான ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இவ் இயக்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nபாரியளவிலான குற்றச்செயல்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்ற நிலையில் அரசியல் பழிவாங்கல் நோக்கம் காரணமாக அரசியல் வாதிகள் கைது செய்யப்பட்டு வருவதனை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம்.\nரஞ்சன் ராமநாகக்கவுக்கு எதிராக பல விமர்சனங்கள் எம்மிடம் இருந்தாலும் அவர் நாட்டு மக்களுக்காக எப்போதுமே முன்னின்று செயற்படுபவர். மக்கள் மனம்வென்ற அரசியல் வாதிகள் இவ்வாறான குற்றச்சாட்டுகள் மத்தியில் கைது செய்யப்பட்டுவருவது அரசாங்கத்தின் தற்போதைய நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.\nரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்துள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவுடன் இயங்கிவரும் சூதாட்ட நிலையமொன்று தொடர்பான தகவல்களை நாங்கள் வழங்குகின்றோம். இந்த இடத்தை சோதனைக்குட்படுத்தி சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் பொலிஸார் சுயாதீனமாக செயற்படுகின்றார்கள் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்.\nகைது பாராளுமன்றம் அரசியல் ஊடகம் பொலிஸ் Arrests parliament Politics media Police\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவ��் கைது\nபிலியந்தல, தெல்தர பகுதியில் நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2020-02-22 22:00:03 6 மில்லியன் ரூபா பெறுமதி ஹெரோயின். இரு பெண்கள்\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nகல்கிசை பேக்கரி சந்தியில் ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிசை விசேட குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று மாலை 5 மணியளவில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2020-02-22 20:09:01 ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸ்\nயாழில் திடீரென தீ பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்\nயாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்த நிலையில் வீதியால் சென்றவர்கள் முயற்சியினால் தீ அணைக்கப்பட்டது.\n2020-02-22 20:03:17 யாழ்ப்பாணம் தீ மோட்டார் சைக்கிள்\nஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் - எஸ்.பி. திஸாநாயக்க\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகிவருகின்றது. எனவே, ஜனாதிபதி தேர்தலின்போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகிவிட்டனர் என்பது கருத்து கணிப்புகள்மூலம் உறுதியாகியுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.\n2020-02-22 19:31:37 ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தமிழ்\nதிருகோணமலையில் ஆணின் சடலம் மீட்பு\nதிருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\n2020-02-22 18:57:56 திருகோணமலை தம்பலகாமம் ஆண்\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nகேலி கிண்டலுக்குள்ளான சிறுவன் : அவுஸ்திரேலிய ரக்பி அணியினருடன் கம்பீரமாக மைதானத்தில் வரவேற்பு\nஹெரோயின் மற்றும் போதை வில்லைகளுடன் இளைஞர்கள் கைது\n\"குப்பைகளை அகற்றல் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வினை பெற்றுத்தர வேண்டும்\"\nகாணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம்: காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=10360", "date_download": "2020-02-22T16:15:03Z", "digest": "sha1:JMLCTTG23AWNKWCKR267DYFZD7KZGKNT", "length": 30947, "nlines": 88, "source_domain": "puthu.thinnai.com", "title": "தி ஆர்ட்டிஸ்ட் -2012 (ஆஸ்கார் அவார்டு படம்) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதி ஆர்ட்டிஸ்ட் -2012 (ஆஸ்கார் அவார்டு படம்)\nஒலி அறிமுகமான 1929ல் இருந்து, 1940 வரை, பதினோரு வருடங்கள் மௌனப்படங்களை மட்டுமே எடுத்து வெளியிட்டுக்கொண்டிருந்தார் சாப்ளின் காரணம், ‘வார்த்தைகள் ஒரு விஷயத்தைத் தவறாகவே புரிந்துகொள்ள உதவுகின்றன’ என்ற சாப்ளினின் கோட்பாடுதான்.\nநவின உத்திகளையும் தொழில்நுட்ப வசதிகளையையும் நிராகரத்துவிட்டு யாராலும் இப்போ வாழ்க்கையை நினைத்துப்பார்க்க முடியாது. இந்த நிலையில் உலகம் இயங்கிவரும்போது ஆர்டிஸ்ட் படத்தை பழைய ஊமைப்படமாக கருப்புவெள்ளையில் எடுத்து ஆஸ்கார் விருதும் பெற்றிருப்பதால் அறிவுக் கிடங்கில் சேமிக்கப்பட்டிருக்கும், பிரக்ஞையற்றுப் பின்தொடரும் பல நம்பிக்கைகளுக்கு எதிரானவற்றை இதிலிருந்து தரவிறக்கம் செய்ய நிர்பந்திக்கும் வாய்ப்புகள் நிறைய இருப்பதாக உணர்கிறேன்.\nமுதலாவதாக, ஆர்டிஸ்ட் படத்தின் கதை பிண்ணப்பட்டிருக்கும் ஆழ்மனதில் மொழிமத இனதேசப் பிரிவினைகள் தாண்டி எதிரெதிர் மக்கட்பிரிவிற்குள் பிணப்பை ஏற்படுத்தும் காதல், பொருத்தமாக இந்தப் படத்தில் பொருந்தியிருக்கிறது. காதல் ஒரு விபத்து என்பதும் அது எப்போ எப்படி யாருக்குத் தோன்றுமென்றெல்லாம் சொல்லமுடியாதென்னும் கூற்றிற்கு ஒத்தாற்போன்ற தமிழ்ச்சினிமாதான் ஆர்டிஸ்ட் என்றாலும், அந்தக் காதலர்கள் மழையில் ஆடி அரைநிர்வாணத்தோடு கிளர்ச்சியை ஏற்படுத்தவில்லை. மாறாக அன்பின் பரிமாற்றத்தில் ஒரு மாசற்ற உணர்வாக இருவருக்குள்ளும் வளர்ந்து கிளர்ந்தெழும் இனிய உற(ணர்)வானது பெருமரமாகும் என்பதைச் சத்தியம் செய்யும் ஆர்டிஸ்ட் படம் காதலின் கன்னியத்தைக் கட்டிக்காக்கிறது, காதலி எப்போதும் காதலன் மனக்குதிருக்குள் நீங்கா கனவாக உலவும் முடிவிலா பாடல் என்பதை உறுதி செய்கிறது. பிரபலமான ஒரு நடிகனோடு எடுத்துக்கொண்ட போட்டோவினால் ஊர்முழுக்கப் பேசப்படும் பெண்ணாக மாறும் பெப்பி மெரில் சினிமா வாசலுக்குள் துணை நடிகையாக காலெடுத்து வைக்க, மெல்ல மெல்ல தன் திறமையால் தரத்தை உயர்த்திக்கொண்டே சினிமாத் துறையினை தன் கட்டுப்பட்டுக்குள் கொண���டுவந்துவிடுகிறாள், காதலன் தோல்வியுற்று சோகத்தில் மூழ்கி விபத்தில் சிக்கியிருக்கும் கட்டத்தில் அவனைக் காண செல்லும் ஆர்வத்தால் சூட்டிங் ஸ்பாட்டிலிருந்து முன்னறிவிப்பின்றி வெளியேறும் காட்சியில் அவளது காதல்பற்று திரையைத்தாண்டி அருமையாக விரிந்து செல்கிறது. இந்த ஆண்பெண் காதல், கலையின்பால் பிடிப்பு ஏற்பட்டு பெப்பி மெரிலின் நடனக்கால்களைப் பின்தொடர்ந்து வாழ்க்கையை தடம்மாற்றும் ஜார்ஜ் வெலான்தானுக்கு அவனது காதல் வயது வித்தியாசத்தை மீறுச்செய்கிறது, சினிமாக் கேமிராவின் முன் உதட்டிற்கு மேலே இட்ட புள்ளியினால் பார்வையாளர்களின் கவனத்தைத் திருப்பிக்கொண்டுவிட்ட பெப்பி மெரில், வேலான்தான் பேசி நடிக்க மறுத்ததால் சினிமாவில் தோல்விகண்டும், வாழ்க்கையில் பொருளாதாரத்திலும், தாரத்தினாலும் சந்தித்தத் தோல்விகளால் அனுபவிக்கும் துன்பவேளைகளில் பெப்பி மெரில் அவனை நிமிர்த்த முட்டுக்கட்டைகளோடு அலைவதாவது – ஊரே துன்பத்திலிருக்க தன் காதல் இணையைத் தேடும் எதிர் ஜோடி, அலைந்து அலைந்து துயர் துடைப்பதுபோல “ஆர்டிஸ்டு”ம் உப்புப்புளிக் காரத்தோடு கதையை சமைத்திருக்கிறது.\nஊமைப்படத்தைத்தான் எடுப்பேன், பேசும்பட வாய்ப்புகளுக்கு இடம் தரமாட்டேன் என பட வாய்பில்லாமல் ஏழ்மையை விரும்பி உடுத்திக்கொள்வதால் நடிகன் வேலான்தான் தன்னிடம் கடைசியாக இருந்த கார் ட்ரைவரிடம் சம்பளபாக்கிக்காக காரை கொடுத்து அனுப்ப, பெப்பி மெரில் அந்த ட்ரைவரை மட்டுமல்லாது, அவன் ஏலத்தில் விட்ட எல்லாப்பொருட்களையும் மீட்டெடுத்துப் பாதுகாத்து வைத்திருப்பது வரை அவன் மீது அவளுக்கு இருந்த அன்பும் அக்கரையும் இரண்டும் கலந்தெழுந்த காதல் அருமையாக படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் எந்தத் தெருமுனையிலும் ஆபாசமான செயல்களில் ஈடுபடவில்லை. இவர்களுக்கு பொது இடம் எது என்றும் காதலர்களின் பிரத்தியேகப் பகுதி எதுவென்றும் நன்றாகத் தெரிந்திருக்கிறது. நாகரிகமானக் காதல்தான் இது. கலைமீதான காதலில் அடிமைப்பட்டிருக்கும் கணவனின் கண்களைத் திறக்க, அவனோடு அவளும் சேர்ந்து ஒரு நீண்ட நடனத்தைப் பதிவு செய்கிறது ஆர்டிஸ்ட் படச்சுருள்.\nசினிமாவின் பரிணாமவளர்ச்சி, இப்போ எந்தவகையில் இருக்கிறதென்று அறிய, சார்பற்ற மேசை ஒன்றின் மீதுகிடத்தி குறுக்க���வெட்டு ஆராய்க்சிக்குட்படுத்து வோமானால், ‘கலை கலைக்காகவே’ எனும் கூற்றிலிருந்து விலகி உயிரற்ற கசாப்புக்கடை ஆடுகளாக தோலுறிக்கப்பட்டிருப்பதும், சதா எதிரியை உருவாக்கி நிறுத்தி வைத்து சப்பையனும் சவலையனும் பீமனையும் பகாசூரனையும் சுண்டுவிரலால் குத்துவதும், வெட்டுவதும், சுடுவதும், வெடி வைத்துத் தகர்ப்பதுமாக…, வெறியை பத்தவைக்கும் ஆக்ரோஷமான உலைக்களத்திலிருந்து வெளியேறும் வெப்பத்தால் பார்வையாளர்களின் புலன்களும் தீய்ந்து போய்தான் இருக்கிறது என்பதை உணரலாம். உச்சபச்ச ஒலி, கண்ணைப் பிடுங்கும் ஒளி, மனதைப் பிராண்டும் கதை என extreme பதிவுகளே வளர்ச்சியாக கலையில் வழக்கத்தில் இருப்பதற்குத் தோதாக, அது சவாரி செய்யும் தொழில்நுட்பக் குதிரையும் சலைத்ததாக இல்லை. பிரமாண்டங்களாக வித்தியாசத்தையும், வித்தியசமாகப் பிரம்மாண்டங்களையும் கணத்திற்குக் கணம் மாறிக்கொண்டிருப்பதை தொழில்நட்ப முன்னேற்றம் என மதிமயங்கி மிரண்டுபோய் அடிமையாவதற்கு ஓர் மாற்றத்தைக் காண்பிப்பது ‘தி ஆர்டிஸ்ட்’ படத்தின் உட்கருத்தாக தோன்றுவது நம்பகத்திற்குரியதாகவே இருக்கிறது.\nஅதனால் பின்னோக்கி நகர்தலை தாழ்நிலையில் வைத்துப்போசப்படும் கடந்துவந்த அனைத்து அறிவும் கண்டுபிடிப்பும் எவ்வளவுக்கெவ்வளவு தவறான அபிப்பிராயம் என்பதை ஆர்டிஸ்ட் வாயிலாக உணர்ந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது. கூடங்குளத்தை ஆதரிப்பவர்களுக்கும் ஆதரிக்காதவர்களுக்கும் கதைசொல்லி புரியவைக்கிறது இந்த படம். ஆயிரங்கோடி பணத்தைச் செலவழித்துவிட்டதைப் பெரிதாக எடுத்துக்கொண்டு புலம்பவேண்டாம் என்கிறது. அணு உலையில்லாத உலகில் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை பளிச்செனக் காட்டுகிறது. என்ன தான் நவநாகரிக அடுப்புகள் வந்தாலும் மீன் குழம்பை சட்டியில் சமைத்து உண்டு ருசிக்கவேண்டும். மெல்லிய காதலை கலையின் மீதான ஆழ்ந்தக் காதல் சுமந்துசெல்லும் ஆர்டிஸ்ட் படத்தின் கதை, எல்லா நல்லச் செயல்களையும் நவீனமென்ற ஆயுதத்தால் கிழித்தெறியாதிருக்க மனதிற்கு உற்சாகம் தருகிறது, திரும்பவும் பழைய நிலைக்குச் செல்வது எளிது என்றும், அதில் சேதாரம் குறைவு என்றும் மிகவும் பளிச்சென கட்டப்பட்ட ஒரு கட்டிடம், ஆரடிஸ்ட்.\nஅறிவியல் வளர்ச்சியால் அவயங்களைப் பயன்படுத்தாமல் அனைத்து வேலைகளையும் உட்கார்ந்த இடத்திலேயே இயக்கி நிறைவேற்றிக்கொண்டு வாழ்ந்து மறைந்துவிடவேண்டும் என்பதாகத் தான் இப்போ இருக்கிறது மனிதர்களின் வாழிசம். மின்சாரம் நிற்கும் ஒரு கணம் நம் இதயம் (ஒரு நிமிடம்) நின்று உயிர்பெறும், அததன் வலுவைப்பொருத்து. ஆட்டோவோ பஸ்சோ வராத ஒரு கட்டத்தில் கடிகாரத்தைப் பார்த்து படபடத்து துடித்து இதயம் நம்பியிருக்கும் இயந்திரங்களுக்கு அப்படியென்ன உயிரோடு தொடர்ப்பு இருக்கவேண்டியிருக்கிறது இருந்தாலும் செல்போன் சரியாக வேலைசெய்யாதபோது தொடர்பு எல்லைக்கப்பாலோ, சுவிட் ஆஃப் செய்திருப்பதாகத் தகவல் வந்தாலோ ஏற்படும் கோபமும் நடுக்கமும் மேற்படிக்காண நோய்கள் குடியேறக் காரணமாக இருக்கிறது. இது இல்லையேல் என்னால் வாழமுடியாது என்ற தேவை நரம்பில் தொங்கும் வாழ்க்கையிலிருந்து மனிதர்களை பின்னோக்கியும் சென்று வாழலாம் என்பதற்கான சாத்தியத்திற்கான நூலை எடுத்து வைக்கும் ஆர்ட்டிஸ்ட் படம் வெறும் கலரிலிருந்து கருப்பு வெள்ளைக்குத் திரும்பிய படம் மட்டுமல்ல. கருப்பு வெள்ளை ஊமைப்படத்தின் வார்த்தைகளை மீறிய ஒரு வாழ்தளப்புரிதலை நமக்கு புரியவைப்பதாகவும் எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. நாம் வாழாத அல்லது வாழ நினைக்கிற வாழ்க்கையைத் தான் பேசுகிறோமே அன்றி வாழ்வதை ஒருபோதும் பேசுவதே இல்லை. பேசுவதையும் வாழ்வதில்லை. வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் நிறைய இடைவெளி இருக்கிறது. இந்த இடைவெளியால் முன்னே நிற்கும் நபரோடு உரையாடல் கொள்ளும் தொடர்பு பொய்யாகவும் நம் புலன்கள் தொடர்புகொள்வது மெய்யாகவும் கருப்பு வெள்ளையாக வேறுபட்டுக்கிடக்கிறது. அறுபட்டும் துடிக்கிறது. அதனால் தானோ என்னவோ மௌனம் நிறைய பேசுவதாக கவிதைகள் தூக்கிப்பிடிக்கிறது.\nஅணு ஆயுதம் மட்டுமே சனத்தொகையின் எல்லாத்தேவைகளையும் கொடுக்க வல்லது என்பது எவ்வளவுக்கெவ்வளவு நிரூபிக்கப்படுகிறதோ அதைவிட சற்றுக்கூடதலாக மீட்கமுடியாத இழப்புகளான உயிர்களை இழக்கிறோம் என்பதை ‘பணம் போகிறதே பணம் போகிறதே’ என கூக்குரலிடுபவர்களுக்கு ஏன் புரிய மாட்டேன் என்கிறது. ‘நீ சாகப்போவதில்லை. உன்னை நாங்கள் பல வழிகளில் பாதுகாக்கிறோம்’ என்பவர்கள் இதுவரை யாரையும் காப்பாற்றியதில்லை. எல்லா இழவுகளும் நடந்தேறியபின் போன உயிர்க்காக இழப்பீட்டுத் தொகைய�� தாரைத்தப்பட்டையோடு தெருமுனையிலிருந்து கொண்டுவந்துக் கொடுத்துவிட்டு போட்டோ எடுத்துக்கொண்டு பணத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையையும் உறவையும் தெளிவாக்கிவிட்டுப் போய்விடுகிறார்கள், பிணவீட்டில். பணம் தான் எல்லாம். அது கொலை செய்தாவது பெறுவேன் என்பதுதான் இப்போதைய பணப்போய்களின் கொள்கையாக இருக்கிறது. இங்கே போர்கள் நிறைய நடந்திருக்கலாம், அணுகுண்டு வெடிக்கப்பட்டிருக்கலாம் ஆனாலும் மனிதர்கள் உலகில் தோன்றித் தோன்றி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள், எல்லாவற்றையும் மறந்தும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி நினைவு நாளன்று கூடிநின்று உள்ளுக்குள் நடிகையின் பிம்பத்தோடு வெளியே கோரஸாக வார்த்தைகளைப் பிரயோகித்துப் பிரார்த்தனை செய்தபடி. காந்தியின் அகிம்சையால் நாட்டைக் காப்பாற்றினார் என்றால், நாட்டைக் காப்பாற்றுவதாக பதிவி கேட்டு வாசல் முன் நின்ற அந்தக் கொலைகார கொள்ளைக்கார அரசியல் மிருகம் ஏன் நம்மை இம்சித்து நம் நாட்டின் சொத்தைச் சுரண்டவேண்டும் வர்ணஜாலம்காட்டும் இப்போதைய இலவசங்கள் ஒரு நாள் விஷமென உமிழப்பட்டு transparent அரசியல் நம்மை Black and white ஆக மாறி ஆண்டு காப்பாற்றும்.\nசரித்திரம் என்பதெல்லாம் முடிந்துபோன பழையக் கதைகள் என்ற தொனியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு நேற்றைய நிகழ்வுகளின் தொடர்ச்சியான இன்றைய நிகழ்வின் நகர்வு அனைத்திற்குமான உயிர் சக்தியாக இருப்பதால் காலத்தை கொன்று போடும் இடமாக இவ்விடத்தை நாம் அவதானிக்கலாம். அறிவு முன்னும் பின்னும் போக வல்லது என்பதை நிரூபித்துவிட்ட ஆர்ட்டிஸ் இனி புதியது என்று உலகில் ஒன்றுமே இல்லை என்பதையும் தான் கண்டுபிடித்தக் கருத்தாக முன்வைத்துவிடுகிறது. ரகசியமாக. ஒரு வேளை பிரக்ஞையில்லாமல் கூட.\nSeries Navigation ஆணுக்கும் அடி சறுக்கும்…\nநான்காவது தூணும் நாதியற்ற வெகுஜனங்களும்\nஅது, இது, உது –எது – இலங்கை யாழ்ப்பாண வழக்கில் உகரச்சுட்டின் பயன்பாடு\nசுனாமி யில் – கடைசி காட்சி.\nதி ஆர்ட்டிஸ்ட் -2012 (ஆஸ்கார் அவார்டு படம்)\nசம்பத் நந்தியின் “ ரகளை “\nகுகை மனிதனும் கோடி ரூபாயும் – தமிழில் நூல் வெளியீடு\nதங்கம் – 2 – உலகில் தங்க நிலவரம்\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 8\nநூல் அறிமுகம் :மு.வ.வின் :கி.பி.2000\nபஞ்சதந்திரம் தொடர் 39 – நரியும் காளையும்\nமலைபேச்சு- செஞ்சி சொல��லும் கதை-21\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 19\nபின்னூட்டம் – ஒரு பார்வை\nபி ஆர் பந்துலுவின் ‘ கர்ணன் ‘ ( டிஜிட்டல் )\nபண்டி சரோஜ்குமாரின் ‘ அஸ்தமனம் ‘\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தைந்து\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 15) எழில் இனப் பெருக்கம்\nதாகூரின் கீதப் பாமாலை – 8 இனிய அக்கினி உடல்\n“ பி சி று…”\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 10\nஇலக்கிய சிந்தனை ஆண்டு விழா 2012\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பரிதியின் தீப்புயல்கள் சூரியனில் பூகம்பத்தைத் தூண்டுகின்றன\nசமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 56\nPrevious Topic: ஆணுக்கும் அடி சறுக்கும்…\nNext Topic: கருணாகரன் கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uharam.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/8", "date_download": "2020-02-22T16:40:59Z", "digest": "sha1:XYA3U5MTBVB2NFLRYQHOSUJYTDX7YDXU", "length": 5852, "nlines": 87, "source_domain": "uharam.com", "title": "சிந்தனைக்களம்", "raw_content": "\n'நல்லதோர் வீணை செய்து' : பகுதி 1 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-\n(மறைந்த நாடக நடிகர் அருமைநாயகம் பற்றிச் சில எண்ண அலைகள்) உளம் வருந்த ஒரு செய்தியைப் பதிவு செய்கிறேன். நீண்ட நாட்களாகவே நம் …\n'ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை': நிறைவுப் பகுதி -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-\n(சென்றவாரம்) வேறொரு சம்பவம். இது அவனது குருவின் நண்பரொருவர் தமிழகத்தில் சொன்னது. மனைவிக்கும், தாய்க்கும் நடந்த சண்டையில் மனம்நொந்து, யாருக்கும் சொல்லாமல் …\n'ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை': பகுதி 5 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-\n(சென்றவாரம்) கண்ணீர்விட்டுக் கதறும் அவர்களிடம் வார்த்தையேதும் பேசாது கலங்கிய கண்களோடு, தீடீரெனக் கப்பல் ஏறிவிடுகிறார் குருநாதர். திரும்பும்போது எந்நேரமும் இன்பத்துறையில் எளியவனான, கிரி …\n'ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை': பகுதி 4 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-\n(சென்றவாரம்) அதன்பின் குருவினுடனான அவன் தொடர்பு நீண்டது. நெருங்க நெருங்க அவரின் பெருமை தெரிந்தது. பாரதிக்கு நிகரான ஒரு பிராமணர் அவர். …\n'ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை' -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-\n(சென்றவாரம்) மற்றவர்கள் அவனுக்குக் கிடைத்த பெருமை கண்டு வியந்துநிற்க, அவன் மனமோ அப்பெருங் கூட்டத்தில் தன்குருவைத் தேடியது. அறிஞர்களால் மதுரை நிரம்பிக��கிடந்த …\n'ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை' -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-\n(சென்றவாரம்) வினாடி நேரத்தில் அவனுக்கு ஐயனாரைப் பிடித்துப்போக, அன்றுதொட்டு ஐயனார் அவன் உறவானார். பாடசாலைநேரம் தவிர்த்து, நாளெல்லாம் பைத்தியக்காரனாய் அங்கேயே படுத்துக்கிடந்தான். …\n'உகரம்' இணைய இதழ் அகில இலங்கைக் கம்பன் கழகத்தால் நடாத்தப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/bommi-veeran-first-look-photos-inandout-cinema/", "date_download": "2020-02-22T15:07:16Z", "digest": "sha1:726PR3H467BEVDWECJLX5F32EFCE3Y6G", "length": 3735, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Bommi Veeran First Look Photos | InandOut Cinema - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nநோ டைம் டூ டை ; வெளியானது புதிய ஜேம்ஸ் பாண்ட் பட டீசர்\nPrevious « ரஜினி படத்தில் ஹாட்ரிக்காக இணைந்த தேங்காய் சீனிவாசன் பேரன்\nNext மீண்டும் ‘ரீமேக்’ கதையில் அஜித்குமார்\nதிருமணம் செய்யாமலே அஜித் பட நடிகை கர்ப்பம்\nபயங்கர கேம் விளையாடும் ஐஸ்வர்யா\nதளபதி விஜய் உடன் இணையும் ‘மேயாத மான்’ பட கதாநாயகி\n10 நிமிட காட்சிக்காக இத்தனை மாதங்கள் பயிற்சி\nரஜினி 168ல் ஜோதிகா – கீர்த்தி சுரேஷ்\n‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் மூலம் ஹரீஸ் கல்யாண் கிடைத்த அதிர்ஷ்டம்\nரியோ ராஜ் நடிக்கும் “பிளான் பண்ணி பண்ணனும்” பட டீசர் இதோ\nஆக்‌ஷன் போலீசாக சிபிராஜ் – வால்டர் ட்ரைலர் ரிலீஸ்\nசமுத்திர கனி ஹீரோவாக நடித்துள்ள சங்கத்தலைவன் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_101122.html", "date_download": "2020-02-22T16:01:24Z", "digest": "sha1:TGYS3FUX6YUQL63YBH6MV5SNJV4HX74F", "length": 17826, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "குரூப் 4 தேர்வு முறைகேடு - தேர்வாணைய அதிகாரிகளை நெருங்கும் சி.பி.சி.ஐ.டி : 10 கோடிக்கு மேல் கைமாறியிருக்க வாய்ப்பு என தகவல்", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இருந்து வருபவர்களுக்‍கான சோதனை தொடரும் என மத்திய அரசு தகவல்\nஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீதிமன்றங்கள் மூலம் அண்மைக்‍காலங்களில் மிக முக்‍கிய தீர்ப்புகள் கிடைத்துள்ளன - பிரதமர் மோடி பேச்சு\nகொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 2 ஆயிரத்து 360-ஐ எட்டியது - வுஹான் நகரில் சிக்‍கியுள்ள மீதமுள்ள இந்தியர்களை அனுப்பி வைக்‍க சீனா முட்டுக்‍கட்டை\nசீனாவை தவிர 28 நாடுகளுக்‍கு வேகமாக பரவும் கொரோனா வைரஸ் - உலக சுகாதார அமைப்பு கவலை\nசி.ஏ.ஏ., காஷ்மீர் விவகாரங்கள் குறித்து பிரதமர் மோதியிடம் டிரம்ப் பேசவிருப்பதாக தகவல் -இந்தியாவிற்கு காத்திருக்‍கும் புதிய சர்ச்சை\nதாறுமாறாக ஏறும் தங்கத்தின் விலை - பழைய விலையை கூறி ஆதங்கப்படும் மூத்த குடிமக்‍கள்\nதூத்துக்‍குடி துப்பாக்‍கி சம்பவம் தொடர்பாக தெரிவித்த கருத்து - நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் முன்னிலையில் ஆஜராக விலக்‍கு கேட்கிறார் ரஜினிகாந்த்\nநிர்பயா வழக்‍கு குற்றவாளிகள், குடும்பத்தினருடன் இறுதியாக சந்திப்பது குறித்து தெரிவிக்கலாம் - திஹார் சிறை நிர்வாகம் கடிதம்\nமகா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் விடியவிடிய சிறப்பு வழிபாடு : லட்சக்கணக்கானோர் திரண்டு, பக்திப் பெருக்குடன் சுவாமி தரிசனம்\nகுரூப் 4 தேர்வு முறைகேடு - தேர்வாணைய அதிகாரிகளை நெருங்கும் சி.பி.சி.ஐ.டி : 10 கோடிக்கு மேல் கைமாறியிருக்க வாய்ப்பு என தகவல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகுரூப் 4 தேர்வு முறைகேடுகளுக்‍கு துணை போனதாக கூறப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகளை சி.பி.சி.ஐ.டி நெருங்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகுரூப் 4 தேர்வு முறைகேடு வழக்‍கில் கைதாகியுள்ள ஓம்காந்தன், பாலசுந்தர்ராஜ் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள், கடந்த இரண்டு நாட்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள ஜெயக்குமார் தலைமையில் இந்த முறைகேடு நடைபெற்றுள்ள நிலையில், டி.என்.பி.எஸ்.சி.யில் ஓம்காந்தனின் மேலதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் குறித்த விவரங்களை சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனா். இதனால் ஓரிரு நாளில், இந்த முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சில அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்‍க சி.பி.சி.ஐ.டி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் மீதான புகார்கள் உறுதி செய்யப்பட்டால், கைது செய்யப்படுவார்கள் என சி.பி.சி.ஐ.டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் 10 கோடி ரூபாய்க்‍கும்மேல் கைம���றியிருக்கலாம் என சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் கருதுகின்றனர்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பும் போது தீ விபத்து : உடலில் தீப்பிடித்தபடி அலறியடித்து ஓடிய ஓட்டுனர்\nசென்னை மாநகராட்சி வணிக வளாகங்களில் கடைகளுக்கு சீல் : வரி மற்றும் வாடகை பாக்கியால் நடவடிக்கை\nசேலத்தில் உள்ள பசை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து : லட்சக்‍கணக்‍கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மகா சிவராத்திரியையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் பங்கேற்பு\nதில்லையாடி வள்ளியம்மையின் 106-வது நினைவு தினம் : நினைவிடத்தில் அரசின் சார்பில் மாலையணிவித்து மரியாதை\nமாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் சேரியந்தல் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன\nகொடைக்கானலில் ஸ்வீட் பட்டாணி பயிர் அமோக விளைச்சல் : நல்ல லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி\nஆந்திராவுக்கு கடத்தப்படவிருந்த 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்தில் பறிமுதல்\nதிருப்பூர் அருகே கதிர்பிடிக்கும் தருவாயில் நெற்பயிர்களை வேகமாகத் தாக்கிவரும் புகை நோயால் விவசாயிகள் கவலை\nமயிலாடுதுறை அருகே செம்பியன் கண்டியூர் பகுதியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள அரசுக்‍கு தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்‍கை\nவுஹான் நகரில் சிக்‍கியுள்ள இந்தியர்களை மீட்க எந்த முட்டுக்கட்டையும் இல்லை - சீன அரசு விளக்கம்\nமன ரீதியான மருத்துவ சிகிச்சை கோரி நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தொடர்ந்த வழக்கு - விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இருந்து வருபவர்களுக்‍கான சோதனை தொடரும் என மத்திய அரசு தகவல்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பும் போது தீ விபத்து : உடலில் தீப்பிடித்தபடி அலறியடித்து ஓடிய ஓட்டுனர்\nசென்னை மாநகராட்சி வணிக வளாகங்களில் கடைகளுக்கு சீல் : வரி மற்றும் வாடகை பாக்கியால் நடவடிக்கை\nசேலத்தில் உள்ள பசை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து : லட்சக்‍கணக்‍கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மகா சிவராத்திரியையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் பங்கேற்பு\nசனிக்‍கிழமையில் பள்ளிக்‍கு புத்தகப்பை எடுத்துச் செல்ல வேண்டாம் : ராஜஸ்தான் அரசு அறிவிப்பு\nதில்லையாடி வள்ளியம்மையின் 106-வது நினைவு தினம் : நினைவிடத்தில் அரசின் சார்பில் மாலையணிவித்து மரியாதை\nமாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் சேரியந்தல் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன\nவுஹான் நகரில் சிக்‍கியுள்ள இந்தியர்களை மீட்க எந்த முட்டுக்கட்டையும் இல்லை - சீன அரசு விளக்கம் ....\nமன ரீதியான மருத்துவ சிகிச்சை கோரி நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தொடர்ந்த வழக்கு - விசாரணை முடி ....\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இரு ....\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பும் போது தீ விபத்து : உடலில் தீப்பிடி ....\nசென்னை மாநகராட்சி வணிக வளாகங்களில் கடைகளுக்கு சீல் : வரி மற்றும் வாடகை பாக்கியால் நடவடிக்கை ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9449", "date_download": "2020-02-22T15:41:27Z", "digest": "sha1:5VDK2G4Y2VB7LBW35XJ3B3LKTLWIXQYY", "length": 6742, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "கட்டுமானப் பொறியாளர் வழிகாட்டி » Buy tamil book கட்டுமானப் பொறியாளர் வழிகாட்டி online", "raw_content": "\nவகை : கட்டடம் (Kattatam)\nஎழுத்தாளர் : பொறி. ஏ.ஜி. மாரிமுத்துராஜ்\nபதிப்பகம் : பிராம்ப்ட் பிரசுரம் (Prompt Publication)\nகட்டிட பழுதுகளும் சீரமைப்பும் சிவில் சூபர்வைசர் கையேடு\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கட்டுமானப் பொறியாளர் வழிகாட்டி, பொறி. ஏ.ஜி. மாரிமு��்துராஜ் அவர்களால் எழுதி பிராம்ப்ட் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற கட்டடம் வகை புத்தகங்கள் :\nநிலம் வீடு கட்டிடம் வாங்குவோர் கவனத்திற்கு\nஅடுக்கு மாடியில் வசிப்போர் கவனத்திற்கு\nபலவித தரைகளும் பராமரிப்பு முறைகளும்\nவீடுகட்டும் செலவைக் குறைப்பது எப்படி\nஅயல்நாட்டு அசத்தல் ஆர்க்கிடெக்சர்கள் - Ayalnaatu Asathal Architecturgal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவீடு, ஃப்ளாட் வாங்குவதற்கு முன்பும், பின்பும்\nA to Z கட்டுமானத்துறை டிப்ஸ் புதையல் கட்டுமானத்துறையினருக்கான அரிய நூல்\nமேல்நிலை கீழ்நிலை நீர்த்தொட்டிகள் குழாய் அமைப்பு முறைகள்\nஅடுக்கு மாடியில் வசிப்போர் கவனத்திற்கு\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-22T16:51:06Z", "digest": "sha1:A54N5BY5FCEJRKB6ON3I7IFDONXAWUME", "length": 4089, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வஸ்திரகாயம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வஸ்திரகாயம் யின் அர்த்தம்\n(சித்த வைத்திய மருந்துத் தயாரிப்பில்) மூலிகை போன்றவற்றை இடித்துப் பொடியாக்கி மெல்லிய துணியில் போட்டுச் சலிக்கும் முறை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-02-22T16:41:54Z", "digest": "sha1:EZ6TDZ5WHNG2FXVHYZMUD52JGW7MEALP", "length": 7708, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கண்மணி பூங்கா (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கண்மணி பூங்கா (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கண்மணி பூங்கா (திரைப்படம்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகண்மணி பூங்கா (திரைப்படம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1982 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாணயம் இல்லாத நாணயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜதந்திரம் (1984 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவரவு நல்ல உறவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடௌரி கல்யாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெட்டிமேளம் (1985 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிதம்பர ரகசியம் (1985 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்சாரம் அது மின்சாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேடிக்கை என் வாடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபட்டுக்கோட்டை பெரியப்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசகலகலா சம்மந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:விசு இயக்கிய திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிகாமணி ரமாமணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:சக்திகுமார் லெட்சுமணன்/100wikidays ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாவலன் அவன் கோவலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணல் கயிறு (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவள் சுமங்கலிதான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெண்மணி அவள் கண்மணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதிய சகாப்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீங்க நல்லா இருக்கணும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமதி ஒரு வெகுமதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉரிமை ஊஞ்சலாடுகிறது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுயல் கடந்த பூமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாய் சொல்லில் வீரனடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்க���்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-02-22T17:26:09Z", "digest": "sha1:BOICLK65E3VECNVFYCWLO72NBVYYTH4G", "length": 4591, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சித்தகத்தி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசித்தகத்தி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகீரைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-predicted-playing-eleven-of-team-india-against-bangladesh-015625.html", "date_download": "2020-02-22T17:31:48Z", "digest": "sha1:LIS6QM7VHJW4RSL2GMN523UQSTCCOXDY", "length": 17103, "nlines": 175, "source_domain": "tamil.mykhel.com", "title": "கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்.. இந்திய அணியில் இணையும் ஆல் ரவுண்டர்.. இன்றைய பிளேயிங் 11 இதுதானா? | ICC World Cup 2019: Predicted playing eleven of team India against Bangladesh - myKhel Tamil", "raw_content": "\n» கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்.. இந்திய அணியில் இணையும் ஆல் ரவுண்டர்.. இன்றைய பிளேயிங் 11 இதுதானா\nகடைசி நேரத்தில் நடந்த மாற்றம்.. இந்திய அணியில் இணையும் ஆல் ரவுண்டர்.. இன்றைய பிளேயிங் 11 இதுதானா\nWORLD CUP 2019: IND VS BAN | வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங் தேர்வு- வீடியோ\nலண்டன்: உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இன்று வங்கதேசம் அணிக்கு எதிராக விளையாட போகும் இந்திய அணியின் 11 பேர் கொண்ட உத்தேச லிஸ்ட் வெளியாகி உள்ளது.\nஉலகக் கோப்பை தொடரில் எல்லோரும் எதிர்பார்த்த அந்த போட்டி இன்று நடக்க போகிறது. ஒரு காலத்தில் பூனையாக இருந்த வங்கதேசம் இப்போது உண்மையில் புலியாக மாறி உள்ளது.\nஇந்த உலகக் கோப்பையில் அந்த அணி எப்படியாவது செமி பைனலுக்கு நுழைந்து விட முடியாதா என்ற போராடிக்கொண்டு இருக்கிறது. அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வென்றால், அந்த அணி எப்படியாவது செமி பைனலுக்கு சென்றுவிடும்.\nஅதனால் இன்று நடக்கும் போட்டி வங்கதேசம் அணிக்கு வாழ்வா சாவா போட்டி ஆகும். அதே சமயம் இந்திய அணிக்கு இன்றைய போட்டி அல்லது அடுத்த இலங்கைக்கு எதிரான போட்டி இரண்டில் ஏதாவது ஒன்றில் வெல்ல வேண்டும். ஆனால் இந்தியா இலங்கைக்கு எதிராக ரிஸ்க் எடுக்காது. பெரும்பாலும் இன்றைய போட்டியில் வெல்லவே இந்தியா அதிகம் முயலும்.\nஇன்று நடக்கும் போட்டியில் இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என்கிறார்கள். ஆனால் மிகச்சிறிய அளவில் சில மாற்றங்கள் மட்டும் இந்திய அணியில் செய்யப்படும். இந்திய அணியின் மிடில் ஆர்டரின் பலத்தை கூட்டும் வகையில் சில மாற்றங்கள் இன்று செய்யப்படும் என்று கூறுகிறார்கள். கடந்த போட்டிகளில் இந்தியா சொதப்பியதை அடுத்து இந்த மாற்றங்கள் செய்யப்படலாம்.\nஇந்திய அணியில் முதல் 5 வீரர்கள் தற்போது பிரச்சனை இல்லை. அதன்பின் களமிறங்கும் தோனியுடன் அதிரடியாக ஆட சரியான வீரர் இல்லை. இதனால் 5 வீரர்கள் அவுட்டான பின் இந்திய அணியின் ரன் ரேட் மோசமாக குறைந்து விடுகிறது. 7வது வீரராக களமிறங்கும் கேதார் ஜாதவ் இந்திய அணியில் பெரிய அளவில் அதிரடியாக ஆடுவதில்லை .\nஆனால் இவர் இந்திய அணிக்கு முக்கிய ஸ்பின் ஆப்ஷனாக இருக்கிறார் . குல்தீப், சாஹல் இருவரில் ஒருவர் காயம் அடைந்தால், இவர்தான் அவர்களின் ஓவரை போட வேண்டும் . ஆனால் தற்போது அவருக்கு பதிலாக ஜடேஜா அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஜடேஜா நன்றாக ஸ்பின் செய்ய கூடியவர். அதேபோல் தேவையான நேரத்தில் அதிரடியாகவும் ஆட கூடியவர்.\nஇதனால் இன்று ஜடேஜாவிற்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். இன்று விளையாட போகும் இந்திய அணியின் உத்தேச பிளெயிங் லெவன் இதுதான்: கே எல் ராகுல், ரோஹித் சர்மா, கோலி, பண்ட், பாண்டியா, தோனி, ஜடேஜா, ஷமி, பும்ரா,சாஹல், குல்தீப்.\nஅந்த 2 வங்கதேச வீரர்களுக்கு என்ன நடந்தது மூடி மறைக்கப்பட்ட மர்மம்.. நன்றி சொல்லி சமாளித்த கங்குலி\nசெமி பைனலுக்கு சென்றால் என்ன இனிதான் முக்கிய சவாலே.. இந்திய அணிக்கு காத்திருக்கும் பெரிய சேலஞ்ச்\nஇந்திய அணியை பழி வாங்குகிறார்.. பிடித்து விசாரியுங்கள்.. ஒருவருக்கு எதிராக குவியும் கோடி புகார்கள்\nகெட்ட வார்த்தையில் திட்டினார்.. பும்ராவையே கோபப்படுத்திய அந்த நிகழ்வு.. நேற்று நடந்த பகீர் சம்பவம்\nஎத்தனை வருட கனவு இது.. கண் முன்னே நிகழும் அதிசயம்.. 7 கடல் தாண்டி இந்திய அணிக்கு கிடைத்த முத்து\nபோங்க.. தோனி நேற்றே சிக்னல் கொடுத்துவிட்டார்.. தொடர் விமர்சனங்களால் எடுத்த விஸ்வரூப முடிவு\nஅவரை நம்ப முடியாது.. நீங்க போடுங்க.. கடைசி 4 ஓவரில் நடந்த அந்த சம்பவம்.. கோலியின் மாஸ்டர் பிளான்\nநீ போக வேண்டிய நேரம் வந்துவிட்டது.. கோபத்தில் திட்டிய கோலி.. சமாதானம் செய்த ரோஹித்.. திடுக் சம்பவம்\nநாங்கதான் எப்போதும் கிங்.. ஆஸி.யை தொடர்ந்து செமி பைனலுக்கு சென்ற இந்தியா.. சாதனை\n3 பேர்.. 3 ஓவர்.. ஒரே ஆள்.. வங்கதேசம் அணியை நிலைகுலைய வைத்த பாண்டியா.. எப்படி தெரியுமா\nஅதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. வேகமாக ஓடி தடுமாறி விழுந்த பும்ரா.. என்ன ஆனது.. மருத்துவர்கள் சோதனை\nஇந்திய அணிக்கு எதிராக சதி.. தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாக்கும் ஒரே விஷயம்.. ரசிகர்கள் குமுறல்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\n1 hr ago டீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\n4 hrs ago ISL 2019-20 : கெத்து காட்டப் போகும் அணி எது பெங்களூரு - ஏடிகே இடையே பரபர மோதல்\n5 hrs ago யப்பா சாமி.. மறுபடியுமா எங்களால முடியலை கேப்டன்.. கோலி செய்த மெகா சொதப்பல்\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\nNews தொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியா��ை சுருட்டிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2019-chennaiyin-fc-vs-bengaluru-fc-match-no-73-preview-012969.html", "date_download": "2020-02-22T17:20:34Z", "digest": "sha1:LBY6HPQMIFKB4LBBSJCUNSTPEJDTN74E", "length": 23943, "nlines": 409, "source_domain": "tamil.mykhel.com", "title": "ISL 2019 : கடைசி இடத்தில் இருக்கும் சென்னை, டாப்பில் இருக்கும் பெங்களூரை வீழ்த்துமா? | ISL 2019 - Chennaiyin FC vs Bengaluru FC match no-73 preview - myKhel Tamil", "raw_content": "\n» ISL 2019 : கடைசி இடத்தில் இருக்கும் சென்னை, டாப்பில் இருக்கும் பெங்களூரை வீழ்த்துமா\nISL 2019 : கடைசி இடத்தில் இருக்கும் சென்னை, டாப்பில் இருக்கும் பெங்களூரை வீழ்த்துமா\nசென்னை : பெங்களூரு அணியின் முக்கிய வீரர்களான சுனில் ஷட்டரி மற்றும் உதாந்தா சிங் ஆகியோர் இன்று (பிப்ரவரி 9) நடைபெறவுள்ள ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஓய்வு எடுக்கவுள்ளனர். அவர்கள் இல்லை என்றாலும் மற்ற வீரர்கள் பெங்களூரு அணியை நிச்சயமாக பிளே ஆஃப் சுற்றுக்கு கொண்டு செல்வார்கள் என அவர்கள் நம்புகின்றனர்.\nபெங்களூரு அணி தற்போது 14 ஆட்டங்களில் விளையாடி 31 புள்ளிகளைப் பெற்று அட்டவணையில் முதல் இடத்தில் உள்ளது. சென்னைக்கு எதிரான போட்டியில் விளையாடி வெற்றி பெற்றால் அந்த அணி அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். அந்த நல்ல நிகழ்வு ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் சென்னை - பெங்களூரு அணிகளுக்கிடையே நடைபெறும் போட்டியில் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணியின் தற்போதைய நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த சென்னை தற்போது கடைசி இடத்தில் உள்ளது. தற்போது முதல் இடத்தில் உள்ள பெங்களூரு அணியும், கடைசி இடத்தில் உள்ள சென்னை அணியும் மோதுகின்றன.\nபெங்களூரு அணியின் அதிரடி வீரர் மிக்கு கேரளா அணியுடன் விளையாடிய போது காயமடைந்தார். தற்போது அவர் காயம் சரியாகி களத்தில் குதிக்கிறார். சென்னைக்கு எதிரான போட்டியில் மிக்குவின் அதிரடி ஆட்டத்தை பார்க்கலாம். தடுப்பாட்டத்துக்கான வழி முறைகளை நாங்கள் கையாளுவோம். அதே நேரத்தில் எங்கள் அணியில் உள்ள நான்கு தடுப்பாட்டககாரர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். எனவே எங்கள் வீரர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என்கிறார் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் கார்லஸ் குவாட்ரெட்.\nஏஎஃப்சி ஆசிய கோப்பைக்கான இடைவேளையின் போது எங்கள் அணி வீரர்கள் முழு வீச்சில் பயிற்சி எடுத்தார்கள். ஆனாலும் இடைவேளைக்குப் பிறகான முதல் ஆட்டத்தில் மும்பை அணியுடன் 1 - 0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தோம், ஆனால் அடுத்த ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் அணியை 2 - 1 எனற கோல் கணக்கில் ஜெயித்தோம். மூன்றாவது ஆட்டத்தில் கேரளா அணியை 2 - 2 என்ற கோல் கணக்கில் சமன் செய்தோம் என்கிறார் குவாட்ரெட்.\nசென்னை அணியைப் பொறுத்தவரை இந்த சீசன் முழுவதும் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. அந்த அணி 14 ஆட்டங்களில் விளையாடியுள்ளது.\nஅந்த அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி விரும்புவதெல்லாம் ஒன்றுதான், எஞ்சியுள்ள நான்கு ஆட்டத்திலும் அந்த அணி ஒரு கௌரவமான வெற்றியைப் பெற வேண்டும்.\nபுதிய வீரரான சி.கே.வினீத் நன்றாக விளையாடுவார் என கிரிகோரி எதிர்பார்க்கிறார். ரசிகர்கள் எப்படியாவது பெங்களூரு அணியை ஜெயிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். எனவே ரசிகர்களுக்கு எங்கள் பழைய ஆட்டத்தை காண்பிப்போம் என்கிறார் கிரிகோரி..\nகடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த இரு அணிகளும் மோதிய போது மிக்கு ஒருவரே சமாளித்து வெற்றியை வாங்கித் தந்தார். கண்டிப்பாக அவருடைய ஆட்டம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.\nISL 2019-20 : மும்பை சிட்டியை வீழ்த்தி பிளே-ஆஃப் சென்ற சென்னை அணி.. அபார வெற்றி\nISL 2019-20 : பிளே-ஆஃப் வாய்ப்பு யாருக்கு மும்பை சிட்டி - சென்னை அணிகள் பரபர மோதல்\nISL 2019 - 20 : ஏடிகே அணியை வீழ்த்தியது சென்னை.. 3 கோல் அடித்து அட்டகாச வெற்றி\nISL 2019-20 : கடும் சவால்.. ஏடிகே அணியுடன் மோதும் சென்னையின் எஃப்சி\nISL 2019-20 : விடாப்பிடியாக மோதிய பெங்களூரு - சென்னை அணிகள்.. கோல் அடிக்காமல் டிராவான போட்டி\nISL 2019-20 : பிளே-ஆஃப் போகுமா சென்னையின் எஃப்சி வலுவான பெங்களூரு அணியுடன் மோதல்\nசரமாரியாக கோல் அடித்த சென்னை.. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை துவம்சம் செய்து அபார வெற்றி\nகேரளா பிளாஸ்டர்ஸ்-ஐ சந்திக்கும் சென்னை.. டாப் 4க்கான போட்டி.. பரபர மோதல்\nISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\nசொந்த மண்ணில் ஜாம்ஷட்பூரை எதிர்கொள்ளும் சென்னை.. தகுதி சுற்றுக்கு திகுதிகு போட்டி\nISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை\nISL 2019-20 : வலுவான நார்த் ஈஸ்ட்டை வீழ்த்த திட்டம் ��ோடும் சென்னை அணி.. பரபர மோதலுக்கு தயார்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\n1 hr ago டீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\n4 hrs ago ISL 2019-20 : கெத்து காட்டப் போகும் அணி எது பெங்களூரு - ஏடிகே இடையே பரபர மோதல்\n5 hrs ago யப்பா சாமி.. மறுபடியுமா எங்களால முடியலை கேப்டன்.. கோலி செய்த மெகா சொதப்பல்\nNews தொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nMovies எல்கேஜிக்கு ஒரு வயசாச்சு.. சத்தியமா சொல்றேன், மூக்குத்தி அம்மன் வேற லெவல்ல இருக்கும்.. ஆர்ஜே.பாலாஜி\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/paris-saint-germain-tp149/stats/", "date_download": "2020-02-22T15:29:33Z", "digest": "sha1:UE3BFQTUBE6BAAY4Z7JMGLVW3OKWAFJN", "length": 29405, "nlines": 911, "source_domain": "tamil.mykhel.com", "title": "Paris Saint-Germain Team & Player Stats at சாம்பியன்ஸ் லீக் - myKhel.com", "raw_content": "\nமுகப்பு » கால்பந்து » பாரீஸ் செய்ன்ட் ஜெர்மைன் » புள்ளிவிவரம்\nஅணி புள்ளிவிவரங்கள் வீரர்கள் புள்ளிவிவரங்கள்\nபாரீஸ் செய்ன்ட் ஜெர்மைன் வீரர்கள் புள்ளிவிவரங்கள்\nகிளியான் மாப்பே 6 5 420 Mins\nஏஞ்சல் டி மரியா 6 2 504 Mins\nஎடின்சன் கவானி 2 1 40 Mins\nதாமஸ் மியூனியர் 5 1 449 Mins\nஜூலியன் டிராக்ஸ்லெர் 2 0 22 Mins\nகெலார் நவாஸ் 6 0 540 Mins\nஜுவான் பெர்னட் 6 0 525 Mins\nஇட்ரிசா குயியே 5 0 405 Mins\nபிரெஸ்னெல் கி���்பெம்பே 6 0 540 Mins\nதியாகோ சில்வா 6 0 540 Mins\nமார்க்கின்ஹோஸ் 7 0 610 Mins\nகெலார் நவாஸ் 14 0 5 1 42 4\nஜூலியன் டிராக்ஸ்லெர் 0 0 0 0 1 1\nஜுவான் பெர்னட் 0 0 13 7 23 2\nஇட்ரிசா குயியே 0 2 0 10 27 3\nபிரெஸ்னெல் கிம்பெம்பே 0 2 9 8 29 4\nதியாகோ சில்வா 0 5 21 8 38 4\nமார்க்கின்ஹோஸ் 0 8 18 10 46 4\nஎடின்சன் கவானி 0 0 0 0 2 0\nதாமஸ் மியூனியர் 0 2 9 11 36 4\nஏஞ்சல் டி மரியா 0 0 1 3 19 2\nகிளியான் மாப்பே 0 0 0 1 16 4\nகிளியான் மாப்பே 6 5 4 4\nநெய்மர் 3 2 2 6\nஏஞ்சல் டி மரியா 6 2 3 10\nஎடின்சன் கவானி 2 1 0 0\nதாமஸ் மியூனியர் 5 1 0 3\nஜூலியன் டிராக்ஸ்லெர் 2 0 0 0\nகெலார் நவாஸ் 6 0 0 0\nஜுவான் பெர்னட் 6 0 2 5\nஇட்ரிசா குயியே 5 0 1 2\nபிரெஸ்னெல் கிம்பெம்பே 6 0 0 0\nதியாகோ சில்வா 6 0 0 1\nமார்க்கின்ஹோஸ் 7 0 0 1\nகிளியான் மாப்பே 6 5 2 2 1 0 0\nஏஞ்சல் டி மரியா 6 2 2 0 0 0 0\nஎடின்சன் கவானி 2 1 0 1 0 0 1\nதாமஸ் மியூனியர் 5 1 0 1 0 0 0\nஜூலியன் டிராக்ஸ்லெர் 2 0 0 0 0 0 0\nகெலார் நவாஸ் 6 0 0 0 0 0 0\nஜுவான் பெர்னட் 6 0 0 0 0 0 0\nஇட்ரிசா குயியே 5 0 0 0 0 0 0\nபிரெஸ்னெல் கிம்பெம்பே 6 0 0 0 0 0 0\nதியாகோ சில்வா 6 0 0 0 0 0 0\nமார்க்கின்ஹோஸ் 7 0 0 0 0 0 0\nகிளியான் மாப்பே 6 18 12 6 1\nஏஞ்சல் டி மரியா 6 11 7 4 5\nநெய்மர் 3 7 3 4 2\nதாமஸ் மியூனியர் 5 4 1 3 0\nஇட்ரிசா குயியே 5 2 0 2 1\nதியாகோ சில்வா 6 2 0 2 0\nமார்க்கின்ஹோஸ் 7 2 0 2 1\nஜுவான் பெர்னட் 6 1 0 1 0\nபிரெஸ்னெல் கிம்பெம்பே 6 1 0 1 0\nஎடின்சன் கவானி 2 1 1 0 0\nஜூலியன் டிராக்ஸ்லெர் 2 0 0 0 1\nகெலார் நவாஸ் 6 0 0 0 0\nமார்க்கின்ஹோஸ் 7 497 436 88% 497 0\nபிரெஸ்னெல் கிம்பெம்பே 6 386 352 91% 386 0\nதாமஸ் மியூனியர் 5 251 205 82% 251 0\nகிளியான் மாப்பே 6 183 156 85% 183 1\nஜூலியன் டிராக்ஸ்லெர் 2 29 25 86% 29 0\nஎடின்சன் கவானி 2 13 10 77% 13 0\nமார்க்கின்ஹோஸ் 7 4 4 0 0\nகெலார் நவாஸ் 6 1 0 0 0\nஜுவான் பெர்னட் 6 8 3 1 0\nபிரெஸ்னெல் கிம்பெம்பே 6 9 6 0 0\nதியாகோ சில்வா 6 3 3 1 0\nஏஞ்சல் டி மரியா 6 10 3 2 0\nகிளியான் மாப்பே 6 6 2 0 0\nஇட்ரிசா குயியே 5 8 12 1 0\nதாமஸ் மியூனியர் 5 1 9 3 0\nநெய்மர் 3 6 4 1 0\nஜூலியன் டிராக்ஸ்லெர் 2 0 2 0 0\nஎடின்சன் கவானி 2 1 0 0 0\nபாரீஸ் செய்ன்ட் ஜெர்மைன் அணி புள்ளிவிவரங்கள்\nஅணி புள்ளிவிவரங்கள் வீரர்கள் புள்ளிவிவரங்கள்\nபாரீஸ் செய்ன்ட் ஜெர்மைன் வீரர்கள் புள்ளிவிவரங்கள்\nகிளியான் மாப்பே 18 15 1334 Mins\nஏஞ்சல் டி மரியா 24 8 1913 Mins\nஎடின்சன் கவானி 12 3 455 Mins\nஇட்ரிசா குயியே 18 1 1491 Mins\nமார்க்கின்ஹோஸ் 17 1 1294 Mins\nமார்ஸின் புல்கா 1 0 90 Mins\nஅல்போன்ஸ் அரியோலா 3 0 270 Mins\nகெலார் நவாஸ் 20 0 1800 Mins\nஜூலியன் டிராக்ஸ்லெர் 10 0 612 Mins\nஜுவான் பெர்னட் 16 0 1210 Mins\nபிரெஸ்னெல் கிம்பெம்பே 14 0 1044 Mins\nதாமஸ் மியூனியர் 16 0 1243 Mins\nதியாகோ சில்வா 20 0 1556 Mins\nமார்ஸின் புல்கா 2 0 0 0 3 0\nஅல்போன்ஸ் அரியோலா 2 0 1 0 19 2\nஜூலியன் டிராக்ஸ்லெர் 0 1 1 9 47 10\nஜுவான் பெர்னட் 0 1 20 8 60 12\nபிரெஸ்னெல் கிம்பெம்பே 0 3 26 18 102 9\nதாமஸ் மியூனியர் 0 5 15 18 78 12\nஇட்ரிசா குயியே 0 4 12 31 116 12\nமார்க்கின்ஹோஸ் 0 5 24 21 108 11\nஎடின்சன் கவானி 0 0 2 1 11 7\nஏஞ்சல் டி மரியா 0 3 1 8 84 18\nகிளியான் மாப்பே 0 0 0 3 30 13\nகிளியான் மாப்பே 18 15 4 25\nஏஞ்சல் டி மரியா 24 8 12 59\nஎடின்சன் கவானி 12 3 0 6\nஇட்ரிசா குயியே 18 1 2 18\nமார்க்கின்ஹோஸ் 17 1 0 3\nமார்ஸின் புல்கா 1 0 0 0\nஅல்போன்ஸ் அரியோலா 3 0 0 0\nகெலார் நவாஸ் 20 0 0 0\nஜூலியன் டிராக்ஸ்லெர் 10 0 3 7\nஜுவான் பெர்னட் 16 0 4 8\nபிரெஸ்னெல் கிம்பெம்பே 14 0 0 1\nதாமஸ் மியூனியர் 16 0 2 17\nதியாகோ சில்வா 20 0 0 0\nகிளியான் மாப்பே 18 15 4 11 0 0 0\nஏஞ்சல் டி மரியா 24 8 8 0 0 0 1\nஎடின்சன் கவானி 12 3 0 3 0 0 1\nஇட்ரிசா குயியே 18 1 0 1 0 0 0\nமார்க்கின்ஹோஸ் 17 1 0 0 1 0 0\nமார்ஸின் புல்கா 1 0 0 0 0 0 0\nஅல்போன்ஸ் அரியோலா 3 0 0 0 0 0 0\nகெலார் நவாஸ் 20 0 0 0 0 0 0\nஜூலியன் டிராக்ஸ்லெர் 10 0 0 0 0 0 0\nஜுவான் பெர்னட் 16 0 0 0 0 0 0\nபிரெஸ்னெல் கிம்பெம்பே 14 0 0 0 0 0 0\nதாமஸ் மியூனியர் 16 0 0 0 0 0 0\nதியாகோ சில்வா 20 0 0 0 0 0 0\nகிளியான் மாப்பே 18 68 41 27 6\nஏஞ்சல் டி மரியா 24 47 24 23 25\nஎடின்சன் கவானி 12 19 8 11 1\nஜூலியன் டிராக்ஸ்லெர் 10 8 3 5 2\nதியாகோ சில்வா 20 6 2 4 0\nஇட்ரிசா குயியே 18 6 3 3 5\nமார்க்கின்ஹோஸ் 17 5 1 4 2\nஜுவான் பெர்னட் 16 3 1 3 2\nபிரெஸ்னெல் கிம்பெம்பே 14 3 2 1 2\nதாமஸ் மியூனியர் 16 3 2 1 1\nமார்ஸின் புல்கா 1 0 0 0 0\nஅல்போன்ஸ் அரியோலா 3 0 0 0 0\nகெலார் நவாஸ் 20 0 0 0 0\nபிரெஸ்னெல் கிம்பெம்பே 14 897 848 95% 897 0\nஜூலியன் டிராக்ஸ்லெர் 10 431 386 90% 431 3\nஅல்போன்ஸ் அரியோலா 3 48 48 100% 48 0\nமார்ஸின் புல்கா 1 15 15 100% 15 0\nஏஞ்சல் டி மரியா 24 22 12 2 0\nகெலார் நவாஸ் 20 1 1 0 0\nதியாகோ சில்வா 20 10 9 1 0\nஇட்ரிசா குயியே 18 19 35 1 0\nகிளியான் மாப்பே 18 21 10 0 0\nமார்க்கின்ஹோஸ் 17 5 19 1 0\nஜுவான் பெர்னட் 16 15 14 4 0\nதாமஸ் மியூனியர் 16 2 20 3 0\nபிரெஸ்னெல் கிம்பெம்பே 14 15 13 5 0\nஎடின்சன் கவானி 12 2 5 1 0\nஜூலியன் டிராக்ஸ்லெர் 10 4 16 5 0\nஅல்போன்ஸ் அரியோலா 3 1 0 0 0\nமார்ஸின் புல்கா 1 0 0 0 0\nபாரீஸ் செய்ன்ட் ஜெர்மைன் அணி புள்ளிவிவரங்கள்\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/sep/12/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%88%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-3232688.html", "date_download": "2020-02-22T16:40:32Z", "digest": "sha1:ZHLI46BMPY6ODNLBW76BX3GXQMODQXP7", "length": 10009, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவேரி கூக்குரல் இயக்கப் பேரணி: ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ்: நாளை தஞ்சாவூருக்கு வருகை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nகாவேரி கூக்குரல் இயக்கப் பேரணி: ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ்: நாளை தஞ்சாவூருக்கு வருகை\nBy DIN | Published on : 12th September 2019 09:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாவேரி கூக்குரல் இயக்கத்தில் மக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக மோட்டார் சைக்கிள் பேரணி மேற்கொண்டு வரும் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வெள்ளிக்கிழமை (செப்.13) தஞ்சாவூருக்கு வருகிறார்.\nஇது குறித்து தஞ்சாவூர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்தது:\nகாவிரி நதிக்குப் புத்துயிரூட்டவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளைத் தொடங்கியுள்ளது.\nஇந்த இயக்கத்தில் அரசு மற்றும் மக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கிவாசுதேவ் மோட்டார் சைக்கிள் பேரணியை கர்நாடக மாநிலத்தில் உள்ள தலைக்காவிரியில் செப். 3ஆம் தேதி தொடங்கினார். இப்பேரணி குடகு, மடிகேரி, ஹன்சூர், மைசூர், மாண்டியா, பெங்களூரு வழியாகத் தமிழகத்துக்கு வந்துள்ளது.\nஇப்பேரணி தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை வருகிறது. தஞ்சாவூர் டான்டெக்ஸ் ரவுண்டானா அருகிலுள்ள மஹாராஜா மகாலில் ஜக்கி வாசுதேவ் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் பேசுகிறார்.\nகடந்த 50 ஆண்டுகளில் காவிரி நீர் 40 சதவீதம் குறைந்துள்ளது. தலைக்காவிரி முதல் பூம்புகார் வரை ஆற்றுப்படுகையில் 87 சதவீதம் மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன.\nஇதை மீண்டும் உருவாக்கும் வகையில் 242 கோடி மரங்கள் நடப்பட உள்ளன. இன்னும் 10 ஆண்டுகளில் ஆற்றுப்படுகையை வேளாண் காடுகளாக மாற்றும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.\nஇதற்கு ஆற்றுப்படுகையைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் ஒரு பகுதியை மரங்கள் வளர்க்க வேண்டும். இதற்காக 350 இடங்களில் நர்சரி ஏற்படுத்தப்படுகிறது.\nஇதன் மூலம் விவசாயிகளின் வருமானமும் பெருகும். இதற்கு பொதுமக்களும் நிதி அளிக்கலாம் என்றார் ஜெயந்தி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-02-22T15:37:11Z", "digest": "sha1:X6NLCGO5SBLBEO3FDZ3ET6IXM7AIK7CE", "length": 25440, "nlines": 272, "source_domain": "www.nilacharal.com", "title": "அவன் மட்டும் இல்லாதிருந்தால்?! - Nilacharal", "raw_content": "\nகதவைத் தட்டினேன். அழைப்பு மணி பார்வையில் படவில்லை. தட்டியபிறகு தோன்றியது. இத்தனை வேகம் காட்டியிருக்கவேண்டாமென்று.\nசுசீலாதான் வந்து கதவைத் திறந்தாள். என்னைப் பார்த்ததும் திகைப்பு.\nசுதாரித்துக் கொண்டு அழைத்தாள். உள்ளே புழுக்கம் இன்னும் அதிகமாய்த் தெரிந்தது.\nதலையசைத்தாள். கூடவே குழப்பமும். நான் ஏன் இந்த வேளையில் வந்திருக்கிறேன் என்று.\nஅவளை நேராகப் பார்த்தேன். ‘நீ போ.. நீ போ’ என்று கடைசியில் என்னைப் பிடித்துத் தள்ளி விட்டார்கள். எப்படி சொல்லப் போகிறேன்.\n\"கொஞ்சம் நாம இப்ப வெளியே போகணும். கிளம்பலாமா\" என்றேன்.\nசுசீலாவுக்கு எதுவோ புரிந்திருக்க வேண்டும்.\nஎன் மௌனம் அவளை உலுக்கியது. அதைவிட அவளின் நிதானம் என்னை ஆச்சர்யப்படுத்தியது.\nஉள்ளுக்குள் விசும்ப ஆரம்பித்து விட்டாள்.\n\"தினுவையும் கூட்டிகிட்டு போயிரலாம்\" என்றாள் காரில் ஏறு���்போது.\nஹாஸ்பிடலில் போஸ்ட்மார்டம் முடிந்து இறுதிச் சடங்குகளும் முடிய இரவு எட்டு மணியாகிவிட்டது.\nஎன் மனைவியுடன் கோபியின் மனைவியும் சேர்ந்து சுசீலாவுக்குத் துணையாக இருந்தார்கள்.\nநாங்கள் மூவரும்தான் ரொம்ப வருஷமாய் சிநேகிதம். எங்களில் சரவணன் மட்டுமே வித்தியாசப்பட்டவன். பழக்கங்களுக்கு அடிமையாகிப் போனவன்.\n\"நீங்களாச்சும் அவருக்கு புத்தி சொல்லக்கூடாதா\" என்றாள் என் மனைவி ஒருமுறை.\n\"சொல்லாமலா.. நோ அட்வைஸ் பிசினஸ். அப்புறம் உங்க நட்பே வேணாம்னு போயிருவேன்னான். வேற வழி.. பேசாம விட்டுட்டோம்\"\n\"எனக்கு என்னவோ சரின்னு படலீங்க. வீட்டுக்கு பணமே தரலியாம். பாவம். அவங்க ஒரு தடவை ரொம்ப அழுதுட்டாங்க.\"\n\"என்னை என்ன பண்ணச் சொல்றே.. அவன் புத்திமதி கேட்கிற ஆள் இல்லை. மீறி சொன்னா.. இப்ப பேசறதும் போயிரும். அதனால திருந்தப் போறதில்லே. அட்லீஸ்ட் இப்ப எங்க மேல ஒரு மரியாதையாவது வச்சிருக்கான்\"\nசுசீலாவுக்கு எங்கள் அலுவலகத்திலேயே வேலை கிடைத்துவிட்டது. நானும் கோபியும் மிகவும் முயற்சித்தோம். பலன் கிடைத்தது.\nஅவ்வப்போது அவளைப்போய் பார்த்துவிட்டு வருவோம். தினு நன்றாகப் படிக்கிறான் என்பது தெரிந்து சந்தோஷப்பட்டோம்.\n\"தினு.. பிராகிரஸ் ரிப்போர்ட்டைக் காட்டு.. அங்கிள்கிட்டே\"\n கையைப் பற்றி குலுக்கினேன். லேசாய் வெட்கப்பட்டான். அப்படியே சரவணன் ஜாடை.\n\"ஹூம்.. அவன் இருந்தா.. சந்தோஷப்பட்டிருப்பான்\"\nசுசீலாவிடமிருந்து நிதானமாய் பதில் வந்தது.\n\"இல்லீங்க. இவனும் அவரைப் பார்த்து கெட்டுப் போயிருப்பான். இப்ப அந்த அதிர்ச்சில பொறுப்பு வந்து என் பேச்சை முழுசாக் கேட்கறான். நிச்சயமா இவன் முன்னுக்கு வருவான். எங்களுக்கும் இழந்து போன சந்தோஷம் கிடைச்சுரும்.\"\nசில சமயங்களில் யதார்த்தம் விடுகிற அறை பளீரென்றுதான் விழுகிறது\nPrevious : அடிச்சுவடு அறியாமலே…\nNext : மனிதரில் எத்தனை நிறங்கள்\nரிஷபனின் ‘அவன் மட்டும் இல்லாதிருந்தால் ‘ சிறுகதை படித்தேன் அழகான கதை வெளிப்பாடு. வித்தியாசமில்லாத எதார்த்தம் மிக வித்தியாசமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.படித்தபோது ‘அட’ என்று தோன்றியது.. அருமை\nரிஷிபனென் ஒரு தலை ரகம் கதை படிதென் மிகவும் நல்ல இருந்தது ……..\nஉங்கல் கதை அருமை உங்கலின் பனீ தொடரட்டும் வாழ்த்துகல்\nஉங்களின் கதை மிகவும் அருமை\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nகாயமே இது பொய்யடா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theeppori.com/?p=2413", "date_download": "2020-02-22T16:55:11Z", "digest": "sha1:4DCTEFPQZAL7HYAS54QGUA6JKQEUQ2KP", "length": 7902, "nlines": 95, "source_domain": "theeppori.com", "title": "இலங்கைக்கு அருகில் இன்று அதிகாலை நில நடுக்கம்!-சுனாமி முன்னெச்சரிக்கை மையம்! – theeppori", "raw_content": "\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி – வெளிவரவே இல்லை என அமைச்சரவையில் சர்ச்சை \nஅதிர்ச்சி செய்தி, இலங்கையில் பாலியல் துஸ்பிரயோக முறைப்பாட்டில் மட்டக்களப்பு முதலிடம்-15 நாட்களில் 44 துஷ்பிரயோகங்கள்\nஇலங்கைக்கு அருகில் இன்று அதிகாலை நில நடுக்கம்\nசஹரானின் சகாக்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு..\nஅரவிந்த் கெஜிரிவாலின் இன்னுமோர் முகம்.\nஇலங்கைக்கு அருகில் இன்று அதிகாலை நில நடுக்கம்\nஇலங்கைக்கு அருகில் நில நடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் குறித்த நில நடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையெனவும் சுனாமி அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லையெனவும் அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளது.\nகுறித்த நில நடுக்கம் இலங்கைக்கு தென் கிழக்காக இந்து சமுத்திரத்தில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் 5.4 ரிச்டர் அளவில் இன்று 12 ஆம் திகதி புதன்கிமை அதிகாலை 2.34 மணிக்கு பதிவாகியுள்ளது.\nஇதேவேளை, குறுத்த நில நடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லையெனவும் இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவையாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாதி முன்னெச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசஹரானின் சகாக்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு..\nஅதிர்ச்சி செய்தி, இலங்கையில் பாலியல் துஸ்பிரயோக முறைப்பாட்டில் மட்டக்களப்பு முதலிடம்-15 நாட்களில் 44 துஷ்பிரயோகங்கள்\nஅதிர்ச்சி செய்தி, இலங்கையில் பாலியல் துஸ்பிரயோக முறைப்பாட்டில் மட்டக்களப்பு முதலிடம்-15 நாட்களில் 44 துஷ்பிரயோகங்கள்\n2020ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து 15 நாட்களில் இலங்கையில் 142 பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 42 கடுமையான...\nசஹரானின் சகாக்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு..\nஈஸ்டர் தாக்குதலை நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஸிமுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 61...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வேகமாக வளர்ச்சியடையும் நன்னீர் மீன்வளர்ப்பு துறை.\nமண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு கிராமத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தடாக மீன்வளர்ப்பு திட்டத்தின் 2ம் கட்ட மீன் அறுவடை நிகழ்வு 11.02.2020...\nசெப்டம்பர் 16 துயர நினைவுகள்\nஉங்கள் அழகிய ஆக்கங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்: chief.editor@yahoo.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=61397", "date_download": "2020-02-22T16:17:27Z", "digest": "sha1:O2H7T55E77KDK6YAWRQ5JFHU5TB4NLNJ", "length": 5273, "nlines": 68, "source_domain": "www.supeedsam.com", "title": "திருகோணமலையின் அடையாளசின்னங்களான மான்களை அழியவிடாது பாதுகாப்பதற்கான முதல்கட்ட நடவடிக்கை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதிருகோணமலையின் அடையாளசின்னங்களான மான்களை அழியவிடாது பாதுகாப்பதற்கான முதல்கட்ட நடவடிக்கை\nஇன்று(22.03.2018)மாலை 4.00 மணிக்கு சங்கமித்தை யாத்திரை விடுதியில் திருகோணமலையின் அடையாளசின்னங்களான மான்களை அழியவிடாது பாதுகாப்பதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக அரசாங்க அதிபரினாலும்,வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளரினாலும் திருமலை நகர்ப்பகுதியில் வாழும் மான்களின் கணக்கெடுப்பு நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.கணக்கெடுப்பிற்கான கோவைகளை பெறுவதையும்,அதற்கான விளக்கத்தை அரசஅதிபர் வழங்குவதனையும்,இரானுவ வீரர்கள்,பொலிஸார்,சிவில் பாதுகாப்பு படையினர் ,கிராமசேவையாளர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,திருமலை பிரஜைகள் குழு அங்கத்தவர்கள் என சுமார் 250 பேர்வரை இக்கணக்கெடுப்��ு பணியில் ஈடுபடுவதனையும் காணலாம்\nPrevious article1.8 மில்லியன் மக்கள் குடிப்பதற்கு தகுந்த நீரைப் பயன்படுத்தாத நிலைமை\nNext articleபாராளுமன்றத்தில் ஸ்ரீநேசன் எம் பி ,பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசிம் கடும் வாக்கு வாதம்\nகலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரத்தின் கிழக்கிலங்கை வாய்மொழிப்பாடல் மரபு நூல் வெளியீடு\nஎருவில் பொது மயானத்தில் சிரமதானம்.\nதிருமலை இரைனைக்கேணி அ.த.க வித்தியாலயத்தில் சத்துணவுக்கூடம்.\nநாளை ஸ்ரீராமகிருஸ்ணரின் 183வது ஜனனதினப்பெருவிழா\nகல்முனை பற்றிமாவில் 26மாணவர் 9ஏ சித்தி: 20மாணவர் 8ஏபி சித்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/11/modi-govt.html", "date_download": "2020-02-22T16:42:23Z", "digest": "sha1:XIZH4GZ5WUHGIRE3GB3BZENXTML5QORJ", "length": 10729, "nlines": 240, "source_domain": "www.thamizhkadal.com", "title": "ஒரு தேசம், ஒரு ஊதிய நாள் திட்டம் மூலம் அனைத்து ஊழியர்களும் ஒரே நாளில் சம்பளம்: Modi Govt", "raw_content": "\nHomeஒரு தேசம், ஒரு ஊதிய நாள் திட்டம் மூலம் அனைத்து ஊழியர்களும் ஒரே நாளில் சம்பளம்: Modi Govt\nஒரு தேசம், ஒரு ஊதிய நாள் திட்டம் மூலம் அனைத்து ஊழியர்களும் ஒரே நாளில் சம்பளம்: Modi Govt\nபுதுடெல்லி: வெவ்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசை அளிக்க மோடி அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மோடி தலைமையிலான மத்திய அரசு பெரும்பாலும், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கொள்கை என்ற நாட்டின் கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது.\nஅதாவது ஒரு தேசம், ஒரு ஊதிய நாள் (One Nation, One Pay Day) என்ற முறையை கொண்டு வர மத்திய அரசு தயாராகி வருவதாக மத்திய தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கங்வார் (Santosh Gangwar) கூறி உள்ளார்.\nநாட்டின் அனைத்து ஊழியர்களும் ஒரே நாளில் சம்பளம் பெற வேண்டும் என மத்திய அரசாங்கத்தின் முயற்சியாகும். ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த முறையைச் செயல்படுத்த அரசாங்கம் செயல்பட்டு வருவதாக மத்திய தொழிலாளர் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇந்த திட்டத்தை குறித்து பேசிய மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறியது, பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய, நாடு முழுவதும் ஒரே நாளில் சம்பளத்தை வழங்க வேண்டும்.\nஇதற்காக விரைவில் ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார் எனக் கூறினார்.\n2019 ஆம் ஆண்டின் ப��துகாப்பு தலைமை உச்சி மாநாட்டில், ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்து துறைகளிலும் சமமான குறைந்தபட்ச ஊதியத்தை ஊழியர்களுக்கு வழங்க வழிவகை செய்யும் நோக்கி மத்திய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் கூறினார்.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - TANGEDCO அறிவிப்பு\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nமுதுகலை பட்டதாரிகள், பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - 203 காலியிடங்கள் - NHAI அறிவிப்பு\nஅலுவலக ஊழியா்களுக்கு ஆசிரியா் பணி:விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பதட்டம் தணிக்கப்படுமா\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nதனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் \nபொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் அமைக்கப்படும் என தேர்வுத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Saravanan_K", "date_download": "2020-02-22T17:38:08Z", "digest": "sha1:Z7L4LJ3SYCTILY2OCQFH7Q3LLJ6A2R4M", "length": 7580, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Saravanan K - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் க���யொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.\nவிக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:\nவிக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி\nபுதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.\nவணக்கம் சரவணன், விக்கிப்பீடியாவுக்கு மீண்டும் வரவேற்கிறேன். நீங்கள் எழுதிய \"மதுரைத் திட்டத்திலிருந்து\" என்ற கட்டுரையீன் சில பகுதிகள் ஏற்கனவே இருந்த மதுரைத் திட்டம் கட்டுரைக்கு மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி.--Kanags \\பேச்சு 21:17, 15 ஏப்ரல் 2008 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஏப்ரல் 2008, 21:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/automobile/road-accidents-increasing-in-india-ra-185089.html", "date_download": "2020-02-22T17:26:37Z", "digest": "sha1:WKTHZ3TARGIEERA3XMAODAWFGCEA3YWO", "length": 10566, "nlines": 169, "source_domain": "tamil.news18.com", "title": "மணிக்கு 17 மரணங்கள்...பதற வைக்கும் இந்திய சாலை விபத்துகள்! | Every Hour 17 People Die in India Due to Road Accidents– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » ஆட்டோமொபைல்\nமணிக்கு 17 மரணங்கள்... பதற வைக்கும் சாலை விபத்துகளில் தமிழகத்துக்கு 2-வது இடம்\nஇதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகமும் மூன்றாம் இடத்தில் மஹாராஷ்டிராவும் உள்ளது.\nஇந்தியாவில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் சாலை விபத்தால் 17 பேர் மரணமடைகின்றனர் என மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த செவ்வாய்க்கிழமை மக்களவையில் மோட்டார் வாகனச் சட்ட மசோதா 2019 மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரியால் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது.\nஇந்த மசோதா த��்போது மாநிலங்களவையின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. போக்குவரத்துத் துறையில் உள்ள ஊழலை ஒழிக்கவும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், இத்துறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்கவும் இந்த மசோதா உதவும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து நிதின் கட்காரி கூறுகையில், “சாலைப் போக்குவரத்து இந்திய இரு சக்கர வாகன ஓட்டிகளுக்குப் பெரும் சவாலாகவே உள்ளது. அரசு ஆய்வின் அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் சுமார் 1.5 லட்சம் பேர் சாலை விபத்துகளில் மரணமடைந்துள்ளனர்” என்றார்.\nஅரசு அறிக்கையின்படி, சாலை விபத்துகளில் மணிக்கு 17 பேர் மரணமடைவதாகக் கூறப்படுகிறது. இந்திய சாலைகளில் மணிக்கு 53 விபத்துகள் நடக்கிறதாம். இதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகமும் மூன்றாம் இடத்தில் மஹாராஷ்டிராவும் உள்ளது.\nமேலும் பார்க்க: சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் போலீஸ் விசாரணையா- புது சட்டம் என்ன சொல்கிறது...\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nமணிக்கு 17 மரணங்கள்... பதற வைக்கும் சாலை விபத்துகளில் தமிழகத்துக்கு 2-வது இடம்\n முடிவை மாற்றிக்கொண்ட ஆனந்த் மஹிந்திரா\nலிட்டருக்கு 32 கி.மீ மைலேஜ் தரும் புதிய மாருதி சுசூகி Swift ஹைப்ரிட் அறிமுகம்..\n4,600 கோடி ரூபாய்க்கு சொகுசு படகு வாங்கியுள்ள பில் கேட்ஸ்... கிறுகிறுக்க வைக்கும் வசதிகள்\nவிமான நிலையத்தை ஆக்கிரமித்த குரங்குகள்... கரடி வேடமிட்டு பணியாற்றும் ஊழியர்கள்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE/", "date_download": "2020-02-22T16:24:49Z", "digest": "sha1:HMBXXJJGDX3RHISFQ2CFIADQYSNVOHJV", "length": 18724, "nlines": 203, "source_domain": "tamilandvedas.com", "title": "புறா | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவிதியின் போக்கு- புறா தப்பியது, கழுகு இறந்தது\nஎண் 5 பற்றி தொடர்ந்து காண்போம்\nபகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார்:-\n செயல்களின் முடிவு நிலையைக் காட்டும் ஸாங்கியத்தில் எல்லாச் செயல்களின் வெற்றிக்கும் கூறப்பட்டுள்ள இந்த 5 காரணங்களையும் என்னிடமிருந்து உணர்வாய் (18-13)\nஅதிஷ்டானம் ததா கர்த்தா காரணஞ்ச ப்ருதக்விதம்\nவிவிதாஸ்ச ப்ருதக் சேஷ்டா தைவஞ் சைவாத்ர பஞ்சமம்\nபகவத் கீதை – 18-14\nஇருப்பிடமாகிய உடலும், அவ்வாறே செயலைச் செய்பவனும், வெவ்வேறாண கருமேந்திரியங்களும் ஞானேந்திரியங்களும் செய்யும் செயல்களும் ஐந்தாவதாக தெய்வமும்\nசரீர வாங்மனோபிர் யத் கர்மப்ர்ராரபதே நரஹ\nந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவஹ\nசரீரத்தாலும் வாக்காலும் மனத்தாலும் நியாயமாகவோ, அநியாயமாகவோ எந்தச் செயல் செய்தாலும் அவை கரும பலனுக்கு காரணங்களாகும்.\nஐந்து காரணங்களில் ஒன்றான தெய்வம் எப்படிச் செயலாற்றும் என்பதற்கு ராமகிருஷ்ண மடம் வெளியிட்ட பகவத் கீதை உரையில் அண்ணா சொல்லும் கதை:–\nஒரு பெண் புறா தன் நாயகனைப் பார்த்து “நமது முடிவு காலம் வந்துவிட்டது; வேடன் ஒருவன் வில்லையும் அம்பையும் ஏந்திக் கீழே நிற்கிறான்; மேலே வல்லூறு வட்டமிடுகிறது” என்று பயந்து கூறிக்கொண்டிருக்கையில் ஒரு பாம்பு அவ்வேடனைக் கடித்தது; அவன் விட்ட அம்பு குறி தவறி வல்லூறைக் கொன்றது; புறா தப்பிப் பிழைத்தது. விதியின் போக்கு வெகு அதிசயம்.\nPosted in சமயம். தமிழ்\nTagged கழுகு, புறா, விதியின் போக்கு\nஅக்பரின் சாப்பாட்டில் 40 வகை உணவுகள் (Post No.5931)\ntags அக்பர், உணவு, புறா, குரங்குக் கோவில்\nPosted in சரித்திரம், வரலாறு\nTagged அக்பர், உணவு, குரங்குக் கோவில், புறா\nலண்டன் புறாவும் கம்பன் புறாவும்\nகம்பராமாயணப் பாடலைப் படிதவுடன் லண்டன் காட்சி ஒன்று நினைவுக்கு வந்தது. இங்கெல்லாம் ஒவ்வொரு சுரங்க ரயில் பாதை ஷ்டேஷனிலும் வீடுகளிலும் புறாக்கள் உட்காரக் கூடாது என்பதற்காக மேல் கூரையில் கூரான கம்பிகளைப் பொருத்தி வைத்திருக்கிறார்கள். காலையில் அலுவலகத்துக்குச் செல்லும் ஆட்களின் ‘கோட்டு- சூட்’டுகள் மீது புறாக்கள் எச்சம் போட்டுவிடக்கூடாது என்பதற்காக லண்டனின் மத்தியப் பகுதியில் உள்ள டிரபால்கர் சதுக்கத்தில் புறாக்களுக்கு பொறி வாங்கிப்போடுவதை யும் தடுத்துவிட்டனர்.\nலண்டன் முதலிய மேலைநாடுகளில் ஆடு, மாடு, நாய், பூனை, கோழி, சேவல் எல்லாவற்றையும் வளர்ப்பார்கள்; “மானே, தேனே, முத்தே, மணியே, கரும்பே, கற்கண்டே” என்று கொஞ்சுவார்கள். விருந்தினர் வரும் அன்று எல்லாம் “டைனிங் டேபிளில்” சாப்பாடாக மாறிவிடும். குழந்தைகள் கொஞ்சம் வருத்தப்பட்டால், அடுத்த விருந்து நடக்கும் வரை மரணத்தை ஒத்திப் போடுவார்கள். வெளிநாடு போகும்போது நாய் பூனைகளைக் கொலைக்களத்துக்கு அனுப்பிவிடுவார்கள். இதற்கான அறநிறுவனங்கள் அவற்றை வேறு யாரும் ஏற்காவிடில், ஒருவாரத்தில் எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்து ‘’கருணையோடு’’ கொன்று விடுவார்கள்.\nஇதைத் தவிர ஒவ்வொரு நாளும் கொல்லப்படும் ஆடு மாடுகளின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில்\nகம்பன் பாடலில் அயோத்தி நகர மாளிகையில் புறவுக்கு மாடம் வைத்திருப்பதை ஒரு அழகு, ஒரு சிறப்பு என்று வருணித்ததைப் படித்தவுடன் இத்தனையும் நினைவுக்கு வந்தது\nபுள்ளி அம் புறவு இறை பொருந்தும் மாளிகை\nதள்ள அருந் தமனியத் தகடு வேய்ந்தன\nஎள்ள அருங் கதிரவன் இள வெயிற் குழாம்\nவெள்ளி வெண் கிரிமிசை விரிந்த போலுமே\n-பால காண்டம், பாடல் 121, கம்ப ராமாயணம்.\nபொருள்: மாளிகைகளில் தங்கத் தகடுகள் வேயப்பட்டன. அவைகளை எளிதில் அகற்ற முடியாது. புள்ளிகளை உடைய மாடப் புறாக்கள் தங்குவதற்கு உரிய இடங்கள் இருந்தன. வெள்ளியிலான மலையில் காலை இளம் கதிரவனின் கிரணங்கள் பரவினால் எப்படி இருக்குமோ அப்படி அந்த மாளிகைகள் பிரகாசித்தன.\nஇதில் மாடப்புறாக்கள் தங்குவதற்கு இடம் இருந்தது என்பதைப் பெருமையாகக் கூறுகிறான் கம்பன். அதாவது மாடப் புறாக்கள் தங்குவதும் ஒரு அழகு. மாடங்களில் தங்குவதால்தான் அவைகளுக்கு மாடப்புறாக்கள் என்று பெயர். பறவைகளின் மீதுள்ள அன்புக்கு இதுவும் ஒரு சான்று.\nஇந்தியப் புலவர்கள் இயற்கையின் மீது பற்று உடையவர்கள். காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்துமதி சுயம்வரக் காட்சியில் ஒரு பாடல் வருகிறது. சூரசேன மஹாராஜாவை இளவரசி இந்துமதிக்கு தோழி சுநந்தை அறிமுகப்படுத்துகிறாள் —- ஒவ்வொரு அரசனையும் அறிமுகப்படுத்தும் போதும் ஒவ்வொரு இயற்கைக் காட்சியும் வருகிறது. சூரசேன மன்னனை நீ மணந்துக���ண்டால் கோவர்த்தன மலையில் உள்ள பாறைகளில் அமர்ந்துகொண்டு மயில்கள் ஆடுவதைப் பார்த்து ரசிக்கலாம் என்று கூறுகிறான் காளிதாசன்.\nமேலை நாட்டு, கீழை நாட்டு அணுகுமுறைக்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.\nகாக்கை குருவி எங்கள் ஜாதி நீள்\nகடலும் மலையும் எங்கள் கூட்டம்-\nநோக்கும் திசை எல்லாம் நாமன்றி வேறில்லை\nநோக்க நோக்கக் களியாட்டம் — (பாரதி)\nபுறவுக்காக உயிர் கொடுக்க முன்வந்த சிபிச்சக்ரவர்த்தியின் புகழைப் பாடும் பாடல்கள் புறநானூற்றில் உண்டு. சோழநாட்டுக் கண்ணகியும் இதைக் குறிப்பிட்டு பாண்டிய மன்னனை வசைபாடுகிறாள்.\nTagged கம்பன், புறவு, புறா, லண்டன்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/147597?ref=archive-feed", "date_download": "2020-02-22T17:08:58Z", "digest": "sha1:KLPXDSQSZ2FDNBQMYNCZ4GILNM47KZB3", "length": 7149, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "சீரியல் நடிகை சபர்ணா தற்கொலைக்கு இதுவே காரணம்- பிரபல நடிகை வெளியிட்ட தகவல் - Cineulagam", "raw_content": "\nகுலதெய்வ கோவிலில் குடும்பத்துடன் தனுஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்\nஇந்த ராசியில் வக்ரமடையும் சனி நெருப்பு ராசியை ஆட்டிப்படைக்க ஏழாம் வீட்டில் காத்திருக்கும் சூரியன் நெருப்பு ராசியை ஆட்டிப்படைக்க ஏழாம் வீட்டில் காத்திருக்கும் சூரியன்\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் இவ்வளவு பெரிய விபத்திற்கு இவர் தான் முக்கிய காரணமாம்\nஐதராபாத் விமான நிலையம் வந்த நயன்தாரா.. செம ஸ்டைலான புகைப்படங்கள்\nஇந்தியன் 2 செட்டில் ஏற்பட்ட கோர விபத்தில் பலியான கிருஷ்ணாவின் அழகிய குடும்பம்\nவிஸ்வாசம் வில்லனின் மகளா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அடையாளம் தெரியாமல் மாறிய அழகிய புகைப்படம்...\nகண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது - நடிகர் சிம்பு உருக்கம்\nஉங்களுக்கு தான் அவர் தல, எனக்கு அஜித் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசிய வனிதா\nபெண்களின் வாழ்க்கையை நாசமாக்கிய நடிகை, நடன இயக்குனர் ஸ்ரீ ரெட்டியின் அடுத்த சர்ச்சை\nநடிகர் ஜெயம் ரவியின் இளைய மகனா இது வியப்பில் வாய்பிளந்து பார்க்கும் ரசிகர்கள்.... இணையத்தில் உலாவும் புகைப்படம்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇளம் நடிகை வைபவி ஜோசியின் புகைப்படங்கள் இதோ.....\nமிக கவர்ச்சியாக மாத இதழுக்கு போஸ் கொடுத்த ரைசா வில்சன்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட்\nஇளம் நடிகை ரகுல் பிரீத் சிங் கிளாமரான புகைப்படங்கள்\nசீரியல் நடிகை சபர்ணா தற்கொலைக்கு இதுவே காரணம்- பிரபல நடிகை வெளியிட்ட தகவல்\nகடந்த வருடம் சில சின்னத்திரை பிரபலங்களின் மரணங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அதில் நடிகை சபர்ணாவின் திடீர் தற்கொலைக்கு என்ன காரணம் என்று இப்போது கூட சரியாக தகவல் வெளியாகவில்லை.\nஇந்த நிலையில் அவருடன் நெருங்கி பழகி வந்த நடிகை உஷா எலிசபெத் ஒரு பேட்டியில், நானும், சபர்ணாவும் மிகவும் நெருங்கி பழகினோம். ஒரு வருடமாக அவள் தனக்கு எந்த வாய்ப்பும் வரவில்லை என்று எப்போதும் என்னிடம் புலம்புவாள், நான் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறிவந்தேன்.\nஆனால் இப்படி ஒரு முடிவை சபர்ணா எடுப்பாள் என்று நான் நினைக்கவில்லை. அவளின் தற்கொலைக்கு ஏதாவது பிரச்சனையா என்பதை விட வாய்ப்பு இல்லாததுதான் இறப்புக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=bowersmolloy9", "date_download": "2020-02-22T15:29:04Z", "digest": "sha1:4FVOCXVJOK2PG4QTUVU3U7M5UGNCZ2CC", "length": 2849, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User bowersmolloy9 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறு���் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/category/other-tv/?display=tube&filtre=duree", "date_download": "2020-02-22T16:35:21Z", "digest": "sha1:ZRV26QKFWX742PRITGUT6R7EOPPT33LP", "length": 6587, "nlines": 89, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Other TV | Tamil Serial Today-247", "raw_content": "\nமுகத்தில் ஏற்படும் முகப்பருவை நீக்கும் அற்புத மருத்துவம்\nராகு திசையில் சந்திரபுத்தி தீய பலன்களை தருமா வளம் தரும் ஜோதிடம் 19-09-2019 Captain TV Show Online\nசர்க்கரை நோயை நீக்கும் காய்கறிகளும் அதன் மருத்துவப்பயன்களும்\nஆன்மீக தகவல்கள் வேலைக்கு செல்லும் நபரா நீங்கள் உங்கள் ஜாதகம் என்ன சொல்கிறது 29-03-2029 Puthuyugam TV Show Online\nஎங்கேயும் சமையல் சுவையான பன்னிர் கோப்தா 23-09-2019 Captain TV Show Online\nஜோதிட சந்தேகங்களுக்கு உங்கள் நேரம் 08-04-2019 Vendhar TV Show Online\nபாட்டி கூறும் மருத்துவம் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் பற்றி இனி கவலை வேண்டாம் 04-10-2019 Captain TV Show Online\nராகு திசையில் அங்காள முக்தி தரக்கூடிய அசுர பலன்கள் வளம் தரும் ஜோதிடம் 12-10-2019 Captain TV Show Online\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா\nபன்னீர் டிக்கா செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி\nஎலுமிச்சை பழத்தின் 10 அழகு குறிப்புகள்\nஆரோக்கியமான வெஜிடேபிள் முட்டை ரோல் டிஸ்\nசருமத்தில் உள்ள மருக்கள் மறைய இயற்கை வைத்தியம்\nகாளான் 65 செய்வது எப்படி செய்முறை விளக்கம்\nவார ராசி பலன் 23/02/2020 முதல் 29/02/2020 வரை ஜோதிட சந்தேகங்களுக்கு உங்கள் நேரம் 22-02-2020 Vendhar TV Show Online\nIndru Oru Kathai வைத்தியரும் நெசவாளியும் மனிதவள பயிற்சியாளர் 22-02-2020 Pepper TV Show Online\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/apr-11-2019-tamil-calendar-2-2/", "date_download": "2020-02-22T16:29:47Z", "digest": "sha1:F5D3SLYJGPWFV5BWXTBLIODAK42YQJXW", "length": 5993, "nlines": 100, "source_domain": "dheivegam.com", "title": "ப���்குனி 28 | பங்குனி 28 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிளம்பி வருடம் – பங்குனி 28\nஆங்கில தேதி – ஏப்ரல் 11\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி :பகல் 12:36 PM வரை சஷ்டி . பின்னர் சப்தமி.\nநட்சத்திரம் :மிருகசீரிடம் காலை 08:30 AM வரை. பின்னர் திருவாதிரை.\nசந்திராஷ்டமம் : கேட்டை – மூலம்\nயோகம் : மரண யோகம்.\nஇன்று ராகு காலம் பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/05/page/2/", "date_download": "2020-02-22T15:47:58Z", "digest": "sha1:6EANLU47RYK4GBVPYARUTWFY4777SYUC", "length": 85541, "nlines": 572, "source_domain": "eswarayagurudevar.com", "title": "May 2019மகரிஷிகளுடன் பேசுங்கள் | Page 2", "raw_content": "\nநம் உடலில் உள்ள தீமைகளை முழுவதும் அழிக்க முடியுமா…\nநம் உடலில் உள்ள தீமைகளை முழுவதும் அழிக்க முடியுமா…\nவயல்களில் நாம் விளைய வைத்த நல்ல பயிர்களை அறுவடை செய்து முடிந்த பின் அந்த வித்துக்கள் அடியோடு மாய்ந்து விடுகின்றது. திருப்பி அதுவாக முளைத்து வருவதில்லை.\nஆனால் மற்ற புல் பூண்டு தாவர இனங்களின் செடிகள் பூமிக்குள் வெகு ஆழத்தில் பதிந்து இருக்கின்றது. பூமியின் வெப்பத்தால் அந்த விதைகள் அப்படியே பாதுகாக்கப்படுகின்றது.\n2.நீர் சக்தியை நுகர்ந்து அந்தச் செடி (களைகள்) பூமியை விட்டு வெளியே வருகின்றது.\n3.மழை பெய்த இரண்டு நாளுக்குள் புல் பூண்டுகள் கருவுற்று முளைத்து விடுகின்றது.\nஇதைப் போன்று தான் நம் உடலில் எலும்புக்குள் தீமை என்ற நிலைகள் ஊழ்வினையாக ஆழமாகப் பதிந்துள்ளது. நாம் நன்மை என்ற நிலைகளில் வளர்த்திருந்தாலும் அது எளிதில் கரைந்து விடுகின்றது. அது ஆழமாக இருப்பதில்லை.\nவேதனை கோபம் போன்ற உணர்வுகள் வலுவான நிலைகள் கொண்டு நமக்குள் அந்த ஆழமாக ஊடுருவியிருப்பதனால் நமது வாழ்கையில் சந்தர்ப்பத்தால் வேறொருவரின் உணர்வுகளைக் கேட்கவோ அல்லது பார்த்து நுகர நேர்ந்தால் போதும். அது மறுபடியும் ஜீவன் பெற்றுவிடும்.\nஉதாரணமாக குடும்பத்தில் திடீரென்று “தந்தை இறந்து விட்டார்…” என்று வைத்துக் கொள��வோம். அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை எண்ணி\n1.அப்பா இருந்தார்… ஆனால் இப்படிப் போய்விட்டார்…\n2.அவர் இப்பொழுது இருந்தால் கஷ்டமெல்லாம் இருக்காது… ஆனால் அவர் இல்லையே..\n3.ஏக்கமாக மீண்டும் மீண்டும் அவரை எண்ணினால் போதும்.\nஅவர் வாழ்ந்த காலத்தில் அவர் எப்படித் துயரங்கள் பட்டாரோ அதே உணர்வின் துயரங்களை நமக்குள்ளும் இயக்கத் தொடங்கி விடுகின்றது. அவர் கடைசிக் காலத்தில் நோயால் மிகவும் அவதிப்பட்டிருந்தால் அந்த நோயும் நம்மை இயக்கத் தொடங்குகின்றது.\nஏனென்றால் நாம் அவரைப் பற்றி நினைக்கும் போது காற்றுக்குள் படர்ந்துள்ள அவரின் உணர்வுகள் கவரப்பட்டு அந்த உணர்வுகள் நமக்குள் வளரத் தொடங்கிவிடுகின்றது.\n(1.ஏனென்றால் நமக்குள் அவரைப் பற்றிய பதிவு இருக்கிறது.\n3.எண்ணியவுடனே அந்த வித்துக்கள் ஜீவன் பெற்று இயக்கி அது வளரத் தொடங்குகிறது)\nஇதை போன்ற நிலைகளை நாம் தடைப்படுத்த வேண்டும் என்றால் உடலை விட்டுப் பிரிந்த தந்தையின் உயிரான்மாவை உந்தித் தள்ளி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் முதலில் இணைக்க வேண்டும்.\nபின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அதிகாலையில் துருவ தியானத்தில் எடுக்கப்படும் போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலுக்குள் அதிகமாகப் பரவத் தொடங்குகின்றது.\nஅந்த வலிமை பெற்ற பின் அந்த தீமை என்ற உணர்வுகளை இப்ப நாம் என்ன செய்கிறோம்.\nநெல்லை நாம் வயலில் பயிரிட்டாலும் அதனுடன் சேர்ந்து புல் பூண்டு எல்லாம் வருகின்றது. வயலிலே தண்ணீர் அதிகமாகக் கட்டியிருந்தால் அந்தப் புல் பூண்டுகள் வளர்வதில்லை. ஏனென்றால்\n1.நீரில்லாது காய்ந்து வறட்சியாக இருந்தால் புல் பூண்டுகள் வளர்ச்சி பெறுகின்றது.\n2.தண்ணீரை அதிகரிக்கப்படும் போது வளர்ந்து வரும் தழைகள் அழுகிவிடுகின்றது… களைகள் வளர்வதில்லை.\nதண்ணீரை நிறுத்திய பின் நெல் வயலைப் பார்த்தால் ஏராளமாகப் பல களைகள் முளைத்து விடுகின்றது. பார்க்கலாம் நீங்கள்…\nஇதைப் போன்று தான் நம் உடலிலும் மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் நம் ஆன்மாவில் அதிகமாகப் பெருக்கிக் கொண்டால்\n1.எத்தகைய தீமையான வித்துக்களையும் வளர விடாது\n2.ஒவ்வொரு நிமிடமும் நம்மை நாம் காத்துக் கொள்ளலாம்.\nவயல்களைப் பண்படுத்தி அந்த நெல் மணிகளை எப்படி நாம் எடுக்கின்றோமோ இதை போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கிப் பேரருள் பேரொளியாக நம் உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்.\nஏனென்றால் நமக்குள் ஏற்கனவே பதிவானது அழிவதில்லை. பேரருள் உணர்வினை நமக்குள் பெருக்கிய பின் மற்ற தீமைகளைச் சிறுத்து இந்த உணர்வினை ஒளியாக மாற்றினால்\n1.உடலை விட்டு நாம் செல்லும் பொழுது\n2.தங்கத்திலே திரவகத்தைச் சேர்த்துச் செம்பையும் வெள்ளியையும் கரைப்பது போன்று தொக்கிய நஞ்சுகளைக் கரைத்து விடலாம்\n3.சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் என்றுமே பேரானந்த நிலையில் ஒளியாக வாழ முடியும்.\nஇந்த உடல் கழியக் கூடியது… உடலின் இச்சைக்கு நாம் செல்ல வேண்டாம்.. உடலின் இச்சைக்கு நாம் செல்ல வேண்டாம்.. என்று கூறியவர் இராமகிருஷ்ண பரமகம்சர்\nஇந்த உடல் கழியக் கூடியது… உடலின் இச்சைக்கு நாம் செல்ல வேண்டாம்.. உடலின் இச்சைக்கு நாம் செல்ல வேண்டாம்.. என்று கூறியவர் இராமகிருஷ்ண பரமகம்சர்\nஒரு சமயம் இராமகிருஷ்ணர் காலாற நடந்து வரப்படும் பொழுது அவருடன் ஒரு மந்திரவாதியும் வந்தார்.\nஏனென்றால் இராமகிருஷ்ண பரமகம்சர் படிப்பறிவில்லாதவர். ஆனால் அவர் பல அற்புத வேலைகளைச் செய்கிறார். புராணங்களைப் பற்றிக் கூறுகிறார்.\nஇவர் அடிக்கடி மனிதரைப் புதைக்கும் இடங்களுக்கும் எரிக்கும் இடங்களுக்கும் சென்று அங்கு வரும் மணத்தை நுகர்ந்து அதனின் உணர்வு என்ன…\n1.அவருக்கு இந்தச் சக்தி எதிலிருந்து வந்தது…\n என்று அவரைச் சூழ்ந்திருந்த, பல மந்திரவாதிகள் அறிய முற்பட்டனர்.\nமாலை நேரத்தில் இவர் நடந்து வரப்படும் பொழுது, இருண்டு விடுகின்றது. இராமகிருஷ்ண பரமகம்சருடன் வந்த ஒருவருக்குக் கல் தடுக்கியது.\n” என்று ஒருவர் சொன்னார்.\nஇதனால் அவர்களுடன் வந்த மந்திரவாதி ஒருவர் “ஜெய் பவானி…” என்று தொடையைத் தட்டினார். “சலோ…” என்று தொடையைத் தட்டினார். “சலோ…’ என்று சொன்னவுடன் ஒரு வெளிச்சம் முன்னால் சென்றது. இதன் உணர்வை எனக்கு (ஞானகுரு) அப்படியே காண்பித்தார் ஈஸ்வரபட்டர்.\nமந்திரவாதி தன் மந்திரத்தின் தன்மை கொண்டு ஆவியை ஏவல் செய்து அந்த விளக்கை முன் அனுப்பினார். அப்பொழுது, இராமகிருஷ்ண பரமகம்சர் சொன்னார்.\n1.நான் இந்த வெளிச்சத்தை விரும்பவில்லை…\n2.என் உடலில் அக வெளிச்சமும்…\n3.இருளை அகற்றி, நான் செயல்படும் “முன் சிந்தனை” என்ற\n4.இந்த உணர்வு இல்லாது போய்விட்டதே…\n5.,கூட வந்தவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர்.\nஇதனின் உணர்வுகளை அப்படியே பதிவாக்கிக் காண்பித்தார் ஈஸ்வரபட்டர். இந்த உணர்வின் ஒலி அலைகள் பதிவாகியிருந்த அந்தப் பகுதியில் நடந்து செல்லப்படும் பொழுது இதனின் உணர்வின் அதிர்வுகளை நினைவுபடுத்தும்போது அதை எப்படி நீ கவர்ந்து உணர்கின்றாய்…\nஇப்படியான நிலையில் அந்த மந்திரவாதி இராமகிருஷ்ண பரமகம்சர் பல பேருக்கு மத்தியில் தன்னை அவமதித்து விட்டாரே…\nஎந்த வாயினால் கூறினாரோ… அந்த உணர்வை அடக்க ஏவல் செய்து அவரை உணவு உட்கொள்ள முடியாதபடி பல துன்பங்களை இராமகிருஷ்ண பரமகம்சருக்கு உருவாக்கினார் அந்த மந்திரவாதி.\nஆனால் இராமகிருஷ்ண பரமகம்சருக்கு மந்திரம் தெரியும். உடலில் உள்ள உணர்வுகள் தெரிகின்றது.\nஉண்மைகளைத் தெரிந்து கொண்டபின், மந்திரவாதி செய்யும் போராட்டத்திற்குத் தான் செல்லாமல்\n1.இனி இந்த உடலிலிருந்தே பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று,\n2.முழுமை பெற்ற உணர்வுகளை எண்ணினார், இராமகிருஷ்ண பரமகம்சர்\nஆகையினால் பரமகம்சர் மற்றவர்களிடம், உடலின் இச்சைக்கு நாம் செல்ல வேண்டாம்.. உயிருடன் ஒன்றிய உணர்வுகள், நமக்குள் நிச்சயமாக இருந்தால் போதும்.\n1.இந்த உடல் கழியக் கூடியது…\n2.இந்தக் கழிவின் நிலைகளுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்… என்று பல முறை எடுத்துக் கூறியும்,\n3.கேட்காமல் எத்தனையோ வைத்தியரைக் கொண்டு பரீட்சிக்கப் பார்த்தாலும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.\nஇருந்தாலும் இராமகிருஷ்ண பரமகம்சர் வாழவேண்டும் என்ற நிலைகளில் அவரைத் துன்புறுத்தினர். இராமகிருஷ்ண பரமகம்சர், தவறேதும் செய்யவில்லை.\nஆனால் மந்திரவாதி பரமகம்சர் தன்னை அவமதித்து விட்டார் என்று எண்ணி அவர் உணவுகூட உண்ண முடியாதபடி செய்தார்.\nஇராமகிருஷ்ண பரமகம்சர் நீங்கள் எனக்கு ஒன்றும் இதனாலெல்லாம் நிவர்த்திக்க முடியாது என்று சொன்னால், யாரும் கேட்கவில்லை.\nபரமகம்சர் இறந்தார். ஆனால், அவருக்குக் கேன்சர் என்றுதான் மற்றவர்கள் முடிவு செய்தனர். ஆனால் எவ்வாறு ஏவல் செய்தனர் என்ற நிலையை எமக்குத் தெளிவாகக் காண்பித்தார் நமது குருநாதர்.\nகோடி கோடி… தேடித் தேடி… நாடி நாடி…\nகோடி கோடி… தேடித் தேடி… நாடி நாடி…\n“நீ (���ானகுரு) வேதனையை அறிகின்றாய்…: அதே போல நான் (ஈஸ்வரபட்டர்) கொடுக்கும் அடியின் தன்மை உனக்கு எப்படி வருகின்றது..\nஉதாரணமாக ஒரு பாசத்தால் அடிக்கும்போது நண்பன் மேல் வெறுப்பு வருவதில்லை. நீங்கள் தமாஷாக அடித்துப் பாருங்கள், கோபம் வருகிறதா…\nஅதே சமயத்தில் தமாஷாக அடித்துக் கொண்டிருக்கும்போது\n1.ஒரு சொல்லை மட்டும் இலேசாகக் குறையாகச் சொல்லி அதற்கப்புறம் அடித்துப் பாருங்கள்\nஈஸ்வரபட்டர் எனக்குக் காட்டும் நிலைகள் கொண்டு, அவர் என்னை அடிக்கப்படும்பொழுது, அந்த உணர்வின் தன்மை, “எது…\n“அடித்தவுடன் சிரிப்பார்… சிரித்தவுடன் பார்த்தால் அது தெரியும்…\nஉனக்குள் எத்தனை கோடி உணர்வுகள் சேர்த்து நான் அடிக்கும்.. அதாவது அடிக்கும் உணர்வுக்குள் இருப்பதை,\n1.என் (ஈஸ்வரபட்டர்) அடிக்குள் கலந்திருந்த நினைவும்\n2.அந்த நினைவால் கலந்த உணர்வும் உன்னுடன் எப்படி அது சேர்ந்து\n3.அண்டத்தை எப்படி அறிகின்றாய் என்று நீ பார்…\nமனிதனின் உணர்வுக்குள் நீ அருள் ஞானத்தைப் சொல்லைப் பாய்ச்சிவிடு, அங்கே கிளரும் உணர்வின் தன்மை நுகர்ந்தறி, நுகர்ந்தறிந்தால் அவனுள் விளைந்த உணர்வின் தன்மை உன்னை இயக்கும், ஆனால் அவனை மாற்ற முடியாது”.\n1.ஒரு செடியின் நிலைகள் காரத்தின் தன்மை கொண்டதோ கசப்பின் தன்மை கொண்டதோ அதன் நிலை மாறாது.\n2.அதைப்போல அவரின் உணர்வின் தன்மை மாறாது,\n3.மாறாத நிலைகள் கொண்டு நீ நல்ல சொல்லாகச் சொன்னாலும் அவருக்கு எதிர்மறைதான் ஆகும்\n4.ஆனால் இதை எவ்வாறு மாற்றுவது… என்று குருநாதர் என்னிடம் கேட்கிறார்.\nஇப்படித்தான் இதைப்போன்று கேள்விகள் கேட்டுப் பின் விளக்கங்கள் கொடுத்து “விண்ணின் ஆற்றலின் சக்தி உன்னில் எவ்வாறு இயக்குகிறது… என்றும் இது கோடி உணர்வுகள் சேர்த்து உணர்வின் நிலைகள் என்று அவர் சொல்வார்,\n1.“கோடி…கோடி” “கோடி….கோடி” “கோடி…கோடி”, என்ற நிலையில்\n2.தேடித் தேடி… தேடித் தேடி…\n3.கோடி…கோடி என்ற நிலைகளில் தேடித் தேடித் தேடிச் சென்று பெற்றேன்\n5.ஆனால் நீ தேடித் தேடி அதைப் பெறவேண்டும்…\nஅவருடைய சொல்லுக்குள் பார்த்தோமென்றால் இப்படி என்னை அடித்தவுடன்… “உன்னை தேடித் தேடி வருகின்றது… நீ நாடி நாடி அதைப் பெறுகின்றாய்…” என்று இப்படிச் சொல்வார்.\nஏனென்றால் இதெல்லாம் குருநாதருடைய சொல்லுக்குள் சூட்சமம். இது அனைத்தும் சூட்சமம் தான்.\n��ந்தப் பொருள் காணும் தன்மை இந்த கோடி என்ற நிலைகள் எவ்வாறு இது இயக்குகின்றது… என்ற நிலையைத்தான் இந்த கோடியின் நிலைகளை\n1.நீங்கள் பல கோடி உணர்வின் நிலைகளை உங்களுக்குள் அறியும் தன்மையாக,\n2.குரு கொடுத்ததை உங்களுக்கும் கொடுக்கின்றேன்.\n3.அவர் பெற்ற அந்த மெய் உணர்வைக் கவரும் ஆற்றலும்\n4.அவர் (ஈஸ்வரபட்டர்) பிறவா நிலைகள் பெற்ற நிலையில்\n5.நாமும் பிறவா நிலைகள் அடையும் மார்க்கமும் இதிலே அடங்கியுள்ளது.\nபிரம்ம அட்சரனைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபிரம்ம அட்சரனைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபரப்பிரம்ம சூத்திரத்தையே அறிந்து கொள்ளும் முயற்சிக்கு அறிவின் உயர் ஞானம் கொண்டு செயல்படுத்தப்படும் முயற்சியாகத் தன்னைத்தான் உணர்ந்து கொண்டு\n1.”ஆதி அந்த மூலமாம் ஆதிசக்தியுடன் கலந்திடவே…\n2.காற்று நூல் கொண்டு தானே சக்தி ஈர்த்து ஆத்ம வலுவைக் கூட்டிக் கொண்டு\n3.உயிராத்ம சக்தியை ஜோதியாக்கி ஆதி சக்தியின் மூலத்தில் ஒவ்வொருவரும் கலக்க வேண்டும்.\nசுவாசம் செயல்படுவதைச் சூரியன்… சந்திரன்… அக்கினி… என்று பெயர் நாமப்படுத்தி அவற்றின் குணங்களை எண்ணம் கொண்டு எடுத்த உயர் ஞானத்தால்\n1.தியானத்தால் அறிந்து கொள்ளும் முயற்சியில்\n2.முதலில் காட்சியாக மூலத்தில் எழுந்த நிறங்களைக் காண முடியும்.\n3.(சீராகத் தியானிப்பவர்கள் பல வண்ண ஒளி அலைகளைக் காண முடியும்)\nசெயல்பாட்டைத்தான் மனித ஞானத்தால் அறிந்து கொண்டிட இயலுமே அல்லாது அந்த ஆதிசக்தியின் மூலத்தை அறிந்தவர் யார்…\nஎந்த நிலையிலும் பேரானந்தத்தையே அனுபவிக்க முடிகின்றதே தவிர அந்தப் பேரானந்ததத்தை எப்படிச் சொல்லால் விளக்குவது என்றே தெரியவில்லை.\nபிரம்மம் என்றும் “பிரம்ம அட்சரன்…” என்றும் சூட்சமமாகக் காட்டப்பட்டதின் பொருளைத் தெளிந்து கொண்டால் உயிரணுக்களின் செயல்பாட்டில் வான இயல் தத்துவம் விளங்கும்.\nசுவாசத்தைக் கொண்டு மூலத்தில் எழுந்த முத்தொடரை அறிவதில் வலது நாசி துவார காற்றோட்டத்தில் வெண்மை நிறமும் அதன் குணம் மாயை என்றும்\n1.சூரிய சக்தியில் செயல்படும் ஈஸ்வர சக்தியை உயிர்ச் சக்தி என்றும் அறிந்து கொண்டால்\n2.பரவெளியில் அட்சரன் என்று மறைபொருளாகக் காட்டப்பட்டதன் உண்மையை உணரலாம்.\nபிரம்மம் என்றால் சகல அணுக்களும் அவற்றிலிருந்து உண்டான சகல பொருள்களும் தான். மனிதனும் ஒரு பொ���ுள் தான், ஆனாலும்\n1.பிரம்ம அட்சரன் என்று சொல்லால் வேறுபடுத்திக் காட்டியது\n3.அதனுள் இட்ட மாயை அஞ்ஞானம் ஆணவம் என்ற ஆதிசக்தியின் முத்தொடர் விளையாட்டை அறிந்து கொள்ள இயலுமோ…\nஒவ்வொரு உயிராத்மாவும் மனிதன் என்ற பிறப்பில் இந்த முத்தொடரைத் தெளிதல் வேண்டும்.\n2.அஞ்ஞானத்திலிருந்து ஆணவமும் உணர்ந்து தெளிந்து\n3.தன் உயிரான்மாவிற்கு வலுக் கூட்டும் செயலாக\n4.நீல வண்ண உயிராத்மாவாக ஆவதே ஆக்கம்.\nவலது நாசித் துவாரத்தில் ஓடுகின்ற கால் ஞானத்தால் வெண்ணிறத்தைக் காட்டியது.\nஇடது நாசித் துவாரம் சந்திரகலை என்றும் அதனுள் செல்லும் கால் கரிய நிறத்தைக் காட்டியது ஆணவம்.\nஇரண்டிற்கும் சமமான சுவாச ஓட்டம் சுழுமுனை என்ற அக்கினியாகச் சிவப்பு நிறத்தைக் காட்டியது அஞ்ஞானம்.\n2.நல் எண்ணத்தால் தன் உயிராத்ம சக்தியின் வலுவைக் கூட்டிக் கொள்ள\n3.நீல வண்ண ஆத்மாவாக ஆதி சக்தியுடன் கலக்கும் செயலே மெய் ஞானம்.\nமரணமில்லாப் பெரு வாழ்வை எப்படிப் பெறுவது…\nமரணமில்லாப் பெரு வாழ்வை எப்படிப் பெறுவது…\nபன்றி தன்னுடைய உடலில் தீமைகளை வென்றிடும் நல்ல உணர்வின் தன்மைகளை தன் வாழ் நாள் முழுவதும் சுவாசிக்கின்றது. சேர்த்துக் கொண்ட நல்ல உணர்வுக்கொப்ப பன்றியை விட்டு வெளி வந்த உயிரான்மா பரிணாம வளர்ச்சியாகி மனிதனாகப் பிறக்கின்றது.\nஇதைப் போல நம்முடைய மனித வாழ்க்கையில் துயர் என்ற நிலைகள் வரப்படும் போது\n1.அந்தத் துன்பங்களையும் தீமைகளையும் அகற்றி\n2.அதையெல்லாம் ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்தல் வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி நுகர்ந்து தீமைகளை உருவாக்கும் அணுக்களை அடக்கி அதை மடியச் செய்யப்படும் போது எந்தத் தீமை வந்தாலும் அதை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றோம்.\n1.இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மை நம் உடலுக்குள் அதிகமாக அதிகமாக…\n2.தீமைகளை வென்றிடும் உணர்வுகள் வளர வளர…\n3.இந்த உடலை விட்டு நாம் சென்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் இணைவோம்.\nஅங்கே சென்றால் இந்த உடலில் பெற்ற நஞ்சினை நீக்கி விட்டு உணர்வினை ஒளியாக மாற்றி அழியா ஒளியின் சரீரம் பெறலாம்.\nஇந்தப் பிரபஞ்சத்திலும் சரி… அகண்ட அண்டத்திலும் சரி… அங்கிருந்து வரும் கடுமையான விஷத் தன்மைகளையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது தான் அந்தத் “துருவ நட்சத்திரம்….\nஇந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் சூரியனோ மற்றவைகளைக் கவர்ந்து பிரபஞ்சத்தை இயக்க உதவினாலும்\n1.அந்தச் சூரியனே ஒரு காலம் மடிய நேரும்.\n2.அதே போல் பல தீமையின் உணர்வுகளை நமது பிரபஞ்சம் நுகர நேர்ந்தால்\n3.பிற மண்டலங்களில் இருந்து இதுவும் மடிந்து விடுகின்றது.\nஆனால் இதிலே உயிர் உருவாகி உணர்வின் தன்மையில் வளர்ச்சி பெற்ற நாம் இந்த மனிதப் பிறவியிலிருந்து தீமைகளை அகற்றத் தவறினால் தேய் பிறை என்ற நிலை வருகின்றது.\nஆரம்பத்தில் சூரியன் தான் வளர்ச்சி அடையப் பல தீமைகளை ஒளி நிலைகளாக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கும் ஆற்றலாகப் பெறுகின்றது.\nசூரியன் ஒளிக்கதிராக மாற்றியது போன்று இந்தப் பிரபஞ்சத்திலே தோன்றிய ஒரு உயிரணு (நாம்) பல விதமான உணர்வுகளை நுகர்ந்தறிந்து உணர்வினை ஒளியாக மாற்றும் தகுதியான மனிதச் சரீரம் பெறுகின்றது.\nமனிதனான நிலையில் அறிந்து… உணர்ந்து… தெளிந்து… தெளிவாக வாழ்ந்திடும் அந்த உணர்வின் தன்மை பெற்ற பின்…\n1.சந்தர்ப்பத்தால் நுகரும் தீமைகளை (முதலிலே கூறியபடி) நாம் நுகர நேர்ந்தால்\n2.தீமையின் உணர்வுகளுக்கு அழைத்துச் சென்று மனிதனைத் தேய்பிறையாக ஆக்கிவிடுகிறது.\nஆனால் நாம் அந்த அருள் என்ற உணர்வினை நமக்குள் வளர்த்தால் இந்த உணர்வின் தன்மை கொண்டு நம் உடலுக்குள் ஒளி என்ற உணர்வினை உருவாக்கி\n1.இந்த உடலைப் பிளந்து விட்டு\n2.உயிர் எதனின் வலுப் பெற்றதோ அங்கே\n3.அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்கின்றது.\nசப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் உணர்வினை உணவாக எடுத்து ஒளியின் சக்தியாக மாற்றிடும் சக்தி பெறுகின்றது.\nசூரியன் அழியலாம்… ஆனால் உயிரணுக்வாகத் தோன்றி உலகின் உணர்வை அறிந்து தனக்குள் ஒளியின் உணர்வாக உருவாக்கி விட்டால் அந்த ஒளியை எவையும் அழிக்க முடியாது.\n1.ஆகவே நஞ்சினை வென்றிடும் உணர்வு பெற்ற இந்த உயிர்\n2.இந்த உடலையே ஒளியாக மாற்றிடும் உணர்வின் துணை கொண்டு\n3.அந்த ஒளியின் தன்மையையே உணவாக உட்கொண்டு\n4.பேரொளியை வெளிப்படுத்தும் நிலை அடைகின்றது.\nஅந்த நிலையை மனிதனாகத் தோன்றிய நாம் ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும்.\nஉடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் உயிரே குருவாக இருக்கின்றது. உயிர் ஒளியின் சிகரமாக இருக்கும��� பொழுது அதனின் அறிவாக இயக்குகின்றது. இந்த உடலின் வாழ்க்கையை ஞானத்தின் நிலைகள் கொண்டு, சிந்தித்துப் பாருங்கள்.\nகுருவை நாம் எப்படி மதிக்க வேண்டும்…\nஉங்களைப் பழித்துப் பேசும் உணர்வுகளையோ உங்களைத் துன்பப்படுத்தும் நிலைகளையோ நான் எண்ணினேன் என்றால், அது என் உயிரான குருவிற்கு நான் செய்யும் தீங்கேயாகும்.\nஎண்ணிலடங்கா நரக வேதனையின் நிலைகள் உயிரால் உருவாக்கப்பட்டு எத்தனையோ நிலைகள், உயர்ந்த நிலைகள் கொண்டு சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டதுதான் இந்த உயிர்.\nபல சரீரங்களில் பல தீமைகளிலிருந்து விடுபட்டு, நம்மை மனிதனாக உருவாக்கியது உயிர்.\n1.அப்படிப்பட்ட உயிரை மதிக்கத் தவறினால்\n2.அதற்குரிய தண்டனையை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.\n3.துரோகிளுக்கு உறுதுணையாகப் போனவர்களின் நிலைகள், நாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.\nநமது குருநாதர் ஈஸ்வரபட்டர் பைத்தியக்காரர் போல் இருந்தார். காட்டிற்குள் செல்லப்படும் பொழுது யானையைக் காட்டி அந்த யானையிடமிருந்து தப்பிக்க யானையுடன் நட்புக் கொள்ள வேண்டும் என்றார்.\n1.பூனை எப்படி எலியின் உணர்வை நுகர்ந்து\n2.அந்த மணத்தைக் கொண்டு எலியை உணவாக உட்கொள்கின்றதோ\n3.அதைப் போல யானையின் மணத்தை நுகர்ந்து கொள்.\n4.திரும்பத் திரும்ப நுகர்ந்து, அந்த உணர்வின் அலைகளைப் பாய்ச்சு.\n5.அதனுடைய எண்ணங்களுக்கு வரும் பொழுது யானை வலுவுடையதுதான் என்றாலும்,\n6.அதன் வலுவின் தன்மை உனக்குள் சிக்கி\n7.அது தாக்கும் நிலையில் இருந்து நீ தப்பிக்கலாம் என்றார்.\nகாட்டுக்குள் போகும் பொழுது குருநாதர் எமக்கு அனுபவத்தைக் கொடுத்தார். அனுபவத்தைச் சொல்லுகின்றேன்.\nநீங்கள் அலட்சியப்படுத்தினால் எனக்கு ஒன்றும் இல்லை. அலட்சியப்படுத்துவோர்கள் உணர்வுகளுக்கு இந்தப் பாக்கியம் கிடைத்தைத் தவறவிட்டதாக ஆகி விடும்.\nசுவாச நாடிகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசுவாச நாடிகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nகாலச்சக்கரம் சுழல்கின்ற இயற்கைத் தன்மையில் எண்ணம் கொண்டு ஜீவ பிம்ப சரீரம் பெற்ற மனிதன் அறிவின் ஞானத்தால் முதன்மையாகத் தன்னை உணர்ந்து கொண்டு\n1.பின் மெய்யின் மூலத்தை உண்மை ஞானமாக்கும் உயர் ஞான வளர்ச்சிக்குச் செயல் கொள்ள\n2.”சுய முயற்சி…” என்ற ஊக்கத்தால் தான் நல்லாக்கம் பெறுகின்றான்.\nவானை நோக்கி ஏகி உயர் ஞானத்தினா���் வான இயலின் கருத்தை அறிய வேண்டிய செயலில் நம் பிரபஞ்சத்தில் உள்ள நவக் கோள்களும் சூரியனை மையப்படுத்திச் சுழன்றே ஓடிடும் ஓட்ட கதியில் நவஜோதித் தத்துவமாக ஈர்த்தெடுத்து உயிராத்ம சக்தியையே நீல வண்ண இராமனாகக் காட்டியதுவும் அதற்குத்தான்.\nகால நேரம் இரவு பகல் என்ற செயல்களை மனிதன் அறிந்து கொள்ள விநாடி நிமிடம் மணி என்று அறிவுப் பூர்வமாக உபகரணங்கள் கொண்டு காலத்தைக் கணித்தாலும் பண்டைய காலத்தில் வாழ்ந்த சித்தன் காலத்தை எப்படிக் கணித்தான்…\nபிண்டத்தைக் கொண்டே அண்டத்தை அளந்தான்.\n2.சுவாசத்தின் ஓட்ட கதியில் உயர் ஞானத்தைச் செலுத்தி அறிந்து கொண்டான்.\nதன்னை உணர்ந்த நிலையில் இந்தச் சரீரத்தின் உள்ளே நடக்கும் சகல காரியங்கள் கொண்டே வான இயலையும் உலக வாழ்க்கைக்குகந்த நல் நெறிகளையும் உலகினுக்கு ஈந்தான்.\nநாழிகை என்று அன்று காட்டியது சொல் நாமத்தில் தான் இன்றைய மாறுபாடு. அறுபது நாழிகையை ஒரு நாள் என்று தன் சுவாசத்தைக் கொண்டே காலத்தைக் கணித்தான் அன்றைய சித்தன்.\nசுவாசத்தையே சூரியன் என்றும் சந்திரன் என்றும் அக்கினி என்றும் வகைப்படுத்தி அதன் செயல்பாட்டைக் “கலைகள்…” என்றும் காட்டினான்.\n1.நாசியின் இடது துவாரத்தைச் சந்திரனாகிய இடகலை என்றும்\n2.நாசியின் வலது துவாரத்தைச் சூரியன் பிங்கலை என்றும்\n3.இந்த வகைகளில் ஓடிடும் சுவாசத்தின் வேகத்தை உஷ்ண அலை கொண்டு மறைமுகமான அந்தச் சுவாசத்தையே\n4.மறைமுகமான அக்கினி – சுழுமுனை என்றும் பெயர் வைத்தான்.\nசுவாசங்களின் ஓட்டத்தைக் கொண்டே அனுபவ ஞான அறிவினால் தெளிந்து உலகோதய நடைமுறைச் செயல்களுக்கும் மெய் ஞானத்தைப் பெறும் வழிகளுக்கும் அதனின் சூட்சமங்களை உணர்த்திக் காட்டினான்.\n1.சமமாக ஓடும் சுழுமுனைச் சுவாசமே (உயிர் வழிச் சுவாசம்)\n2.”யோக சுவாசம்…” என்று சொன்ன சொல்லிலும் உண்மை உண்டு.\nசூரிய கலையில் ஓடும் சுவாசத்தையும் சந்திர கலையில் ஓடும் சுவாசத்தையும் கொண்டு உட் சென்று வெளி வரும் சுவாசங்களில் முழுமையை மாத்திரம் கணக்கிட்டு அக்கினி என்ற சுழுமுனை சுவாசத்தை விலக்கி உலக வாழ்க்கையில் நன்மை தீமை என்ற காரியார்த்த நடைமுறைகளுக்கு பயனுறும் விதமாக மூச்சலைகளின் எண்ணிக்கை கொண்டு காலத்தைக் கணித்து அறுபது நாழிகை ஒரு நாள் என்று காட்டினான்.\nமூலம் குறி நாபி இருதயம் கண்டம் அறு���ொண கருவறை உச்சி என்றும் உச்சியின் மேல் பகுதி சிரசைக் கடந்த ஆகாயம் என்ற சூட்சமச் செயல்களை உணர்வதோடு அல்லாமல்\n1.இந்தச் சரீரத்தில் ஓடிடும் சகல நாடிகளையும் அறிந்து\n3.அவற்றிலும் சிறப்பு மூன்று என்று காற்று நூலை அறிந்துணர்ந்தான் சித்தன்.\nநோய்களை நீக்க மருந்து சாப்பிட்டாலும் சிறுநீரகங்கள் பழுதடைவது ஏன்…\nநோய்களை நீக்க மருந்து சாப்பிட்டாலும் சிறுநீரகங்கள் பழுதடைவது ஏன்…\nஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவர்களை நாம் கேட்டறிந்து நுகர்கின்றோம். நமது சிரசின் பாகம் உயிர் இருக்கும் பாகம் ஈஸ்வரலோகமாகின்றது. நாம் நுகர்ந்தது (சுவாசிப்பது) அனைத்தும் அங்கே தான் ஜீவன் பெறுகிறது.\nநுகர்ந்த உணர்வுகள் நம் உடலில் உள்ள இரத்த நாளங்களில் அது கருவாகப்படும் போது இந்திரலோகமாக மாற்றி விடுகின்றது.\nஏனென்றால் எந்த உணர்வின் தன்மைகளை நாம் நுகர்ந்தோமோ அதன் உணர்வின் தன்மை கருவாக்கி அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு அந்த வாழ்க்கை வாழச் செய்கிறது.\nகாரணம் நோய்வாய்ப்பட்டவரைப் பார்த்து நாம் பரிவுடன் கேட்டறிந்து அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்கின்றோம். அவரைப் பற்றி எண்ணி மீண்டும் மீண்டும் அதை நாம் நுகரப்படும் போது அதனின் கருக்கள் நம் உடல்களிலே இந்திரலோகமாக உரு பெறுகின்றது.\nஅந்த நோயாளியின் உடலில் எந்த நோயின் அணுக்கள் உருவாகி அவர் துயரப்பட அது காரணமானதோ அதே உணர்வு கொண்டு நம் உடலிலும் அத்தகைய நோயின் அணுக்கள் உருவாகத் தொடங்கிவிடுகின்றது.\nநாம் இப்படிப் பலருடைய நோய்களின் உணர்வுகளைக் கவர நேர்ந்தால் அதன் வழி கொண்டு நமக்குள் அந்த அணுக்கள் பெருக்கம் அடைந்து விடுகின்றது.\n2.தீமைகளை உருவாக்கும் அணுவின் தன்மையை நமக்குள் பெருக்கும் தன்மை வந்து விடுகின்றது.\nஇவ்வாறு தீமைகளை உருவாக்கும் தன்மை அதிகரிக்கும் போது ஒரு சிலரைப் பார்க்கலாம் சர்க்கரைச் சத்து அதிகமாக இருக்கும். இரத்தக் கொதிப்பு அதிகமாக இருக்கும். ஆஸ்த்மா நோய் இருக்கும். T.B. இருக்கும்.\n1.ஆஸ்த்மா நோய் உள்ளவர்களுக்கு இரத்தக் கொதிப்புக்கு உண்டான மருந்தைச் சாப்பிட்டால் அது ஆஸ்த்மா நோய்க்கு ஒத்துக் கொள்ளாது.\n2.அதே சமயத்தில் ஆஸ்த்மா நோய்க்குண்டான மருந்தைச் சாப்பிட்டால் இரத்தக் கொதிப்புக்கு ஒத்துக் கொள்ளாது.\n3.ஆனால் சர்க்கரைச் சத்திற்குண்டான மருந்தை���் சாப்பிட்டால் அந்த இரண்டுக்கும் ஒத்துக் கொள்ளாது.\nஇப்படித் தனித்தனித் தன்மை ஆகி நம் உடலுக்குள் பலவிதமான போர் முறைகளை ஆரம்பித்து விடுகிறது. எத்தகைய மருந்துக்கும் அது கட்டுபடாத நிலையாகின்றது.\nஅந்த மூன்றுக்கும் சேர்த்து மருந்துகளைக் கொடுக்கும்போது நமது கிட்னி – சிறுநீரகங்கள் என்ன ஆகின்றது…\nவிஷம் கலந்த கடுமையான மருந்துகளை நாம் சாப்பிடும்போது கிட்னி இந்த விஷத்தையைப் பிரிக்கும் தன்மை இழந்து உப்புச் சத்தாக மாறி விடுகிறது.\nஉப்புச் சத்தும் சரக்கரைச் சத்தும் இரத்தக் கொதிப்பும் இதே போன்ற பல நிலைகள் வரப்படும்போது மனிதனுடைய உறுப்புகள் சீராக இயங்காது மனித உறுப்புகள் அனைத்தையும் நலிவடையச் செய்துவிடுகின்றது.\nமனித உடலில் சீராகச் செயல்படும் உறுப்புகளை இயக்கும் அந்த அணுக்கள் பழுதடையும் போது அதில் விளைந்த நுண் அணுக்களின் தன்மை விஷம் கொண்டதாக உயிராத்மாவில் சேர்கின்றது.\nஆகவே இந்த உடலில் நல்ல அணுக்கள் வளரமுடியாத தன்மை ஏற்படுகின்றது. அப்படி வரப்படும்போது தான் உயிர் இந்த உடலை விட்டு வெளியே செல்கின்றது. மீண்டும் மனிதனாகப் பிறக்கும் தகுதியை இழக்கச் செய்து விடுகின்றது.\nஇதைப் போன்ற நிலைகளை மாற்ற வேண்டும் என்றால் வாழ்க்கையில் எந்த நோயாளியைச் சந்தித்தாலும் அவர்களைப் பற்றி அறிய நேர்ந்தாலும் அதை உடனடியாக மாற்றிப் பழக வேண்டும்.\nஅகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாகி ஒளியின் உடலாக இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நாம் எண்ணி ஏங்கி நம் நினைவினைப் புருவ மத்தியில் வைக்க வேண்டும்.\nஅப்படி வைக்கப்படும்பொழுது நாம் இதற்கு முன்னாடி நோயாளிகளைப் பற்றி நுகர்ந்திருந்தாலும் அவர்கள் துன்பப்பட்ட துயரப்பட்ட வேதனையான உணர்வுகள் நம் உடலுக்குள் போகாது தடைப்படுத்த முடியும். அடுத்து…\n1.விஷத்தின் தன்மைகளை வடிகட்டும் நம் கிட்னி முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்\n2.கிட்னியை உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும என்ற வீரிய சக்தியை உண்டாக்க வேண்டும்.\n3.கிட்னி தொந்திரவு உள்ளவர்கள் உப்புச் சத்து சர்க்கரைச் சத்து உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஐம்பது முறையாவது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை கிட்னிக்குள் பாய்ச்ச வேண்டும்.\nஅப்பொழுது அகஸ்தியன் எப்படி விஷத்தின் தன்மை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்றானோ அத்தகைய வலுவான நிலைகள் நம்முடைய கிட்னி பெறும்.\n1.நல்ல இரத்தங்களாக உருவாக்கிடும் ஆற்றல் பெறும்.\n2.உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் அதை உருவாக்கிய அணுக்களும் சீராக இயங்கத் தொடங்கும்.\nசலிப்போ சோர்வோ சஞ்சலமோ வேதனையோ கோபமோ இதைப் போன்ற உணர்ச்சிகள் வரும் பொழுதெல்லாம் “ஈஸ்வரா…” என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் உயிரின்பால் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற நினைவினைச் செலுத்தினால் தீமைகள் புகாது தடுக்கப்படுகின்றது.\n1.ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி\n2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கப்படும் போது\n3.தீமைகளை வடிகட்டும் ஆற்றல் பெறுகின்றோம்.\nஇதைப் பழகிக் கொண்டால் இந்த வாழ்க்கையில் நாம் எத்தகைய தீமையைப் பார்த்தாலும் அந்த தீமையின் உணர்வு நம்மை இயக்காது நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.\nஉங்களிடம் யாம் கேட்கும் வரம்\nஉங்களிடம் யாம் கேட்கும் வரம்\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி\n1.அண்ட வீதியெல்லாம் தேடி அலைந்து,\n2.அந்த சக்திகளை அந்தந்த காலத்திற்குத் தக்கவாறு அதை யாம் (ஞானகுரு) சுவாசித்து\n3.என்னைச் சந்திப்போர் அனைவருடைய உயிரையும் கடவுளாக மதித்து\n4.இந்த உணர்வின் மணமான நிலைகளை ஆராதனை செய்து கொண்டிருக்கின்றோம்.\nஇந்த ஆராதனையினுடைய மணத்தைத்தான் நீங்கள் எங்கிருந்தாலும் பார்க்கின்றீர்கள், நீங்கள் ஆலயத்தில் சென்று ஆராதனை செய்கின்றீர்கள். ஆனால் உங்கள் காந்த ஈர்ப்பின் துணை கொண்டு எமது குருநாதர் அருள் வழி கொண்டு உங்களுக்கு அந்த ஆராதனை செய்கின்றேன்.\nஅப்பொழுது அந்த மணத்தை நுகரும்போது தான் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. அந்த மகிழ்ச்சியின் உணர்வாகவே நீங்கள் வெளியிடும் மூச்சலைகளை யாம் சுலபமாகப் பெற முடிகின்றது.\nநீங்கள் “நான் நன்றாக இருக்கின்றேன்…” என்று சொல்லும் போது அங்கே மகிழ்ச்சியான மணத்தை உயிரான ஆண்டவனிடமிருந்து நல்ல மணத்தை நல்ல வரத்தை வாங்குகின்றோம்,\n1.மறந்திட வேண்டாம் உங்களிடமிருந்து தான் நல்ல வரத்தை வாங்குகின்றோம்.\n2.காரணம் அந்த மகிழ்ச்சியான உணர்வு ஆராதனை கொடுக்கப்படும்போது\n3.உங்கள் உயிரான நிலைகள் அது சமைத்து அந்த மகிழ்ச்சியான உணர்வலைகளைப் பரப்பச் செய்கின்றது\nஒவ்வொரு நிமிடமும் எமது குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு பேரண்டத்தில் அலைந்து திரிந்து உணர்வின் எண்ணத்தைப் பாய்ச்சி அந்த நறுமணமான நிலையும், அந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வின் தன்மையும் அதைச் சுவாசித்து அதன் உணர்வுகள் உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்ற ஏக்கத்துடன் பிரார்த்திக் கொண்டிருக்கின்றோம்,\n இந்த நிலைகள் கொண்டு இந்த மணத்தை, உங்களுக்குள் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.\nஆனால் உங்களை துன்புறுத்திக் கொண்டிருக்கிற உணர்வின் தன்மையை அதை இன்புறச் செய்வதற்கு யாம் பிரார்த்தனை செய்கின்றோம். ஏனென்றால் உயிரான கடவுள் அவன் சிருஷ்டித்த ஆலயம் அது.\nஉங்களுக்கு இந்த உயர்ந்த சுவாசத்தின் நிலைகளைப் பெறச் செய்ய யாம் பிரார்த்திக்கின்றோம்.\nநீங்களும் அந்த நிலைகொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டுமென்று நினைவைச் செலுத்தினால்தான்\n2.அப்பொழுது தான் அந்த மணத்தின் தன்மைகள் அங்கே பிறக்கும்.\n3.அதனால், அங்கே கிடைக்கக்கூடிய இந்த ஆற்றல் மிக்க சக்திகள் உங்களிலே துன்பத்தைப் போக்க உதவும்.\nமரகத வண்ணப் பஞ்ச லிங்கங்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமரகத வண்ணப் பஞ்ச லிங்கங்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஎண்ணம் கொண்டே பிறப்பிற்கு வரும் உயிரணுக்கள் சரீர வளர்ச்சி பெற்று உயிராத்மாவாக மனிதன் என்ற அமில காந்தத் தொடரைப் பெற்றுத் தன்னைத்தான் வளர்ச்சிப்படுத்திடும் நிலைக்கு வருகின்றது.\nஅதனின் தொடரில் பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பாகச் செயல்படும் கால கட்டங்களில் அணுக்களாக மேன்மேலும் ஈர்த்தே தோல் தசை நரம்புகள் இரத்தம் எலும்புகள் மயிர் முதலிய அவயங்கள் வளர்கின்றது.\nஇவைகளுக்கு ஜீவன் கொடுக்க “ஐந்து கேந்திர நாடிகள்…” உடலிலே செயல் கொண்டாலும் இவைகளுக்கும் வழி நடத்திடும் கட்டளைக் கேந்திரம் என்று அழைக்கப்படும் “சிரசின் சூத்திர நாடியாக…” அனைத்தும் செயல் கொள்கிறது.\nஇத்தகைய பிறப்பின் செயலில் தன்னை உணர்ந்திடும் பக்குவத்திற்கு எதை முக்கியமாக்கிடல் வேண்டும்…\n நேரத்தைக் கடமையின் தொடரில் பெற்றே பயன் கொண்டிடும் ஒவ்வொரு செயலின் நிகழ்வுக்கும் யாம் உரைத்த உரையின் உட்பொருளை சித்தத்தில் ஊன்றிப்பார்.\nபஞ்சலிங்கம் என்பதே மனித சரீரம் தான்…\nதன்னை உணர்ந்திடும் பக்குவத்தில் உயிர் ஆத்ம முலாம் வலுக் கொள்ளும் செயலுக்கு உடலினுள் அமைந்துள்ள மூலம் மூலாதாரம் நாபி இருதயம் கண்டம் என்றிட்ட ஐந்து கேந்திர நாடிகள் உண்டு.\nஅதிலே நாபி நாடியை ஞானிகள் நீரமிலச் சக்தியுடன் தொடர்பு படுத்திக் காட்டிய தொடரில் எண்ணம் கொண்டு உயிர் ஆக்கத்தினை வளர்ச்சி கொள்ளும் பக்குவத்திற்கு தியானத்தை வழிமுறையாகப் பெற வேண்டும்.\nநம் பூமியின் தொடருக்கும் இதே தன்மைகள் உண்டு.\nபூமியின் காந்த ஈர்ப்பின் தொடர்பில் சூரியன் உள்ளிட்ட மற்ற கோளங்களுடன் தொடர்பு கொண்டு தனக்குள் இயற்கைக் கனி வளங்களைச் சுவாசத்தின் மூலம் உள் நிறைத்தே வளர்ச்சி பெற்று வருகிறது.\nஅந்த ஈர்ப்பு நிலைகள் பூமிக்குள் எப்படி எங்கே உள்ளது…\nகடலினுள் இருந்தே எழுந்து லிங்க வடிவில் சுயம்பாகக் காந்தப் பாறைக்குள் மரகத வண்ண வடிவாகத் தோன்றிடும் தன்மைகளில் பூமித் தாயின் அத்தகைய ஈர்ப்பு சக்திகள் செயல்படுகின்றது.\n1.சூரியன் ஒளிக்கிரணங்கள் பாய்ந்திடும் செயலிலும்\n2.சுழல் வேகம் கொண்டு மேலிருந்து அந்தப் பாறைகளின் மீது விழும் நீர்ச் சக்தியின் தொடர்பிலும்\n3.அதனால் ஏற்படும் “அதீத காந்தப்புலம்..”\n4.பூமியின் பல்வேறு இடங்களில் இயற்கையாகச் செயல் கொள்ளும் இரகசியத் தன்மைகளில்\n5.பாரதத் தேசத்தின் தென் கோடியில் மகரிஷிகளால் சூழப் பெற்ற ஓர் இடம் உண்டு.\nபூமியின் கரைப்பிளவுகளில் உள் மறைவாக கடல் பூமியில் உள் நுழைந்து கடல் பகுதியிலிருந்து காணும் பொழுது வெளியிலே தெரியாதபடி “மரகத வண்ணப் பஞ்சலிங்கங்கள் உண்டு…\nகடலினுள் அமைந்த அந்த ஐந்து மரகத லிங்கங்களில் மையத்தில் அமைந்த லிங்கத்தின் மீதே மலை உச்சியிலிருந்து விழும் நீர் விழுந்து மற்ற லிங்கங்களின் மீது மோதிடும் செயலில்\n1.சூரிய ஒளிக்கதிர்களினால் பற்பல வண்ணங்கள் ஏற்படும் இடத்தின் காந்தப் புலமாக\n2.அந்த இடமே மகரிஷிகளால் சூழப் பெற்றுள்ளது.\nமலையின் உச்சியில் சங்கு வடிவமாக அமைந்துள்ள இயற்கை ஊற்றில் நீர் பீறிட்டு மேலே கிளம்பி கடலினுள் அமையப் பெற்ற மரகத லிங்கம் மீது விழும் ஊற்று நீரும் தனித்துவத் தன்மை கொண்டது.\nயாரும் நெருங்கிடாத வண்ணம் இயற்கையின் அமைப்பில் மறைபொருளாக உள்ளது.\n1.இயற்கை வனப்பால் ஆகாயத்தில் இருந்தும் காண முடியாது.\n2.தரை மார்க்கமாகப் பகலிலும் இருளாகத் தோன்றும் கானகத்தினுள் விலங்கினங்களைக் கடந்து சென்றாலும் மரத்தில் வாழும் இரு இனத்தவரால் தடுக்கப்படும் ஓர் சூட்சமம் உள்ளது.\n3.ஞானிகள் அறிவர் ஞயம்பட உரைத்தலை.\nஅரபிக் கடல் தவழும் கேரளத்தின் தென் கோடியில் மேற்கு மழைத் தொடர்ச்சியில் உள்ளது அந்த இடம்.\nநம்மை அறியாமல் வரும் துன்பங்களையும் தீமைகளையும் பிரிக்கக்கூடிய பயிற்சி\nஇன்பங்கள் தான் நமக்குச் சொந்தம் என்றால் துன்பங்கள் எல்லாம் ஆண்டவனின் சோதனையா… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமனிதன் தான்… சப்தரிஷியாக உலகையே படைக்கும் சக்தியாக உருவாக முடியும்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஎன்றும் பதினாறு அடைந்த அந்த மாரக்கண்டேயன் யார்… “என்றும் பதினாறு” என்றால் அர்த்தம் என்ன…\nதியானத்தில் கண்ட உண்மைகள் பற்றிய அன்பர்களின் பதிவுகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2010/08/06/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2020-02-22T15:45:31Z", "digest": "sha1:HJU2HACUWA63PSHMXFKQER7DFPAF6BKP", "length": 62836, "nlines": 84, "source_domain": "solvanam.com", "title": "அத்தனை கேஸும் முத்தின கேஸ்! – சொல்வனம்", "raw_content": "\nஅத்தனை கேஸும் முத்தின கேஸ்\nராமன் ராஜா ஆகஸ்ட் 6, 2010\nநேற்று பேப்பரில் ஒரு பயங்கரச் செய்தி: நம் கையிலுள்ள மொபைல் போனில் ஏராளமான பாக்டீரியாக் கிருமிகள் அப்பிக் கொண்டிருக்கிறதாம். ஒரு சராசரி மொபைல் போனில் வசிக்கும் கிருமிகளின் எண்ணிக்கை, நம் டாய்லெட் ஸீட்டில் இருப்பதை விட அதிகமாம் ‘சேச்சே, இனி ஃபோனைக் கொஞ்சம் தள்ளி வைத்தே பேச வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே மற்றொரு படு பயங்கரச் செய்தி: நம் கம்ப்யூட்டர் கீ போர்டில் உள்ள கிருமிகள், டாய்லெட் ஸீட்டில் இருப்பது போல ஐந்து மடங்காம். கீ போர்டைத் தொட்ட விரல்களால் நாக்கில் எச்சில் தொட்டுப் புத்தகம் புரட்டினால் ஃபுட் பாய்சனிங்தானாம். இந்த வயிற்று வலிக்கு க்வெர்ட்டி டம்மி என்று அமெரிக்கத்தனமாக ஒரு பெயர் வேறு வைத்திருக்கிறார்கள்.\nஅடுத்ததாக ஏதாவது ஒரு பத்திரிகையில், டாய்லெட் ஸீட்டை விட அதிகமான கிருமிகள் நம் டூத் ப்ரஷ்ஷில் இருப்பதாக எழுதிவிடப் போகிறார்களே என்று கவலையாக இருக்கிறது. அப்படி ��தாவது செய்தி கண்ணில் பட்டால் உடனே நான் முற்றிலும் நிறுத்திவிடுவேன் – பல் தேய்ப்பதையா, பத்திரிகை படிப்பதையா என்பதை மட்டும்தான் இன்னும் முடிவு செய்யவில்லை.\nஏற்கனவே இப்படி ஒரு முற்றுகைச் சூழலில் மனிதன் வசிக்கும்போது, மனோதத்துவ டாக்டர்களிடமிருந்து மற்றொரு மகா பூச்சாண்டி: குழந்தைகள் பலூன் வாங்கித்தரச் சொல்லி அடம் பிடிப்பது முதல், உபரியாக நாலு மிளகாய் பஜ்ஜி தின்றுவிட்டு அஜீரணத்தில் அவஸ்தைப் படுகிறோமே அது வரை, ஏறக் குறைய நம் தினசரி அலுவல்கள் அனைத்தையும் மனோ வியாதி என்றே அவர்கள் முத்திரை குத்திவிட்டார்கள்\nஅமெரிக்காவின் பைத்திய வைத்தியர்கள் கழகம் வெளியிடும் DSM எனப்படும் புத்தகம், மன நோய்களைப் பற்றிய பைபிள் என்று உலகம் முழுவதும் பின்பற்றப்படுவது. வியாதிகளின் வர்ணனை, விவரங்கள், எப்படி எடுத்துச் சொன்னால் பேஷண்டைப் பயமுறுத்தலாம் என்று சகல தகவல்களும் அடங்கிய புத்தகம். இதன் வெளிவர இருக்கும் ஐந்தாம் பதிப்பில் ஏகப்பட்ட புதிய வியாதிகள் சேர்க்கப்படவிருக்கின்றன.\nஉதாரணமாக, பரீட்சை ஹாலுக்குள் நுழையும்போது வரும் படபடப்புக்கு ‘மைல்ட் ஆங்ஸைட்டி டிப்ரஷன்’ என்று பெயராம். காதலனுடன் சண்டை போட்டுக்கொண்ட இளம் பெண் மனச் சோர்வு அடைந்து, இறுகிய முகத்துடன் பார்க்கில் உட்கார்ந்து புல்லைக் கிள்ளிக் கிள்ளிப் போடுவது, கடைசியில் அந்த ராஸ்கல் செல்போனில் கூப்பிடும்போது துக்கத்தில் பேச்சு வராமல் தடுமாறுவது – இதற்கெல்லாம் பெயர் ‘அட்டென்யுவேடட் சைக்காடிக் சிம்ட்டம்ஸ் சின்ட்ரோம்’. எல்லாவற்றையும் விட விசேஷமான வியாதி, ‘டெம்ப்பர் டிஸ்ரெகுலேஷன் டிஸார்டர்’ எனப்படுவது. இது வேறொன்றுமில்லை, மனிதனாகப் பிறந்தவனுக்கு சில சமயம் கோபம் வருகிறதே, அதுதான்\nஇந்த மன நல பைபிளின்படி பார்த்தால் இனி உலகத்தில் யாருமே மன ஆரோக்கியத்தோடு இருப்பதாகச் சொல்ல இயலாது. கிங்ஸ் இன்ஸ்டிட்யூட், கார்டிஃப் பல்கலைக் கழகம் போன்றவற்றின் உளவியல் பேராசிரியர்களே இதைப் பற்றிக் கவலை தெரிவித்திருக்கிறார்கள். எல்லாரையும் சகட்டு மேனிக்குப் ‘பைத்தியம்’ என்று ரப்பர் ஸ்டாம்ப் குத்தித் தள்ளிவிட்டால் அப்புறம் நார்மலான மனிதர்களின் எண்ணிக்கையே மிகச் சுருங்கிவிடும் என்கிறார்கள். பிறகு அவர்களை வெளியே விட்டுவிட்டு நாம் உள்ளே போய் அ���ைந்து கொள்ள வேண்டியதுதான்\nஏதோ புத்தகத்தில்தானே எழுதியிருக்கிறார்கள், எழுதிவிட்டுப் போகட்டுமே என்று இதை விட்டுவிட முடியாது. இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகள்தான் எதிர்காலத்து மாஃபியா. ஏனெனில் ஆஸ்பத்திரிச் செலவுகள் எல்லாம் கேத்தன் தேசாய்க்கு மட்டும்தான் இனி கட்டுப்படி ஆகும். இன்ஷ்யூரன்ஸ் எடுக்கப் போனால் நமக்கு பைல்ஸ் உண்டா, சர்க்கரை வியாதி உண்டா என்று ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு, கடைசியில் ‘உனக்குக் கோபம் வருவதுண்டா ’ என்று கேட்பார்கள். ஆமாம் என்று சொன்னால் போச்சு – டெம்ப்பரமண்ட்டல் கண்ட்ரோல் டிஸார்டர் என்று முத்திரை அடித்து ப்ரீமியத்தை ஏகத்துக்கு ஏற்றிவிடுவார்கள். தொடர்ந்து இன்ஷ்யூரன்ஸ் குடையின் கீழ் இருக்க வேண்டுமென்றால் அதற்கான சிகிச்சையை ஒழுங்காகச் செய்துகொள்ள வேண்டும். டிஸார்டரைக் கட்டுப்படுத்த தினம் மூன்று வேளை குழாய் மாத்திரைகள், ஒவ்வொன்றின் விலை ரூபாய் எண்பது\nஇப்படியெல்லாம் பொது அறிவுக்குப் பொருந்தாத விஷயங்கள் ஏன் நடக்கின்றன என்பதை ஊகிப்பது எளிது. கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகளும் ஃபார்மா கம்பெனிகளும் கூட்டுச் சேர்ந்துவிட்டால் தொழிலை விஸ்தரிக்க வேண்டும். அதற்கு, நோய்களை விஸ்தரிக்க வேண்டியிருக்கிறது. பேஷண்ட் வந்தார், மண்டையில் தட்டிப் பார்த்தோம், மருந்து கொடுத்தோம் என்று அனுப்பிவிட முடியாது. இன்ஷ்யூரன்ஸுக்காக ஆயிரத்தெட்டு படிவங்களை நிரப்பியாக வேண்டும். படிவத்தில் எழுதுவதற்கு ஒரு வியாதியின் பெயர் வேண்டுமே அதற்காகத்தான் புதுப் புது வியாதிகளைக் கண்டுபிடித்துப் பெயர் சூட்டு விழா நடத்தியாகிறது.\n‘வியாதி’ என்று வகைப்படுத்தினால்தான் நிறைய மருந்து எழுதிக் கொடுக்க முடியும். பிடிப் பிடியாக மாத்திரை எழுதிக் கொடுக்கும் போட்டியில் வென்றால்தான் டாக்டர் அங்க்கிள் குடும்பத்துடன் மொரீஷியஸ் தீவில் விடுமுறை அனுபவிக்க முடியும். விடுமுறையை ஸ்பான்சர் செய்வது யார் என்று சொல்லத் தேவையில்லை. (முன்னொரு காலத்தில் இவர்கள் ஒரு இலவச காம்பிஃப்ளாம் காலண்டர், பேனா ஸ்டாண்டுடன் திருப்தி அடைந்தார்களே\nசைக்கோஸிஸ் ரிஸ்க் சிண்ட்ரோம் போன்ற பொத்தாம் பொதுவான வில்லைகளை சுலபமாக யார் கழுத்தில் வேண்டுமானாலும் மாட்டிவிடலாம். ஜலதோஷம் வந்தவர்கள் அனைவரையும் ‘நிமோனியாவாக இருக்கலாம், ஆஸ்பத்திரிக்கு வந்து படு’ என்று சொல்வது போலத்தான் இது. இந்த மாதிரி சைக்கியாட்ரிஸ்ட்களிடம் ‘ஏதோ மனது சரியில்லை’ என்று ஆறுதலுக்காக ஒரு முறை போய்விட்டால் போச்சு உங்களுக்கு ஏதாவது ஒரு வகைப் பைத்தியம் என்று பட்டம் கட்டியே தீருவார்கள். இதெல்லாம் ஒரு முறை இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகளின் தகவல் தளத்தில் பதிந்துவிட்டால் சுலபத்தில் அதை நீக்க முடியாது. அதை அவர்கள் யாருக்கெல்லாம் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதும் தெரியாது. அதன் பிறகு இன்ஷ்யூரன்ஸ் எடுப்பதும் கடினம், வேலை கிடைப்பதும் சிக்கலாகிவிடும்.\nஅதிக வியாதிகள் -> அதிக மருந்துகள் -> அதிக பேடண்ட்டுகள் -> அதிகப் பணம் -> அதிகம் பக்க விளைவுகள் -> இன்னும் அதிக வியாதிகள் என்று சக்கர வட்டமாகத் தன் வாலையே கௌவிக் கொண்டிருக்கும் மலைப் பாம்பு இது.\nDSM என்பது உலகம் முழுவதும் பரவலாக மருத்துவர்கள், மருந்துக் கம்பெனிகள், ஆராய்ச்சியாளர்கள் உபயோகிக்கும் கையேடு. சென்ற முறை இதில் குழந்தைகளின் புதிய வியாதியாக ADHD – அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைபர் ஆக்டிவிடி டிஸார்டர் – என்று ஒன்றைச் சேர்த்தார்கள். தம்பிப் பாப்பாவை அம்மா தூக்கிக் கொஞ்சும்போது அண்ணன்காரன் பொறாமையில் அழுது அடம் பிடிக்கிறானே, அதற்குத்தான் இப்படி ஒரு திகிலூட்டும் வியாதிப் பெயர்.\nஇதைப் படித்துவிட்டுப் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ADHD வந்துவிட்டது என்று பதறிப் போய் டாக்டரிடம் ஓடினார்கள். ஒரு கால கட்டத்தில் ADHD என்பது தொற்று வியாதியாகவே ஊர் ஊராகப் பரவியது.\nஅடுத்து அமெரிக்க டாக்டர்கள் செய்ததை ……த்தனம் என்றே வர்ணிக்கலாம். குழந்தைகளின் ‘நரம்புகளை அமைதிப் படுத்துவதற்காக’ ரிட்டாலின், அட்டெரால், வைவென்ஸே போன்ற தீவிரமான மருந்துகளை, மை தீரும் வரை பிரிஸ்கிரிப்ஷன் எழுதித் தள்ளிவிட்டார்கள் 2008-ம் ஆண்டில் இந்த மருந்துகள் அமெரிக்காவில் 480 கோடி டாலருக்கு விற்பனை ஆகியிருக்கின்றன. அமெரிக்கக் குழந்தைகள் மட்டுமே விழுங்கிய ரிட்டாலினைக் கணக்கெடுத்துப் பார்த்தால் உலகத்தின் மற்ற எல்லாப் பகுதிகளிலும் வசிக்கும் எல்லா மனிதர்களும் விழுங்கியதைப் போல் ஐந்து மடங்கு.\nஇந்த மருந்துகளுக்கெல்லாம் மிக மிக ஆபத்தான பக்க விளைவுகள் இருக்கின்றன. ரிட்டாலினின் பக்க விளைவுகள் என்பதை விக்கி பீடியாவில் பார்த்த���ல் A முதல் X வரை சரம் சரமாகப் பட்டியலிட்டிருக்கிறார்கள். அட்டெரால் என்பது போதை மருந்துகளின் காக்டெயில் இதையே யாராவது ரோட்டில் வைத்து விற்றால் கஞ்சா கேஸில் போலீஸ் பிடித்துப் போய்விடும். அதை ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ‘அடம் பிடிக்கும் வியாதி’க்காகக் கொடுத்திருக்கிறார்கள். வைவன்ஸே சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்ட குழந்தைகள் உண்டு.\nசீனி மிட்டாய் கேட்டுக் குழந்தை அழுதால் அது ஒரு மன வியாதி. இல்லத்தரசி ஒருவர் ஏதோ கடுப்பில் வெண்கலப் பானையை ‘ணங்’கென்று இறக்கி வைத்தால் அது ஒரு வியாதி… இப்படிக் கண்டுபிடித்துக்கொண்டே போய்க் களைத்துப் போன மனநல மருத்துவர்கள் இப்போது மற்றொரு அருமையான வியாதி சொல்லியிருக்கிறார்கள்: ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவது கூட ஒரு வகை மன நோயாம்.\n இந்த வியாதிக்கு ‘ஆர்த்தோரெக்ஸியா நெர்வோஸா’ என்று பெயர். இந்த நோய் பீடித்தவர்கள் கடலை எண்ணெய் சொட்டும் பக்கோடா சாப்பிட மாட்டார்கள். இனிப்பு, கொழுப்பு, உப்பு உறைப்பைக் கூடிய வரையில் தவிர்ப்பார்கள். டால்டா, மைதா, பிட்ஸா, பர்கர் எல்லாம் தள்ளுபடி. டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்குப் போனால் அட்டைப் பெட்டிகளின் மீது கடுகு எழுத்தில் எழுதியிருக்கும் கலோரிகளைப் படித்துப் பார்ப்பார்கள். பச்சைக் காய்கறிகள், பழங்கள், கைக் குத்தல் அரிசி போன்றவற்றைத் தாமும் சாப்பிட்டு, குழந்தைகளுக்கும் கொடுப்பார்கள்… இதெல்லாம் ஒரு வகை மன வியாதி\n பூச்சி மருந்தில் குளித்த காய்கறிகள், ஜெனடிக் திரிசமன் செய்யப்பட்ட பயிர்களை விலக்கி வைத்தால் நான் பைத்தியமா ஆக்ஸிடோஸின் ஊசி போட்டுக் கறந்த பாலைக் குடிக்க மறுத்தால் நான் கீழ்ப்பாக்கத்தில் அட்மிட் ஆக வேண்டியதுதானா\nசெயற்கையான ரசாயனங்களில் ஊற வைத்து மாதக் கணக்கில் டப்பாவில் அடைத்து வைத்த உணவைச் சாப்பிட்டால்தான் நார்மலான மனிதன் என்று இவர்கள் வாதாடுவதற்குக் காரணம் இருக்கிறது. ஃபுட் ப்ராஸஸிங் என்பது பல பில்லியன் டாலர் இண்டஸ்ட்ரி. அதிகம் பதப்படுத்தினால் அதிக மதிப்புக்கூட்டல். எல்லோரும் இயற்கையாக விளைவதைப் பறித்துச் சாப்பிட ஆரம்பித்துவிட்டால் இடையில் உள்ள பல பேரின் தொழில் படுத்துவிடும்\nஇயற்கையான, உயிரோட்டமுள்ள உணவுகளைச் சாப்பிட்டால் உடலும் மனமும் லேசாக இருக்கும். தன்னம���பிக்கையும் புத்திக் கூர்மையும் அதிகரிக்கும். ஆன்மீக உணர்வுகள் மேலே எழும்பும். மாறாக, பசித்தாலும் பசிக்காவிட்டாலும் ஜங்க் ஃபுட் தின்று கொண்டு சோபாவில் சரிந்து கிடப்பவர்கள், சோம்பலும் மந்தத்தனமுமாக இருப்பார்கள். ப்ராய்லர் கோழி மாதிரி கசாப்புக்காகவே வளர்க்கப்படுபவர்கள் இவர்கள்.\nமக்கள் சாப்பிடும் பண்டம் அனைத்திலும் அஸ்பர்டேம், யீஸ்ட் நொதிகள், மானோ சோடியம் க்ளூடமேட் போன்ற செயற்கைச் சேர்மானங்களால் நாக்கையும் மனதையும் மரத்துப் போக வைத்துவிட்டால், அவர்கள் கேள்வி கேட்காமல் சொன்ன சொல் கேட்டு நடப்பார்கள். ஷாம்பூ விளம்பரம் முதல் ‘தங்கத் தலைவருக்கே உங்கள் ஓட்டு’ வரை எல்லாவற்றையும் நம்பிப் பின்பற்றுவார்கள். வியாபாரத்துக்கு அதுதான் நல்லது.\nயாராவது இதை ஒப்புக் கொள்ள மறுத்தால் எடு, ரப்பர் ஸ்டாம்ப்பை ஆயிரம் வகைப் பைத்தியங்கள் கைவசம் இருக்கின்றன.\nPrevious Previous post: எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு\nNext Next post: ஆயிரம் தெய்வங்கள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-22 இ���ழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீல��ண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்கா���ு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nபழ ஈயின் மூளைத் தொடர்பு\nஜெனிலியா என்பவரும் கூகிள் அறிவியலாளர்களும் இணைந்து பழ ஈ மூளையில் 25,000 நரம்பணுக்கள் எவ்வாறு தொடர்பு கொண்டு இணைந்து இயங்குகின்றன என்பதை முதல் முறையாக படம் பிடித்து இருக்கிறார்கள்.\nஉலக வெப்ப ஏற்றம் – குறும்படம்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winanjal.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2020-02-22T16:30:06Z", "digest": "sha1:BM6QCD2MAAJT6IPHLONG652SKGRBD57L", "length": 10743, "nlines": 82, "source_domain": "winanjal.com", "title": "[சி]கரங்கள் – Page 2 – WinAnjal", "raw_content": "\nதிருமதி.S.D.சாந்தா சிவம் மொட்டை மாடியிலிருக்கும் வாட்டர் டேங்கில் இரவு குளிர்ந்து போயிருக்கும் தண்ணீர் பகலின் வெப்பத்தில் வெத வெதப்பான நிலைக்கு மாறிவிடும். பருவச் சூழலில் வெப்பமும், குளிர்ச்சியும் மாறிமாறி வருவது இயல்பு என உணர்கிறோம். அது போல், இன்பமும் துன்பமும் கலந்த சுழற்சியான வாழ்க்கைதான் நம் வாழ்வின் அடிப்படை உண்மையும். குளிர்ச்சியின் அருமையை வெயில் உணர்த்துவதைப்போல் வெயிலின் உக்கிரத்தை, குளிர்ச்சியை அனுபவித்து புரிந்துகொள் என்கிறது. ஓர் உண்மையை உணரக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் காய்ச்சலில் படுத்திருக்கிறீர்கள் என்று\nதிருமதி.S.D.சாந்தா சிவம் ஒருவர் பேசும்போது, எதிரிலிருப்பவருக்கும் வாய்ப்புக் கொடுத்து, அமைதியாக அதே சமயம் விழிப்புணர்வும் கொண்டு சிரித்த முகத்துடன், உதடுகளில் புன்னகை ததும்ப, குரலில் இனிமை கலந்து பேசுவது ஒரு தனிக்கலை. இந்த சுபாவத்தோடு ஒருவர் எங்கு பேசினாலும் ��னைவரையும் கவர்ந்து விடுவார். இந்த கவர்ச்சிகரமான செயலால் அருகில் உட்கார்ந்து கேட்பவர்கள் அவர் வசமாகிப் போய்விடுவார்கள். இப்படி அலட்டலில்லாத சுபாவம், முகபாவனைகள், உடல் மொழிகள் எல்லாம் இவரோடு அமர்ந்து கேட்பவரை என்ன காரணம் எனத் தெரியாத அளவுக்கு\nசிறுகதை: எஸ்.எஸ்.குமரகணேஷ் மிகவும் களைப்பாக இருந்தது அவனுக்கு. வெயிலில் நனைந்துபோயிருந்தான். களைப்பாற நிழல் தேடினான். அவனது நிழலைத்தவிர வேறெதுவும் கண்படவில்லை. சோர்வாகவே சில அடிகளைக் கடந்தான். கண்காணும் தொலைவிலிருந்தது அந்த மரம். காதலியைக் கண்ட காதலனைப்போல உற்சாகமாக நடந்தான். களைப்பு காணாமல் போயிருந்தது. நிம்மதியாய் மரத்தடியில் அமர்ந்தான். மரத்தை நன்றியோடு பார்த்தான். ‘நான் தினமும் வெயிலில் அழைகிறேன். களைப்பாற நிழல் தேடுகிறேன். ஆனால் இந்த மரம்… அதே இடத்தில்தான் இருக்கிறது. தினமும் வெயிலில் காய்கிறது. ஆனால் மற்றவர்களுக்கு\nதிருமதி.S.D.சாந்தா சிவம் ஒருவர் உடலாலும் மனதாலும் அடிபடுகிறார் என்றாலே… ஏதோ ஒரு விதத்தில் ஏமாந்து போயிருக்கிறார் / ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்றே பொருள். ஒன்றை ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். ஏமாற்றங்கள்தான், தவறான திசை இது என்று நம்மைத் திசை திருப்பி ஒரு நல்ல வழியை விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதிர்ச்சி வைத்தியம். நம் விழிப்புணர்வு முழுமையாக இல்லாமல் போகும் அந்த சமயங்களில் நமக்கு பாதிப்பங்கும் நம்மை ஏமாற்றியவருக்குப் பாதிப்பங்கும் உண்டு. இதில் பரிதாபம் என்னவென்றால், தொடர்ந்து ஏமாந்து மனதால் சோர்ந்து\nதிருமதி.S.D.சாந்தா சிவம் நிறைந்த மனதோடு இருக்கும் ஒருவர் ஏழையாக இருந்தாலும் சந்தோஷமாக இருக்கிறார். அதுவே நிறைவில்லாத மனதோடு வாழும் ஒருவர் பணக்காரராக இருந்தாலும் வருத்தத்தோடு வாழ்கிறார். நாம் வாழும் வாழ்க்கையில் பெரும்பாலும் அதிருப்திதான் நிறைந்திருக்கிறது. ஆனால் அதுதான் நாம் வாழும் வாழ்க்கையின் முழு அர்த்தத்தையும் நமக்குச் சொல்கிறது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கும். அது தானாகவே நிகழ்ந்து விடுவதில்லை. நாம் பயன்படுத்தும் அணுகுமுறையில் அது நல்லதாகவோ, கெட்டதாகவோ நிகழ்கிறது. நம் ஆசைகள் எதிர்பார்ப்புகள் அதிகம் என்பதால்\nதிருமதி.S.D.சாந்தா சிவம் ஐம்புல��்களையும் நம் கட்டுக்குள் அடக்கி, மனிதப் பிறவியின் உண்மையான அர்த்தங்கள், அதன் பலன், பரிபூரணங்கள் என்ன என்று உணர்ந்தால்தான் நாம் நிதானத்தைக் கடைபிடிக்க முடியும். நிதானம் நம்மை உயர்த்தி மேம்பட வைக்கும். “நிதானத்தைக் கடைபிடிக்க ஆரம்பித்தால் நாம் வெற்றியின் முதல் படியில் கால் வைத்தவராவோம்” நிதானமில்லாத சந்தோஷம், தோன்றியதும் மறையும் நீர்க்குமிழி போன்றது. அப்பொழுது அதில் அவசரமும், ஆதங்கமும், அழுகைகளோடு கூடிய ஆர்பாட்டமும் ஆட்கொண்டு ஆளையே அசிங்கப் படுத்திக் காட்டும். படிக்கும்போது நிதானமிழந்தால் தேர்வில்\nசினிமாவுக்கு போகலாம் வாங்க 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.getclip.net/clip/TVBYT0V2UXRDbXM.html", "date_download": "2020-02-22T17:07:45Z", "digest": "sha1:PM6OFX7OZOZXUHDBV23FMNO72TDDCRRV", "length": 5644, "nlines": 104, "source_domain": "www.getclip.net", "title": "இந்தியாவை ஒன்றாக்க இரண்டாக்கப்பட்டதா காஷ்மீர்? | கேள்விநேரம் - Top video search website - Getclip", "raw_content": "\nகமல் vs விபத்து அரசியல் #மக்களுக்காக\nNerpada Pesu : காஷ்மீர் – வரலாற்றுப் பிழை திருத்தப்பட்டுள்ளதா அரங்கேற்றப்பட்டுள்ளதா\nதமிழகத்திற்கும் சிஏஏவுக்கு என்ன சம்பந்தம்.. | CAA Protest | கோலாகல ஸ்ரீநிவாஸ்\nமேடையில் ஆடி பாடி தெறிக்க விட்ட வைகை புயல் வடிவேலு\nஇந்தியாவை ஒன்றாக்க இரண்டாக்கப்பட்டதா காஷ்மீர்\nஇந்தியாவை ஒன்றாக்க இரண்டாக்கப்பட்டதா காஷ்மீர்\nஇந்தியாவை ஒன்றாக்க இரண்டாக்கப்பட்டதா காஷ்மீர்\nகமல் vs விபத்து அரசியல் #மக்களுக்காகWIN NEWS\nNerpada Pesu : காஷ்மீர் – வரலாற்றுப் பிழை திருத்தப்பட்டுள்ளதா அரங்கேற்றப்பட்டுள்ளதா\nதமிழகத்திற்கும் சிஏஏவுக்கு என்ன சம்பந்தம்..\nமேடையில் ஆடி பாடி தெறிக்க விட்ட வைகை புயல் வடிவேலு\nஎதிர்க்கட்சி எம்பியை வேலூர் மக்கள் தேர்ந்தெடுத்தது ஏன் | கேள்வி நேரம்News7 Tamil\nபெற்றோர்கள் தயவு செய்து பாருங்கள் விசுவின் கண் கலங்க வைக்கும் காட்சிகள் | Visu Super Scenes |Realcinemas\nஅரசியலில் அமித்ஷா வழியை பின்பற்றப்போகிறாரா ரஜினி\nசிறப்பு பட்டிமன்றம் :“இன்றைய தமிழக அரசியலில் திரைத்துறையினரின் வெற்றி... சாத்தியம் சாத்தியமில்லை\nNews1st வித்தியா படுகொலை: சுவிஸ் குமார் உள்ளிட்ட எழுவருக்கு மரண தண்டனைNewsfirst Sri Lanka\nபைனான்சியர் அன்புசெழியனின் ஆபரேஷன் சாக்லெட் \nதேச நலனுக்காக கைகோர்க்கப் போகிறார்களா அமித்ஷா, எடப்பாடி, ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=72128", "date_download": "2020-02-22T16:59:28Z", "digest": "sha1:BOP4T5TTKFWK2PJY2SIQRD5JUNUWMJPL", "length": 19529, "nlines": 338, "source_domain": "www.vallamai.com", "title": "”குமார சம்பவம்’’….! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு... February 21, 2020\nசிந்தையைத் திருத்தும் சிவராத்திரி... February 21, 2020\nபழகத் தெரிய வேணும் – 4 February 21, 2020\nபறப்பதே வாழ்விங்கு February 21, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-115... February 21, 2020\n‘கம்பன் – புதிய பரிமாணங்கள்’ பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவ... February 21, 2020\nபடக்கவிதைப் போட்டி – 246 February 20, 2020\nபடக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்... February 20, 2020\nகுரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்... February 19, 2020\nநாணேற் றியதனுசு நட்புரதி சேர்க்கையில்\nதானேற்ற காரியத்தைத் தீர்த்திட -கானேகி\nநாடிட மன்மதன் ஜோடிகள் காதலாய்க்\nஆண்வண்டு காதலியோ(டு) அண்டா மலரமர்ந்து\nதேனுண்டு சொக்கிட தேடிவந்த -மானொன்று\nதீண்டியதால் கண்மூடி தாமதிக்கும் பெண்மானை\nதுதிக்கையால் தாமரைத் தேன்கலந்த நீரை\nமதக்களிறுக்(கு) ஈந்து மடப்பிடி -குதிக்குமாம்\nசாதகமும் தானுண்ட செங்கமலப் பூங்குருத்தை\nகாட்டுமலர் கள்ளுண்டு கண்சுழல கிம்புருட\nவீட்டுமனை பாடுகையில் வேர்த்ததனால் -தீட்டிய\nபூச்சழிய கேள்வனவன் பாட்டுக்(கு) இடையிடையே\nகொத்துமலர் கொங்கை, கொடியிடை, கொங்குதளிர்\nமுத்தமிடும் வாயிதழ் மங்கையவள் -சுத்தும்\nகரமாம் கிளையால் மரக்கா தலர்க்கு\nஅங்குலவும் அப்சர சங்கீதம் கேட்டாலும்\nசங்கரர் யோகத்தை சார்ந்திருந்தார் -தங்களது\nதாவும் மனமதை தடுத்தாண்டு கொன்றவர்மேல்\nஏவும் கணைகள்தான் ஏது….(163)….கிரேசி மோகன்….\nகொடிமனை வாசலில் கோலூன்றி நிற்கும்\nவிடையன் விரலைவாய் வைத்து -அடையாள\nமுத்திரை காட்டி முனிவோரை எச்சரித்தான்\nஅசையா மரங்கள் அசலனமாய் வண்டு\nபசையிட்ட வாயாய் பறவை -விசையுறா\nஊர்வனவாய், அவ்வனம் ஏறவனின் ஆணையால்\nசுக்கிரன் வாழ்கின்ற திக்கினில் செல்வதால்\nவிக்கினம் என்று விலக்கலாய் -முக்கணன்\nபுன்னை வனத்துள் புகுந்தனன் நந்தியின்\nகாலனைக் காணாது காமன் வரிப்புலித்\nதோலனை தேவதாரு தண்டடியில் -கோலமாய்\nவென்று புலனடக்கி வீற்றமுக் கண்ணனை\nவேராய் விறைத்து விருட்சமாய் நீண்டுயர்ந்து\nநேராய் அமர்ந்தார் நமச்சிவாயம் -வீரா\nசனத்தில், விழுதாய் சிவந்தயிரு கைகள்\nநாகத்தால் கட்டிய நீள்முடியும், நஞ்சுண்ட\nதாகத்தால் கண்டத்து தேஜசது -தேகமான்\nதோலைக் கருப்பாக்க தோன்றினன் ருத்திராக்ஷ\nமாலையை காதில் முடிந்து….(169)….கிரேசி மோகன்….\nஎழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.\nRelated tags : கிரேசி மோகன்\nதமிழகத்து கவிஞர் மு.முருகேஷூக்கு குவைத் நாட்டில் இலக்கிய விருது\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nஎந்தவேலை ஆனாலும், எந்தவேளை ஆனாலும், நந்தலாலா நிந்தன் நினைவாக -அந்தரங்க ஸோல்மேடே கண்ணனே, டோல்கேட்டாம் வைகுண்ட கால்மாட்டில் பால்மாட்டாய்க் கொள்’’....கிரேசி மோகன்....\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n''ஆழியில் தூங்கியொரு நாழி முழித்துலகை ஊழியி லுண்டு களைத்தவா -வாழிநீ உன்னை நினைந்து ருகியுறங்கு மென்னைநீ உன்கனவில் காண உறங்கு''....கிரேசி மோகன்....\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n''நீந்தித், தவழ்ந்து, நடந்துவிரைந்(து) ஓடியாடி, ஏந்தினாய் வேடங்கள் எத்தனை, -சாந்தி, உனக்களிக்க வெண்பாவில், உட்கார்நீ ஓய்வாய், எனக்களிப்பாய் வேலை எழுத்து''.... ''எழுத்தில் பிழையி\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nSudha M on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 245\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (102)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uharam.com/news/%E2%80%9C%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E2%80%9D----%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-/534", "date_download": "2020-02-22T16:29:11Z", "digest": "sha1:YCSFF2BS3ZK2L46ZLFG7NFDG7FI5OWXA", "length": 20105, "nlines": 228, "source_domain": "uharam.com", "title": "“கன்னியாசுல்க்கம்” - -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-", "raw_content": "\n“கன்னியாசுல்க்கம்” - -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\nஉலகைத் தமிழுக்கும் தமிழை உலகுக்கும்,\nதன் ஒரே நூலால் அறிமுகம் செய்தவன் கம்பன்.\nவான்மீகி முனிவரின் இராமாயணத்தைத் தன் முதன்நூலாய்க் கொண்டு,\nஅவன் தமிழிற் சமைத்த நூலே இராமகாதை.\nநாவினான் உரையின்படி நான் தமிழ்ப்\nபாவினால் இது உணர்த்திய பண்பரோ என,\nகவிச்சக்கரவர்த்தி கம்பனே இக்கருத்தை, தன் காவியத்தில் ஏற்றுரைக்கின்றான்.\nவான்மீகத்தை முதன் நூலாய்க்கொண்டு கம்பன் செய்த தமிழ்க்காவியம்,\nமுன்னோர் நூலின் முடிபு ஒருங்கொத்து\nபின்னோன் வேண்டும் விகற்பங் கூறி\nஅழியா மரபினது வழி நூலாகும் எனும்\nஅறமுணர்ந்து, தன் சுயம் புகுத்தி,\nவிரிந்த கற்பனாசாகரத்துள் மூழ்கித் திளைத்து,\nகம்பன் ஆக்கிய நூலே கம்பகாவியமாம்.\nஅதனால்தான், கம்பன் செய்த வழிநூல்,\nதமிழர்தம் அறக்கொள்கை, பண்பாடு, வாழ்வியல்விழுமியங்களுக்கு ஏற்ப,\nமுதன்நூற் கதைப்போக்கில் கம்பன் செய்த மாற்றங்கள் பலப்பல.\nவிடுபடாக் கம்பசூத்திரங்கள் பல விரிந்து விடுபடுதல் உண்மை.\nசிலவேளைகளில் திரிபுபடுத்தவும் செய்தே விடுகிறது.\nஅங்ஙனம் முதன்நூலறிவு கொண்டு நோக்கியதால்,\nகம்பகாவியத்தில் மயக்கம் ஏற்படுத்திய விடயங்களில் ஒன்றாய் அமைவதுவே,\nகம்பகாவியத்தில் மூழ்கித்திளைத்த பேரறிஞர் சிலர்கூட,\nகம்பன் சொல்ல நினைக்காத 'கன்னியாசுல்க்கம்' பற்றிய செய்தியை,\nதாமும் மயங்கி மற்றாரையும் மயங்கச் செய்தனர்.\nதாழ்ந்த பாத்திரங்களை உயர்த்தியும் அவர்கள் செய்த ஆக்க முயற்சிகள்,\nஆழ்ந்திருக்கும் கவியுளம் காணா முயற்சிகளாய் ஆனதோடு,\nபுதிதாய்க் காவியத்துள் நுழையும் இளையார்க்கு,\nபாத்திரங்களின் உண்மைநிலை பற்றி மயக்கம் விளைவித்தன்\nவணங்கத்தக்க அப்பெரியார்தம் 'கன்னியாசுல்க்கக்' கருத்தை மட்டும்,\nமுதற்கண் 'கன்னியாசுல்க்கம்' என்பது பற்றி,\nகன்னியொருத்தியை விரும்பி மணக்க நினைக்கும் ஒருவன்,\nஅவளை வயப்படுத்த, விரும்பித்தரும் பொருளே 'கன்னியாசுல்க்க'மாம்.\nஅங்ஙனம் விரும்பித் தரப்படும் தானம்,\nபொன், பொருள், புவி எனப் பலவுமாகலாம்.\nஅவள்தன் வழிவந்தார்க்கும் அவை உரித்தாதல் மரபு.\nஇனி, இராமகாதையுள் இக் கன்னியாசுல்க்கம் பற்றிய செய்தி,\nதசரதச் சக்கரவர்த்தி, கைகேயியைத் திருமணம் செய்யும்போது,\nகோசல அரசை அவள் சந்ததிக்கு,\n('தசரதன் கைகேயியை மணந்த காலத்து,\nஇராச்சியத்தைச் சுல்க்கமாகச் சபதஞ் செய்தான்' என்று,\nஸ்ரீவான்மீகி இராமாயணத்தில் 107ஆம் ஸர்க்கத்திற் கூறியிருக்கிறது.)\nஇச்செய்தியை வான்மீகம் வெளிப்படையாய் உரைக்கும்.\nகம்பனில் இச்செய்தி பற்றிய வெளிப்பட்ட பதிவு ஏதுமில்லை.\nஆயினும், மூலநூற் பயிற்சியால் இச்செய்தியைக் கம்பனில் பொருத்த விழைந்த அறிஞர் சிலர்,\nகம்பனிலும் இச்செய்தி பதிவாகியிருப்பதாய் உரைத்ததோடு,\nஅக்கருத்துக்கொண்டு கைகேயிப் பாத்திரத்தை மேன்மை செய்யவும்,\nதசரதப் பாத்திரத்தை, கீழ்மை செய்யவும் விழைந்தனர்.\nஅவர்தம் கருத்தைச் சற்று விரிவாய் ஆராய்வாம்.\nமூலநூற் கருத்தை உட்கொண்ட அந்த அறிஞர்கள்\nதசரதன், தன் திருமணத்தின்போது 'கன்னியாசுல்க்க' மாய்;,\nகோசல நாட்டின் உரிமையைக் கைகேயிக்குக் கொடுத்தான் என்றும்,\nபின்னர் முத்தேவியர்க்கும் குழந்தைகள் பிறந்ததும்,\nதன் நான்குமைந்தரில் மூத்தவனான இராமன்மேலே கொண்டபேரன்பால்,\nதனக்குப் பின்னால் இராமனே முடிசூடவேண்டும் என\nஅக்கருத்தினாலேயே பரதனைப் பாட்டன் வீட்டுக்கு அனுப்பியபின்,\nஅயோத்தியில் அவன் இல்லாத் தருணத்தில்,\nஇராமனுக்கு முடிசூட்டும் முடிவை ஒரேநாளில் எடுத்தானென்றும்,\nஅம்முடிவைக் கூட அவசர அவசரமாய்,\nஅடுத்த நாளிலேயே நிறைவேற்ற நினைந்தானென்றும்,\nதசரதனைக் குற்றஞ்சாட்டித் தம் கருத்தை எடுத்துரைப்பர்.\nஅப்பெரியோர், தம் கருத்துக்குச் சான்றாய்,\nகம்பகாவியத்திற் சில பாடல்களையும் முன்வைப்பர்.\nஅப்பாடல்களூடு அவர்கள் சொல்லும் கருத்தையும் அறிதல் அவசியம்.\nகைகேயியின் மனதை மாற்ற விழையும் கூனி,\nபரதற்கே அரசு சேரவேண்டும் என வாதிடும்போது,\nமுன் வைக்கும் கருத்தாய் அமையும் ஒரு பாடலை,\nஅப்பெரியோர், தம் கருத்தின் முதற்சான்றாய்க் கொள்வர்.\nகெடுத்தொழிந்தனை உனக்(கு) அரும்புதல்வனைக் கிளர் நீர்\nஉடுத்த பாரகம் உடையவன் ஒரு மகற்கெனவே\nகொடுத்த பேரரசு அவன் குலக் கோமைந்தர் தமக்கும்\nஅடுத்த தம்பிக்குமாம் பிறர்க்கும் ஆகுமோ\n'நினது பெறுதற்கரிய புத்திரனைக் கெடு��்து அழித்தாய்.\nவிளங்குகின்ற கடலை ஆடையாக உடுத்திய பூமியை,\nஒப்பற்ற தன் மகனான இராமனுக்கெனக் கொடுத்த பெரிய இராச்சியம்,\nஅவன் குலத்திற் பிறக்கும் அரச மைந்தர் தமக்கும்,\nஅவனைச் சார்ந்த தம்பிக்குமேயாகும் (இலக்குவன்) அல்லது அயலவருக்குரியதாகுமோ\nமந்தரை கைகேயிக்கு உரைத்ததாய் பொருள் கூறுதல் மரபு.\nஇங்கு ஒரு மகற்கு எனக் கூனி உரைப்பது,\nஇப்பாடற்கு வேறு வகையாய்ப் பொருளுரைப்பர்.\nஇப்பாடலில் வரும் ஒரு மகன் எனும் தொடர் குறிப்பது,\nபரதனையே என்பது அவர்தம் கருத்தாம்.\nஅவர் கருத்தேற்றுப் பொருள் நோக்க,\n'நினது பெறுதற்கரிய புத்திரனைக் கெடுத்து அழித்தாய்.\nவிளங்குகின்ற கடலை ஆடையாக உடுத்திய பூமியை உடைய தசரதச் சக்கரவர்த்தி,\nஒப்பற்ற மகனான பரதனுக்கெனக் கொடுத்த பெரிய இராச்சியம்,\nஅவன் குலத்திற் பிறந்த அரச மைந்தர் தமக்கும்,\nஅவனைச் சார்ந்த தம்பிக்குமேயாகும் (சத்துருக்கன்) அல்லது அயலவருக்குரியதாகுமோ\nமந்தரை கைகேயிக்கு உரைப்பதாய்ப் பொருள் அமையும்.\nஇவ்விரு கருத்துகளில் எது சரியானது\nமாற்றுக் கருத்தாளர், தம்வாதத்தைக் கீழ்க்கண்டவாறு அமைப்பர்.\nஇராமன் தசரதனது மூத்த மைந்தன் ஆதலால்,\nஅவனுக்குக் கோசல இராச்சியம் குலமரபால் உரித்தாவது.\nதசரதன் இராமனுக்குக் கொடுக்கவேண்டும் என்பது இல்லை.\nஇப்பாடலில் கொடுத்த பேரரசு எனக் கம்பன் தொடர் அமைத்ததால்,\nஇது தானமாய்க் கொடுக்கப்பட்ட அரசு என்றும்,\nகுலமரபால், இளையனான பரதற்கு ஆட்சியுரிமை இல்லையேனும்,\n'கன்னியாசுல்க்கத்தால்' இவ்வரசு அவனுக்குக் கொடுக்கப்பட்டதால்தான்,\nகொடுத்த பேரரசு எனக் கூனி உரைத்தாள் என்றும் இவர்கள் வாதிடுவர்.\nஇப்பாடலில் வரும் கொடுத்த எனும் சொல்,\nதானமாய்க் கொடுத்தல் எனும் பொருளையே தரும் என்பது இவர்தம் முடிபு.\nஒரு மகற்கெனக் கூனி உரைப்பது யாரை\nகேள்விக்கு விடை காணல் அவசியமாகிறது.\n'செல்லும் சொல்வல்லான்': பகுதி 1-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\nகன்னியாசுல்க்கம்: பகுதி 4 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\nகன்னியாசுல்க்கம்: பகுதி 3 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n'கன்னியாசுல்க்கம்': பகுதி 2 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n\"மூன்றும் இரண்டும்\" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n'ஈந்தனன் அன்றே' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n'உகரம்' இணைய இதழ் அகில இலங்கைக் கம்பன் கழகத்தால் நடாத்தப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/shreyas-iyer-happy-on-the-inclusion-of-rahane-ashwin-in-dc-017626.html", "date_download": "2020-02-22T15:26:42Z", "digest": "sha1:B4447JUNIFE4TAIINIOLF7V2XA42I2RS", "length": 17484, "nlines": 178, "source_domain": "tamil.mykhel.com", "title": "டெல்லி கேபிடல்ஸில் ரஹானே, அஸ்வின்.. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரா.. அல்லது மாற்றப்படுவாரா! | Shreyas Iyer happy on the Inclusion of Rahane & Ashwin in DC - myKhel Tamil", "raw_content": "\n» டெல்லி கேபிடல்ஸில் ரஹானே, அஸ்வின்.. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரா.. அல்லது மாற்றப்படுவாரா\nடெல்லி கேபிடல்ஸில் ரஹானே, அஸ்வின்.. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரா.. அல்லது மாற்றப்படுவாரா\nடெல்லி கேபிடல்ஸ் கேப்டன் மாற்றப்படுவாரா\nடெல்லி : ஐபிஎல்லின் 2020 தொடருக்காக டெல்லி கேபிடல்ஸ் அணியில் புதிதாக ரஹானே மற்றும் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஷ்ரேயாஸ் ஐயர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு டெல்லி கேபிடல்ஸ் வலைதளத்தில் இடம் பெற்றுள்ளது. அதில், 2020 ஐபிஎல் சீசனில் கேப்டனாக களமிறங்கி அணியின் வெற்றியை இலக்காக கொண்டு விளையாடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nரஹானே மற்றும் அஸ்வின் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் 11 பஞ்சாப் அணிகளின் கேப்டன்களாக இருந்த நிலையில், தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇகழ்வாக பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்... நச்சுன்னு பதிலடி கொடுத்த பார்திவ் படேல்\nஆண்டுதோறும் சர்வதேச அளவில் அனைத்து ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கும் உள்ளாகும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக அணிகள் தற்போதே தயாராகி வருகின்றன. வரும் டிசம்பர் 19ம் தேதி ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ள நிலையில் தற்போதே சிறந்த வீரர்களை தங்களது அணிக்காக களமிறக்க அணிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.\nடெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 2020 ஐபிஎல் போட்டிகளில் விளையாட தற்போது சிறந்த ஆட்டக்காரர் அஜிங்க்யா ரஹானே மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஅணியில் ரஹானே மற்றும் அஸ்வின் இணைக்கப்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஷ்ரேயாஸ் ஐயர், அவர்களுடன் இணைந்து விளையா��� தான் காத்திருப்பதாகவும் ஏலத்திற்காக காத்திருக்க முடியவில்லை என்றும் வீடியோ பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ டெல்லி கேபிடல்ஸ் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் அந்த வீடியோவில், 2020 ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக நீடித்து அணியின் வெற்றியை இலக்காக வைத்து விளையாடுவேன் என்றும் ஷ்ரேயாஸ் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2018ல் டெல்லி டேர்டெவில்சாக ஐபிஎல்லில் இந்த அணி விளையாடிய நிலையில், இடையில் அணியின் கேப்டன் கௌதம் கம்பீர் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததை அடுத்து, கேப்டனாக களமிறங்கினார் ஷ்ரேயாஸ் ஐயர். அந்த தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் கடைசி இடத்தை பிடித்தது. இந்த ஆண்டும் அவர் கேப்டனாக தொடர்ந்த விளையாடி, அணியை 3வது இடத்திற்கு முன்னேற்றினார்.\nஏற்கனவே டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஷிகர் தவான், அமித் மிஸ்ரா மற்றும் இஷாந்த் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் உள்ளநிலையில் தற்போது ரஹானே மற்றும் அஸ்வின் இணைந்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே தாங்கள் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் 11 பஞ்சாப் அணிகளின் கேப்டன்களாக இருந்துள்ள நிலையில், தற்போது ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன் பதவி கேள்விக்குள்ளாகியுள்ளது.\nசிஎஸ்கே-வுக்காக இதை கூட செய்யலைனா எப்படி தோனியின் மெகா திட்டம்.. அதிரப் போகும் சென்னை\nமுதல் மேட்ச்சில் சிஎஸ்கேவுடன் மோதும் அந்த அணி.. வெளியே கசிந்த ஐபிஎல் அட்டவணை.. முழு விவரம் இங்கே\nவிரைவில் தோனி கேப்டன்சியில் ஆடப் போகும் கோலி, ரோஹித்.. கங்குலியின் மாஸ் பிளான்\nஐபிஎல் நேரம் மாற்றம் செய்யப்படுமா -பிசிசிஐ கூட்டத்தில் ஆலோசனை\nஐபிஎல் கோப்பை வென்று கொடுத்த சிஎஸ்கே வீரர் ஓய்வு அறிவிப்பு\nஅஸ்வின் இடத்தை பிடித்த அந்த வீரர்.. காரணத்தை புட்டு புட்டு வைத்த அனில் கும்ப்ளே\nரூ.10.75 கோடிக்கு வாங்கப்பட்ட க்ளென் மாக்ஸ்வெல் - காரணம் சொல்லும் கும்ப்ளே\nசிஎஸ்கே அணி வாங்கிய அந்த 4 வீரர்கள் யார் எட்டு ஐபிஎல் அணிகள் வாங்கிய முழு வீரர்கள் பட்டியல்\n15 மடங்கு அதிக விலை கொடுத்து ஹெட்மயரை வாங்கிய டெல்லி கேபிடல்ஸ்\nஐபிஎல் 2020 ஏலம் LIVE: 140.30 கோடிக்கு வாங்கிய அணிகள்.. ஏலம் நிறைவு\nகொல்கத்தாவில் நாளை ஐபிஎல் 2020 ஏலம் - முக்கிய வீரர்கள் மீது அணிகள் கவனம்\nநாசா இதை கண்டுபிடிக்க முடியுமா ஐபிஎல் அணியி���் சின்னப்புள்ளத்தனமான கோரிக்கை - கலாய்த்த நெட்டிசன்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n2 hrs ago ISL 2019-20 : கெத்து காட்டப் போகும் அணி எது பெங்களூரு - ஏடிகே இடையே பரபர மோதல்\n3 hrs ago யப்பா சாமி.. மறுபடியுமா எங்களால முடியலை கேப்டன்.. கோலி செய்த மெகா சொதப்பல்\n7 hrs ago ISL 2019-20 : மும்பை சிட்டியை வீழ்த்தி பிளே-ஆஃப் சென்ற சென்னை அணி.. அபார வெற்றி\n8 hrs ago வேணாம்.. கத்திக் கதறி கூப்பாடு போட்ட இளம் வீரர்.. ஆப்பு வைத்து அனுப்பிய சீனியர்\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nMovies ஜாம்பி.. சஞ்சிதா ஷெட்டி.. ஆபாச வசனம்.. மொக்கை காமெடி.. பல்லு படாம பாத்துக்க டீசர் எப்படி இருக்கு\nNews அதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-02-22T16:25:42Z", "digest": "sha1:5ADQKJRJO5KYAFSOHNBGBGOMQ2FPBFO5", "length": 27927, "nlines": 292, "source_domain": "www.nilacharal.com", "title": "முக்கியமானது.. - Nilacharal", "raw_content": "\n(மின்னஞ்சலில் வந்த செய்தியின் மொழியாக்கம்)\nவகுப்பறைக்குள் நுழைகிறார் நிர்வாகப் பாடங்கள் எடுக்க வந்த ஒரு பேராசிரியர்.\n”மாணவர்களே, இன்று நாம் செய்முறை விளக்கத்துட‎ன் ஒரு பாடத்தைக் கற்போம்.”\nவாய்ப்புறம் அகலமாய் இருந்த, ஒளி ஊடுருவக் கூடிய ஒரு பெரிய பிளாஸ்டிக் ஜாடியை எடுத்து வரச் செய்தார் பேராசிரியர். ஜாடி ஒரு மேஜையி‎ன் மீது வைக்கப்படுகிறது. ஏழெட்டு பெரிய கற்களை எடுத்து வரச் செய்த பேராசிரியர் அவற்றையும் மேஜையி‎ன் மீது வைக்கிறார். பி‎ன், கற்களை ஒவ்வொ‎‎ன்றாக எடுத்து ஜாடிக்குள் போட ஆரம்பிக்கிறார்.\nஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், ”ஜாடி நிறைந்து விட்டதா\nஅனைத்து மாணவர்களும் கோரஸாக, ”யெ��்.. ஸார்\nசலனமில்லாமல் ”நல்லது” எ‎ன்ற பேராசிரியர், பி‎ன் சிறு ஜல்லிக் கற்களைக் கொண்டு வரச் செய்தார். அவற்றை ஒவ்வொ‎ன்றாக எடுத்து ஜாடியினுள் போட ஆரம்பித்தார். பெரிய கற்களி‎ன் இடைவெளிகளில் ஜல்லிக்கற்கள் நுழைந்தன. ஜாடியைக் குலுக்கி விட, ஜல்லிகள் கிடைத்த இடைவெளிகளை ஆக்கிரமிப்பு செய்தன.\nஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார். ”ஜாடி நிறைந்து விட்டதா\nவகுப்பறையில் நிசப்தம். ஒரு மாணவர் மட்டும் ”அப்படி நிச்சயமாக சொல்லிவிட முடியாது” எ‎ன்றார்.\nமெல்லிய பு‎ன்னகையுடன் ”நல்லது” எ‎ன்ற பேராசிரியர், பி‎ன் ஒரு வாளி நிறைய ஆற்று மணலைக் கொண்டு வரச் செய்தார். மணலை கொஞ்சம் கொஞ்சமாக அள்ளிப் போடப் போட, கிடைத்த இடைவெளிகளில் மணல் ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்தது. ஜாடியைக் குலுக்கி விட, மேலும் மணலை அள்ளிப் போட முடிந்தது.\nஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார். ”ஜாடி நிறைந்து விட்டதா\nஇப்பொழுது, வகுப்பறை முழுவதும் கோரஸாக, ”நிச்சயமாக ‏இல்லை\nசிரித்த பேராசிரியர் ”நல்லது” எ‎ன்றவாறே, ஒரு வாளி நிறைய தண்ணீரைக் கொண்டு வரச் செய்தார். தண்ணீரை ஊற்ற ஊற்ற மணலைக் கரைத்துக் கொண்டு தண்ணீர் நிறைந்தது ஜாடியினுள்.\nஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துச் பேச ஆரம்பிக்கிறார் பேராசிரியர். ”ஜாடி நிறைந்து விட்டதா எ‎ன்று ‏இப்போது நான் கேட்கப் போவதில்லை. ‏இதிலிருந்து நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் எ‎ன்ன\nஒரு மாணவர் எழுந்தார். ”நமது நேர நிர்வாகம் எ‎ன்பது குறிப்பிட்ட வேலைகளை அதற்குள் செய்கிறோம் எ‎ன்பதல்ல; எவ்வளவு வேலை செய்து கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட கால அளவுக்குள் மேலும் சில சிறிய வேலைகளையும் முடிக்க முடியும்”\n”இல்லை.. அதுவல்ல பாடம்” பேராசிரியர் பதிலுரைத்தார்:\n”பெரிய கற்களை நீங்கள் முதலில் ஜாடிக்குள் போடாவிடில், பி‎ன்னர் எப்போதுமே அவற்றை நீங்கள் போட முடியாது; ஜல்லிகளும் மணற்துகள்களும் அடைத்துக் கொண்டிருக்கும். வாழ்க்கையை ஒரு ஜாடியாக கற்பனை செய்து கொள்ளுங்கள். பெரிய கற்கள் எ‎ன்பவை இ‏ங்கே உங்கள் அ‎ன்பிற்குரியவர்களை, உங்கள் த‎ன்னம்பிக்கையை, உங்கள் கல்வியை, உங்கள் எதிர்காலக் கனவுகளை, குறிக்கோள்களைக் குறிக்கி‎ன்றன. இவற்றை அந்தந்தக் கால நேரங்களில் சரியாக உள்ளிடாவிட்டால் பி‎ன்னர் அவற்றை உள்ளிட முடியாது. விளைவு\n”ஆகவே, ‏இன்று வீட்டுக்குச் செல்லுங்கள். ந‎ன்றாகத் தூங்குங்கள். காலையில் எழுந்து உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள், ‘பெரிய கற்கள் என்பவை எ‎ன் வாழ்க்கையில் யாவை’ எ‎ன்று”\nPrevious : உறவு வரும், ஒருநாள் பிரிவு வரும் (1)\nNext : பூந்தொட்டிக் கோலம்\nவார்தைகலால் கூரமுடியவில்லை…இனியாவது பெரிய கல்லு எது என்றூ பார்த்து செய்யவேண்டும்\nவருகைக்கு நன்றி மினி, ஷர்வின், விஷாலக்ஷி.\nபெரிய கல்லு எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் உங்கள் வாழ்க்கையில் (கேட்கலாம்தானே\nஏர்கனவெ இந்த மாட்டெர் வந்ததுதானெ\nமிகவும் அருமை. சிந்திக்கவேன்டிய கருத்துக்கள்.\nகோடானு கோடி நன்றி. குழப்பத்தில் இருந்த நான் தெளிவு பெற்றேன். என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை கண்டேன்.\nஇன் எனி டயம் வால்வில் என்த ஜாடி அ போல் இருப்போம்\n குறிக்கோள் இல்லா ஒவ்வொரு செயலும் வீண்\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார��� (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nசென்னையில் ஆக்ஸஸ் வகுப்புகள் – ஓர் அனுபவம்\nஎப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி\nவாழ்க்கைத் தரம் என்ற வரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/weather/01/204790?_reff=fb", "date_download": "2020-02-22T17:24:56Z", "digest": "sha1:IWIEHQG27F75I5ALNQEQEE7KVMXHZI2H", "length": 7792, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிக்கை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇன்றைய வானில��� தொடர்பில் வெளியான அறிக்கை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும், இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஎவ்வாறாயினும், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theeppori.com/?p=2416", "date_download": "2020-02-22T16:27:31Z", "digest": "sha1:STMOMW44HFJFQ5S5N63JJSYDGBL4IK2B", "length": 9444, "nlines": 98, "source_domain": "theeppori.com", "title": "அதிர்ச்சி செய்தி, இலங்கையில் பாலியல் துஸ்பிரயோக முறைப்பாட்டில் மட்டக்களப்பு முதலிடம்-15 நாட்களில் 44 துஷ்பிரயோகங்கள் – theeppori", "raw_content": "\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி – வெளிவரவே இல்லை என அமைச்சரவையில் சர்ச்சை \nஅதிர்ச்சி செய்தி, இலங்கையில் பாலியல் துஸ்பிரயோக முறைப்பாட்டில் மட்டக்களப்பு முதலிடம்-15 நாட்களில் 44 துஷ்பிரயோகங்கள்\nஇலங்கைக்கு அருகில் இன்று அதிகாலை நில நடுக்கம்\nசஹரானின் சகாக்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு..\nஅரவிந்த் கெஜிரிவாலின் இன்னுமோர் முகம்.\nஅதிர்ச்சி செய்தி, இலங்கையில் பாலியல் துஸ்பிரயோக முறைப்பாட்டி��் மட்டக்களப்பு முதலிடம்-15 நாட்களில் 44 துஷ்பிரயோகங்கள்\n2020ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து 15 நாட்களில் இலங்கையில் 142 பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில், 42 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் மற்றும் 54 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளதாக தரவுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதிலளித்தார். இதன்போதே இந்த துஷ்பிரயோக புள்ளிவிவரங்கள் நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளது\nஇதன்படி, 2020இன் முதல் 15 நாட்களில் 142 துஷ்பிரயோக சம்பவங்கள், 42 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் மற்றும் 54 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த முறைப்பாடுகளில், 78 துஷ்பிரயோக சம்பவங்கள், 21 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள், 34 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.\nமேலும், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் பிரிவுகளிலிருந்து பெரும்பாலான வழக்குகள் பதிவாகியுள்ளன. அந்தவகையில் குறித்த 15 நாட்களில் 44 துஷ்பிரயோகங்களில் 8 வழக்குகள் கடுமையான பாலியல் துஷ்பிரயோகமாகவும் மற்றும் 17 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளும் மட்டக்களப்பில் பதிவாகியுள்ளன.\nஇதேவேளை, 2012 முதல் 2020 வரை 11,998 துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளதுடன் அவற்றில் 4,806 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகளும் 5,891 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளன.\nஇலங்கைக்கு அருகில் இன்று அதிகாலை நில நடுக்கம்\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி – வெளிவரவே இல்லை என அமைச்சரவையில் சர்ச்சை \nஇலங்கைக்கு அருகில் இன்று அதிகாலை நில நடுக்கம்\nஇலங்கைக்கு அருகில் நில நடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த நில நடுக்கத்தால்...\nசஹரானின் சகாக்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு..\nஈஸ்டர் தாக்குதலை நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஸிமுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தில் கைது செய்ய���்பட்ட 61...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வேகமாக வளர்ச்சியடையும் நன்னீர் மீன்வளர்ப்பு துறை.\nமண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு கிராமத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தடாக மீன்வளர்ப்பு திட்டத்தின் 2ம் கட்ட மீன் அறுவடை நிகழ்வு 11.02.2020...\nசெப்டம்பர் 16 துயர நினைவுகள்\nஉங்கள் அழகிய ஆக்கங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்: chief.editor@yahoo.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=69716", "date_download": "2020-02-22T15:40:42Z", "digest": "sha1:D7JJWOKQON2CXVF4MLB2JQJ2OUOQ4VWN", "length": 4700, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "தம்பலகமம் ஆதிகோணேஸ்வரத்தில் தேசிய பொங்கல் விழா – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதம்பலகமம் ஆதிகோணேஸ்வரத்தில் தேசிய பொங்கல் விழா\nஇம்முறை நடைபெறும் தேசிய பொங்கல் விழாவினை சிறப்பாக நடாத்துவதற்கு அனைத்து பிரிவனரும் அமைப்புக்களும் பங்களிப்பை வழங்கவேண்டும் திருமதி ஸ்ரீபதி தெரிவித்தார்.\n2019ம் ஆண்டுக்கான தேசிய பொங்கல் விழா தம்பலகமம் ஆதிகோணேஸ்வரர் ஆலயத்தில்\nஇம்முறை நடைபெறவுள்ளமையைமுன்னிட்டு கலந்துரையாடல் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி .ஸ்ரீபதி தலைமையில் தி/ ஆதி கோணேஸ்வரா பாடசாலை மண்டபத்தில் (2019.01.08 ) இன்று நடைபெற்றது. பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகள் பற்றி இங்கு ஆராயப்பட்டன.\nஇதன் போது ஆதி கோணநாயகர் ஆலய நி ரு வாகம், , இளைஞர் பேரவை ,இளைஞர் களக சபை தம்பலகாம பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை நி ரு வாகம், ஏனைய அலுவலக உத்தியோகத்தர்கள், ஊர் தலைவர்கள், இளைஞர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nPrevious articleகிழக்கு ஆளுநருக்கு காத்தான்குடியில் வரவேற்பு\nNext articleகால்நடை உரிமையாளர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் மரநடுகை\nபுளியந்தீவு ரிதத்தின் வருட இறுதி கலை நிகழ்வு…\nகால்நடைகள் சாவு விவசாயிகள் அதிர்ச்சி\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/31022-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?s=f80029297b95415f5f082f748e95bcad&p=571503", "date_download": "2020-02-22T17:20:50Z", "digest": "sha1:LTOB75HW5IG62WU6ARHLY227HETXZZOW", "length": 10172, "nlines": 296, "source_domain": "www.tamilmantram.com", "title": "பொங்கலை முன்னிட்டு சிறப்பு கவிதை நிகழ்ச்சி", "raw_content": "\nபொங்கலை முன்னிட்டு சிறப்பு கவிதை நிகழ்ச்சி\nThread: பொங்கலை முன்னிட்டு சிறப்பு கவிதை நிகழ்ச்சி\nபொங்கலை முன்னிட்டு சிறப்பு கவிதை நிகழ்ச்சி\nபொங்கலன்று நமது பண்பலையில் சிறப்பு கவிதை நிகழ்ச்சியொன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம், உறவுகள் பொங்கல் குறித்த கவிதைகளை வரும் 12/01/13 முன் இந்த திரியில் பதிவு செய்து நிகழ்ச்சிக்கு ஆதரளவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம், நிகழ்ச்சி ஒளிப்பரப்பு குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்\nஎல்லோருக்கும் அன்பு பொங்கல் வாழ்த்துகள்பா....\nமனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:\nநம் தமிழ் மன்றப் பண்பலையின்\nபண்பலையில் வரும் நிகழ்ச்சிகளை பிற்பாடு தறவிறக்கம் செய்யக்கொடுத்தால் எங்களைப்போன்றவர்களுக்கு உதவியாகவிருக்கும்......(இரவு எண்ணையை எறிப்பவர்கள் சங்கம்)\nநிகழ்ச்சி நடந்ததா அறியத் தாருங்கள்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« மன்றப்பண்பலையில் கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சி...விமர்சனம். | கேள்வி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/20-21.html", "date_download": "2020-02-22T17:42:08Z", "digest": "sha1:PPYZEQE6FXTFSACOZZVMN3ZMOZSRNQ3Y", "length": 12755, "nlines": 239, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பத்தாம் வகுப்பு பொதுத்தோவு: தனித்தோவா்கள் ஜனவரி 20, 21-இல் தத்கலில் விண்ணப்பிக்க வாய்ப்பு", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்பத்தாம் வகுப்பு பொதுத்தோவு: தனித்தோவா்கள் ஜனவரி 20, 21-இல் தத்கலில் விண்ணப்பிக்க வாய்ப்பு\nபத்தாம் வகுப்பு பொதுத்தோவு: தனித்தோவா்கள் ஜனவரி 20, 21-இல் தத்கலில் விண்ணப்பிக்க வாய்ப்பு\nதி. இராணிமுத்து இரட்டணை Friday, January 17, 2020\nபத்தாம் வகுப்பு பொதுத் தோவு எழுதும் தனித்தோவா்கள் தத்கல் முறையில் விண்ணப்பிக்க 2 நாள்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தோவுகள் இயக்குநா் சி. உஷாராணி தெரிவித்துள்ளாா்.\nஇது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் வரும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தோவுக்கு விண்ணப்பிக்க கடந்த ஜன.6-ஆம் தேதி முதல் ஜன. 13-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நாள்களுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தோவா்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கல்) கீழ், ஜன.20, 21 ஆகிய இரு நாள்களில் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தோவு சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.\nகல்வி மாவட்டவாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தோவு சேவை மையங்களின் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தோவுகள் உதவி இயக்குநா் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்.\n: தனித்தோவா்கள், தோவுக் கட்டணத் தொகை ரூ.125, சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.500, ஆன்லைனில் பதிவுக் கட்டணமாக ரூ.50 உள்பட மொத்தம் ரூ.675-ஐ சேவை மையங்களில் பணமாக மட்டுமே செலுத்த வேண்டும். இந்தத் தொகை பதிவுச் சீட்டில் -இல் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த பதிவுச் சீட்டை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். பதிவுச் சீட்டில் உள்ள எண்ணை கொண்டே தோவுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்திடல் வேண்டும். தோவா், தான் விண்ணப்பித்த பாடங்கள் தான் பதிவுச் சீட்டில் பதியப்பட்டுள்ளதா என்பதை கண்டிப்பாக சரிபாா்க்க வேண்டும்.\nஅந்தந்த மாவட்டங்களிலேயே தோவு மையங்கள்: இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தோவா்களுக்கும் அந்தந்த கல்வி மாவட்டங்களிலேயே தோவு மையங்கள் அமைக்கப்படும். தோவு மைய விவரம் தோவுக்கூட அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்படும். தனித்தோவா்களுக்கு தோவெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தனித்தோவா்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே, தோவு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - TANGEDCO அறிவிப்பு\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nமுதுகலை பட்டதாரிகள், பட்டதாரிகள் விண்ணப���பிக்கலாம் - 203 காலியிடங்கள் - NHAI அறிவிப்பு\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nஅலுவலக ஊழியா்களுக்கு ஆசிரியா் பணி:விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பதட்டம் தணிக்கப்படுமா\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nதனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் \nபொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் அமைக்கப்படும் என தேர்வுத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://automacha.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-02-22T16:24:05Z", "digest": "sha1:CRO3JUDIFHNAHJAF66BA4ZGUG5S5ZDX6", "length": 5640, "nlines": 99, "source_domain": "automacha.com", "title": "மெர்சிடிஸ்-ஏஎம்ஜி திட்டம் ஒரு உண்மையான பெயரை பெறுகிறது. என்ன நினைக்கிறேன்? - Automacha", "raw_content": "\nமெர்சிடிஸ்-ஏஎம்ஜி திட்டம் ஒரு உண்மையான பெயரை பெறுகிறது. என்ன நினைக்கிறேன்\n2018 ஆம் ஆண்டின் பாரிஸ் மோட்டார் ஷோவில், செயல்திறன் மற்றும் விளையாட்டு கார் பிராண்ட் எதிர்கால ஹைபர்கர் என்ற பெயரை அறிவிக்கிறது: மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஒன். பெயர் உயர்ந்த வாகன நோக்கத்திற்காக உள்ளது: சாலையில் ஃபார்முலா 1 கலப்பின தொழில்நுட்பத்தை கொண்டு வருவது. மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஒன் மாடல் போர்ட்டலின் உச்சம் மற்றும் முழுமையான மேல்-ன்-வரி மாதிரியாக இருக்கும் – தர்க்கரீதியாக ஒரு\nஉயர் செயல்திறன் சோதனை நிலைகள் மற்றும் பந்தய தடங்கள் ஆகியவற்றில் இங்கிலாந்தில் மாதங்களுக்கு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது, மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இப்போது ஒரு சிறந்த தொழில்நுட்ப அம்சத்தின் சமீபத்திய வளர்ச்சி நிலையை வழங்குகிறது: செயலில் காற்றியக்கவியல்.\nதற்போது காற்று டன்னல் பரிசோதனையில் ஈடுபடும் செயலில் ஏரோடைனமிக்ஸ், பல பகுதி, இரண்டு-நிலை நீளமுள்ள பின் ரேஸ் பிரிவில் ரேஸ் முறையில் அதிகபட்ச டவுர்போஸ் கொண்டுள்ளது.\nஅஃப்லர்டேபாக், ப்ராக்லே மற்றும் பிரிக்ஸ்வொர்த்தின் உயர் செயல்திறன் துணை நிறுவனங்களில் உள்ள நிபுணர்கள் ஒரு இலக்கை நோக்கி வேலை செய்கிறார்கள்: பந்தய தொழில்நுட்பத்தை ஒரு தெரு சட்ட வாகனம் .\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/chennai-super-kings/page-10/", "date_download": "2020-02-22T17:24:56Z", "digest": "sha1:4LXHIAZEAYP3DPLJ4XY3OWH55OLJ7HIG", "length": 6032, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "Chennai Super Kings | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nஐ.பி.எல் 2019: சி.எஸ்.கே-வில் இருந்து 3 வீரர்களுக்கு டாட்டா\nஆயுதக் கடத்தலுக்காக கைது செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விசில் போடும் படங்கள்\nஐபிஎல்: சென்னை அணியில் அஸ்வினை சேர்க்க முயற்சிப்போம் - தோனி உறுதி\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cbsl.gov.lk/ta/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-22T16:38:22Z", "digest": "sha1:BRRKLUDQYYLLNWJBW6ERJSC7MKQGOA5H", "length": 28118, "nlines": 230, "source_domain": "www.cbsl.gov.lk", "title": "நாணயக் கொள்கைக் கருவிகள் மற்றும் நடைமுறைப்படுத்தல் | Central Bank of Sri Lanka", "raw_content": "\nநூலகம் மற்றும் தகவல் நிலையம்\nபொருளாதார வரலாற்று அரும்பொருட் காட்சிச் சாலை\nபொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு\nக��ள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nஏனைய நாணயக் கொள்கை கருவிகள்\nநாணயக் கொள்கை ஆலோசனைக் குழு\nநாணயக் கொள்கை அறிவிக்கும் திகதிகள்\nநாணயக் கொள்கை வெளியீட்டிற்கான நாட்காட்டி\nநாணயக்கொள்கை மீளாய்வு: இல.1 - 2020\nநாணயக்கொள்கை மீளாய்வு: இல.8 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 07 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 06 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 05 - 2019\nவங்கியல்லா நிதியியல் மற்றும் குத்தகைக் கம்பனிகள் துறை\nவங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை\nஉள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை\nகம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை\nஅபிவிருத்தி நிதியும் நிதி வசதிகளை வழங்குதலும்\nகொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்\nஞாபகார்த்த நாணத் தாள்களும் குத்திகளும்\nசேதமடைந்த நாணயத்தாள்கள் மற்றும் போலி நாயணத் தாள்கள்\nபாவனைக்கு உதவாத, உருமாற்றப்பட்ட மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள்\nவங்கி நாணயத்தாள் உருவத்தினை பயன்படுத்தல்\nபணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்\nஉரிமம் வழங்கல், பதிவு செய்தல், நியமனம் மற்றும் அங்கீகாரமளித்தல் நடைமுறைகள்\nகொடுகடன் வழங்கல் மீதான அளவீடு\nஎஸ் டி டி எஸ் தேசிய சுருக்கத் தரவு\nகொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு\nநாணயக்கொள்கை மீளாய்வு: இல.1 - 2020\nநாணயக்கொள்கை மீளாய்வு: இல.8 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 07 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 06 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 05 - 2019\nபொருளாதார மற்றும் நிதியியல் அறிக்கை\nநிதியியல் முறைமை உறுதிப்பாட்டு மீளாய்வு\nஈகோன் ஐகோன் வினாடி விடை நிகழ்ச்சி\nமாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்\nHome » நாணயக் கொள்கை » சாதனங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தல் » கொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nநாணயக் கொள்கைக் கருவிகள் மற்றும் நடைமுறைப்படுத்தல்\nநாணயக் கொள்கைக் கருவிகளாகப் பயன்படுத்தப்படுவதற்காக மத்திய வங்கி பரந்தளவிலான கருவிகளை வைத்திருக்கிறது. தற்பொழுது, நாணயக் கொள்கை சந்தையை அடிப்படையாகக் கொண்ட கொள்கைக் கருவிகளின் மீது பெருமளவிற்கு தங்கியிருக்கின்றது. இதன் விளைவாக, தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வரும் முக்கியமான நாணயக் கொள்கைக் கருவிகளாக (அ) கொள்கை வட்டி வீதங்கள், கொள்கை வீத வீச்சு ��ற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளும், (ஆ) வர்த்தக வங்கிகளின் வைப்புப் பொறுப்புக்கள் மீதான நியதி ஒதுக்குத் தேவைப்பாடுகளும் காணப்படுகின்றன. நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலின் முதல் நடவடிக்கை யாதெனில் திரவத்தன்மை எதிர்வு கூறலாகும்.\nகொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nதற்பொழுது, மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கையினைத் தீவிரமான திறந்த சந்தைத் தொழிற்பாட்டு முறைமையின் கீழ் மேற்கொண்டு வருகிறது. முறைமையின் முக்கிய கூறுகளாக (i) வங்கியின் முக்கிய கொள்கை வீதங்களினால் அதாவது துணைநில் வைப்பு வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வீதங்களினால் உருவாக்கப்பட்ட வட்டி வீத வீச்சும் (ii) திறந்த சந்தைத் தொழிற்பாடுகளும் காணப்படுகின்றது.\nஉத்தேசிக்கப்பட்ட பணவீக்கப் பாதையினை எய்துவதற்கான முக்கிய கருவிகளாக மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதமும் (முன்னாள் மீள்கொள்வனவு வீதம்) துணைநில் கடன்வழங்கல் வசதி வீதமும் (முன்னாள் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம்) விளங்கியதுடன் இவை பணச் சந்தைகளில் ஒப்பிடத்தக்க ஓரிரவு வட்டி வீதங்களுக்கான கீழ் மற்றும் மேல் எல்லைகளை உருவாக்குகின்றன. வங்கி அதன் நாணயக் கொள்கை நிலையின் மீதான சமிக்ஞைகளை வழங்கும் பொறிகளாக இருக்கின்ற இவ்வீதங்கள் கிரமமான அடிப்படையில் வழமையாக வருடத்திற்கு எட்டு தடவை மீளாய்வு செய்யப்படுவதுடன் அவசியமானவிடத்து திருத்தியமைக்கப்படுகின்றன.\nநாளாந்த ஏலங்களில் தமது திரவத்தன்மைத் தேவைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ள முடியாத பங்கேற்கும் நிறுவனங்களுக்கு துணைநில் வசதிகள் கிடைக்கத்தக்கதாக இருக்கும். அதாவது ஏலங்களுக்கு பின்னரும் கூட, பங்கேற்பாளர் வசம் மேலதிகப் பணம் இருக்குமாயின் அவர் துணைநில் வைப்பு வசதியின் கீழ் அத்தகைய நிதியினை வைப்புச் செய்ய முடியும். அதேபோன்று பற்றாக்குறையினை ஈடுசெய்ய பங்கேற்பாளருக்கு திரவத்தன்மை தேவைப்படுமாயின், அவர் துணைநில் கடன் வழங்கல் வசதியின் கீழ் நேர்மாற்று மீள்கொள்வனவு அடிப்படையில் நிதியினைக் கடன்பட முடியும். இதன்படி, இவ்வசதிகள் வட்டி வீதங்களின் பரந்தளவிலான தளம்பல்களைக் கட்டுப்படுத்த உதவும்.\nதிறந்த சந்தைத் தொழிற்பாடுகள், ஒன்றில் திரவத்தன்மை மிகையாக இருக்குமிடத்து அதனை ஈர்த்துக�� கொள்வதற்காகவும் அல்லது திரவத்தன்மை பற்றாக்குறையாகக் காணப்படுமாயின் திரவத்தன்மையினை உள்ளீடு செய்வதற்காக நடத்தப்படுவதுடன் இதன் மூலம் ஓரிரவு வட்டி வீதங்களில் உறுதிப்பாடு பேணப்படுகிறது. அரச பிணைகளை நிரந்தர அடிப்படையில் அல்லது தற்காலிக அடிப்படையில் வாங்குவதற்காக/ விற்பதற்காக ஏலங்களூடாக திறந்த சந்தை தொழிற்பாடுகள் நடத்தப்படுகின்றன. (திறந்த சந்தைத் தொழிற்பாடுகளை நடத்துவது தொடர்பான விபரமான செயன்முறைக்கு இங்கே அழுத்தவும்). ஏலமானது பல் விலைக்குறிப்பீடு, பல் விலை முறைமைகள் என்பனவற்றின் மீது இடம்பெறுகின்றன. பணச் சந்தையின் பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு குறுங்கால ஏலங்களிலும் மூன்று வரையிலான விலைக்குறிப்பீடுகளையும் ஒவ்வொரு நீண்ட கால ஏலங்களிலும் ஆறு வரையிலான விலைக்குறிப்பீடுகளையும் மேற்கொள்ள முடியுமென்பதுடன் வெற்றி பெற்ற விலைக்குறிப்பீட்டாளர்கள் தொடர்பான விலைக்குறிப்பீடுகளில் குறிப்பீடு செய்த வீதங்களில் தமது கோரிக்கைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nவங்கி வீதம் என அறியப்படும் இன்னொரு கொள்கை வீதமும் காணப்படுகின்றது (நாணயவிதிச் சட்டத்தின் பிரிவு 87). இது மத்திய வங்கி வர்த்தக வங்கிகளுக்கு கொடுகடனை வழங்கும் வீதமாகும். இது நாணயச் சபையினால் ஏற்றுக்கொள்ளத்தக்க ஏதேனும் சொத்துக்களின் மூலம் பிணையிடப்படுகிறது. வங்கி வீதம் பொதுவாக தண்ட வீதமாக இருப்பதுடன் இது மற்றைய சந்தை வீதங்களைவிட உயர்வாகவும் காணப்படுகிறது. இது இறுதிக்கடன் ஈவோன் வீதம் என்ற சொற்பதத்திலும் குறிப்பிடப்படுகிறது. இது வங்கிகளுக்கு வழங்கப்படும் அவசரக் கடன்களாகும்.\nநியதி ஒதுக்குத் தேவைப்பாடு என்பது வைப்புப் பொறுப்புக்களின் ஒரு விகிதமாகும். இதனை மத்திய வங்கியுடன் காசு வைப்பொன்றாகப் பேண வேண்டுமென வர்த்தக வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. நாணய விதிச் சட்டத்தின் கீழ், வர்த்தக வங்கிகள், வங்கியினால் நிர்ணயிக்கப்பட்டதொரு வீதத்தில் மத்திய வங்கியுடன் ஒதுக்குகளைப் பேணுமாறு தேவைப்படுத்தப்பட்டுள்ளன. தற்பொழுது ரூபா நியதிகளில் குறித்துரைக்கப்பட்ட வர்த்தக வங்கிகளின் கேள்வி, தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்கள் என்பன நியதி ஒதுக்குத் தேவைப்பாடுகளுக்குட்பட்டனவாகும்.\nகடந்த காலத்தில் நியதி ஒதுக்குத் தேவை��்பாடு பணநிரம்பலின் மீது செல்வாக்கினைச் செலுத்துவதற்குப் பெருமளவிற்குப் பயன்படுத்தப்பட்டது. எனினும், நாணயக் கொள்கையின் அதிகரித்துவரும் சந்தை சார்ந்த தன்மை மற்றும் வர்த்தக வங்கிகளின் மீது நியதி ஒதுக்குத் தேவைப்பாடு பாராதீனப்படுத்தக் கூடிய நிதிகளின் உள்ளடக்கச் செலவு குறைவடைந்துவரும் தன்மை என்பனவற்றின் நோக்கில் கிரமமான நாணய முகாமைத்துவ வழிமுறையொன்றாக நியதி ஒதுக்குத் தேவைப்பாட்டின் மீது தங்கியிருக்கும் தன்மை படிப்படியாக குறைவடைந்து வருகிறது. ஆகவே, தற்பொழுது மத்திய வங்கி, சந்தையில் விடாப்பிடியாகக் காணப்படும் திரவத்தன்மை பிரச்சனையைக் கட்டுப்படுத்துவதற்கு நியதி ஒதுக்குத் தேவைப்பாட்டினைப் பயன்படுத்துகிறது. (நியதி ஒதுக்கு தேவைப்பாடு எவ்வாறு கணிக்கப்படுகிறது என்பதற்கு இங்கே அழுத்தவும்).\nமேலும், பொருளாதாரத்தின் தேவை மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்து, மத்திய வங்கியானது வெளிநாட்டுச் செலாவணித் தொழிற்பாடுகள், கொடுகடன் மீதான அளவுசார் கட்டுப்பாடுகள், வட்டி வீதத்தின் மீதான உச்சவரம்பு, மீள்நிதியிடல் வசதிகள், தார்மீகக் கடப்பாடுகள் அதேபோன்று அளவுத் தேவைப்பாடுகளை விதித்தல் மற்றும் நாணய முகாமைத்துவ நோக்கங்களுக்காக பெறுமதி விகிதப்படியான கடன்கள் போன்ற பேரண்ட முன்மதியுடைய வழிமுறைகள் என்பனவற்றை பயன்படுத்த முடியும்.\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்\nஇலங்கை கொடுகடன் தகவல் பணியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exams9.in/", "date_download": "2020-02-22T15:24:06Z", "digest": "sha1:CGPHEXSMBHSTAGQO4XUSAP5BDCDIS3JQ", "length": 5720, "nlines": 104, "source_domain": "www.exams9.in", "title": "EXAMS9.IN | No.1 TNPSC ONLINE COACHING CENTRE", "raw_content": "\ntnpsc group-1 study materials -பொது அறிவியல்- வேதியியல்-காற்று\ntnpsc group-1 study materials -பொது அறிவியல்- வேதியியல்-காற்று\ntnpsc group-1 study materials -பொது அறிவியல்-நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள்\ntnpsc group-1 study materials -பொது அறிவியல்-நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள்\ntnpsc group-1 study materials -பொது அறிவியல்- வேதியியல்-அன்றாட வாழ்வில் வேதியியல்\ntnpsc group-1 study materials -பொது அறிவியல்- வேதியியல்-அன்றாட வாழ்வில் வேதியியல்\n1. நமது உடல் நைட்ரஜன், பாஸ்பரஸ், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கால்சியம், பொட்டாசியம், சல்பர், மெக்னீசியம் போன்ற தனிமங்களால் ஆனது.\n2. ஹைட்ரோ கார்பன்கள் என்பவை -ஹைட்ரஜன் மற்றும் கார்பன் அணுக்��ளைக் கொண்ட கரிமச் சேர்மங்கள் ஆகும்.\na) ஹைட்ரோகார்பன்கள் இயற்கையில் காணப்படுகிறது.\nb) படிம எரிபொருட்களான கச்சா எண்ணெய், இயற்கை வாயு மற்றும் நிலக்கரியில் காணப்படுகிறது.\n1) பெரும்பாலானவை நீரில் கரையாதவை\n2) ஹைட்ரோகார்பன்கள் நீரைவிட அடர்த்தி குறைந்தவை. எனவே நீரின் மேற்பரப்பில் மிதக்கின்றன.\n3) பெரும்பாலான ஹைட்ரோகார்பன்கள் ஆக்ஸிஜனுடன் வினைப்பட்டு கார்பன்-டை-ஆக்சைடையும் நீரையும் தருகின்றன.\ntnpsc group-1 study materials -பொது அறிவியல்- வேதியியல்-அன்றாட வாழ்வில் வேதியியல்\ntnpsc group-1 study materials -பொது அறிவியல்- வேதியியல்-அன்றாட வாழ்வில் வேதியியல் 1. நமது உடல் நைட்ரஜன், பாஸ்பரஸ், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/community/01/190760?ref=archive-feed", "date_download": "2020-02-22T15:43:17Z", "digest": "sha1:XYF4TX5APK2OPKYAA4TKW2E42JHHCU3S", "length": 7099, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "அம்பாறையில் கடும் வெப்பம்: பெருமளவான மக்கள் பாதிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅம்பாறையில் கடும் வெப்பம்: பெருமளவான மக்கள் பாதிப்பு\nஅம்பாறையில் அதிக வெப்பமான காலநிலை கடந்த ஒரு மாதமாக நிலவுவதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை பல்வேறு நோய் தொற்றுக்குள்ளாகிய நிலையில் பலர் வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசுமார் இரண்டு மாதங்களாக இந்த பகுதியில் மழைவீழ்ச்சி கிடைக்காமையால் நீர் நிலைகள் வற்றியுள்ளது.\nவெப்பமான காலநிலை அதிகரித்தமையால் ஏற்பட்ட புழுதிப்படலம் மனித சுவாசத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை தோல் நோய்களும் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. மக்கள் நீர்ச்சத்து அதிகம் உள்ள கீரைவகைகள், வெள்ளரி, நீர் பூசணி, இளநீர் போன்ற பல பொருட்களை கூடுதலாக கொள்வனவு செய்வதால் இவற்றின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளன.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/185781?ref=archive-feed", "date_download": "2020-02-22T16:01:04Z", "digest": "sha1:KTC6AIFNIP47M3DKE3XLWNDQVURJMWIP", "length": 9137, "nlines": 141, "source_domain": "www.lankasrinews.com", "title": "கணவனை கொலை செய்து படுக்கையறையில் புதைக்க முயன்ற மனைவி! மகள் சொன்ன அதிர்ச்சி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகணவனை கொலை செய்து படுக்கையறையில் புதைக்க முயன்ற மனைவி மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்\nஉகாண்டாவில் கணவனை கொலை செய்து அவரை படுக்கையறையில் புதைக்க முயன்ற மனைவியை பொலிசார் பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஉகாண்டாவின் Buwambo Parish பகுதியில் இருக்கும் Lwesuubo கிராமத்தைச் சேர்ந்தவர் Harriet Nassali. 38 வயதான இவர் கடந்த 12-ஆம் திகதி தன்னுடைய கணவர் Sirajj Kawuma-வை மிகப் பெரிய கத்தியை வைத்து கொலை செய்துள்ளார்.\nஅதன் பின் அவரது உடலை படுக்கையறையில் புதைக்க முற்பட்ட போது, மாட்டிக் கொண்டுள்ளார்.\nஇது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், Harriet Nassali-விற்கு புதிய ஆண் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே கணவனை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளது.\nசம்பவ தினத்தின் போது Harriet Nassali கணவரான Siraje Kavuma-வை கொலை செய்துவிட்டு, வீட்டில் இருக்கும் படுக்கையறையில் 3 அடிக்கு பள்ளம் தோண்டி புதைக்க முயன்றுள்ளார்.\nஇதைக் கண்ட அவரின் 13 வயது மகள் உடனடியாக அருகில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் Harriet Nassali-ஐ கைது செய்துள்ளனர்.\nமேலும் இவரின் புதிய நண்பர் என்று கூறப்படும் Alex Kamusangi-யிடமும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருதாகவும், இவரை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காகவும், இவர்கள் இருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.\nஅதுமட்டுமின்றி இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில் 17 வயது சிறுமி பொலிசாரிடம் கூறுகையில், எங்கள், அப்பா, அம்மா இருவரும் சந்தோசமாக இருந்து பார்த்தது இல்லை, இருவருக்கும் ஏதேனும் பிரச்சனை வந்த படி இருக்கும், அதிலும் என் அம்மா அப்பாவை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சித்ததாகவும் கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/southasia/03/209712?ref=archive-feed", "date_download": "2020-02-22T15:18:56Z", "digest": "sha1:HUJ4RSCOIADDC4O6CJYAK6BF745KHIUT", "length": 7801, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "பாகிஸ்தான் இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாகிஸ்தான் இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்பு\nஇன்று இந்தியாவில் நாடு முழுவதும் 73-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇதன் போது பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றி உரையாற்றிய போது ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்தும் பேசியுள்ளார்.\nஇந்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை அதிரடியாக ரத்து செய்து அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்தது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.\nஇந்த விவகாரத்தில் உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளன.\nஇந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், இந்தியாவில் சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நாளான இன்று கருப்பு நாளாக அனுசரித்துள்ளது.\nஅதுமட்டுமின்றி பாகிஸ்தானில் உள்ள ஏராளமான வீடுகள் மற்றும் வாகனங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது.\nமேலும் இம்ரான் கான் தனது ��ுவிட்டர் பக்கத்தில் அவரது படத்திற்குப் பதிலாக கருப்பு கலரை பிரோபைல் போட்டோவாக பதிவேற்றம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/profile/vaniprabakaran/", "date_download": "2020-02-22T16:55:17Z", "digest": "sha1:PB633S4BC4GW2L4GKP7S24XDOGDSKVST", "length": 5591, "nlines": 149, "source_domain": "www.sahaptham.com", "title": "Vani Prabakaran – Profile – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nகாதல்-12 \"உன்னோட மார்க்கை பார்த்தேன்; இந்த கிராமத்துல...\nமாயா-14 (FINAL) ஆளரவமற்ற அந்த சாலையில் அவனுடைய வாகன...\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\nRE: நல்லதோர் வீணை செய்தேன் - கதை\nRE: நல்லதோர் வீணை செய்தேன் - கதை\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\nRE: உயிரே ஏன் பிரிந்தாய் -Tamil novel\nஅத்தியாயம்-33 நகுலனின் அறைக்குள் வேகமாக நுழைந்த க...\nRE: நிழல்நிலவு - கதை\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Tamil Novel\nஅத்தியாயம் 20 அன்று இரவு முழுவதும் அழுது தீர்த்தவள...\nஉள்ளூறும் உயிர் சுவையே - Tamil New Novel\nஇவள் பிரபஞ்சத்தின் காதலி Exclusive Story Comments\nகாதல்-12 \"உன்னோட மார்க்கை பார்த்தேன்; இந்த கிராமத்துல...\nமாயா-14 (FINAL) ஆளரவமற்ற அந்த சாலையில் அவனுடைய வாகன...\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/blog-post_771.html", "date_download": "2020-02-22T17:16:57Z", "digest": "sha1:IB42GSMUXPV32VH2EUUNTJGAIXQWW5YZ", "length": 4475, "nlines": 50, "source_domain": "www.sonakar.com", "title": "உடுதும்பற - கோட்டே - பியகம கோட்டா வசம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS உடுதும்பற - கோட்டே - பியகம கோட்டா வசம்\nஉடுதும்பற - கோட்டே - பியகம கோட்டா வசம்\nகண்டி- உடுதும்பற, கொழும்பு - கோட்டே மற்றும் களனி - பியகம தொகுதிகளில் கோட்டாபே ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார்.\nஇதனையடுத்து தற்போது 51.7 வீத மொத்த வாக்குகளைப் பெற்று கோட்டாபே முன்னணியில் திகழ்கிறார். இதேவேளை சஜித் பிரேமதாச 42.46 வீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/28744-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE?s=92612160c9ca80d8891749f00cb74e97&p=544821", "date_download": "2020-02-22T17:22:23Z", "digest": "sha1:K6QTD46NLODHM3KT33T675ELYF7V2Z5N", "length": 7911, "nlines": 221, "source_domain": "www.tamilmantram.com", "title": "சச்சின் நூறு அடித்தால் இந்தியா தோற்குமா? - Page 3", "raw_content": "\nசச்சின் நூறு அடித்தால் இந்தியா தோற்குமா\nThread: சச்சின் நூறு அடித்தால் இந்தியா தோற்குமா\nசச்சின் ஒன்றும் கடவுள் அல்ல அவரை தலையில் தூக்கி வைத்து ஆட அவரும் சாதாரண மனிதர் தான்\nஎன்ன இப்போதைக்கு அவர் சாதனை வீரராக வலம் வருகிறார் முன்பு ப்ராட்மேனை சொன்னார்கள் இப்போது சச்சின்\nமலையும் மலை சார்ந்த இடமும்\nவிராட் கோலி விரைவாக நூறு அடித்தால் இந்தியா இறுதிபோட்டிகளுக்கே நுழையாதாமே... நெசமா...\nஆமா உண்மைதான், ஆனா கொஞ்ச திருத்தம் விராட் கோலி அசத்தலாக, அதிரடியாக ஆடி நூறு அட��த்தால் இந்தியா இறுதிப் போட்டிக்கு வராது மாறாக வீட்ட தான் திரும்பிப் போவாங்களாம்.\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nசுய நலத்தைக் குழுவின் வெற்றியை விட அதிகமாக இருப்பவர்களை நம்பி இருக்கும் எந்தக் குழுவுமே தொய்வடைவது நிச்சயம்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ஆசிய கோப்பை 2012 | சாம்பியன் இந்தியா : அழுதது 200 கோடி கண்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/shakeela/?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2020-02-22T16:36:43Z", "digest": "sha1:CBUICPPSCFS6M4FNM46SUWOYJKQORGIC", "length": 7410, "nlines": 144, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Shakeela: Latest Shakeela News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nபிரபல ஹீரோ பற்றி அப்படிச் சொன்ன நடிகை ஷகிலா... வசமாக மோதிக்கொண்ட ரசிகர்கள்\nலேடீஸ் நாட் அலவ்டு.. அடப்பாவமே ஷகிலாவுக்கே இந்த நிலைமையா\nமணியம் பிள்ளை நல்லவருங்க.. நான் யாருக்கும் லவ் லெட்டர் கொடுக்கலை.. மனம் திறக்கும் ஷகிலா\nநடிகை ஷகீலாவின் காதலை நிராகரித்த பிரபல தயாரிப்பாளர்\nகமல் கட்சியில் சேர விரும்பும் ஷகீலா சேச்சி: வெயிட்டு தான்\n'ஷகீலா' பட ஃபர்ஸ்ட் லுக்கே இப்படின்னா, படம் பட்டையை கிளப்பும் போல\nசப்புன்னு அறைந்து ஷகீலாவின் மானத்தை காப்பாற்றிய சில்க் ஸ்மிதா\nஷகீலா பயோ பிக் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்.. ஆனா பாஸ்.. எந்த சைட்ல பார்த்தாலும் அவங்க மாதிரியே இல்லையே\nஷகீலாவுக்கு கூடத்தான் கூட்டம் கூடும்.. கமல் கூட்டத்தை விமர்சித்த டி.ராஜேந்தர்\nவந்துட்டேன்னு சொல்லு: 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த ஷகீலா சேச்சி\nஷகிலா சுயசரிதையில் ரசிகர்களை கதிகலங்க வைக்கப்போகும் ஹூமா குரோஷி\nகமல்ஹாசன் எனக்கு அண்ணாச்சி மாதிரி... போட்டுத் தாக்கும் ஷகீலா\nகமல் சார் மேல என்னக்கு கோவம்\nமஹாசிவராத்திரியை கொண்டாடிய திரை பிரபலங்கள்\nநல்ல படங்களை தயாரிக்க தமிழகத்தில் கால்பதித்திருக்கிறார் மலையாள தயாரிப்பாளர் ஹசீர்\nபோஸ் வெங்கட்டின் கனவே இந்த கன்னி மாடம் படத்தை இயக்குவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/19224150/1251952/Nigerian-prisoner-escapes-from-Trichy-jail.vpf", "date_download": "2020-02-22T15:38:07Z", "digest": "sha1:2W3PCDSOILRUC2SH4OLTXNHF657PKDQP", "length": 15619, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "திர��ச்சி ஜெயிலில் இருந்து நைஜீரிய நாட்டு கைதி திடீர் தப்பி ஓட்டம் || Nigerian prisoner escapes from Trichy jail", "raw_content": "\nசென்னை 22-02-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருச்சி ஜெயிலில் இருந்து நைஜீரிய நாட்டு கைதி திடீர் தப்பி ஓட்டம்\nதிருச்சி சிறையில் இருந்து நைஜீரியா நாட்டு கைதி தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nதிருச்சி சிறையில் இருந்து நைஜீரியா நாட்டு கைதி தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nதிருச்சி மத்திய சிறை வளாகத்திலேயே அகதிகள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கான சிறையும் உள்ளது. இங்கு வெளி நாடுகளை சேர்ந்த தமிழகத்தில் பல்வேறு குற்ற சம்பவங் களில் தொடர்புடைய கைதிகள் 100-க்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.\nஇதில் குறிப்பாக நைஜீ ரியா, பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 14 பேர் தண்டனை காலம் முடிவுற்றதையடுத்து விடுதலை செய்யப்பட்டு பலத்த பாதுகாப்புடன் அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nதற்போது இந்த சிறையில் 40 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஸ்டீபன் (வயது 28) என்பவர் ஏ.டி.எம். கொள்ளை மற்றும் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.\nஇன்று காலை சிறைத்துறை அதிகாரிகள் கைதிகளை கணக்கெடுத்தனர். அப்போது ஸ்டீபன் மட்டும் மாயமாகி இருந்தார். சிறை வளாகம் முழுவதும் தேடியும் அவரை காணவில்லை. அதன்பிறகுதான் அவர் தப்பி ஓடியது தெரிந்தது. சிறை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா மூலம் பதிவான காட்சிகளை கொண்டு ஸ்டீபன் எப்படி தப்பினார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதிருச்சி சிறையில் இருந்து நைஜீரியா நாட்டு கைதி தப்பியது குறித்து சிறை போலீசார் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஸ்டீபனை தேடி வருகிறார்கள்.\nகேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nசிறப்பான முறையில் மணிமண்டபம் அமைத்த முதல்வருக்கு நன்றி- பாலசுப்பிரமணிய ஆதித்தனார்\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாக விளங்குகிறது- ஓ.பி.எஸ். பேச்சு\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது- துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்\nபல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவில்லியம்சன் அபார ஆட்டம்- வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு\nமோதலில் ஈடுபட்டதால் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய கோர்ட்டு\nமருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா பணிகள் தீவிரம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பார்வையிட்டார்\nகுமரி மாவட்டம் முழுவதும் பெய்த திடீர் மழை - அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஈரோட்டில் முஸ்லிம்கள் காத்திருப்பு போராட்டம்\nவிருத்தாசலத்தில் அரசுக்கு சொந்தமான தொழிற்சாலையில் ரூ.3½ லட்சம் இரும்பு பொருட்கள் திருட்டு\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nநாளை மகா சிவராத்திரி: விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்\nநிர்பயா வழக்கு- மரண தண்டனையை தள்ளிப்போட தன்னைத்தானே காயப்படுத்திய குற்றவாளி\nகாவிரி டெல்டா வேளாண் மண்டல மசோதா- முக்கிய அம்சங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/modern-india-study-material-in-non-indigenous-movements/", "date_download": "2020-02-22T15:11:39Z", "digest": "sha1:SBGR3Z24LDHU5ADDD2O4RXYJENI3UDEL", "length": 4971, "nlines": 123, "source_domain": "www.maanavan.com", "title": "Modern India Study Material in Non Indigenous Movements | TNPSC | TET", "raw_content": "\nபொறியியல் படித்தவர்கள் TET தேர்வு எழுதி ஆசிரியர் ஆகலாம்\nகுரூப் 4 தோ்வு: இன்று முதல் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nHome/Study Materials/பழங்குடி அல்லாதவர்கள் இயக்கங்கள்\nசன்யாசி (வங்காளம் – 1780) :\nபிரிட்டிஷாரின் கட்டுப்பாடுகள் மற்றும் விவசாயிகளின் நசிவை எதிர்த்து மதத்துறவிகள் தலைமையேற்று நடத்திய போராட்டம்\nவேலுத்தம்பி (திருவாங்கூர் – 1805) :\nபிரிட்டிஷாரின் வன்முறைக்கு எதிராக வேலுத்தம்பியின் தலைமையில் நடந்த போராட்டம்\nபைக்கிளர்ச்சி (ஒரிஸ்ஸா – 1804 – 06) :\nபிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு மற்றும் வருவாய்க் கொள்கைக்கு எதிராக பக்­-ஷி ஜகபந்து நடத்திய போராட்டம்\nகிட்டூர் போராட்டம் (கர்நாடகா – 1824) :\nகிட்டூரில் பிரிட்டிஷார் தலையிட்டதால் ராணி சின்னம்மா மற்றும் ராயப்பா நடத்திய போர்.\nஜவஹர் சிங் தலைமையேற்று நடத்தினார்.\nகோலாப்பூரில் நிலவருவாய்க் கொள்கையை எதிர்த்துப் போராட்டம்.\nதாவர செல்லிற்கும், விலங்கு செல்லிற்கும் உள்ள வேறுபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/?add-to-cart=14645", "date_download": "2020-02-22T17:27:40Z", "digest": "sha1:EYSE4GEVD4QXSOQO4SCY7X3UR2DGQ7XR", "length": 7046, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "அறிவியல் துளிகள் - பாகம் 4 - Nilacharal", "raw_content": "\nHomeScienceஅறிவியல் துளிகள் – பாகம் 4\nஅறிவியல் துளிகள் பாகம் 1 பாகம் 2 மற்றும் பாகம் 3 ஆகியவற்றின் தொடர்ச்சியாக பாகம் 4 வெளியாகிறது. இதில் அறிவியல் தொடர்பான தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மானுடம் இறப்பின்றி உயிர் வாழ அவதார் ஆராய்ச்சி, உள்ளத்திற்கு இசைவான இசை தரும் நோயற்ற வாழ்வு என்னும் கட்டுரை, இளமையோடு நூறு வயது வாழ்வது எப்படி, செவ்வாயில் க்யூரியாஸிடி, மனித குலத்தையே மாற்றப் போகும் அற்புதக் கண்டுபிடிப்புகள், மின்சாரப் போர், சோதனைக்கூடத்தில் மிருகங்கள், கடவுளின் சூதாட்டம் பற்றிய அறிவியல் மேதைகளின் கருத்துப் போர் என்ப போன்ற மனித குலம் அறிந்துகொள்ளவேண்டிய அறிவியல் தகவல்கள் சார்ந்த கட்டுரைகள் இனிய தமிழில் இதில் இடம் பெற்றுள்ளன.\n” “Curiosity in Mars”, “Great inventions that will change the Humanity”, “Electric War”, “Animals in the Labs.”, Scholars’ Idealogical War on God’s Gambling”, based on the scientific facts the human beings must know are given in chaste Tamil in this book. (அறிவியல் துளிகள் பாகம் 1 பாகம் 2 மற்றும் பாகம் 3 ஆகியவற்றின் தொடர்ச்சியாக பாகம் 4 வெளியாகிறது. இதில் அறிவியல் தொடர்பான தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மானுடம் இறப்பின்றி உயிர் வாழ அவதார் ஆராய்ச்சி, உள்ளத்திற்கு இசைவான இசை தரும் நோயற்ற வாழ்வு என்னும் கட்டுரை, இளமையோடு நூற�� வயது வாழ்வது எப்படி, செவ்வாயில் க்யூரியாஸிடி, மனித குலத்தையே மாற்றப் போகும் அற்புதக் கண்டுபிடிப்புகள், மின்சாரப் போர், சோதனைக்கூடத்தில் மிருகங்கள், கடவுளின் சூதாட்டம் பற்றிய அறிவியல் மேதைகளின் கருத்துப் போர் என்ப போன்ற மனித குலம் அறிந்துகொள்ளவேண்டிய அறிவியல் தகவல்கள் சார்ந்த கட்டுரைகள் இனிய தமிழில் இதில் இடம் பெற்றுள்ளன.)\nஅறிவியல் அதிசயங்கள் – பாகம் 1\nமனித உடலியல் – பகுதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/191868?_reff=fb", "date_download": "2020-02-22T16:53:59Z", "digest": "sha1:4XNIL2HD3SJQJEEB627QIFAORUFPIEEL", "length": 8027, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "விற்பனை விலையில் வீழ்ச்சிக் கண்டுள்ள டொலர்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிற்பனை விலையில் வீழ்ச்சிக் கண்டுள்ள டொலர்\nடொலர் ஒன்றின் விற்பனை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.\nஇலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில், டொலர் ஒன்றின் விற்பனை விலை 160.30 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடொலர் ஒன்றின் விற்பனை விலை கடந்த வெள்ளிக்கிழமை 162.11 ரூபாவாக அதிகரித்திருந்த நிலையில், இன்றைய மத்திய வங்கியின் தகவலின்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 159.10 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடொலர் ஒன்றின் விற்பனை விலை அதிகரித்ததன் காரணமாக ரூபாயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇலங்கை வரலாற்றில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 162 ஆக கடந்த வெள்ளிக்கிழமை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ க��்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/education/01/203234?ref=archive-feed", "date_download": "2020-02-22T17:03:40Z", "digest": "sha1:76JRPSF4WVH5OPV63UA2UCMVLYUDGVRN", "length": 10579, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "முதல் நிலையை எப்படி அடைந்தேன்! முதல் நிலை பெற்று சாதித்த மாணவியின் உறுதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுதல் நிலையை எப்படி அடைந்தேன் முதல் நிலை பெற்று சாதித்த மாணவியின் உறுதி\nவணிகத் துறையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தது என அண்மையில் வெளியான உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில் வணிகப் பிரிவில் 3A பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர் உயர்தர தேசிய பாடசாலை மாணவி செல்வி.நவநீதன் கிருசிகா தெரிவித்துள்ளார்.\nவணிகப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்த செல்வி ந.கிருசிகா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,\nதனக்கு வணிகப் பிரிவில் இருந்த விருப்பத்தால் தான் கல்வி பொது தராதர சாதாரணதரப் பரீட்சை முடிந்ததும் பெறுபேறு வெளியாகும் வரை aav க்கு சென்று கற்றேன். aav பரீட்சையில் தேசிய ரீதியாக முன்னிலை வகித்து சாதனை படைக்கக் கூடியதாக இருந்தது. அப்போதே எனக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது.\nஉயர்தரப் பரீட்சையிலும் நல்ல பெறுபேற்றைப் பெறலாம் என்று. அதற்காக முயற்சித்தேன். அந���த முயற்சி எனக்கு வெற்றியைத் தந்துள்ளது. அதனால் மாவட்ட மட்டத்தல் என்னால் 3A முதலிடம் பெற முடிந்துள்ளது.\nநான் இந்த நிலையை அடைவதற்கு எனக்கு பலர் ஆக்கமும் ஊக்கமும் தந்துள்ளனர். அந்த வகையில் இறைவனது ஆசியுடன் அனுசியா நவநீதன் ஆகிய எனது தாய் தந்தையர் கடுமையாக உழைத்தனர் இந்த நிலைக்கு ஆக்குவதற்கு அவர்கள் பெரும் அற்பணிப்புக்களைச் செய்துள்ளனர்.\nஅவர்களது ஒத்துளைப்பு இல்லாவிட்டால் என்னால் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது. அதே போன்று எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிய பாடசாலை அதிபர் ஆகியோருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.\nகுறிப்பாக இலங்கேஸ்வரன் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகிய ஆசிரியர்கள் எனது வெற்றிக்கு அளப்பரிய பங்களிப்புச் செய்துள்ளனர். அவர்களது முயற்சியும் எனது இந்த வெற்றிக்கு காரணமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuppilanweb.com/news/finalwin.html", "date_download": "2020-02-22T15:46:22Z", "digest": "sha1:NXDIW4K5TGYEAYGGIRMJ6QVNZESRRNUR", "length": 8021, "nlines": 39, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nயாழ். புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் குப்பிளான் விக்னேஸ்வரா அணி சம்பியன்\nயாழ். புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட யாழ் குடாநாடு முழுவதிலிருந்தும் 42 அணிகள்\nபங்குபற்றிய மாபெரும் வெற்றிக் கிண்ணத்திற்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் குப்பிளான் விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் அதனை எதிர்த்து விளையாடிய உடுப்பிட்டி இமையாணன் விளையாட்டுக் கழகத்தை மிகச் சிறப்பாகத் தோற்கடித்து வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.\nபுத்தூர் எவரெஸ்ட் விளையாட்டுக் கழக மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது 13/06/2010 அன்று விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதலில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற விக்னேஸ்வரா விளையாட்டுக்கழக அணியின் தலைவர் தி. சிவசங்கர் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.\nமுதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய உடுப்பிட்டி இமையாணன் விளையாட்டுக் கழகத்தினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்களை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்றனர். இதில் இமையாணன் அணியின் சார்பாக கவிதரன் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்களை தனது அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.\nவிக்கினேஸ்வரா அணியின் ஜீ.ரஜீவ் அவர்களின் சிறப்பான பந்துவீச்சால் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். 80 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 79 ஓட்டங்களைப் பெற்றனர்.\nஇதன் காரணமாகப் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து நடுவரால் இவ்விரு அணிகளுக்கும் சுப்பர் ஓவர் முறையில் விளையாட அனுமதி வழங்கப்பட்டது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற விக்கினேஸ்வரா அணியினர் முதலில் களத் தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தனர்.\nஇந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இமையாணன் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட ஒரு ஓவரில் எந்த ஒரு ஓட்டத்தையும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தனர்.\nஇதனையடுத்து ஒரு ஓட்டம் பெற்றால் வெற்றி பெற்றுவிடலாம். என்கின்ற நிலையில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய விக்கினேஸ்வரா அணியினர் முதலாவது பந்துப் பரிமாற்றத்திலேயே தனது வெற்றி இலக்கை அடைந்தனர்.\nவிக்கினேஸ்வரா அணியின் சார்பாக மிகச் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய ஜீ. ரஜீவ் 20 ஓட்டங்களையும் இறுதி நேரத்தில் தனது அணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் களமிறங்கிய க. அருளரசன் 18 ஓட்டங்களையும் தனது அணிக்காகப் பெற்றுக் கொடுத்தனர். விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழகம் சார்பாக விளையாடிய ஜீ. ரஜீவ் போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவு செய்யப்பட்டார்.\nஇறுதியாக அங்கு குழுமி���ிருந்த ரசிகர்களினது பலத்த கரகோசங்களுக்கு மத்தியில் விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழகத்தினர் தமக்கான வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.\nஇந்த வரலாற்று வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் விக்கினேஸ்வரா அணியினர் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் வெற்றிக் கிண்ணத்தை ஏந்தியவாறு குப்பிளானின் வீதிகள் அனைத்திலும் வலம் வந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-22-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2020-02-22T15:28:23Z", "digest": "sha1:6GKA6AWCBBVBELCXYFVTBE7YFUKYGL6S", "length": 4748, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "சார்க் நாடுகளின் 22 ஆவது பொதுச்சபைக் கூட்டம் பாகிஸ்தானில்! - EPDP NEWS", "raw_content": "\nசார்க் நாடுகளின் 22 ஆவது பொதுச்சபைக் கூட்டம் பாகிஸ்தானில்\nசார்க் நாடுகளின் 22 ஆவது பொதுச்சபைக் கூட்டம் பாகிஸ்தானில் இடம்பெறவுள்ளதாக, சார்க் அமைப்பின் துணைத் தலைவர் இப்திகார் அலி மாலிக் தெரிவித்துள்ளதாக அ செய்தி வெளியிட்டுள்ளன.\nபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி இந்த பொதுச்சபைக் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஇலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மாலைதீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் முதலான உறுப்பு நாடுகளின் தூதுக்குழுவினர் இந்த பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு யாழ். பொலிஸ் நிலையத்தில் சி...\nகுறிகாட்டுவான் தனியார் படகுச் சேவையாளர் பிரச்சினை வேலணை பிரதேச சபை தவிசாளரின் கருணாகரகுருமூர்த்தியின...\nசட்டவிரோதமாக விமானத்தில் கடத்தப்படும் சுறா மீன் இறகுகள்\n2020ஆண்டு இலங்கையில் இலத்திரனியல் புகையிரத சேவை\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் புதிய அரசு \nதேர்தலை நடாத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே - தேர்தல்கள் ஆணைக்குழு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n��க்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.health.kalvisolai.com/2018/04/blog-post_29.html", "date_download": "2020-02-22T16:31:54Z", "digest": "sha1:RP3KKTXKZKU6HVK62MMHEHX5NYXQADPB", "length": 19811, "nlines": 165, "source_domain": "www.health.kalvisolai.com", "title": "Kalvisolai Health : இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?", "raw_content": "\nஇயல்பாக நடைபெற்றுவந்த விஷயங்கள் எல்லாம் தற்போது முயற்சி மேற்கொண்டு செய்யவேண்டியவை ஆகிவிட்டன. அதற்கு உதாரணம், உறக்கம்.உறக்கம் ஓடிவரவில்லை என்று மருத்துவ உதவியை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தூக்கத்துக்கு உதவுவதற்கு என்றே மருத்துவமனைகள்கூட உருவாகிவிட்டன.இந்நிலையில், சில எண்கள் வாயிலாக உறக்கத்தின் முக்கியத்துவம், கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பார்ப்போம்...\nஉலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தினமும் 7 மணி நேரத்துக்கும் குறைவாக உறங்குகிறார்கள். ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி, தினமும் 8 மணி நேர தூக்கம் அவசியம். உறக்கக் குறைவு, இதயநோய், மனஅழுத்தம், சர்க்கரை வியாதி, உடல் பருமன் என்று பல பிரச்சினைகளை கைப்பற்றி அழைத்துவரும்.\nதினமும் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் உறங்குவதையும் வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு படுக்கைக்குச் சென்று குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திடுங்கள். ஞாயிற்றுக்கிழமையும் அந்த வழக்கத்தை மாற்ற வேண்டாம். அப்போது உங்கள் உடம்பு அந்த வழக்கத்துக்குப் பழகிக்கொள்ளும்.\nஒவ்வொரு மாதமும் சராசரியாக 7 முறை இரவுத் தூக்கம், கவலைகளால் பாதிக்கப்படுகிறது. இரவில் நம்மை விழித்திருக்க வைத்திருப்பதில், பணப் பிரச்சினை, ஆரோக்கிய அச்சம், வேலையை பற்றிய கவலைகள் முக்கிய இடங்களைப் பிடிக்கின்றன. கவலையால் உறக்கத்தை இழந்திருப்பது தமது அன்றாட நலத்தைப் பாதிப்பதை உணர்வதாக 10-ல் 7 பேர் கூறுகின்றனர்.\nமெத்தை சரியில்லாவிட்டாலும் தூக்கம் பாதிக்கப்படும். சிறந்த மெத்தைகூட 7 ஆண்டு உபயோகத்துக்குப் பின் மோசமாகிவிடுகிறது. சுமார் 20 ஆயிரம் மணி நேர உறக்கத்துக்குப் பின் எந்த நல்ல படுக்கையும் முன்பைப் போல வசதியாக இருப்பதில்லை என்பது உறக்கவியல் ஆலோசனை மையத்தினரின் ஆய்வுக் கருத்து.\nநாம் தினமும் இரவில் எத்தனை முறை கண் விழிக்கிறோம் அதற்கு படுக்கை வசதிக் குறைவு காரணமாக இருக்கிறதா என்று உங்கள��� நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அப்போது தோன்றும் பதில்களைப் பொறுத்து, படுக்கையை மாற்றுங்கள்.\nபடுக்கையறையின் வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் ஆக இருப்பதுதான் சரியானது. ஏன் இயல்பாகவே இரவில் நம் உடல் வெப்பநிலை தணிகிறது. இந்நிலையில், படுக்கையறையின் குளுமை, நமது உடல் வெப்பநிலை யுடன் இணைந்து நல்ல உறக்கத்துக்கு உதவும்.\nஉங்கள் கட்டிலின் அகலம் குறைந்தபட்சம் 180 செ.மீ. ஆக இருக்க வேண்டும். நமது உறக்கத்துக்கும் கட்டிலின் அகலத்துக்கும் தொடர்பு உண்டு. பலர் சரியாக உறங்க முடியாமைக்கு, உடன் படுத்திருப்பவரின் தொந்தரவும் காரணம். நாம் தினமும் இரவில் சுமார் 60 முறை வளைந்து நெளிந்து படுக்கிறோம். அதிலும் உடன் படுத்திருப்பவர் ‘சுற்றிச் சுழல்பவர்’ என்றால், சிறிய கட்டிலில் சங்கடம்தான். இருவர் ஒன்றாகப் படுக்க வேண்டிய நிலையில், எதிரெதிர்ப்புறமாக ஒருக்களித்துப் படுக்கலாம்.\nவெறும் 6 நிமிடங்கள் புத்தகம் வாசிப்பது 68 சதவீதம் அளவுக்கு மனஅழுத்தத்தைக் குறைக்கிறது என்கிறது இங்கிலாந்து பல்கலைக்கழக ஆய்வு. எனவே நூல் வாசிப்பு என்பது உறக்கத்துக்கு முன் செய்யக்கூடிய சரியான செயல். அது நம்மைத் தளர்த்துகிறது, நம் உறக்கத்தைப் பாதிக்கும் கவலைகளில் இருந்து திசைதிருப்புகிறது.\nபடுக்கைக்குச் செல்வதற்கு 90 நிமிடங்களுக்கு முன் குளிப்பது நல்லது. குளியலுக்குப் பின் உடல் வெப்பநிலை உடனடியாகக் குறைவதால், தூக்கம் உங்களை தாலாட்டத் தொடங்கிவிடும்.\nபடுக்கையில் உறக்கத்தை எதிர்நோக்கி, எவ்வளவு நேரம் கண்மூடிக் கிடப்பது சுமார் 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று கருத்துச் சொல்கிறார்கள் நிபுணர்கள். உறக்கம் உங்களைத் தழுவுவதற்கு அவ்வளவு நேரம் மட்டுமே அனுமதிக்கலாம். அதற்குப் பின்பும் உறக்கம் வரவில்லை எனில், குறைந்த ஒலியில் மெல்லிசை கேட்பது, ஏதாவது புத்தகம் வாசிப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.\nஉங்கள் படுக்கையில் உங்களுடைய வியர்வை, எண்ணெய் மட்டுமல்ல, இறந்த சரும செல்களும் படிகின்றன. இந்தச் செல்கள், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளுக்கு நல்ல உணவாகின்றன. இந்த நுண்ணுயிரிகள் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும். தேசிய உறக்கவியல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, படுக்கை விரிப்பு சுத்தமாக இருக்கும்போது தங்களால் ஆழ்ந்து உறங்கமுடிவதாக 71 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். எனவே, 7 நாட்களுக்கு ஒருமுறை, அதாவது வாரம் ஒருதடவை படுக்கை விரிப்பு, தலையணை உறைகளை துவைத்து உலர்த்திப் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருங்கள்.\nகாபி, செயற்கைக் குளிர்பானங்கள், டீ, சாக்லேட் ஆகியவற்றின் தாக்கம் முழுமையாக நீங்குவதற்கு சராசரியாக 8 மணி நேரம் ஆகிறது. எனவே நீங்கள் மாலையில் நேரங்கடந்து பருகும் ஒரு காபி, இரவில் உங்கள் தூக்கத்தில் குறுக்கிடக்கூடும். பிற்பகல் 2 மணிக்கு மேல் காபி பருகுவதைத் தவிர்ப்பது நல்லது.\nஎண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nகழுத்து வலி போக்கும் கால்சியம்\nவைரம் பாயச் செய்யும் பிரண்டை\nதள்ளாட்டத்தை ஏற்படுத்தும் தலைசுற்றல் | காது, நரம்பியல் பிரச்சினைகளாலும், காக்காய் வலிப்பு நோயாலும், அதிக மதுபானம் அருந்துவதாலும் இந்த தல...\n‘ஆர்கானிக்’: அறிய வேண்டிய 6 விஷயங்கள்\n'ஆர்கானிக்': அறிய வேண்டிய 6 விஷயங்கள் | தற்போது, ஆரோக்கியம் காக்கும் உணர்வு அனைவருக்கும் அதிகரித்திருக்கிறது, அதனால், 'ஆர்கா...\nதோல் அழற்சி நோயால் பாதிப்புக்குள்ளான தனது குழந்தைக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் குணமாகாததால் கலங்கிபோய் இருக்கிறார் ரூபம் சிங். அத...\nநுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை\nநுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொடிய நோய்களில் ஒன்றாக புற்றுநோய் உள்ளது. பல்வகை புற்றுநோ...\n40 வயதுக்கு பிறகு ஆண், பெண் இருபாலருக்கும் ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படும். எலும்புகள், தசைகளின் அடர்த்தியில் பாதிப்பு நேரும். உடல்...\nகருப்பட்டி என்றதும் அனைவரும் நாக்கை சப்பு கொட்டவே செய்வர். கருப்பட்டியின் சுவை அப்படி. இனிப்பு சுவைக்கு இன்று சர்க்கரை பயன்படுத்தி வருகிறோ...\nபெண்கள் வியர்வை நாற்றத்தால் மிகுந்த அவஸ்தைகளை அனுபவிக் கிறார்கள். மற்றவர்கள் தன்னை பார்த்து முகம்சுளித்துவிடுவார்களோ என்று நினைத்து கவலைப்...\n கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும் . தரமான கடுக்காயை வாங்கி வந்து...\nகொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி\nகொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி | 'கொசு மாதிரி இருந்திட்டு எவ்ளோ பெரிய வேலை செய்யுறான் பாரு' என்று இனிக் கிண்டலுக்குக்கூடச் சொல...\nபண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயக்கராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இ...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2019/07/23/1107/", "date_download": "2020-02-22T16:51:29Z", "digest": "sha1:WR2NL2MP3LQMU7T5UU3O2XYAWGRBM5GX", "length": 5921, "nlines": 56, "source_domain": "www.tnsf.co.in", "title": "தஞ்சையில் வளர்ச்சி உபகுழு மாநில மாநாடு – TNSF", "raw_content": "\nசூரிய கிரகணம் பார்ப்பது ஏன் அவசியம்\nடிசம்பர் 26 : வளைய சூரிய கிரகணம் பாடல் : வீடியோ போட்டி\nTNSF ஆசிரியர் தின போட்டிகள்: மாநில முடிவுகள் அறிவிப்பு\nஆசிரியர் தின போட்டி முடிவுகள்: ஈரோடு மாவட்டம்..\nபொறியியல் படிப்புக்குப் புறம்பான மதப்பாடங்களை நீக்கு… ஆசிரியர், மாணவர், வாலிபர், அறிவியல், எழுத்தாளர் அமைப்புகள் கோரிக்கை…\nHome > மாநில நிகழ்வுகள் > தஞ்சையில் வளர்ச்சி உபகுழு மாநில மாநாடு\nதஞ்சையில் வளர்ச்சி உபகுழு மாநில மாநாடு\n20/7/2019 அன்று அறிவியல் இயக்க வளர்ச்சி உபகுழு மாநில மாநாடு தஞ்சாவூரில் நடை பெற்றது.\nஅகில இந்திய அறிவியல் இயக்கங்களின் கூட்டமைபின் பொதுச்செயலாளர் பேரா,பொ.இராஜமாணிக்கம் மாநாட்டினை துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.\nஇயற்கை வள மேம்பாட்டில் தமிழகம் எதிர்கொள்ளும் சவால்கள்& விளைவுகள் குறித்து கருத்தாளர்கள் திருவாளர்கள் P.K.இராஜன், V.சேதுராமன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.\nஇரண்டாண்டு வளர்ச்சி உப குழுவின் சார்பில் நடைபெற்ற பணியறிக்கையை ஒருங்கிணைப்பாளர் ஸ்டிபன் சமர்ப்பித்தார். அதனை தொடர்ந்து அறிக்கை மீதான கருத்துகளையும்,எதிர்கால பணிகளையும்14 நபர்கள் தெரிவித்தனர்.\nமாநிலபொருளர் S.சுப்பிரமணி, மாநில நிர்வாகிகள் பாலா, தியாகு, நாராயணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மனதுணைநாதன், ஞானம், நவநீத கிருஷ்ணன் முன்னாள் பொருளர் L.பிரபாகரன், பொன்முடி, வீரமுத்து ஆகியோர் வாழ்த்தியும், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தும் கொடுத்தனர். பொதுச்செயலாளர் திரு.அமலராஜன் அவர்கள் நிறைவுரையாற்றினார். தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள் திருவாளர்கள் Dr.சுகுமார், முருகன், நாராயணசாமி ஆகியோர் அடங்கிய மாவட்ட குழு மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். இம்மாநாட்டில் 19 மாவட்டங்களிலிரு��்து 79 பிரதிநிதிகள், 9 மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஹைட்ரோ கார்பன்,குடிபராமரிப்பு,குடிநீர் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதிருவள்ளூரில் அறிவியல் கல்வி மற்றும் பிரச்சார உபகுழு மாநில மாநாடு\nதிருவள்ளூரில் அறிவியல் கல்வி மற்றும் பிரச்சார உபகுழு மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/bs-6-bajaj-pulsar-125-150-180-220-india-launch-details-020166.html", "date_download": "2020-02-22T15:09:28Z", "digest": "sha1:5R3DA6IJKLM27YNTWZLC4S3FKQOQNVHO", "length": 22031, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய மாடல்கள் வெகு விரைவில் அறிமுகம்... பஜாஜ் பல்சர் பைக்குகளில் அதிரடி மாற்றம்... என்ன தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nபெங்களூர் அருகே லித்தியம் இருப்பு கண்டுபிடிப்பு... எலெக்ட்ரிக் கார் விலை குறையுமா\n2 hrs ago ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\n2 hrs ago களத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\n3 hrs ago புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\n4 hrs ago கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nMovies சட்டவட்டமா உட்கார்ந்து பிரியங்கா கலந்துக்கட்டி அடிக்கறாங்க.. இட்லியை \nNews அதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nFinance 3,600 டன் தங்கத்துக்கு கூட டெண்டர் தானாம்.. ஏன் இப்படி பேசாம அரசு இதைச் செய்யலாமே\nSports ISL 2019-20 : கெத்து காட்டப் போகும் அணி எது பெங்களூரு - ஏடிகே இடையே பரபர மோதல்\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய மாடல்கள் வெகு விரைவில் அறிமுகம்... பஜாஜ் பல்சர் பைக்குகளில் அதிரடி மாற்றம்... என்ன தெரியுமா\nபுதிய மாடல் பஜாஜ் பல்சர் பைக்குகள் வெகு விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்தியாவில் இயங்கி வரும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்து தங்களது தயாரிப்புகளை தற்போது வேக வேகமாக பி���ஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தி வருகின்றன. மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்படவுள்ளன.\nஇதற்கு இன்னும் 4 மாதங்கள் மட்டும் உள்ளதால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் தற்போது பரபரப்பாக இயங்கி கொண்டுள்ளன. இந்தியாவில் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களை பொறுத்தவரை, தங்கள் தயாரிப்புகளை பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யும் விஷயத்தில், கடந்த சில வாரங்களாகவே மிகவும் ஆக்டிவ் ஆக செயல்பட்டு வருகின்றன.\nஇதில், இந்தியாவை சேர்ந்த முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் கம்பெனியும் ஒன்று. டிவிஎஸ் மோட்டார் கம்பெனி தனது உள்நாட்டு லைன்அப்பை பிஎஸ்-6 இன்ஜின்களுடன் அப்டேட் செய்யும் பணிகளை தொடங்கி விட்டது. இதன் ஒரு பகுதியாக 2020 அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மற்றும் 160 4வி பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன.\nஇந்த மோட்டார்சைக்கிள்களில் பிஎஸ்-6 விதிகளுக்கு இணையான இன்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் புதிய தொழில்நுட்பங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு இணையாக இந்தியாவை சேர்ந்த மற்றொரு முன்னணி நிறுவனமான பஜாஜ் ஆட்டோவும் வெகு விரைவில் பிஎஸ்-6 பல்சர் வரிசை பைக்குகளை உள்நாட்டு மார்க்கெட்டில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபல்சர் வரிசை பைக்குகளை பொறுத்தவரை, 150 சிசி வெர்ஷன்தான் மிக நீண்ட காலமாக அதிகம் விற்பனை செய்யப்படும் மாடலாக உள்ளது. இந்த சூழலில் சிறிய 125 சிசி வெர்ஷனின் வருகை விற்பனை எண்ணிக்கையை கூட்டுவதற்கு உதவி செய்துள்ளது. ஆனால் 150 சிசி வெர்ஷனின் விற்பனை எண்ணிக்கையை 125 சிசி வெர்ஷன் சாப்பிட்டு விட்டதாகவே கருதப்படுகிறது.\nஇந்த இரண்டு பைக்குகளிலும் ஏறக்குறைய வசதிகள் ஒன்றுபோலவே உள்ளன. ஆனால் 125 சிசி வெர்ஷனின் விலை குறைவு. எனவே வாடிக்கையாளர்கள் 125 சிசி வெர்ஷனை விரும்புவதாக கூறப்படுகிறது. பஜாஜ் பல்சர் வரிசை பைக்குகள், பல்சர் 180 மற்றும் பல்சர் 220 ஆகிய மாடல்களை உள்ளடக்கியதாகவும் இருக்கின்றன.\nMOST READ: டூவீலர் மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சேல்ஸ்மேன்... அந்தரத்தில் பறந்து சென்ற அதிர்ச்சி வீடியோ\nபஜாஜ் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் பல்சர் மோட்டார்சைக்கிள்களின் விலையை உயர்த்தி���ிருந்தது. உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக அப்போது விலை உயர்த்தப்பட்டது. இந்த சூழலில் பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக பல்சர் வரிசை மோட்டார்சைக்கிள்களின் விலை மீண்டும் ஒரு முறை உயரவுள்ளது.\nMOST READ: பாஜக-வை வீழ்த்திய உத்தவ்... பதறிபோய் இந்தியா ஓடி வந்த உலக பணக்காரர் ரிச்சர்ட்... எதற்காக தெரியுமா...\nபிஎஸ்-6 இன்ஜின் பல்சர் வரிசை மோட்டார்சைக்கிளின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வை தவிர்க்க விரும்புபவர்கள் தற்போதே பிஎஸ்-4 மாடல்களை வாங்கி கொள்ளலாம். பல்சர் 125, பல்சர் 150, பல்சர் 180 மற்றும் பல்சர் 220 ஆகிய மாடல்கள், ப்யூயல் இன்ஜெக்ஸன் இன்ஜின்களை பெறலாம். அதே சமயம் அவற்றின் பவர் மற்றும் டார்க் சற்றே குறையலாம்.\nMOST READ: நெருப்புடா... கியா செல்டோஸ் கார் பற்றிய இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க... சான்ஸே இல்ல...\nஅதே சமயம் விலை உயர்விற்கு ஏற்ப ஒரு சில புதிய வசதிகள் கொடுக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் பிஎஸ்-6 பல்சர் வரிசை மாடல்களுக்கு காத்திருக்க போகிறீர்களா அல்லது விலை உயர்வை தவிர்க்கும் வகையில் தற்போதே பிஎஸ்-4 மாடல்களை வாங்க போகிறீர்களா அல்லது விலை உயர்வை தவிர்க்கும் வகையில் தற்போதே பிஎஸ்-4 மாடல்களை வாங்க போகிறீர்களா என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.\nஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nபஜாஜ் பல்சர் 180எஃப் & 220எஃப் பிஎஸ்6 பைக்குகளின் விலை அதிரடியாக உயர்வு... புதிய தகவல் வெளியானது...\nகளத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\nவெறும் ரூ.2 ஆயிரம் விலை உயர்வுடன் அறிமுகமாகவுள்ள புதிய பஜாஜ் டோமினார் பிஎஸ்6...\nபுதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\nபிஎஸ்-4 மாடலைவிட ரூ. 3,000தான் விலை அதிகமாம்... பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 இந்தியாவில் அறிமுகம்...\nகியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nபஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 ரூ.9,000 விலை உயர்வுடன் சந்தையில் அறிமுகம்...\nபுதிய டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி காரின் டீசர் வெளியீடு\nபஜாஜ் அவென்ஜர் 160 பிஎஸ்6 மற்றும் 220 பிஎஸ்6 பைக்குகளுக்கு முன்பதிவுகள் ஆரம்பம்...\nரூ.2.5 லட்சத்தில் உடை மாற்றிக்கொண்ட பல்சர் 200 என்எஸ்... அடேங்கப்பா சுஸுகி ஹயபுசா போலவே இருக்கே\nபுதிய எக்ஸாஸ்ட் உடன் டீலர்களிடம் சென்றடைந்த புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்200 பிஎஸ்6...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nப்ளூடூத் வசதியுடைய ஹெல்மெட்... விலையோ ரொம்ப கம்மி... எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..\nஅசாதாரண சூழ்நிலையை அசால்டாக கையாண்ட விமானி.. இதற்காக நிர்வாகம் அளித்த பரிசு என்ன தெரியுமா..\n21 பேரின் உயிர்களை காவு வாங்கிய அவினாசி சாலை விபத்து... நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/easy-and-healthy-breakfast-list-161205.html", "date_download": "2020-02-22T17:28:11Z", "digest": "sha1:YXHDMN2DTCAG6WJRCVLUPNV3UKRLSRZF", "length": 9712, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "ஹெல்தியான காலை உணவை ஈசியாக சமைக்க இந்த உணவுகளை ட்ரை பன்னுங்க..! | easy and healthy breakfast list– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உணவு\nஹெல்தியான காலை உணவை ஈசியாக சமைக்க இந்த உணவுகளை ட்ரை பன்னுங்க\nகாலை உணவை தவிர்ப்பதால் பல வகையான உடல் பிரச்னைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.\nகாலை உணவை தவிர்ப்பதால் பல வகையான உடல் பிரச்னைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இருப்பினும் பரபரப்பான வாழ்க்கை சூழலில் அதைக் கடைப்பிடிக்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால் கட்டாயம் உங்கள் உடலையும் கவனித்துக் கொள்வது அவசியம். உங்களுக்காகவே எளிய முறையில் அதேசமயம் ஆரோக்கியமான வகையில் உணவுகளை சமைக்க சில உணவுகளை பரிந்துரைக்கிறது இந்தக் கட்டுரை.\nஆம்லெட் : முட்டையைவிட ஊட்டச்சத்து நிறைந்த உணவு வேறெதுவும் இருக்க முடியாது. அதுவும் எளிதாகவும் விரைவாகவும் சமைக்கக் கூடிய உணவு. இதில் கூடுதல் சுவைக்காக வெங்காயம் , தக்காளி, பெப்பர் கலந்து சுவை கூட்டலாம்.\nபிரெட் உப்புமா : பிரெட் உப்புமாவும் மிகவும் சுலபமான உணவு. பிரெட் துண்டுகள் இருந்தால் உடனே அதை வெங்காயம் , தக்காளி சேர்த்து வதக்கி சாப்பிடலாம்.\nபச்சை பயிறு சாலட்: பச்சைப் பயிரை நன்கு ஊற வைத்து ஒரே ஒரு விசில் விட்டு அதில் வெங்காயம், தக்காளி காரத்திற்கு பெப்பர், எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து சாலட்டாக சாப்பிட்டால் இதைவிட சிறந்த, உட்டச்சத்து நிறைந்த உணவு கிடையாது.\nசத்து மாவு : சத்து மாவு இருந்தால் அதை பாலில�� கொதிக்க விட்டு ஜூஸ் போன்று குடிக்கலாம். கேழ்வரகு மாவு மட்டும் இருந்தால் அதில் அடை தட்டி சாப்பிடலாம்.\nஅவல் உப்புமா : அவலை தண்ணீரில் ஊற வைத்து பாலில் கொதிக்க வைத்தும் சாப்பிடலாம். காரசாரமாக வேண்டுமெனில் வெங்காயம் தக்காளி, வேர்கடலை சேர்த்து சமைத்து உண்ணலாம்.\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/how-to-avoid-from-rain-time-health-issues-akp-186121.html", "date_download": "2020-02-22T16:09:22Z", "digest": "sha1:6BJMKC4DGDUTIAZ6CT7J2YGOVOIJMEUT", "length": 11251, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "மழைக்காலத்தில் சளி, இருமல் பிரச்னைகளைத் தவிர்க்க இதைச் செய்தால் போதும்..! | how to avoid from rain time health issues– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உடல்நலம்\nமழைக்காலத்தில் சளி, இருமல் பிரச்னைகளைத் தவிர்க்க இதைச் செய்தால் போதும்..\nமழைக்காலத்தில் ஏற்படும் சளி , இருமல் , உடல் நலக் குறைவு பிரச்னைகளை தவிர்க்க இவற்றை செய்தாலே போதும்.. எந்த பிரச்னையும் வராது..\nமழைக்காலத்தில் ஏற்படும் சளி , இருமல் , உடல் நலக் குறைவு பிரச்னைகளைத் தவிர்க்க இவற்றை செய்தாலே போதும்.. எந்த பிரச்னையும் வராது..\nசளி நாள்பட்ட தொல்லையாக இருந்து நம்மை வாட்டும். அது பருவ நிலை, உணவு முறை போன்ற காரணங்களால் ஏற்படும் தொற்று. ஆனால் சளி , கவலைக் கொள்ளும் அளவிற்கு பெரிய நோயும் கிடையாது. அதனால் மருத்துவரின் ஆ���ோசனைப்படி பல மாத்திரைகளை காலை இரவு என விழுங்காமல் வீட்டு சமையலறையில் இருக்கும் குறிப்புகளைப் பயன்படுத்தினாலே போதும். சளி பறந்து போகும். எவ்வாறு என்பதைக் காணலாம்.\nசரியான தூக்கம் : தினமும் எட்டு மணி நேரம் தூங்குவது அவசியம். ஆழ்ந்த தூக்கத்தின் போது உடல் சைட்டோகின்களை வெளியிடும். இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்பெற உதவும்.\nஉடற்பயிற்சி : குறைந்தது நடை பயிற்சியாவது உடலுக்கு தினமும் அவசியம். உடற்பயிர்சியால் தொடர் உபாதைகள் நீங்கும். இரத்த ஓட்டம் அதிகரித்து உடல் முழுவதும் சீராகப் பாயும். இதனால் சளி தொற்று கிருமிகளை அகற்றி உடலை சுத்தப்படுத்தும்.\nவைட்டமின் D : வைட்டமின் D குறைபாடு நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைத்துவிடும். எனவே தினமும் வைட்டமின் D சத்து கொண்ட உணவை ஏதாவதொரு வேளை எடுத்துக்கொள்வது நல்லது. அதைவிட சிறப்பு வைட்டமின் D சத்துக்கு சூரிய வெளிச்சம்.\nஆரோக்கியமான உணவுகள் : பழங்கள், காய்கறிகள் என ஆரோக்கியமாக உண்ணுங்கள். ஜங் உணவுகளைத் தவிர்க்கவும். பொறித்த எண்ணெய் உணவுகளை மழைக்காலத்தில் தவிர்க்கவும். அஜீரணக் கோளாறு ஏற்படும்.\nமூலிகை டீ : இஞ்சி டீ, கிரீன் டீ, ப்ளாக் டீ. துளசி டீ, எலுமிச்சை டீ என பாலைத் தவிர்த்து, தண்ணீரில் கொதிக்க வைத்து சூடாகப் பருகுங்கள். இவை மருத்துவ குணங்கள் நிறைந்ததால் நோய்த் தொற்றுகள் வராது. அதேசமயம் மழைக்கு இதமாகவும் இருக்கும்.\nஆரோக்கியமான பழக்கங்கள் : வைரல் தொற்றுகள் வராமல் இருக்க வெளியே சென்று வந்தால் கை கால்களை மஞ்சள் நீரில் கழுவிவிட்டு வீட்டிற்குள் செல்லுங்கள். வீடு திரும்பியதும் சுடு நீரில் குளியுங்கள். வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். ஆடைகளை சுத்தமாக துவைத்து அணியுங்கள்.\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n''பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடை சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது'' - உயர்நீதிமன்றம்\nமுதியவர்கள் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சைக்கோ கைது\nநடிகர் சந்தானத்துக்கு நன்றி... யோகி பாபு இழுத்தடிக்கிறார் - தயாரிப்பாளர் குற்றச்சாட்டு\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n''ப���ியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடை சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது'' - உயர்நீதிமன்றம்\nமுதியவர்கள் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சைக்கோ கைது\nநடிகர் சந்தானத்துக்கு நன்றி... யோகி பாபு இழுத்தடிக்கிறார் - தயாரிப்பாளர் குற்றச்சாட்டு\n“அரசியலமைப்பையும், கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு“ ரஜினிக்கு ஆய்ஷி கோஷ் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/category/news/cinema/celebrity-interview/", "date_download": "2020-02-22T16:09:29Z", "digest": "sha1:ZSNL5EEOKRHMKZ5S3IS5JETOYJYB7VE3", "length": 2981, "nlines": 76, "source_domain": "teamkollywood.in", "title": "Celebrity Interview Archives - Team Kollywood", "raw_content": "\nஎன் வாழ்க்கையின் மந்திரம் சிவகார்த்திகேயன் \nThis article Written by Prem Kumar சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய\nமிகப் பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது விஸ்வாசம் – பாடலாசிரியர் அருண் பாரதியுடன் நேர்காணல் \n1.பிறப்பு மற்றும் குடும்ப சூழல் பற்றி ஊர் தேனிமாவட்டம் உத்தமபாளையம்… மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத… எழுதப்\nவிஜய்க்கு விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்\nஐ பி எல் இருந்து வெளியாகிறாரா ஹர்பஜன் சிங் – லோசலியாவுடன் நடிக்கும் படம்\nபிரின்ஸ் சிவகார்த்திகேயன் மாஷப்பை வெளியிடும் திவ்ய தர்ஷனி \nவிஜய்க்கு விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்\nஐ பி எல் இருந்து வெளியாகிறாரா ஹர்பஜன் சிங் – லோசலியாவுடன் நடிக்கும் படம்\nபிரின்ஸ் சிவகார்த்திகேயன் மாஷப்பை வெளியிடும் திவ்ய தர்ஷனி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://winanjal.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-02-22T16:20:14Z", "digest": "sha1:Q47BA34Y22Q7RFXXMJQWZURWTS37EUMW", "length": 11001, "nlines": 81, "source_domain": "winanjal.com", "title": "சிவப்பு – WinAnjal", "raw_content": "\n1.9.சிவப்பு உடைகளை உபயோகிக்க வேண்டிய இடங்கள்\nவண்ணங்களும் எண்ணங்களும் #12 திருமதி.S.D.சாந்தா சிவம் பகலிலும் இரவிலும் உடுத்துவதற்கு ஏற்ற வண்ணம் சிவப்பு. கருத்த மேனி உடையவர்களுக்கு அவர்களின் நிறத்தை இன்னும் எடுப்பாகக் காட்டும். நிறம் குறைவானவர்களுக்கு இளஞ்சிவப்பு நிறமான (பிங்க்) ரோஸ் ஏற்ற கலர். இந்த நிறமுடையவர்களுக்கு ரோஸ் தனியான ஒரு சோபையைக் கொடுக்கவல்லது. ஒரே நிறத்தில் ப்லௌசும் (ஜாக்கிட்) சேலையும் அணிவது பொருத்தமாக இருக்கும். சுடிதார் அணிபவர்��ளும் இது பொருந்தி வரும் – (வயதுக்கேற்றபடி) இளவயதுக்காரர்கள் டிசைன் ப்லௌசும் பிளெயின் புடவையும் அல்லது\nவண்ணங்களும் எண்ணங்களும் #11 திருமதி.S.D.சாந்தா சிவம் கோயிலில் கடவுளுக்கு அம்மன், பத்ரகாளி, துர்க்கை போன்ற தெய்வங்களுக்கு சிவப்பு ஆடை உடுத்தி நமக்கு பயமும், பக்தியும் ஏற்படும் உணர்வை மனரீதியாக புராணங்களிலும், பழங்காலங்களிலும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அம்மன் சம்பந்தப்பட்ட பெண் தெய்வங்களுக்கு வேறு எந்த கலரிலாவது ஆடை அலங்காரங்கள் செய்து இருந்தால் நமக்குக் கடவுளின் மேல் ஒரு பயத்தோடு கூடிய பக்தி ஏற்படாது. சிவப்பு நிறம்தான் நமக்கு அந்த உணர்வை ஏற்படுத்தக்கூடிய முதல் அம்சம். ரூபாய் அகலத்திற்கு ஒருவர்\nவண்ணங்களும் எண்ணங்களும் #10 திருமதி.S.D.சாந்தா சிவம் உடல் ரீதியாக, மனநலம் பாதிப்புள்ளானவர்களை அவர்களின் துக்கம், கோபம் போன்ற பல மன பாதிப்புக்களை மேலும் தூண்டிவிடவல்லது சிவப்பு நிறம். இந்நிறம் அவர்களின் நோயை அதிகப்படுத்தி தர்மசங்கடத்துக்குள்ளாக்கும். அவர்களிருக்கும் இடத்தில் இந்தக் கலர் உள்ள பொருட்கள், உடை மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட உடைமைகள் போன்றவற்றைத் தவிர்த்தல் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்காமல் இருக்க வழி வகுக்கும். வீட்டிலோ அல்லது மனநல மருத்துவ மனையிலோ இந்த நிறம் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவர்களின் மேல்\nவண்ணங்களும் எண்ணங்களும் #9 திருமதி.S.D.சாந்தா சிவம் இரத்த ஓட்டத்தில் ஹீமோகுளோபின் குறைந்தவர்கள் சிவப்பு நிறத்தை பல உடைகள், பல பொருட்கள் கன்ணில் படுமாறு உபயோகித்தால்கூட இயற்கையாகவே அவர்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. ஆச்சரியமான ஓர் ஆய்வு முறை இது, பல ஆய்வாளர்கள் கண்டறிந்து நிரூபித்திருக்கிறார்கள். எச்சரிக்கை உணர்வைத் தூண்டக்கூடிய பாதைகளில், சாலைகளின் ‘சிக்னல்’ சிவப்பு நிறத்தைக் குறிக்கிறது. போலீஸ் துறைகளில் முன்பெல்லாம், சிவப்பு நிறத் தொப்பிகளைப் பயன்படுத்தி மக்களிடம் ஒரு மரியாதை கலந்த எச்சரிக்கையோடு கூடிய பயத்தை\nவண்ணங்களும் எண்ணங்களும் #8 திருமதி.S.D.சாந்தா சிவம் இன்று சாதாரண ஹோட்டல்களிலிருந்து ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் வரையிலும் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்வது மட்டுமல்லாது பசியைத் தூண்டிவிடுகிற ரகசியத்தையும் அறிந்து ஹோட்டலுக்குள் நம்மை வரவைக்கிற தந்திரமும் அதுவே. ஊறுகாய், ஜாம், டெமோட்டோ சாஸ், சிக்கன் கறி வகைகள், சூப் வகைகள், கேக் வகைகள், செர்ரி பழங்கள், ஐஸ் க்ரீம்களில் டூட்டி ஃப்ரூட்டி போன்ற பழங்களின் நிறங்களில் சிவப்புத்தன்மை நம்முடைய நரம்புகளைத் தூண்டி பசி உணர்வை ஏற்படுத்துகிறது, பல\n1.4.சிவப்பு நிறம் விரும்பும் பெண்கள்\nவண்ணங்களும் எண்ணங்களும் #7 திருமதி.S.D.சாந்தா சிவம் சிவப்பு நிறத்தை விரும்பும் பெண்கள் தன் ஆட்சிதான் என கணவனை அடக்கி ஆள்பவர்களாக இருப்பார்கள். சில பெண்களுக்குத் திடீர் அதிர்ஷ்டம் வந்து சமூக அந்தஸ்து கிடைக்கும். சீக்கிரமே திருமணம் ஆனாலும், காலம் தாழ்ந்து திருமணம் ஆனாலும் பெரும்பான்மையான பெண்கள் வசதி நிறைந்த ஆஸ்தி உள்ள ஆண்களுக்கு வாழ்க்கைப்படுவார்கள். சிவப்பை விரும்பும் பெண்கள் தங்கள் திருமணத்தின்போது சிவப்பு நிற ஜரிகை வைத்த புடவையைத் திருமண நாளன்று உடுத்தினால் மிகுந்த அதிர்ஷ்டத்துடன் கூடிய\nசினிமாவுக்கு போகலாம் வாங்க 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/166387?ref=archive-feed", "date_download": "2020-02-22T16:48:26Z", "digest": "sha1:OPAESNVZQN5Y67OFFIBJZLXW5HTFSO3R", "length": 7416, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "இணையத்தில் கசிந்த பிரபல நடிகரின் நிர்வாண புகைப்படங்கள்! அதற்கு நடிகர் கூறிய விளக்கத்தை பாருங்க - Cineulagam", "raw_content": "\nகுலதெய்வ கோவிலில் குடும்பத்துடன் தனுஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்\nஇந்த ராசியில் வக்ரமடையும் சனி நெருப்பு ராசியை ஆட்டிப்படைக்க ஏழாம் வீட்டில் காத்திருக்கும் சூரியன் நெருப்பு ராசியை ஆட்டிப்படைக்க ஏழாம் வீட்டில் காத்திருக்கும் சூரியன்\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் இவ்வளவு பெரிய விபத்திற்கு இவர் தான் முக்கிய காரணமாம்\nஐதராபாத் விமான நிலையம் வந்த நயன்தாரா.. செம ஸ்டைலான புகைப்படங்கள்\nஇந்தியன் 2 செட்டில் ஏற்பட்ட கோர விபத்தில் பலியான கிருஷ்ணாவின் அழகிய குடும்பம்\nவிஸ்வாசம் வில்லனின் மகளா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அடையாளம் தெரியாமல் மாறிய அழகிய புகைப்படம்...\nகண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது - நடிகர் சிம்பு உருக்கம்\nஉங்களுக்கு தான் அவர் தல, எனக்கு அஜித் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசிய வனிதா\nபெண்களின் வா���்க்கையை நாசமாக்கிய நடிகை, நடன இயக்குனர் ஸ்ரீ ரெட்டியின் அடுத்த சர்ச்சை\nநடிகர் ஜெயம் ரவியின் இளைய மகனா இது வியப்பில் வாய்பிளந்து பார்க்கும் ரசிகர்கள்.... இணையத்தில் உலாவும் புகைப்படம்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇளம் நடிகை வைபவி ஜோசியின் புகைப்படங்கள் இதோ.....\nமிக கவர்ச்சியாக மாத இதழுக்கு போஸ் கொடுத்த ரைசா வில்சன்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட்\nஇளம் நடிகை ரகுல் பிரீத் சிங் கிளாமரான புகைப்படங்கள்\nஇணையத்தில் கசிந்த பிரபல நடிகரின் நிர்வாண புகைப்படங்கள் அதற்கு நடிகர் கூறிய விளக்கத்தை பாருங்க\nநடிகைகளின் நிர்வாணமான போட்டோக்கள், உள்ளாடைகள் மட்டும் அணிந்திருக்கும் போட்டோக்கள் சமீப காலமாக இணையத்தில் அதிக கசிந்து வருகின்றன. ஆனால் தற்போது எதிலும் இல்லாத புதிதாக இந்தி நடிகர் அலி பாசிலின் நிர்வாண புகைப்படங்கள் கசிந்துள்ளன.\nஇதுகுறித்து அலி பாசல் கூறியதாவது, ஆன்லைனில் கசிந்தது என் புகைப்படங்கள் தான். அது மார்பிங் செய்யப்பட்டவை அல்ல. என் புகைப்படங்கள் எப்படி கசிந்தன என்று தெரியவில்லை. அந்த புகைப்படங்களில் இருப்பது நான் தான்.\nநிர்வாண புகைப்படங்கள் குறித்து மேலும் பேச விரும்பவில்லை. இது தனிப்பட்ட விஷயம். புகைப்படங்களை வெளியிட்டது யார் என்று நிச்சயம் கண்டுபிடிப்பேன். என் பிரைவசிக்கு மதிப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-02-22T16:47:52Z", "digest": "sha1:DZH4WNA75DZRFMXW74WRXZ225P2VCMCE", "length": 5965, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: காமினி ஜெயவிக்கிரம பெரேரா | Virakesari.lk", "raw_content": "\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது\nகொரோனா வைரஸை சீனா கையாளும் முறை உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு ஒரு இராஜதந்திர சவால்\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nயாழில் திடீரென தீ பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்\nஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிக்க��த தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் - எஸ்.பி. திஸாநாயக்க\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது\nதென் கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nநீர் வெட்டு தகவல்களை பொது மக்கள் அறிய புதிய வழி\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,360 ஆக உயர்வு\n300 இலட்ச ரூபாய் மோசடி செய்த சந்தேகநபர் நிலாவெளியில் கைது\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: காமினி ஜெயவிக்கிரம பெரேரா\nஇந்து-பெளத்த மாநாட்டில் கலந்துகொள்ள மனோ, காமினி இந்தியா பயணம்\nஇந்தியாவின் பீஹார் மாநிலத்தில், புண்ணிய தலங்கள் நிறைந்த, புராதன நகரமான ராஜ்கிரில் “தர்ம-தம்ம மாநாடு” என்ற தலைப்பில் புது...\n2004 தேர்தலில் ரணிலின் தோல்விக்கான காரணத்தை தெரிவித்தார் ஜெயவிக்கிரம பெரேரா\nபிரபாகரின் உடன்படிக்கைக்கு வளைந்துகொடுக்க முடியாது. புலிகளை ஆதரிக்க முடியாது, நாட்டினை காவுகொடுக்க முடியாது என ரணில் விக...\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nகேலி கிண்டலுக்குள்ளான சிறுவன் : அவுஸ்திரேலிய ரக்பி அணியினருடன் கம்பீரமாக மைதானத்தில் வரவேற்பு\nஹெரோயின் மற்றும் போதை வில்லைகளுடன் இளைஞர்கள் கைது\n\"குப்பைகளை அகற்றல் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வினை பெற்றுத்தர வேண்டும்\"\nகாணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம்: காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uharam.com/", "date_download": "2020-02-22T17:06:37Z", "digest": "sha1:YSDA2EPSRW56WIOVKEXCURBZHJOKXGHK", "length": 12818, "nlines": 188, "source_domain": "uharam.com", "title": "உகரம்", "raw_content": "\n'நல்லதோர் வீணை செய்து' : பகுதி 1 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-\n(மறைந்த நாடக நடிகர் அருமைநாயகம் பற்றிச் சில எண்ண அலைகள்) உளம் வருந்த ஒரு செய்தியைப் பதிவு செய்கிறேன். நீண்ட நாட்களாகவே நம் சமூகத்தராசு பழுதுபட்டுக்கிடக்கிறது. நல்லார் நிறையைக் குறைத்தும், அல்லார் நிறையைக் கூட்டியும் காட்டும் அத்தவறினால், நம் சமூகத்தில், ஆற்றலுள்ள பலர் அடையாளம் தெரியாது போயினர். புல்லர் பலர் புகழ் …\n'மனுநீதி கண்ட சோழன்' : பகுதி 1 - கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-\n'செல்லும் சொல்வல்லான்': பகுதி 1-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n'ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை': நிறைவுப் பகுதி -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-\nஉலகெலாம்......நிறைவுப் பகுதி: -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-\n'ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை': பகுதி 5 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-\nஅகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா 2020 - நாள் 1\nஉறவானவர்களே - வணக்கம்,🙏 உயிர்த் தமிழ\nஅகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா 2020 - நாள் 2\nஉறவானவர்களே - வணக்கம்,🙏 உயிர்த் தமிழ\nஅகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா 2020 - நாள் 3\nஉறவானவர்களே - வணக்கம்,🙏 உயிர்த் தமிழ\nஅகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா 2020 - நாள் 4\nஉறவானவர்களே - வணக்கம்,🙏 உயிர்த் தமிழ\n\"வாழ்க்கை கிரிக்கெட்\" -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-\n\"கிணற்றுத் தெளிவு” -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-\n | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்\nஉன்னைச் சரணடைந்தேன் | பாகம் 20 | நாவலர் சிலைப் பிரச்சினை\nஉன்னைச் சரணடைந்தேன் | பாகம் 19 | வீடெல்லாம் மீன் வாசனை\n | நிறைவுப் பாகம் (12) | கம்பவாரிதி இ. ஜெயராஜ்\n | பாகம் 11 | கம்பவாரிதி இ. ஜெயராஜ்\n'நல்லதே நடக்கட்டும்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\nநீதித்தராசில் தமிழ்மக்கள் கூட்டணி: பகுதி 2 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n\"சேர்ந்தும் கெடுத்த சீதக்காதிகள்\" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\nநீதித்தராசில் தமிழ்மக்கள் கூட்டணி: பகுதி 1 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n பகுதி 5: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n': பகுதி 4 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n' -பகுதி 3: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n\" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n'செல்லும் சொல்வல்லான்': பகுதி 1-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\nகன்னியாசுல்க்கம்: பகுதி 4 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\nகன்னியாசுல்க்கம்: பகுதி 3 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n'கன்னியாசுல்க்கம்': பகுதி 2 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n'மனுநீதி கண்ட சோழன்' : பகுதி 1 - கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-\nஉலகெலாம்......நிறைவுப் பகுதி: -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-\nஉலகெலாம்......பகுதி 6 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-\nஉலகெலாம்......பகுதி 5 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-\nபண்பான தமிழர் இனம் உதவவேண்டும்\nகழகமதைத் தன் வீடாய் நினைந்து போற்றும் கண்ணியனும் விண்சேர்ந்தான்\n'அமுதவிழாச் செய்திதனை அறிந்தேன் வாழி\n\"மாமனிதன் புகழ் நிறுத்தி விண்ணைச் சேர்ந்தான்\" -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-\nவினாக்களம் - 42 | கம்பவாரிதி பதில்கள்\nவினாக்களம் - 41 | கம்பவார���தி பதில்கள்\nவினாக்களம் - 40 | கம்பவாரிதி பதில்கள்\nவாசகர் கேள்விகளுக்கான 'கம்பவாரிதி' யின் பதில்கள் | \"தூண்டில்\"\nநாளை (15.03.2019) ஆரம்பிக்கிறது யாழ். கம்பன் விழா \n'நல்லதோர் வீணை செய்து' : பகுதி 1 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-\n'ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை': நிறைவுப் பகுதி -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-\n'ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை': பகுதி 5 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-\n'ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை': பகுதி 4 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-\n'உகரம்' இணைய இதழ் அகில இலங்கைக் கம்பன் கழகத்தால் நடாத்தப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.1330thirukkural.com/category/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-02-22T15:09:01Z", "digest": "sha1:JTDS74PA5R6QKXGUKU7EQHDH6XTW6GHS", "length": 15215, "nlines": 207, "source_domain": "www.1330thirukkural.com", "title": "சான்றாண்மை – 1330 Thirukkural – Thiruvalluvarin Thirukkural", "raw_content": "\nகுறள் 990: சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான் தாங்காது மன்னோ பொறை மு.வ உரை: சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய் விடும். சாலமன் பாப்பையா உரை: சான்றோர் தம் சான்றாண்மைப் பண்பிலிருந்து விலகிக் குறைவுபடுவார் என்றால், இப்பூவுலகம் தன் பாரம் தாங்காமல் அழியும்….\nகுறள் 989: ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக் காழி யெனப்படு வார் மு.வ உரை: சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர். சாலமன் பாப்பையா உரை: சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார். கலைஞர் உரை: தமக்குரிய கடமைகளைக்…\nகுறள் 988: இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும் திண்மையுண் டாகப் பெறின் மு.வ உரை: சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று. சாலமன் பாப்பையா உரை: சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது. கலைஞர் உரை:…\nகுறள் 987: இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு மு.வ உரை: துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும். சாலமன் பாப்பையா உரை: தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன கலைஞர் உரை: தமக்குத் தீமை செய்வதற்கும் திரும்ப…\nகுறள் 986: சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல் மு.வ உரை: சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும். சாலமன் பாப்பையா உரை: சான்றாண்மையை உரைத்துப் பார்த்துக் கண்டு அறியப்படும் உரைகல் எதுவென்றால், சிறியவர்களிடம் கூடத் தன் தோல்வியை ஒத்துக் கொள்வதே…\nகுறள் 985: ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை மு.வ உரை: ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும். சாலமன் பாப்பையா உரை: ஒரு செயலைச் செய்து முடிப்பவர் திறமை, தம்முடன் பணி ஆற்றுபவரிடம் பணிந்து வேலை வாங்குதலே; சான்றாண்மை தம் பகைவரையும் நண்பராக்கப்…\nகுறள் 984: கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு மு.வ உரை: தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது. சாலமன் பாப்பையா உரை: பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு. கலைஞர்…\nகுறள் 983: அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ டைந்துசால் பூன்றிய தூண் மு.வ உரை: அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும். சாலமன் பாப்பையா உரை: மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல்…\nகுறள் 982: குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத் துள்ளதூஉ மன்று மு.வ உரை: சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று. சாலமன் பாப்பையா உரை: சான்றோர் என்பவர்க்கு அழகு, குறங்களால் ஆகிய அழகே; பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா….\nகுறள் 981: கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு மு.வ உரை: கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர். சாலமன் பாப்பையா உரை: நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-02-22T15:11:09Z", "digest": "sha1:EJZ3LFMX7OTVOS74ZIBZXI4VDKTWEK33", "length": 10592, "nlines": 102, "source_domain": "www.heronewsonline.com", "title": "நடிகை – heronewsonline.com", "raw_content": "\nபிரபல நடிகை ஜோதிலட்சுமி காலமானார்\nபழம்பெரும் திரைப்பட நடிகை ஜோதிலட்சுமி உடநலக்குறைவால் காலமானார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது\n“கபாலி’யில் ரித்விகா பாத்திரம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கபாலி’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ரித்விகா நடித்திருப்பதாக படக்குழு தெரிவித்தது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ்,\n“இளம் நாயகனுடன் விரைவில் காதல் திருமணம்”: சமந்தா பரபரப்பு பேட்டி\n“இளம் கதாநாயகனை காதலிக்கிறேன். பெற்றோர்கள் சம்மதத்துடன் அவரை விரைவில் திருமணம் செய்துகொள்வேன்” என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.. இது குறித்து சமந்தா ஐதராபாத்தில் அளித்துள்ள பரபரப்பான பேட்டி\nநடிகை “ஸ்ரீப்ரியங்கா” இனிமேல் “ஸ்ரீஜா”\n‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை’ படங்களின் நாயகி ஸ்ரீப்ரியங்கா தனது பெயரை “ஸ்ரீஜா” என மாற்றிக் கொண்டுள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான ஸ்ரீஜா, வளர்ந்து\nசெல்ஃபி சர்ச்சை’ புகழ் நடிகை வசுந்தரா பேசுகிறார்\nநடிகை வசுந்தரா காஷ்யப்… ‘வட்டாரம்’ படத்தில் அறிமுகமானவர். அதன்பிறகு ‘பேராண்மை’, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘போராளி’ போன்ற படங்களின் மூலம் நல்ல அங்கீகாரம் பெற்றவர். நடுவுல கொஞ்ச நாள்\nபாபி சிம்ஹா – ரேஷ்மி திருமணம் திருப்பதியில் நடந்தது\n‘உறுமீன்’ என்ற படத்தில் இணைந்து நடித்தபோது நடிகர் பாபி சிம்ஹாவுக்கும், நடிகை ரேஷ்மிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து\nபுலம்பிய ஸ்ரீப்ரியங்காவுக்கு ஆறுதல் கூறிய விஜய் சேதுபதி\n‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை’ போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் ஸ்ரீப்ரியங்கா. இப்போது ‘சாரல்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் இவர்.\nசொல்வதெல்லாம் உண்மை’யில் மீண்டும் லட்சுமி ராமகிருஷ்ணன்\n‘பொதுவெளியில் உங்கள் கோவணத்தை அவிழ்க்காதீர்கள்’ என்ற பொருள் தரும் ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. “உங்கள் சொந்தப் பிரச்சனையை தனிப்பட்ட முறையில் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்; பகிரங்கப் பேசி\nசாய் பிரசாந்த் தற்கொலை: தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது ராதிகா பாய்ச்சல்\nநடிகர் சாய் பிரசாந்த் தற்கொலைக்கு தொலைக்காட்சி நிறுவனங்களும் ஒரு காரணம் என்று யூகிக்கும் விதமாய் பாய்ந்திருக்கிறார் நடிகை ராதிகா சரத்குமார். சென்னை வளசரவாக்கம் கங்கா நகர் 2-வது\nபா.ஜ.க. சார்பில் மயிலாப்பூரில் போட்டி: காயத்ரி ரகுராம் விருப்ப மனு\nபிரபல டான்ஸ் மாஸ்டர் ரகுராம் – பிரபல டான்ஸ் மாஸ்டர்கள் கலா, பிருந்தா ஆகியோரின் சகோதரி கிரிஜா தம்பதியரின் மகள் காயத்ரி ரகுராம். இவர் தமிழில் பிரபுதேவாவுக்கு\nநடிகை சாத்வி லிங்கலா – படங்கள்\n‘சங்கத் தலைவன்’ பாடல்: ”எத்தனை எத்தனை அன்னிய கம்பெனி, பாரேன் சர்வேசா…” – வீடியோ\n‘சங்கத் தலைவன்’ படத்தின் டிரைலர் – வீடியோ\n”கைத்தறி சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி\n‘சங்கத் தலைவன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\n”ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும் ’மாஃபியா’ படம்” – இயக்குநர் கார்த்திக் நரேன்\nபிப். 21ஆம் தேதி திரைக்கு வரும் ‘மாஃபியா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\nசென்னை இஸ்லாமியர் மீதான தடியடிக்கு ஸ்டாலின் கண்டனம்: “பிப்.14 கருப்பு இரவு\nசிஏஏவுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர் மீது தடியடி: சென்னை போலீஸ் அராஜகம்\nகீழடி��ில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கிடு: பொதுமக்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/19461-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?s=c2be4257b911d87b42a8d1e86f781cf4&p=408419", "date_download": "2020-02-22T17:33:25Z", "digest": "sha1:EOK5KQTIRQM3SC7LX2XZAOQGTC74O2RT", "length": 16981, "nlines": 314, "source_domain": "www.tamilmantram.com", "title": "திருப்பூர் மாவட்டம்", "raw_content": "\nதமிழகத்தின் 32வது மாவட்டம் திருப்பூர் உதயமானது\nதிருப்பூர், பிப்.23: தமிழகத்தின் 32வது மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் நேற்று உதயமானது.\nகோவை மாவட்டத்தில் இருந்து திருப்பூர், பல்லடம், அவிநாசி, உடுமலை, ஈரோடு மாவட்டத்தில் இருந்து தாராபுரம், காங்கயம் ஆகிய தாலுகாக்களை பிரித்து, தமிழகத்தின் 32வது மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. வருவாய்த் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார்.\nபுதிய மாவட்டத்தை துவக்கி வைத்து, ரூ.102 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:\nகடந்த ஓராண்டுக்கு முன், திருப்பூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்போது திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னலாடை உற்பத்தியில் ஆசியாவில் முதலிடம், சுதந்திர வரலாற்றில் மறக்க முடியாத பூமி என பல்வேறு பெருமைகளை திருப்பூர் கொண்டுள்ளது. பெரியாரும், அண்ணாவும் முதன்முதலில் சந்தித்துக்கொண்ட இடம் என்ற பெருமையும் கொண்டது.\nதிருப்பூரை இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை திருப்பூர் அளித்து வருகிறது. இதில் 50 சதவீதத்தினர் பெண்கள்.\nஅரசின் திட்டங்கள் மக்களுக்கு விரைவாக சென்று சேர வேண்டும் என்பதற்காகத்தான் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டதும் மக்கள் வசதிக்காகத்தான். கடந்த 1996-2001ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் 10 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் புதிதாக கட்டப்பட்டன. 2006ல் திருநெல்வேலி, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் புதிதாக அமைக்கப்பட்டது.\nஅவிநாசி அத்திக்கடவு திட்டத்தை ஆய்வு செ���்ய வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை விரைந்து மேற்கொள்வதற்கான பணிகளை இக்குழு மேற்கொள்ளும்.\nதிருப்பூர் சாயப்பட்டறை பிரச்னைக்கு தீர்வு காண, குழாய்கள் மூலம் சாயக்கழிவுகளை ஒருங்கிணைத்து கடலில் கலக்கும் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர் முதலாவது குடிநீர் திட்டத்தை மறு ஆய்வு செய்து புதிய குடிநீர் திட்டத்தை ரூ.453 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த ஆய்வு நடந்து வருகிறது.\nமலையும் மலை சார்ந்த இடமும்\nஆதலால், இந்த நல்ல செய்திக்காக நம் மன்றத்தின் திருப்பூர் திருமகன்களான ஆதவனும் சூரியனும் (பெயரில் என்ன ஒற்றுமையப்பா ) நம் எல்லோருக்கும் ட்ரீட்டு வைத்துக் கொண்டாடுவார்களென நான் எதிர்வு கூறுகிறேன்...\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nஎனது ஊர், மாவட்டத் தலைநகர். சொல்லொணா மகிழ்ச்சி. இந்த ஊரில் பிறந்த அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம். அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த ஊர் மேலும் மேலும் தழைத்தோங்க இறைவனை பிரார்த்திக்கிறோம்.\nஓவின்ணா நல்லா யோசியம் சொல்லுவீங்க போல இருக்கு(எங்க தெருவில ஒரு குடுகுடுப்பைக்காரன் காலைல வந்து இம்சை செய்யிறது அது நீங்கதான் என்று கண்டு பிடிச்சிட்டன் )\nதிருப்பூரை பிறப்பிடமாகவும் தற்காலிக வதிவிடமாகவுமுள்ள நண்பர்கள் அணைவரும் தலா 1000icashஇனை எமது கணக்கிற்கு அனுப்பி வைத்து உங்கள் மகிழ்வினை எங்களுடன் பகிர்ந்து அறிக்கை விடுக்கிறோம்\nஓவியன்(முந்தியமைக்காக பாவம் என்று )\nஇப்படிக்கு தமிழ் மன்றத்தின் வெளிநாட்டு வரவு செலவுத்(செலவு செய்யமாட்டம்) தினைக்களம்\nஆதலால், இந்த நல்ல செய்திக்காக நம் மன்றத்தின் திருப்பூர் திருமகன்களான ஆதவனும் சூரியனும் (பெயரில் என்ன ஒற்றுமையப்பா ) நம் எல்லோருக்கும் ட்ரீட்டு வைத்துக் கொண்டாடுவார்களென நான் எதிர்வு கூறுகிறேன்...\nஇது கூட செய்ய மாட்டமா\nஉடனே திருப்பூர் கிளம்பி வாங்க விருந்து வச்சுடலாம்.\nதற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்\nஇருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். \"\nதிருப்பூரை பிறப்பிடமாகவும் தற்காலிக வதிவிடமாகவுமுள்ள நண்பர்கள் அணைவரும் தலா 1000icashஇனை எமது கணக்கிற்கு அனுப்பி வைத்து உங்கள் மகிழ்வினை எங்களுடன் பகிர்ந்து அறிக்கை விடுக்கிறோம்\nந��திக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« வாக்களித்து இலங்கையில் போர்நிறுத்தத்திற்கு உதவுங்கள் | ஈழத்தில் பெற்றோரை விட்டுப் புலத்தில் தவிக்கும் உறவுகளின் உண்மை நிலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/11/25/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/28755/tata-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-02-22T16:00:43Z", "digest": "sha1:QSSY35B47XFSERNYADFIOT3KY425GXYT", "length": 22359, "nlines": 180, "source_domain": "www.thinakaran.lk", "title": "Tata வாகன உரிமையாளர்களுக்கு உலகளாவிய சேவை நடவடிக்கை | தினகரன்", "raw_content": "\nHome Tata வாகன உரிமையாளர்களுக்கு உலகளாவிய சேவை நடவடிக்கை\nTata வாகன உரிமையாளர்களுக்கு உலகளாவிய சேவை நடவடிக்கை\n- நவம்பர் 26 முதல் 28 ஆம் வரை\nTata Motors நிறுவனம் தனது வர்த்தகப் பாவனை வகுப்பு வாகன உற்பத்தி வரிசையில் மிகச் சிறந்த வாடிக்கையாளர்கள் அனுபவத்தை நோக்கிய, வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயற்பாடுகளின் தொடர்ச்சியாக, Diesel & Motor Engineering PLC (DIMO) மற்றும் Tata Motors Limited ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து 2018 நவம்பர் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை உலகளாவிய சேவை நடவடிக்கையொன்றை (Service Campaign) ஏற்பாடு செய்துள்ளன.\nஉலகளாவில் முன்னெடுக்கப்படுகின்ற Tata உலகளாவிய சேவைப் நடவடிக்கைக்கு அமைவாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சியம்பலாபே, அனுராதபுரம், குருணாகல், கண்டி, புத்தளம், இரத்தினபுரி, மாத்தறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், திஸ்ஸமஹராம, மட்டக்களப்பு, இரத்மலானை மற்றும் மத்துகம உள்ளிட்ட நாட்டின் பிரதான நகரங்களை உள்ளடக்கிய 13 இடங்களில் வாடிக்கையாளர்களை எட்டும் இத்தனித்துவமான நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.\nமூன்று தினங்களாக இடம்பெறவுள்ள இச்சேவையின் மூலமாக DIMO நிறுவனத்தின் Tata Motors வர்த்தகப் பாவனை வகுப்பு வாடிக்கையாளர்கள் முழுமையான வாகன நிலைமை சோதனைகள், இலவச Tata அசல் ஓயில் மாற்றங்கள், மற்றும் பல்வேறுபட்ட பெறுமதி சேர் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும். மூன்று தினங்களாக இடம்பெறவுள்ள இச்சேவையின் மூலமாக Tata அசல் உதிரிப்பாகங்களுக்கு கவர்ச்சியான தள்ளுபடிகளை DIMO வழங்கவுள்ளதுடன், சேவைப் நடவடிக்கைக்கு வருகை தர��ுள்ள சாரதிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு வியப்பூட்டும் வெகுமதிகளையும் அளிக்கவுள்ளது. ‘அதிக தூரம்’ (High Mileage) வாகனத்தைச் செலுத்தியுள்ள சாரதிகளுக்கான வெகுமதிகளும் இச்சேவையில் வழங்கப்படவுள்ளன. மேலும், சேவைக்கு கொண்டு வரப்படுகின்ற அனைத்து வாகனங்களும் புகை வெளியீடு தொடர்பான சோதனைகளுக்கும் உள்ளாக்கப்படும். Tata வாகனங்களின் உரிமையாளர்கள் என்ற வகையில், வாடிக்கையாளர்களுக்கான ஒரு பெறுமதி சேர் அம்சமாக வாடிக்கையாளர்களின் இடங்களுக்கு சென்று வாகன சோதனைகளையும் DIMO முன்னெடுக்கவுள்ளது.\nமேலும், மூன்று தினங்களாக இடம்பெறுகின்ற இந்த சேவை முகாமில் தனது வர்த்தகப் பாவனை வகுப்பு வாகனங்களுக்கு விசேட விலையையும் DIMO வழங்கவுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் Tata Motors இன் புதிய சில வாகனங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் பரீட்சார்த்த செலுத்தல் அனுபவங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான பல்வேறுபட்ட சாரதி பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களும் மற்றும் விசேட கண் பரிசோதனைகளும் இச்சேவை நடவடிக்கையில் உள்ளடங்கியுள்ளன. வாகனங்களின் பாதுகாப்பான இயக்கம் மற்றும் செயற்திறன் தொடர்பான வீடியோக்களும், வாடிக்கையாளர்கள் ஓய்வெடுக்கும் கூடத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.\nTata வாகனங்களின் உரிமையாளர்கள் மாற்றும் சாரதிகளின் பிள்ளைகள் DIMO ஏற்பாடு செய்துள்ள ஓவியப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர். இப்போட்டியில் பங்குபற்றுபவர்கள் Tata வாகனம் ஒன்றை வரைந்து வாகன சேவை நடவடிக்கையில் பங்குபற்றுகின்ற சமயத்தில் தாங்கள் வரைந்த ஓவியங்களை சமர்ப்பிக்க முடியும்.\nஇச்சேவை தொடர்பில் DIMO நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே அவர்கள் கருத்து வெளியிடுகையில், ““TATA Motors மற்றும் DIMO ஆகியன 1961 ஆம் ஆண்டு முதல் தமக்கிடையில் வலுவான பங்குடமையொன்றைப் பேணி வந்துள்ளதுடன், பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஒருங்கிணைப்புக்களை தெளிவாகக் கொண்டுள்ள Tata குழுமத்தின் நிலைபேற்றியல் கொள்கை, DIMO நிறுவனத்தின் மரபணுவுடன் எப்போதும் ஒத்திசைந்துள்ளதுடன், பிணைப்பினை மேலும் வலுப்படுத்தியுள்ளது. Tata Motors உலகளாவிய சேவை ஊக்குவிப்பானது Tata Motors இன் உலகளாவிய நிலைபேற்ற��யல் கொண்ட வாடிக்கையாளர் கவனிப்பு செயற்திட்டமாகும். இச்சேவைப் ஊக்குவிப்பில் பங்குபற்றி, நத்தார் மற்றும் புத்தாண்டு பருவகாலத்தில் வாகனங்களின் சோதனை மற்றும் திருத்த வேலைகளை மேற்கொள்ள முன்வருமாறு பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். மேலும், உலகளாவிய சேவைப் ஊக்குவிப்பின் மூலமாக நாம் வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ள எமது நன்மைகள் மற்றும் எமது வசதிகளை எமது பங்காளர்கள் அனுபவிப்பதற்கு இது பொருத்தமான ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.\nஅவர் மேலும் கூறுகையில், “DIMO நிறுவனம் தனது உற்பத்தி வரிசைகள் மற்றும் பல்வேறுபட்ட ஊக்குவிப்புகள் மூலமாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரினதும் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு எப்போதும் தனது ஆதரவை வழங்கி வந்துள்ளது. பொறுப்புணர்வுமிக்க ஒரு நிறுவனம் என்ற வகையில், நாட்டின் பொருளாதாரத்தை முன்கொண்டு செல்வதில் சமூகப் பொறுப்புணர்வின் மீது கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்கு அது பெயர் பெற்றுள்ளதுடன், மூன்று தினங்களாக இடம்பெறும் இந்த உலகளாவிய சேவை ஊக்குவிப்பை ஏற்பாடு செய்வது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது,” என்று குறிப்பிட்டார்.\nTata Motors நிறுவனத்தின் வர்த்தகப் பாவனை வாகனங்களுக்கான சர்வதேச வர்த்தகத்தின் தலைமை அதிகாரியான ருத்ராரப் மைத்ரா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட உலகளாவிய சேவை முகாமானது Tata Motors இனைப் பொறுத்தவரையில் மகத்தான வெற்றியளித்துள்ள ஒரு நடவடிக்கையாகும். இதற்கு முதல் இடம்பெற்ற இரு சேவை நிகழ்வுகளின் போது பரிமாணம் மற்றும் வாடிக்கையாளர்களை எட்டுதல் ஆகியவற்றில் நாம் புதிய தரஒப்பீட்டு நியமங்களை ஏற்படுத்தியுள்ளோம். இந்த முகாமானது எமது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு உரிய சேவைகளை வழங்குவதற்கு எமக்கு இடமளித்துள்ளது மட்டுமன்றி, எம்முடன் தொடர்புபட்ட முக்கிய தரப்பாக அமைந்துள்ள வாடிக்கையாளர்களின் கருத்துக்களையும் செவிமடுக்கும் வாய்ப்பினை எமக்கு வழங்கியுள்ளதுடன், அவர்கள் எம்முடன் பேணி வருகின்ற உறவுமுறைக்கு எமது நன்றிகளைக் காண்பிக்கவும் இடமளித்துள்ளது. மூன்றாவது தடவையாக இம்முறை 2018 ஆம் ஆண்டில் இந்த முகாமை ஏற்பாடு செய்வதை அறிவிப்பதில் நாம் மிக்க மகிழ்ச்சியளித்துள்ளதுடன், வாடிக்கையாளர்களை செவிமடுத்து எமது வர்த்தகநாமத்தை மேலும் வலுப்படுத்தும் ஈடுபாட்டுடன் உள்ளதுடன், வாடிக்கையாளர்களின் வர்த்தக முயற்சிகளுக்கு பெறுமதியைச் சேர்ப்பிக்கும் உற்பத்திகளையும், சேவைகளையும் வழங்க இடமளித்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.\nஇலங்கையில் முதற் தர வர்த்தகப் பாவனை வாகனங்களுள் ஒன்றாக Tata Motors திகழ்வதுடன், இலங்கை மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்கு மிகவும் விரிவான வர்த்தகப் பாவனை வாகன வரிசையைக் கொண்டுள்ளது. அதன் விசாலமான சர்வதேச அனுபவத்துடன், பல்வேறுபட்ட சந்தைகளில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்களை அது ஆழமாக விளங்கிக் கொள்வதுடன், உலகளாவில் எப்போதும் மாற்றம் கண்டு வருகின்ற வாகன நியமங்கள் மற்றும் வர்த்தகப் பாவனை வாகனப் போக்குகளை நிறைவேற்றி வருகின்றது. தனது உற்பத்திகள், விற்பனை மற்றும் சேவை வலையமைப்பு மீது Tata Motors தொடர்ந்தும் முதலீடு செய்து வருவதுடன், வாடிக்கையாளர்களின் தேவைப்பாடுகளை எதிர்பார்த்து வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டுள்ள அணுகுமுறையை தீவிரமாக பின்பற்றி வருகின்றது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமின்சாரக் கட்டணம் எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படாது\nமின்சாரக் கட்டணம் எக்காரணம்கொண்டும் அதிகரிக்கப்படாது என்று மின்வலு...\nசப்ரகமுவ மாகாணத்திற்கு 382 புதிய ஆசிரியர்கள்\nசப்ரகமுவ மாகாணத்திற்கு 382ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் உடனடியாக இணைத்துக்...\nமாணவர் உள்ளத்தில் நற்பண்புகளை வளர்க்க உதவும் சாரணர் இயக்கம்\nசமூகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளவும்,...\nபோக்குவரத்து துறையில் மீண்டும் உருவாகும் புரட்சி\nஇற்றைக்கு சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு இலங்கையர்களாகிய...\nபங்களாதேஷில் கைதான மீனவர்களை விடுவிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை\nபங்களாதேஷ் கடலோரக் காவற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை...\nநல்லாட்சி அரசு நான்கரை வருடங்களில் 500 பில். ரூபா கடன்\nநல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டை கையளிக்கையில் 7311பில்லியனையே அரசாங்கம்...\nகொழுப்பை கரைக்கும் சுரைக்காய் ஜூஸ்..\nதேவையான பொருட்கள் சுரைக்காய் - 1 மோர் - 1 கோப்பை ...\nநெல்லிக்காயை தனியாகவன்றி தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ ���ி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-22T17:29:11Z", "digest": "sha1:4I5WL4A5FDNCS6YXR6OMFM3QKUDIZULB", "length": 8508, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாயமான் குறிச்சி சிற்றாற்று வீரியம்மன் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாயமான் குறிச்சி சிற்றாற்று வீரியம்மன் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருள்மிகு சிற்றாற்று வீரியம்மன் கோவில்\nவடக்குத் தெரு, மாயமான் குறிச்சி, ஆலங்குளம் வட்டம்[1]\n2ம் செவ்வாய் கொடை விழா\nமாயமான் குறிச்சி சிற்றாற்று வீரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், மாயமான் குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயிலில் சிற்றாற்று வீரியம்மன் சன்னதியும், பைரவர், விநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. வைகாசி மாதம் 2ம் செவ்வாய் கொடை விழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nதிருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2017, 00:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான க��்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/homemade-vintage-car-020715.html", "date_download": "2020-02-22T16:17:01Z", "digest": "sha1:YGDPCR7YZZECOHMA6WRIPROGRKQY4L5E", "length": 23285, "nlines": 281, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹோம் மேட் ஊறுகாய், வத்தல் போல வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மனதை கவரும் விண்டேஜ் கார்.. கேரள இளைஞரின் அசாத்தி திறமை! - Tamil DriveSpark", "raw_content": "\nகாரை ஈஸியா பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\n3 hrs ago ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\n4 hrs ago களத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\n4 hrs ago புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\n5 hrs ago கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nSports டீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\nMovies தவறற்ற நேர்மை தேவை.. பார்வதி நாயரின் இன்ஸ்டா கருத்து \nNews சனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹோம் மேட் சாக்லேட் போல வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மனதை கவரும் விண்டேஜ் கார்.. இளைஞரின் அசத்தலான திறன்\nஹோம் மேட் சாக்லேட், ஊறுகாய், நெய் மற்றும் அழகு சாதனப் பொருட்களைப் போன்று கேரளவைச் சேர்ந்த ஓர் இளைஞர் வீட்டிலேயே வைத்து விண்டேஜ் காரை தயாரித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.\nவீட்டிலேயே வைத்து ஊறுகாய், வத்தல் போன்ற தின்பண்டங்களை தயாரித்திருப்பதை நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள். ஏன், சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் செல்போன், மின்சாரம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை தயாரிக்கப்பட்டிருப்பதை நாம் அறிந்திருப்போம்.\nஇதேபோன்று, இளைஞர் ஒருவர் தற்போது தனது சொந்த க��ாஜில் வைத்தே மிகவும் கவர்ச்சியான மற்றும் கிளாசியான தோற்றத்தில் கார் ஒன்றை தயாரித்துள்ளார்.\nஆகையால், ஹோம் மேட் நெய், சாக்லெட் போல இந்த காரும் ஹோம் மேட் தயாரிப்பாக மாறியிருக்கின்றது. இதனை கடவுளின் தேசம் என்று போற்றப்படும் கேரளா மாநிலத்தின் செர்தலா பகுதியில் உள்ள ராகேஷ் பாபு என்ற இளைஞர் தான் வடிவமைத்துள்ளார்.\nஇது, அவரின் அசாத்தியான கார் கட்டுமான திறனை வெளிப்படுத்தும் வகையில் இருக்கின்றது. இவர், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிரபல மாடல்களில் ஒன்றான கிளாசிக் தோற்றம்கொண்ட பீட்டில் மாடலைதான் வீட்டிலேயே வைத்து கட்டமைத்துள்ளார்.\nஇதற்கான எஞ்ஜினை எந்த வாகனத்தில் பெற்றார் என தெரிந்தால் மிகவும் ஆச்சரியமடைவீர்கள். 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களின் மிகவும் பிடித்தமான பைக்கான சுஸுகி சாமுராய் பைக்கின் எஞ்ஜினைப் பயன்படுத்தியே இந்த காருக்கு சக்தியை வழங்கியுள்ளார் ராகேஷ் பாபு.\nஇந்த கார் வீட்டிலேயே வைத்து தயாரிக்கப்பட்டிருந்தாலும் பார்ப்பதற்கு அனைத்து சிறப்பம்சங்களும் கொண்ட கார் உற்பத்திசாலையில் வைத்து தயாரிக்கப்பட்டதைப் போன்று காட்சியளிக்கின்றது.\nமேலும், சாலையில் செல்லும்போது தனித்துவமான காட்சியைப் பார்வையாளர்களுக்கு வழங்கி, அநேகரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கின்றது.\nஇந்த காரின் சேஸிஸ் எனப்படும் கட்டுமானக்கூடு முதல் அனைத்தையும் ராகேஷ் பாபு வீட்டிலேயே வைத்து தயாரித்துள்ளார். இதனை சுடுஸ் கராஜ் என்ற மலையாள யுடியூப் சேனல் ஒன்று வீடியோ மூலம் உறுதி செய்திருக்கின்றது.\nஇந்த காரில் பொருத்தப்பட்டுள்ள சுஸூகி சாமுராய் பைக்கின் எஞ்ஜின் அதிகபட்சமாக லிட்டருக்கு 30 கிமீ வரை மைலேஜ் வழங்கும். இது சாதாரண காரைக் காட்டிலும் அதிகம் ஆகும். இந்த எஞ்ஜின் நேரடியாக காரின் பின்புறச் சக்கரங்களுக்கு இழுவை திறனை அளிக்கின்றது.\nமோட்டார்சைக்கிளில் என்ன திறனை வழங்கியதோ அதே திறனைதான் துளியளவும் மாற்றமின்றி காரிலும் வழங்குகின்றது.\nபீட்டிலை இரு சீட்டர் மாடலாக ராகேஷ் பாபு கட்டமைத்திருக்கின்றார். இவர், மெக்கானிக்காக பணி புரிந்து வருகின்றார். இதனாலயே இந்த காரை அவர் எளிதில் சிறப்பானதாக கட்டமைத்திருக்கின்றனர். அந்தவகையில், உண்மையான ஃபோக்ஸ்வேகன் பீட்டில் எப்படி காட்சியளிக்குமோ அப்படியே பார்வையாளர்களை ஏமாற்றி பீட்டில் என்ற உணர்வை இந்த மாடிஃபை கார் வழங்குகின்றது.\nசேஸிஸை தன் கைகளாலயே கட்டமைத்ததைப் போன்று காரின் கட்டுமஸ்தான பாடியை இரும்பு ஷீட்டுகளைக் கொண்டு அவரே வடிவமைத்தார். இதன் வீல்கள் மட்டும் ஆட்டோ ரிக்ஷாக்களிடம் இருந்து பெற்றிருக்கின்றார். இந்த சிறிய வீல்கள் பார்ப்பதற்கு விசித்திரமான தோற்றத்தை வழங்குகின்றது.\nதொடர்ந்து, காரில் பிரிமியம் வசதிக்காக விண்ட்ஷீல்ட் மற்றும் தொழில்நுட்ப வசதிகளையும் இணைத்துள்ளார். அதில், விண்ட்ஷீல்ட் பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇத்துடன், நவீனரக புதிய கார்களில் காணப்படுவதைப் போன்று புரஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி இன்டிகேட்டர்களையும் பயன்படுத்தியுள்ளார்.\nஇந்த காரை முழுமையாக வடிவமைக்க 3 மாதங்கள் எடுத்துக்கொண்டதாக ராகேஷ் பாபு தெரிவித்துள்ளார். இதற்கான செலவு என்னவென்று அவர் தெரிவிக்கவில்லை. இருப்பினும், 1.5 முதல் 2 லட்சங்களுக்குள்ளாகவே இந்த மலிவு விலை விண்டேஜ் காரை அவர் தயாரித்திருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.\nஇந்த கார் மாடிஃபை செய்யப்பட்ட கார் என்பதால் வாகன சட்டத்தின்படி ஆர்டிஓ பதிவு செய்ய முடியாது. மேலும் சாலையிலும் இயக்க முடியாது. ஆனால், இது ராகேஷின் அசாத்தியமான திறனை வெளிப்படுத்த உதவும். மேலும், இந்த உலகில் சிறந்த வடிவமைப்பாளர் என்பதை வெளிப்படுத்தவும் இந்த தயாரிப்பு உதவும்.\nஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nஇது காட்டு விலங்கல்ல.. வெற லெவல் ஸ்டைலில் உருமாறிய பிரபல கார்.. என்ன கார் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nகளத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\nநீங்க நம்புறீங்களோ இல்லையோ, இது மாருதி ஸ்விஃப்ட்... அதான் நெசம்..\nபுதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\nஇளைஞர் ஓட்டி வந்த காரை பார்த்து ஆச்சரியத்தில் திக்கு முக்காடி போன போலீஸ் அதிகாரி... ஏன் தெரியுமா\nகியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nஇது டாடா சுமோ என்று சொன்னால் நம்புவீர்களா புதிய அவதாரத்திற்கான செலவைக் கேட்டால் அதிர்ந்துபோவீர்கள்\nபுதிய டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி காரின் டீசர் வெளியீ��ு\nஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்\nரூ.2.5 லட்சத்தில் உடை மாற்றிக்கொண்ட பல்சர் 200 என்எஸ்... அடேங்கப்பா சுஸுகி ஹயபுசா போலவே இருக்கே\nவிலையுயர்ந்த லம்போர்கினி காராக மாறிய ஹோண்டா சிட்டி... எவ்வளவு செலவாச்சு தெரியுமா...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #கார் மாடிஃபிகேஷன் #car modification\nஇந்தியாவின் முதல் சிட்ரோன் கார் ஷோரூம் ரெடி... விரைவில் முதல் கார் மாடல் அறிமுகமாகிறது\nஅசாதாரண சூழ்நிலையை அசால்டாக கையாண்ட விமானி.. இதற்காக நிர்வாகம் அளித்த பரிசு என்ன தெரியுமா..\nஹார்லி டேவிட்சனுடன் கூட்டணி வைக்க நாங்க ரெடி: ஹீரோ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/mission-paani/news/", "date_download": "2020-02-22T17:31:12Z", "digest": "sha1:J2SMI3PQSQXCY3RGVLF2VF5EFX3AA4MP", "length": 7371, "nlines": 160, "source_domain": "tamil.news18.com", "title": "mission paani News in Tamil| mission paani Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nதண்ணீர்ப் பிரச்னைக்கு தீர்வு சொல்லும் சிகாகோ பல்கலைக்கழகம்\nபணியாற்றும் தொழிற்சாலையில் மழைநீர் சேமிப்பு - அசத்திய நெடுவாசல் சுரேஷ்\nதமிழகம் முழுவதும் 2.5 கோடி பனை விதைகள் நடப்படும்: முதலமைச்சர் பழனிசாமி\nகாவிரியை மீட்க ஜக்கி வாசுதேவ் பைக் பயணம்\nநியூஸ் 18-ன் சர்வதேச தண்ணீர் இயக்கம்\nதண்ணீர் பாதுகாப்பை வலியுறுத்தும் அமிதாப் பச்சன்\n'ஒரு மாணவர் ஒரு லிட்டர் நீர் சேமிப்பு’\nமழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த 3 மாதம் கெடு\nசொட்டுநீர் பாசனத்தின் மூலம் அதிக லாபம் ஈட்டும் பட்டதாரி விவசாயிகள்\nஇஸ்ரோவிற்கு சென்னை மெட்ரோ வித்தியாசமான பாராட்டு\n’யூடியூப்’ பார்த்து மழைநீரைச் சேகரித்த காவலர்கள்\nநிலத்தடி நீரை இப்படியும் சேகரிக்கலாம்...\nசொட்டுநீர் பாசனத்தில் மரம் வளர்ப்பு\nநகரமயமாக்கலால் டெல்லியில் வறண்டு போன 300 ஏரிகள்\nநீர் மேலாண்மையில் அசத்தி வரும் கிராமம்\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/page-2/", "date_download": "2020-02-22T16:30:33Z", "digest": "sha1:MXTLQ4H7IKI4WCMGXTSIXWUIT55SBHOL", "length": 14364, "nlines": 247, "source_domain": "tamil.news18.com", "title": "News18 Tamil Videos, Latest Videos News in Tamil, Tamil Khabar वीडियो", "raw_content": "\nமுதல் கேள்வி : ரஜினி எதிர்ப்பு களத்தில் விஜயா\nமுதல் கேள்வி : ரஜினி எதிர்ப்பு களத்தில் விஜயா | ரஜினி, கமல் Vs விஜய் | ரஜினியால் ஏமாற்றமே, விஜய் மண்ணின் மைந்தன் - எஸ்.ஏ.சந்திரசேகரன்\nமுதல் கேள்வி : ரஜினி எதிர்ப்பு களத்தில் விஜயா | ரஜினி, கமல் Vs விஜய் | ரஜினியால் ஏமாற்றமே, விஜய் மண்ணின் மைந்தன் - எஸ்.ஏ.சந்திரசேகரன்\nஒருதலைக் காதலால் பள்ளி ஆசிரியரை கொலை செய்த கல்லூரி மாணவர்..\nராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும் - பிரதமர் மோடி\nபவுண்டரியை தடுத்து நிறுத்த முடியாத வில்லியம்சன்... வேடிக்கையான வீடியோ\nமொழிப்பாதுகாப்பே இனப்பாதுகாப்பு: மு.க. ஸ்டாலின்\nஇஸ்ரேலிய தொழில்நுட்பத்தில் மீன்வளர்ப்பில் அசத்தும் பட்டதாரி\nதங்கத்தின் விலை உச்சத்தை தொட காரணம் என்ன..\nதாயிடம் கதறி அழுத சிறுவன் - கண்கலங்க வைக்கும் வீடியோ\nAsia XI டி20 அணிக்கான 4 இந்திய வீரர்களை அறவித்தது பிசிசிஐ\nசென்னையில் கழிவுநீர் இணைப்பு பெற இனி லஞ்சத்திற்கு இடமில்லை..\nஒருதலைக் காதலால் பள்ளி ஆசிரியரை கொலை செய்த கல்லூரி மாணவர்..\nராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும் - பிரதமர் மோடி\nபவுண்டரியை தடுத்து நிறுத்த முடியாத வில்லியம்சன்... வேடிக்கையான வீடியோ\nமொழிப்பாதுகாப்பே இனப்பாதுகாப்பு: மு.க. ஸ்டாலின்\nஇஸ்ரேலிய தொழில்நுட்பத்தில் மீன்வளர்ப்பில் அசத்தும் பட்டதாரி\nதங்கத்தின் விலை உச்சத்தை தொட காரணம் என்ன..\nதாயிடம் கதறி அழுத சிறுவன் - கண்கலங்க வைக்கும் வீடியோ\nAsia XI டி20 அணிக்கான 4 இந்திய வீரர்களை அறவித்தது பிசிசிஐ\nசென்னையில் கழிவுநீர் இணைப்பு பெற இனி லஞ்சத்திற்கு இடமில்லை..\nதிமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார்\nஅட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் \"தேரும் போரும்\"\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து ரோஜர் பெடரர் விலகல்..\nஎதிரணி ���ீரரின் அந்தரங்க உறுப்பைக் கடித்த வீரருக்கு ஐந்தாண்டுகள் தடை\n100 இந்தியர்களை அழைத்துவர ஊஹானுக்கு செல்கிறது இந்திய போர் விமானம்\nதமிழில் பெயர் வைக்காத வணிக நிறுவனங்களுக்கான அபராத தொகை உயரும்\nதமிழகத்தில் தொடரும் சிஏஏ போராட்டம் - அதிமுக அறிக்கை\nவாசலில் நின்று விருந்தினர்களை வரவேற்ற அஜித்...\nசச்சின், தோனியை அருகில் உட்காரவைத்த திறமையான வேலைக்காரர் பாஸ்கரன்..\nதமிழில் பெயர் வைத்தால் இவ்வளவு நன்மையா...\nநடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் வரவேற்போம்... கே.எஸ்.அழகிரி\nகீழடியில் அருங்காட்சியகம் - நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்திய அணி பேட்டிங்கில் தடுமாற்றம்.. ஆஸ்திரேலியாவுக்கு எளிய இலக்கு...\nசங்கராபுரம் ஊராட்சிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும்\n90 சதவிகித விபத்துக்கள் பெரிய படங்களில்தான் - ஆர்.கே.செல்வமணி\nஅரசு பொது மருத்துவமனையில் தத்ரூபமாக நடந்த பாதுகாப்பு ஒத்திகை...\nபிரபல இந்திய வீரர் ஓய்வு அறிவிப்பு...\nகடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்ட மாநிலம் தழுவிய PUBG போட்டி...\nஇன்று தாய் மொழி தினம் : ”எங்கள் டி. ஷர்ட் வெறும் ஸ்டைலுக்காக அல்ல\"\nகாலகேயர்களின் மொழியை நீங்களும் கற்கலாம்...\nரத்தம் அல்ல...தெரிந்து கொள்வோம் பூநாரையின் தாய்ப்பாசம்\nபொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையங்கள்..\nஆண் ஆசிரியர்கள் மாணவிகளை சோதனை செய்யக்கூடாது... தேர்வுத்துறை உத்தரவு\nதமிழகத்தில் படப்பிடிப்பை நடத்த அஜித் சம்மதம்...\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.getclip.net/clip/dU1kdGtQLVJUWk0.html", "date_download": "2020-02-22T17:19:40Z", "digest": "sha1:RFQ7UXTRLFIEWULJBY67URNBNAYIRV53", "length": 5250, "nlines": 104, "source_domain": "www.getclip.net", "title": "TamilachiThangapandian Budget Reaction |South Chennai MP |Nirmala Sitaraman |Tamil news | nba 24x7 - Top video search website - Getclip", "raw_content": "\nகமல் vs விபத்து அரசியல் #மக்களுக்காக\nMakkal Sabai: வெற்றியை தக்கவைக்க கட்சிகளுக்கு தேவைப்படுவது கொள்கையா\nநான் சந்தித்த திகில் வழக்குகள்.. - கக்கன் பேத்தி Rajeswari IPS பேட்டி\nபைனான்சியர் அன்புசெழியனின் ஆபரேஷன் சாக்லெட் \nகமல் vs விபத்து அரசியல் #மக்களுக்காகWIN NEWS\nMakkal Sabai: வெற்றியை தக்கவைக்க கட்சிகளுக்கு தேவைப்படுவது கொள்கையா சாமர்த்தியமா\nநான் சந்தித்த திகில் வழக்குகள்.. - கக்கன் பேத்தி Rajeswari IPS பேட்டிBehindwoods Air\nபைனான்சியர் அன்புசெழியனின் ஆபரேஷன் சாக்லெட் \nஉனக்கு இசையை பத்தி என்ன தெரியும் பார்த்திபனை கலாய்த்த இளையராஜாCinema Vikatan\nவட்டமேசை விவாதத்தில் கலக்கிய மதுக்கூர் இராமலிங்கம் பேச்சு | Madukkur RamalingamPuthiyathalaimurai TV\nவருமான வரி தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் விளக்கம் | Budget 2020News18 Tamil Nadu\nநீங்கள் எத்தனை முறை தோற்றாலும் வெட்க படாதீர்கள் Solvendhar Suki Sivam Motivational SpeechRS Voice\nமேடையில் ஆடி பாடி தெறிக்க விட்ட வைகை புயல் வடிவேலு\nJeyaranjan Economist : நாய் முயல் கதை சொல்லி கடும் வாக்குவாதம் செய்த ஜெயரஞ்சன் | VattamesaiPuthiyathalaimurai TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.republictamil.com/?p=4829", "date_download": "2020-02-22T15:37:43Z", "digest": "sha1:VJXWZQ3OFCWQVA6POVSZTF33GTJ7IJKN", "length": 19876, "nlines": 324, "source_domain": "www.republictamil.com", "title": "முன்னாள் பாமக நிர்வாகிக்கு வெட்டு. கை,கால் துண்டிப்பு:பாப்புலர் பிரான்ட் வெறி செயல் - Republic Tamil", "raw_content": "\nமுன்னாள் பாமக நிர்வாகிக்கு வெட்டு. கை,கால் துண்டிப்பு:பாப்புலர் பிரான்ட் வெறி செயல்\nமுன்னாள் பாமக நிர்வாகிக்கு வெட்டு. கை,கால் துண்டிப்பு:பாப்புலர் பிரான்ட் வெறி செயல்\nமதம் மாற்ற முயன்றவர்களை தட்டிக்கேட்ட நபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கும்பகோணம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.\nகும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் சமையல் கலைஞர். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு உணவு தயாரித்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இதற்காக திருபுவனம் அருகாமையில் உள்ள பகுதிகளில் உள்ளவர்களை வேலைக்கு எடுப்பது வழக்கம்.\nநேற்று காலை உணவு சமைப்பதற்கு தேவையான வேலை ஆட்களை எடுப்பதற்காக அருகே உள்ள கிராமத்திற்கு ராமலிங்கம் சென்றுள்���ார். அங்குள்ள தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் தனது பணியாளர்களை ராமலிங்கம் தயார்படுத்திக் கொண்டிருந்தார்.\nஅப்போது அங்கு வந்த இரண்டு பேர், மதமாற்றம் குறித்து பேசியுள்ளனர். ராமலிங்கத்தின் தொழிலாளர்களிடம் மதம் மாறினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் ராமலிங்கத்தையும் மதம் மாறுமாறு கூறியதாக கூறப்படுகிறது.\nஅப்போது உணர்ச்சிவசப்பட்ட ராமலிங்கம் மதம் மாறும் மாறு கூறியவர்கள் அணிந்திருந்த குல்லாவை எடுத்து தனது தலையில் வைத்துக் கொண்டார். மேலும் தன் வசம் வைத்திருந்த விபூதியை அவர்கள் இருவருக்கும் பூசிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.\nஉடனடியாக அந்த இருவரும் விபூதியை அழித்துள்ளனர். அப்போது நான் உங்கள் குல்லாவை வைத்திருக்கும் போது நீங்கள் மட்டும் ஏன் எங்கள் விபூதியை வைக்க மறுக்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nபிறகு அங்கிருந்தவர்கள் ராமலிங்கம் மற்றும் இருவரையும் அங்கிருந்து விலக்கி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த ராமலிங்கத்தை மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டியுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமலிங்கம் உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஆனால் அவரை தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். தஞ்சை செல்லும் வழியிலேயே ராமலிங்கம் உயிரிழந்தார். மதமாற்றத்தை தட்டிக்கேட்ட ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவலால் கும்பகோணத்தில் பதற்றம் ஏற்பட்டது.\nஇதனை அடுத்து தஞ்சை, நாகை, அரியலூர் மாவட்ட எஸ்.பிக்கள் மற்றும் ஐ.ஜி தலைமையில் போலீசார் கும்பகோணம், திருபுவனம் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமீனவர்கள் காவலை நீட்டித்தது நீதிமன்றம்: மீனவ குடும்பங்கள் அதிர்ச்சி\n100 நாள் வேலை திட்டத்திற்கு செல்லும் மக்களை மிரட்டி திமுக கிராமசபையாக மாற்றிய திமுக ரௌடிகள் மாநிலஅரசு கண்டுகொள்ளாதது ஏன்..\nமதசார்பு அற்ற தேசமா அல்லது பாதுகாப்பு அற்ற தேசமா: ராமலிங்கம் கொலையும் பின்னணியும், உணர்த்துவது என்ன\nசாதி மாறி காதலித்ததால் இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை\nகேட்க மிக இனிமையாக உள்ளது. ஏனென்றால் சட்டத்தின் முன் அனைவரும் சமம்.அவருக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தவர் யார்ரோட்டில் போற நாய காத பிடிச்சி இழுத்த கதை தான்…இனி ஜாக்கிரதையாக இருப்போம்\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nகதவை தட்டும் பேரழிவு:- கண் மூக்கு வழியாக கசியும் ரத்தம்...\nநவீன வாழ்வின் அன்றாட நிகழ்வுகளின் விளைவால் இன்று பாங்காக் பேரபாயத்தில் சிக்கியுள்ளது போபால் விஷவாயுக் கசிவினை நுகர்ந்து...\nஉலகிலேயே முதல் முதலில் சிவனுக்கு கோவில் கட்டியதே தமிழகத்தில் தான்..\nகடற்கரை தாதுமணல் கடத்தல்- மத்திய அரசின் மற்றும் ஓர் Surgical...\nசூடு சொரனை மானம் உள்ள இந்துக்கள் யாரும் எங்களது கூட்டணி...\n அப்போ உங்களுக்கு தான் இந்த தகவல்:-...\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\n11 கோடி கைப்பற்ற பட்ட விவகாரத்தில்..திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த்...\nதேர்தல் களம் 2019 (79)\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_100459.html", "date_download": "2020-02-22T16:13:46Z", "digest": "sha1:DUZRICRCNW7CKXABHQKZGXYOZ6SVRXPK", "length": 17241, "nlines": 127, "source_domain": "www.jayanewslive.com", "title": "நாடு முழுவதும் வழக்கத்தைவிட 3 மடங்கு அதிக மழைப்பொழிவு : இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்‍கை வெளியீடு", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இருந்து வருபவர்களுக்‍கான சோதனை தொடரும் என மத்திய அரசு தகவல்\nஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீதிமன்றங்கள் மூலம் அண்மைக்‍காலங்களில் மிக முக்‍கிய தீர்ப்புகள் கிடைத்துள்ளன - பிரதமர் மோடி பேச்சு\nகொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 2 ஆயிரத்து 360-ஐ எட்டியது - வுஹான் நகரில் சிக்‍கியுள்ள மீதமுள்ள இந்தியர்களை அனுப்பி வைக்‍க சீனா முட்டுக்‍கட்டை\nசீனாவை தவிர 28 நாடுகளுக்‍கு வேகமாக பரவும் கொரோனா வைரஸ் - உலக சுகாதார அமைப்பு கவலை\nசி.ஏ.ஏ., காஷ்மீர் விவகாரங்கள் குறித்து பிரதமர் மோதியிடம் டிரம்ப் பேசவிருப்பதாக தகவல் -இந்தியாவிற்கு காத்திருக்‍கும் புதிய சர்ச்சை\nதாறுமாறாக ஏறும் தங்கத்தின் விலை - பழைய விலையை கூறி ஆதங்கப்படும் மூத்த குடிமக்‍கள்\nதூத்துக்‍குடி துப்பாக்‍கி சம்பவம் தொடர்பாக தெரிவித்த கருத்து - நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் முன்னிலையில் ஆஜராக விலக்‍கு கேட்கிறார் ரஜினிகாந்த்\nநிர்பயா வழக்‍கு குற்றவாளிகள், குடும்பத்தினருடன் இறுதியாக சந்திப்பது குறித்து தெரிவிக்கலாம் - திஹார் சிறை நிர்வாகம் கடிதம்\nமகா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் விடியவிடிய சிறப்பு வழிபாடு : லட்சக்கணக்கானோர் திரண்டு, பக்திப் பெருக்குடன் சுவாமி தரிசனம்\nநாடு முழுவதும் வழக்கத்தைவிட 3 மடங்கு அதிக மழைப்பொழிவு : இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்‍கை வெளியீடு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வழக்கத்தை விட 3 மடங்கு அதிகமான மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் வழக்கத்தை விட இரண்டு முதல் 3 மடங்கு அதிகமான மழைப்பொழிவைப் பெற்றுள்ளதாக ���ுறிப்பிடப்பட்டுள்ளது.\nஉத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள், இம்மாதம், 300 விழுக்காடுக்கும் அதிகமான மழைப்பொழிவைப் பெற்றுள்ளதாகவும், திரிபுராவில் 670 விழுக்காடும், மிசோரம் மாநிலத்தில் 295 விழுக்‍காடும் மழை பெய்துள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.\nமத்திய தரைக்கடல் பகுதியில் வீசிய காற்று காரணமாக இந்திய துணைக் கண்டத்தில் மழைப்பொழிவு ஏற்பட்டதாகவும், இமயமலைகளில் மோதிய அந்தக் காற்றின் தாக்கத்தினால் வடக்கத்திய சமவெளிகள் மற்றும் கங்கைச் சமவெளியில் மழை பெய்ததாகவும் அறிக்‍கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமன ரீதியான மருத்துவ சிகிச்சை கோரி நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தொடர்ந்த வழக்கு - விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இருந்து வருபவர்களுக்‍கான சோதனை தொடரும் என மத்திய அரசு தகவல்\nசனிக்‍கிழமையில் பள்ளிக்‍கு புத்தகப்பை எடுத்துச் செல்ல வேண்டாம் : ராஜஸ்தான் அரசு அறிவிப்பு\nபுதுச்சேரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி : பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட யோகா உலக சாதனை நிகழ்வு\nகேரள கன்னியாஸ்திரியின் பாலியல் புகாருக்கு ஆளான பாதிரியார் ஃபிராங்கோ மூலக்கல் மீது மேலும் ஒரு கன்னியாஸ்திரி பாலியல் புகார்\nசுனந்தா புஷ்கர் மரண வழக்‍கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள டெல்லி நீதிமன்றம் அனுமதி\nஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த இரண்டு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக்‍கொலை\nபிரதமர் நரேந்திர மோதிக்கு 2 புதிய ஆலோசகர்களை நியமித்து மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு ஆணை பிறப்பிப்பு\nபுதுச்சேரி ஏ.டி.எம் எந்திரத்தில் கருவி பொருத்திய நைஜீரிய இளைஞர் : லேப்டாப், போலி ஏ.டி.எம் அட்டைகள் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை\nஅயோத்தி அருகே மசூதி கட்ட உத்தரப்பிரதேச அரசு ஒதுக்கிய 5 ஏக்‍கர் நிலத்தை ஏற்றது சன்னி வக்ஃபு வாரியம்\nவுஹான் நகரில் சிக்‍கியுள்ள இந்தியர்களை மீட்க எந்த முட்டுக்கட்டையும் இல்லை - சீன அரசு விளக்கம்\nமன ரீதியான மருத்துவ சிகிச்சை கோரி நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தொடர்ந்த வழக்கு - விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இருந்து வருபவர்களுக்‍கான சோதனை தொடரும் என மத்திய அரசு தகவல்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பும் போது தீ விபத்து : உடலில் தீப்பிடித்தபடி அலறியடித்து ஓடிய ஓட்டுனர்\nசென்னை மாநகராட்சி வணிக வளாகங்களில் கடைகளுக்கு சீல் : வரி மற்றும் வாடகை பாக்கியால் நடவடிக்கை\nசேலத்தில் உள்ள பசை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து : லட்சக்‍கணக்‍கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மகா சிவராத்திரியையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் பங்கேற்பு\nசனிக்‍கிழமையில் பள்ளிக்‍கு புத்தகப்பை எடுத்துச் செல்ல வேண்டாம் : ராஜஸ்தான் அரசு அறிவிப்பு\nதில்லையாடி வள்ளியம்மையின் 106-வது நினைவு தினம் : நினைவிடத்தில் அரசின் சார்பில் மாலையணிவித்து மரியாதை\nமாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் சேரியந்தல் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன\nவுஹான் நகரில் சிக்‍கியுள்ள இந்தியர்களை மீட்க எந்த முட்டுக்கட்டையும் இல்லை - சீன அரசு விளக்கம் ....\nமன ரீதியான மருத்துவ சிகிச்சை கோரி நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தொடர்ந்த வழக்கு - விசாரணை முடி ....\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இரு ....\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பும் போது தீ விபத்து : உடலில் தீப்பிடி ....\nசென்னை மாநகராட்சி வணிக வளாகங்களில் கடைகளுக்கு சீல் : வரி மற்றும் வாடகை பாக்கியால் நடவடிக்கை ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடி���ோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/149330/news/149330.html", "date_download": "2020-02-22T16:27:48Z", "digest": "sha1:LV4ATKTFVDYI5T6KUCF463A3MGOXDWDR", "length": 5679, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "காதலர் தினம் கொண்டாடிய அமலா பால்: யாருடன் தெரியுமா?..!! : நிதர்சனம்", "raw_content": "\nகாதலர் தினம் கொண்டாடிய அமலா பால்: யாருடன் தெரியுமா\nநடிகை அமலா பால் காதலர் தினத்தை தனது குடும்பத்தாருடன் கொண்டாடியுள்ளார். நடிகை அமலா பால் இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தில் பெற்றோருக்கு ஈடுபாடு இல்லாவிட்டாலும் அவர்களை சமாதானம் செய்து மணந்தார்கள்.\nஇந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அமலாவும், விஜய்யும் பிரிந்துவிட்டனர். விஜய்யை பிரிந்தாலும் அவரை மிகவும் பிடிக்கும் என்று அமலா தெரிவித்துள்ளார். கடந்த காதலர் தினத்தை கணவருடன் கொண்டாடினார் அமலா. இந்த காதலர் தினத்தை தனது குடும்பத்தாருடன் கொண்டாடியுள்ளார்.\nகாதலர் தின கொண்டாட்டத்தை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். காதலரோ, காதலியோ இல்லாதவர்கள் குடும்பத்தாருடன் கொண்டாடுவதையே அமலாவும் செய்துள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nநீங்கள் இதுவரை பார்த்திராத சூப்பர் பவர் கொண்ட மனிதர்கள் இவர்கள் தான் \nஉலகை புரட்டிப்போட்ட உண்மை சம்பவம் \nஒரு நிமிடம் உறைய வைக்கும் திரில் நிறைந்த வெறித்தனமான அருவிகள் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் புனரமைப்பு” ஆரம்ப நிகழ்வு..\nயாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்) \nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/t65949678/topic-65949678/?page=1", "date_download": "2020-02-22T16:47:28Z", "digest": "sha1:X4G53QM5J5TCSEKDTRNWPAXZMYKMTP7B", "length": 43759, "nlines": 144, "source_domain": "134804.activeboard.com", "title": "சிறுதெய்வ வழிபாட்டு முறைக்கும், பெருந்தெய்வ வழிபாட்டு முறைக்குமான வேறுபாடு என்ன? - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> தமிழர் சமயம் -> சிறுதெய்வ வழிபாட்டு முறைக்கும், பெருந்தெய்வ வழிபாட்டு முறைக்குமான வே��ுபாடு என்ன\nTOPIC: சிறுதெய்வ வழிபாட்டு முறைக்கும், பெருந்தெய்வ வழிபாட்டு முறைக்குமான வேறுபாடு என்ன\nசிறுதெய்வ வழிபாட்டு முறைக்கும், பெருந்தெய்வ வழிபாட்டு முறைக்குமான வேறுபாடு என்ன\nசிறுதெய்வ வழிபாட்டு முறைக்கும், பெருந்தெய்வ வழிபாட்டு முறைக்குமான வேறுபாடு என்ன\nவைதீகம், சைவம், வைணவம், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்று எந்த நிறுவனத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படாத முறையில் உள்ளவை.\nநாட்டார் தெய்வங்கள் நிறுவனம் சாராதவை. வட்டார அளவில் கூட நிறுவன அமைப்பு இல்லாதவை.\nநிறுவன சமயம் என்றாலே அதிகாரத் தொடர்புடையது. மேலானது கீழானது என்ற கற்பிதம் கொண்டது. அதற்கென புனித நூலோ, விதிகளுடன் கூடிய பூசை முறையோ, எல்லோரும் ஓரிடத்திற்குச் செல்லும் புனித இடங்களோ, கடவுளுக்கும் பக்தர்களுக்கும் இடையில் புரோகிதர்களோ இருக்கும். ஆனால் இவையேதும் இல்லாமல் முற்றிலும் தனித்து நிற்கிறது நாட்டார் தெய்வங்கள்.\nபெருந்தெய்வங்களைப் போல அனைத்து இடங்களிலும் ஒற்றைத் தன்மை கொண்டதல்ல. சென்னை முதல் குமரி வரை வட்டாரத்திற்கு வட்டாரம் மாறுபாடு கொண்டவை.\nசென்னை வட்டாரத்தில் காளன் வழிபாடு, ஆற்காடு பகுதியில் பொன்னியம்மன் வழிபாடு, திருவண்ணாமலை வேலூரில் போத்திராஜா வழிபாடு, கொங்குப்பகுதியில் அண்ணன்மார் வழிபாடு, திருச்சியில் காத்தவராயன் வழிபாடு, புதுக்கோட்டையில் நாடியம்மன் வழிபாடு, மதுரை,சிவகங்கை, இராமநாதபுரத்தில் கருப்பசாமி வழிபாடு, நெல்லை, தூத்துக்குடி,குமரியில் சுடலைமாடன் வழிபாடு என பன்மைத் தன்மை கொண்டதாக உள்ளது.\nஆங்காங்கே நாட்டார் தெய்வங்களுக்கு ஒரு சில சிறப்பிடங்கள் மட்டுமே உண்டு. சமயபுரம் மாரியம்மன், கோவை பண்ணாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன், வண்டியூர் மாரியம்மன் போன்ற சிறப்பிடங்கள். காசி, மெக்கா, பெத்லகேம், கைலாசமெல்லாம் நாட்டார் தெய்வங்களுக்குக் கிடையாது. இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் நாட்டார் வழிபாட்டில் பெண் தெய்வங்களே அதிகம். இங்கு பெண்கள் சாமியாடவும், பக்தர்களுக்கு அருள் பாலிக்கவும், திருநீறு கொடுக்கவும் உரிமை உண்டு. பெருந்தெய்வக் கோவில்களில் மட்டுமல்லாது எல்லா மதங்களிலும் பெண்கள் வழிபாடு நடத்துவதில் முற்றிலும் விலக்கியே வைக்கப்பட்டிருக்கிறார்கள்.\nநாட்டார் தெய்வங்களின் மையமான பணியே மக்களைக் ��ாவல் காப்பது தான். பெருந்தெய்வங்களைப் போல வரம் கொடுப்பதோ, அழிக்கும் தன்மை கொண்டதோ அல்ல. ஊர் எல்லையில் உறங்காமல் நின்று பாதுகாக்கும். பெருந்தெய்வங்கள் நுகர்வு சார்ந்தவை. சிறு தெய்வங்கள் உற்பத்தியோடு தொடர்புடையவை. கொடுக்கும் தன்மை கொண்டவை. இதனால் யார் நுகர்வது, யார் பெறுவது என்பது புரியும்.\nஎத்தகைய நோக்கத்தோடு இவை உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் புரியும்.\nநாட்டார் தெய்வ உருவாக்கம் மக்களைக் காக்கும் தன்மையுடன் உருவாக்கப்பட்டது. பெருந்தெய்வங்கள் அனைத்தும் மதங்களைக் காக்கும் நோக்கம் மட்டுமே கொண்டவை.\nநாட்டார் தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை உடையவர்களுக்கு சமயபுரமும், வேளாங்கண்ணியும், நாகூரும் ஒன்றாகவே தெரியும். அவைகள் வேறுவேறாகத் தெரியாது. அவர்களுக்கு நம்பிக்கை ஒன்று தான். நாடும் வீடும் நலமுடன் இருக்க வேண்டும். நாம் மட்டுமே நலமுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டோரே இம்மக்களை சடங்குகளுக்குள் இழுத்துவர படாதபாடுபடுகிறார்கள்.\nநாட்டார் வழிபாடு என்றவுடன் பலியிடுதலும், அதையொட்டிய ரத்த ஓட்டங்களும் அருவருப்பு சார்ந்ததான கண்ணோட்டம் உருவாக்கப்படுகிறது. பெருந்தெய்வக் கோவில்களில் பலிபீடம் எதற்கு உருவானது என்ற கேள்விக்கு இவர்கள் என்ன பதில் சொல்வார்கள் அதை முகர்ந்து பாருங்கள். லோகாயதவாதிகளின் ரத்தம் உறைந்திருக்கும்.\nநாட்டார் தெய்வங்களின் வேர் வலிமையானது. பெருந்தெய்வங்கள் புராணங்களுடன் மட்டுமே தொடர்புடையது. அதை ஆராய்ந்தால் அதன் வலிமையே போய்விடும். ஆனால் நாட்டார் தெய்வங்கள் நிலத்திலிருந்து எழுந்தது. மனித உயிர்ப்புடன் தொடர்புள்ளது.\nநாட்டார் தெய்வங்களின் மற்றொரு சிறப்பான அம்சம் யாதெனில் மக்களைக் காக்க ஆயுதமேந்தி போராடும். வாழ்விற்கான போராட்ட வழியைக் கற்றுக் கொடுக்கிறது. அவை உருவானதும் ஆதிக்க எதிர்ப்பில் மரண முற்றவை தான். நாட்டார் தெய்வப் பாடல்கள் வெறுமனே பாடி மகிழ்வதற்கோ பொழுது போக்குவதற்கோ உரியன அல்ல. அந்தப் பாடல்களில் சமூக எதிர்ப்பு இருக்கு. அடித்தள மக்களின் எதிர்பார்ப்புகள் இருக்கு.\nசில வேலைகளில் இந்த அடித்தள மக்கள் எதிர்ப்பைக் காட்ட முடியாத சூழ்நிலையில் அதற்கான கதைகள், பாடல்கள், வசவுகள், பழமொழிகள் ஆகிய வடிவங்களைப் பயன்படுத்தி இருக்காங்க. இந்த மாதிரி எ��ிர் குரல்களை இதன் வாயிலாக அறிந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டின் உண்மையான சமூக வரலாற்றை எழுத முக்கிய சான்றுகளாக இந்த நாட்டார் வழக்காறுகளைப் பயன்படுத்த முடியும். வைதீகம் சார்ந்த பெண்களிடம் இரண்டு பாடல்களை மட்டுமே பெற முடியும். தாலாட்டும்,ஒப்பாரியும் தான். ஏனெனில் உழைப்போடு அவர்கள் தொடர்பற்றவர்கள் என்பதால் தான்.\nபெர்சிமாசிஸ் என்ற ஆங்கிலேய அதிகாரி ஒரு நோட்டுப் புத்தகத்தில் நிறைய நாட்டுப்புறப் பாட்டுகளைச் சேகரித்து எழுதி வைத்திருந்தார். அதை அவர் இங்கிலாந்து போகும்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் கொடுத்தார். அந்த நோட்டுப் புத்தகத்தை வைத்து என்ன செய்வதென்று தெரியாமல் சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்துக்குக் கொடுத்தார்கள்.\nசரஸ்வதி மகால் நூல் நிலையம் கலைமகள் இதழின் ஆசிரியர் கி. வா. ஜெகநாதனை பதிப்பிக்கச் சொன்னார்கள். அந்தப் புத்தக முன்னுரையில் இடக்கர டக்கரான சொற்களை நீக்கி விட்டேன் என்று கி. வா. ஜா. எழுதியிருக்கிறார். அந்தப் பாடல்களின் உள்ள ஆபாசம், நல்லது எது, கெட்டது எது என்று முடிவு பண்ணி தொகுத்து இருக்கிறார். அந்த நூலுக்குக் கொடுத்த தலைப்பு மலையருவி. மலையில் இருந்து கொட்டும் அருவி காற்றாட்டு வெள்ளம் போல் கட்டுக்கடங்காமல் இந்தப் பாடல்கள் செல்கிறது என்ற அர்த்தத்தில் தலைப்பு வைத்தார்கள்.\nபிற்படுத்தப்பட்ட சாதியினரும், ஒடுக்கப்பட்டவர்களும் தான் உடல் உழைப்பு செய்வார்கள். நாட்டார் பாடல்களில் உழைக்கும் மக்களின் பிரதிபலிப்பு அதிகமாக இருப்பதைக் காணலாம். பொதுவா கதை சொல்கிற போக்கு குழந்தைகளைத் தூங்க செய்வதற்கும் சாப்பாடு ஊட்டுவதற்கு உயர்சாதி அமைப்பினர் பயன்படுத்துவார்கள். உழைக்கும் மக்கள் தொழில் களத்தில் கதை சொல்லும் போக்கு இருக்கிறது. வேலை செய்துவிட்டு சாப்பிட்ட பிறகு ஓய்வு எடுக்கும் போது கதை சொல்கிற பழக்கம் இருக்கும். நடவு நேரத்திலே கதை சொல்ல மாட்டார்கள். ஏனெனில் வேலை நடக்காது. களை எடுக்கும் போது களத்து மேட்டிலேயும் கதை சொல்கிற போக்கு இருக்கும்.\nநாட்டார் தெய்வங்கள் சாதியோடு இணைந்தது என்று சொல்கிறார்கள். அது உண்மை தான். சாதி உருவான பிறகு அது சாதியோடு இணைந்திருக்கிறது. இது சமூக அதிகாரம் மட்டுமே. பண்பாட்டு அதிகாரம் அல்ல.பிடிமண் என்பது க��ட இடம்பெயர்ந்தவர்கள் உருவாக்கிக் கொண்ட பண்பாட்டு பாதுகாப்பு தான். மும்பையின் தாராவியில் நாட்டார் தெய்வக் கோவில்கள் எல்லாச் சாதியினரிடத்திலும் இருப்பதைப் பார்க்கலாம். சாதிக்கான வேர்கள் எங்கிருந்து உருவானது\nஎந்தச் சாதியைச் சேர்ந்த சராசரி கிராமத்துச் சனங்களும், திருமணத்தில் முதல் வெற்றிலைப்பாக்கு குலதெய்வத்துக்கு தான் வைக்கிறார்கள். குடும்பத்தில் நல்ல விஷயத்துக்கு குல தெய்வத்துக்காகப் பொங்கல் வைப்பார்கள். திருமணமான ஆணும், பெண்ணும் முதல்ல குல தெய்வ கோவிலுக்குதான் போவார்கள். அவங்க திருப்பதி வெங்கடாஜலபதியையோ அல்லது திருத்தணி முருகனையோ வணங்கலாம். ஆனால் குல தெய்வ வழிபாடு என்பது கட்டாயச் சடங்காக இருக்கிறது.\nஇது வாழ்க்கையோடு இணைந்த ஒன்று.காஞ்சி சங்கராச்சாரியார், இராம. கோபாலன் செல்வாக்குக்கு ஆட்பட்டு இங்கு உயிர் பலி தடைச்சட்டத்தை கொண்டு வந்தார்கள். போராட்டங்கள் வெடித்த பிறகு அந்தச் சட்டத்தை நீக்கினார்கள். ஒரு அரசு அமைப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு எதிரானதாக எது இருக்கிறது என்று தெரியும் அளவுக்கு தாக்கத்தை இந்த வழிபாட்டுமுறை ஏற்படுத்துகிறது. உழைக்கும் மக்களுக்கான வழிபாட்டு முறை என்ற பார்வையிலிருந்து இதை அணுக வேண்டும்.\nஆதிக்க வர்க்கம் தங்களின் அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்த நாட்டார் தெய்வங்களை நிறுவன தெய்வங்களின் அம்சங்கள், அவதாரங்கள் என்று கற்பிதம் செய்து ஆரியவலையின் பெருமுடிச்சுக்குள் சிக்க வைக்க முயற்சிக்கிறது. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால் கிடா எங்கே என்று கருப்பு கேட்கும் கேள்விக்கான பதிலை அவர்களால் கொடுக்க முடியவில்லை என்பதில் தான் சிக்கி நிற்கிறது. கருப்பு கேட்கும் கேள்விகளுக்குள் எப்போதும் உழைக்கும் மக்களின் கோபமே அடங்கியிருக்கிறது.\nகாவிரியின் வடகரையிலிருந்து அடுத்து தென்கரைப்பகுதியில் சற்று பயணமாவோம். திருப்பத்தூர் என்றால் பௌத்தம் இருந்த காலத்தில் இருந்த பத்து ஊர்களின் தலைமை இடம் தான்.\nதிருவாரூர் ஆறு ஊர்களின் தலைமையிடம் என்கிறார்கள். அது யாருக்கான ஆரூர். அது திருவாரூர் என்று ஏன் ஆனது\n-Surya Xavier அவர்களின் பதிவு\nRE: சிறுதெய்வ வழிபாட்டு முறைக்கும், பெருந்தெய்வ வழிபாட்டு முறைக்குமான வேறுபாடு என்ன\nஉங்கள் கருத்தில் மதம் என்றால் என்ன\nஇக்கேள்வியை நிறையப் பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அதனால்தான் கேள்வி-பதில் முறையில் இதைச் சொல்ல முனைந்தேன்.\nமதம் என்பதற்குப் பிடிவாதமான, அசைக்கமுடியாத நம்பிக்கை அல்லது கருத்து என்று அர்த்தம். ஆங்கிலத்தில் Dogma என்று சொல்வதற்கு ஒப்பானது இது. அதனால்தான் வள்ளலார் “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்றார். பல இடங்களிலும் இவ்வாறு மதத்தைச் சாடியிருக்கிறார்.\nஇன்றுள்ள எல்லா மதங்களும் வெறும் Faith என்று சொல்லக்கூடிய விசுவாசமாக மட்டும் இல்லை. அவை ‘டாக்மா’க்களாகத்தான் இருக்கின்றன. இதற்கு இந்து மதம் பற்றி வடமாநிலங்களில் நிலவும் மனப்பான்மையே நல்ல உதாரணம்.\nவடமொழியிலும் இந்தியிலும் மதம் என்பதைக் குறிக்க ‘தர்மம்’ என்ற சொல்லைக் கையாள்கிறார்கள். தர்மம் என்பதற்குத் தமிழில் நாம் கொள்ளும் அர்த்தப்படி நோக்கினால் இந்து தர்மம் என்று சொல்வது தவறு. மதத்துக்கும் அறத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.\nஎன் சான்றிதழில் என் மதம் இந்து என்று குறிப்பிடப் பட்டிருந்தாலும், நான் இந்து அல்ல. எனக்கு மதம் கிடையாது, சமயம் என்ற ஒன்று கிடையாது என்று சொல்லவே ஆசைப்படுகிறேன். இன்றைய இந்து மதம் செல்லும் போக்கில் எனக்கு எள்ளளவும் சம்மதமில்லை. கிறித்துவ மதம், இஸ்லாம் மதம் ஆகியவை ‘டாக்மேடிக்’ மதங்கள். அதாவது பிடிவாதமான மதங்கள். திருமணம் செய்தாலும் கூட நீங்கள் தான் கிறித்துவராகவோ முஸ்லிமாகவோ ஆகவேண்டுமே தவிர அவர்கள் இந்துவாக மாட்டார்கள். அதனால்தான் ‘டாக்மேடிக்’ என்கிறேன். தமிழகத்தைப் பொறுத்தவரை இந்து மதம் தளர்ச்சியான, ‘எந்தச் சாமியையும் நீ கும்பிடலாம்’, ‘கும்பிடாமல் நாத்திகனாகவும் இருக்கலாம்’ என்று சொல்கின்ற மதமாகத்தான் அது இருந்திருக்கிறது. இப்போது வடநாட்டு ‘டாக்மேடிக்’ தன்மையை இங்கு புகுத்தப் பார்க்கிறார்கள். கூடவே சமஸ்கிருதத்தையும், இந்தியையும். இதில் எனக்குச் சற்றும் உடன்பாடில்லை.\nநான் கோயிலுக்குச் செல்வதில்லை. கடவுளைக் கும்பிடுவது என்ற செயல் ஒருபக்கம் பிடிக்காதிருந்தாலும், அங்கு நிகழும் சுரண்டலும், பார்ப்பனிய மேலாண்மையும், பணத்துக்கு மட்டுமே மதிப்புக் கொடுக்கும் தன்மையும் எனக்குச் சற்றும் ஒவ்வாதவை. மிக இளமையிலிருந்தே இந்த மனப்பான்மை எனக்கு வருவதற்கு என் ���ந்தையும் என் சித்தப்பாக்களும்தான் காரணம்.\nவணங்குதல் பற்றி உங்கள் கருத்தென்ன\n1. கடவுளை வணங்குபவர்கள் எல்லாரும் கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள். உதாரணமாகக் கிறித்தவர்கள், ஒவ்வொரு உணவின்போதும் “இன்றைய உணவை எங்களுக்கு அளித்த பிதாவே உங்களுக்கு நன்றி” என்று சொல்வதைப் பார்த்திருக்கிறேன். இதையே முஸ்லிம்களும், நிறைய இந்துக்களும் செய்வதை-அதாவது இறைவனுக்கு நன்றி பாராட்டுவதைப் பார்த்திருக்கிறேன்.\nநாம் இளமையில் நம் அப்பாவின் ஊதியத்தில்தான் சாப்பிட்டு, உடைகள், பிற வசதிகள் போன்றவற்றைப் பெற்று, கல்வியும் பெற்றோம். ஒவ்வொருமுறை வீட்டிலும் சாப்பிடும்போதும், “நீங்கள் சம்பாதித்த பணத்தில்தான் நான் சாப்பிடுகிறேன், உங்களுக்கு நன்றி” என்று கூறுவோமா கூறியிருந்தால் அவர்களுக்கும்தான் எப்படி இருந்திருக்கும் கூறியிருந்தால் அவர்களுக்கும்தான் எப்படி இருந்திருக்கும் அதுபோல கடவுளைப் பிதா, அதாவது தந்தை, அதாவது அப்பா என்று உண்மையில் நினைத்தால், ஏன் நன்றி கூற வேண்டும் அதுபோல கடவுளைப் பிதா, அதாவது தந்தை, அதாவது அப்பா என்று உண்மையில் நினைத்தால், ஏன் நன்றி கூற வேண்டும் நமக்குத் தந்தையும் தாயும் செய்வனவற்றைக் கடமை என்றல்லவா நினைக்கிறோம் நமக்குத் தந்தையும் தாயும் செய்வனவற்றைக் கடமை என்றல்லவா நினைக்கிறோம் அதுபோல ஏன் கடவுளுக்கும் நினைக்கலாகாது\n2. வணங்குதல் என்றால் ‘பணிவாக இருத்தல்’,’ கீழ்ப்படிந்து நடத்தல்’ (ஒபீடியன்ஸ்) என்றுதான் நேரான அர்த்தம். Pray என்ற அர்த்தம் இல்லை. கிராமத்தில் கடையில் பையனைப் போட்டால், சில நாட்கள் கழித்து, “பையன் வணங்கி நடந்து கொள்கிறானா, வணக்கமாக இருக்கிறானா” என்று கேட்பார்கள். அதாவது கீழ்ப்படிந்து, அடக்கமாக என்று பொருள். கடவுளுக்கும் நீ கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பது இதன் உள்ளர்த்தம். உண்மையில் கடவுளை நம்புபவர்கள் யாரும் கடவுளின் போதனையாகச் சொல்லப்படும், வேதநூல்களில் கூறப்படும் எந்தக் கருத்தையும் ஏற்று நடப்பதில்லை. உதாரணமாக “ஒட்டகத்தின் காதில் ஊசி நுழைந்தாலும் ஒரு செல்வந்தன் சொர்க்கத்தில் நுழைய முடியாது” என்று கிறித்துவம் கூறுகிறது. ஆனால் உலகத்தின் மிகப் பெரும் பணக்காரர்கள் எல்லாம் கிறித்துவர்கள்தானே “திருடாதே, பொய் சொல்லாதே” என்றெல்லாம் மதங்கள் போதிக்கின்றன. யார்தான் கீழ்ப்படிந்து இவற்றைக் கடைப்பிடிக்கிறார்கள் “திருடாதே, பொய் சொல்லாதே” என்றெல்லாம் மதங்கள் போதிக்கின்றன. யார்தான் கீழ்ப்படிந்து இவற்றைக் கடைப்பிடிக்கிறார்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லாரும் திருடுகிறோம், நமக்குத் தேவை என்று நினைத்தால் பொய் சொல்கிறோம். அப்படிச் செய்யாதவர்களுக்குப் ‘பிழைக்கத் தெரியாதவர்கள்’ என்று பெயரும் சூட்டுகிறோம்.\nNew Indian-Chennai News & More -> தமிழர் சமயம் -> சிறுதெய்வ வழிபாட்டு முறைக்கும், பெருந்தெய்வ வழிபாட்டு முறைக்குமான வேறுபாடு என்ன\nJump To:--- Main ---இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-2-chronicles-16/", "date_download": "2020-02-22T16:18:14Z", "digest": "sha1:CFERCLVJCSYMZOWGJD2XDQCHESODV4K3", "length": 12112, "nlines": 177, "source_domain": "bible.catholicgallery.org", "title": "2 குறிப்பேடு அதிகாரம் - 16 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil 2 குறிப்பேடு அதிகாரம் – 16 – திருவிவிலியம்\n2 குறிப்பேடு அதிகாரம் – 16 – திருவிவிலியம்\n1 ஆசா ஆட்சியேற்ற முப்பத்தாறாம் ஆண்டில் இஸ்ரயேலின் அரசன் பாசா யூதா நாட்டை எதிர்த்து வந்தான். யூதா அரசன் ஆசாவிடம் போவதையும் வருவதையும் தடைசெய்யுமாறு பாசா இராமாவைச் கட்டி எழுப்பலானான்.\n2 அதனால் ஆண்டவரின் இல்லம், அரச அரண்மனை ஆகியவற்றின் கருவ+லங்களிலிருந்து பொன்னையும் வெள்ளியையும் எடுத்துத் தமஸ்குவில் வாழ்ந்த சிரியா மன்னன் பெனதாதுக்கு அனுப்பி வைத்தான்.\n3 “என் தந்தையும் உம் தந்தையும் செய்ததுபோல், நானும் நீரும் உடன்படிக்கை செய்துகொள்வோம். இதோ வெள்ளியும் பொன்னும் அனுப்பி வைக்கிறேன்; இஸ்ரயேலின் அரசனான பாசாவோடு உமக்கிருக்கும் உடன்படிக்கையை முறித்துவிடும். அப்போது அவன் என்னைவிட்டு அகன்று போவான்” என்று சொல்லி அனுப்பினான்.\n4 அரசன் ஆசாவுக்கு பெனதாது இணங்கி, தன் படைத்தலைவர்களை இஸ்ரயேலின் நகர்களுக்கு எதிராக அனுப்பினான். அவர்கள் ஈயோன் தாண், ஆபேல்-மயீம் ஆகியவற்றையும் நப்தலி நகர்களின் அனைத்துப் பண்டசாலைகளையும் கைப்பற்றினர்.\n5 இதைக் கேள்வியுற்ற பாசா இராமாவைக் கட்டுவதைக் கைவிட்டுவிட்டான்.\n6 அரசன் ஆசா, யூதா மக்கள் யாவரையும் ஒன்றுதிரட்டி இராமாவைக் கட்டுவதற்காகப் பாசா தயாரித்து வைத்திருந்த கற்களையும் மரங்களையும் எடுத்துவந்து கேபாவையும் மிஸ்பாவையும் கட்டி எழுப்பினான்.\n7 அக்காலத்தில் திருக்காட்சியாளர் அனானி, யூதா அரசனான ஆசாவிடம் வந்து அவனிடம், “உன் கடவுளாகிய ஆண்டவரை நீ நம்பாமல் சிரியா மன்னனை நம்பியதால், அவனது படை உனது கையினின்று நழுவிப்போயிற்று.\n8 எத்தியோப்பிருக்கும் லிபியருக்கும் மிகுதியான தேர்களும் குதிரை வீரர்களும் கொண்ட பெரும் படை இருக்கவில்லையா அப்படியிருந்தும், நீ ஆண்டவர்மேல் நம்பிக்கை கொண்டிருந்ததால், அவர் அவர்களை உனது கையில் ஒப்படைத்தார்.\n9 உலகம் அனைத்தையும் ஆண்டவரின் கண்கள் சுழன்று பார்க்கின்றன. அவர் தம்மை முழு மனத்துடன் நம்பும் அனைவர்க்கும் ஆற்றல் அளிக்கிறார். நீயோ இதன் மட்டில் மதியீனமாய் நடந்துகொண்டாய்; எனவே இன்றுமுதல் நீ போர்களைச் சந்திக்க வேண்டும்” என்றார்.\n10 இதைக் கேட்ட ஆசா, திருக்காட்சியாளர்மேல் கடும் சினமுற்றான். அவன் எவ்வளவு எரிச்சலுற்றான் எனில், அவரைச் சிறையிலிட்டதோடு, மக்களுள் சிலரையும் கொடுமைப்படுத்தினான்.\n11 ஆசாவின் செயல்கள், தொடக்க முதல் இறுதிவரை, யூதா இஸ்ரயேல் அரசர்களின் ஆட்சிக் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன.\n12 தன் ஆட்சியின் முப்பத்தொன்பதாம் ஆண்டில் ஆசாவுக்குப் பாதங்களில் ஒரு கொடிய நோய் ஏற்பட்டது. ஆனாலும், அவன் ஆண்டவரை நாடாது, மருத்துவர்களையே நம்பினான்.\n13 அவன் தன் ஆட்சியின் நாற்பத்தோராம் ஆண்டில் இறந்து, தன் மூதாதையரோடு துயில் கொண்டான்.\n14 திறன்மிக்கோர் தயாரித்த நறுமணப் பொருள்கள், மூலிகைகள், தைலங்கள், செறிந்த பாடையின்மேல் அவனது சடலத்தைக் கிடத்தி, தாவீதின் நகரில் ஆசா தனக்கென வெட்டிய கல்லறையில் அடக்கம் செய்தனர். மேலும் அவனுக்கு அஞ்சலியாக மாபெரும் நெருப்பு வளர்த்தனர்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n1 குறிப்பேடு எஸ்ரா நெகேமியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/display-tanglish/326315/", "date_download": "2020-02-22T16:47:23Z", "digest": "sha1:SW27WPGIKYTXV4UV5SN35F3DY7ZRPKXR", "length": 4237, "nlines": 103, "source_domain": "eluthu.com", "title": "alagu - kavithai / padaippu", "raw_content": "\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hdmagazine.co.uk/ta/total-curve-review", "date_download": "2020-02-22T15:14:08Z", "digest": "sha1:BQL6SCYBZRQJEDWXHYVLSW2KWXD6QVNT", "length": 37074, "nlines": 151, "source_domain": "hdmagazine.co.uk", "title": "Total Curve ஆய்வு → எல்லாம் பொய்? சோதனை உண்மையை காட்டுகிறது!", "raw_content": "\nTotal Curve டெஸ்ட்: சைபர்ஸ்பேஸ்ஸில் வலுவான எடை இழப்பு தீர்வு இருக்கிறதா\nஒரு குறைந்த உடல் கொழுப்பு சதவீதம், Total Curve பதில் இருக்க வேண்டும். நூற்றுக்கணக்கான மகிழ்ச்சியான பயனர்கள் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டு��்ளனர் எடை குறைப்பு எப்போதும் சோர்வு மற்றும் சிக்கலானதாக இருக்காது. சிலர், Total Curve எடை இழப்புக்கு உகந்ததாக இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மைதானா எங்கள் விமர்சனம் உங்களுக்கு உண்மையைக் கொண்டு வரும்.\nTotal Curve -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இப்போது Total Curve -ஐ முயற்சிக்கவும்\nஅது எடைக்கு வெளியே வேலை செய்யவில்லை என்றால், இன்று எடை இழக்க நேரிடும் இலக்குகளை எதிர்பார்க்கும் நாள்\nநீங்கள் இறுதியாக மீண்டும் நன்றாக உணர வேண்டும் மற்றும் எந்த சூழ்நிலையிலும் புதிய உணவுகள் மற்றும் எடை இழப்பு திட்டங்கள் இருந்து நிறுத்தாதே முயற்சி\nஉங்கள் இலக்கு கவர்ச்சியாக இருக்க வேண்டும்\nநீண்ட காலமாக, மக்கள் இந்த பிரச்சினையை சந்தித்திருக்கின்றனர், இது தொடர்ச்சியாக உள்ளது, இன்னும் ஒருபோதும் தீர்க்கப்பட முடியாது. அடிக்கடி வெறுமனே தள்ளிவிடுவதால் ஆற்றல் இல்லாதிருப்பதால், உணவு அல்லது விளையாட்டுத் திட்டங்களில் தொடர்ந்து மூழ்கி உங்கள் மூக்கில் வீழ்ச்சி ஏற்படுகிறது. மன்னிக்கவும், நீங்கள் விரைவில் அறிந்துகொள்வதால், எல்லாவிதமான பயனுள்ள தயாரிப்புகளும் கிடைக்கின்றன, இது பவுண்டுகளை குறைப்பதில் மிகவும் உதவியாக இருக்கும். Total Curve ஒன்று நீங்கள் காத்திருங்கள் என்றால், நீங்கள் அனைத்தையும் கற்றுக் கொள்வீர்கள்.\nTotal Curve பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nஎடையைக் குறைப்பதற்காக உற்பத்தி நிறுவனம் Total Curve உற்பத்தி செய்கிறது. உங்கள் அபிலாஷைகளை பொறுத்து, அது ஒரு நீண்ட காலத்திற்கு அல்லது அவ்வப்போது கூட பயன்படுத்தப்படும். இணையத்தில் பொருத்தமான வாடிக்கையாளர் அறிக்கையை நீங்கள் பார்த்தால், இந்த பகுதியில் உள்ள நிதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, இப்போது நாம் இந்த தயாரிப்பு பற்றிய அத்தியாவசிய பின்னணி தகவல்களை ஒன்றாக சேர்க்க வேண்டும். ஒரு விஷயம் தெளிவாக உள்ளது: இது மிகவும் திறமையான மற்றும் நம்பகமான தயாரிப்பு என்று நிரூபிக்கிறது, குறிப்பாக இது ஒரு அல்லாத மாசு, இயற்கை சூத்திரம் அடிப்படையில். Total Curve தயாரிப்பாளர் ஒரு நல்ல படம் மற்றும் நீண்டகாலமாக தனது வாடிக்கையாளர்களுக்கு தனது தயாரிப்புகளை விநியோகித்து வருகிறார், எனவே நிறுவனம் நிறைய தெரிந்துகொள்ளும் வகையில் குவிந்துள்ளது. Total Curve டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அது சிறப்பு. போட்டியிடும் பொருட்கள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் பல புகார்களை நடத்துவதற்கு முயற்சி செய்கின்றன. இது ஒரு பெரிய சவால் மற்றும் அரிதாகவே வெற்றி பெறுகிறது. அதன்படி, ஒரு எடுத்துக்காட்டு தெளிவாக எடுத்துக் கொள்ளப்படும், எடுத்துக்காட்டாக, உணவுப்பொருட்களைப் பயன்படுத்தும் போது. அதனால் தான் தொண்ணூறு சதவிகிதத்தினர் வேலை செய்யவில்லை. உற்பத்தியாளரின் Total Curve உள்ள Total Curve நீங்கள் வாங்கலாம், இது இலவசமாகவும், புத்திசாலித்தனமாகவும் அனுப்பப்படுகிறது.\nTotal Curve வாடிக்கையாளராக நீங்கள் ஒரு சிறந்த வாடிக்கையாளராக இருக்கிறீர்களா\nஇது Total Curve பொருத்தமற்றதாக இருப்பதைத் தீர்மானிப்பதன் மூலம் எளிதில் விளக்க முடியும். Total Curve நிச்சயமாக எடை இழக்க ஆசை யாருக்கும் உதவ முடியும். இது தெளிவாக உள்ளது. அவர்கள் வசதியாக Total Curve மற்றும் உடனடியாக எந்த நோய்கள் மறைந்துவிடும் என்று நினைக்கவில்லை. சிறிது பொறுமை வேண்டும். அது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். உடல் தொடர்பான மாற்றங்கள் கடினமானவையாக இருப்பதால், நீங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் மனமகிழ்ச்சி மற்றும் இலட்சியம் தேவை. Total Curve இலக்குகளை அமுல்படுத்துவதில் பெரும் உதவியாக உள்ளது. இருப்பினும், நீங்கள் இன்னும் தனியாக வழி தைரியமாக வேண்டும். நீங்கள் எடை இழக்க விரும்பினால், நீங்கள் Total Curve உருவாக்க முடியும், அது அனைத்து வழி இழுக்க, ஒருவேளை எதிர்காலத்தில் வெற்றியை கொண்டாட.\nஇதன் விளைவாக, Total Curve அனைத்து தனித்துவமான அம்சங்கள் தெளிவாக Total Curve :\nஒரு மருத்துவர் மற்றும் ஒரு இரசாயன கிளையால் வழங்கப்படலாம்\nசிறந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் ஒரு இனிமையான சிகிச்சை ஆகியவை மட்டுமே கரிம பொருட்கள் அல்லது பொருட்களை உறுதிப்படுத்துகின்றன\nநீங்கள் உங்கள் நிலைமையை யாரும் சொல்ல தேவையில்லை மேலும் ஒரு தடுப்பு எடுக்க\nஎடை இழப்புக்கு உதவுகின்ற கருவிகள் பல சந்தர்ப்பங்களில் மருந்து வாங்குவதற்கு மட்டுமே உள்ளன - Total Curve நீங்கள் இணையத்தில் எளிதாகவும் மலிவானதாகவும் இருக்க முடியும்\nஒரு இரகசிய ஆன்லைன் ஆர்டர் காரணமாக யாரும் உங்கள் நிலைப்பாட்டைக் கேட்கக் கூடாது\nTotal Curve எவ்வாறு வேலை செய்கிறது\nஅந்த தனித்தன்மை வாய்ந்த விளைவு Total Curve துல்லியமானது துல்லியமாக நிறைவேறியது, ஏனென��ல் குறிப்பிட்ட பொருள்கள் ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்கின்றன. இது உங்கள் உடலின் மிகவும் சுத்திகரிக்கப்பட்ட இயல்புடனான பயன்களாகும், அது செயல்பாட்டின் இருக்கும் இயங்குமுறைகளைப் பயன்படுத்துகிறது. உயிரினம் எடையைக் குறைப்பதற்கான நடைமுறையில் நடைமுறையில் உள்ளது, மேலும் இது விஷயங்களைப் பெறுவது பற்றியது. தயாரிப்பாளரின் பொது வலைத்தளத்தின்படி, பின்வரும் விளைவுகள் பாரியளவில் காட்டப்படுகின்றன:\nகூடுதலாக, ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்படுகின்றன, இது ஒரு நற்பலன் குறைப்புக்கு ஆதரவு தருகிறது.\nபசி மிகவும் எளிதாகவும், அதிக திறன் கொண்டதாகவும் உள்ளது\nஉங்கள் உடல் உணவுகளை வேகப்படுத்துகின்ற வேகம் அதிகரிக்கிறது, இதன் விளைவாக, உங்கள் எடை இன்னும் குறைக்கப்படுகிறது\nமுட்டைக்கோசு நீராவி நசுக்கப்படுவதால், நீங்கள் தொடர்ந்து சோதிக்கப்படாமல், உங்கள் சக்தியை இழக்க மாட்டீர்கள், மீண்டும் தெரிந்த வடிவங்களில் விழக்கூடாது\nஎனவே எடை குறைப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. Total Curve அதிக கிலோவை குறைப்பதை எளிதாக்குவது மிகவும் முக்கியம். பயனர்கள் பல முறை அவர்களின் விரைவான முடிவுகளை மற்றும் பல கிலோகிராம் கொழுப்பு குறைப்பு விமர்சனங்களை தெளிவுபடுத்த. இந்த வழியில், தயாரிப்பு முதல் பார்வையில் தோன்றும் - ஆனால் அவசியம் இல்லை. மருந்து பொருட்கள் தனிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் உட்பட்டவை என்பது அனைவருக்கும் தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் பலவீனமாகவோ அல்லது வலுவாகவோ இருக்கலாம்.\nTotal Curve என்ன எதிராகப் பேசுகிறது\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nநீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள்: உங்களுக்கு ஏதாவது பக்க விளைவுகள் இருக்கிறதா\nசெயலிழந்த இயற்கையான செயலில் உள்ள பொருட்களின் கலவையால், தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கின்றது. ஒரு நுகர்வோர் தீவிரமாக மதிப்பீடு செய்தால், இதுபோன்றவொரு விரும்பத்தகாத பக்க விளைவுகளை இது அனுபவிப்பதில்லை என்பது தெளிவாகும். Total Curve மிக பெரிய விளைவுகளைக் கொண்டிருப்பதால், நீங்கள் கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்களுடன் இணங்க வேண்டும் என்ற அனுமானத்தின் கீழ் மட்டுமே இது உள்ளடங்கும். என் ஆலோசனையானது அசல் உற்பத்தியாளர்களிடமிருந்து Total Curve வாங்குவதே ஆகும், ஏனெனில் நுண்ணுணர்ச்சியுடன் கூடிய நுணுக்கம���ன தயாரிப்பு கள்ளச்சார்புகள் எப்போதும் உள்ளன. அந்த ஒப்பிடுகையில், மிகவும் சுவாரசியமாக இருக்க முடியும் GenF20 Plus நீங்கள் இணைக்கப்பட்ட இணைப்பை எங்கள் இடுகையில் பின்பற்றினால், நீங்கள் நம்பியிருக்கும் உற்பத்தியாளரின் இணையதளத்தில் முடிவடையும்.\nகீழே பயன்படுத்தப்படும் பொருட்களின் பட்டியல்\nதுண்டுப்பிரசுரத்தில் ஒரு பரந்த பார்வை தயாரிப்பு மூலம் கலக்கப்படுகிறது பொருட்கள் சுற்றி கட்டப்பட்டது என்பதை உணர முடியும். அதே போல் எடை இழப்பு அடிப்படையில் பல கூடுதல் உள்ளிட்ட நன்கு அறியப்பட்ட பொருட்கள் உள்ளன. ஒவ்வொரு மூலப்பொருளின் வலுவான அளவிலும் குறைவாகவே கவர்ந்தது. இங்கே சில கட்டுரைகளை வைத்திருக்க முடியாது. நான் தொடக்கத்தில் சிறிது ஆச்சரியமாக இருந்த போதிலும், ஏன் மூலப்பொருள் அணிக்குள் ஒரு இடம் கிடைத்தது, எனவே தற்போது நான் சில ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இந்த பொருளை எடை இழந்து ஒரு மகத்தான பணியை செய்ய முடியும் என்று கருதுகிறேன். அதனால் தயாரிப்புகளின் தனித்தனி கூறுகளின் என் முந்தைய தோற்றம் என்ன\nTotal Curve க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nகாம்ப்ளக்ஸ், நன்கு சரிசெய்யப்பட்ட மருந்து செறிவு மற்றும் நிலையான பொருட்கள் கொழுப்பு இழப்பு தங்கள் பங்களிப்பு முடிக்க மற்ற பொருட்கள் உதவுகிறது.\nதயாரிப்பாளரின் நேர்மறையான விளக்கம் மற்றும் மொத்த உற்பத்தியின் எளிமை ஆகியவற்றின் விளைவாக, இந்த தயாரிப்பு அனைத்தையும் எந்த நேரத்திலும், மேலும் நடைமுறையில் இல்லாமல் பயன்படுத்தலாம். தயாரிப்பு எப்போதும் சிறியது, யாரும் கவனிக்க மாட்டார்கள். நீங்கள் பயன்படுத்தும் தயாரிப்பு மற்றும் திருப்திகரமான முடிவுகளைப் பெறும் வழி, பயன்பாட்டிற்கான தொடர்புடைய வழிமுறைகளின் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது - இது உங்கள் இலக்கை அடைய முயற்சிக்காது\nஎந்த காலக்கட்டத்தில் முடிவுகள் தீர்மானிக்கப்படும்\nஎண்ணற்ற நுகர்வோர் தங்கள் முதல் பயன்பாட்டில் ஏற்கெனவே குறிப்பிடத்தக்க நிவாரணங்களை பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆகையால் சில வாரங்கள் கழித்து வெற்றிகரமான வெற்றிகரமான வெற்றிக் கதைகள் முன்பதிவு செய்யப்படலாம் என்பது மிகவும் அசாதாரணமானது அல்ல. மிகவும் வழக்கமான Total Curve நுகரப்படும், இன்னும் சந்தேகத்திற்குரியது ��ுடிவுகள். நீண்ட நாட்களுக்குப் பிறகு, பெரும்பாலான பயனர்கள் இந்த கட்டுரையின் அளவிற்கு அப்பாற்பட்டவர்கள் இந்த காரணத்திற்காக ஒரு அனுபவம் அறிக்கைகளால் வழிநடத்தப்படக்கூடாது, மிக விரைவான முடிவுகள் இங்கு உறுதியளிக்கப்பட்டால். பயனர் பொறுத்து, அது உண்மையிலேயே தெளிவான வெற்றிக்கு வரும்போது அது மிகவும் வித்தியாசமான நேரத்தை எடுக்க முடியும்.\nTotal Curve ஆய்வுகளின் பகுப்பாய்வு\nஇந்த கட்டுரையில் எந்தவொரு சோதனையும் இருந்தால் சரிபார்க்க பரிந்துரைக்கப்படுகிறது. மூன்றாம் தரப்பினரின் குறிக்கோள் மதிப்பீடுகள் செயல்திறனைப் பற்றி ஒரு நல்ல அறிக்கையை அளிக்கின்றன. எல்லா தனிப்பட்ட அனுபவங்களையும், மருத்துவ பரிசோதனைகளையும், சோதனை மதிப்பெண்களையும் ஆய்வு செய்வதன் மூலம், Total Curve வெற்றிகரமாக இந்த தொகுப்பை எடுக்க முடிந்தது:\nTotal Curve மிகவும் திருப்திகரமான அனுபவங்களை தருகிறது\nTotal Curve பொதுவான அனுபவங்கள் நம்பமுடியாத முழுமையானவை. ஏற்கனவே இருக்கும் சந்தையை, காப்ஸ்யூல்கள், தைலம் மற்றும் பலவிதமான மருந்துகள் போன்றவற்றுக்கு ஏற்கனவே நீண்டகாலமாக கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி செய்து, எங்களுக்கு முயற்சித்தோம். Total Curve வழக்கில் உறுதியான உறுதி என, எனினும், முயற்சிகள் அரிதாகத்தான் இருக்கும். எடை இழப்பு, மருந்து அழகாக செய்ய முடியும்\nஒரு நிம்மதியாக உள்நோக்கி, நன்கு வைத்து உடல்\nஇடுப்புகளில் குறைவான எடை நீங்கள் தினசரி வாழ்க்கையில் மிக முக்கியம்\nஅதிக உடல் எடை காரணமாக உடல்நலத்திற்கு ஆபத்துகள் குறைந்து வருகின்றன\nTotal Curve உடன் ஒல்லியாகவேண்டியது எளிதானது\nஎடை இழப்புடன் மின் உற்பத்தி அதிகரிக்கிறது\nவழக்கமான எடை இழப்பு சிகிச்சைகள் மூலம் நீண்டகால நன்மைகள் கிடைக்கும்\nஇப்போது இந்த கவலை வீழ்ச்சியடையும் மற்றும் நீங்கள் நன்றாக உணர வேண்டும்.\nஎடை இழப்பு செயல்பாட்டின் வெற்றிகள் உடல் தோற்றத்தில் காணப்படும்போது அவை எவ்வளவு அற்புதம் என்பதை உணர்கின்றன. Total Curve பயன்படுத்த நாங்கள் உறுதியளித்திருக்கலாம்: வெற்றிக்கான வாய்ப்புகள் சுவாரஸ்யமாக உள்ளன. உங்கள் தற்போதைய உடலமைப்புடன் நீங்கள் நன்றாக உணர்ந்தால், உடலில் அதிக கொழுப்பைக் கொண்டிருக்கும் பிரச்சனை மீண்டும் மீண்டும் வெளிப்படும் - அது உண்மையல்லவா ஊக்கமளிக்கும் மக்கள், அச��தாரணமான அனைவரையும் காணலாம். ஏனென்றால் அவர்கள் இந்த அழகான சுய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மறுபடியும் மறுபடியும் பேசாதீர்கள். இப்போது எடை இழக்க மற்றும் மிகவும் திருப்தி ஊக்கமளிக்கும் மக்கள், அசாதாரணமான அனைவரையும் காணலாம். ஏனென்றால் அவர்கள் இந்த அழகான சுய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மறுபடியும் மறுபடியும் பேசாதீர்கள். இப்போது எடை இழக்க மற்றும் மிகவும் திருப்தி அதே துன்பம் கொண்ட எண்ணற்ற மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களின் பெரும் கருத்துகளால் இது எல்லாவற்றிற்கும் மேலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மிக பெரும்பாலும், முன்பு உடல் பருமன் பாதிக்கப்பட்ட மக்கள் அவர்கள் எண்ணிக்கை ஒரு கவர்ச்சிகரமான வாழ்க்கை வேண்டும் என்று.\nதயாரிப்பு பற்றி என் கருத்துரை\nஅனுபவமிக்க நுகர்வோர் ஏற்கனவே சிறப்பான தரத்திலான பயனுள்ள பொருட்களின் கவனமாகக் கூடிய கலவையிலிருந்து முடிக்க முடியும். மற்றொரு பிளஸ் பல விமர்சனங்களை மற்றும் விற்பனை விலை: கூட இந்த சரியான காரணம். பெரிய போனஸ் புள்ளி அநேகமாக எந்த நேரத்திலும் ஒருங்கிணைக்கப்படலாம், அன்றாட வழவழையில் எளிதாகவும் இருக்கலாம். பல ஆண்டுகளாக நான் விரிவாக ஆய்வு செய்துள்ளேன் மற்றும் பல தயாரிப்புகளை சோதனை செய்துள்ளேன் என்பதால், என் முடிவு இதுதான்: நான் சோதனை செய்த எந்த தயாரிப்புக்கும் இந்த தயாரிப்பு சக்தி வாய்ந்ததாக இல்லை. தயாரிப்புக்கான அனைத்து வாதங்களையும் சேகரிக்கும் ஆர்வமுள்ள எந்தவொரு தயாரிப்பு தயாரிப்பு வேலை செய்வதைக் கண்டுபிடித்து முடிக்கக்கூடும்.\nஅனைத்து மொத்தம், Total Curve எனவே துறையில் ஒரு பயங்கர தயாரிப்பு ஆகும். ஆனால் நீங்கள் இதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஒவ்வொரு முறையும் உண்மையான மூலத்திலிருந்து சரியான Total Curve வாங்கவும். இல்லையெனில் அது மோசமாக முடிவடையும்.\nதயாரிப்பு வரிசைப்படுத்தும் போது அவசரமாக பின்வரும் பிழைகள் தவிர்க்கவும்\nஅசல் Total Curve பதிலாக மோசமான மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களை முயற்சி செய்ய நீங்கள் நினைக்கக்கூடாது. இந்த விற்பனையாளர்கள் நஷ்டங்களைக் கையாளும் அபாயத்தில் உள்ளனர், இவை அனைத்தையும் எந்த மாற்றமும் செய்யாதது அதிர்ஷ்டம் மற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கூட தங்கள் ஆரோக்கியத்தை தாக்குகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் நல்ல வாக்குறுதிகளால் ஏமாற்றப்படுகிறார்கள், ஆனால் இறுதியில் நீங்கள் இன்னும் அகற்றப்படுவீர்கள். உங்கள் பிரச்சனையை அபாயமில்லாமல் சமாளிக்க விரும்பினால், இங்கே இணைக்கப்பட்ட ஆன்லைன் கடை முயற்சி மற்றும் சோதனை அணுகுமுறை. நிகரத்தின் அனைத்து வாய்ப்புகளையும் நான் ஏற்கனவே ஆராய்ச்சியிட்டுள்ளேன், அதனாலேயே உறுதியுடன் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்: இது உண்மையான உற்பத்தியாளர்களிடம் மட்டுமே கிடைக்கிறது. குறைந்த விலையை நான் எவ்வாறு பெறலாம் நீங்கள் கவனக்குறைவான தேடல் முயற்சிகளை தவிர்க்க வேண்டும். இந்த பக்கத்தில் எங்கள் இணைப்புகளில் ஒன்றை மட்டும் நம்புங்கள். இந்த இணைப்புகள் மீண்டும் மீண்டும் சரிபார்க்கப்படுகின்றன. இவ்வாறு, நிலைமைகள், விநியோக மற்றும் விலை எப்போதும் சிறந்தவை. Size Plus Interallink க்கு மாறாக Size Plus இந்த காரணத்திற்காக மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nநீங்கள் Total Curve -ஐ வாங்க விரும்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nTotal Curve டெஸ்ட்: சைபர்ஸ்பேஸ்ஸில் வலுவான எடை இழப்பு தீர்வு இருக்கிறதா\nTotal Curve டெஸ்ட்: சைபர்ஸ்பேஸ்ஸில் வலுவான எடை இழப்பு தீர்வு இருக்கிறதா\nஇப்போது Total Curve -ஐ முயற்சிக்கவும்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/aarthi-agarwal-s-last-film-operation-green-hunt-ready-release-035139.html", "date_download": "2020-02-22T15:21:12Z", "digest": "sha1:H7QDYKSGFMOTU36CYFBDTFZ4ZWAU7HSQ", "length": 15511, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆபரேஷன் கிரீன் ஹன்ட்.. ரிலீஸுக்கு ரெடியாகும் ஆர்த்தி அகர்வாலின் கடைசிப் படம் | Aarthi Agarwal's last film Operation Green Hunt ready for release - Tamil Filmibeat", "raw_content": "\nஇந்தியன் 2 விபத்து: கமல் ரூ.1 கோடி நிதி உதவி\n20 min ago ஜாம்பி.. சஞ்சிதா ஷெட்டி.. ஆபாச வசனம்.. மொக்கை காமெடி.. பல்லு படாம பாத்துக்க டீசர் எப்படி இருக்கு\n36 min ago சட்டவட்டமா உட்கார்ந்து பிரியங்கா கலந்துக்கட்டி அடிக்கறாங்க.. இட்லியை \n58 min ago 25 வருஷத்துக்கு முன்னாடி இதே நாள்லதான்.. ஞாபகம் இருக்கா.. சுந்தர் சி - குஷ்புவின் சில்வர் ஜூப்ளி\n1 hr ago நயன்தாராவின் நியூலுக்.. ஹைதராபாத்தில் தலைவர் 168 ஷூட்டிங்.. வைரலாகும் புகைப்படங்கள்\nNews அதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடை���்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nFinance 3,600 டன் தங்கத்துக்கு கூட டெண்டர் தானாம்.. ஏன் இப்படி பேசாம அரசு இதைச் செய்யலாமே\nSports ISL 2019-20 : கெத்து காட்டப் போகும் அணி எது பெங்களூரு - ஏடிகே இடையே பரபர மோதல்\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆபரேஷன் கிரீன் ஹன்ட்.. ரிலீஸுக்கு ரெடியாகும் ஆர்த்தி அகர்வாலின் கடைசிப் படம்\nஹைதராபாத்: மறைந்த நடிகை ஆர்த்தி அகர்வால் நடித்த கடைசிப் படமான ஆபரேஷன் கிரீன் ஹன்ட் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.\nஇப்படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி விட்டது. அடுத்துப் படத்தை திரைக்குக் கொண்டு வரவுள்ளனர்.\nதமிழில் பம்பரக் கண்ணாலே என்ற படத்தில் நடித்தவர் ஆர்த்தி அகர்வால். தமிழ் அவருக்கு தோதுப்படவில்லை. இதனால் தெலுங்குக்கு மாறினார் ஆர்த்தி.\nதெலுங்கி்ல் சொல்லிக் கொள்ளும்படியாக நடித்து வந்த ஆர்த்திக்கு பின்னர் வாய்ப்புகள் குறைந்தன. இதையடுத்து காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவரையும் பிரி்ந்தார்.\nஇந்த நிலையில் சமீபத்தில் லைப்போ சக்ஷன் எனப்படும் கொழுப்பை உறிஞ்சும் ஆபரேஷன் செய்து கொண்ட ஆர்த்திக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மாரடைப்பால் மரணமடைந்தார்.\nஆர்த்தி அகர்வால் கடைசியாக தெலுங்கில் ரணம் என்ற படத்தில் நடித்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் கடைசியாக நடித்த படம் ஆபரேஷன் கிரீன் ஹன்ட் என்ற படம் சொல்லப்படுகிறது.\nஇந்த ஆபரேஷன் கிரீன் ஹன்ட் படத்தில் அதிரடி வேடத்தில் நடித்துள்ளாராம் ஆர்த்தி அகர்வால். காமெடி, கவர்ச்சி, அதிரடி என பல கலவையுடன் கூடிய இந்தப் படம் தற்போது ரிலீஸுக்குத் தயாராகியுள்ளதாம்.\nஆர்த்தி ஹீரோயினாக நடித்த கடைசிப் படமாக கருதப்படும் இந்தப் படம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாக அமையும் என படக் குழுவினர் கருதுகிறார்கள்.\nஇயக்குநராக அறிமுகமாகும் போஸ் வெங்கட்.. ரெடியாயிருங்க மக்களே.. நாளைக்கு ரிலீஸ் ஆகுது கன்னிமாடம்\nஒ மை கடவுளே வெற்றி.. திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு \nமூனு காலு வாகனம் பாடல்.. மேடையில் பாடி அசத்திய திண்டுக்கல் ஐ லியோனி \nலைக் போடுற பிரெண்ட் இல்ல.. லைஃப் கொடுக்குற பிரெண்ட்.. டிரெண்டாகும் சீறு வசனம்\nசீறு.. சீறும் வெற்றி.. இரண்டாவது வாரமாய் கொண்டாடும் நெட்டிசன்ஸ்.. ஹேப்பி மோடில் படக்குழு\nவிஜய்க்கு எதிராக நெய்வேலியில் போராட்டம் நடத்திய பாஜகவினர்.. கடும் கண்டனம் தெரிவித்த ஃபெஃப்சி\nSeeru Movie Review: ஜீவாவுக்கு ஜாலி டைம் , சீறு படம் மூலம் கிளாஸ் மற்றும் மாஸ் காட்டுகிறார்\nதிரும்பவும் ஒரு சிஸ்டர் சென்டிமென்ட் படம்.. நெட்டிசன்கள் வாழ்த்து மழையில் ஜீவாவின் சீறு\nஉன்ன நெனச்சு நெனச்சு உருகிப்போனேன்... சைகோ பாடல்களால் இளையராஜாவை கொண்டாடும் ஃபேன்ஸ்\nவெளியானது விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் படத்தின் டீசர்.. நான்கு பிரபலங்கள் வெளியிட்டு அசத்தல்\nமாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் பாணியில் மாளவிகா மோகனன்.. தீயாய் பரவும் போட்டோ\nபெரிய டகால்டி யார்.. சந்தானமா .. யோகி பாபுவா .. 31ந் தேதி தெரியும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: operation green hunt movie aarthi agarwal ஆர்த்தி அகர்வால் ஆபரேஷன் கிரீன் ஹன்ட் சினிமா தெலுங்கு சினிமா\nஆண் நண்பரின் மேலே ஏறி அமர்ந்து.. மீரா மிதுனுக்கே டஃப் கொடுக்கும் ஷாலு ஷம்மு.. வைரலாகும் வீடியோ\nகுன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்.. மியூசிக் டைரக்டராகிறார் சாதக பறவைகள் சங்கர் \nஆதியோகியே காப்பாற்று.. இந்தியன் 2 விபத்து அதிர்ச்சியில் இருந்து மீள ஈஷா யோகா மையம் சென்ற காஜல்\nகமல் சார் மேல என்னக்கு கோவம்\nமஹாசிவராத்திரியை கொண்டாடிய திரை பிரபலங்கள்\nநல்ல படங்களை தயாரிக்க தமிழகத்தில் கால்பதித்திருக்கிறார் மலையாள தயாரிப்பாளர் ஹசீர்\nபோஸ் வெங்கட்டின் கனவே இந்த கன்னி மாடம் படத்தை இயக்குவதுதான்\nமேலாளர் சுரேஷ் சந்திராவின் சகோதரி மகள் திருமணத்தில் நடிகர் அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/priya-bhavani-shankar-talks-about-indian-2-movie-msb-190001.html", "date_download": "2020-02-22T17:04:21Z", "digest": "sha1:SYQIMR3R662SFDS5HFMRWXPNCY65W2XS", "length": 10499, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்...’இந்தியன் 2’ குறித்து பிரியா பவானி சங்கர் உருக்கம் | priya bhavani shankar talks about indian 2 movie– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்...’இந��தியன் 2’ குறித்து பிரியா பவானி சங்கர் உருக்கம்\nமூன்றாவது நாயகியாக நடிகை ரகுல் பிரீத் சிங் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇந்தியன் 2 படத்தில் நடிப்பதை நடிகை பிரியா பவானி சங்கர் உறுதி செய்துள்ளார்.\nகடந்த 1996-ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் ‘இந்தியன்’.இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகிறது.\nஇந்தியன் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசனின் பேரனாக நடிக்க சித்தார்த் ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇந்தப் படத்தின் முக்கியமான கதாபாத்திரமொன்றில் நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டிருக்கும் பிரியா பவானி சங்கர், “நான் இந்த பிரபஞ்சத்தை நம்புகிறேன். உங்களது செயல்கள் மூலம் நீங்கள் கேட்பதெல்லாம் பிரபஞ்சம் உங்களுக்கு கொடுக்கும். ஆனால் கமல்ஹாசனுடன், எனக்கு பிடித்த நடிகரான சித்தார் உடனும், காஜல் அகர்வாலுடனும் நடிப்பேன் என்று நிச்சயம் நான் நினைக்கவில்லை. அதிலும் இயக்குநர் சங்கரின் இயக்கம் என்றால் மிகப்பெரிய ஆசிர்வாதம். ஒரே நேரத்தில் அனைத்து ஆசிகளும் கிடைத்துவிட்டதைப் போல உணர்கிறேன்” என்று கூறியுள்ளார்.\nபிரியா பவானி சங்கர் மட்டுமல்லாது இந்தப் படத்தில் நடிகை காஜல் அகர்வாலும் நடிக்கிறார்.\nமூன்றாவது நாயகியாக நடிகை ரகுல் பிரீத் சிங் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.\n4-வது நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, சுகன்யா ஆகிய 3 நாயகிகள் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஇந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ஆகஸ்ட் முதல் மீண்டும் தொடங்குகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/news.php?page=22&id=3", "date_download": "2020-02-22T16:26:46Z", "digest": "sha1:IZ754EYRB7LHK3P3LCKMGPKLUYXQRKXE", "length": 5102, "nlines": 55, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nதமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டப்படிப்பு மாணவர்கள் சாதனை\nமஹிந்த ,கோத்தாவை காப்பாற்ற ஜ.தே.க சபதம்\nகுஜராத்தில் 600 தமிழக மீனவர்கள் பத்திரம்: ஆனால் உணவின்றி தவிப்பு\nதலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 63 வது அகவை வாழ்த்து\nமுள்ளியவளை துயிலுமில்லத்தில் பிரதான சுடர்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்ச�� நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namathu.blogspot.com/2015/09/blog-post_95.html", "date_download": "2020-02-22T15:37:33Z", "digest": "sha1:L2CGC2RZKSOE3OHDIDDPQPWGBWEZ4NVK", "length": 78015, "nlines": 775, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : நீதிபதிகள் ஊழலை வழக்கறிஞர்கள் பேசுவது குற்றமா ?", "raw_content": "\nதிங்கள், 28 செப்டம்பர், 2015\nநீதிபதிகள் ஊழலை வழக்கறிஞர்கள் பேசுவது குற்றமா \nநீதிபதிகள் ஊழலை வழக்கறிஞர்கள் பேசாமல் வேறு யார் பேச முடியும் தண்டிக்கப்பட்ட 14 வழக்கறிஞர்கள் செய்த போராட்டத்தை தமிழகத்தின் 80,000 வழக்கறிஞர்களும் செய்வோம் தண்டிக்கப்பட்ட 14 வழக்கறிஞர்கள் செய்த போராட்டத்தை தமிழகத்தின் 80,000 வழக்கறிஞர்களும் செய்வோம் நீதித்துறை சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராடுவோம் நீதித்துறை சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராடுவோம் என்ற தலைப்பில் 28-9-2015 அன்று, திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து 1000 வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட அவசரக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது . ஏற்கனவே லஞ்சம், சாதி, பாலியல் குற்றம் போன்றவைகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் நீதித்துறையை....\nசென்னை மதுரை உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களின் வழக்கறிஞர்கள் சங்கங்கள் இணைந்து திருச்சியில் புதிய போராட்டக்குழு உதயம்\n14 வழக்கறிஞர்களின் தற்காலிக நீக்கம், மதுரை வழக்கறிஞர் சங்கத்தைக் காலி செய்யும் உத்தரவு, பல்வேறு சங்கங்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றை எதிர்த்து – சென்னை, மதுரை உயர்நீதிமன்றம் உள்ளிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து வழக்கறிஞர் சங்கங்களும் இணைந்து நாளை 28-09-2015 அன்று நீதிமன்ற புறக்கணிப்பு.\nதமிழக நீதிமன்ற வளாகங்களில் துண்டறிக்கை, சுவரொட்டி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட எல்லா கருத்துரிமைகளையும் பறிக்கும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரின் உத்தரவை எதிர்த்து நாளை தமிழக நீதிமன்ற வளாகங்���ளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள்.\nதமிழக பார் கவுன்சிலின் உரிமையை மீறும் வகையில், அகில இந்திய பார் கவுன்சில் 14 வழக்குரைஞர்களை சஸ்பெண்டு செய்து, அவர்கள் மீதான விசாரணையை கர்நாடகாவில் நடத்துவதாக அறிவித்திருக்கும் சட்டவிரோத நடவடிக்கைக்கு கண்டனம்.\nஅகில இந்திய பார் கவுன்சிலின் இந்த முடிவை தமிழக பார் கவுன்சில் வன்மையாக கண்டித்து நிராகரிக்காமல், மறுபரிசீலனை செய்ய வேண்டுகோள் விடுத்ததற்கும் கண்டனம்.\nசென்னை வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய பாதுகப்பு படை வேண்டும் என்று அகில இந்திய பார் கவுன்சிலின் துணைத்தலைவர் பிரபாகரன் அனுப்பியுள்ள புகார் மனு வழக்கறிஞர்களுக்கு இழைத்திருக்கும் துரோகம் என்றும், அவரை அந்தப் பதவியிலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்றும் அறிவிப்பு.\nதமிழக பார் கவுன்சில் தலைவரான செல்வம் நீதிபதிகளை விமரிசித்தோ, போலீசை விமரிசித்தோ வழக்கறிஞர்கள் பேசினால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று பேசியிருப்பதற்கு கண்டனம். வழக்கறிஞர்களுக்கு எதிராகச் செயல்படும் செல்வத்தை தலைவர் பதவியிலிருந்து நீக்குமாறு பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள்.\nநீதித்துறை ஊழல் என்பது மறுக்கமுடியாத எதார்த்தமாகிவிட்ட சூழலில், நீதிபதிகளின் நடவடிக்கைகள் வெளிப்படையாகவும், கண்காணிப்புக்கு உட்பட்டவையாகவும் இருக்க வேண்டும் என்பதால், நீதிமன்ற அறையில் மட்டுமல்ல, நீதிபதிகளுடைய அறைகளிலும், அவர்களுடைய வீட்டுக்கு வெளியிலும் கண்காணிப்பு காமெரா பொருத்தப்பட வேண்டும். உயர்நீதிமன்ற மற்றும் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்.\nஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் விசாரணை நடத்தப்படுவதில்லை. ஆனால் நீதிமன்ற ஊழலை அம்பலப்படுத்தியதன் காரணமாக, வேண்டுமென்றே வழக்கறிஞர்களின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்படுவதற்கு கண்டனம்.\nநீதித்துறை ஊழல், உயர்நீதி மன்றத்தில் தமிழ், வழக்கறிஞர்கள் மக்கள் பிரச்சினைக்காகப் போராடுதல் போன்றவற்றை கடுமையாக வெறுக்கின்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட சில பார்ப்பன நீதிபதிகளும் பார்ப்பன வழக்குரைஞர்களும், பார்ப்பனரல்லாத வழக்குரைஞர்களுக்கு எதிராக துவேசத்தைப் பரப்புவதற்கு கண்டனம்.\n“மதுரை வழக்கறிஞர்களைக் காக்க நீதித்துறை ஊழலை ஒழிக்க திருச்சியில் சபதமேற்போம்” என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் வினியோகித்த துண்டறிக்கை\nமதுரையில் பதினான்கு வழக்கறிஞர்கள் தொழில் செய்யத் தடை\n6000 வழக்கறிஞர்கள் கொண்ட சங்கக் கட்டிடத்தை காலி செய்ய உத்தரவு\nமதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சங்கத்தின் உரிமத்தையே ரத்து செய்வதாக மிரட்டல்\nசென்னை உயர்நீதி மன்றத்திற்கு மத்திய போலீசு படையை கொண்டு வரும் திட்டம்\nதலைமை நீதிபதி தத்து தமிழக வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தூண்டுவது\nஅனைத்திந்திய பார் கவுன்சில் நேரடியாக மதுரை வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பது\nஇந்த அடக்குமுறைகளுக்கெல்லாம் என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்\nதமிழுக்காக வழக்கறிஞர்கள் போராடியதும், 16-ம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது வழக்குரைஞர்கள் போராடியதும்தான் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று அனைத்திந்திய பார் கவுன்சில் கூறுகிறது.\nஉண்மையில் 14-ம் தேதி நடந்த தமிழ் போராட்டத்தில் சஸ்பெண்டு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அன்று அவர்கள் அனைவரும் மதுரையில் இருந்தார்கள். 16-ம் தேதி சென்னை வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியபோது, சஸ்பெண்டு செய்யப்பட்ட 14 பேரில் 3 பேர் நீதிமன்ற அவமதிப்பு விசாரணையில் இருந்தார்கள். இன்னும் 3 பேர் மதுரையில் இருந்தார்கள். 16-ம் தேதி சம்பவம் குறித்து போலீசு புகாரோ, வழக்கோ இல்லை.\nஇருந்த போதிலும் இந்த நடவடிக்கை ஏன் என்ற கேள்விக்கு விடை, செப்டம்பர் 10-ம் தேதி மதுரையில் நடத்தப்பட்ட நீதிமன்ற ஊழல் எதிர்ப்பு பேரணிதான். சுமார் 1500 வழக்கறிஞர்களுக்கு மேல் கலந்து கொண்ட அந்தப் பேரணி பெயர் குறிப்பிட்டு பல நீதிபதிகளின் ஊழலை அம்பலப்படுத்தியது. அந்த குற்றத்துக்காகத்தான் இந்த சஸ்பெண்டு நடவடிக்கை. இதனை வெளியில் சொன்னால் சந்தி சிரித்துப் போகும் என்பதனால்தான், நீதிமன்றத்துக்குள் கலகம் செய்ததாக ஒரு குற்றச்சாட்டை போலீசுடன் சேர்ந்து நீதித்துறை ஜோடித்துள்ளது.\nநீதிபதிகளின் ஊழல் குறித்து தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பியிருந்தால் அதனை வாங்கிக் கிடப்பில் போட்டிருப்பார்கள். அவ்வாறு செய்யாமல் ஊழல் தீ���்ப்புகளை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சென்றதுதான் நீதிபதிகளின் ஆத்திரத்துக்கு காரணம். கிரானைட், தாதுமணல், ஆற்று மணல் உள்ளிட்ட பொதுச்சொத்துகள் கொள்ளையிடப் படுவதற்கு நீதிமன்றம் எப்படி உடந்தையாகவும் கூட்டாளியாகவும் இருந்திருக்கிறது என்பதை மக்களுக்குச் சொன்னோம். இது நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல, மக்களின் சொத்துக்களும், வாழ்வாதாரமும் கொள்ளை போவது பற்றிய பிரச்சினை என்று புரிய வைத்தோம். இதுதான் நீதிபதிகளின் ஆத்திரத்துக்குக் காரணம்.\nநீதிபதிகள் சொல்வது போல யாரோ பத்து இருபது வக்கீல்கள் நீதித்துறை ஊழல் பற்றிப் பேசவில்லை. தென் மாவட்டங்கள் அனைத்திலுமிருந்து திரண்ட நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களும் சங்க நிர்வாகிகளும் இந்த குற்றச்சாட்டை வழி மொழிந்திருக்கிறார்கள். ஏனென்றால் இது நாம் அனைவரும் அறிந்த உண்மை. பலர் இதுவரை சொல்லத் தயங்கிய உண்மை.\nநீதிபதிகளுககு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்று யாராலும் மறுக்க முடியவில்லை. அதனால்தான் குற்றம் சாட்டுபவர்களை அவதூறு செய்கிறார்கள். “ஒழுங்காக சட்டம் படிக்காதவர்கள், தொழில் செய்யத் தெரியாதவர்கள், கட்டைப் பஞ்சாயத்து பேர்வழிகள்” என்று போராடும் வழக்கறிஞர்களைப் பலவாறாகத் தூற்றுகிறார்கள்.\nஇப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் 14 பேரில் ஒருவருக்குக் கூட இவர்கள் கூறும் குற்றச்சாட்டு எதுவும் பொருந்தாது. மாறாக அத்தகைய குற்றப் பின்னணி கொண்ட வழக்கறிஞர்கள்தான் போலீசுக்கும் நீதிபதிகளுக்கும் ஊழலின் தரகர்களாக இருக்கிறார்கள். மேல் மட்டத்தில் உயர், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தரகர்களாக இருக்கிறார்கள். இத்தகையவர்கள் மீதெல்லாம் தொழில் தருமத்தை மீறியதாக பார் கவுன்சில் எக்காலத்திலும் நடவடிக்கை எடுத்ததில்லை.\nபார் கவுன்சில் தேர்தல் எப்படி நடக்கிறது என்பதும் இவர்கள் வழக்கறிஞர்களின் வாக்குகளை எப்படி வாங்கினார்கள் என்பதும் நாம் அறியாத ரகசியமல்ல. நேர்மையற்ற முறையில் பதவியைக் கைப்பற்றி, அந்தப் பதவியைத் தமது சொந்த ஆதாயத்துக்காகப் பயன்படுத்தும் பிரபாகரன், செல்வம் போன்ற நபர்கள்தான் தொழில் தருமத்தை பற்றி நமக்கு உபதேசம் செய்கிறார்கள்.\n“நீதித்துறை ஊழலுடன் அனுசரித்துப் போக வேண்டும் என்ப��ு மட்டுமல்ல, எந்த சமூக அநீதிக்கு எதிராகவும் வழக்கறிஞர்கள் போராடக்கூடாது” என்பது இவர்கள் கருத்து. மக்கள் நலனுக்கான பொதுப்பிரச்சினை எதற்காகவும் வழக்கறிஞர்கள் போராடக் கூடாது என்று உபதேசிக்கும் இவர்கள்தான், நீதிமன்றப் புறக்கணிப்பு காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.\nஈழப்பிரச்சனை, மூவர் தூக்கு, சிவில் சட்ட திருத்தம், மாலிமத் கமிட்டி ரிப்போர்ட், காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனைகள் என்று பல பிரச்சினைகளுக்காக தமிழக வழக்கறிஞர்கள் போராடியிருக்கிறார்கள். இவையனைத்தும் மக்களின் பிரச்சினைகளேயன்றி, வழக்கறிஞர்களின் துறை சார்ந்த பிரச்சினைகள் அல்ல.\nஇன்று 14 வழக்கறிஞர்கள் சஸ்பெண்டு செய்யப் பட்டிருப்பதற்கு காரணமான நீதித்துறை ஊழல் பிரச்சினையும் கூட வழக்கறிஞர்களின் துறை சார்ந்த பிரச்சினை அல்ல. நீதித்துறை ஊழலால் பாதிக்கப்படுபவர்கள் மக்கள். கொள்ளை போவதோ பொதுச்சொத்து\nவழக்கறிஞர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து நீதித்துறையும், பார் கவுன்சிலும் எடுத்துள்ள நடவடிக்கைகள், இன்று நமது தன்மானப் பிரச்சனையாகவும் மாறியுள்ளன. இனிமேல் வழக்கறிஞர்கள் கையை நீட்டிப் பேசினால், குரலை உயர்த்தினால் காசு வாங்கும் முன்சீப் கூட நம்மைத் தண்டிப்பதாக மிரட்டக்கூடும். இதற்கெல்லாம் உயர்நீதிமன்றம் துணை நிற்கும். நாம் சுதந்திரமாகத் தொழில் செய்யும் உரிமையும் பறிபோகும். வழக்கறிஞர்கள் இனி அடிமைகள் என்ற நிலை உருவாகி நீதித்துறையே ஊழல் நீதிபதிகள்-புரோக்கர்கள் வசம் போகும்.\nஇதைத் தடுக்க வேண்டுமானால் நேர்மையாகத் தொழில் செய்யும் வழக்கறிஞர்களாகிய நாம் களத்தில் இறங்க வேண்டும். நீதித்துறை நம்மை மிரட்டுவதுபோல் தோன்றினாலும், உண்மையில் அவர்களுடைய பயந்த நிலையைத்தான் அடுத்தடுத்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.\nதலைமை நீதிபதி கவுல் தமிழ்நாட்டிற்கு வரும்போது, “ஆறு மாதத்தில் நீதித்துறையைச் சுத்தம் செய்வேன்” எனச் சொல்லி வந்தாராம். ஆனால், ஊழல் நீதிபதிகளின் காவலனாக அவர் களத்தில் நிற்பதோடு, ஊழலை எதிர்க்கும் வழக்கறிஞர்களை மிரட்டவும் கிளம்பியுள்ளார். 5000 வழக்கறிஞர்கள் உள்ள மதுரையை மிரட்டி ஒடுக்கி விட்டால், மற்ற வழக்கறிஞர்கள் அடங்கி விடுவார்கள் என்பதுதான் கவுல் மற்றும் அவரது கூட்டாளிகளின் கருத்து.\nஒட்டு மொத்த தமிழகத்தின் போராட்டக் குரலைப் பிரதிபலிக்கும் மதுரையை நாம் இழக்க முடியாது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட 15 வழக்கறிஞர்களின் பிரச்சனை ஒட்டு மொத்த தமிழக வழக்கறிஞர்களின் பிரச்சனையாகும். இதற்கு முன்பு நமது போராட்டம் சுபாஷன் ரெட்டியை விரட்டியுள்ளது. தமிழக வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்தால் தலைமை நீதிபதி கவுலின் சூழ்ச்சியையும் வெல்ல முடியும்.\nஏற்கனவே லஞ்சம், சாதி, பாலியல் குற்றம் போன்றவைகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் நீதித்துறையை நமது ஊழல் எதிர்ப்புப் போராட்டம் ஆட்டம் காண வைத்திருக்கிறது. பல நேர்மையான நீதிபதிகள் விஷ்ணுப்பிரியாவைப் போலத் தவித்து வருகிறார்கள்.\nநீதித்துறை ஊழல் குறித்த உண்மைகளை நாம் மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம் என்பதுதான் நீதிபதிகள் நடுங்குவதன் அடிப்படை. இந்த நடவடிக்கைகள் மூலம் நம்மை மிரட்டிப் பணிய வைத்து விட முடியும் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது முடியாது என்பதை நாம் நிரூபித்துக் காட்டுவோம்\nமதுரை வழக்கறிஞர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டவும் நீதித்துறை ஊழலை ஒழிக்கவும் தமிழகம் தழுவிய போராட்டக்குழு ஒன்றை உருவாக்குவோம்\nநீதித்துறை ஊழலுக்கு எதிராகப் போராடி வருகின்ற பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோருடன் ஒன்றிணைப்பை உருவாக்குவோம்\nதமிழக உயர்நீதிமன்றத்தை மத்திய போலீசிடம் ஒப்படைக்கும் சதியை முறியடிப்போம்\n“நீதித்துறை ஊழல் என்பது வழக்கறிஞர் பிரச்சினையல்ல, அது மக்கள் பிரச்சினை” என்ற உண்மையை கன்னியாகுமரி முதல் சென்னை வரை கொண்டு செல்வோம்\nஊழல் நீதிபதிகளைத் தண்டிக்க புதிய வழிமுறை காண்போம் “அவமதிப்பு அதிகாரம்” என்ற கொடுங்கோன்மையை அகற்றப் போராடுவோம்\nமதுரை வழக்கறிஞர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மற்றும் பார் கவுன்சில் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக வழக்கறிஞர்கள் அனைவரும் சென்னை செல்வோம்\nதிருச்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :\n1. நீதிமன்ற கட்டிடங்கள் (வழக்கறிஞர்கள் சங்கம் உட்பட) அரசுக்கு சொந்தமானவை. வழக்கறிஞர்களின்றி நீதிபரிபாலனம் செய்ய முடியாது, கூடாது. இரு தரப்பு வழக்கறிஞர்களே, நீதியினை, நீதிபதிகளுக்கு எடுத்தியம்புகின்றனர். அரசுக்கு சொந்தமான நீதிமன்ற கட்டிடங்கள் பொதுப்பணித்துறையின் கண்காணிப்பில், நீதித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. வழக்கறிஞர்கள் சிலர் குற்றம் சாட்டப்படுவதால், வழக்கறிஞர்கள் சங்கமே நீதித்துறையால் வெளியேற்றப்பட்டு மூடப்படுகிறது, மிரட்டப்படுவது, வேடிக்கையானது, விந்தையானது. நீதித்துறையில் சிலர் ஊழல் புரிந்தால் நாளை அரசே, நீதிமன்றங்களை மூட உத்தரவிடலாமா\nஎனவே மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சங்கம் மூடப்பட்டு, வழக்கறிஞர்கள் (நூலகம்) வெளியேற்றப்பட்டது ஒரு கெட்ட முன்மாதிரியாகும். ஜனநாயக குரல்வளையை நெறிப்பதாகும். எனவே, சென்னை உயர்நீதிமன்றம் தன் உத்தரவினை திரும்பப் பெற இந்த கூட்டம் ஒரு மனதாகக் கேட்டுக் கொள்கிறது. சுதந்திரமாக வழக்கறிஞர்களுக்கான சங்க இடத்தில் இயங்கிட வழக்கறிஞர்களுக்கு முழுமையான உரிமையுண்டு. உயர்நீதிமன்றம் எவ்விதத்திலும் குறுக்கிடவோ, தலையிடவோ செய்வதை தவிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு இடமளிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.\n2. வழக்கறிஞர்கள் தொழிலில், கிரிமினல்கள் ஊடுருவியுள்ளனர் என்ற குற்றச்சாட்டிற்கு, தமிழ்நாடு பார் கவுன்சில் பொறுப்பேற்க வேண்டும். வழக்கறிஞர்கள் சட்டம் 1961 பிரிவு 24-ஐ பின்பற்றவில்லை. முன்பு கர்நாடக மாநிலத்தில் போலி சட்டக்கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள், தற்போது ஆந்திர மாநிலத்தில் போலி சட்டப் பட்டம் பெற்று வழக்கறிஞர்கள் தொழிலில் ஊடுருவியுள்ளனர். கல்லூரி சென்று பட்டம் பயிலாமல், தொலைதூரக் கல்வியில் பயின்று பட்டம் பெற்றவர்கள் வழக்கறிஞர்களாக, தமிழ்நாடு பார் கவுன்சிலால் வழக்கறிஞர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த போலி வக்கீல்கள், தமிழ்நாடு பார் கவுன்சிலின் சில உறுப்பினர்களின் நிரந்தர வாக்காளர்களாக உள்ளனர். இதனைக் குறித்து C.B.I விசாரணைக்கோரி, இந்தக் கூட்டமைப்பு ஒருமனதாக மத்திய அரசினை வேண்டுகிறது.\n3. உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ்மொழியை அறிவிக்க, உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n4. 15 வழக்குரைஞர்களின் வழக்கறிஞர்கள் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டது அகில இந்திய பார் கவுன்சில் தனது அதிகார வரம்பினை (வழக்கறிஞர்கள் சட்டம் 1961 பிரிவு 36) மீறும் செயலாகும். அகில இந்திய பார் கவுன்சில் ஒரு மேல்முறையீட்டு அமைப்பு, தமிழ்நாடு பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து செயல்பட முடியவில்லையெனில், தமிழ்நாடு பார் கவுன்சில் பொறுப்பாளர்களை பொறுப்பிலிருந்து நீக்கி, இடைக்கால குழுவினை நியமிக்க வேண்டும். 15 வழக்குரைஞர்களின் மீதான உத்தரவினை அகில இந்திய பார் கவுன்சில் திரும்பப் பெற வேண்டும்.\n5. உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதி உள்ளிட்ட மூத்த நீதிபதிகள் குழு (Collegium) மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள்\nபலர் திறமையற்றவர்கள், ஊழல் செய்கிறார்கள்\nஇவைகள் உண்மையல்ல எனில், ஏன் மத்திய தேசிய நீதிபதிகள் நியமன குழு சட்டம் 2014 (The National Judicial Appointments Commission Act, 2014)–ஐ இயற்றியது.\nஅக்கால உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கோவிலாகவும், கடவுளர் (Lords) ஆகவும் இருந்தனர். அதனால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 217 (1)(b)-ன் படி பாராளுமன்றம் மட்டுமே அவர்களை நீக்க முடியும். ஆனால் தற்போதைய நீதிபதிகள் இவ்வாறு கடவுளர்களாக பணியாற்றுகிறார்களா நீதிமன்றங்கள் மீது பொதுமக்கள் நம்பிக்கை அதிகரித்துள்ளதா நீதிமன்றங்கள் மீது பொதுமக்கள் நம்பிக்கை அதிகரித்துள்ளதா\nஎனவே அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 217(1)(b), Judges Protection Act 1850 & Judicial Officers Protection Act 1985 ஆகியவற்றை ரத்து செய்ய, பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களுக்கும், வேண்டுகோள் விடுக்க வேண்டும் என இந்த தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம் மற்றும் வழக்கறிஞர்கள் மாநாடு ஒருமனதாக தீர்மானிக்கிறது. வேண்டுமென்றே தவறான தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் மீது இழப்பீடு கோர மேலை நாடுகள் போன்று சட்டம் இயற்றி வழிவகை செய்ய வேண்டும்.\n6. இந்திய உச்சநீதிமன்றம் 2006-ல் The Police Act 1861 ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்காக இயற்றப்பட்டதை, சுதந்திர இந்தியாவில் இன்றும் அமுலில் இருப்பதை கண்டித்து ஒவ்வொரு மாநிலமும் புதிதாக போலீஸ் சட்டம் இயற்றிட உத்திரவிட்டுள்ளது. மாநில உள்துறை அமைச்சகம் மாதிரி (வரைவு) சட்டத்தினையும் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு அதன்படி சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் அமல்படுத்தவில்லை.\nதமிழ்நாடு போலீஸ் சட்டம், வழக்கறிஞர்கள் – காவல்துறையினர் மோதலை முடிவுக்கு கொண்டுவர, மாவட்ட நீதிபதி, வழக்கறிஞர் சங்கத் தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (மாநகர ஆணையர்) கொண்ட குழு அமைக்க வழிவகை செய்கிறது. ஆனால் தமிழ்நாடு சட்டத்தில் மாவட்ட நீதிபதிக்கு பதிலாக மாவட்ட ஆட்சியரை சேர்ந்திருப்பது தவறானது. உரிய மாற்றம் செய்ய வேண்டும். இன்றைய வழக்கறிஞர்கள் போராட்டங்கள் பெரும்பாலானவற்றிற்கு முடிவு காண இயலும். எனவே இந்த தமிழ்நாடு போலீஸ் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். காவல்துறையினருக்கு சுதந்திரமும், பொறுப்பும் (Accountability) ஏற்படுத்தும்.\n7. முரண்பட்ட உயர்நீதிமன்ற தீர்ப்புகள், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஆணவம் கீழமை நீதிபதிகளுக்கு ஏற்படக்கூடாது. இந்த முரண்பட்ட தீர்ப்புகள் ஊழலுக்கு உறுதுணையாக இருக்கின்றன. எனவே வழக்கறிஞர்களுக்கு போதிக்கும் உயர்நீதிமன்றம், முரண்பட்ட தீர்ப்புகள் (Journals) வெளியாகாமல் ஒரு குழுவினை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்தி தீர்ப்புரைகள் பதிப்பிற்கு வெளியிட வேண்டும்.\n8. நீதிமன்றத்தின் மாண்பினையும், (Majesty) வழக்கறிஞர்களின் கண்ணியத்தையும் (Nobility) காப்பாற்ற தமிழ்நாடு வழக்கறிஞர்களின் சங்கமும், வழக்கறிஞர்களும் திருச்சிராப்பள்ளி மாநாட்டில் உறுதி பூணுகிறது.\n9. குடும்ப உறுப்பினர்கள் சொத்து விபரங்களை வெளியிடாத நீதிபதிகள், உடனே தங்கள் குடும்ப சொத்துக் கணக்கினை வெளியிட வேண்டும்.\n10. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உடனடியாக வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச வேண்டும். உண்மை நிலை அறிய, சக நீதிபதிகளின் ஆலோசனைகளை பெறக்கூடாது.\nஇத்தீர்மானங்கள் செயல்படுவதை கண்காணித்து இது சம்பந்தமாக மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க மாநில அளவில் கமிட்டி (குழு) அமைப்பது என தீர்மானிக்கப்படுகிறது.\nமாநிலக்குழுவில் ஒவ்வொரு மாவட்ட தலைநகர சங்கத்தின் தலைவர் அல்லது செயலாளர் உறுப்பினர்களாக இருப்பார்கள். திருச்சி மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருவார் என்று தீர்மானிக்கப்படுகிறது.\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nமும்பை பெண்கவுன்சிலர் சசிகலா மாலதி தற்கொலை\nசமந்தாவை சிக்கவச்ச தெலுங்கு தயாரிப்பாளர்கள்...\nஇந்திராணி முகர்ஜி தற்கொலைக்கு முயற்சி\nBBC : ஐநா தீர்மானம் கோருவது கலப்பு விசாரணை பொறிமுற...\nLaptop காமிரா முன்ப��க D.S.P. விஷ்ணுப்பிரியா தற்கொல...\nஅமெரிக்காவில் 294வது துப்பாக்கிச் சூடு..இந்த வருடத...\nவைகோவின் கூட்டணியிலிருந்து வெளியேறியது மனித நேய மக...\nஉ.பியில் வகுப்புக் கலவரத்தைத் தூண்டிவரும் இரு இந்த...\nகெஜ்ரிவால் :நிதிஷ்குமாருக்கு எனது முழு ஆதரவு\nநோயில்லாத வாழ்வுக்கு உதவும் பாக்டீரியாவை கண்டு பிட...\nவிஜய் சமந்தா நயன்தாரா வருமானவரி விவகாரம்...அரசியல்...\nஇலங்கை தொடர்பான ஐநா தீர்மானம் நிறைவேறியது\nசென்னை மாநகராட்சி அதிமுக உறுப்பினர் வெட்டிக் கொலை ...\nமும்பை: 5 பேருக்கு தூக்கு 7 பேருக்கு ஆயுள் தண்டனை....\nஇலங்கை போர்க்குற்றம்:ஐ.நா. சபையில் உலக நாடுகளின் ப...\nகுஷ்பு: விஷால் அணிக்கே ஆதரவு\nநீதிமன்றம் நேரடி ஒளிபரப்பு..First in history..நீதி...\nசென்னை பள்ளிக் கழிவறைக்குள் 6 வயது மாணவி பலி\nடெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு பப்பாளி இலையில் இருந...\nVolkswagan மாசுக்கட்டுப்பாடு மோசடி: டீசல் எஞ்சின்க...\nமாட்டுக்கறி சாப்பிட்ட சந்தேகத்தில் அடித்துக் கொலை...\nரகுபதி சர்மா வரதராஜா இருவருக்கும் 290 மற்றும் 30...\nவிஜய், நயன்தாரா, சமந்தா.. 35 இடங்களில் வருமான வரித...\nதமிழக அரசிற்கு 2.71 லட்சம் கோடி ரூபாய் கடன்\nஆபத்துக்கள் நிறைந்த நனோ தொழில் நுட்பம்\nஜெர்மனியில் மகளை கொலை செய்த பாகிஸ்தானியர்....மகளின...\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் சொத்துக்களை முடக்...\nமோடியை அமெரிக்காவில் காய்ச்சி எடுத்த ...ModiFail c...\n20 ஆயிரம் பெண்களுக்கு Free அம்மா கைபேசி\nமிருகங்களை பலியிடுவதை தடை செய்ய கோரி மனு: விசாரணைக...\nவடிவேலு : அந்த அரசியல் கட்சிப்பிரமுகரை எனக்கு தெரி...\nஎனக்கும் விஷ்ணுபிரியாவுக்கும் காதலில்லை : மாளவியா...\nசென்னையில் வைகோ உட்பட 1,000 பேர் கைது\nமழைநீரை அப்படியே உறிஞ்சும் பிளாஸ்டிக் சாலை. நெதர்ல...\nநீதிபதிகள் ஊழலை வழக்கறிஞர்கள் பேசுவது குற்றமா \n ஏன் அத்தனை விசில் பறக்கி...\nkeralagov.in இணையத்தளம் பாகிஸ்தானிய ஹக்கர்களால் மு...\nகூகுளுடன் இணைந்து 500 ரயில் நிலையங்களில் இலவச வைஃப...\nஐந்து லட்சம் கிராமங்களுக்கு குறைந்த செலவில் பிராட்...\nசென்னை: மாஞ்சா நூல் அறுத்து சிறுவன் பலி\nஇந்தியாவிலேயே மதுகுடிப்பவர்களின் எண்ணிகையில் தமிழக...\nஆஸ்கர் தெரிவுக்கு காக்கா முட்டையை அனுப்பாதது ஏன்\nதி.மு.க வுடன் கூட்டணி சேர ராகுல் தடை\nமலையகத்தில் மண் சரிவில் சிக்கி 7 பேர் பலி\nதென்னிந்தியா வட இந்தியர்களின் காலனி\nRettaivaal Kuruvi : தென்னிந்தியாவை ஹிந்த்துவத்தின் வழியாக கைப்பற்றி தென் மாநிலங்களை தங்களின் காலனி நாடாக மாற்றுவது ஆரிய பானியாக்களின் கூட்டணியின் ஒரு திட்டம்.\nஅதில் அதிகம் விவாதிக்கப்படாத இன்னொரு மறைமுக திட்டம் வட இந்தியர்களை பெருமளவில் தென் மாநிலங்களில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களில் பணியில் அமர்த்தி,தென் மாநிலங்களில் தங்களுக்கு சாதகமான bureaucratic structure அய் ஏற்படுத்துவது.\nஅதெப்படி தென்னிந்தியாவில் இருக்கும் சில வங்கி கிளைகளில் வட இந்திய பீடா வாயன்கள் மட்டுமே பணியாளர்களாக இருக்கிறார்கள்\nஇதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் தென்னிந்தியா வட இந்தியர்களின் காலனி ஆதிக்க நாடாக இருக்கும்.\nஇதை உணர்ந்தே நம் தலைவர்கள் மாநில சுயாட்சி கோரியிருக்கிறார்கள்.\nபாசிச அரசு வீழ்வது உறுதி ... ஆனால் எத்தனை உரிமைகள...\nஇது வெறும் இஸ்லாமியர்களின் பிரச்சனை அல்ல.... ஒன்...\nஜோதி மணி மகிளா காங்கிரஸ் தலைவியாக நியமனம்\nதர்பார் பட விநியோகஸ்தர்களை காணவில்லை\nகொரோனா வைரஸ் சிகிச்சை அளித்த மருத்துவ ஊழியர்கள் 6 ...\nCAA Protest: அதிமுக எம்.எல்.ஏக்களை முற்றுகையிட்ட இ...\nடிராஃபிக் ராமசாமிக்கு பிணையில் வெளிவர முடியாத பிட...\nசீன வுகான் மீட்பு பணி குறித்து ஏர் இந்தியா கேப்டன்...\nசென்னையில் போலீஸ் தடியடி.. தமிழகம் முழுக்க போராட்ட...\nகழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்த சிறுவன்.. ஆவ...\nCAA, NRC NPR இஸ்லாமியர்களுக்கு மட்டுல்ல ... கட...\nகாதலர் தினம் Feb 14 உரிமை இல்லையா\nதமிழகத்தில் பல இடங்களில் CAA க்கு எதிரான போராட்டம்...\nமாதவிடாயை நிரூபிக்க 68 மாணவிகளின் உள்ளாடையை கழற்றி...\nவிழுப்புரம் .. ஒன்றரை ஆண்டுகள் 16 உறவினர்களால் பால...\nஇலங்கைக்கு விசா தேவையில்லை ... ஏப்ரல் 30வரை இந்த...\nநெல்லை ... மாணவிக்கு சரமாரி அடி.. பிரம்பு முறிந்து...\nTamil Nadu Budget 2020: எந்தெந்த திட்டம், துறைக்கு...\n11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு முடித்துவைப்பு\nகொரோனா வைரஸ்.. அதிசயிக்கத்தக்க நடவடிக்கைகளை சீனா ம...\nகொரோனா பாதிப்பு சந்தேகம்.. தொழிலதிபர் சுட்டுக்கொலை...\nசீனவில் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை:\nகொரோனா..வைரஸ் சீனாவில் 1487 பேர் உயிரிழப்பு ... ...\nஇந்துமதத்தில் சுயமரியாதை இல்லை 430 தலித்துகள் இஸ்...\nபிரிட்டனின் புதிய நிதியமைச்சரானார் இன்போசிஸ் நாராய...\nகொரோனா வைரஸ் பிற நாடுகளுக்குப் பரவியது சிங்கப்பூர்...\nடொனால்டு டிரம்ப் வர���கை.. குடிசைகளை மறைக்க ஏழு அடிக...\nகாதலர் தினத்துக்கு எதிராக இந்து முஸ்லிம் தீவிரவாதி...\nதமிழகத்தில் ஒவ்வொருவர் மீதும் 45 ஆயிரம் ரூபாய் கட...\n’ -பல்லக்கில் பவனிவரும் ந...\nபாங்காக்கில் இருந்து இந்தியா வந்த 2 பேருக்கு கொரோன...\nநீட் ஆள் மாறாட்டம்- 10 பேரை பிடிக்க பேஸ்புக், டுவி...\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காஞ்சி சங்கரமடத்துக்க...\nதுருக்கியில் எச்சில் துப்பி பீட்ஸா டெலிவரி செய்தவர...\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி ...\nவீரபாண்டி ராஜாவின் பார்வை ரஜினியின் பக்கம்\nஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு - அதிர வைக்கும் கொர...\nஷாலின் ஒன் டூ த்ரீ எண்ணிக்கோங்க \". \"ஒன்..டூ ...\" ...\nஆம் ஆத்மி வெற்றியும் அரசியல் புரிதலும் .. காங்கி...\nஇலங்கையில் 2 வருடங்களில் இரண்டாயிரம் மாணவ மாணவிகள்...\nஆம் ஆத்மி .. பாஜகவின் பி டீம்\nபாலுமகேந்திரா கையில் எடுத்த ஆயுதம்\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்; உயர் நீதிமன்றம...\nராதாபுரத்தில் நான்தான் வென்றேன்: சஸ்பென்ஸை உடைத்த ...\nமாலை­தீவில் நீச்­ச­லு­டை பெண்ணின் உடலை மறைக்கக் ம...\nதமிழக வேளாண் மண்டலம்- நாடகமாடும் எடப்பாடி அரசு\nஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 2 இந்த...\n\"டயர்\" தொழிற்சாலை மூலம் 1000 பேருக்கு வேலை கிடைக்க...\nகேரளா ..பெற்றோரை தவிக்கவிட்ட 15 ஆயிரம் பேர் மீது வ...\nகொட நாடு கொலை ..காணாமல் போன சாட்சி கோர்ட்டில் ஆஜர்...\nராமேஸ்வரம் ..`கஞ்சா இலைகளைக் கொடுத்தால் தங்கக் கட்...\nசீனாவில் 1,110 பேர் கொரொனோ வைரஸ் தாக்குதில் உயிரிழ...\nஎடப்பாடி- உதயநிதி- அமித் ஷா: திமுகவுக்கு பிகேவின் ...\nஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வின் பாதுகாப்பு வாகனம் மீது து...\nபழனிபாபா - வாசிக்கப்படவேண்டிய வரலாறு .. 28 Janua...\nஆம் ஆத்மியின் வெற்றிக்கு .. தண்ணீர் மின்சாரம் கல்...\nCoronaVirus உயிரிழப்பு 1000ஐ கடந்தது\nதுப்பாக்கியால் சுட சொன்னீங்களே.. துடைப்பத்தால் விர...\nடெல்லி ஆம் ஆத்மி 62.. பஜக 8 .. காங்கிரஸ் 0 \nஜாமியா மாணவர்கள் மீது ரசாயனத் தாக்குதல்\nசீன கோடீஸ்வரர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ...கொரோனா...\nடெல்லி ஆம் ஆத்மி 55 .. பாஜக 15 , காங்கிரஸ் 1 ...\nவிஜய்யை தியாகியாக்கினால்தான் தலைவனாக்க முடியும்- ம...\nயாழ் பல்கலைக்கழக ராக்கிங் ஆடியோ லீக் .. பாலியல் ...\nமர்ம உறுப்பை குறிவைத்து தாக்கினர்.. லத்தியால் அடித...\nசீன அதிபர் ரகசிய இடத்தில பதுங்கல் .. மக்கள் கடும் ...\nநன்றி நெய்வேலி’ என செல்பி புகைப்படத்தை டுவிட்டரில்...\nஆஸ்கர் 2020 - விருது வென்றவர்கள் முழு விவரம்\nதயாநிதி மாறன் : ரஜினிக்கு சலுகை விஜய் மீது ரெயிட...\nஜப்பான் கப்பலில் 135 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று....\nBBC ஆஸ்கர் சிறந்த துணை நடிகர் விருது பெற்றார் பிரா...\nஆஸ்கார் விருது 2020 நேரடி ஒளிபரப்பு லைவ் live\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்; நம்பகத்தன்மை இழக...\nஇன்று நாடாளுமன்றத்தை உலுக்கப்போகும் இட ஒதுக்கீட்டு...\nதெலுங்கு மக்களுக்கான அரசியல் கட்சி .. ரெயிடில் சிக...\nபோலீஸ் வேலைக்கு தேர்வான 800 பேர் தகுதி நீக்கம் .. ...\nஆசிரியர் கே. வீரமணி : வடலூர் வள்ளலாரை வெறும் சடங்க...\nஹால்டியா பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் .. முதல்வர் எடப...\nவயசுக்கு வந்தால் போதும்... பெண்ணை கடத்தி கல்யாணம் ...\nசங்கராச்சாரிக்காக கலைஞரிடம் தூது போன ரஜினி ... இந்...\nகாவிரி டெல்டா: வேளாண் பாதுகாப்பு மண்டலம் - சந்தேக...\nஅதிமுக கூட்டணியில் இணைய சீமான் திட்டம்.. முதல்வர...\nரஜினி ஏப்ரலில் புதிய கட்சி- மக்களை சந்திக்க ரஜினி ...\nA.R. முருகதாஸை கிழித்த T.R\nசீமானுக்கு, நடிகை விஜயலட்சுமி கடும் கண்டனம் .. தஞ...\nடெல்லி தேர்தல் முடிவுகள் தாமதம் .. EVM மோசடி\nவிப்லவ் தாக்கூர்: ‘மோதி, அமித்ஷா, பாகிஸ்தான்’’ கர்...\nரூ .84 கோடியில் ‘வாக்கி-டாக்கி’ வாங்கியதில் முறைகே...\nபாரதிராஜாவுக்கு வலைவீசிய பாஜக .. ஆசைவார்த்தைகள் கூ...\nகொரோனா வைரஸைக் கண்டறிந்த சீன மருத்துவர் லீ உயிரிழ...\n‘விஜய் , அன்புசெழியன். ஏஜிஎஸ் திடீர் ரெய்டு’’ ‘....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/page/1044/", "date_download": "2020-02-22T15:59:37Z", "digest": "sha1:GEHZ3ETQBCPIT6T4TENVUOFNE5IJ7FB5", "length": 4662, "nlines": 96, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Tamil Serial Today-247 | Watch Tamil Serials And Tamil Tv Shows Online,Serial Reviews | Page 1044", "raw_content": "\nஜோதிட சந்தேகங்களுக்கு உங்கள் நேரம் 28-05-2019 Vendhar TV Show Online\nஹாங்காங் ஃப்ரைடு இறால் செய்வது எப்படி\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா\nபன்னீர் டிக்கா செய்யகூடிய வித்தியாசமான ரெசிபி\nஎலுமிச்சை பழத்தின் 10 அழகு குறிப்புகள்\nஆரோக்கியமான வெஜிடேபிள் முட்டை ரோல் டிஸ்\nசருமத்தில் உள்ள மருக்கள் மறைய இயற்கை வைத்தியம்\nகாளான் 65 செய்வது எப்படி செய்முறை விளக்கம்\nவார ராசி பலன் 23/02/2020 முதல் 29/02/2020 வரை ஜோதிட சந்தேகங்களுக்கு உங்கள் நேரம் 22-02-2020 Vendhar TV Show Online\nIndru Oru Kathai வைத்தியரும் நெசவாளியும் மனிதவள பயிற்சியாளர் 22-02-2020 Pepper TV Show Online\nAstro 360 வற்றாத பண வரவிற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-17/", "date_download": "2020-02-22T15:16:43Z", "digest": "sha1:ORFULFNRAL4OJ7RS4GDUJJR4NQDX3HMW", "length": 15529, "nlines": 56, "source_domain": "www.epdpnews.com", "title": "பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணத் தொகையை 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுமா? – அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்களிடம் டக்ளஸ் எம்.பி கோரிக்கை! - EPDP NEWS", "raw_content": "\nபாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணத் தொகையை 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுமா – அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்களிடம் டக்ளஸ் எம்.பி கோரிக்கை\nகிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணத் தொகையை ரூபா 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுமா என பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ ரஞ்சித் மத்துமபண்டார அவர்களிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வியெழுப்பியுள்ளார்.\nநாடாளுமன்றில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் –\nகடந்த வருடம் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதற்குரிய காரணி மற்றும் அனர்த்த முகாமைத்துவம் உரிய நேரத்தில் செயற்படாமை தொடர்பாக அப்பிரதேச மக்களினால் பல முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன.\nகுறிப்பாக, இரணைமடுக் குளத்தின் நீர் முகாமைத்துவம் முறையாக முகாமைத்துவம் செய்யப்படாமல் அப்பிரதேச சில அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்கு இணங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயற்பட்டதன் விளைவாகவே பெருமளவிலான நீர் குறுகிய நேரத்தில் அதி வேகத்துடன் வான்பாயச் செய்யவேண்டியிருந்துள்ளது என்று தெரியவருகின்றது.\nஅத்துடன் ஓர் அனர்த்த சூழல் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் 21 ஆம் திகதி மாலையே தென்பட்டிருந்;தும் பொறுப்பான உயரதிகாரிகள் எவரும்; அன்றிரவு அங்கு பிரசன்னமாகியிருக்கவில்லை என்றும், மேலும் எந்நேரத்திலும் வான்கதவுகள் திறக��கப்படலாம் என்ற முன்றிவித்தலை வான்பாயக்கூடிய பிரதேசத்தில் வாழும்; மக்களுக்கு அறிவிக்கும்படி சம்பந்தப்பட்ட ஏனைய அதிகாரிகளுக்கு தகவல் வழங்க தவறியமையும் ஓரு நிர்வாக அசமந்தப்போக்காக கூறப்படுகின்றது.\nஇந்த நிலையில் ,ரணைமடு குளத்தின் நீர் முகாமைத்துவம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் முறையாக முகாமைத்துவம் செய்யப்படாது குளத்தின் நீர்மட்டம் அதன் உச்ச எல்லையான 36 அடியைத் தாண்டி ஏறத்தாள 4 அடி சென்ற பின் வான்கதவுகள் அவசர அவசரமாக உச்ச நிலையிலிருந்து 2 அடிக்கு கீழ், அதாவது ஏறத்தாள 6 அடி ஒரே நேரத்தில் திறக்கப்பட்டதன் விளைவே பெருமளவான நீர்; குறுகிய நேரத்;தில் அதிக வேகத்துடன் வான் பாய்ந்துள்ளது என்பதை கௌரவ அமைச்சர் அவர்கள் அறிவாரா\nஅனர்த்தம் ஒன்று ஏற்படக்கூடிய அறிகுறிகள் 21 ஆம் திகதி மாலையே தென்பட்டிருந்தும் இரணைமடுக் குளத்தின் முகாமைத்துவத்திற்கு பொறுப்பான உயரதிகாரிகள் எவரும் 21 ஆம் திகதி மாலையில் இருந்து அனர்த்தம் நடந்து முடியும்வரை அங்கு பிரசன்னமாய் ,ருக்கவில்லை என்பதை கௌரவ அமைச்சர் ஏற்றுக்கொள்வாரா\n21 ஆம் திகதி மாலையே அனர்த்தம் எற்படக் கூடிய சாத்தியங்கள் இருந்தும் குளத்தின் முகாமைத்துவத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் பிரதேச செயலாளர், அரச அதிபர், மற்றும்; அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கு இரணைமடுக் குளமும் அதற்கு நீர் வழங்கும் ஏனைய குளங்களும்; நிரம்பியுள்ள நிலையில் மழை தொடருமாக ,ருந்தால் வான்கதவுகள் திறக்க வேண்டியிருக்கும் என்ற தகவலை வழங்கவில்லை என்பதனை கௌரவ அமைச்சர் ஏற்றுக்கொள்வாரா\nகௌரவ அமைச்சர் 28 டிசம்பர் அன்று கிளிநொச்சியில் மாண்புமிகு பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் மேலே குறிப்பிட்ட விடயங்களை ஆராய்வதற்கும், வருங்காலங்களில் அதிகாரிகளின் தவறினால் இவ்வாறான அனர்த்தம் ஏற்படாமல் ,ருப்பதற்கும் ஏதுவாக ,து தொடர்பாக ஒரு விசாரணைக் குழுவை அமைப்பாரா\nஅத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணத் தொகையை ரூபா 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுமா\nஅதுமட்டுமல்லாது குறித்த அனர்த்தத்தால் கிளிநொச்சி மாவட்டத்தில் 12133 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2613 குடும்பங்களுக்கே நிவாரண உதவிகள் வ���ங்கப்பட்டுள்ளதாகவும், இதேபோல முல்லைத்தீவு மாவட்டத்தில் 10318 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2380 குடும்பங்களுக்கே நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இரண்டு மாவட்டங்களையும் சேர்ந்த ஏனைய 17458 குடும்பங்களுக்கான நிவாரண உதவித் திட்டங்கள் இதுவரை வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது. அந்தவகையில் அந்த குடும்பங்களுக்கான உதவிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன்\nகுளத்திற்கான கீழ்வாய்க்கால் புனரமைப்பின் போது உள்ளூர் அரசியல்வாதி ஒருவரால் ஊழல் மோசடிகள் ஏற்படுத்தப்பட்டதாக தெரியவருகின்றது. அத்துடன் அதற்கான சில ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. ஏனவே இந்த மோசடிகள் தொடர்பிலும் விஷேட விசாரணைக்குழு அமைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.\nமேற்குறித்த எனது கேள்விகளுக்கான பதில்களையும் எடுக்கப்பட்ட அல்லது எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.\nதமிழ் மாணவர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களைப் போல ஏனைய பகுதிகளிலுள்ள தமிழ் மாணவரது கல்வியிலும் அரசு ...\nநியமனத்தை எதிர்பார்த்திருக்கும் தொண்டர் ஆசியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்...\nஅரச பொது வேலைத்திட்டங்கள் வகுக்கப்படும்போது தமிழ் சொற் பதங்கள் இணைக்கப்படாதிருப்பது ஏன்\nமுப்படைகளிலும் விகிதாசார அடிப்படையில் தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்த...\nவிவசாயத் துறையில் எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை எட்டுவதற்காக மேலும் பல ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் ...\nவடக்கில் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியுமா\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/5-8th-std-public-examination-2020.html", "date_download": "2020-02-22T16:06:04Z", "digest": "sha1:K7KJVBF2O7UGHZTCQ7ETDONX24L2TRJL", "length": 7640, "nlines": 238, "source_domain": "www.thamizhkadal.com", "title": "5 & 8th Std Public Examination 2020 - Declaration Form Download", "raw_content": "\nதி. இராணிமுத்து இரட்டணை Thursday, January 09, 2020\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. அதற்கான உறுதி ஆவண படிவம் ( Declaration Form) வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - TANGEDCO அறிவிப்பு\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nமுதுகலை பட்டதாரிகள், பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - 203 காலியிடங்கள் - NHAI அறிவிப்பு\nஅலுவலக ஊழியா்களுக்கு ஆசிரியா் பணி:விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பதட்டம் தணிக்கப்படுமா\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nதனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் \nபொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் அமைக்கப்படும் என தேர்வுத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://automacha.com/2017/08/page/3/", "date_download": "2020-02-22T16:33:50Z", "digest": "sha1:WLAOD7FA2FB6U24DDO7TPVKCAAK57WKX", "length": 8449, "nlines": 118, "source_domain": "automacha.com", "title": "August 2017 - Page 3 of 12 - Automacha", "raw_content": "\nஒரு நதி பிரிக்கப்பட்ட ஒரு கிராமம் ஒரு டிரக்கையும் தேவைப்படுகிறது\nபோர்னியோவில் பிக்அப் டிரக் தேவைப்படுவதற்கான பல காரணிகளில் ஒன்று … ..மிகுதிகள் உண்மையில் ஒரு நதியால் பிரிக்கப்படுகின்றன … .. சாதாரண மற்றும் மிகவும் சுவாரசியமானவை\nஉங்களுடைய காரை ஒரு நிபுணர் வைத்திருக்கவும், ஆனால் நீங்கள் பெயிண்ட் தேர்வு செய்யவும்\nஉங்களுடைய தொழில்முறை வண்ணம் உங்கள் காரை வைத்திருக்க வேண்டியது நல்லது, ஏனெனில் அவர்கள் சரியான கருவிகள் மற்றும் அனு��வங்களைக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் வாகனத்திற்கான எந்த ஓவியரை\nஆடி ஈ.வி.எஸ் சூரிய சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டும், இது எப்படி சாத்தியம்\nஆடி ஏஜி இந்த வாரத்தில், சீன சோலார் நிறுவனமான ஹன்ஜெர்ஜியின் துணை நிறுவனமான அல்டா டிவீசஸ் உடன் இணைந்துள்ளது, இது கண்ணாடி கூரையில் மெல்லிய-சாயல் சூரிய\n1.9 டீசல் மின்சாரம் கொண்ட இசுசூ ஆர்டிக் பதிப்பு\nஆர்க்டிக் ட்ரக்ஸ், ஐஸ்லாந்து மற்றும் ஸ்காண்டினேவியாவில் 4×4 வாகனங்களை வடிவமைப்பதாக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன, அவை மிகவும் கோரும் நிலப்பகுதிகளையும் நிலைகளையும் எடுத்துக்கொள்ளும். Artic டிரக்குகள்\n55% பதிலளித்தவர்கள் முழுமையான தன்னாட்சி வாகனத்தில் பயணம் செய்ய மாட்டார்கள்\nகார்ட்னர், இன்க். 2020 சுற்றிலும் பல தன்னியக்க வாகனங்கள் இயங்குவதை எதிர்பார்க்கிறது. இருப்பினும், சமுதாயத்தின் மீது தன்னியக்க வாகனத்தின் தொழில்நுட்பத்தின் முழு தாக்கத்தையும் சுமார் 2025\nAudi அதன் காரை உடனடியாக தொடங்கி புதிய பெயர்களைக் கொண்டிருக்கும்\nAud வரவிருக்கும் மாதங்களில் புதிய கார்களை அறிமுகப்படுத்தும் ஒரு புதிய பெயரிடும் அமைப்பை Audi வெளிப்படுத்தியுள்ளது, ஆடி வீச்சு முழுவதையும் 2018 ஆம் ஆண்டில் புதிய\nSISMA ஆட்டோ, அதன் இரண்டு ஆடம்பர பிரிட்டிஷ் பிராண்டுகள் அறியப்படுகிறது, அதன் போர்ட்ஃபோலியோ, ஸ்வீடிஷ் ஐகான், வோல்வோ ஒரு மூன்றாவது சின்னமான பிராண்ட் சேர்த்து வருகிறது.\nடோக்கியோ மிகவும் கவர்ச்சிகரமான ஃபாஸ்ட் அண்ட் ஃபுரியஸ் திரைப்படமாகக் கொண்டிருந்ததா\nநான் Spotify க்கு சந்தாதாரர் யாரும் இல்லை. இது Youtube மற்றும் ஒரு Adblocker வழங்கும் விட அதிகமாக வழங்குகிறது என்று நான் நம்பவில்லை.\nடாடாவில், சரவாக்கின் அனைத்துப் பிக் அப் டிரெயில்களும் ஹிலூக்ஸ் என்று அழைக்கப்படுகின்றனவா\nஇந்த ஷெல் அங்கீகரிக்கப்பட்ட கையெழுத்து அல்லது நிலைய உரிமையாளரின் படைப்பு திறமைகள் யாவை\nசைக்கோரோ மீண்டும் வருவார் … .. 300hp மின்சார சக்தி\nவோல்ஸ்வேகன் Scirocco இன் தற்போதைய 3 வது தலைமுறை ஏற்கனவே 9 வருடங்களுக்கு முன்பே உள்ளது மற்றும் 2014 இல் அதன் கடைசி முகப்பாடு ரசிகர்களின்\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/sreesanth-told-the-court-that-he-confessed-spot-fixing-escape-from-police-torture-012891.html", "date_download": "2020-02-22T17:32:14Z", "digest": "sha1:AUBT5WMRWYIN7CPWAUJ7DASOXJQ5EUN7", "length": 16157, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "டார்ச்சருக்கு பயந்து பிக்ஸிங் செய்ததாக ஒப்புக் கொண்டேன்.. உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் அதிரடி | Sreesanth told the court that he confessed Spot fixing to escape from police torture - myKhel Tamil", "raw_content": "\n» டார்ச்சருக்கு பயந்து பிக்ஸிங் செய்ததாக ஒப்புக் கொண்டேன்.. உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் அதிரடி\nடார்ச்சருக்கு பயந்து பிக்ஸிங் செய்ததாக ஒப்புக் கொண்டேன்.. உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் அதிரடி\nபிக்ஸிங் செய்ததாக ஏன் ஒப்புக் கொண்டேன்.. ஸ்ரீசாந்த் அதிரடி- வீடியோ\nடெல்லி : இந்திய அணியில் முக்கிய கிரிக்கெட் வீரராக வலம் வந்த ஸ்ரீசாந்த் ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் புகாரில் சிக்கி பிசிசிஐ-யால் வாழ்நாள் தடை செய்யப்பட்டுள்ளார்.\nதன் மீது விதிக்கப்பட்டுள்ள வாழ்நாள் தடையை நீக்கக் கோரி ஸ்ரீசாந்த் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார். அதன் விசாரணையில் ஸ்ரீசாந்த், தான் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததாக ஒப்புக் கொண்டதற்கு காரணம் காவல்துறையின் டார்ச்சரில் இருந்து தப்பிக்கவே என கூறி அதிர்வை ஏற்படுத்தி உள்ளார்.\nகடந்த 2013 ஐபிஎல் தொடரின் போது மூன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததாக புகார் எழுந்தது. அவர்கள் மூவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாகினர். அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் ஸ்ரீசாந்த் சிறை தண்டனையில் இருந்து மீண்டார்.\nஎனினும், அவர் மீது பிசிசிஐ விதித்த வாழ்நாள் தடையில் இருந்து மீள முடியவில்லை. கேரளா உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஸ்ரீசாந்த் தொடர்ந்த வழக்கில் தடை நீடிக்கும் என தீர்ப்பு வந்ததால், தற்போது உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளார் ஸ்ரீசாந்த்.\nஉச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் ஸ்ரீசாந்த் தான் டெல்லி காவல்துறையிடம் குற்றம் செய்ததாக சிறையில் இருந்த போது ஒப்புக் கொண்டதற்கு காரணம், காவல்துறையின் டார்ச்சருக்கு பயந்து போய் தான் எனக் கூறியுள்ளார்.\nஅதே சமயம் நீதிபதிகள் பிக்ஸிங் செய்ய ஸ்ரீசாந்தை புக்கி தொடர்பு கொண்டது உண்மை என்றால், அதை ஏன் ஸ்ரீசாந்த் பிசிசிஐ-இடம் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.\nவாழ் நாள் தடை எங்குமே இல்லை\nஉலகில் எந்த வீரரும் ஸ்பாட் பிக்ஸிங் செய்ய புக்கி தொடர்பு கொண்டும், அதை கிரிக்கெட் போர்டுக்கு தெரிவிக்காத குற்றத்துக்காக வாழ் நாள் தடை செயப்படவில்லை என ஸ்ரீசாந்தின் வழக்கறிஞர் வாதாடினார்.\nஇந்தியாவில் பிக்ஸிங் புகாரால் வாழ்நாள் தடை செய்யப்பட்ட முகமது அசாருதீன் கடந்த 2012ஆம் வருடம் ஆந்திரா உயர் நீதிமன்றத்தால் அந்த தடையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பதையும் குறிப்பிட்டார் அவர்.\nஎனக்கு சிஎஸ்கே டீமை பிடிக்காது.. அதுக்கு காரணம்.. சொல்லக் கூடாத ரகசியத்தை உளறிய சர்ச்சை வீரர்\n மனைவி, குழந்தைகளுடன் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்..\nகோலியோட கேப்டன்சியில் ஒரு போட்டியிலாவது நான் விளையாடணும்.. இறுதி ஆசையை சொன்ன அந்த வீரர்.\nஸ்ரீசாந்த்: ஸ்பாட் பிக்சிங்கில் சிக்கிய விவகாரம்.. வாழ்நாள் தண்டனை 7 ஆண்டுகளாக குறைப்பு..\nஅவரு விளையாடலாம்… இவரு விளையாடலாம்… நான் விளையாடக்கூடாதா நச்சென்று கேட்ட அந்த வீரர்\nஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை தள்ளிவைப்பு.. உச்சநீதிமன்றம் உத்தரவு.. ஆனாலும் சிக்கல் உண்டு\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nதடை போட்டப்ப தற்கொலை எண்ணம் வந்துச்சு.. கண்கலங்கிய ஸ்ரீசாந்த்.. கல்லா கட்டும் பிக்பாஸ்\nவிடுபட்ட பெயரை குறிப்பிட்ட சச்சின்.. கண்ணீர் விட்டு அழுத ஸ்ரீசாந்த்\nவாங்குன காச கொடுத்தா வெளியே போகலாம்.. பிக் பாஸ் வீட்டுக்குள் வசமாக சிக்கிய ஸ்ரீசாந்த்\nசூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்னும் இந்திய அணியில் ஆடிக்கொண்டுள்ளார்கள்.. ஸ்ரீசாந்த் பகீர்\nஇனி தெருவுல கூட விளையாட முடியாது போலயே.. புலம்பலில் ஸ்ரீசாந்த்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\n1 hr ago டீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\n4 hrs ago ISL 2019-20 : கெத்து காட்டப் போகும் அணி எது பெங்களூரு - ஏடிகே இடையே பரபர மோதல்\n5 hrs ago யப்பா சாமி.. மறுபடியுமா எங்களால முடியலை கேப்டன்.. கோலி செய்த மெகா சொதப்பல்\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\nNews தொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-22T16:34:10Z", "digest": "sha1:PLLGEALJNPU2XWNMDGHTVOZOUBQHI4VN", "length": 8100, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பாபர்மசூதி நிலம் | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nஅத்திக்கடவு அவினாசி திட்டத்துக்கு ரூ.500 கோடி.. பட்ஜெட்டில் அறிவிப்பு\nஅத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nராமர்கோயில் டிரஸ்ட்டில் ஒரு உறுப்பினர் தலித்.. மோடிக்கு அமித்ஷா பாராட்டு\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை உறுப்பினர்கள் 15 பேரில் ஒரு தலித்தை இடம்பெறச் செய்ததற்காக பிரதமருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் அமித்ஷா.\nஅயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்கு புதிய அறக்கட்டளை.. பிரதமர் மோடி தகவல்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி, மக்களவையில் தெரிவித்தார்.\nஅவசரப்பட்டு சொத்துக்களை விற்ற அனுஷ்கா.. கோடிகளில் நஷ்டம்..\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் நடிகை அனுஷகா. கடந்த சில வருடங்களாக அவர் 3 கோடி சம்பளம் வாங்குகிறாராம். கோடி கோடியாக சேர்த்த பணத்தில் வாங்கிய சொத்துக்களை அவசரப்பட்டு விற்றதால் கோடிகளில் நஷ்டம் அடைந்திருக்கிறார்.\nஅயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையில் பாஜக இடம் பெறாது.. அமித்ஷா பேட்டி\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளையில் பாஜக உறுப்பினர் யாரும் இடம் பெற மாட்டார்கள் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.\nஅயோத்தி நில வழக்கில் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி.. ராமர் கோயில் கட்டுவது உறுதி..\nஅயோத்தி நில வழக்கில் தாக்கலான 18 சீராய்வு மனுக்களையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஏற்கனவே அளித்த தீர்ப்பு இறுதியானதால், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅயோத்தி நில வழக்கில் சீராய்வு மனு ஏற்கப்படுமா\nஅயோத்தி நில வழக்கில் அரசியல்சாசன அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு்ள்ளன. இவற்றை விசாரணைக்கு ஏற்பது குறித்து நீதிபதிகள் அறையில் இன்று மதியம் இருதரப்பு வாதம் நடைபெறவுள்ளது.\nஅயோத்தி வழககில் 40 சமூக ஆர்வலர்கள் சீராய்வு மனு தாக்கல்..\nஅயோத்தி வழக்கில் 40 சமூக ஆர்வலர்களும் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.\nஅயோத்தி வழக்கில் இந்து மகா சபாவும் சீராய்வு மனு தாக்கல்..\nஅயோத்தி நில வழக்கில் இந்து மகாசபாவும் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக அதன் வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின் தெரிவித்தார். பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்வதை எதிர்த்து இம்மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு.. முஸ்லிம் அமைப்பு அறிவிப்பு..\nஅயோத்தி வழக்கில் டிசம்பர் முதல் வாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/07/21235055/1252230/Congress-protest-in-Salem.vpf", "date_download": "2020-02-22T16:15:25Z", "digest": "sha1:UMJ5RQYXXNZTXQZ3B2NKUCF5S5M4MNRN", "length": 8561, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Congress protest in Salem", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிரியங்கா காந்தி கைதை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉத்தரபிரதேச மாநில போலீசாரை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.\nஉத்தரபிரதேசம் மாநிலம் சோன்பத்ரா கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட பழங்குடியின விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் சொல்வதற்கு சென்ற காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், உத்தரபிரதேச மாநில பொறுப்பாளருமான பிரியங்கா காந்தியை அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.\nஇந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதன்படி சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சேலம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, ஷேக் இமாம், கிருஷ்ணசாமி, பாண்டியன், மாவட்ட துணைத்தலைவர் பச்சப்பட்டி பழனிசாமி, நிர்வாகிகள் சிவக்குமார், சாந்தமூர்த்தி உள்பட காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், பிரியங்கா காந்தியை கைது செய்த உத்தரபிரதேச மாநில போலீசாரை கண்டித்தும், மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.\nஇதுகுறித்து சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயபிரகாஷ் நிருபர்களிடம் கூறுகையில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் மீது கொடூரமாக தாக்குதல் சம்பவம் நடந்தது. இதுபற்றி கேள்விப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்கு சென்றார். ஆனால் அவருக்கு அனுமதி அளிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கிருந்த காங்கிரஸ் கட்சியினருடன் இணைந்து அவர் சாலை மறியலில் ஈடுபட்டார். இதற்காக அவரை அம்மாநில போலீசார் கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம், என்றார்.\nஒரத்தூரில் மருத்துவக்கல்லூரி அமைய உள்ள இடத்தை பார்வையிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்\nமு.க. ஸ்டாலின் தலைமையில் 29-ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம்\nமின்வாரிய அலுவலகங்களில் மானிய விலையில் எல்.இ.டி. பல்புகள், மின்விசிறிகள்\nகிடப்பில் போடப்பட்ட மேம்பால பணி 4 ஆண்டுகளுக்கு பிறகு தொடக்கம்\nகாரிமங்கலத்தில் பள்ளி மாணவர்களை அடித்த தலைமை ஆசிரியர் சிறைபிடிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் ��ெய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/64826-ind-vs-aus-match-prediction-of-newstm-has-comes-true.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-22T16:53:31Z", "digest": "sha1:TXXWJ6A6KVAEDPMQMZLW3XMYMDGOOFA4", "length": 11748, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியா Vs ஆஸ்திரேலியா : போட்டியின் முடிவை முன்கூட்டியே கணித்த newstm! | IND Vs AUS : Match Prediction of newstm has comes true!", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஇந்தியா Vs ஆஸ்திரேலியா : போட்டியின் முடிவை முன்கூட்டியே கணித்த newstm\nஇங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் குறித்து ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பும், அதுகுறித்த கணிப்புகளை Newstm தமது வாசகர்களுக்கு தினமும் வழங்கி வருகிறோம்.\nதொழிலதிபரும், கிரிக்கெட் விமர்சகருமான ராமசுந்தரம், தமது பல ஆண்டுகால கிரிக்கெட் அனுபவத்தை கொண்டு, இக்கணிப்புகளை கட்டுரைகளாக தொடர்ந்து அளித்து வருகிறார்.\nஇந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. \"இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும் என்றும், முதலில் பேட்டிங் செய்யும் அணி 320 -க்கு குறையாமல் ரன்கள் எடுத்தால் வெற்றி நிச்சயம்\" என்றும் ராமசுந்தரம் கணித்திருந்தார்.\nஅவர் கணித்தப்படியே, டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அத்துடன் இந்தியா 352 ரன்களை குவித்து வெற்றியும் பெற்றது என்பதை வாசகர்களுக்கு தெரிவிப்பதில் Newstm பெருமை கொள்கிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவேர்ல்டுகப் கிரிக்கெட் : தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா தென்னாப்பிரிக்கா\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: யுவராஜ்சிங் அறிவிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணிக்காக நடிகை வெளியிட்ட ஆபாச புகைப்படம் : கடுப்பான நெட்டிஷன்கள்\n1. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n2. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n3. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n4. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n5. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n6. உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு 127 பேரின் ஆதார் எண் போலியா\n7. ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n 3,500 டன் தங்கம் கண்டுபிடிப்பு\n உலகை அதிரச் செய்த 9 வயது சிறுவனின் அழுகை குரல்\nசீனாவில் தான் கொரோனா.. பாதிப்பு இந்தியாவுக்கு டிவி, செல்போன், வாஷிங்மெஷின் விலை உயரும் அபாயம்\n1. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n2. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n3. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n4. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n5. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n6. உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு 127 பேரின் ஆதார் எண் போலியா\n7. ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/03/19/socialism-a-necessity-for-human-survival/", "date_download": "2020-02-22T16:48:53Z", "digest": "sha1:YUDD7WZYBFQDW3DYICDJE3SFWFHG2DTK", "length": 53122, "nlines": 246, "source_domain": "www.vinavu.com", "title": "சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி \nகாஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு புதிய ஜனநாயகம் சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் \nசிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் \nஜான் பெலாமி ஃபாஸ்டர், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் மன்த்லி ரிவ்யூ இதழின் ஆசிரியர். ஓரேகான் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை பேராசிரியர். மார்க்சிய சூழலியல் தொடர்பான இவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. சூழலியலின் பால் மார்க்சியமும், குறிப்பாக மார்க்சின் எழுத்துகளும் கொண்டுள்ள அக்கறைகளை விளக்கப்படுத்தியதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.\nவளர்சிதை மாற்றப் பிளவு குறித்த மார்க்சின் கோட்பாடு (Marx’s Theory of Metabolic Rift) என்ற இவரது புகழ் பெற்ற கட்டுரை, அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் சோசியாலஜியில் வெளியிடப்பட்டது. முதலாளித்துவ கட்டமைப்பின் கீழ் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவில் நிகழும் நாசகரமான மாற்றங்களைச் சுட்டுவதற்கு மார்க்ஸ் உருவாக்கிய வளர்சிதை மாற்றப் பிளவு என்ற கருத்தாக்கத்தை இக்கட்டுரையின் வாயிலாக அறிமுகப்படுத்தினார் ஃபாஸ்டர்.\nஃபாஸ்டரின் கருத்துப்படி உலகம் இன்று எதிர்கொண்டிருக்கும் சூழலியல் நெருக்கடி என்பது முதலாளித்துவத்தின் விளைவாகத் தோன்றியிருக்கும் ஒரு கட்டமைவு நெருக்கடியாகும். முதலாளித்துவமும் சூழலியல் பேண்தகைமையும் (Environmental Sustainability) ஒன்றுக்கொன்று ஒவ்வாதவை என்கிறார் ஃபாஸ்டர். மனிதகுலத்துக்கு முன்னால் இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளன. சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம் (Socialism or Cannibalism) என்றார் ஜெர்மன் கம்யூனிஸ்டு புரட்சியாளர் ரோசா லக்சம்பர்க். ரோசாவின் கூற்றைச் சற்றே மாற்றி, சோசலிசம் அல்லது இறுதிப் பேரழிவு (Socialism or Exterminism) எனக் கூறுகிறார் ஃபாஸ்டர்.\nபத்திரிகையாளர்கள் ஜிப்சன் ஜான், பி.எம்.ஜித்தீஷ் ஆகியோர் ஜான் பெலாமி ஃபாஸ்டருடன் நிகழ்த்திய நேர்காணலை ஃபிரண்ட்லைன் ஆங்கில இதழ் (“Socialism a necessity for human survival”, Feb 02, 2018) வெளியிட்டுள்ளது. அதன் சுருக்கப்பட்ட மொழியாக்கத்தைத் தருகிறோம்.\nஇயற்கை குறித்து மார்க்ஸ், எங்கெல்ஸின் கருத்து என்ன\nபொருள்முதல்வாதிகள் என்ற முறையில் மார்க்சும் எங்கெல்சும் வரலாறு குறித்த பொருள்முதல்வாதக் கருத்தாக்கத்தையும், இயற்கை குறித்த பொருள்முதல்வாதக் கருத்தாக்கத்தையும் இயல்பாகவே பிரிக்கவொண்ணாதவையாகக் கருதினார்கள்.\n“ஆற்றலைச் சேமிக்கின்ற அதே நேரத்தில், மனிதத் திறனின் சாத்தியங்களை நிறைவு செய்வது என்ற வகையில், மனித இனத்துக்கும் இயற்கைக்கும் இடையிலான வளர்சிதை மாற்றத்தினை அறிவுபூர்வமாக நெறிப்படுத்துவதே சோசலிசம்” என்று விளக்கினார் கார்ல் மார்க்ஸ்.\n“பூமி யாருக்கும் சொந்தமானது அல்ல. இந்தப் புவிப்பரப்பிலுள்ள மக்கட்சமூகத்தினர் அனைவரும் சேர்ந்தாலும் கூட, அவர்கள் இந்தப் பூமியைத் தங்கள் உடைமையாகக் கருதவியலாது. ஒரு குடும்பத்தலைவன் குடும்பத்தைப் பேணிப் பாதுகாத்து, அடுத்த வாரிசுக்கு விட்டுச்செல்வதைப் போல, இந்தப் பூமியைப் பேணிப் பாதுகாத்து, வளர்த்து, வருங்காலச் சந்ததிக்கு விட்டுச்செல்லும் காவலர்களே மக்கட்சமூகத்தினர்” என்கிறார் மார்க்ஸ். முதலாளித்துவத்துக்கும் சூழலியலுக்கும் இடையிலான உறவை, அறிவியல்பூர்வமாகவும், ஒரு வலிமையான இயங்கியல் சட்டகத்தில் வைத்தும் புரிந்து கொள்ளும் விதத்திலும் வேறு யாருடைய ஆய்வும் சொன��னதில்லை என்று நான் கூறுவேன்.\nசூழலியல் பேரழிவைத் தோற்றுவிப்பது முதலாளித்துவமே\nமுதலாளித்துவம் என்ற தற்போதைய சமூகப் பொருளாதார அமைப்பு உலகின் சூழலியல் அமைப்புகள் அனைத்தையும் அச்சுறுத்துவதோடு நிற்கவில்லை. இந்தப் பூமியே மனித குலத்தின் இருப்பிடமாக தொடர்ந்து நீடித்திருக்குமா என்ற அச்சுறுத்தலை விடுக்கிறது. இது கேள்விக்கிடமற்ற உண்மை. இன்றைய அறிவியலின் எல்லாத்துறைகளும் இந்த உண்மையை அங்கீகரிக்கின்றன. 2017 நவம்பரில் உலகின் 184 நாடுகளைச் சேர்ந்த 15,000 அறிவியலாளர்கள் இது குறித்து மனித குலத்தை இன்னொருமுறை எச்சரித்தார்கள். எனவே, நாம் கேள்வியை இப்படி எழுப்பவேண்டியுள்ளது.\nபுவியின் அழிவை நோக்கிச் செல்வதைத் தவிர்க்கவியலாததாக்குகின்ற இந்தப் போக்கிற்கான கூறுகள், முதலாளித்துவத்தின் இயக்கத்தைத் தீர்மானிக்கின்ற விதிகளிலேயே இருக்கின்றனவா ஆம் என்பதுதான் இதற்கான விடை. முதலாளித்துவத்தின் விதி ஒன்றுதான். அதை மார்க்சின் சொற்களில் கூறுவதாயின், “மூலதனத்தைக் குவி, குவி, மேலும் குவி என்பதுதான் மோசஸின் இறைக்கட்டளை.”\nஅதிகரித்த அளவில் மூலதனத்தைக் குவிப்பதைத் தவிர, இந்த முதலாளித்துவ அமைப்பிற்கு வேறு எதைப் பற்றியும் அக்கறை இல்லை. அத்தகைய மூலதனக் குவிப்பு சாத்தியமாக வேண்டுமென்றால், பொருளாதாரம் முடிவே இல்லாமல் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு வளரவேண்டுமானால், உலகிலுள்ள அனைத்துமே வாங்கவும் விற்கவுமான பண்டமாக்கப்படவேண்டும். உலகமே பணத்தால் ஆனதாக மாற்றப்படவேண்டும்.\nஇந்தப் பூமியின் உயிரியல், புவியியல், வேதியியல் இயக்கப்போக்குகளில் தோன்றும் முறிவுகளும் பிளவுகளுமே (Ruptures or Rifts in the Bio-Geo-Chemical Processes of the Planet) இதன் விளைவு. இப்பிரச்சினையைத்தான் வளர்சிதை மாற்றப் பிளவு என்று கணித்தார் மார்க்ஸ் – இன்றைய சூழல் அமைப்பியலாளர்கள் கணிப்பதைப் போலவே.\nதொழில்நுட்ப முன்னேற்றங்கள் சூழலியல் நெருக்கடிக்கு ஒரு தீர்வை வழங்கக் கூடுமா\nதொழில்நுட்பம் குறித்துப் பல தவறான அபிப்ராயங்கள் நிலவுகின்றன. நமது காலத்தின் மிக முக்கியமான தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்குக் காரணம் – தனியார் மூலதனக் குவிப்புக்கான கட்டமைப்பு என்ற பொருளில் – முதலாளித்துவமல்ல.\nபுதிய கண்டுபிடிப்புகள் இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கும் சாத்தியத்தை வழங்குவதால், அணு ஆயுதங்களை இதற்குப் பொருத்தமாக நவீனப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது. துல்லியமாகத் தாக்க முடியும் என்பதால், இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக அணு ஆயுதப் போர் கூட சாத்தியமே என்ற ஆபத்தான, அபத்தமான கருத்துகளும் உருவாகத் தொடங்கியிருக்கின்றன. ஆனால், இந்த புவிக்கோளத்தில் தோன்றியிருக்கும் சூழலியல் முறிவை எதிர்கொள்வது எப்படி என்ற பிரச்சினையில் இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்துவது குறித்து யாரும் சிந்திப்பதில்லை.\nசூழலியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான எல்லா தொழில்நுட்பங்களும் நம்மிடம் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், மூலதனத்தை மென்மேலும் குவித்துக் கொள்ளும் பொருட்டு, இயற்கை இந்தப் பூமிக்கு விதித்திருக்கும் வரம்புகளைத் தாண்டிப் பொருளாதாரத்தை வளரச்செய்ய வேண்டுமென்றும், இந்த நோக்கத்தைப் பாதுகாப்பான முறையில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்றும் முதலாளித்துவ அமைப்பு விரும்புகிறது. இந்த விருப்பத்தைத் தொழில்நுட்பத்தால் தீர்த்துவைக்க முடியாது.\nஇயற்கை விதிக்கின்ற எல்லா வரம்புகளையும் மீறப்பட வேண்டிய தடைகளாக மட்டுமே கருதுகின்ற முதலாளித்துவத்தின் மிகக் குறுகலான பார்வையை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இப்பிரச்சினையைக் கடக்கவியலாத இயற்கையின் வரம்புகள் (Insuperable natural limits) என்று அழைத்தார் மார்க்ஸ். நாம் இந்தச் சமூகத்தை அர்த்தமுள்ள சமத்துவத்தையும் சூழலியல் பேண்தகைமையையும் நோக்கிப் பெருமளவில் நகர்த்திச் செல்ல வேண்டுமானால், – சுதந்திரமும் மனித குலத்தின் எதிர்காலமும் இதைத்தான் கோருகின்றன – சமூக உறவுகளை நாம் மாற்றியமைப்பது அவசியம். இந்த முதலாளித்துவ கட்டமைப்பு அதனை ஏற்றுக்கொள்ளாது.\nசோசலிசம் இயற்கையைச் சீரழிக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்\n“உற்பத்திச் சக்திகளின் உயர்ந்த கட்ட வளர்ச்சியை சோசலிசம் கோருகிறது என்று மார்க்சியம் கூறுவதால், அது இயற்கையை மிகப்பெரும் அளவில் சுரண்டுவதற்கும் அழிப்பதற்கும் வழிவகுக்காதா” என்று கேட்கப்படுகிறது. உற்பத்தி சக்திகளின் உயர்ந்த கட்ட வளர்ச்சி என்பதன் பொருள் என்ன” என்று கேட்கப்படுகிறது. உற்பத்தி சக்திகளின் உயர்ந்த கட்ட வளர்ச்சி என்பதன் பொருள் என்ன உற்பத்தி சக்திகளில் தலையாய சக���தி மனிதர்கள்தான் என்பதையும் அவற்றின் வளர்ச்சி என்பது வேலைப்பிரிவினயின் வளர்ச்சியே என்பதையும் மார்க்ஸ் தெளிவுபடுத்தியிருக்கிறார்.\n“இறுதியாக சோசலிசத்தின் கீழ் உற்பத்தியாளர்களின் ஒருங்கிணைவானது, மனித சாத்தியத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், ஆற்றலைச் சேமிக்கும் வகையிலும் இயற்கையுடனான தமது வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்” என்கிறார் மார்க்ஸ். இதனை உற்பத்தி உற்பத்திக்காகவே என்றோ, தொழில்மயம் தொழில்மயத்துக்காகவே என்றோ யாரும் விளக்கப்படுத்த முடியாது. வளர்ச்சியின் அலகு இந்தப் பூமிதான் என்பதால், பேண் தகைமையைத்தான் (Sustainability) மார்க்ஸ் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.\nபருவநிலை மாற்றம் அறிவியல் வழியில் நிரூபிக்கப்பட்ட பின்னரும் அதனைச் சிலர் மறுப்பது ஏன்\nபரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் அறிவியல் எந்த அளவுக்கு அசைக்க முடியாத உறுதியுடன் இருக்கிறதோ, அதைக் காட்டிலும் சற்று அதிகமாகவே பருவநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் இன்றைய அறிவியல் உறுதியாக இருக்கிறது.\n“இது அனைத்தையும் மாற்றுகிறது” (This Changes Everything -Naomi Klein) என்ற தனது நூலில் நவோமி கிளைன் சரியாகத்தான் சொல்கிறார். அவரது கருத்துப்படி பருவநிலை மாற்றப் பிரச்சினையை வலதுசாரிகள் மறுப்பதற்கான காரணம் மிகவும் வெளிப்படையானது.\nபுவி சூடேறுதலைக் கட்டுப்படுத்துகின்ற முயற்சியானாலும் சரி, அல்லது புதைபடிவ எரிபொருள் தொழிலின் மீது (fossil fuel industry) கட்டுப்பாடுகளை விதிக்கின்ற முயற்சியானாலும் சரி, அவற்றை முதலாளித்துவத்துக்கு எதிரான அச்சுறுத்தலாகவும் புதைபடிவ எரிபொருள் தொழிலை மையமாகக் கொண்ட வாழ்க்கை முறைகளுக்கு எதிரான அச்சுறுத்தலாகவுமே வலதுசாரிகள் காண்கிறார்கள். அந்த வகையில் வலதுசாரிகள் அஞ்சுவது சரிதான் (The Right is right) என்கிறார் நவோமி கிளைன். பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான இயக்கமென்பது தவிர்க்கவியலாமல் புரட்சிகரமான மாற்றத்துக்கானதாகவும் முதலாளித்துவத்துக்கு எதிரானதாகவும் இருக்கிறது என்கிறார் நவோமி கிளைன்.\nநவோமி கிளைன் வலதுசாரிகளை விமரிசித்த போதிலும், அவரது உண்மையான இலக்கு வலதுசாரிகள் என்பதை விடத் தாராளவாத மையவாதிகளே (liberal centrists) ஆவர். இந்த மையவாதிகள் வேறொரு முறையில் பருவநிலை மாற்றப் பிரச்சினையை மறுக்கிறார்��ள். சமூக உறவுகளில் மாற்றத்தைக் கொண்டு வராமலேயே, சந்தை மற்றும் தொழில்நுட்பத்தின் துணையுடன் மந்திர வித்தையைப் போல புவி சூடேறுதலைத் தடுத்து விட முடியும் என்று எதார்த்தத்துக்குப் புறம்பான வகையில் வாதிடுகிறார்கள்.\nசூழலியல் பேரழிவை நம்மால் தடுக்க முடியுமா\nநம்மை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலியல் பேரழிவிலிருந்து தப்புவதற்கு தொழில்நுட்பத் தடைகளோ, வேறு பௌதிகத் தடைகளோ ஏதும் இல்லை. ஆனால், வழமையான முறையில், அதாவது, மூலதனக் குவிப்பு வழக்கம் போல நிகழ்ந்து கொண்டிருக்க, அதன் போக்கிலேயே இப்பிரச்சினைகளைத் தீர்க்கவியலாது.\nஒரு பேரழிவைத் தடுக்கின்ற அதே நேரத்தில், பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும் முடியும். சாத்தியமான தீர்வுகள் பல உள்ளன. ஆனால், அநேகமாக அவை அனைத்துமே மூலதனக் குவிப்புக்கு எதிரானவையாகவே இருக்கின்றன.\nஅமெரிக்காவில் யாருக்கும் தேவைப்படாத, யாரும் விரும்பாத பொருட்களை, பெரும்பாலும் குப்பைகள் என்று சொல்லத்தக்கவற்றை மக்களின் தலையில் கட்டுவதற்கான விளம்பரங்களுக்காக மட்டும் ஒரு டிரில்லியன் டாலர்கள் ஆண்டுதோறும் செலவிடப்படுகின்றன.\nஉலகப் பொருளாதாரத்தில் சூழலியில்ரீதியில் அழிவுத்தன்மை வாய்ந்த துறை இராணுவம். அழிவினை இலக்காகக் கொண்ட இந்தத் துறைக்கு ஆண்டுதோறும் ஒரு டிரில்லியன் டாலர்களைச் செலவிடுகிறது, அமெரிக்கா. மேலும் பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். இத்தகைய செலவுகள் அனைத்துமே தேவையற்றவை. எனினும், இவற்றையெல்லாம் மாற்ற வேண்டுமென்றால், மூலதனத்தின் இயக்க விதிகளுக்கு எதிராகச் செயல்படுவது அவசியம்.\nஒரு புரட்சிகரமான எதிர்வினை என்பதன் பொருள் நாம் விதிகளை மாற்ற வேண்டும் என்பதுதான். பெட்ரோல்ட் பிரெக்ட் கூறியதைப் போல, எரிந்து கொண்டிருக்கும் இந்த வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு நாம் வழி தேடவேண்டும். அதற்கான நமது போராட்டத்தில்தான் எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் நாம் பெற முடியும்.\nஅமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நாம் காணும் பாசிசத்தின் எழுச்சி என்பது மையப் பொருளாதாரங்களின் மூலதனம் எதிர்கொள்ளும் கட்டமைவு நெருக்கடியுடன் தொடர்புள்ளவை.\nடிரம்பும் வெள்ளை மாளிகையும் என்ற எனது நூலில் இத்தகைய பிரச்சினைகள் பலவற்றைக் கையாண்டிருக்கிறேன். பா��ிசம் என்பது நெருக்கடியில் சிக்கிய முதலாளித்துவக் கட்டமைப்பிலிருந்து பிறப்பது. அது குறிப்பான வர்க்க அடித்தளத்தைக் கொண்ட தெளிவானதொரு அரசியல் கட்டமைப்பு. தாராளவாத ஜனநாயக அரசின் நெருக்கடியையும் பாசிசத் தன்மை கொண்ட அரசமைப்பால் அது மாற்றீடு செய்யப்படுவதையும் இது காட்டுகிறது.\n1930 -களிலும் 40 -களிலும் பாசிசம் குறித்த விமரிசனமென்பது மார்க்சியத்திடமிருந்துதான் வந்தது என்றபோதிலும் அது பரவலாக உயர்த்திப் பிடிக்கப்பட்டது. ஒரு அரசமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சி நடப்பதைப் போன்ற தோற்றத்தை பாசிச அரசுகள் பராமரித்த போதிலும், தாராளவாத ஜனநாயக அரசுக்குரிய வரம்புகளை மறுத்து, முதலாளித்துவ ஆளும் வர்க்கம் நடத்துகின்ற ஆட்சி என்றவாறே பாசிசம் புரிந்து கொள்ளப்பட்டது.\nபின்னர் முதலாளித்துவத்துக்கும் பாசிசத்துக்கும் இடையில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று காட்டும் விதத்தில் பாசிசத்துக்கு வியாக்கியானம் அளிப்பதற்குத் தாராளவாதக் கோட்பாட்டுப் பிரிவினர் அரும்பாடுபட்டார்கள். பாசிசம் என்பதை ஒரு வகை உளவியல் பிறழ்ச்சி போலக் காட்டுவதற்கும், நிறவெறி தோன்றிய வரலாற்றுப் பின்புலத்திலிருந்து அதனைப் பிரித்தெடுத்துவிட்டு, நிறவெறிதான் பாசிசம் என்பதுபோலக் காட்டுவதற்கும் இவர்கள் பெரிதும் முயன்றார்கள். பாசிசம் என்பதை அரசியல்ரீதியான வர்க்கக் கட்டமைவாக நாம் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. அப்போதுதான் அதனைத் தீர்மானகரமாக முறியடிக்க முடியும். பெட்ரோல்ட் பிரெக்ட் கூறியதைப் போல, முதலாளித்துவத்தை எதிர்க்கத் தயாராக இல்லாதவர்கள் பாசிசத்தை எதிர்க்க முடியாது.\nஒரு புதிய புரட்சிகர சூழலை நாம் வந்தடைந்து விட்டோமா\nமுதலாளித்துவக் கட்டமைப்பை ஒரு நாளில் கடந்து சென்றுவிட முடியாதென்பதை நாம் அறிவோம். நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை வெற்றி கொள்வதற்கு முதலாளித்துவ வர்க்கத்துக்குப் பல நூற்றாண்டுகள் ஆயின. நாம் நீண்டதொரு புரட்சி என்ற கோணத்தில் சிந்திக்க வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில், தன் ஒவ்வொரு அடி வைப்பிலும் அது புரட்சிகரமானதாகவும் இருக்க வேண்டியுள்ளது. இந்தப் பூமியும் நாமும் பிழைத்திருக்க வேண்டுமென்றால், மூலதனத்தின் இயக்க விதியை எதிர்த்துத்தான் நாம் நகர வேண்டும். மூலதனக் குவிப்பின் தர்க்க நி���ாயத்தை முறியடிக்க இடையறாது போராடவேண்டும். இது நம்முடைய காலம் நம் அனைவருக்கும் அளித்திருக்கும் பாடமாகும்.\nசோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம் என்று நாம் பேசும் நிலை ஒருகாலத்தில் இருந்தது. இன்று நமது தெரிவு சோசலிசம் அல்லது இறுதிப் பேரழிவு என்பதாக மாறிவிட்டது. சோசலிசத்தை நோக்கிய முன் நகர்வு என்பது தவிர்க்கவியலாத் தேவை ஆகிவிட்டது. மனித சுதந்திரம் என்ற இலட்சியத்துக்காக மட்டுமல்ல, மனித இனம் பிழைத்திருப்பதற்கான வழியே சோசலிசம்தான் என்றாகிவிட்டது.\n150 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று மார்க்சுடைய மூலதனத்தின் பொருத்தப்பாடு குறித்து..\nமார்க்சின் விமரிசனபூர்வமான இயங்கியல் ஆய்வுமுறையும், முதலாளித்துவ சமூகம் குறித்த அவரது வரலாற்று ஆய்வுகளும் அவரது பணியைத் தன்னிகரற்றதாகவும் தவிர்க்கவியலாததாகவும் ஆக்கியிருக்கிறது. கடந்த 150 ஆண்டு காலத்தில் சமூக விஞ்ஞானத்துறையில் நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகள் அனைத்தைக் காட்டிலும் மார்க்சியம் நெடிதுயர்ந்து நிற்கிறது.\nமாறி வரும் வரலாற்றுச் சூழலுக்கு ஏற்ப சோசலிச இயக்கம் முன்னேறிச் செல்லச் செல்ல, தான் வாழ்ந்த காலத்தின் தேவைகளுக்கு அப்பால் நெடுந்தொலைவுக்கு ஊடுறுவிப் பார்த்த மார்க்சின் சிந்தனைகளுக்குள் பொதிந்திருக்கும் புதிய, புதிய அறிவியல் கூறுகளை அது கண்டு கொள்ளும் என்று ரோசா லக்சம்பர்க் ஒரு முறை சொன்னார். அது உண்மையென நிரூபிக்கப்பட்டு வருகிறது.\nநம்முடைய வரலாற்றுக் கட்டத்தின் தேவைகளுக்கேற்ப நமது போராட்டங்கள் புதிய புதிய வடிவங்களை எடுக்கலாம். ஆனால், அவருடைய ஆய்வுமுறை நீடித்து நிற்கிறது.\nபுதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2018 இதழ்\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.\nஇந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.\nபுதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/nesamani-vs-modisankar2/", "date_download": "2020-02-22T15:03:53Z", "digest": "sha1:63HXLLCZII4EH4ENQZMHLUZFYXOBBIOS", "length": 4951, "nlines": 91, "source_domain": "www.inandoutcinema.com", "title": "#Nesamani vs #Modisankar2 - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபிரதமர் மோடியை பின்னுக்கு தள்ளிய ‘நேசமணி’\nநோ டைம் டூ டை ; வெளியானது புதிய ஜேம்ஸ் பாண்ட் பட டீசர்\nபிரதமர் மோடியை பின்னுக்கு தள்ளிய ‘நேசமணி’\nவடிவேலுவின் நேசமணி கதாபாத்திரத்தில் தலையில் சுத்தி விழுந்ததால் அவரது உடல் நிலை நலம் பெற வேண்டி பிராத்தனை நடத்தி வருகின்றனர்.\nஇன்று இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்கிறார் பிரதமர் மோடி.\nஆனால் இந்தநிலையில், உலகளவில் #நேசமணி நம்பர் 1 இடத்திலும், #மோடிசர்கார்2 ஹேஷ்டேக் 5வது இடத்திலும் டிரெண்டாகி வருகிறது. பிரதமர் மோடி பதவியேற்கும் நேரத்திலும் இந்தியளவில் நேசமணி ஹேஷ்டேக் டிரெண்டாகி வருவது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.\nPrevious « கோலாகலமாக துவங்குகிறது உலகக்கோப்பை தொடர்\nவிஜய் சேதுபதி படத்தில் பாடிய ஸ்ருதிஹாசன்…\nஃபெமீனா அங்கீகரித்து கெளரவித்த சூப்பர் டாட்டர் விருதுகள் 2019 ..\nமுதல் முறையாக மூன்று வேடத்தில்-அயலான் புதிய அப்டேட்…\nரியோ ராஜ் நடிக்கும் “பிளான் பண்ணி பண்ணனும்” பட டீசர் இதோ\nஆக்‌ஷன் போலீசாக சிபிராஜ் – வால்டர் ட்ரைலர் ரிலீஸ்\nசமுத்திர கனி ஹீரோவாக நடித்துள்ள சங்கத்தலைவன் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4174", "date_download": "2020-02-22T16:19:13Z", "digest": "sha1:7GGPU2D6R5NNYT2IMMT6GAR7Q3NWVKND", "length": 9231, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Kannadhasanin Arthamulla Indhu Madham - 1 - அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 1 » Buy tamil book Kannadhasanin Arthamulla Indhu Madham - 1 online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nகுறிச்சொற்கள்: பக்திகதைகள், ஆன்மீக கதைகள், கண்ணதாசன் கதைகள், தத்துவம்,  arthamulla hindu matham\nஅன்பின் இருப்பிடம் ரத்த புஷ்பங்கள்\nகேள்வி: இந்து மத்த்தின்பால் விழிப்புணர்ச்சியும், அதிகப் பற்றும் கொண்டவர்கள் இந்தியாவின் தென் பகுதியைவிட, வட பகுதியில்தான் அதிகம் உள்ளதாக அறிகிறேன். அது பற்றித் தங்கள் கருத்து என்ன\nபதில்: மத்த்தை அப்படியேகண்ணை மூடிக்கொண்டு உற்சாகமாகப் பின்பற்றுபவர்கள் வட பகுதியில் அதிகம்; வறட்டு விமர்சகர்கள் தென்பகுதியில் அதிகம். அதனால்தான் மதப்பிரச்சாரம் தென்பகுதிக்கே அதிகம் தேவைப்படுகிறது.\nஇந்த நூல் அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 1, கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கவிஞர் கண்ணதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநான் ரசித்த வர்ணணைகள் - Naan Rasitha Varnangal\nஅவள் ஒரு இந்துப்பெண் - Aval Oru Indhuppenn\nசிவகெங்கைச் சீமை - Sivagangai Seemai\nஇலக்கியத்தில் காதல் - Elakiathil Kadhal\nஸ்ரீ கிருஷ்ண அந்தாதி பாமாலை - கவசம் - மணிமாலை - கானம் - Sri Krishna Anthathi\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nமாணவர்கள் மகத்தான வெற்றி பெறவும், மக்கள் அனைவரும் எல்லா நலன்களையும் பெற்றுச் சிறக்கவும் சிறந்த மந்திரங்கள்\nதிருமந்திரம் மூலமும் விளக்கவுரையும் பாகம் 4\nதிருக்கோயில்களும் வழிபாட்டு முறைகளும் - Thirukkoyilgalum Vazhipaattu Muraigalum\nஎந்தக் காரியம் வெற்றிபெற எந்தக் கடவுளை எப்படி வணங்க வேண்டும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநெப்போலியன் ஹில் தங்க விதிகள் - Thanga Vidhigal\nமுன்னேறு மேலே மேலே - Munneru mele mele\nசிறகடிக்கும் பறவை - Siragadikkum Paravai\nஓஷோவின் வைரங்கள் - Oshovin Vairangal\nதோட்டத்துப் பூக்கள் - Thottathup Pookkal\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் இரகசியங்கள் - பாகம் 3\nகவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 3 பாகம் - Kannadhasan Kavithigal - 3\nவாழ்க்கை எனும் சாலையிலே - Vazhkai Enum Saalaiyilae\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/faithscheckbook/february-16/", "date_download": "2020-02-22T16:34:45Z", "digest": "sha1:SLHBCJLVQTYSVLZBGJDYD3OPTMY3TZ4O", "length": 8457, "nlines": 35, "source_domain": "www.tamilbible.org", "title": "நீங்கள் கடவுளோடு ஈடுபடுகிறீர்கள் – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nஎன் உக்கிரக கோபத்தின்படியே செய்ய மாட்டேன். எப்பிராயீமை அழிக்கும்படித் திரும்பமாட்டேன். ஏனென்றால் நான் மனுஷனல்ல தேவனாயிருக்கிறேன் (ஓசி.11:9).\nஇவ்விதமாக நம்மை அழியாமற் பேணும் தம் இரக்கங்களை ஆண்டவர் தெரியப்படுத்துகிறார். ஒருவேளை இதை வாசிப்பவர் ஆண்டவரைக் கோபப்படுத்தி இருக்கலாம். ஆகையால் நீர் விரைவில் அழிவுறுவீர் என்றும் அச்சுறுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் மேலே கூறப்பட்டுள்ள வாக்குறுதி நீர் நம்பிக்கை இழக்காமல் இருக்க உம்மைத் தாங்கிப் பிடிக்கும். உம்முடைய வழிகளை ஆராய்ந்து பார்த்து, உம் பாவங்களை அறிக்கையிடுமாறு ஆண்டவர் உம்மை இப்போது அழைக்கிறார். அவர் மனிதராயிருந்தால் பலநாட்களுக்கு முன்னரே உம்மோடுள்ள தொடர்பைத் துண்டித்திருப்பார். மனிதரைப்போல் அவர் செயல்ப்படுபவராய் இருந்தால் நீர் செய்ததற்கு அவர் கோபமாய்ப்பேசி, பின் அடித்து நொறுக்கியிருப்பார். அதுவே உம் முடிவாய் இருந்திருக்கும். ஆனால் அப்படி நேரிடவில்லை. ஏனெனில் பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாய் இருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள் மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரியதாயிருக்கிறது.\nஅவர் கோபமாயிருக்கிறார் என்று நீங்கள் உணருவது உண்மை. ஆனால் அவர் எப்போதுமே கோபமாயிருப்பதில்லை. நீங்கள் பாவத்தை விட்டு இயேசுவண்டை திரும்பினால் கடவுள் கோபமற்றவராகி விடுவார். அவர் மனிதனாயிராமல் கடவுளாக இருப்பதால் நீங்கள் பாவத்தில் ஆழ்ந்திருந்தாலும் உங்களுக்கு மன்னிப்பு உண்டு. நீங்கள் கண்டிப்பான மனிதனோடாவது ஈடுபடாமல் கடவுளோடு ஈடுபடுகிறீர்கள். எந்த மனிதனும் உங்களோடு பொறுமையாய் இருக்க முடியாது. உங்களால் துக்கம் அடைந்துள்ள உங்கள் பரம தகப்பனைச் சோர்வடையச் செய்தது போல் தேவதூதனைக் கூட முற்றிலும் சோர்வடையச் செய்திருப்பீர்கள். ஆனால் கடவுள் சகிப்புத் தன்மை உடையவர். உடனே வந்து அவர் எப்படிப்பட்டவர் என்பதை அனுபவத்தில் கண்டறியுங்கள். குற்றத்தை ஒப்புக்கொள்ளுங்கள், நம்புங்கள், உங்கள் பாவ வழியைவிட்டுத் திரும்புங்கள், இரட்சிப்படைவீர்கள்.\nகடவுள் உங்களை வலு உள்ளவர்கள் ஆக்குவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/04/benefits-of-fenugreek.html", "date_download": "2020-02-22T16:00:45Z", "digest": "sha1:XS7DGEP4QH6WL7VG4ZT6R5FP2Q7BUUZ3", "length": 7845, "nlines": 122, "source_domain": "www.tamilxp.com", "title": "தினமும் வெந்தயம் சாப்பிட்டால் இந்த நோய்கள் காணாமல் போகும் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Health தினமும் வெந்தயம் சாப்பிட்டால் இந்த நோய்கள் காணாமல் போகும்\nதினமும் வெந்தயம் சாப்பிட்டால் இந்த நோய்கள் காணாமல் போகும்\nநாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் பொருள்களில்வெந்தயம் முக்கியத்துவம் வாய்ந்தது. வெந்தயத்தில் கலோரிகள் குறைவாகவும் நார் சத்து அதிகமாகவும்உள்ளது.\nமேலும் விட்டமின் ஏ, புரோட்டின், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் வெந்தயத்தில் உள்ளது.\nஇரவில் படுக்கும் போது வெந்தயத்தை நீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலை அந்த நீரோடு வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக பல நோய்கள் காணாமல் போகும். வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கும். மேலும் அடி வயிற்றில் உள்ள கொழுப்புகள் கரையும்.\nமன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் இளம் வயதில் இருதய பிரச்சனைகள் அதிகம் வருகிறது. இதை தடுக்க தினமும் வெந்தய நீரை குடித்து வந்தால் இதில் உள்ள பொட்டாசியம் சோடியத்தின் செயல்பாடுகளை குறைத்து இருதய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.\nவெந்தயம் தொண்டை புண் மற்றும் காய்ச்சலிருந்து விடுவிக்கும். மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்,வெந்தயம் சாப்பிடுவதால் முடி கொட்டும் பிரச்சனையை முற்றிலும் நீக்கும்.\nபெண்கள் வெந்தய நீரை குடித்து வந்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசை பிடிப்பு, வயிற்றுவலியை சரி செய்யும். நீரிழிவு நோயாளிகள் வெந்தய நீரை குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.மேலும் கல்லீரலில் ரத்தத்தை சுத்தப்படுத்தி உடல் முழுவதும் ரத்தம் சீராக பாய உதவுகிறது.\nஅதேபோல் வெந்தயம் சிறுநீரக கற்களை தடுத்து மேலும் கற்களை உருவாகாமல் தடுக்கிறது.\nஎனவே வெந்தய தண்ணீரை 30 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு பாருங்கள். அதன் மருத்துவ குணத்தை நீங்களே உணர்வீர்கள்.\nசர்க்கரை வியாதிக்காரர்கள் செய்யக்கூடாதவை என்ன\nவிபத்து ஏற்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும்\nதாம்பத்தியத்தில் ஏற்படும் பலன்கள் என்ன\nவாரத்தில் எத்தனை நாட்கள் காய்கறி சாப்பிட வே��்டும்\nஎலுமிச்சையின் மருத்துவ குணங்கள் என்ன\nசீதா பழங்களில் உள்ள மருத்துவ பலன்கள்\n – தெரிந்துக்கொள்ள இதோ 13 வழிகள்\nபெண்மையை பாதுகாக்கும் கல்யாண முருங்கையின் பலன்கள்\nநார்த்தம் பழத்தின் மருத்துவக் குணங்கள் என்ன \nபுதினா இலையில் உள்ள மருத்துவ நன்மைகள்\nதேங்காய் தண்ணீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்\nநீங்கள் பயன்படுத்தும் தேன் ஒரிஜினலா\nவீட்டை சுத்தம் செய்யும் எலுமிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bassic-sax.info/pix/index.php?/category/13099&lang=ta_IN", "date_download": "2020-02-22T16:49:43Z", "digest": "sha1:XHSPRK3MML6KHIAVFNBVF7TOACYHYJ5I", "length": 5151, "nlines": 45, "source_domain": "bassic-sax.info", "title": "Brazilian Makes & Models / J'Elle Stainer |", "raw_content": "\nகுறிச்சொற்கள் 155 தேடு பற்றி அறிவிப்பு\nஅதிகம் பார்வையிடப்பட்டது சிறந்த மதிப்பிடப்பட்டது சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்திய ஆல்பங்கள் வரிசையற்ற புகைப்படங்கள் அட்டவணை\nஇயல்பிருப்பு புகைப்பட அளவு, A → Z புகைப்பட அளவு, Z → A தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம் வருகைகள், உயர் → குறைந்த வருகைகள், குறைந்த → உயர்\nசதுரம் வில்லைப்படம் M - நடுத்தர\nஅனைத்து துணை ஆல்பங்களின் அனைத்து புகைப்படங்களையும் காட்டு\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு உருவாக்கப்பட்ட தேதியாக நாட்காட்டியைக் காட்டு\n23 புகைப்படங்கள் ல் 3 துணை-ஆலப்ம்\n3 புகைப்படங்கள் ல் 1 துணை-ஆலப்ம்\n8 புகைப்படங்கள் ல் 2 துணை-ஆலப்ம்\n4 புகைப்படங்கள் ல் 1 துணை-ஆலப்ம்\n12 புகைப்படங்கள் ல் 1 துணை-ஆலப்ம்\n11 புகைப்படங்கள் ல் 1 துணை-ஆலப்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/11/21/thirukkadavur-prabanthankal/", "date_download": "2020-02-22T16:06:47Z", "digest": "sha1:FIYWA4CAZ5VSVLXFYFULRRVSWSW4I2G6", "length": 38169, "nlines": 355, "source_domain": "mailerindia.org", "title": "Thirukkadavur Prabanthankal | mailerindia.org", "raw_content": "\nதிருக்கடவூர் கள்ள விநாயகர் பதிகம்\nதிருக்கடவூர்க் காலசங்கார மூர்த்தி பின்முடுகு\nதிருக்கடவூர் கள்ள விநாயகர் பதிகம்\nபங்கயத் தாளும் ஒருநான்கு தோளும் படாமுகமும்\nதிங்களின் கோடும் வளர்மோ தகத்துடன் செங்கையிலே\nஅங்குச பாசமு மாகிவந்(து) என்றனை ஆண்டருள்வாய்;\nகட வூர்வாழுங் கள்ள விநாயகனே\nஉண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் ஒருதொ���ிலைப்\nபண்ணும் பொழுதும் பகரும் பொழுதும்நின் பாதத்திலே\nநண்ணுங் கருத்துத் தமியேனுக் கென்றைக்கு நல்குவையோ\nவிண்ணும் புகழ்கட வூர்வாழும் கள்ள விநாயகனே\nயாதொன்றை யாகிலும் எண்ணிய போ(து) உன் இணைக்கமல்\nபாதம் பரவிய பேர்கட் கலாது பலித்திடுமோ\nபேதம் தெரிந்த மறையோர் தமது பெருச்தெருவில்\nவேதம் பயில்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே\nஅரனென் பவனையும் அம்புயத் தோனையும் ஆழிசங்கு\nகரனென் பவனையுங் கைதொழ வேண்டி உன் கால்தொழுவார்\nஇரவும் பகலும் இயலிசை நாடக மென்னும் நன்னூல்\nவிரவுந் தமிழ்க்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே\nதுதியேன் எனினும் தொழுகேன் எனினும் தொழுபவர்தமை\nமதியேன் எனினும் வணங்கேன் எனினும் வலியவந்து\nகதியே தரும்வழி காட்டிடுவாய்; நின் கருணையினால்\nவிதியே புகழ்க்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே\nநாக ந்துரகம் பலபணி அடை நவநிதிகள்\nபாகஞ்சு மென்மொழியாள் போகமும் உன்றன் பாதமதில்\nமோகந் திகழப் பணிந்தோர்க்(கு) அலாமல் முயன்றிடுமோ\nமேகம் பயில்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே\nஉளங்கசிந் தங்கையால் குட்டிக்கொண் டோர்க்கோர் குறையுமுண்டோ\nவளங்கொண்ட மூவர் தமைமறித் தேதமிழ் மாலைகொண்டு\nவிளங்கும் புகழ்க்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே\nமூவரும் தங்கள் தொழிலே புரிந்திட முந்திமுந்தித்\nதாவரும் நெற்றியில் தாக்கியுன் நாமத்தைச் சாற்றிடுவார்;\nமேவருஞ் சீர்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே\nமைப்பொரு வாரண மாமுக மீதினில் வாய்ந்ததுதிக்\n என்று கைதொழு வோர்குன் கருணைவைப்பாய்;\nபொய்ப்பணி யோஅறி யாதமு தீசன் புகழுமெங்கள்\nகட வூர்வாழுங் கள்ள விநாயகனே\nசுடர்மணிக் குழையும் மலர்க்கரத் துழையும் தும்பிகள் இடையிடை நுழையும்\nதும்பமா லிகைபும் வம்புவார் சடையும் துண்டவெண் பிறையுமுந் நூலும்\nநடனபங் கயமும் கிரணகங் கணமும் நங்கைபங் கமர்ந்தசுந் தரமும்\nநயனமூன் றுடைய கோலமுங் கண்டோர் நமனையுங் காணவல் லவரோ\nகொடிபல தொடுத்த நெடியமா மணிபொற் கோபுரம் பாரிடந் தொடுத்துக்\nகொழுந்துவிட் டெழுந்து வாணில வெறிப்பக் கொண்டல் வந் துலவியே நிலவும்\nகடிமலர்த் தடமுஞ் சுருதியோ திடமும் கன்னிமா மாடமுஞ் சூழ்ந்து\nகனவளஞ் செறிந்த கடவையம் பதியாய் காலனைக் காய்ந்ததற் பரனே\nதண்டமுங் கயிறுஞ் சூலமும் புகைந்த தழலுமிழ் கண்களும் வளைந்த\nதந்தமுஞ் சிவந்த குஞ்சியுங் கரிய சைலமே அனையமே னியுமாய்\nஅண்டிய சமனைக் கண்டுள மயங்கி அறிவழிந் திருவிழி களும்பஞ்(சு)\nஅடைந்துவாய் புலர்ந்து மெய்மறந் திடும்போ(து) அம்பிகை தன்னுடன் வருவாய்\nவண்டுகள் முரன்று முகைமுறுக் குடைந்து மதுமழை பொழிந்துதா தளைந்து\nமடல்விரிந் தலர்ந்து பொன்னிறம் பொதிந்த மண்டலங் கொன்றைவார் சடையாய்\nகண்டவர் உளமுங் கண்ணுமே கவருங் கனதன வனிதையர் நெருங்கும்\nகனவளஞ் செறிந்த கடமைவையம் பதியாய் காலனைக் காய்ந்ததற் பரனே\nதனபதி யனைய செல்வமே பெறினும் சதமகன் போகமே பெறினும்\nதாரணி சுமக்குஞ் சேடனே நிகராய்த் தக்கதோ ரறிவெலாம் பெறினும்\nஅனகனையத்த அழகுதான் பெறினும் அருமறைக் கிழவனே எனினும்\n நின் கடைக்கண் அருள்தவ றியபேர் அங்கையோ டேந்திநின் றுழல்வார்;\nகனகமுந் துகிலுந் தரளமும் வயிரக் கலன்களும் நிலந்தொறு மிடைந்த\nகனவளஞ் செறிந்த கடவையம் பதியாய் காலனைக் காய்ந்ததற் பரனே\nதந்தையை மனையை ஒக்கலைத் துணையைத் தாயைமென் குதலைவாய்ச் சேயைத்\nதனத்தையெள வனத்தை இன்பபோ கத்தைத் தையல்நல் லாள்பெறுந் திறத்தை\nஅந்தியும் பகலும் விரும்பிமெய் சோம்பி ஆழ்கடற் படுதுரும் பாகி\nஅலக்கழிந் தேனைப் புலப்படத் திருத்தி ஆட்கொள நினைத்திலாய் அன்றோ\nசிந்தைநந் துருக இன்னிசை படித்துச் சிலம்பொலி யாரவே நடித்துச்\nசெழும்புனற் சடைமேற் கரந்தையை முடித்துத் திருவெணீ(று) உடலெலாந் தரித்துக்\nகந்தைகோ வணம்தோல் பொக்கணந் தாங்கிக் கபாலமொன் றேந்திநின் றவனே\nகனவளஞ் செறிந்த கடவையம் பதியாய் காலனைக் காய்ந்ததற் பரனே\nவஞ்சகக் கிணறாய்த் துன்பவா ரிதியாய் வறுமையென் பதற்கிருப் பிடமாய்\nமறம்பொதி குடிலாய் அசத்திய வினதயாய் மயல்விளை கழனியாய்ப் பாவ\nசஞ்சிதவடிவாய்ச் சருச்சரைப் புரமாய்ச் சங்கட நோய்க்களஞ் சியமாய்த்\nதலைதடு மாறித் திரியுமென் றனக்குன் தண்ணருள் கிடைக்குமோ\nநஞ்சமும் பகுவாய்ச் சுடிகைமுள் ளெயிற்று நகைமணிப் பாந்தளஞ் சூழ்ந்த\nநளிரிளம் பிறையோ டொளிர்செழுஞ் சடையாய்\nகஞ்சமென் மலர்கள் கண்டுவா யடுங்கும் கந்தமுந் தியதடஞ் சூழும்\nகனவளஞ் செறிந்த கடவையம் பதியாய் காலனைக் காய்ந்ததற் பரனே\nபிரமனுஞ் சலிக்கத் தாயர்சஞ் சலிக்கப் பேதையர் கண்(டு) அசங் கதிக்கப்\nபிணிகளூம் பகைக்க மூப்புவந் தலைக்கப் பின்றொடர்ந்(து) ஆசைசென் றிழுக்கத்\nதருமனும் வெறுக்க நரகமும் ஒறுக்கத் தாரணி சுமந்துநொந் திளைக்கச்\nசகடெனச் சுழலும் கறங்கெனக் கொடிய சடலம தெடுக்கநான் இலக்கோ\nகுடுமணி இமைக்கும் புதுமலர்த் தடத்தில் கோட்டிள மோட்டுமா மேதிக்\nகுலங்கள்போய் படிந்து நலங்கிளர் செழுந்தேன் குவளைமென்(று) ஒழுக்கிய தோற்றம்\nகரியமா கடலிற்புகுந்துநீர் அருந்துங் காளமே கங்களோ வெனவாய்க்\nகனவளஞ் செறிந்த கடவையம் பதியாய் காலனைக் காய்ந்ததற் பரனே\nமறுகுவெஞ் சினத்தர் தெருமவ குணத்தர் வஞ்சகம் பொதிந்தநெஞ் சகத்தர்\nவழக்கமொன் றில்லாப் பிணக்குறு மூடர் மதியிலாப் பதிதர்பால் அணுகிப்\nபொறுமையில் தருமன் நெறியினில் சேடன் புலமையில் குறியமா முனிவன்\nபுரந்தரன் எனவும் நிரந்தரம் புகழ்ந்து பொழுதவம் போக்கினன் அந்தோ\nவெறிமலர்ப் பிரசஞ் சொரிந்துவண் டினங்கள் மிடைந்துமா முகிலினைக் கிழித்து\nமேலிடத்(து) இரவிப் பசும்புர விகளாய் விளங்கியே விண்டல முகட்டைக்\nகருவினின் றோங்கிச் செறியும்ஐந் தருக்குள் கற்பகத் தருவினை யப்பாய்\nகனவளஞ் செறிந்த கடவையம் பதியாய் காலனைக் காய்ந்ததற் பரனே\nநெஞ்சகக் குழைந்து பணிவிடைக் கிசைந்து நீறொடு கண்டிகை புனைந்து\nநிலவுபொற் கோயி லதைவலம் புரிந்து நெகிழுமுன் நாண்மலர் எடுத்து\nவஞ்சமா மயக்கில் மயங்கும்ஐம் புலனாம் மாற்றலர் வலிமையைக் களைந்துன்\nமலர்ப்பதத்(து) இருத்தி அலக்கணைத் துரத்தி மதிமிகு வாழ்வளித் திடும்ஒம்\nசுஞ்சகர் எனுநற் றூயமூன் றெழுத்தைச் சுகிர்தமாய் கொண்டருச் சனைசெய்\nதொண்டர்கள் உறவைக் கொண்டுனைப் பணியச் சுணங்கனாம் எனக்கருள் புரிவாய்;\nகஞ்சமென் மலர்மீ(து) அஞ்சமே படரக் கார்மயில் ஓரமாய் நடிக்கும்\nகனவளஞ் செறிந்த கடவையம் பதியாய் காலனைக் காய்ந்ததற் பரனே\nமைக்கயல் விழியால் மயக்கியுள் ளுருக்கி மஞ்சளால் முகத்தினை மினுக்கி\nமணிநகை பெருக்கி ஆசையுண் டாக்கி வளரிள முலைத்துகில் இறுக்கிப்\nபக்கல்வந் தமர்ந்து மென்மொழி பகர்ந்து பரவசம் அடைந்துமேல் விழுந்து\nபடிற்றுளம் உணர்த்தாச் சத்திய முரைத்துப் பறித்திடப் பயிலுபா வையர்க்காய்த்\nதுக்கசா கரத்தில் அழுந்திநா டோறும் தோதகப் பட்டபா தகனைத்\nதுய்யசெங் கமலச் செய்யதா ளிணைக்கே தொண்டுகொண் டால்குறை யுமோ\nகைக்கழங் காடுந் திறத்தினை நிகராய்க் கமலமென் மலர்மிழை அறுகால்\nகளியடு சுழலுங் கடவையம் பதியாய் காலனைக் காய்ந்ததற் பரனே\nசெயல்பணி விடையாய்ச் செப்பல்ஐந் தெழுத்தாய்த் திரிதலே வலம்புரி தலுமாய்ச்\nசிந்தையின் நினைவே தியானமாய் உண்டு தெவிட்டல்நை வேதனம் சிறப்பாய்த்\nதுயிறல்வந் தனையாய்த் திருவுளத் துவந்து துள்ளுவெள் விடையினில் ஏறித்\nதொண்டரும் விசும்பில் அண்டருங் காணத் தோகையோ(டு) எனக்குவந் தருள்வாய்;\nவயல்கரம் புறைந்த கடைசியர் முகத்தை மதியம்என்(று) அதிசய மிகுந்து\nவரும்பக லிடத்தும் இரவினும் குவளை வாயடுங் காமலே விளங்கும்\nகயனெடுந் தடமுங் கமுகமுங் கமுகைக் காட்டிய கன்னலும் பொதிந்த\nகனவளஞ் செறிந்த கடவையம் பதியாய் காலனைக் காய்ந்ததற் பரனே\nஅந்தரத் தமரர் மந்தரத் தையலி அலைக டற்றலை நிறுத்திநின்(று)\nஅழலுறாக் கடைய அதனிடைத் துடைய அமுத முற்றடையும் அண்ணலார்\nகந்த ரத்திடை கறுப்பி னார்கவுரி கண்க ளித்திடு முறுப்பினார்\nகால காலகட வூரர் கோலமது கண்டு தண்டனிட வல்லபேர்\nபந்தம் ஆசைய வமான நிந்தையடு பழிப்ப சத்திய மனப்பயம்\nபடிறு வஞ்சனை அனர்த்தமா கொடுமை பாப மீறுகொலை சஞ்சலம்\nதொந்த மோகமவி வேக மாசுசதி துயர மூடமுழு வைரநீள்\nதோதகங் குடிலம் அவகுணந் தவறு சோகமுந் தவிரு வார்களே. 1.\nவெங்கயத் துரியர் பங்கையர்க் கரியர் வேத வாம்பரியர் தீதிலர்\nவீரர் விஞ்சுகர் வினோதர் கஞ்சுகர் வெற்றிமால் மகிழும் அத்தனார்\nகங்க ணத்தர்மிகு வெங்க ணத்தலைவர் நளத்தி சைந்தபொரு நிர்த்தனர்\nகால காலகடவூரர் கோலமது கண்டு தணடனிட வல்லபேர்\nதிங்கள் வெண்குடை கவிப்ப மும்முரசு சென்று சென்றெதிர் ஒலிப்பஎண்\nதிசைபுரக்கு மனர்கை முகிழ்ப்பஇகல் எவ்வருந் திறைய ளப்பமேல்\nமங்கை மார்கவரி காலசைப் பநெடு மகர தோரண வளப்பமாய்\nமத்த யானைமிசை வெற்றி யாளரென வைய கந்தனில் இருப்பரே. 2.\nதிருகு வெள்ளெயிறு வரிநெடுங் கயிறு செய்ய குஞ்சியடு நஞ்செனச்\nசீறு கோபமுடன் ஏறுதீபவிழி தெறுமிடிக் குரல்மு ழக்கியே\nகரும லைக்குநிகர் எருமையிற் பெரிய கால்மலைக் குவடு போல்வருங்\nகால காலகட வூரர் கோலமது கண்டு தண்டனிட வல்லபேர்\nபொரும ழுப்படை இலங்கு செஞ்சடை பொருந்து வெள்ளிடை திருந்துவெண்\nபூதி யாகமொடு தோகை பாகமழல் பொங்கு நாகமணி கங்கணம்\nபெருகு கங்கைநதி முடிவிளங் கிவதி பிஞ்சு மாமதி கொழுந்தழல்\nபெய்த பெற்றிபெறும் ஒற்றை நெற்றிவிழி பெற்றிருப் பர்அடை யாளமே. 3.\nபெண்ணி டும்பரி புரத்தி னாரொலி பிறந்தி டும்பரி புரத்தினார்\nபிறைமு டிக்குளணி கங���கை யார்மறைப் பொருளை வைத்துளணி கங்கையார்\nகண்ணி சைந்ததொரு மூன்றினா ருரிய கயிலை தாழநக மூன்றினார்\nகால காலகட வூரர் கோலமது கண்டுதண்டனிட வல்லபேர்\nமண்ண ளந்தச ரணர்க்கு மென்முளரி மாலை யாபர ணர்க்கு மோர்\nவச்சி ரத்திறை வருக்கு எண்டிகிரி மாத்தி ரத்திறை வருக்குமே\nவிண்ண வர்க்குமிகு பண்ண வர்க்குமுயர் வித்த கர்க்குமதி யத்துவாழ்\nமெய்த்த வத்துநிலை பெற்ற வர்க்குமவர் மேலிருப் பர்அடயாளமே. 4.\nஉரக குண்டலர் நெருங்கி விண்டலர் உறைத்த வண்டுமுரல் கொன்றையார்\nஉத்த ரீகமல ரொப்பி லாதசிலை ஒத்த நெற்றிமுலை மங்கையார்\nகரக பாலர்திரி சூலர் நீலமணி கண்டர் புண்டரிக ஆடையார்\nகால காலகட வூரர் கோலமது கண்டு தண்டனிட வல்லபேர்\nவிரக மானதில் உணங்கி டார்; உடல் வேத னைப்பட அறிந்திலார்;\nவெகுளி யானது செறிந்திடார்; உலகை வேண்டி ஈனரை வணங்கிடார்;\nநரக மென்பதினி எய்திடார்; கருமம் நல்ல(து) அல்லதவர் செய்திடார்;\nநமனிருந் ததிசை கண்டிடார்; இறுதி நாளுமே பகுதி யாவரே. 5.\nதுலைநி றுக்குமொரு வணிக னுக்குமது சூதனுக்குமநு நீதிசேர்\nதொல்புவிக் கரச னுக்குமிக் கதமிழ் சொல்லுமோர் புலவ னுக்குமெய்க்\nகலைய னுக்குமதி நடுவ னுக்குமுனி காத லர்க்குமினி தருள்செயுங்\nகால காலகட வூரர் மேவிவளர் கயிலை போலவரு மயிலானார்\nமுலைய ரும்பிவரு பனசமே இனிய மொழியும் இன்பமுறு வனசமே\nமுத்தை யத்தமணி மூரலே அளிகள் மொய்த்த தோள்களிள வேரலே\nசிலையி ரண்டனைய புருவமே இரதி தேவி யத்தவள் உருவமே\nதிருமிடற் றழகு சங்கமே அமுது சிந்து மாணடிபு சங்கமே. 6.\nவிதிசி ரத்தையரி பழியர் அஞ்சுகணை வேளுரத் தையெரி விழியர்மா\nமேருவிற் கையினர் நேர்கடுக் கையினர் வேள்வியிற் பணியும் வள்ளலார்\nகதிர வன்றனது தந்தம் அம்புவியில் உதிர வன்பொடு புடைத்திடும்\nகால காலகட வூரர் மேவிவளர் கயிலை போலவரு மயிலனார்\nமதியில் நஞ்சமு மிருக்குமோ கரிய மஞ்சு மாலிகை கரிக்குமோ\n கனக வரையிலே புளக மீறுமோ\n இடையில் இலகுமே கலைபொ ருந்துமோ\n இனிமை விண்ட சொற்கழை விளங்குமே. 7.\nஇகல றிந்துதரு பகையி னார்புரம் எரித்திடுங் கொடிய நகையினார்\nஎரிம ழுப்படை வலத்தினார் முடியில் ஏறு மீறிய சலத்தினார்\nககன மண்டலமும் உருவி நின்றுவிதி காணொ ணாதொரு தாணுவார்\nகால காலகட வூரர் மேவிவளர் கயிலை போலவரு மயிலனார்\nமுகம திக்குவமை புகலுவார் அளிகள் மொய்குழற் குவமை நுவலுவ���ர்\nமுலையி னுக்குவமை பகருவார் இனிய மொழியி னுக்குவமை மொழிகுவார்\nநகையி னுக்குவமை கூறுவார் சரண நடையி னுக்குவமை பேசுவார்\nநயமறிந் திளமை சொல்லுவார் எவரும் நடுவறிந் தவர்கள் இல்லையே. 8.\nசிறைய னத்தநறை யெழுவளத் தறிவர் தினமனத் திடைதி யானமே\nசெய்து தங்கள்வரம் எய்துதற் கரிய தேவ தேவர்பரி பூரணர்\nகறைமிடற் றலைவர் அலைகடற் பரியர் கதிதரும் குரவை வெருவிலார்\nகால காலகட வூரர் கோலமது கண்டு கைதொழுது கொண்டுகாண்;\nஎறிதி ரைப்பறை முழக்கி அங்கைதனில் இக்குவார் சிலைவ ணக்கிநீள்\nஇருதலைக் குமளி நாணி றுக்கிமுன் எழுந்து மீசையை முறுக்கிவேள்\nவெறிம லர்க்கணை யெடுத்துங் கொடிய வேகமாயது தொடுத்தும்\nமெய்யி னிற்பட விடுத்துஞ் செவியில் விண்டு விண்டுசொல வேணுமே\nகுயில்மொ ழிப்புணர் முலைக்கருங் கணொடு கோதை பாதியுறை சோதியார்\nகொக்க ரித்துவரு தக்க னாருயிர் குறைத்தெ ழுந்திடு மறத்தினார்\nகயிலை நாதர்கண நாதர் பூதியணி காய தாயசுமு மாயினார்\nகால காலகட வூரர் கோலமது கண்டு கைதொழுது வண்டுகாள்\nஅயிலி னுங்கொடிய அம்பினால் மதுர ஆர வாரமிசை வேயினால்\nஅந்த ரந்தனில் அசைந்துநின்(று) அடரும் அம்புலிக் கொடிய தீயினால்\nதுயில்து றந்துமெய் மறந்து வாடிமிக சோக மோகம் பிறந்துளத்\nதோதகப் படவும் நானகப் படுதல் சொல்லுவீர் மதனை வெல்லவே. 10.\nதிருக்கடவூர்க் காலசங்கார மூர்த்தி பின்முடுகு\nஎன்று தொழுவேன் எளியேன்; அளிமுரலும்\nகனற்பொறிகட் பகட்டிலுற்றுக் கறுத்ததெற்குத் திசைக்குளுரத்\nதனைச்சினத்திட் டுதைத்தபத்மத் தாள். 1.\nதொண்டருடன் கூடித் துதித்திரண்டு கண்ணாரக்\nஅமுதிருக்குஞ் சிறுகடத்(து) அன்றெழும் உனக்(கு)அன் பரைமருட்டும்\nஎமனையெற்றும் பரிபுரச்செந் தாள். 2.\nபற்றிப் பணிந்து பரவ வரந்தருவாய்\nசண்டனைக்கண் டன்றுதைக்கும் தாள். 3.\nமேகங் கவிந்ததுபோல் மேலெழுந்த காலனைக் கண்(டு)\nஆகந் தளர்ந்துநெஞ்சம் அஞ்சாமுன் – மாகடவூர்ப்\nஅன்றயன்மால் காணா அடிமுடியைக் காண்பதற்குத்\nஆற்றுமோ நெஞ்சத் தடங்குமோ கொண்டமையல்\nகும்பமுலைத் திங்கள்நுதற் கொந்தளகக் கொம்பைவெறுத்(து)\nஅம்புதொடுத்(து) அங்கசன்விட் டால். 6.\nதென்றல் உலவுந் திருக்கடவூர் எம்பெருமான்\nமன்றல் செறிந்தே மதுவூறும் கொன்றைக்காப்\nபொன்பரவுந்திண் கொங்கையிரண்டும் புண்பட நொந்தும் துன்பமிகுந்தும்\nஅன்புதிரண்டும்பெண் கொடி��ெஞ் சும். 7.\nசுடுமோ இளந்தென்றல் தோகையின்மேல் அம்பு\nஆரணங்கார் காலசங்கா ரா. 8.\nபாலனுக் காவன்று பகடேறி வந்தெதிர்த்த\nகரும்புகொண்டங்(கு) எதிர்ந்துவந்(து)அங் கசன்பொருஞ் செஞ்சரங்கள்கண்டு\nமருண்டுநெஞ்சங் கலங்குமென் றன்மான். 9.\nநீதிநெறி வேதியர்கள் நீங்கா மறைபயிலும்\nஆதிகட வூரிலுறை அம்மானை – பாதம்\nபரவியங்கம் புளகி வணங்கும் பொழுதுநெஞ்சங்\nகரவுதுஞ்சுஞ் சமனஞ்சுங் காண். 10.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/virat-kohli-criticizes-indian-fielding-after-losing-4th-odi-at-mohali-013287.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-22T17:47:18Z", "digest": "sha1:E2HFFJPBB6BOZY5Q7PMACRVEPW5MLZ4V", "length": 15939, "nlines": 180, "source_domain": "tamil.mykhel.com", "title": "என்னத்த சொல்றது… பீல்டிங் சொதப்பல்… ஸ்டம்பிங்கிலும் கோட்டை விட்டோம்… குமுறும் கோலி | Virat kohli criticizes indian fielding after losing 4th odi at mohali - myKhel Tamil", "raw_content": "\n» என்னத்த சொல்றது… பீல்டிங் சொதப்பல்… ஸ்டம்பிங்கிலும் கோட்டை விட்டோம்… குமுறும் கோலி\nஎன்னத்த சொல்றது… பீல்டிங் சொதப்பல்… ஸ்டம்பிங்கிலும் கோட்டை விட்டோம்… குமுறும் கோலி\n4வது ஒரு நாள் போட்டி: தோல்வி பற்றி கோஹ்லி என்ன சொல்கிறார்\nமொகாலி: முக்கிய ஸ்டம்பிங் வாய்ப்பை நழுவவிட்டது, பீல்டிங் சரியாக செய்யாது தோல்விக்கு காரணம் என்று கேப்டன் விராட் கோலி வேதனை தெரிவித்துள்ளார்.\nஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்ற நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றிபெற்றது. அந்த அணியின் ஆஸ்டன் டார்னர் இந்திய அணியிடமிருந்து வெற்றியை பறித்தார்.\nஆஸி.யின் இந்த வெற்றி, தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற இந்தியாவின் நம்பிக்கையை அசைத்து பார்த்துள்ளது. கடைசி 2 போட்டிகளிலும் தோற்றதால் இரு அணிகளும் 2க்கு 2 என்ற சமநிலையில் உள்ளன.\nவாய்ப்புகளை வீணடித்த ரிஷப் பண்ட்.. கடுப்பான கோலி.. தோனியை மிஸ் செய்த ரசிகர்கள்\nஇந் நிலையில் அணியின் தோல்விக்கு மோசமான பீல்டிங், முக்கிய ஸ்டம்பிங் வாய்ப்பை கோட்டைவிட்டதே காரணம் என்று கூறியிருக்கிறார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:\nகடந்த போட்டியைப் போலவே பனிப்பொழிவு பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து 2வது முறையாக தவறான முடிவை எடுத்துவிட்டோம்.\nஆஸ்திரேலிய அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிச்சயம் அதனை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.\nகடந்த போட்டியில், பனிப்பொழிவு காரணமாக விஜய் சங்கர், ஜாதவ் இருவரும் பந்துவீசிவதில் சிரமப்பட்டனர். அதனால்தான் இப்போட்டியில் சாஹலை சேர்த்தோம். இந்த போட்டியிலும் மீண்டும் அதே பனிப்பொழிவு பிரச்னை.\nபீல்டிங்கின்போது முக்கிய வாய்ப்புகள், முக்கியமான ஸ்டம்பிங் வாய்ப்பை வீரர்கள் கோட்டை விட்டது கடினமாக அமைந்தது. இந்த இரு போட்டிகளிலும் தோற்றுள்ளோம்.\nஎனவே, அணியின் ஆட்டத்தை எதிர்வரும் ஆட்டங்களில் மேம்படுத்திக்கொள்ள மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். நிச்சயம் 5வது ஒருநாள் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்றார்.\nஇந்தியா,ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை டெல்லியில் நடைபெறுகிறது. அந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்பதால் இரு அணிகளும் தங்களது முழுபலத்துடன் விளையாடும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.\n ஒரு அணியில் 11 பேரும் கோலியாக முடியும் கப்பித்தனமா பேசுறீங்க.. பொங்கும் முன்னாள் வீரர்\nசும்மா தொண, தொணன்னு பேச்சுதான்… வேற ஒண்ணும் காணோம்… ரிஷப் பண்ட்டை தாளிக்கும் ரசிகர்கள்\nதோனி… தோனி… பாகுபலி ஸ்டைலில் ரசிகர்கள் மாஸ்… இணையத்தில் வைரல் வீடியோ\nநெருங்கும் உலக கோப்பை.. பிசிசிஐ... மொகாலியை மனசில வச்சுக்குங்க... அலர்ட்டாகுங்க\nமொகாலி போட்டியில் 25 ஓவர்களில் 188 ரன்கள்… ஸ்பின் பவுலிங்கில் இந்தியா படுமோசம்\nஒத்த ஸ்டெம்பிங்.. உண்டு,இல்லை என்று பண்ணிய டர்னர்.. இப்ப புரிகிறதா தோனியோட அருமை\nமொகாலியில் இந்தியா தோற்க இது தான் காரணமா…\nசிதறடித்த தவான்… தவறவிட்ட டான் ரோகித்… ஆஸி.யை கதறவிட்ட இந்தியா 358 ரன்கள் குவிப்பு\nஆஸி.க்கு தண்ணி காட்டிய தவான்.. 143 ரன்கள் அடித்து ஒருநாள் போட்டியில் புதிய சாதனை\nஅப்படி போடு... 218 சிக்சர்கள்… தோனியை ஓரங்கட்டி புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா..\nஇப்ப என்ன சொல்றீங்க.. பேட்டால் பதில் சொன்ன ரோகித், தவான்.. ஆஸி.க்கு எதிராக புதிய சாதனை\nபார்முக்கு வந்த தவான்… 28வது அரைசதம்… மீண்டும் களம் கண்ட துவக்க ஜோடி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago ப்ளீஸ் பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\n1 hr ago டீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு ச��க்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\n4 hrs ago ISL 2019-20 : கெத்து காட்டப் போகும் அணி எது பெங்களூரு - ஏடிகே இடையே பரபர மோதல்\n5 hrs ago யப்பா சாமி.. மறுபடியுமா எங்களால முடியலை கேப்டன்.. கோலி செய்த மெகா சொதப்பல்\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\nNews தொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/employment/", "date_download": "2020-02-22T17:24:22Z", "digest": "sha1:BWAYKWQJTG7KUROITVF3JGGZKWF4MTCW", "length": 11339, "nlines": 188, "source_domain": "tamil.news18.com", "title": "வேலைவாய்ப்பு India News in Tamil: Tamil News Online, Today's வேலைவாய்ப்பு News – News18 Tamil", "raw_content": "\nமத்திய அரசு வேலை... தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம்\nஇஸ்ரேலிய தொழில்நுட்பத்தில் மீன்வளர்ப்பில் அசத்தும் பட்டதாரி\nTANGEDCO-வில் 500 காலி பணியிடங்கள்... மாதச் சம்பளம் ரூ.62,000 வரை\nமாதம் ரூ.19,500 சம்பளம்... சென்னை உயர் நீதிமன்ற அலுவலகத்தில் வேலை \n10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை\nகுரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகள் இனி இருநிலைகளாக நடத்தப்படும்\nஇட ஒதுக்கீடும், வாய்ப்புகளும் வழிகாட்டும்..\nஇனி ஆதார் இருந்தால் தான் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத முடியும்\nரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக சம்பளம் - தமிழக அரசில் வேலைவாய்ப்பு\nTET மற்றும் CTET தகுதித் தேர்வுக்கான தேதி அறிவிப்பு..\nஅரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..\nTNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறையில் புதிய மாற்றம்..\nசென்னையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்..\nகுரூப் 1 தேர்வுக்கு ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\n ரத்தாகி���தா குரூப் 4 தேர்வு...\n 35 தேர்வர்களிடம் நாளை விசாரணை\nதொழிலாளர் வைப்புநிதி கழகத்தில் வேலை\nமத்திய அரசில் வேலை... SSC தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி\nமின்வாரியத்தில் 2,400 காலி பணியிடங்கள் அறிவிப்பு... நாளை முதல் விண்ணப்\nபாரத ஸ்டேட் வங்கியில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nரயில்வேயில் தேர்வு இல்லாமல் சம்பளத்துடன் பயிற்சி பணி:\nபோலீஸ் எஸ்.ஐ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nமே மாதம் குரூப் 2 - செப்டம்பரில் குரூப் 4 தேர்வு\nமின்வாரிய கேங்மேன் பணிக்கான உடல் தகுதித் தேர்வில் வெற்றிப்பெற்ற பெண்\nபொதுத்துறை வங்கியில் அதிகாரி வேலை... மாத சம்பளம் ₹51,000\nதிருவாரூர் மத்திய பல்கலை.யில் வேலை வாய்ப்பு...\nஅப்ரண்டீஸ் பயிற்சி: தென்மாநிலத்தவர் மட்டும் விண்ணப்பிக்கலாம்\n20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - 9 தொழில்நிறுவனங்களுடன் அரசு ஒபந்தம்\nஅணு ஆராய்ச்சி மையத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசின் வேலைவாய்ப்பை தவிர்க்கும் தமிழக இளைஞர்கள்\nSSC CGL Registration : மத்திய அரசில் வேலை.. மாதம் ₹47 ஆயிரம் சம்பளம்..\nரூ. 60 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம்... ஆவின் நிறுவனத்தில் வேலை\nதமிழகம் முழுவதும் கிராம ஊராட்சி செயலர் பணிக்கு நேரடி ஆள்சேர்ப்பு\nரூ.63 ஆயிரம் சம்பளத்தில் என்.சி.இ.ஆர்.டி-ல் வேலை வேண்டுமா\nவங்கித் துறையில் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி\n10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் நர்ஸிங் ஆபிசர் வேலை வேண்டுமா\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/social/cybercrime-police-arrested-6-people-looted-money-from-atm-machines-affixing-skimmer-devices-in/articleshow/64715196.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-02-22T16:52:01Z", "digest": "sha1:ZN2Q7PRJBP6WDQK75YCHBFOHRVWZZQNC", "length": 11615, "nlines": 133, "source_domain": "tamil.samayam.com", "title": "skimmer devices : மக்களின் பணத்தை ஏடிஎம் மூலம் ஆட்டையை போட்ட 6 பேரை வலைத்து பிடித்த சைபர்கிரைம் போலீஸ் - cybercrime police arrested 6 people looted money from atm machines affixing skimmer devices in | Samayam Tamil", "raw_content": "\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்WATCH LIVE TV\nமக்களின் பணத்தை ஏடிஎம் மூலம் ஆட்டையை போட்ட 6 பேரை வலைத்து பிடித்த சைபர்கிரைம் போலீஸ்\nஏ.டி.எம்.,களில் ஸ்கிம்மர் மெஷினை பொறுத்தி மக்களின் பணத்தை கொள்ளை அடித்த 6 நபர்களை சைபர் கிரைம் போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.\nமக்களின் பணத்தை ஏடிஎம் மூலம் ஆட்டையை போட்ட 6 பேரை வலைத்து பிடித்த சைபர்கிரைம் ப...\nகோவை : ஏ.டி.எம்.,களில் ஸ்கிம்மர் மெஷினை பொறுத்தி மக்களின் பணத்தை கொள்ளை அடித்த 6 நபர்களை சைபர் கிரைம் போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.\nகோவையின் பல்வேறு வங்கி ஏடிஎம் களில் வாடிக்கையாளர்களின் ரகசிய எண்களை அறியும் பொருட்டு ஸ்கிம்மர் கருவியை பொருத்தி, தகவல்களை திருடியுள்ளனர். அதன் மூலம் பொதுமக்களின் ஏடிஎம் களை அவர்களே தயாரித்து அதன் மூலம் பல லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்துள்ளனர்.\nஇதுகுறித்து வந்த புகார்களை விசாரித்த சைபர் கிரைம் போலீஸார் ஸ்கிம்மர் கருவியை பயன்படுத்தி மக்களின் ஏடிஎம் தகவலை திருடி,பணத்தை கொள்ளை அடித்த 6 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏடிஎம் மெஷினில் பொருத்தப்படும் ஸ்கிம்மர் கருவிகள், ஒரு பி.எம்.டபிள்யூ கார், இன்னோவா கார், போலி ஏடிஎம் தயாரிக்கும் (குளோனிங்) கருவி, 24 ஏடிஎம் அட்டைகள், 17 மொபைல் போன்கள் உள்ளிட்ட சாதனங்களையும் கைப்பற்றினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சமூகம்\nநான்காவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்ததால் நேர்ந்த விபரீதம்\n‘ஒரு தோட்டா, ஒன்பது பேரைக் கொன்றுவிட்டது’: உ.பி. குடும்பத்தின் அவலம்\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்...\nகொரோனா பாதிச்சவங்கள கூட்டிட்டு வாங்க: ப்ரெஸ்மீட் வெச்ச அகோரி...\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nபெண் தராததால் தாய் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர்....\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்.\nசெயற்கை கோள்களை உருவாக்கிய பள்ளி மாணவிகள் -வீடியோ\n‘ஒரு தோட்டா, ஒன்பது பேரைக் கொன்றுவிட்டது’: உ.பி. குடும்பத்தின் அவலம்\nநான்காவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்ததால் நேர்ந்த விபரீதம்\nபசியால் சாகும் குழந்தைகள் இந்தியாவில்தான் அதிகம்: பாகிஸ்தானை விட படுமோசம்\nஉலக முதியோர் தினம் இன்று... தெரிந்துக் கொள்ள வேண்டியவை...\nஇன்றைய நாயகன் பெரியார்: பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை\nரூ.2000 ஐ நிறுத்திய இந்தியன் வங்கி... பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள் உள்ளிட்ட இன்..\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்குத்து டான்ஸ்..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\n சிதைந்த உடல்கள், ரத்தக்கறை பனியன்... வீரரின் ஏக்கம்\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமக்களின் பணத்தை ஏடிஎம் மூலம் ஆட்டையை போட்ட 6 பேரை வலைத்து பிடித்...\nராமநாதபுரம்: குடிசை வீடுளுக்கு ரூ. 58,000 மின்கட்டணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/07/uk.html", "date_download": "2020-02-22T16:54:59Z", "digest": "sha1:X6XMV62P6C23VZGLKUPJXURHKJPVKPHO", "length": 5623, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "UK கழிவு : மஹிந்த காலத்தில் வழங்கப்பட்ட அனுமதி: மலிக் - sonakar.com", "raw_content": "\nHome NEWS UK கழிவு : மஹிந்த காலத்தில் வழங்கப்பட்ட அனுமதி: மலிக்\nUK கழிவு : மஹிந்த காலத்தில் வழங்கப்பட்ட அனுமதி: மலிக்\nஐக்கிய இராச்சியத்திலிருந்து கன்டைனர்களில் கொண்டுவரப்பட்டுள்ள கழிவுகள் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட அனுமதியின் பின்னணியிலேயே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் மலிக் சமரவிக்ரம.\nசர்ச்சைக்குள்ளாகியுள்ள விடயம் தொடர்பில் முழுமையான விசாரணையை நடாத்துமாறு நீதியமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில் இறக்குமதி அனுமதிக்கான சுற்றுநிருபம் மஹிந்த காலத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மலிக் விளக்கமளித்துள்ளார்.\nஇலங்கை நிறுவனம் ஒன்றினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ள இக்கழிவுகளுள் மனித எச்சங்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அதனை விசாரிக்க ஐக்கிய இராச்சிய அரசும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/02/04/students-in-politics-rsyf-ganesan-interview/", "date_download": "2020-02-22T16:09:14Z", "digest": "sha1:53Q6H5WAPDBSYXWQ6D4NV5MMHA7DNZAT", "length": 52164, "nlines": 236, "source_domain": "www.vinavu.com", "title": "அம்மா பஜனைக்காக இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்கள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி \nகாஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சி���ுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களு��் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க அம்மா பஜனைக்காக இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்கள்\nகட்சிகள்அ.தி.மு.கபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மறுகாலனியாக்கம்கல்விதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்வாழ்க்கைமாணவர் - இளைஞர்\nஅம்மா பஜனைக்காக இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்கள்\nநாஞ்சில் சம்பத்துக்கு இனோவா கார்… பண்ருட்டியாருக்கு அண்ணா அவார்ட்… அம்மா… தாயே… வருங்காலமே… பாரதமே… வெங்காயமே… வெள்ளைப்பூண்டே… என்று குட்டிச்சுவரைக்கூட விட்டுவைக்காத பிளக்ஸ் பேனர்கள்… அம்மா புராணம் பாடும் குத்தாட்டங்கள்… பொதுக்கூட்டங்கள்… என களை கட்டியிருக்கிறது, நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரமும் அம்மாவின் பிரதமர் கனவிற்கான அச்சாரமும்\n‘பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் அம்மா மட்டுமே’ என்றொரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் ‘பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் அம்மா மட்டுமே’ என்றொரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ‘சென்னை எக்ஸ்பிரஸ் இனி செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ஆக மாறும்’ என்று ‘அம்மையாரும்’ தன் பங்குக்கு திரியை கொளுத்திப் போட, ர.ர.க்கள் பண்ணும் அலப்பறையைத் தாங்க முடியாமல் தகிக்கிறது தமிழகம்.\nசமீபத்தில் சென்னையில் நடைபெற்ற கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கான மூன்று நாள் மாநாட்டில் கூட, “அம்மா.. உங்களால், எங்க வீட்டுக்கு மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், கறவை மாடுகள் எல்லாம் கிடைச்சுது. செலவே இல்லாமல் எங்களுக்கு க���்வியைக் கொடுத்திருக்கீங்க. நீங்கள் எப்ப பிரதமர் ஆகப் போறீங்கன்னு ஆவலாகக் காத்திருக்கிறோம்” என்று பள்ளி மாணவர்கள் அம்மாவிற்காக உருகுவதைப் போல குறும்படத்தை தயார் செய்து படம் ஓட்டியிருக்கிறார், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர். அரசு அதிகாரியான மாவட்டத்தின் ஆட்சியரே, ‘அம்மா படம்’ ஓட்டும் பொழுது, அ.தி.மு.க.வின் தொண்டர்கள் சளைத்தவர்களா என்ன திரும்பிய பக்கமெல்லாம் திக்குமுக்காட வைக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.\nஅந்த வரிசையில், “ஜெயலலிதா பிரதமராக சபதமேற்கும் மாணவ சமுதாயத்தின் லட்சிய முழக்கம்” என்ற தலைப்பில் கோவைப்புதூர் மைதானத்தில் அ.தி.மு.க.வினரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுள்ள கூட்டத்தில் “ஈழத்தமிழர் இன்னல் தீர, இந்தியா வல்லரசாக, தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் மீட்டெடுக்க… அம்மா பிரதமராக வேண்டு”மென்று பிஞ்சு பிள்ளைகளை அம்மா புராணம் பாட வைத்திருக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். அம்மா ஆதரவு ஏடுகளே இவற்றையெல்லாம் பொறுக்க மாட்டாமல் பொரிந்து தள்ளுகின்றன.\nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் த.கணேசன்.\nபெற்றோர்களுக்கு தெரிவிக்காமலும், பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமலும் பள்ளி மாணவர்களை ஆளும் கட்சியின் அரசியல் கூட்டத்துக்கு ‘அழைத்து’ சென்றது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இந்நிலையில், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் த.கணேசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.\nகோவைப்புதூர் மைதானத்தில் அ.தி.மு.க.வினரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்குப் பள்ளி மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளது பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்\nமுதலில், அவர்கள் அழைத்து வரப்படவில்லை. “வினா-விடை வங்கி வழங்குகிறோம்”என்று கயிறு திரித்து சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள பள்ளிகளிலிருந்து 10- மற்றும் 12-வது வகுப்பு மாணவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து வந்திருக்கின்றனர். இழுத்து வந்தனர் என்பது கூட நாகரீகமாகத் தோன்றுகிறது. சட்டவிரோதமாகக் கடத்தி சென்றனர் என்றுதான் கூற வேண்டும். அடுத்து, நான் மட்டும் இதைக்கூறவில்லை, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களின் புகாரும் இதுதான்.\n“தேர்வுக்குத் தயார் ஆவதற்கான புத்தகத்தை வழக்குவதாக்கூறி, பள்ளி மாணவர்களை அரசியல் கூட்டத்துக்கு அழைத்து சென்றுள்ளது சரியல்ல. மதியம் 2.30 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள், இரவு 8.30 மணிவரை திரும்பவில்லை. இதனால் நாங்கள் பதறிப்போனோம். பள்ளியை முற்றுகையிட்டோம். மாநகராட்சி நிர்வாகத்திடம் பேசினோம். ஆனால், அவர்களுக்குக் கூட தகவல் தெரியவில்லை. இப்படி எந்த அனுமதியும் இன்றி மாணவர்களை அழைத்துச்செல்வது விதிமுறை மீறல். வாக்களிக்கும் வயதை எட்டாத பள்ளி மாணவர்களை அரசியல் கூட்டத்துக்கு, அதிகாரத்தின் காரணமாக கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வது முறையல்ல. மாணவர்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தி, நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல் ஆதாயத்தை அடைய முயற்சித்துள்ளனர்.” என்று தனது ஆதங்கத்தை 22.01.2014 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் கொட்டியுள்ளார் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவரின் பெற்றோர் வேல்முருகன்.\nஇந்த ஒரு சம்பவம்தான் என்றில்லை. இதற்கு முன்னரும் இதே போல், சென்னை வானகரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் பொதுக்குழுவிற்கு வருகை தந்த ஜெயாவை வரவேற்க மதுரவாயல் பகுதியில் பள்ளி மாணவிகள் கையில் லேப்டாப்-ஐ கொடுத்து நடுரோட்டில் கால் கடுக்க நிற்க வைத்திருந்தனர். இதை நாங்கள் அப்போதே அம்பலப்படுத்தியிருந்தோம். தற்பொழுது, கோவையில் அம்மாவின் கூட்டத்திற்கு பள்ளி மாணவர்களை இழுத்துச் சென்றுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த மாணவர் கடத்தலில் ஈடுபட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மீதும், துணைபோன அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீதும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை.\nபள்ளி மாணவர்களை அரசியல் கட்சிக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றது அ.தி.மு.க.காரர்கள் தானே இந்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகத்தையும், போலீசு அதிகாரிகளையும் நீங்கள் ஏன் குறை கூறுகிறீர்கள்\nநேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இவர்களது ஒத்துழைப்பின்றி மாணவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு சாத்தியமேயில்லை என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகிறோம்.\n’பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, சமூக விரோதிகள் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்துவிடுகிறார்கள்’ என்று கதைகட்டி கண்காணிப்புக் கேமராவை அரசுப் பள்ளிகளில் வைத்து மாணவர்களை வேவு பார்க்கும் போலீசாருக்கு, இந்த அ.தி.மு.க குண்டர்கள் மாணவர்களை கடத்திய செய்தி தெரியாத மர்மம் என்ன கண்காணிப்புக் கேமரா வைத்திருப்பது யாரைக் கண்காணிக்க கண்காணிப்புக் கேமரா வைத்திருப்பது யாரைக் கண்காணிக்க ஜனநாயக உரிமைக்காக மாணவர்கள் போராடக் கூடாது, மாணவர் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதற்காகத்தான் கண்காணிப்புக் கேமராக்கள் பள்ளிகளில் பொருத்தப்பட்டிருக்கின்றன என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது, இந்த சம்பவம்.\nசமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை அமல்படுத்தக் கோரி போராடிய புமாஇமு (கோப்புப் படம்)\nதமது கல்வி உரிமைக்காக மாணவர்கள் போராடினால் – உன் படிப்பை மட்டும் நீ பார் – என்று உபதேசிக்கும் போலீசு-அதிகார வர்க்க கும்பல், ஓட்டுக்கட்சி நிகழ்ச்சிகளுக்கு பள்ளிக்கூடத்திலிருந்து மாணவர்கள் கடத்தி செல்லப்படுவது குறித்து என்ன சொல்கிறது\nஇங்கே ஒரு சம்பவத்தை நிச்சயம் பகிர்ந்து கொண்டாக வேண்டும். சமச்சீர் பாடப்புத்தகங்களை உடனடியாக மாணவர்களுக்கு வழங்கக்கோரி, 26.07.2011 அன்று திருச்சியில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் பள்ளிக் கிளைகள் சார்பில் திருச்சி-மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்து நடத்தியது. இப்போராட்டத்தில் பள்ளி மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டதை கண்டு ஆத்திரமுற்ற போலீசு, பள்ளி மாணவர்களை கடத்தி வந்து நாங்கள் போராட்டம் நடத்தியதாக வதந்தியைப் பரப்பியது. பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் எவருமே தமது பிள்ளைகளை நாங்கள் கடத்திவிட்டதாக புகார் அளிக்காத போதும், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரை மிரட்டி பொய்ப்புகாரை எழுதி வாங்கிக்கொண்டு, எமது அமைப்பின் முன்னணியாளர்கள் மீது கடத்தல் வழக்கைப் பதிவு செய்து சிறையிலடைத்தது ஜெயாவின் போலீசு.\nகோவைப் புதூர் பகுதியில், மாணவர்களிடம் பொய் சொல்லி உண்மையில் கடத்தி இருப்பது அ.தி.மு.க குண்டர்கள்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மாணவர் கடத்தலில் ஈடுபட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மீதும், துணைபோன அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீதும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்\nஇலவச பஸ்பாஸ், இலவச லேப்டாப் உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்டங்களால் பலன் பெற்ற மாணவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் அ��்கூட்டத்தில் பங்கேற்பதில் என்ன தவறு இருக்க முடியும்\n’’இலவச பஸ்பாஸ் கொடுத்தார். இலவச லேப்டாப் கொடுத்தார்’’ என்று பட்டியல் வாசிக்கிறார்கள் 45 டிகிரியில் வளைந்திருக்கும் அம்மாவின் விசுவாசிகள். அவர்கள் சொல்லாமல் விடுபட்டதை நான் சொல்கிறேன். பஸ்பாஸ் இலவசமாக கொடுத்தார், ஆனால் மாணவர்களை இலவசமாக பேருந்தில் ஏற்றக்கூடாது என்று போக்குவரத்து தொழிலாளிகளுக்கு ரகசிய உத்தரவும் போட்டார். (கிராமப்பகுதிகளில் பேருந்தில் பள்ளி மாணவர்களை ஏற்றுவதில்லை என்ற செய்தி தினம் பத்திரிக்கைகளில் வருகிறது). லேப்டாப் இலவசமாக கொடுத்தார், இலவசக் கல்விக்கு குழிபறித்தார். இலவசக் கல்வியில் ஒரு அங்கம்தான் மாணவர்கள் வீடுகளில் இருந்து பள்ளிக்கு சென்று வருவதற்கான ஏற்பாடும். அனைத்துப் பிள்ளைகளும் சாதி, மத, சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இன்றி படிக்கும் பொதுப்பள்ளி முறையும், மாணவர்கள் வசிக்கும் பகுதியிலேயே உள்ள பள்ளிகளில் படிக்கும் (அந்தந்த வட்டாரப் பள்ளிகள்) அருகமைப்பள்ளி முறையும் அமுல்படுத்தப்பட்டால், பள்ளி மாணவர்கள் நீண்ட தொலைவு சென்று படிக்க வேண்டிய அவசியமும் இல்லை, அதற்கு இவர்கள் பஸ்பாஸ் இலவசமாக கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. இத்தகைய இலவசக் கல்வியும், பொதுப்பள்ளி – அருகமைப்பள்ளி முறையும்தான் மாணவர்களுக்கு அவசியமானது, மாணவ சமுதாயத்திற்கு செய்யும் நன்மையும் இதுதான்.\nசமச்சீர் கல்வி புத்தகங்களை வழங்கக் கோரி போராடும் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் (கோப்புப் படம்).\nஇதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை, 1964 லில் இருந்து மூத்தக் கல்வியாளர் எஸ்.எஸ் ராஜகோபாலன் போன்றவர்கள் வலியுறுத்தும் உண்மையும் இதுதான். மாணவர் நலனுக்காக சிந்திப்பவர் என்றால் இதைத்தானே செய்ய வேண்டும். ஏன் ஜெயலலிதா செய்யவில்லை இது முதலாளிகள் நலனுக்கு எதிரானது. அந்த வகையில் ஜெ வுக்கும் எதிரானது. லேப்டாப், சைக்கிள் கொடுப்பது கொடுப்பது முதலாளிகளின் லாபத்துக்கு நல்லது, அது ஜெ வுக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய் போன்ற நல்லது. ஒன்று இலவசங்களைக் காட்டி ’கல்வித்தாயாகி’ ஓட்டுப் பொறுக்கலாம், மற்றொன்று லேப்டாப் போன்றவைகள் மூலம் சீரழிவுகளைப் பரப்பி மாணவர்களின் போர்க்குணத்தைப் மழுங்கடித்து அடிமையாக்கலாம். நான் சொல்வதில் நீங்கள் ஆச்சர்யப்ப��� ஒன்றுமில்லை. பள்ளிக்கூடங்கள் அருகில் சாராயக் கடைகளை திறந்து, படிக்கச் செல்லும் மாணவர்களை குடிக்க வைத்து அழகு பார்ப்பதில் ஜெ வுக்கு நிகர் ஜெ தான்.\nமிகமுக்கியமாக, பார்ப்பன பாசிசத் திமிரோடு சமச்சீர் பாடத்திட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தவர்தான் ஜெயலலிதா. இவ்வழக்கில் தமக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டதை சகித்துக்கொள்ள முடியாமல், பள்ளிக்கூடங்கள் திறந்து மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் சமச்சீர் கல்வி முறையில் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களை வழங்க மறுத்து வக்கிரமாக நடந்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த சமச்சீர் பாடப்புத்தகங்களில் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட வள்ளுவரின் படம் அச்சிடப்பட்டது என்ற அற்ப காரணத்துக்காக, அந்த வள்ளுவரின் முகத்தை வெள்ளைக் காகிதம் கொண்டு மறைக்க சொன்னவர் ஜெயலலிதா. குரங்கு கையில் கிடைத்த பூ மாலைப் போல, பாசிச ஜெயவின் கையில் சிக்கி சின்னாப்பின்னமானது சமச்சீர்க்கல்வி பாடத்திட்டம். சமச்சீர்க்கல்வி பாடத்திட்டத்தை எதிர்த்தது மட்டுமின்றி, அரசுப்பள்ளிகளில் ஆங்கில வகுப்புகளைத் திணித்து தமிழ்வழிக் கல்விக்கு குழி பறித்தவர் இந்த ஜெயலலிதா. திட்டமிட்டே அரசுப்பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டைப் படிப்படியாகக் குறைத்து, போதிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல், அரசுப்பள்ளிகளை சீரழித்து, தனியார் பள்ளிகளின் அநியாயமான கட்டணக்கொள்ளைக்கு ஆதரவாக சட்டப்பூர்வமாகவே ஜே போட்டவர் இந்த ஜெயலலிதா. மாணவர் சமூகத்தின் ஜென்மப்பகை இந்த ஜெயலலிதா, என்பதற்கு இன்னும் பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.\nஇவர்கள் மாணவர்களின் நலன் பற்றி பேசுவதற்கு எந்த யோக்கியதையும் இல்லை இவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு எந்த உரிமையுமில்லை\nஇனோவா காரையும், அவார்டையும் வாங்க அ.தி.மு.க. அடிமைகள் வேண்டுமானால் அம்மா புராணம் பாடிவிட்டு போகட்டும். அது அவர்கள் பாடு தங்களின் பதவி சுகத்துக்காக, அம்மாவுக்கு வரவேற்பு என்ற பெயரில் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் பள்ளி மாணவர்களை ரோட்டில் நிற்க வைத்தும், அம்மா வாழ்க என்று கூவ இவர்களின் கூட்டங்களுக்கு இழுத்துச் செல்வதையும் நாம் எப்படி அனுமதிக்க முடியும்\nமாணவர்கள் அரசியலிலிருந��து விலக்கி வைக்கப்பட வேண்டுமென்று கூற வருகிறீர்களா\nநாங்கள் எப்பொழுதும் அப்படிச் சொன்னதில்லை. அது எங்கள் கொள்கையும் இல்லை. மாணவர்களுக்கு அரசியல் வேண்டும். நாட்டின் எதிர்கால சமுதாயத்தை வழிநடத்தப் போகிறவர்களுக்கு, எதிர்காலத் தலைவர்களான மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம் என்று எப்படி சொல்ல முடியும். இந்த நாட்டின் தலை எழுத்தை தீர்மானிப்பது அரசியல் எனும் பொழுது அதிலிருந்து மாணவர்களை எப்படி விலக்கி வைக்க முடியும்\nஓட்டுக்கட்சியினர்தான் மேடைக்கு மேடை மாணவர்களுக்கு அரசியல் கூடாது என்கிறார்கள். ஆட்சிக்கு வந்தால் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களை பள்ளி, கல்லூரிகளில் இருந்து நீக்கம் செய்ய உத்தரவிடுகிறார்கள். தங்கள் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்களை போலீசை ஏவி அடக்கி ஒடுக்குகிறார்கள். ஆனால், அம்மா புகழ் பாடுவதற்காக பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்வது, வேகாத வெயில் கால்கடுக்க நிற்க வைப்பது, தேர்தல் காலங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய, ஓட்டுப் பொறுக்க தெருத் தெருவாக பிரச்சாரம் செய்ய, பொதுக்கூட்டங்களில் கூத்தாட என்று பிழைப்புவாத, கேடுகெட்ட, அழுகி நாறிக்கொண்டிருக்கும் பாராளுமன்ற ஓட்டுக்கட்சி அரசியலில் ஈடுபடுத்துகிறார்கள். மாணவர்களுக்கு அரசியல் கூடாது என்று சொல்லிக்கொண்டே தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக மாணவர் சமுதாயத்தையே சீரழிக்கிறார்கள். உண்மையில் இந்த ஓட்டுக்கட்சி அரசியல் மாணவர்களுக்கு கூடாதுதான்.\nபேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கு ராஜீவ் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி போராடும் புமாஇமு (கோப்புப் படம்)\nமாணவர்களுக்கு அரசியல் வேண்டும் என்கிறீர்கள், அப்புறம் வேண்டாமென்கிறீர்கள் புரியவில்லையே என்று நீங்கள் கேட்கலாம். நாங்கள் சொல்லும் அரசியல் இந்த நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்களின் தலையெழுத்தை தீர்மானிப்பதற்கான அரசியல். பெரும்பான்மை உழைக்கும் மக்களை சுரண்டிக் கொழுக்கும் நிலபிரபுத்துவம், தரகு முதலாளித்துவ, ஏகாதிபத்தியங்களுக்காக இங்கு நடக்கும் ஆட்சியதிகாரத்தை தூக்கியெறிவதற்கான அரசியல் மாணவர்களுக்கு வேண்டும். லஞ்ச, ஊழல், முதலாளிகளின் சுரண்டல்,சமூக விரோத நடவடிக்கைகள் இல்லாத, அனைவருக்கும் கல்வி இலவசமாக கிடைக்கும் சமூகமாற்றத்திற்கான, ஒரு புதிய சமூகத்திற்கான புரட்சிகர அரசியல் மாணவர்களுக்கு வேண்டும்.\nமாணவர்கள் அரசியல் போராட்டங்களில் ஈடுபடாமல் எதுவுமே கிடைப்பதில்லை. சமச்சீர் பாடபுத்தகம் வழங்கும் விவகாரத்தில், பள்ளிகள் திறந்து மூன்று மாதங்களை கடந்த பின்னரும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படாததை கண்டித்தும் உடனடியாகப் பாடப்புத்தகங்களை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்து எமது புமாஇமு சார்பில் தமிழகமெங்கும் பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்துப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த பின்புதான் சமச்சீர் பாடப்புத்தகம் வழங்கப்பட்டது.\n தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்கு என்ற முழக்கத்தின் கீழ் தமிழகமெங்கும் தொடர் போராட்டங்களை நடத்திவரும் எமது அமைப்பு சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நடத்திய ரிப்பன் கட்டிடம் முற்றுகைப் போராட்டத்தையடுத்து, மாநகராட்சிப் பள்ளிகளில் எமது அமைப்பின் பிரதிநிதிகள் அரசு அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். பள்ளி கல்லூரி மாணவர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி இது. ஆக, மாணவர்களை அரசியலில் பிரிக்க முடியாது என்பதுதான் உலக வரலாறு. அதுதான் எங்கள் கருத்தும்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\n தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்கு என்ற கோரிக்கைகள் வலுப்பெற வேண்டும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2014/01/", "date_download": "2020-02-22T16:27:46Z", "digest": "sha1:VEH7CNM336WRTZWGRMUOIRSX4263X6NP", "length": 21994, "nlines": 460, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: January 2014", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஅனைவருக்கும் தித்திக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்\nமனசெல்லாம் சுத்தம் செய்து நல்லதாக்குவோம்\nகள்ளங் கபடமில்லா வெள்ளை உள்ளமாக்குவோம்\nஇறைவன் வந்து வாழுகின்ற இல்லமாக்குவோம், நம்\nஇஷ்ட தெய்வம் வந்துறையும் கோயிலாக்குவோம்\nநல்ல எண்ணங்களால் மனசை உழுது வைக்கணும்\nநற்குணத்தை நாத்து நட்டு பயிரு வளர்க்கணும்\nஆசை, குரோதம், தன்னலமாம் களைகள் பிடுங்கணும்\nஅன்பை வளர்த்து அனைவருக்கும் அள்ளிக் கொடுக்கணும்\nமாடு போல சோர்வில்லாம நாம உழைக்கணும்\nமற்றவர்க்கு உதவிடவே வாழ்க்கை வாழணும்\nஉலகமெல்லாம் ஒரேவீடா நாம நினைக்கணும்\nஉள்ள மக்களெல்லாம் நம்ம சொந்தமாகணும்\nஅகத்தினிலே படிந்த இருள் விலகி ஓடட்டும்\nஅகமெல்லாம் இறையருளால் நிறைந்து ஒளிரட்டும்\nஇதயத்திலோர் கதிரவனாய் அவன் விளங்கட்டும்\nஇன்பமெல்லாம் அவன் பதமே என்றுணரட்டும்\nஇறையடிகள் பணிந்து விட்டால் ஓடும் துன்பமே\nஇறையவனை உணர்ந்து விட்டால் என்றும் இன்பமே\nஇறையவனின் நினைவாலே இதயம் பொங்குமே\nஇறை நாமம் சொல்லச் சொல்ல இன்பம் தங்குமே\nநன்றி: வல்லமை பொங்கல் சிறப்பிதழ்\nLabels: ஆன்மீகம், கவிதை, பொங்கல்\nபிள்ளையார் வேஷம் போட்டு நிறைய படங்களில் பார்த்திருக்கோம். ஆனால் இது வரை நான் பார்த்ததிலேயே best பிள்ளையார், விஜய் தொலைக்காட்சியில், ‘சிவம்’ தொடர்ல வர்ற பிள்ளையார்தான்\nவழக்கமா செய்யற மாதிரி ஒரு யானை முக முகமூடியை மாட்டி விடாம, இந்தப் பிள்ளைக்கு மூக்கில் ஆரம்பிச்சு முகத்தோட முகமா தும்பிக்கை செய்திருக்காங்க. அதனால விநாயகர் முகம் ரொம்ப இயற்கையா, அழகா, அமைஞ்சிருக்கு. அதோட மட்டுமில்லாம, அந்தக் குட்டிப் பிள்ளைக்கு தொந்தியும் பிள்ளையார் போலவே perfect-ஆ இருக்கு ஒரு காலை மடிச்சு ஒரு காலைத் தொங்க விட்டு உட்காரும்போது சாட்சாத் பிள்ளையாரே பிரத்தியட்சமா வந்துட்டாரோன்னு தோணும்\nபிள்ளையாரை முருகனுக்கு இளையவரா சித்தரிச்சிருக்காங்க. கள்ளமில்லாத வெள்ளை மனசோட, சத்தியவானா, அன்பானவரா, பரோபகாரியா இருக்கிற குட்டிப் பிள்ளையாரைப் பார்க்கப் பார்க்கப் பரவசம்தான். அவர் வரும் காட்சிகள் எனக்குப் பிடித்தமானவை. நெற்றியும் கண்களும் மட்டுமே வெளியில் தெரியற நிலையில், கண்களை மட்டுமே சுருக்கியும், விரிச்சும் பாவங்களை வெளிப்படுத்தறது இந்தப் பிள்ளையோட சிறப்பு. சிவன் மற்றும் நந்தியா வர்றவங்களோட நடிப்பும் ரொம்பவே அருமை.\nபிள்ளைய��ரா வந்து அசத்தற இந்தக் குட்டிப் பிள்ளை யாருன்னு தேடிப் பார்த்தேன், இன்னும் பேரு கண்டு பிடிக்க முடியலை. உங்களுக்குத் தெரியுமா\nஅதோடு கூட புது வருஷத்துக்கான, எனக்குப் பிடிச்ச, ஆங்கிலக் கவிதை ஒண்ணு:\nLabels: படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, பொது\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nபாத யாத்திரை போகப் போறீங்களா\nப ழனி பாத யாத்திரைக்கு நாள் நெருங்குது. வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை நாளும் சீக்கிரமே வந்துடும். முதல் முறையா போறவங்க நிறையப் பேர் இருப...\nமு ன்னொரு காலத்தில், long long ago… so long ago… நானும் ஒரு குட்டிப் பிள்ளையா இருந்தேன். (அட, நெசம்ம்ம்மாத்தாங்க). அப்ப, வருஷா வருஷம் பி...\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 8\nமுந்தைய பகுதிகள்: முதல் பகுதி ; இரண்டாம் பகுதி ; மூன்றாம் பகுதி ; நான்காம் பகுதி ; ஐந்தாம் பகுதி ; ஆறாம் பகுதி ; ஏழாம் பகுதி ; அங்கேருந்த...\nநவ துர்கா தேவியர் - ஆசுரி, சித்தாத்ரி\nதூய வெண்மையின் நிறம் கொண்ட துர்க்கையே மாய மோஹினி வடிவில் வந்த துர்க்கையே பாற்கடல் அமுதைத் தேவர்க் களித்த துர்க்கையே அருட்கடலாக சித...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nவளம் வாழ எந்நாளும் ஆசிகள்\n (பயணத்தொடர் 2020 பகுதி 17 )\nஅயக்ரீவர் 108 நாம துதி\nகடன் தா Vs கொடு\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nசித்ரா குரலில் சித்திர முருகன் - ஈழக் கதிர்காமம்\nஅதிரும் கழல் பணிந்து – திருப்புகழ்\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ர�� யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/naataukatatatalaukakauma-naulaaivanaumatai-maraupapairakauma-vaeraupaatau-taeraiyaatau-paoyaca", "date_download": "2020-02-22T16:04:32Z", "digest": "sha1:OW2W3X4ESB6D7NHJBFF65KAWMF72XVJS", "length": 13345, "nlines": 54, "source_domain": "sankathi24.com", "title": "நாடுகடத்தலுக்கும், நுழைவனுமதி மறுப்பிற்கும் வேறுபாடு தெரியாது பொய்ச் செய்தி வெளியிட்ட ஐ.பி.சி – பாதிக்கப்பட்ட தமிழர் கண்டனம்! | Sankathi24", "raw_content": "\nநாடுகடத்தலுக்கும், நுழைவனுமதி மறுப்பிற்கும் வேறுபாடு தெரியாது பொய்ச் செய்தி வெளியிட்ட ஐ.பி.சி – பாதிக்கப்பட்ட தமிழர் கண்டனம்\nசெவ்வாய் ஜூலை 30, 2019\nஇலண்டனில் இருந்து தனது குடும்பத்துடன் கொழும்பு சென்ற பொழுது நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட கவிராஜ் சணமுகநாதன் என்ற முன்னாள் அரசியல் செயற்பாட்டளர் நாடுகடத்தப்பட்டதாக பொய்ச் செய்தி வெளியிட்டு புலம்பெயர் தமிழர்களின் அதிருப்தியை ஐ.பி.சி என்ற தனியார் ஊடகம் சந்தித்துள்ளது.\nநேற்று 29.07.2019 திங்கட்கிழமை கட்டுநாயக்கா பன்னாட்டு விமான நிலையத்தை சென்றடைந்த கவிராஜ் சண்முகநாதன் அவர்களை நாட்டிற்குள் நுழைவதற்கு சிறீலங்கா குடிவரவுத் திணைக்களத்தினர் அனுமதி மறுத்துள்ளனர். எனினும் அவரது குடும்பத்தினர் நாட்டிற்குள் நுழைவதற்குத் தடையில்லை என்று குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து தனது குடும்பத்தினரை நாட்டிற்குள் செல்ல விட்டு, பிறிதொரு விமானம் மூலம் சென்னைக்கு கவிராஜ் சண்முகநாதன் சென்று, அங்கிருந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து வருகின்றார்.\nஇந்நிலையில் கவிராஜ் சண்முகநாதன் பலமணிநேரம் கட்டுநாயக்கா பன்னாட்டு விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், பின்னர் அவர் நாடுகடத்தப்பட்டதாகவும் உண்மைக்குப் புறம்பான கற்பனைச் செய்தியை ஐ.பி.சி என்ற தனியார் ஊடகம் வெளியிட்டுள்ளது.\nஅத்தோடு பிரித்தானிய தமிழர்களின் முயற்சியை அடுத்து அவர் கைது செய்யப்படவில்லை என்றும் ஐ.பி.சி கதையளந்துள்ளது.\nஉண்மைக்குப் புறம்பான முறையில் ஐ.பி.சி வெளியிட்ட இந்தச் செய்தி புலம்பெயர் தமிழர்களைக் கடும் அதிருப்திக்கு ஆளாக்கியிருப்பதோடு, இது பற்றிய தனது கண்டனத்தையும் தனது முகநூலில் கவிராஜ் சண்முகநாதன் அவர்கள் பதிவு செய்துள்ளார்.\nஇது தொடர்பாக கவிராஜ�� சண்முகநாதன் அவர்களுடன் இன்று அதிகாலை சங்கதி-24 இணையத்தின் பிரித்தானிய செய்தியாளர் தொடர்பு கொண்டு வினவிய பொழுது, பின்வருமாறு அவர் எமக்கு விளக்கமளித்தார்:\n\"நான் எனது குடும்பத்துடன் இலங்கை சென்றேன். கட்டுநாயக்கா விமான நிலையத்தில் எந்தப் பிரச்சினையும் இன்றி எனது மனைவி பிள்ளைகள் உள்நுழைய அனுமதிக்கப்பட்டார்கள். எனினும் எனது கடவுச்சீட்டை கணினியில் குடிவரவு அதிகாரி பதிவுக்கு உட்படுத்திய பொழுது எனது பெயர் தடைப்பட்டியலில் இருப்பதாக கணினித் திரையில் அறிவுறுத்தல் தோன்றியது. இதனையடுத்து என்னை நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதிக்க முடியாது என்று குடிவரவு அதிகாரி தெரிவித்தார்.\nஅப்பொழுது தடைப்பட்டியல் பற்றி நான் விசாரித்த போது, மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் எனது பெயர் தடைப்பட்டியலில் இடப்பட்டதாகவும், அத்தோடு இலண்டனுக்கு மகிந்த ராஜபக்ச வந்த காலப்பகுதிகளில் அவருக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது பி.பி.சிக்கு நான் வழங்கிய செவ்விகளையும் கோவை ஒன்றில் இருந்து அந்த அதிகாரி மேற்கோள் காட்டினார்.\nமேலும் நான் நாட்டிற்குள் நுழைய விரும்பினால் இலண்டனில் உள்ள சிறீலங்கா தூதரகம் ஊடாக பாதுகாப்புத்துறை அமைச்சிற்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் எனது விண்ணப்பத்தைப் பரிசீலித்து என்னை நாட்டிற்குள் அனுமதிப்பதா இல்லையா என்பதைப் பற்றி அவர்கள் தீர்மானிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇதன் பின்னர் என்னை பிரித்தானியாவிற்கோ அல்லது வேறு ஏதாவது நாட்டிற்கோ திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். நான் எனது மனைவி பிள்ளைகளை நாட்டிற்குள் செல்லுமாறு கூறிவிட்டு சென்னைக்கு பயணச் சிட்டையைப் பதிவு செய்து அங்கு நோக்கிப் புறப்பட்டேன்.\nஆனால் இந்தத் தகவலை ஏதோ ஒரு விதத்தில் அறிந்து கொண்ட ஐ.பி.சி நிறுவனத்தினர் நான் நாடுகடத்தப்பட்டதாக பொய்ச் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். இது பற்றி அவர்களுடன் தொடர்பு கொண்டு எனது கண்டனத்தை நான் பதிவு செய்ய இருக்கின்றேன்.\"\nஇது இவ்விதம் இருக்க வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் சிறீலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமாக வெளியிட்ட எந்தத் தடைப்பட்டியல்களிலும் கவிராஜ் சண்முகநாதன் அவர்களின் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்��க்கது.\nபிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்\nசனி பெப்ரவரி 22, 2020\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் ஆதரவில்\nபிரான்சில் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு இடம்மாற்றம்\nதிங்கள் பெப்ரவரி 17, 2020\nஆதிலட்சுமி சிவகுமார் எழுதிய தாய்நிலத்து தமிழர்களின் பட்டறிவைப் பேசும்\nவன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\nபிரான்சில் சிறப்பாக ஆரம்பமாகியுள்ள வன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள்\nபுதன் பெப்ரவரி 12, 2020\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்\nசனி பெப்ரவரி 22, 2020\nபிரான்சில் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு இடம்மாற்றம்\nதிங்கள் பெப்ரவரி 17, 2020\nவன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள்\nபுதன் பெப்ரவரி 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2015/09/wayward-pines.html", "date_download": "2020-02-22T15:42:18Z", "digest": "sha1:AEFGDQJGMMVKE6KCAEUJYL36ZIYBG6WI", "length": 44143, "nlines": 870, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: WAYWARD PINES!!!", "raw_content": "\nஆங்கிலப் படங்கள் பாக்க ஆரம்பிச்சதுலருந்தே இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் டைப் படங்கள் மேல ஒரு தனி பிரியம். Free wifi கிடைச்ச காலத்துல mystery genre படங்களா டவுன்லோட் பண்ணி பாத்துக்கிட்டு இருந்தேன். கல்லூரி காலங்கள்ல SAW, Hostel மாதிரியான ஹாரர் படங்கள்ல இருந்த ஆர்வம், அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மாறி சஸ்பென்ஸ் த்ரில்லர் மிஸ்ட்ரி படங்கள்ல ஒட்டிக்கிச்சி. இந்த மாதிரி படங்களைப் பாத்துக்கிட்டு இருக்கும்போது, ஒரு வேளை இப்புடி இருக்குமோ, இல்ல ஒரு வேளை அப்புடி இருக்குமோ என யோசிச்சிட்டே பாக்குற பழக்கம் பலரைப் போல எனக்கு��் கொஞ்சம் உண்டு. அப்டி நாம “இப்டி இருக்குமோ” ன்னு கணிச்சி வைக்கிற விஷயங்கள் எதுவும் இல்லாம, நம்ம அறிவுக்கு எட்டாத ஒரு ட்விஸ்ட் வரும்போதுதான் நமக்கு அது நல்ல ட்விஸ்ட்டாத் தெரியும்.\nஅதே மாதிரி எனக்கு பயப்பட ரொம்ப பிடிக்கும். அதாவது நா மட்டும் தனியா ரூமுக்குள்ள டோர லாக் பன்னிட்டு பேய் படம் பாக்க எனக்கு ரொம்ப புடிக்கும். நோட் திஸ் பாய்ண்ட் டோர லாக் பன்னிக்கிட்டு.. கதவு தொறந்திருந்தா அடிக்கடி வெளில யாரோ க்ராஸ் பன்ற மாதிரி மன ப்ராந்தியாகி ஒரு பீதி வந்து இன்னும் டர்ர்ர கிளப்பும். அதுனால எப்பவும் பேய் படம்னா நாலு பக்கமும் சீல் பன்னிட்டு தான் பாக்குறது.\nஅந்த வகையில முதல் முதல்ல காலேஜ்ல நா பாத்த ஒரு படம் எனக்கு ரொம்ப பிடிச்சிது. அந்தப் படம் House of Wax. நிறைய பேர் பாத்துருப்பீங்க.\nஒரு ஃபுட்பால் மேட்ச்சுக்கு போற ஒரு ஆறு பேர் ஒரு நாள் ராத்திரி வழியில டெண்ட் அடிச்சி தங்குறாங்க. காலையில எழுந்து பாத்தா அவங்க கார் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது. எதோ ஒரு ஸ்பேர் பார்ட் போயிடுச்சின்னு கண்டுபுடிச்சப்புறம், ரெண்டு பேர் மட்டும் பக்கத்துல உள்ள ஒரு ஊருக்கு போய் ஸ்பேர் பார்ட்ஸ் வாங்கிட்டு வர்றதுக்காகக் கிளம்புறாங்க. அந்த ஊருக்குள்ள நுழையும் போது, ஊரே ரொம்ப அமைதியா இருக்கு. தெருவுல யாருமே இருக்கமாட்டாங்க. ஒரு குப்பைத் தொட்டிக்குள்ள ஒரு அஞ்சாறு நாய் குட்டிங்க கத்திக்கிட்டு இருக்கும்.\nஒரு சர்ச் இருக்கும். அதுக்குள்ள ஒரு பத்து பேர் ப்ரே பன்னிட்டு இருப்பாங்க. இவங்க அந்த தெருவுக்குள்ள வந்ததுமே, ஒரு வீட்டு மேல் மாடில ஒரு ஆண்டி ஜன்னல் வழியா பாத்துட்டு டக்குன்னு ஸ்க்ரீன மூடிரும். அங்க உள்ள ஒரு ஸ்பேர் பார்ட்ஸ் கடையில ஒருத்தன் இவங்களுக்கு தேவையான பொருளை குடுப்பான்.\nஸ்பேர் வாங்கிட்டு அந்த ஊர்ல ஃபேமஸான Wax Museum ah போய் பாப்பாங்க. அங்க உள்ள எல்லா மெழுகு பொம்மைங்களுமே ரொம்ப ரியலா இருக்கும். கொஞ்ச கொஞ்சமா இவங்களுக்கு அந்த ஊர்ல எதோ ஆபத்து இருக்கது தெரியவரும். அப்புறம்தான் அவங்களுக்கு தெரியும் அந்த ஊர்லயே மொத்தமா ரெண்டே பேர்தான் இருப்பாங்க. அந்த ரெண்டு பேர், வர்றவங்க எல்லாரையும் கொன்னு மெழுகு பொம்மைங்களா ஆக்கி வச்சிருவாய்ங்க. அவிய்ங்க ரெண்டு பேர்கிட்டருந்து எப்டி தப்பிக்கிறாங்கங்குறது தான் அந்தப் படம். அந்த தொட்டிக்குள்ள கிடந்த நாய்குட்டிங்க, ஸ்கிரீன மூடுன ஆண்டி, சர்ச்ல ப்ரே பன்ற ஃபாதர் & Co எல்லாமே செட்டப். அந்த ஊரை நார்மலா காட்டுறதுக்காக அதெல்லாம் ரிமோட்டான ஒரு இடத்துலருந்து இவய்ங்களே கண்ட்ரோல் பன்னுவாய்ங்க.\nஇப்ப இந்தப்படம் எத்தனை பேருக்கு புடிக்கும்னு தெரியல. IMDB la இதோட ரேட்டிங்க் பாத்தா கூட வெறும் 5.3 தான். ஆனா எனக்கு இப்ப வரைக்கும் mystery டைப் படங்கள்னதுமே மைண்டுல வந்துபோற ஒரு சில படங்கள்ல இதுவும் ஒண்ணு.\nபடம் பாக்குறவங்கள ரெண்டு வகையில பயப்பட வைக்க முடியும். வெறும் இருட்டையும், முகம் கிழிந்து தொங்கும் பேய்களையும், டமால் டுமீல்ன்னு எதிர்பாக்காத நேரத்துல மியூசிக்கயும் போட்டும் கண்டிப்பா எல்லாரையும் பயப்பட வைக்க முடியும். ஆனா இது எதுவுமே இல்லாம அமானுஷ்யமான சில விஷயங்களக் காமிச்சும் பாக்குறவங்கள பயமுறுத்தலாம். அப்படிப்பட்ட ஒரு ஆள்தான் மனோஜ் நைட் ஷாமலன். ஆரம்பத்துல பெரிய லெவல்ல பேரெடுத்துட்டு போகப்போக தொடர் தோல்விகளால பெயரைக் கெடுத்துக்கிட்டவரு.\nஇந்த அமானுஷ்யங்கள வச்சி பயமுறுத்துற ரெண்டாவது டைப்ப சேந்தவரு இவரு. எந்த விதமான க்ராஃபிக்ஸ் காட்சிங்களும் இருக்காது. கொடூரப் பேய்களும் இருக்காது. ஆனா இவரோட கதைகள் எல்லாத்துலயும் அந்த அமானுஷ்யத்தன்மை விரவிக் கிடக்கும். Sixth sense ,Signs ரெண்டு படங்களும் பெரும்பாலும் எல்லாரும் பாத்துருப்பீங்க. எல்லாரும் ஏலியன காமிக்க என்னெனவோ பன்னிட்டு இருக்க, மொத்தமே ஒரே ஒரு ஏலியன வச்சி, அதிகபட்சம் அஞ்சே நிமிஷம்தான் அந்த ஏலியன காமிச்சி படம் முழுசும் மிரட்டிருப்பாரு Signs ல.\nஅதே மாதிரி தான் The Village உம். ஊர் எல்லையை தாண்டி யாரும் வெளில போகக்கூடாதுங்குற கட்டுப்பாட்டோட இருக்க ஒரு தனி கிராமம். எல்லைக்கு அந்தப்பக்கம் கொடூரமான சில விஷயங்கள் இருப்பதாக நம்பி, அதுங்களுக்கு பயந்துகிட்டு இருக்க கிராமம். அதுல கண்ணு தெரியாத ஒரு ஹீரோயின் காதலனுக்காக தனியா அந்த எல்லைய கடந்து போற மாதிரி ஒரு படம். எந்தெ ஜிம்மிக்ஸ் வேலையும் இருக்காது. ஆனா பயமா இருக்கும்.\nThe Happening ன்னு இன்னொரு படம். திடீர்ன்னு ஒரு சிட்டில இருக்க எல்லாரும் அவிங்களா தற்கொலை பன்னிக்கிட்டு சாவுவானுங்க. ஏன் சாவுறாங்கன்னு தெரியாது. ஆனா நல்லாதான் இருப்பாய்ங்க. டக்குன்னு துப்பாக்கிய எடுத்து அவன அவனே சுட்டுக்கிட்டு செத்துப்போயிருவாய்ங்க. பில்டிங் மேல நல்லா வேலை செஞ்சிக்கிட்டு இருக்கவிய்ங்க, திடீர்னு மேலருந்து கூட்டம் கூட்டமா குதிச்சி சாவுவானுங்க. பாத்தவய்ங்கல்லாம் பீதியெட்டுத்து எஸ்கேப் ஆயி ஓடுவானுங்க. தப்பிச்சி போறவனுங்களே வேணும்னே கார நேரா கொண்டு போய் மரத்துல மோதி சாவுவானுங்க. இப்டி ஏன் சாவுறானுங்கன்னு கொஞ்ச கொஞ்சமா சொல்றதுதான் the happening.\nஒரு அப்பார்ட்மெண்ட், ஒரு Swimming pool இத மட்டும் வச்சே Lady In the water ன்னு fantasy கலந்த ஒரு ஹாரர் படம். ஒருசில இடங்களத் தவற இந்தப் படமும் நல்லா தான் இருக்கும். ஆனா நிறைய பேருக்கு பிடிக்கல. நைட் ஷாமலன கழுவி ஊத்த ஆரம்பிச்சிட்டாய்ங்க. இந்தப் படத்த கழுவ ஆரம்பிச்சவிங்க இப்ப வரைக்கும் அவர கழுவி ஊத்திக்கிட்டு தான் இருக்காய்ங்க. ஏன்னா நம்மாளு அடுத்தடுத்து எடுத்த படங்கள் அப்டி.\nசரி விடுங்க. இப்ப எதுக்கு டைட்டில் என்னவோ போட்டுட்டு என்னென்னவோ சம்பந்தம் இல்லாம பேசுறேன்னு பாக்குறீங்களா வர்றேன். ரெண்டு மாசத்துக்கு முன்னால ஒளிபரப்பப்பட்ட Wayward Pines சீரியல்ல நைட் ஷாமலனும் One of the directors. அந்த ஒரு காரணத்துக்காகவே அந்த சீரியல் பாக்க ஆரம்பிச்சேன். ரெண்டு மாசத்துக்கு முன்னால Predestination ன்னு ஒரு படத்த பாத்தப்போ படம் பாத்த அன்னிக்கு நைட்டு ரொம்ப நேரம் தூக்கம் வராம அந்தப் படத்தப் பத்தியே நினைச்சிட்டு இருந்தேன். கிட்டத்தட்ட அதே எஃபெக்ட் இந்த சீரியல்ல ஒரு சில எபிசோடுகளப் பாத்தப்புறமும் இருந்துச்சி. இந்தப் பதிவு எழுத முக்கியக் காரணமும் அதான்.\nகாணாமல் போன ரெண்டு சீக்ரெட் ஏஜெண்டுகள தேடிப்போற இன்னொரு ஏஜெண்டுக்கு வழில ஆக்ஸிடெண்ட் ஆயிடுது. அவர் கண் முழிச்சி பாக்கும் போது எதோ ஒரு காட்டுக்குள்ள கிடக்குறாரு. எழுந்து நடந்து வந்தா Wayward Pines ங்குற ஊர். அந்த ஊர்ல எல்லாமே விசித்திரமா இருக்கு. அவர் ஆஃபீஸுக்கு ஃபோன் பன்னா லைன் வேற எங்கயோ போகுது. அவர் தேடி வந்த ஒரு லேடி ஏஜெண்ட அந்த ஊர்ல பாக்குறாரு. ஆனா அந்த பொண்ணு கொஞ்சம் வயசான மாதிரி இருக்கு. வேற யாரோடயோ குடும்ப நடத்திக்கிட்டு இருக்கு. கேட்டா எட்டு வருஷமா அந்த Wayward Pines ல இருக்கதா சொல்லுது. ஆனா அந்தப் புள்ள போன வாரம்தான் காணாமப் போயிருக்கும்.\nஅவர் தேடி வந்த இன்னொரு ஏஜெண்டு பாடி ரொம்ப டீகம்போஸ் ஆன நிலையில ஒரு தனி வீட்டுல பிணமா கிடக்குறாரு. மத்தவங்ககிட்ட விசாரிக்கும்போது அவரு Wayward Pines ல ஒரு வருஷத்துக்கும் மேலா தங்கிருந்ததா சொல்றாங்க. போன வாரம் பாத்த ரெண்டு ஏஜெண்டுங்கள்ள ”ஒருத்தர் எட்டு வருஷமா இங்க இருக்கதா சொல்றா, இன்னொருத்தன் ஒண்ணரை வருஷாமா இங்க இருந்ததா சொல்றாங்க” ன்னு நம்ம ஹீரோவுக்கு ஒரே குழப்பம்.\nஅதுமட்டும் இல்லாம அந்த Wayward Pines எல்லாமே விசித்திரமா இருக்கு. அந்த ஊர் என்ன ஏன் அப்படி இருக்கு நம்மாளு அந்த ஊர்லருந்து எஸ்கேப் ஆனாராங்குறத சொல்றதுதான் இந்த சீரியல். அடுத்தடுத்த சீசனுக்காக காத்திருக்கத் தேவையில்லை. ஒரே சீசன் தான். பத்து எபிசோடுல முடிஞ்சிருது. மேல நா சொன்ன The Village படத்துக்கும், இதுக்கும் ஒரு சில ஒற்றுமைகள் இருக்கும். ஆனாலும் இதுல கதைய கொண்டு போயிருக்க விதம், அங்க நடக்குற ஒவ்வொரு அமானுஷ்யமான விஷயங்கள் மற்றும் இதுல வர்ற ட்விஸ்டுன்னு எல்லாமே வேற லெவல்.\nமுதல் ஆறு எபிசோடுகள் செமையா இருக்கும். அடுத்த நாலு சொன்ன கதைய முடிக்கனுமேங்குறதுக்காக எடுக்கப்பட்டது. ஆனா முதல் ஆறு எபிசோடுகளுக்காகவும், இந்த கதைக்காகவும் Mystery டைப் பிரியர்கள் தவறவிடாமல் பாக்கவேண்டிய ஒரு சீரியல்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nDA VINCI CODE மட்டுமே பார்த்திருக்கிறேன்\nஇந்த சீரிஸின் டைரக்டர்களில் ஷாமளானும் ஒருவர் என்பது நீங்கள் சொல்லிதான் தெரிந்துகொண்டேன்... சீரிஸை பற்றி இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்... மற்ற படங்களை பற்றிய தகவல்தான் அதிகம் உள்ளது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து தவறிருந்தால் மன்னித்து கொள்ளவும்.\nWayward pines ஐ பற்றி அதிகம் எழுதினால் அது பார்க்கும்போது சுவாரஸ்யத்தை குறைக்கலாம். எனவேதான் கொஞ்சமாக நிறுத்திக்கொண்டேன்.\nஆங்கிலப்படங்கள் பார்க்க ஆரம்பிப்பதற்கு முன்னால் டிவில டப்பிங் படங்கள் பார்ப்பதுண்டு. தொடர்ந்து ஆங்கிலப் படங்கள் பார்க்க ஆரம்பித்தபிறகு டப்பிங் படங்கள் தற்போது அறவே பார்ப்பதில்லை.\nஆனாலும் டப்பிங் படங்களில் நம்மூர் ஆட்களின் காமெடி சென்ஸ் பாராட்டப்பட வேண்டியது. :-)\nOrphan பாத்துட்டேன். hide and seek பாக்க முயற்சி பன்றேன்.\nDownloading.. இதுக்கு சப் டைட்டில் லிங்க் கொடுத்தா நல்லா இருக்கும் \nமாயா – ஜென்மம் எக்ஸ்\nபுடிச்சி கொல்லுங்க சார் அவன\nபாயும் புலி - இது பஜங்கரமான புலி.. பயந்துடாதீங்க\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nபேட்ட – ரஜினி படம்..\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/pondattee-song-teaser-in-golisoda-2-movie/", "date_download": "2020-02-22T16:57:13Z", "digest": "sha1:TY6T6SHTNHD6OJ3Q5VGFGPLYUCRMCYRM", "length": 8751, "nlines": 98, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘கோலிசோடா-2’ படத்தின் ‘பொண்டாட்டி’ பாடலின் டீஸர்..!", "raw_content": "\n‘கோலிசோடா-2’ படத்தின் ‘பொண்டாட்டி’ பாடலின் டீஸர்..\nactor bharath seeni actor samuthirakani actress subisksha director vijay milton golisoda-2 movie golisoda-2 movie song pondattee song இயக்குநர் விஜய் மில்டன் கோலிசோட-2 பாடல் காட்சி கோலிசோடா-2 திரைப்படம் நடிகர் சமுத்திரக்கனி நடிகர் பாரத் சீனி நடிகை சுபிக்ஷா பொண்டாட்டி பாடல் காட்சி\nPrevious Postஅப்துல் கலாமின் கல்லூரியில் ‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டைட்டில் வெளியீடு.. Next Postஎழுத்தாளர் ஞாநியின் தோற்றத்தில் சத்யராஜ் நடிக்கும் ‘நோட்டா’ திரைப்படம்...\n“திரெளபதி’ – பிற்போக்குத்தனமான திரைப்படம்..” – இயக்குநர் வ.கீரா கண்டனம்..\n‘சில்லுக் கருப்பட்டி’ – சினிமா விமர்சனம்\n‘சில்லுக் கருப்பட்டி’ படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடுகிறது..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ‘நவரச நாயகன்’ கார்த்திக்..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\n‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை – தலை சுற்ற வைக்கும் பஞ்சாயத்துக்கள்..\n“கன்னி மாடம்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” – திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/uvari-temple-history-tamil/", "date_download": "2020-02-22T15:56:27Z", "digest": "sha1:XXQLY4CUZQMKJBGKQFNEB65GO4QVAC72", "length": 12754, "nlines": 117, "source_domain": "dheivegam.com", "title": "உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் சிறப்புக்கள் - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் சிறப்புக்கள்\nஉவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் சிறப்புக்கள்\n“சர்வம் சிவமயம்” என்பது சைவர்களின் திட நம்பிக்கை. உலகின் தொன்மையான கடவுளாக இருக்கும் சிவபெருமான் பெரும்பாலான புனிதத்தலங்களில் லிங்க வடிவில் தான் வழிபடப்படுகிறார். இதில் எந்த ஒரு சிற்பியினாலும் வடிக்கப்படாத சிவனின் அருளால் தானாக தோன்றிய லிங்கங்கள் கொண்ட கோவில்கள் நாடு முழுவதும் உண்டு. அந்த வகையில் கடற்கரையோரமாக கோவில் கொண்டு பக்தர்களுக்கு நன்மைகளை அருளும் “உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி” திருக்கோவில் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.\nசுயம்புலிங்க சுவாமி கோவில் வரலாறு\nகடற்கரை அருகே இருக்கும் சுயம்புலிங்க கோவிலான இது பக்தர் ஒருவர் தினமும் கடம்ப மரமிருந்த இப்பகுதியை கடந்து செல்லும் போது, இக்கோவில் தற்போது இருக்கும் பகுதியில் இடறி விழுந்து கொண்டே இருந்தார். தான் விழுவதற்கு காரணமாக இருந்த கடம்ப மரத்தின் வேறை அவர் வெட்டியெடுத்த போது ரத்தம் பீறிட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பக்தருக்கு அசரீரியாக தான் இங்கு லிங்க ரூபத்தில் இருப்பதாகவும், இங்கு தனக்காக ஒரு கோவில் கட்டுமாறும் அந்த பக்தரிடம் இறைவன் கூற அதன்படியே அவரும் பனையோலையால் கோவில் கட்ட நாளடைவில் மக்களின் உதவியுடன் கற்கள் கொண்டு கட்டப்பட்ட கோவிலாக மாறியது. இந்த ஆலயத்தின் இறைவனாக சுயம்புலிங்கம் இருப்பதால் இவர் சுயம்புலிங்க சுவாமி என அழைக்கப்படுகிறார். பக்தர்கள் அனைவரின் முயற்சியாலும் இக்கோவில் தற்போது சிறப்பான முறையில் கட்டப்பட்டு வருகிறது.\nசுயம்புலிங்க சுவாமி தல சிறப்பு\nஇக்கோவிலின் சிறப்பாக மார்கழி மாதத்தில் 30 தினங்களும் காலை 7 மணிக்கு சூரியனின் ஒளி சுயம்புலிங்க திருமேனியின் மீது விழுவது தான். இக்காட்சியை கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலுக்கு அருகே உள்ள கடற்கரையில் நான்கு நன்னீர் ஊற்றுகள் இருக்கின்றன. இறைவனின் அபிஷேகத்திற்கு இந்நீரையே பயன்படுத்துகின்றனர். இக்கோவிலுக்கு வந்து கடற்கரையில் நீராடி சுயம்புலிங்க ஸ்வாமியை மனமுருக வழிபடுவதாலும், இந்த ஊற்று நீரை பருக���வதாலும் தீராத வயிற்றுவலியால் அவதிப்படுபவர்கள் மற்றும் மனநிலை சம்பந்தமான நோய்களை கொண்டவர்களின் நோய் பாதிப்புகள் நீங்குவதாகவும், துஷ்ட சக்திகளின் பாதிப்புகள், கிரக தோஷங்கள் போன்றவை நீங்கி வாழ்க்கை நிலை மேபடுவதாகவும் , குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைப்பதாகவும் அனுபவம் வாய்ந்தவர்களின் வாக்காக இருக்கிறது.\nஅருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் கடற்கரையை ஒட்டிய உவரி என்கிற ஊரில் அமைந்திருக்கிறது. இங்கு செல்ல திருநெல்வேலியிலிருந்து பேரெழிந்து வசதிகள் உள்ளன.\nகோவில் நடை திறந்திருக்கும் நேரம்\nகாலை 6 மணி முதல் 11 மணி வரையும். மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவிலின் நடை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில்\nதிருநெல்வேலி மாவட்டம் – 628 658\nதிருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவில் சிறப்புக்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்கள் வீட்டையோ அல்லது உங்கள் வீட்டு குழந்தையையோ பார்த்து யாராவது கண் வைத்து விட்டது போல தெரிஞ்சா மொதல்ல இத பண்ணிருங்க.\nமகாலட்சுமியின் ஆசிர்வாதம் பரிபூரணமாக உங்களுக்கு உள்ளதா\n வெற்றிலை வைத்து பணத்தை வசியம் செய்யும் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tamil-nadu/page-4/", "date_download": "2020-02-22T17:27:43Z", "digest": "sha1:XE7FNQR72DXE3LOTSASQPZDSHBXYWLAE", "length": 11173, "nlines": 184, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழ்நாடு News in Tamil: Tamil News Online, Today's தமிழ்நாடு News – News18 Tamil Page-4", "raw_content": "\nதமிழில் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலைமை இங்கு இல்லை...\nசிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்புமில்லை - முதலமைச்சர் திட்டவட்டம்\nசீரியலில் மும்முரம் : தீ பிடித்தது தெரியாமல் பெண் உயிரிழப்பு..\nகொரோனா வைரசால் பொள்ளாச்சி தென்னை நார் ஏற்றுமதி பாதிப்பு\nவிலை உயர்ந்த வாகனங்களைத் திருடி விற்ற குடும்பம்..\nமுறைகேட்டில் ஈடுபட்ட திமுக தலைவர்கள் சிறை செல்வார்கள்..\nகாதலியை ஏமாற்றிய காதலனை பிடித்து திருமணம் செய்து வைத்த போலீஸ்..\nCAA-சட்டத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டதாக நிருபித்தால் ரூ.1 கோடி பரிசு\nகோவையில் CAA எதிர்ப்பு: வீடுகளில் தேசிய கொடி ஏற்றிய இஸ்லாமிய மக்கள்..\nசென்ட்ரல் மெட்ரோ நகரும் படிக்கட்டில் சிக்கிய 4 அடி நீள பாம்பு\nகோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி\nநீரின்றி அமையாது உலகு : தூர்வாரி புனரமைக்கப்படும் சமுதாய கிணறுகள்..\nமர்மமான முறையில் சீனக் கப்பலில் வந்த பூனை : தொடங்கியது கொரோனா பரிசோதனை\nகோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை..\nதேள்விஷத்தில் மூளைப் புற்றுநோய் மருந்து : தமிழக மாணவர்களின் ஆய்வு..\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம்\nடிக் டாக் வீடியோ வெளியிட்ட பெண்களுக்கு நூதன தண்டனை\nடிக் டாக் வீடியோ விபரீதம் - மனைவியைக் கொன்ற கணவர் கைது\nசெல்போன் பயன்படுத்தாமல் கொள்ளையடித்த கும்பல் சென்னையில் கைது\nமதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறாகப் பேசி வீடியோ - பெண் கைது\nதி.மு.க மக்களைத் திசை திருப்பி போராட்டங்களைத் தூண்டுகிறது\nபோலீஸ் பணிக்கு கூலி வேலை செய்வதே மேல் - உதவி ஆய்வாளர் அதிரடி முடிவு\nடி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர் சிறை செல்லவேண்டிவரும்\nCAA-வுக்கு எதிரானப் போராட்டத்துக்கு காவல்துறை ஒத்துழைக்கும்\nவண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் நடைபெற்றத் திருமணம்\nCAA தொடர்பாக சட்டமன்றத்தில் காரசார விவாதம்.\nசத்துணவுத் திட்டம் மனுதர்ம திட்டம் ஆகிவிட்டது.. வைகோ விமர்சனம்\nபொதுத்தேர்வு அரசாணையை ரத்துசெய்தது தமிழக பள்ளிக் கல்வித்துறை..\nபள்ளிகளின் தரம் உயர்த்துதல் - பங்கீடு விலக்கு கேட்ட தங்கம் தென்னரசு..\nமக்காச்சோள சாகுபடியில் பெரும் இழப்பு: விவசாயிகள் வேதனை..\nCAA மறுபரிசீலனைக்கு வாய்ப்பு இல்லை - இல.கணேசன் கருத்து..\nCAA-வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - மு.க ஸ்டாலின்\nகசடு கழிவு அகற்றும் திட்டம் முடிக்கப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nதிமுக அனுமதி வாங்கித்தர வேண்டும்.. முதலமைச்சர் வேண்டுகோள்..\nCAA-வுக்கு எதிராக பதாகையுடன் சட்டப்பேரவை வந்த தமிமுன் அன்சாரி\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்ட��பிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/gossip/2019/07/17153539/1251486/actress-gossip.vpf", "date_download": "2020-02-22T16:44:51Z", "digest": "sha1:SJNVJKTQKJJWKRDZNC3TM2GC2JG7BKW3", "length": 4584, "nlines": 76, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: actress gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவயிற்றில் ஆம்லெட் போடுவது போன்ற காட்சியில் நடிக்க மறுத்த நடிகை\nபாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டும் பிரபல நடிகை, வயிற்றில் ஆம்லெட் போடுவது போன்ற காட்சியில் நடிக்க மறுத்துவிட்டாராம்.\nதமிழில் சில படங்களில் நடித்துள்ள கலாசலா நடிகை, பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டுபவராம். ஒரு பாடலுக்காக வயிற்றில் ஆம்லெட் போடுவது போன்ற காட்சியில் நடிக்குமாறு கலாசலா நடிகையிடம் படக்குழு அணுகினார்களாம்.\nஆனால் அந்த நடிகை அதில் நடிக்க மறுத்து விட்டாராம். அந்த நடிகை ஏற்கனவே சில படங்களில் நிர்வாண காட்சிகளில் நடித்துள்ளாராம்.\n - நடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்த நடிகை\nசம்பளத்தை குறைக்க தயாரான நடிகை\nஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் கேட்கும் நடிகை\nதயாரிக்க ஆளில்லாததால் படத்தை கைவிட்ட இயக்குனர்\nபட வாய்ப்புக்காக அதிரடி முடிவெடுத்த நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/index.php", "date_download": "2020-02-22T16:11:36Z", "digest": "sha1:TCQ7KH3I66B3O37XAKPYUCM5KTPBXOPD", "length": 30344, "nlines": 420, "source_domain": "www.paristamil.com", "title": "Leading Tamil website in France, Tamilnadu, india, srilanka | France Tamil Newspaper Online | Breaking News, Latest Tamil News, India News, World News, tamil news paper, France News , tamilparis news - Paristamil", "raw_content": "\nபிரான்ஸ் செய்திகள் - மேலும்\nபரிஸ் - வீதியில் கட்டப்பட்ட பசுமாடு - பரிஸ் நகரவாசிகள் உற்சாகம்..\n - 120 பேர் வெளியேற்றம்..\nபரிஸ் - திருநங்கை மீது மோதிய மகிழுந்து - சாரதி தப்பி ஓட்டம்..\nYvelines - பல்வேறு இடங்களில் கொள்ளைகளில் ஈடுபட்ட 15 சிறுவர்கள் கைது..\nபரிஸ் : வருட ஆரம்பத்தில் இருந்து அதிகரித்துள்ள வீதி விபத���து மற்றும் உயிரிழப்புக்கள்..\nபக்கவிளைவுகள் அற்ற மூலிகை மருத்துவம் - Drancy தொடரூந்து நிலையம் அருகில்..\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nVIRY CHATILLON RER D / JUVISY RER Cயில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 21 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள 2 இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுனர் தேவை\nGAGNY LA GARE இல் இருந்து 1நிமிட நடை தூரத்தில் NICE BEAUTY INDIEN அழகுக்கலை நிலையத்துக்கு Beautician தேவை.\nVillejuif Métro க்கு அருகில் 56m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 950 €\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nஇலங்கைச் செய்திகள் - மேலும்\nயாழில் திடீரென தீ பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிளால் பரபரப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய ஐவர்\nஇலங்கையில் அறிமுகமாகும் புதிய நடைமுறை\nஇலங்கை சென்ற வெளிநாட்டு பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை\nபிரெஞ்சுப் புதினங்கள் - மேலும்\nபிரான்சில் ரேடியோ உருவான வரலாறு..\nபரிஸ் உலகில் செலவீனம் அதிகம் கொண்ட நகரமா..\nபரிசில் தற்போதைய மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா..\nPiscine Molitor - சில அதிரி புதிரி தகவல்கள்..\nஉலகச் செய்திகள் - மேலும்\n நள்ளிரவில் அலறியடித்து ஓடிய மக்கள்\nகொரோனோவுக்கு நேற்று 109 பேர் பலி\nகொரோனா பரவும் என்ற அச்சத்தால் கொல்லப்படும் விலங்குகள்\nகொரோனாவினால் உயிரிழந்த வைத்தியர் - வாகனத்தின் பின் கதறியபடி ஓடிய மனைவி\nஅமெரிக்க இளம் ராப் பாடகர் பாப் ஸ்மோக் கொலை\nஇந்தியச் செய்திகள் - மேலும்\nராமர் கோவில் கட்டுமான பணிகளை அமைதியாக நடத்த வேண்டும் - பிரதமர் மோடி அறிவுரை\n2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா - ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய விவகாரம் கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சதி\nபிரதமரின் ஆலோசகர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் நியமனம்\nமாலத்தீவு உள்துறை மந்திரியுடன் அமித்ஷா இன்று ஆலோசனை\nசினிமாச் செய்திகள் - மேலும்\nஅரை நிர்வாண தோற்றத்தில் அதிர்ச்சி கொடுத்த டோனி பட நடிகை\nதளபதி 65 படத்தை இயக்குகிறாரா பார்த்திபன்\nபிரபல நடிகருக்கு மனைவியான மீரா மிதுன்...\nசனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்\nவிளையாட்டுச் செய்திகள் - மேலும்\nமகளிர் டி20 உலக கோப்பை அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி\nநியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி - தடுமாற்றத்தில் இந்திய அணி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிசிலிருந்து விலகினார் ரோஜர் பெடரர்\nஇந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்\nசிறந்த 4 வீரர்கள் பட்டியல் – வெளியிட்ட முன்னாள் இந்திய வீரர்\nவினோதச் செய்திகள் - மேலும்\nபாசத்தை கட்டுப்படுத்த முடியாமல் கொஞ்சி குலாவும் நாய்\nஒற்றைக் கண்ணுடன் பிறந்த நாய்க்குட்டி\n100 மீற்றர் நீளத்தில் பீட்ஸா தயாரித்து சாதனை\nகுளித்துக்கொண்டே பைக்கில் பயணித்த வினோத நபர்\nபாரிய பிரச்சினைக்கு நடுவுல சிப்ஸ் சாப்பிட்ட நபர்\nமாவீரன் நெப்போலியன் தொடர்பில் வெளியாகிய விசித்திர தகவல்\nநித்தியானந்தா ஆஸ்ரமத்தின் அந்தரங்க உண்மைகளை உடைக்கிறாா் ஜான்சிராணி\nமாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\nஅவசரத்துல கல்யாண சட்டைய எடுத்து போட்டுக்கிட்டு வந்தேன்பா\nவீட்டில் ஒரு கோழி இருக்கு சார்\nநடுராத்திரியில ஒருத்தன் சுடுகாட்டுக்கு போனா என்ன அர்த்தம்\nடாக்டர் என்னை லாங் ஜர்னி கூடாதுன்னு சொல்லியிருக்கார்\nதொழில்நுட்பச் செய்திகள் - மேலும்\nசதுர வடிவில் மடக்கக்கூடிய கையடக்க தொலைப���சிகளை வெளியிடவுள்ள Samsung\nGalaxy S20 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமானது\nமனிதர்களை மட்டுமல்ல ஸ்மார்ட் போன்களையும் தாக்கும் கொரோனா..\nபயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Whatsapp\niPhone கைத்தொலைபேசிகளில் ஏற்படவுள்ள மாற்றம்\nசிறப்புக் கட்டுரைகள் - மேலும்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களை மறக்க முயற்சிக்கும் ஒரு தீவு\nஅதிகார மோகமும் அரசியலமைப்பு சீர்திருத்தமும்...\nகோட்டபாய அரசு ஜெனிவாவை எவ்வாறு எதிர்கொள்ளும்\nமக்கள் நலன் விடயங்களில் அரசின் அதிரடி நடவடிக்கைகள்\nஇரைப்பை புற்றுநோயை தடுப்பது எப்படி\nதினமும் இந்த விஷயங்களை செய்தால் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்\nதவறான மசாஜ் முறைகளால் கூந்தல் பாதிக்கும்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\nஇந்த மாதிரி காதலி கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\nஇந்த அறிகுறிகள் இருக்கும் ஆண்கள் மனைவியை கொலைசெய்ய கூடியவர்களாம்... உஷாரா இருங்க...\nஉடலுறவின் போது ஆண்கள் மனதில் எழும் கிறுக்குத்தனமான கேள்விகள் என்ன தெரியுமா\nஆரோக்கியம் நிறைந்த தக்காளி தால்\nபுரதச்சத்து நிறைந்த வேர்க்கடலை சுண்டல்\nவெள்ளி, துணைக் கோள்கள் குறித்து ஆராய நாசா திட்டம்\nஞாயிறை ஆய்வு செய்வதற்காக தொடங்கிய பயணம்\nமுதல் முறையாக விண்வெளியில் சுடப்பட்ட பலகாரங்கள்\n2050ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேரை செவ்வாய் கோளுக்கு அனுப்ப திட்டம்\n6000 பேரின் உடல் எச்சங்களுடன் வியப்பூட்டும் கல்லறை கண்டுபிடிப்பு\nஎறும்புகளிடம் கூட கற்றுக்கொள்ள இவ்வளவு இருக்கிறதா\nஅழிந்துவிட்டதாக கருதப்பட்ட 2 இனத்தைச் சேர்ந்த 30 ஆமைகள் மீட்பு\n3000 ஆண்டுகளுக்கு பிறகு உருவாக்கப்பட்ட பூசாரியின் குரல்\nகுழந்தைகள் கதை - மேலும்\nஎதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை...\nசுவாசக்கவசங்கள் தொடர்பில் அறிய வேண்டிய ரகசியங்கள்\n02-02-2020: 909 வருடங்களின் பின்னர் வந்த அரிய திகதி\nநீல நிற வானம் உயரே செல்லும் போது கருப்பாக தெரிவது ஏன்..\nஆயிரம் ஆண்டு வாழும் மரங்களின் ரகசியம் என்ன\nநீ யார் என்று அறியாவிட்டால் இன்னொறுவன் உன்னை பயன்படுத்துவான்\nலண்டனில் இலங்கை தமிழருக்கு அதிர்ஷ்டமாக கிடைத்த 170 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்\nஉலகத்திற்கு போட்டியாக யாழ்ப்பாணத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி\nகணவன் மனைவிக்கிடையிலான எதிர் மறை புரிதலினால் ஏற்படும் விபரீதம்\nபேஸ்புக் பதிவினால் இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமக்கள் நலப்பணிகள் - மேலும்\nகிளிநொச்சி மாவட்டம் இராமநாதபுரத்தில் ஓம் சத்தி தொண்டு நிறுவனத்தின் உதவிப்பணி\nவவுனியா கிராம மட்ட அமைப்புக்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம்\nகேரளா வெத்தலை மை அருள்வாக்கு Drancy - Paris\nபரிஸில் NATHANS UNKAL VIRUPPAM TEXTILES வழங்கும் மாபெரும் மலிவு விற்பனை\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/tag/love/page/2/", "date_download": "2020-02-22T16:36:15Z", "digest": "sha1:MBKK24HPDBWKEFHUZXZW5KV6EPF4MFPX", "length": 6048, "nlines": 64, "source_domain": "www.sahaptham.com", "title": "Love Archives - Page 2 of 15 - Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nஅத்தியாயம் – 14 அன்று புகழேந்திக்கு உடல்நிலை தேறி இப்போது மருத்துவமனைக்கு வர ஆரம்பித்துவிட்டான். ஆனால் நிரஞ்சனியை ‘இதற்கு முன் பார்த்தது... View\nமுள்ளோடு முத்தங்கள்-9 & 10\nஅத்தியாயம் 9 எம்டியின் அறைக்குள் கலவர முகத்துடன் நுழைந்தவனை கண்ட ஆதி ‘ என்னாச்சு பிரபா ஏன் இவ்ளோ பதட்டமா போன் பண்ணி... View\nஅத்தியாயம் – 12 அன்று நிரஞ்சனியின் வீட்டில் சபை கூடியிருந்தது. அனைவரும் அன்று நடக்கவிருந்த அசம்பாவிதத்தை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அதில்... View\nஅத்தியாயம் – 9 அன்று “ஹாய் ஜெனி… என்ன உன்னை ஆளையே பார்க்க முடியவில்லை…” என்று புகழ் நிரஞ்சனிக்கு முன் வந்து... View\nஅத்தியாயம் – 8 அன்று அன்றோடு நிரஞ்சனியை வீட்டிற்குள் அடைந்து ஒருவாரம் ஆகிவிட்டது. பெற்றவர்களே பிள்ளையை நம்பாத போது மற்றவர்களுக்கு என்ன... View\nஅத்தியாயம் – 7 அன்று அன்று வேலை முடிந்து சோர்வாக அம்மா கொடுக்கும் சூடான சுண்ட ���ாய்ச்சிய பாலுக்கு ஆசையாக வந்த... View\nஅத்தியாயம் – 6 அன்று ஒரு வாரம் கழித்து மருத்துவமனை ஊழியர்களுக்கு ஒரு சர்க்குலர் வந்தது. அதில் ஆறு மணிக்கு மேல்... View\nஅத்தியாயம் – 5 அன்று மாலை ஏழு மணிக்கு அந்த பஸ் நிறுத்தத்தில் நிரஞ்சனி வெளிறிய முகத்தோடு நின்று கொண்டிருதாள். அவளுக்கு... View\nஅத்தியாயம் – 4 அன்று தினமும் நிரஞ்சனி ஏழு மணிக்கே மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தாள். அவள் இன்ஸ்பெக்டர் பிரசன்னாவின் பேச்சை அலட்சியம்... View\nஅத்தியாயம் -2 இன்று காவல் நிலையத்திலிருந்து வண்டியில் வேகமாக வந்து கொண்டிருந்த இராஜசேகரை கடைத்தெருவில் ஒருவன் வழிமறித்தான். “என்ன... View\nகாதல்-12 \"உன்னோட மார்க்கை பார்த்தேன்; இந்த கிராமத்துல...\nமாயா-14 (FINAL) ஆளரவமற்ற அந்த சாலையில் அவனுடைய வாகன...\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/06/blog-post_477.html", "date_download": "2020-02-22T16:26:07Z", "digest": "sha1:LKFAIQJ7LIZVPNLGPVANSEQ4LOLCXNLF", "length": 10711, "nlines": 56, "source_domain": "www.sonakar.com", "title": "கல்முனை முஸ்லிம் பகுதிகளில் பொசன் 'திணிப்பு' சர்ச்சைக்குத் தீர்வு - sonakar.com", "raw_content": "\nHome NEWS கல்முனை முஸ்லிம் பகுதிகளில் பொசன் 'திணிப்பு' சர்ச்சைக்குத் தீர்வு\nகல்முனை முஸ்லிம் பகுதிகளில் பொசன் 'திணிப்பு' சர்ச்சைக்குத் தீர்வு\nஇராணுவத்தினரின் வேண்டுகோளின் பேரில் கல்முனை மாநகரில் பொஷன் பண்டிகைக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று வெள்ளிக்கிழமை (14) இரவு கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.\nபாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர்களான பைஸல் காசிம், எம்.ஐ.எம்.மன்சூர், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா, சாய்ந்தமருது ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.சலீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ரஹ்மத் மன்சூர், அப்துல் மனாப், என்.எம்.றிஸ்மீர் ஆகியோருடன் சாய்ந்தமருது வர்த்தக சங்கம், கல்முனை பஸார் மற்றும் கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.\nசாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலில் புதன்கிழமை (12) இராணுவத்தினரின் வேண்டுகோளின் பேரில் அவசரமாகக் கூட்டப்பட்ட விசேட கூட்டத்தின்போது அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம் ஊர்களிலும் பொஷன் சோடனைகளை அமைக்குமாறு இராணுவ அதிகாரிகளினால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.\nஇது விடயத்தில் அதிருப்தியுற்ற முஸ்லிம் சிவில் சமூகத்தினர், வியாழக்கிழமை (13) கல்முனை மேயர் ஏ.எம்.றகீப் அவர்களை சந்தித்து இவ்விடயத்தை வாபஸ் பெற வைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். இதன்போது முஸ்லிம் ஊர்களைத் தவிர்த்து எல்லோருக்கும் பொதுவான கல்முனை மாநகர டவுன் பகுதியில் மாத்திரம் மட்டுப்படுத்தி செய்வது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது.\nஅதேவேளை இப்பிரச்சினையை மேயர் றகீப் அவர்கள், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஹரீஸ் எம்.பி. ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் பேரில் அவர்கள் இவ்விடயம் தொடர்பில் இராணுவ உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, பொசன் பண்டிகையை முஸ்லிம் பிரதேசங்களில் திணித்து, முன்னெடுப்பதிலுள்ள அசாத்தியப்பாடுகள் குறித்து எடுத் துரைத்தனர். இதனைத் தொடர்ந்து இராணுவத் தரப்பின் நிலைப்பாட்டில் தளர்வு வெளிப்படுத்தப்பட்டது.\nஇதன் பிரகாரம் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் தேசிய சகவாழ்வுக்காக முஸ்லிம்களின் நல்லெண்ணத்தை வெளிக்காட்டும் பொருட்டு, கல்முனை மாநகர சபை எல்லைக்குள் முஸ்லிம்கள் நூறு வீதம் வாழ்கின்ற சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை போன்ற ஊர்களை முற்றாகத் தவிர்த்து கல்முனை மாநகர பஸார் பகுதியில் மாத்திரம் பொஷன் அலங்காரங்களை மேற்கொள்வதுடன் அன்னதான ஏற்பாட்டையும் செய்வதற்கு வெள்ளிக்கிழமை (14) இரவு கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டது.\nகல்முனை மற்றும் சாய்ந்தமருது வர்த்தக சங்கங்களின் அனுசரணையுடன் கல்முனை மாநகர சபையினால் இவ்வேலைகளை முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரத��ரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_486.html", "date_download": "2020-02-22T16:55:40Z", "digest": "sha1:2EGGAWNZGF5H3Y4XEPVRJWM42YXEKUHL", "length": 5203, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "வேட்பாளரை அறிவிக்க எந்த அவசரமுமில்லை: ரவி - sonakar.com", "raw_content": "\nHome NEWS வேட்பாளரை அறிவிக்க எந்த அவசரமுமில்லை: ரவி\nவேட்பாளரை அறிவிக்க எந்த அவசரமுமில்லை: ரவி\nஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு எவ்வித அவசரமுமில்லையென தெரிவிக்கிறார் ரவி கருணாநாயக்க.\nமங்கள சமரவீர தலைமையில் மாத்தறையில் அண்மையில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஐக்கிய தேசியக் கட்சியினுடையதில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், அன்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விருந்தொன்று ஏற்பாடு செய்திருந்ததால் பெரும்பாலானோர் அதில் பங்கெடுக்கச் சென்றதாக தெரிவிக்கிறார்.\nஇதேவேளை, ரணில் முன்மொழிவில், கரு ஜயசூரிய வழிமொழிந்தே சஜித் வேட்பாளராவார் என அன்றைய தினம் மங்கள சமரவீர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://barathjobs.com/indian-oil-corporation-job-2/", "date_download": "2020-02-22T16:14:54Z", "digest": "sha1:2PSCQXGXWHG3SXASD36VEOXDSX6G4R4H", "length": 10416, "nlines": 203, "source_domain": "barathjobs.com", "title": "இந்தியன் ஆயில் கார்ப்போரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | barath Jobs", "raw_content": "\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nHome வேலைவாய்ப்பு அரசு வேலைவாய்ப்புகள் இந்தியன் ஆயில் கார்ப்போரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇந்தியன் ஆயில் கார்ப்போரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nநிறுவனத்தின் பெயர்: இந்தியன் ஆயில் கார்ப்போரேஷன் நிறுவனம்\nபதவியின் பெயர் : அக்கவுண்டண்ட், டெக்னீஷியன், ட்ரேட் அப்ரண்ட்டீஸ்\nகாலியிடங்களின் எண்ணிக்கை : 176\nஊதிய விகிதம் : ரூ.2500\nகல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. பட்டப் படிப்பு\nவயது வரம்பு : 18 – 24 வயது வரை\nபணிபுரியப்போகும் இடம் : இந்தியா முழுவதும்.\nவிண்ணப்பக் கட்டணம் : கிடையாது\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : ஆகஸ்ட் 18\nPrevious articleகேரள தபால் துறையில் வேலைவாய்ப்பு 2086 காலியிடங்கள்\nNext articleதபால் துறையில் 919 காலியிடம்\nஇந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்போரேஷன் துறையில் வேலைவாய்ப்பு\nபாரதியார் பிறந்த தினம் – டிசம்பர் 11\nபொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழக அரசுத் துறையில் வேலைவாய்ப்பு\nஇந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்போரேஷன் துறையில் வேலைவாய்ப்பு\nஇருந்த இடத்திலேயே சம்பாதிக்கக்கூடிய அட்டகாசமான ஏஜென்சி வாய்ப்பு\nரூ.35,000 சம்பளத்தில் 100 காலியிடங்கள்\nஹூண்டாய், L&T உள்ளிட்ட பத்து முன்னணி ந��றுவனங்களில் வேலைவாய்ப்பு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 ஸ்பெஷல்...40\nஇந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் 496 காலியிடங்கள்\nதேசிய நல வாரியத்தில் 1000 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/148764/news/148764.html", "date_download": "2020-02-22T16:48:37Z", "digest": "sha1:BPROL2SLGVP7RSLIUC23FB3PAWLIFR6D", "length": 8306, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "சசிகலா தரப்பு நெருக்கடி காரணமாகவே ராஜினாமா: ஓபிஎஸ் அதிர்ச்சி தகவல்..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nசசிகலா தரப்பு நெருக்கடி காரணமாகவே ராஜினாமா: ஓபிஎஸ் அதிர்ச்சி தகவல்..\nசசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக காட்டி வரும் இடைக்கால முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இப்போது கலகக் குரல் எழுப்ப தயாராகிவிட்டார். அதிமுகவின் 31 எம்.எல்.ஏக்களுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை ஓபிஎஸ் தரப்பு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வராக ஓ. பன்னீர்செல்வத்தை உட்கார வைத்தது மத்திய அரசு. சசிகலா தரப்பின் நெருக்கடிகளுக்கு இடையே மத்திய அரசு மற்றும் திமுகவின் அமோக ஆதரவுடன் முதல்வர் நாற்காலியில் தொடர்ந்து வந்தார் ஓ.பன்னீர்செல்வம்.\nசசிகலா தரப்பு நெருக்கடி உச்சகட்டத்தை அடைந்த நிலையில் வேறுவழியில்லாமல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம். இது மத்திய அரசு மற்றும் திமுகவை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்தது. தமிழகம் கொந்தளிப்பு சசிகலா அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்னமும் சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை கொடுக்கவில்லை.\nஇந்த நிலையில் சசிகலாவுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தாமதப்படுத்தும் மத்திய அரசு இதனிடையே சொத்து குவிப்பு வழக்கில் ஒருவாரத்தில் தீர்ப்பு வந்துவிடும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனை முன்வைத்து சசிகலா பதவியேற்பை தாமதப்படுத்துகிறது மத்திய அரசு. எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை தற்போது மத்திய அரசும் திமுகவும் நெருக்கடி தரத் தொடங்கியிருப்பதால் ஓ. பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு கலகக் குரல் எழுப்ப தயாராகிவிட்டாராம்.\nஅதிமுகவில் உள்ள 31 எம்.எல்.ஏ.க்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையை ஓபிஎஸ் தரப்பு தொடங்கியுள்ளதாம். சசிக்கு எதிராக… ஓபிஎஸ் அணியும் திமுகவும் கைகோர்த்து ஒரு பொம்மை அரசாங்கத்தை உருவாக்கலாம்.. அப்படி செய்தால் சசிகலா முதல்வராவதைத் தடுத்துவிட முடியும் என்பதுதான் மத்திய அரசின் திட்டம் என்கின்றன டெல்லி தகவல்கள்.\nPosted in: செய்திகள், வீடியோ, உலக செய்தி\nகொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nநீங்கள் இதுவரை பார்த்திராத சூப்பர் பவர் கொண்ட மனிதர்கள் இவர்கள் தான் \nஉலகை புரட்டிப்போட்ட உண்மை சம்பவம் \nஒரு நிமிடம் உறைய வைக்கும் திரில் நிறைந்த வெறித்தனமான அருவிகள் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் புனரமைப்பு” ஆரம்ப நிகழ்வு..\nயாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்) \nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/149523/news/149523.html", "date_download": "2020-02-22T16:19:28Z", "digest": "sha1:OZEINBBFYZK6CVVK7VY6SSRDDOWT3DSW", "length": 9073, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப்பொருட்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nவெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப்பொருட்கள்..\nசில உணவுப்பொருட்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் நல பாதிப்புகளை உருவாக்கும். எந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டால் என்ன பிரச்சனை வரும் என்று பார்க்கலாம்.\nசோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.\nதக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.\nஎப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.\nபொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில��� குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.\nகாரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.\nகாபி மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்மால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.\nகாபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.\nதயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nநீங்கள் இதுவரை பார்த்திராத சூப்பர் பவர் கொண்ட மனிதர்கள் இவர்கள் தான் \nஉலகை புரட்டிப்போட்ட உண்மை சம்பவம் \nஒரு நிமிடம் உறைய வைக்கும் திரில் நிறைந்த வெறித்தனமான அருவிகள் \nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் புனரமைப்பு” ஆரம்ப நிகழ்வு..\nயாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்) \nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/rohit-sharma-hits-23rd-odi-hundred-joins-elite-list-cwc19-tamil/", "date_download": "2020-02-22T15:57:03Z", "digest": "sha1:BF7YL4MCQ3HFKEMQ7I6CWR2R5PC3CMJ3", "length": 15389, "nlines": 280, "source_domain": "www.thepapare.com", "title": "சதங்களில் கங்குலியின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா", "raw_content": "\nHome Tamil சதங்களில் கங்குலியின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா\nசதங்களில் கங்குலியின் சாதனையை முறி��டித்த ரோஹித் சர்மா\nநடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் எதிர்பார்த்தபடி தென்னாபிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.\nஇந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 227 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 47.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இதன்போது ரோஹித் சர்மா 144 பந்துகளில் 122 ஓட்டங்களைக் குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.\nரோஹித்தின் சதத்துடன் இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஉலகக் கிண்ணத்தின் தங்களுடைய முதல் போட்டியில் விளையாடிய இந்திய அணி..\nஅத்துடன், தனது 23ஆவது ஒருநாள் சதத்தையும் உலகக் கிண்ணப் போட்டிகளில் 2ஆவது சதத்தையும் பூர்த்தி செய்த ரோஹித் சர்மா, அதிக சதங்களைக் குவித்த சௌரவ் கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார். இதன்மூலம் இந்திய அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் வரிசையில் மூன்றாம் இடத்தை அவர் பெற்றுக் கொண்டார்.\nஅதேவேளை, இந்தப் போட்டியின் மூலம் உலகக் கிண்ணத் தொடரில் ஒருசில சாதனைகளை ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து டோனியும் முறியடித்திருந்தார்.\nநேற்று நடைபெற்ற போட்டியில் சதமடித்த ரோஹித் சர்மா, ஒருநாள் அரங்கில் இந்தியா சார்பாக அதிக சதங்கள் அடித்த வீரர்களில் சௌரவ் கங்குலியை (22), முந்தி 3ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.\nஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் முதல் இடத்திலும், விராட் கோஹ்லி 41 சதங்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.\nடி வில்லியர்ஸின் மீள்வருகையை மறுத்த தென்னாபிரிக்கா\nதென்னாபிரிக்க கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வுபெற்ற முன்னணி துடுப்பாட்ட வீரர்..\nஉலகளவில் அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் ரோஹித் சர்மா தற்போது 9ஆவது இடத்தில் உள்ளார். அதே சமயம், ரோஹித் அடித்த 23 சதங்களில், மூன்று இரட்டைச் சதங்களும் அடங்கும். அவரது இரட்டை சத எண்ணிக்கையை இதுவரை எந்தவொரு வீரரும் முறியடிக்கவில்லை.\nஉலகக் கிண்ணத் தொடரில் ஒரே போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவித்த இந்திய வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை ரோஹித் சர்மா பெற்றுக் கொண்டார். இதற்குமுன் சச்சின் 127 ஓட்டங்கள் அடித்ததே முன்பு அதி���பட்ச ஓட்டங்களாக இருந்தது. தற்போது ரோஹித் சர்மா 122 ஓட்டங்களை அடித்துள்ளார்.\nஇந்தப் போட்டியில் 122 ஓட்டங்களை எடுத்ததன் மூலம், 12,000 சர்வதேச ஓட்டங்களை ரோஹித் சர்மா கடந்தார். இதன்மூலம், இந்திய அளவில் இந்த மைல்கல்லை எட்டிய 9ஆவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்குமுன் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், சௌரவ் கங்குலி, டோனி, விராட் கோஹ்லி, விரேந்திர சேவாக், மொஹமட் அசாருதீன் ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.\nஅத்துடன், விராட் கோஹ்லியின் தலைமையில் 3000 ஓட்டங்களைக் கடந்து வீரர் என்ற மற்றுமொரு சாதனையையும் அவர் படைத்தார்.\nஉலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக ஸ்டம்பிங்குகளைச் செய்த வீரர்களில் நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கலத்தை (32), முந்தி 3ஆவது இடத்தை டோனி பெற்றுக் கொண்டார். இந்தப் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்கக்கார (54), அவுஸ்திரேலியாவின் அடெம் கில்கிறிஸ்ட் (52) ஆகியோர் முறையே முதலிரண்டு இடங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nஇதேவேளை, லிஸ்ட் ஏ போட்டிகளுடன் சேர்த்து (உள்ளூர் ஒருநாள் போட்டிகள், சர்வதேச ஒருநாள் போட்டிகள்) டோனி இந்த ஸ்டம்பிங்குடன் 139 ஸ்டம்பிங்குகள் செய்துள்ளார். இதன்மூலம் உலக அளவில் லிஸ்ட் ஏ போட்டிகளில் அதிக ஸ்டம்பிங் செய்தவர்கள் வரிசையில், பாகிஸ்தானின் மொயின் கானுடன் டோனி முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஇதுஇவ்வாறிருக்க, சர்வதேசப் போட்டிகளில் அதிக இன்னிங்ஸ்களில் (600) விக்கெட் காப்பாளராக இருந்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையையும் டோனி பெற்றுக் கொண்டார்.\nஇந்தப் பட்டியலில் தென்னாபிரிக்காவின் மார்க் பவுச்சர் (596 இன்னிங்ஸ்) இரண்டாவது இடத்தையும், இலங்கையின் குமார் சங்கக்கார (499) மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.\n>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<\nடி வில்லியர்ஸின் மீள்வருகையை மறுத்த தென்னாபிரிக்கா\nபாகிஸ்தானிடம் பெற்ற தோல்விகளுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை\nமுஸ்பிகுர் ரஹீமில் குற்றம் பிடிக்கும் நோக்குடன் இல்லை: மொர்தஸா\nVideo – பௌண்டரிகளால் உலகக் கிண்ண வெற்றியாளர் தீர்மானிக்கப்படலாமா\nமாகாண மட்ட ஆரம்ப போட்டிகளில் கொழும்பு, கண்டிக்கு வெற்றி\nபோராட்டத்தின் மத்தியில் உலகக் கிண்ணம் இங்கிலாந்து வசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/350006.html", "date_download": "2020-02-22T16:27:58Z", "digest": "sha1:RB2JS7EUNQ64GJZIW3ROCWJSSHUJGFM4", "length": 8647, "nlines": 157, "source_domain": "eluthu.com", "title": "வீண் வேஷம் போடாதீர்கள் - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nஅன்பென்ற கடவுளை ஏற்காத மனிதர்களால் உருவாகி எருவாகி மண்ணில், பாமர மக்கள் மனதில் விதைத்துவிடப்பட்ட கடவுளர்களை நான் ஏற்பதில்லை.\nஅன்பைத் துரந்தவன் அழிவையே உருவாக்குபவன்.\nஅழிவை மட்டுமே உருவாக்குபவன் கடவுளாக இருக்க முடியாது.\nஅப்படி அழிப்பவனைக் கடவுளாக நினைப்பவன் மனம் அழிவையே சிந்திக்கிறது.\nசங்கங்கள் மட்டும் கோடிக்கணக்கில் உலகில் இருந்து பயனென்ன\nஅன்பில் ஒன்ற சங்கமிக்காத மனிதர்கள் வாழும் நரகம் இது.\nபெற்றெடுத்த மகளை கற்பழித்த தந்தை,\nதன் கரு சுமந்த தாயின் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்,\nஎன்று நாள் தோறும் செய்திகளுக்குப் பஞ்சமில்லை.\nஊடகங்களாலே இங்கே நாளும் உற்பத்தியாகிறது பெரும் தொல்லை.\nஅன்பென்ற வார்த்தை உச்சரிக்கக் கூட இங்கே தகுதியென்பது ஒருவருக்குமில்லை.\nஅன்பில்லா உங்களிடம் கடவுள் முற்றிலும் இல்லை.\nவீண் வேஷம் போடாதீர்கள் பக்திமான்களாய்..\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-Mar-18, 9:57 pm)\nசேர்த்தது : அன்புடன் மித்திரன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/354758.html", "date_download": "2020-02-22T16:25:37Z", "digest": "sha1:ZVWKUV2EUQPNB4HAUZQGJDFNC4DTS6E2", "length": 5592, "nlines": 122, "source_domain": "eluthu.com", "title": "விதி - கட்டுரை", "raw_content": "\nபிறப்பு முதல் இறப்பு வரை பெண்களுக்கு வேதனை மட்டும்தான் மிஞ்சுகிறது\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : உ.சேதுராமலிங்கம் (24-May-18, 9:34 am)\nநீங்கள் பா��்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-02-22T17:25:06Z", "digest": "sha1:VHOZDXMWWPEPVXNOF2RLIXQKNFBL3OUV", "length": 4985, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:செம்மொழிப் பூங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெம்மொழிப் பூங்கா என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2016, 12:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-08/video-message-pope-francis-to-catholic-university-chile.html", "date_download": "2020-02-22T17:37:21Z", "digest": "sha1:KTKPS6DLAZMPEVUSWQR2MRTYO4C7SA4V", "length": 8558, "nlines": 210, "source_domain": "www.vaticannews.va", "title": "சிறியோரின் பாதுகாப்பு குறித்து திருத்தந்தையின் செய்தி - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (22/02/2020 15:49)\nகாணொளிச் செய்தி வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம்\nசிறியோரின் பாதுகாப்பு குறித்து திருத்தந்தையின் செய்தி\nசிறியோரின் உள்ளங்களைச் சிதைக்கும் பல்வேறு விடயங்களைத் தெளிவாக ஆய்வுசெய்து, அவற்றிலிருந்து சிறியோரை பாதுகாப்பது திருஅவைக்கு முன்னிருக்கும் முக்கிய கடமை - திருத்தந்தை பிரான்சிஸ்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\n‘நலனைப் பேணுங்கள்’ என்று சொல்லும்போது, அது, சிறியோர் மீது நாம் கொள்ளும் பரிவையும், மென்மையான உள்ளத்தையும் வெளிப்படுத்துகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலே நாட்டுக்கு அனுப்பிய ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.\nநலனைப் பேணும் அறக்கட்டளையும், சிறியோர் தவறான வழிகளில் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ள CUIDA என்ற மையமும், சிலே நாட்டின் கத்தோலிக்கப் பல்கலைக் கழகத்தில் மேற்கொண்டுள்ள ஒரு கருத்தரங்கிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.\nசிலே நாட்டின் சந்தியாகோ உயர் மறை மாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியும், கத்தோலிக்க பல்கலைக் கழகத்தின் தற்காலிக வேந்தருமான ஆயர் Celestino Aós அவர்களுக்கு, இக்காணொளிச் செய்தியை, திருத்தந்தை அனுப்பியுள்ளார்.\nசிறியோர் தவறான வழிகளில் பயன்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்துவது மட்டும் போதாது, அத்தகைய தவறுகள் எதனால் நிகழ்கின்றன என்பதை ஆய்வு செய்யவும், தகுந்த பாதுக்காப்பு வழிகளை நிலைநாட்டவும், இத்தகைய கருத்தரங்குகள், பெரும் உதவியாக இருக்கும் என்று தான் நம்புவதாக, திருத்தந்தை, இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nசிறியோரின் உள்ளங்களைச் சிதைக்கும் பல்வேறு விடயங்களைத் தெளிவாக ஆய்வுசெய்து, அவற்றிலிருந்து சிறியோரை பாதுகாப்பது திருஅவைக்கு முன்னிருக்கும் முக்கிய கடமை என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் காணொளிச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://barathjobs.com/upsc-job/", "date_download": "2020-02-22T15:21:34Z", "digest": "sha1:JFZVYH5S4LGEGJ6NSRS5CQNRKLOCZMHW", "length": 10518, "nlines": 205, "source_domain": "barathjobs.com", "title": "12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசுப் பணி! | barath Jobs", "raw_content": "\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nHome breaking news 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசுப் பணி\n12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசுப் பண���\nநிறுவனத்தின் பெயர்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nபதவியின் பெயர் : ஜூனியர் அஸிஸ்டெண்ட்\nகாலியிடங்களின் எண்ணிக்கை : 1186\nஊதிய விகிதம் : ரூ.5200 – 20200\nகல்வித்தகுதி : பன்னிரெண்டாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது\nவயது வரம்பு : 18 – 40 வயது வரை\nபணிபுரியப்போகும் இடம் : உத்திரப்பிரதேசம்\nபொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.185\nதாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : ரூ.95\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : ஜூலை 20\nPrevious article6400 காவலர் பணியிடங்கள்\nNext articleபொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.1,67,000 சம்பளத்தில் வேலை\nஇந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்போரேஷன் துறையில் வேலைவாய்ப்பு\nதிருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nபெட்ரோலியம் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை\nதேசிய பல்கலைக்கழகத்தில் 100 காலியிடங்கள்\nவெளிநாட்டில் எம்.பி.ஏ. படிக்க உதவித்தொகை\nஇந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்போரேஷன் துறையில் வேலைவாய்ப்பு\nஇருந்த இடத்திலேயே சம்பாதிக்கக்கூடிய அட்டகாசமான ஏஜென்சி வாய்ப்பு\nரூ.35,000 சம்பளத்தில் 100 காலியிடங்கள்\nஹூண்டாய், L&T உள்ளிட்ட பத்து முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 ஸ்பெஷல்...40\n1962 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள்\nகாவல் துறையில் 218 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/zombie-movie-review-yogibabu-yashika-zombie-review-inandout-cinema/", "date_download": "2020-02-22T16:57:29Z", "digest": "sha1:HT5XTDA7YKY4JKDE6QSE6W4OYBUNSTZF", "length": 3291, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Zombie Movie Review | Yogibabu, Yashika | Zombie Review | InandOut Cinema - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nநோ டைம் டூ டை ; வெளியானது புதிய ஜேம்ஸ் பாண்ட் பட டீசர்\nNext விஜய் மில்டன் படத்தில் இணைந்த ஶ்ரீதிவயா \nகடும் கட்டுப்பாடுடன் படப்பிடிப்பு நடந்து வரும் ரஜினி – கார்த்திக் சுப்புராஜ் படம்\nதமிழ் நல்லா பேசுவேன்: சாஷ்வி பாலா\n‘சாமி 2’ படத்தை பற்றி இதுவரை யாரும் அறியாத விஷயம்\nதனுஷ் மீது வழக்கு தொடருவேன் – இயக்குனர் விசு\nரியோ ராஜ் நடிக்கும் “பிளான் பண்ணி பண்ணனும்” பட டீசர் இதோ\nஆக்‌ஷன் போலீசாக சிபிராஜ் – வால்டர் ட்ரைலர் ரிலீஸ்\nசமுத்திர கனி ஹீரோவாக நடித்துள்ள சங்கத்தலைவன் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/minister-jayakumar-controversy/", "date_download": "2020-02-22T16:52:33Z", "digest": "sha1:S2T7HMAUJK6BDZSNJYKQB4XATDARYGZ2", "length": 22078, "nlines": 88, "source_domain": "www.heronewsonline.com", "title": "இளம்பெண் சிந்துவை ‘அம்மா’ ஆக்கிய அமைச்சர் ஜெயக்குமார்: குற்றம் – நடந்தது என்ன? – heronewsonline.com", "raw_content": "\nஇளம்பெண் சிந்துவை ‘அம்மா’ ஆக்கிய அமைச்சர் ஜெயக்குமார்: குற்றம் – நடந்தது என்ன\nஅக்டோபர் 21ஆம் தேதி இரவு. சென்னை மாநகராட்சி சார்பில் தரப்பட்ட ஒரு பிறப்புச் சான்றிதழ், வாட்ஸ்அப்பில் வெளியானது. அதில், ஆகஸ்டு 9ஆம் தேதியன்று பிறந்த ஆண் குழந்தையின் அம்மா பெயர் ஜே.சிந்து, அப்பா பெயர் டி.ஜெயக்குமார், குழந்தை பிறந்த மருத்துவமனையின் பெயர் மற்றும் மருத்துவமனையின் முகவரி, குழந்தையின் பெற்றோர் முகவரி ஆகிய விவரங்கள் இருந்தன. தொடர்ந்து அ.ம.மு.க.வின் ஜெயா ப்ளஸ் டிவியில் ‘பிரேக்கிங் நியூஸ்’ என்று ஓர் ஆடியோ வெளியானது. ‘எம்.பி.க்கு தம்பிப் பாப்பா’ என்கிற தலைப்பில் வெளியான அந்த ஆடியோவில், ஆண் – பெண் உரையாடல் சுமார் பத்து நிமிடங்கள் ஒலித்தது.\nஇதைத் தொடர்ந்து, அந்தக் குரலுக்கும் குற்றச்சாட்டுக்கும் சொந்தக்காரர் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் என வெளிப்படையாகப் பலரும் வலைத்தளங்களில் பகிர ஆரம்பித்தார்கள்.\nஇதில் என்னதான் நடந்தது என்பதை அறிய ராயபுரம் தொகுதியில் உள்ள தினகரன் அணியைச் சேர்ந்த பிரமுகர்களைச் சந்தித்துப் பேசினோம்.\n“அந்த இளம்பெண் சிந்து, பி.பி.ஏ. படித்தவர். வயது 24. அவருக்குத் திருமணம் நடக்க ஏற்பாடாகி இருந்தது. ஆனால், பெண் பார்க்க வருகிறவர்கள் எல்லாம் ஏதேதோ காரணங்கள் சொல்லித் தட்டிக் கழித்தனர். இதனால், சிந்துவின் அம்மா நிம்மதி இல்லாமல் தவித்திருக்கிறார். இதற்குத் தீர்வு தேடுவதற்காக அவர்கள் கோவளம் பகுதியில் உள்ள மாந்திரீகப் பிரமுகரிடம் சென்றிருக்கிறார்கள். அவர் சில திருமணப் பரிகாரங்களைச் செய்துவிட்டு ஒன்றரை லட்சம் ரூபாயைக் கறந்திருக்கிறார். ஆனால், பல மாதங்களாகியும் சிந்துவுக்குத் திருமணம் நடக்கவில்லை. இதனால் மாந்திரீகப் பிரமுகரிடம் போய் பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளனர். அவர் பணத்தைத் திருப்பித் தர மறுத்ததுடன், ‘உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது’ என்று சத்தம் போட்டிருக்கிறார். சிந்துவின் அம்மா கோவளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்தச் சூழலில்தான் உறவினர்கள் சிலர், ‘இந்த விஷயத்தை தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான ஜெயக்குமாரிடம் எடுத்துச் சென்றால், அவர் பேசி பணத்தை வாங்கித் தருவார்’ என்று யோசனை சொல்லியிருக்கிறார்கள்.\nஇதையடுத்து அம்மாவும் மகளும் உள்ளூர் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரை சிபாரிசுக்கு அழைத்துக்கொண்டு அமைச்சர் ஜெயக்குமாரைப் போய் சந்தித்திருக்கிறார்கள். அப்போது, ‘உன் பேரு என்னம்மா’ என்றவர், பிரச்னை குறித்து மிகவும் அக்கறையுடன் விசாரித்தாராம். அவர்களும், ‘திருமணத் தடைகள் பற்றியும், பரிகாரம் செய்வதற்காகப் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிய பிரமுகர் பற்றியும்’ விரிவாகச் சொல்லியிருக்கிறார்கள். பின்பு ஜெயக்குமார், ‘போன் நம்பரைத் தந்துவிட்டுப் போங்கள். பிறகு அழைக்கிறேன்’ என்று சொல்லி அனுப்பினாராம்.\nதிடீரென்று ஒரு நாள், ஜெயக்குமாரிடம் இருந்து போன் அழைப்பு வந்ததாம். அப்போது சிந்துவின் அம்மா ஊரில் இல்லை. சிந்து மட்டும் தனியாக இருந்தாராம். அவரை தனது அலுவலகத்துக்கு வரச் சொல்லியிருக்கிறார் அமைச்சர். சிந்து மறுக்கவே, ‘கோவளம் இன்ஸ்பெக்டரை வரச் சொல்லிவிட்டேன். உனக்குத் தெரிந்ததை வந்து சொல்லு’ என்றும் வற்புறுத்தினாராம். தயங்கித் தயங்கி சிந்து போயிருக்கிறார். இவர் போனபோது, அலுவலகமே வெறிச்சோடிக் கிடந்ததாம். அப்போது வந்த ஜெயக்குமார், கையில் இரண்டு ஜூஸ் டம்ளர்களை வைத்திருந்தாராம். அதில் ஒன்றை சிந்துவிடம் கொடுத்து, ‘இந்தா, குடி…’ என்று சொல்ல சிந்துவும் குடித்தாராம். அதன் பின்பு அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாம். நீண்ட நேரத்துக்குப் பிறகு கண் விழித்தபோது, ஏதோ விபரீதம் நடந்துவிட்டதை உண்ர்ந்திருக்கிறார். அங்கிருந்து அழுதபடி வீட்டுக்கு ஓடியிருக்கிறார். நடந்ததை போன் மூலம் வெளியூரில் இருந்த தன் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். இப்படித்தான் இந்த விவகாரம் சிந்துவின் குடும்பத்தினருக்குத் தெரிந்திருக்கிறது.\nஅதன் பின்பு சிந்துவின் அம்மா இது குறித்து ஜெயக்குமாரிடம் போய் நியாயம் கேட்டபோது, ‘நான் சிந்துவின் கழுத்தில் தாலி கட்டுகிறேன். தனிவீடு பார்த்துக் குடிவைக்கிறேன். இரவு நேரங்களில் ஹெல்மெட் அணிந்துகொண்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு வந்துபோகிறேன். உங்கள் குடும்பத்துக்கு என்னென்ன வசதிகள் வேண்டுமோ எல்லாம் செய்து தருகிறேன்’ என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அதை அவர்களும் நம்பினர்.\nஅப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் வந்தது. அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் வேலைகளைக் கவனிக்க ஜெயக்குமார் போயிருந்தார். அதற்காக திண்டுக்கல்லில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்கினார். அங்கேதான் சிந்துவையும் தங்க வைத்திருந்தார். அதையெல்லாம் அங்கே இருப்பவர்களிடம் இப்போது கேட்டால்கூட தெரியும்.\nஒவ்வொரு முறையும் சிந்துவிடம் நெருங்கிப் பழகும் முன்பு, சில மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும் என்று ஜெயக்குமார் கூறியிருந்தாராம். அதன்படி தான் சிந்துவும் செய்திருக்கிறார். இப்படி பல முறை நெருக்கமான சந்திப்புகள் அரங்கேறியிருக்கின்றன.\nஆனால், பல மாதங்கள் ஆன பின்பும் திருமணப் பேச்சை எடுத்தாலே ஏதோ சொல்லி மழுப்பியிருக்கிறார் ஜெயக்குமார். இதனால் சிந்து குடும்பத்தினருக்கு சந்தேகம் வந்துவிட்டது. அதன்பிறகு அவருடன் நெருங்கிப் பழகியபோது, முன்னெச்சரிக்கையாகச் சாப்பிடும் மாத்திரையைச் சாப்பிடாமல் இருந்திருக்கிறார் சிந்து. கர்ப்பம் தங்கிவிட்டது. இந்த விஷயம் ஜெயக்குமாருக்கு தெரியவே கோபம் அடைந்தவர், ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கொடுத்து கருவைக் கலைக்கச் சொல்லியிருக்கிறார். சிந்துவின் அம்மாவும் மருத்துவமனையில் 80 ஆயிரம் ரூபாய் செலவானதாகச் சொல்லி, மீதிப் பணத்தைத் திருப்பி ஜெயக்குமாரிடம் கொடுத்திருக்கிறார். இதை நம்பிவிட்டார் ஜெயக்குமார். ஆனால், ‘குறிப்பிட்ட காலத்தைக் கடந்துவிட்டதால், இனி கலைத்தால் சிந்து உயிருக்கு ஆபத்து’ என்று ம்ருத்துவர்கள் தரப்பில் சொன்னதால், அவர்கள் பயந்து, கருவைக் கலைக்கவில்லை. இப்படித்தான் ஆண் குழந்தை பிறந்தது. அவர்களும் குழந்தைக்கு அப்பா ஜெயக்குமார் என்று பிறப்புச் சான்றிதழில் பதிய வைத்திருக்கிறார்கள். இடையில், சிந்துவின் அம்மாவுடன் ஜெயக்குமார் பேசிய ஆடியோ பேச்சுக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஜெயக்குமார் ஏமாற்றுகிறார் என்று தெரிந்த பிறகுதான், தேவையான ஆதாரங்களைச் சேகரித்திருக்கிறார்கள் அவர்கள்.\nஜெயக்குமார் கருவைக் கலைக்கச் சொன்னதுவரை அமைச்சரின் பார்வையில்தான் சிந்து இருந்தார். அதன் பின்பு பாதுகாப்ப���க் கருதி சிந்துவின் குடும்பத்தினரை தினகரன் ஆதரவாளர்கள் சிலர் கஸ்டடி எடுத்துவிட்டனர். இதற்கிடையே ஜெயக்குமாரும் இந்த விஷயத்தை மறந்துவிட்டார். குழந்தையும் பிறந்துவிட்டது.\nஅதன் பின்பு சிந்துவின் குடும்பத்தினருடன் சிலபல பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், எதிர்பார்த்தது நடக்கவில்லை என்பதால், இப்போது விஷயம் வெளியே வந்துவிட்டது.\nஎனினும், அமைச்சர் தரப்பினர் சிந்துவின் குடும்பத்தினரிடம் பேசிவிட்டார்கள். சீக்கிரமே, ‘எங்களுக்கும் அமைச்சருக்கும் தொடர்பு இல்லை’ என அவர்களே சொல்வார்கள். அரசியலில் எதுவும் நடக்கலாம்” என்று சொல்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள்.\n(ஜூனியர் விகடன், 28.10.18 தேதியிட்ட இதழிலிருந்து)\n← ‘மீ டூ’ செக்ஸ் சர்ச்சை: லீனா மணிமேகலை மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் சுசி கணேசன்\n“கதையம்சம் கொண்ட படங்களின் பட்டியலில் ‘ஜருகண்டி’ நிச்சயம் இடம் பெறும்” – நிதின் சத்யா →\n“பணம் பார்ப்பன அக்ரஹாரம் மட்டும்”: சிறையில் வண்ண உடையில் சசிகலா – வீடியோ\n8 தோட்டாக்கள் – விமர்சனம்\n“11 பெண்களை அடிக்க 1000 ஆண்கள் துரத்தி வந்தது அசிங்கம்\n‘சங்கத் தலைவன்’ பாடல்: ”எத்தனை எத்தனை அன்னிய கம்பெனி, பாரேன் சர்வேசா…” – வீடியோ\n‘சங்கத் தலைவன்’ படத்தின் டிரைலர் – வீடியோ\n”கைத்தறி சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி\n‘சங்கத் தலைவன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\n”ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும் ’மாஃபியா’ படம்” – இயக்குநர் கார்த்திக் நரேன்\nபிப். 21ஆம் தேதி திரைக்கு வரும் ‘மாஃபியா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\nசென்னை இஸ்லாமியர் மீதான தடியடிக்கு ஸ்டாலின் கண்டனம்: “பிப்.14 கருப்பு இரவு\nசிஏஏவுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர் மீது தடியடி: சென்னை போலீஸ் அராஜகம்\nகீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கிடு: பொதுமக்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம்\n‘மீ டூ’ செக்ஸ் சர்ச்சை: லீனா மணிமேகலை மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் சுசி கணேசன்\nஇந்தியாவில் பரவலாக பேசப்பட்டுவரும் 'மீ டூ' செக்ஸ் சர்ச்சை, தமிழ்நாட்டில் பிரபல பின்னணிப் பாடகி சின்மயியால் தொடங்கி வைக்கப்பட்டது. அவர் கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக ‘மீ டூ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/52-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88/page4?s=c2be4257b911d87b42a8d1e86f781cf4", "date_download": "2020-02-22T16:25:17Z", "digest": "sha1:EFIQROXMC65BWXCYLWDRCMQPEGXC5N2M", "length": 11308, "nlines": 402, "source_domain": "www.tamilmantram.com", "title": "இலக்கியச்சோலை - Page 4", "raw_content": "\nஇலக்கியச் சுவைகளும் நூல் அறிமுகங்களும்\nஒரு கைதியின் பயணம் ( தொடர்ச்சி )\nSticky: அனுபவ குறள் - புத்தகம்\nகாதலும் காதலரும் - இலக்கியங்களில்\nகாதலும் காதலரும் - இலக்கியங்களில்\nகுறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்..மாம்பூவும் தில்லைப்பூவும் சொல்வதென்ன..\nதமிழன் இதயம் ... நாமக்கல் கவிஞர் வெ . ராமலிங்கம்\nமின்னஞ்சல் கதைகள் - 16 : முடா அல்லது சில அடிகள் முன்னால்....\nஜெயமோகன் எழுதிய நவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை\nஅன்புடை நெஞ்சம் தாங் கலந்தனவே\nதமிழ் சொற்களை அறிவோம் ..\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/11/40-1.html", "date_download": "2020-02-22T17:15:04Z", "digest": "sha1:7ILKGDCPJWO7CXN2YJKXOH6YANKWOPCW", "length": 16262, "nlines": 262, "source_domain": "www.thamizhkadal.com", "title": "40 வயது ஆயிடுச்சா நோய் என்ற பகைவன் நெருங்காமலிருக்க இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்துக்கோங்க", "raw_content": "\nHomeமருத்துவம்40 வயது ஆயிடுச்சா நோய் என்ற பகைவன் நெருங்காமலிருக்க இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்துக்கோங்க\n40 வயது ஆயிடுச்சா நோய் என்ற பகைவன் நெருங்காமலிருக்க இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்துக்கோங்க\nசுக்கிற்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்ரமணிய ஸ்வாமிக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பது அந்த கால வாக்கு. ஆனால் அதில் அத்தனை உண்மை உள்ளது. சுக்கு இருந்தால் உங்களுக்கு நோய் என்ற பகைவன் இருக்காது.\nகாலையில் இஞ்சி, மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என தினமும் இந்த மூன்றையும் உங்கள் அன்றாடம் சேர்த்துக் கொண்டால் உங்களுக்கு நோயே வராது என்பது தெரியுமா\nஇஞ்சியை நன்றாக உலர வைத்தபின் நீர் வற்றிய எஞ்சிய நிலையில் இருப்பதுதான் சுக்கு. இது கெடாது. ஆனால் ஆரோக்கியத்திற்கு அத்தனை நன்மைகள் அளிக்கின்றது.\nசுக்கு நமது பழங்கால உணவிலிருந்து பயன்படுத்திவருகிறோம். எத்தகைய உணவையும் செரிக்க வைத்துவிடும். நச்சுக்களை முறித்துவிடும். குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தப்படுத்தும். அத்தகைய சுக்கை எப்படி நாம் நமது உடல் உபாதைகளுக்கு பயன்படுத்தலாமென இந்த கட்டுரையில் காண்போம்.\nதலையை இடிப்பது போல் தலைவலி வந்தால், சுக்கை நீரில் உரசி அதனை பற்றாக போட்டால் போதும். சில நிமிடங்களில் தலைவலி மறைந்துவிடும். தலையில் நீர்க்கோர்த்திருந்தால், நீரை வற்றச் செய்யும் சிறப்பை சுக்கு பெற்றுள்ளது. தலைவலிக்கு இது சிறந்த பலனைத் தரும்.\n1 டம்ளர் நீரை கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி, நீரில்1 ஸ்பூன் சுக்குப் பொடியை கலந்து உடனே மூடி வைத்திடுங்கள். வெதுவெதுப்பாக ஆறிய பின் அந்த நீரில் தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும்.\nஇதனால் வயிற்று வலி, விலாப்பகுதியில் ஏற்படும் குத்தல்,குடைச்சல், புளித்த ஏப்பம், அஜீரணக்கோளாறு, நெஞ்செரிச்சல், மூக்கடைப்பு, ஜலதோஷம், காதில் வலி, குணமாகும்.\nவாய் துர் நாற்றம் :\nசுக்குப்பொடியை உப்புடன் சேர்த்து தினமும் காலையில் பற்களை விளக்கலாம். மேலும் ஈறுகளையும் இந்த பொடிக் கொண்டு மசாஜ் செய்தால் பல் கூச்சம், பற்சொத்தை ஏற்படாமல் தடுக்கும். பல் வலி குறையும். வாய் துர் நாற்றம் குணமாகும்.\nசரியான சாப்பாடு, தூக்கம் இல்லாதபோதும், மன அழுத்தம் இருக்கும்போதும் வாய்வுபிடிப்பு உண்டாகும். அந்த சமயத்தில் அரை ஸ்பூன் சுக்குப் பொடியுடன், அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.\nவாரம் ஒருநாள் சுக்குப் பொடி சேர்த்து குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் இல்லாமல் வாழலாம்.\nமுக்கியமாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுபோன்று உணவில் சுக்கை சேர்த்து வந்தால் வாத நோய்கள், மலச்சிக்கல், ஆஸ்துமா போன்றவை வராமல் காத்துக்கொள்ளலாம்.\nமத்திய வயது ஆனவுடன் மூட்டு வலி ஆரம்பிக்கும். சில சமயம் அமர்ந்து எழ முடியாதபடி ஆகும். அப்படியானவர்கள் சுக்கை தட்டி பாலுடன் சேர்த்து அரைத்து மூட்டுகளுக்கு பற்று போல் போட்டு வந்தால் மூட்டு வலியிலிருந்து விடுதலை பெறலாம்.\nசுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை, ஆகியவற்றை பொடி செய்து அல்லது இந்த ஐந்தும் கலந்து பொடியை நாட்டு மருந்து கடையில் வாங்கி அதனை னீரில் காய்ச்சி குடித்தால் எப்பேர்ப்பட்ட சளி மற்றும் கபம் விலகும்.\nவயிற்றுப் பூச்சிகள் அழிய :\nசுக்குப் பொடியை அல்லது சுக்கை வெங்காயத்துடன் அரைத்து சாப்பிட்டால் வயிற்றிலுள்ள பூச்சிகள் அழிந்துவிடும். உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேற்ற உதவும்.\nசுக்கை , வர கொத்துமல்லியுடன் சிறிது நீர் சேர்த்து நைசாக அரைத்து அதனை சாப்பிட்டால் மதுவினால் ஏற்பட்ட போதை அடியோடு குறைந்துவிடும்\nசுக்குக் காபி குடிப்பதால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள். அஜீரணப் பிரச்சனைகள் நீங்கும். முக்கியமாக மலச்சிக்கல் குணமாகும். மந்தத்தன்மை மறையும்.\nதேள், வண்டு போன்ற விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால் உடனடியாக ஒரு வெற்றிலையில் சுக்கு, 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டால் பூச்சியின் விஷத்தை முறிக்கலாம்\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - TANGEDCO அறிவிப்பு\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nமுதுகலை பட்டதாரிகள், பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - 203 காலியிடங்கள் - NHAI அறிவிப்பு\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nஅலுவலக ஊழியா்களுக்கு ஆசிரியா் பணி:விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பதட்டம் தணிக்கப்படுமா\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nதனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் \nபொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் அமைக்கப்படும் என தேர்வுத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-22T17:35:11Z", "digest": "sha1:MZBTXSAMTWWT25Q64LBUBGVQZZGH63W6", "length": 10750, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "பவணந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பவணந்தி முனிவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபவணந்தி அல்லது பவணந்தி முனிவர் என்பவர், இடைக் காலத் தமிழ் இலக்கண நூலான நன்னூலை எழுதியவராவார். இவர் 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறது. இவர் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவர் என்பது சில வரலாற்றாய்வாளர் கருத்தாகும். இவரது பெயர் மற்றும் இவரது நூலிலுள்ள சில கருத்துக்களையும் சான்றாகக் கொண்டு இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியப்படுகிறது.\nதிருந்திய செங்கோற் சீய கங்கன்\nஅருங்கலை விநோதன் அமரா பரணன்\nமொழிந்தன னாக முன்னோர் நூலின்\nவழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்\nபொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள்\nபன்னருஞ் சிறப்பிற் பவ ணந்தி\nஎன்னு நாமத் திருந்தவத் தோனே\nஎன்பது நன்னூலுக்கு இவர் எழுதிய சிறப்புப் பாயிரத்தின் இறுதி வரிகள். இதில் இவர் பற்றிய சில தகவல்கள் உள்ளன. இதிலிருந்து, நன்னூல் எழுதுவதற்கு இவருக்குத் தூண்டுதலாக இருந்தவன் சீயகங்கன் என்னும் சிற்றரசன் ஒருவனாக இருக்கலாம் என்பது ஆய்வாளர் சிலரது கருத்து. பொன்மதிற் சனகை என்பதில் இருந்து இவர் சனகாபுரி/ சீனாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்று கருதப்பட்டாலும், கொங்கு நாட்டுச் சனகாபுரியா, தொண்டை நாட்டுச் சனகாபுரியா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இப் பாயிரத்தில் குறிக்கப்பட்டுள்ள சன்மதி முனி என்பவரே இவரது குரு என்றும் கருதப்படுகிறது. இவர் எழுத்துபடிவத்தைப் பற்றி அதிகமாக எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள்\nகொங்கு மண்டல சதகம் பாடல் 46 - சீயகங்கன்\nகொங்குமண்டல சதகம் 47 பவணந்தி\nபவணந்தி முனிவர், நன்னூல் உரையாசிரியா்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 08:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fictos.com/2018/10/blog-post.html", "date_download": "2020-02-22T17:20:59Z", "digest": "sha1:FFCQGGCHMQNN6WXGNMMGHVUJ7P5EC6PI", "length": 6988, "nlines": 193, "source_domain": "www.fictos.com", "title": "WatsUp Text", "raw_content": "\nதேன்கூடு-ன் தினம் ஒரு கதை..\nபேரறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட்ஷா தனது முதுமைக் காலத்தில் ஒருநாள் மிகவும் நெஞ்சுவலியால் அவதிப்பட்டபோது,\nதன்னுடைய மருத்துவருக்கு போன்செய்து, நெஞ்சுவலி அதிகமாக இருக்கு, எனவே தன்வீட்டிற்கு உடனே வருமாறு அழைத்தார்..\nஅதற்கு மருத்துவர் தன்னுடைய கிளினிக்கில் நிறைய நோயாளிகள் காத்திருக்கின்றனர், எனவே தன்னால் வரமுடியாது, ஏன் நீங்க கிளினிக் வரவேண்டியது தானே\nஷா, \"தன்னால் எழுந்து நடக்க முடியவில்லை\", \"காபி போட்டு குடிக்க முடியவில்லை\". \"தொடர்ந்து நிற்கவே முடியவில்லை\" என்றார்.\nசரியென்று மருத்துவரும் பெர்னார்ட்ஷா வீட்டிற்கு வந்தார்.\nமாடியில் தங்கியிருந்த ஷா வைப் பார்க்க படியேறிவந்தார்.\nஷா வைக் காட்டிலும் முதியவரான மருத்துவருக்கு மூச்சுவாங்க தன்னுடைய நெஞ்சைப் பிடித்தபடி சேரில் அமர்ந்துவிட்டார்.\nஅதைப்பார்த்து பதறிப்போன ஷா எழுந்து சூடாக காபி போட்டுவந்து டாக்டருக்கு கொடுத்து, அவரின் நெஞ்சைத் தடவிவிட்டபடி நின்றார்.\nடாக்டர், காபி குடித்து முடித்து, கூலாக தன்னுடைய பேப்பர்பேடை எடுத்து 30 பவுண்ட்ஸ் பில் எழுதி பெர்னார்ட்ஷா கையில் கொடுத்தார்.\nடாக்டரைப் பார்த்து, என்னப்பா டாக்டர் இது எனக்கு வைத்தியம் பார்க்க வந்த உனக்கு நெஞ்சுவலி வந்து நான்தானே பணிவிடை செய்தேன். எனக்கே பில் எழுதி தருகிறாயே எனக்கு வைத்தியம் பார்க்க வந்த உனக்கு நெஞ்சுவலி வந்து நான்தானே பணிவிடை செய்தேன். எனக்கே பில் எழுதி தருகிறாயே\nஅதற்கு டாக்டர் உங்களுக்கு பார்த்த வைத்தியதிற்குத் தாங்க இந்த ஃபீஸ் என்றார்.\nபோனில் என்னிடம் என்னவெல்லாம் பிரச்சினை சொன்னீர்கள்..\n\"எழுந்து நடக்க முடியவில்லை\" என்றீர்கள். இப்போ ஓடோடிவந்தீர்கள்.\n\"உங்களுக்கே காபி போட்டுக்கொள்ள முடியவில்லை\" என்றீர்கள். இப்ப எனக்கும் காபி போட்டு தந்தீங்க.\n\"தொடர்ந்து நிற்கவே முடியலைன்னு\" சொன்னீங்க. இப்போ அரைமணி நேரமா நிற்கிறீர்கள் என்று கூறிய டாக்டர் மேலும் தொடர்ந்தார்..\nஅப்பொழுது, உங்கள் கஷ்டத்தை மட்டும் பார்த்தீர்கள் அதனால் அவை பெரிதாக தெரிந்தன.\nஇப்போ எனது கஷ்டத்தைப் பார்த்ததால் உங்களின் கஷ்டம் மறந்துவிட்டது என்றார்.\nநம்முடைய கவலைகளையே நாம் எண்ணிக் கொண்டிருந்தால் அவை பூதாகரமாகத���தான் தெரியும்.\nபிறரின் கவலைகளையும் நினைத்துப் பாருங்கள்..\nஅவற்றின் முன்பு நம்முடைய கவலைகள் புஸ்வானமாகிப் போகும்..\nதேன்கூடு-ன் தினம் ஒரு கதை\nஒரு பெண்ணும் ஒரு பையனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2014/12/blog-post_15.html", "date_download": "2020-02-22T16:28:30Z", "digest": "sha1:RAZY6FLAXJJY2OMEH5NA23RBBDCTCHRE", "length": 16904, "nlines": 435, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: காதல் சொன்னானோ?", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\n இந்த மாதம் முழுவதும் இறை நினைப்பில் திளைத்திருக்கலாம்.\nஅந்த மாயக் கண்ணனின் நினைவில் பிறந்த ஒரு கவிதை கண்ணன் பாட்டில்... நேரம் கிடைத்தால் வாசியுங்கள்...\nஎழுதியவர் கவிநயா at 9:27 PM\nLabels: ஆன்மீகம், கண்ணன், கவிதை, காதல்\nமார்கழியில் மாயக் கண்ணன் பற்றிய கவிதை...\nஅங்கும் பின்னூட்டம் பார்த்தேன்...மிக்க நன்றி சே.குமார்\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nபாத யாத்திரை போகப் போறீங்களா\nப ழனி பாத யாத்திரைக்கு நாள் நெருங்குது. வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை நாளும் சீக்கிரமே வந்துடும். முதல் முறையா போறவங்க நிறையப் பேர் இருப...\nமு ன்னொரு காலத்தில், long long ago… so long ago… நானும் ஒரு குட்டிப் பிள்ளையா இருந்தேன். (அட, நெசம்ம்ம்மாத்தாங்க). அப்ப, வருஷா வருஷம் பி...\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 8\nமுந்தைய பகுதிகள்: முதல் பகுதி ; இரண்டாம் பகுதி ; மூன்றாம் பகுதி ; நான்காம் பகுதி ; ஐந்தாம் பகுதி ; ஆறாம் பகுதி ; ஏழாம் பகுதி ; அங்கேருந்த...\nநவ துர்கா தேவியர் - ஆசுரி, சித்தாத்ரி\nதூய வெண்மையின் நிறம் கொண்ட துர்க்கையே மாய மோஹினி வடிவில் வந்த துர்க்கையே பாற்கடல் அமுதைத் தேவர்க் களித்த துர்க்கையே அருட்கடலாக சித...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nவளம் வாழ எந்நாளும் ஆசிகள்\n (பயணத்தொடர் 2020 பகுதி 17 )\nஅயக்ரீவர் 108 நாம துதி\nகடன் தா Vs கொடு\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nசித்ரா குரலில் சித்திர முருகன் - ஈழக் கதிர்காமம்\nஅதிரும் கழல் பணிந்து – திருப்புகழ்\nகங்காள நாதர் - அ��னீஸ்வரம் - பிரம்மதேசம்\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி...\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/2019-10-16-13-28-44/9554-2010-06-15-12-25-46?tmpl=component&print=1", "date_download": "2020-02-22T17:53:12Z", "digest": "sha1:PQX7MLKTNXGDIDZ7TYNYNWGLTZCBYRG4", "length": 10642, "nlines": 43, "source_domain": "www.keetru.com", "title": "பெண்ணுரிமை ஒளிக்காடு - இனஎழுச்சிக் கவிஞர்", "raw_content": "\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - அம்பேத்கர் - பாரதிதாசன் பிறந்தநாள் மலர்\nவெளியிடப்பட்டது: 15 ஜூன் 2010\nபெண்ணுரிமை ஒளிக்காடு - இனஎழுச்சிக் கவிஞர்\nவிடியல்களைச் சிந்துவது சூரியன் மட்டுமல்ல. சுயமரியாதை இயக்கமும் தமிழ்ச் சமுதாயத்தில் பல விடியல்களைச் சிந்தி வந்துள்ளது. ஆம் குறிப்பாக விடிந்தும் இருட்டில் கிடந்த சூத்திரர்களுக்கு விடியல்களைக்காண, அறிவுவெளிச்சத்தை வெளிப்படுத்த விழிகளையே தந்த இயக்கம் திராவிட இயக்கம்\nவேதங்களின் வேர்களைக் கருக்கி, விடப்பாம்பாம் ஆரிய நஞ்சை அழித்து, பெண்களின் வாழ்வைச் செழிக்க வைத்த பெருமை திராவிட இயக்கத்திற்கு மட்டுமே பதிவு செய்யப்பட்ட பெருமையாகும்.\nபகவான்களின் பிறப்பு.. இல்லை இல்லை அவதாரம், பைந்தமிழரின் அழிப்புக்கே நடந்தவை பாவேந்தரின் பிறப்பு பழந்தமிழரின் செழிப்புக்கே பாவேந்தரின் பிறப்பு பழந்தமிழரின் செழிப்புக்கே பெரியாரின் சிந்தனைகளுக்கு யாப்பு மகுடம் சூட்டியவன் அல்லவா பாவேந்தன் பெரியாரின் சிந்தனைகளுக்கு யாப்பு மகுடம் சூட்டியவன் அல்லவா பாவேந்தன் அவரின் பெண்ணுரிமை முழக்கம் காட்டுத்தீயாகப் பரவி ஆணாதிக்கம், அடிமைப் பக்தி இவற்றை எரித்துச் சாம்பலாக்கியது.\nபடுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை, இவற்றினை மாதர்ப��ருட்டே மனு கற்பித்தார் என்கிறது மனுதர்மம். மகாபாரதம் பெண்ணடிமையின் ஊற்றுக்கண், இராமாயணம் பெண்ணடிமையின் உற்பத்தி வாசல். இவற்றை நம்பி பக்தியால் கூன்பட்ட பெண்ணினத்தை நிமிர வைத்தன பாவேந்தர் பாடல்கள்\nகாடு மணக்க வந்த கற்பூரப் பெட்டகமே\nஎன்ற தாலாட்டு வரிகளுக்குப் பின்தானே பெண் தலைநிமிர்ந்தாள் தமிழகத்தில்\n“புண்ணிற் சரம் விடுக்கும் பொய்மதத்தின் கூட்டத்தைக்\nகண்ணிற் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே”\nஎன்ற பாவேந்தன் தாலாட்டில் பெண் சமுதாயம் விழித்தது. தாலாட்டு என்பது தூங்க வைக்கும். பாவேந்தன் தாலாட்டு, உரிமைக்கு ஏங்கி எழுச்சிபெற, பெண்களை விழிக்க வைத்த தாலாட்டு\nஆண்களை மட்டுமே படிக்கவைத்துவிட்டுப் பெண்களைப் படிக்கவைக்காமல் இருக்கும் சமுதாயம் ஒரு கண் இழந்த குருட்டுச் சமுதாயம் என்றார் பெரியார் இதோ பாவேந்தர் பாடுகிறார் கேளுங்கள்,\nதமிழ்தான் நீயோ, நீதான் தமிழா\nஎன்ற பாவேந்தரின் சிந்தனையின் விளைவுகள் தான் இன்று காணும் பெண் இனத்தின் புத்தெழுச்சி\nநெருப்பின்றியே நித்தம் நித்தம் நெஞ்சத்தில் வேதனைத் தீக்காட்டைச் சுமந்தனர் விதவைகள். 1 வயது முதல் 30 வயதுவரை விதவைகள் எண்ணிக்கை 26,31,788, இது 1921 மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளி விபரம். நினைத்துப் பாருங்கள் அந்த நெருப்பு நம்மையும் சுடும்\nவிதவைத்தனிமை என்பது எவ்விதத்திலும் ஒரு தர்மமாகாது என்றார் பெரியார். நம் பாவேந்தர் அவர்களின்\nஎன்ற வரிகள் பல விதவைகளின் வாழ்வில் மறுமணம் என்ற மணம் பரப்பியது.\nதாவாச் சிறு மான், மோவா அரும்பு\nஉச்சரிக்கும்போதே உடலில் வேதனைத் தீ பற்றுகிறது அல்லவா\nஇந்தத் தீயை அணைத்தது திராவிட இயக்கம்.\nதேவதாசி முறை தீக்கிரையானது - டாக்டர் முத்துலட்சுமியை நினைக்கிறோம்.\n1938 இல் தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கிய தருமாம்பாளை நினைக்கிறோம். இவர்களின் உள்ளத்தில் பாவேந்தனின் பெண்ணுரிமை வரிகள் உறுதியாக மட்டுமல்ல குருதியாகவும் குடி இருந்தன. அதன் பயன்பாடுகள் தான் இன்று நாம் காணும் பெண்ணுரிமைப் பூக்காடுகள்\nஊராட்சித் தலைவர்கள் 4267 பேர், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் 139 பேர், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் 10 பேர், ஊராட்சி உறுப்பினர்கள் 32, 819. இவைமட்டுமல்ல நகராட்சி, மாநகராட்சிகள் வேறு இன்று சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் 33 விழுக்காடு. இந்த உரிமைகளுக��குத் தமிழகத்தில் உரமிட்டது திராவிட இயக்கமே இன்று சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் 33 விழுக்காடு. இந்த உரிமைகளுக்குத் தமிழகத்தில் உரமிட்டது திராவிட இயக்கமே 1891 ஏப்ரல் 9 இல் கனகசபை இலக்குமி இவர்களின் மகனாகப் பிறந்த கனக.சுப்புரத்தினம் 1964 ஏப்ரல் 21 வரை, 72 ஆண்டுகள் 11 மாதம் 28 நாள்கள் வாழ்ந்தார் என்பர் 1891 ஏப்ரல் 9 இல் கனகசபை இலக்குமி இவர்களின் மகனாகப் பிறந்த கனக.சுப்புரத்தினம் 1964 ஏப்ரல் 21 வரை, 72 ஆண்டுகள் 11 மாதம் 28 நாள்கள் வாழ்ந்தார் என்பர் யார் சொன்னது இவர் இன்றும் திராவிட நெஞ்சில் வீரமாகவும், தமிழ்த்தாய் நெஞ்சில் ஈரமாகவும், பெண்ணுரிமைப் போர்க்களத்தில் தீரமான ஒளிப்பிழம்பாகவும் வாழ்கின்றார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/faithscheckbook/february-01/", "date_download": "2020-02-22T16:42:49Z", "digest": "sha1:4JP6MLB4DKQK32WBDDVM24MC3ZT2YZH5", "length": 8477, "nlines": 41, "source_domain": "www.tamilbible.org", "title": "நம்பிக்கையை இழக்கவேண்டாம் – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும் (மல்.4:2).\nமேலே கூறப்பட்ட கருணை நிறைந்த வாக்குறுதி மகிமையுள்ள நம் ஆண்டவரின் பிறப்பில் ஒருமுறை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர் இரண்டாம் வருகையில் முழுவதுமாக நிறைவுபெறும். ஒவ்வொரு நாளும் நம்மை ஊக்குவிக்கவும் அது பயன்படுகிறது. இதை வாசிப்பவரே, உமக்கு வாழ்க்கை ஒளியற்று இருக்கிறதா இருள் அதிகமாகிக் கொண்டே போகிறதா இருள் அதிகமாகிக் கொண்டே போகிறதா ஆயினும் நம்பிக்கையை இழக்க வேண்டியதில்லை. சூரியன் விரைவில் உதிக்கும். இரவின் இருள் அதிகமாவது சீக்கிரம் பொழுது புலரும் என்பதைத் தான் காட்டுகிறது.\nஉதிக்கும் சூரியன் சாதாரணமானதல்ல – அதுதான் உண்மையான சூரியன். அது நீதியின் சூரியன் அதன் ஒவ்வொரு கிரணமும் தூய்மையானது. நம்மை ஊக்குவிக்க வருகிறவர் நீதியின் பாதையிலும�� இரக்கத்தின் பாதையிலும் வருகிறார். நம்மை இரட்சிப்பதற்காகக்கூட அவர் எந்தச் சட்டத்தையும் மீறுவதில்லை. இயேசு, கடவுளின் தூய்மையை வெளிப்படுத்துவது போல அவர் அன்பையும் வெளிப்படுத்துகிறார். நமக்கு வரும் விடுதலை நியாயமானதாய் இருப்பதால் அது பாதுகாப்பு அளிக்கிறதாயும் இருக்கும்.\nநாம் ஆண்டவரின் நாமத்துக்குப் பயப்படுகிறோமா உயிருள்ள ஆண்டவரின்மேல் பயபக்தி உள்ளவர்களாய் இருக்கிறோமா உயிருள்ள ஆண்டவரின்மேல் பயபக்தி உள்ளவர்களாய் இருக்கிறோமா அவர் பாதையில் நடக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வது அவசியம். அவ்விதம் செய்தால் இரவு சீக்கிரம் கழிந்து விடும். விடியற்காலையில் நம் ஆன்மாவின் நோய், துக்கம் யாவும் முழுவதுமாக நீங்கிவிடும். இனிமேல் அவை நம்மை வருத்தமாட்டா. வெளிச்சமும், வெப்பமும், மகிழ்ச்சியும், தெளிவான பார்வையும் நமக்குக் கிடைக்கும். அதற்குப் பின் எல்லா நோயிலிருந்தும் வேதனையிலிருந்தும் சுகம் கிடைக்கும்.\nஇயேசு நம்மில் உதயமாகி இருக்கிறாரா அப்படியானால் நாம் சூரிய ஒளியில் அமர்ந்திருக்கலாம். அவர் தமது முகத்தை மறைத்துக் கொண்டாரா அப்படியானால் நாம் சூரிய ஒளியில் அமர்ந்திருக்கலாம். அவர் தமது முகத்தை மறைத்துக் கொண்டாரா அவர் உதயமாகும் வரை காத்திருக்கலாம். சூரியன் உதயமாகி, ஒளிவீசுவதைப்போல அவரும் நிச்சயமாய் ஒளிவீசுவார்.\nகடவுள் எப்போதும் கவனித்துக் கேட்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/faithscheckbook/june-23/", "date_download": "2020-02-22T16:44:26Z", "digest": "sha1:Q42SPLXUJKIKCJ5A47ZNHZZEFBZOOVY2", "length": 7825, "nlines": 37, "source_domain": "www.tamilbible.org", "title": "பகைவரின் திட்டங்கள் அழிக்கப்பட்டன – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nஆகையால் கர்த்தர் ஆசீரியா ராஜாவைக் குறித்து அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை. இதின்மேல் அம்பு எய்வதுமில்லை. இதற்கு முன் கேடகத்தோடு வருவதுமில்லை. இதற்குஎதிராகக் கொத்தளம் போடுவதுமில்லை (2.இரா.19:32).\nசனகெரிப் நகருக்கு எவ்விதத் தொல்லையும் அளிக்கவில்லை. அவன் செருக்குடன் பேசியிருந்தான். ஆனால் அவன் அச்சுறுத்தினபடி செயல்படமுடியவில்லை.தம் மக்களின் எதிரிகள் செயல்படுவதைக்கூட ஆண்டவர் தடுக்கக் கூடியவராயிருக்கிறார். சிங்கம் தன்வாயிலே ஆட்டுக்குட்டியை கௌவியிருந்தாலும் சிறந்த மேய���ப்பரானவர் அந்த ஆட்டைச் சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கிக் காப்பாற்றக்கூடியவர். நமக்கு ஏற்படும் மனக்கலக்கம்தெய்வீக ஆற்றலையும் ஞானத்தையும் வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பையே அளிக்கிறது.\nமேலே கூறப்பட்டுள்ள நிகழ்ச்சியில் அந்தப் பயங்கரமான எதிரி தான் அழிக்க விரும்பிய நகரின் முன்கூடவரவில்லை. அதன் மதிற் சுவருக்கு மேலாக அம்பு எய்து துன்புறுத்தவுமில்லை.நகரிலிருந்து மாளிகைகளைத் தகர்த்தெறிய எந்த இயந்திரங்களையும் உபயோகிக்கவுமில்லை. நகரை முற்றுகையிடக் கொத்தளம் போடவுமில்லை. நம் பகைவர்களும் நமக்கு எவ்விதத் தீங்கும் செய்யாதபடி கர்த்தர் காப்பாற்றுவார். அவர்கள் திட்டங்களை மாற்றி உள்ளத்தின் எண்ணங்களைக்கலைத்து விடுவதால் அவை நிறைவேறாமற் போவதைக் குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை. நம் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து அவர் வழியில் நடந்தால் அவர் நம்மைக் காத்துப் பேணுவார். அவர் சிறப்பான முறையில் நமக்கு அளிக்கும் விடுதலையைக் குறித்து நாம் வியப்படைந்து அவரைப்போற்றித் துதிப்போம். எதிரி நம்மை எதிர்த்து வரும்வரை அவனுக்குப் பயப்படாமல் இருப்போமாக. அவன் வந்தால் ஆண்டவர் மேல் நம்பிக்கை வைப்போமாக.\nஅவர் நம்மோடும் நாம் அவரோடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/brahma-muhurta-time-benefits-tamil/", "date_download": "2020-02-22T15:47:20Z", "digest": "sha1:FBDFDXWOPWA5WX73EYQKIS6CEVWPXGRW", "length": 11686, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "பிரம்ம முகூர்த்த வழிபாடு பலன் | Brahma muhurtham time in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு எத்தகைய சக்தி உண்டு தெரியுமா \nபிரம்ம முகூர்த்த நேரத்திற்கு எத்தகைய சக்தி உண்டு தெரியுமா \nகாலம் என்பது அனைத்தையும் விட பெரியது. அதனால் தான் காலத்தை இறைவன் என்று பலர் கூறுகின்றனர். ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என இந்த உலகம் ஒவ்வொரு நொடிப்பொழுதும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது. இந்த காலம் என்ற விடயத்தையும் ஆன்மிக ரீதியாக அணுகிய நம் முன்னோர்கள் ஒவ்வொரு நேரத்தையும் ஒவ்வொரு செயலுக்கானது என தீர்மானித்தனர். அந்த வகையில் இறைத்தன்மை மிகுந்த நேரமான “பிரம்ம முகூர்த்த” நேரத்தின் முக்கியத்துவத்தை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\n“பிரம்ம முகூர்த்தம்” நேரம் என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் அந்த நாட்டின் நேர கணக்கிற்கேற்ப மாறுபடும். நம் நாட்டை பொறுத்த வரை அதிகாலை “4.30” மணியிலிருந்து “5.15” மணிவரையிலான நேரம் “பிரம்ம முகூர்த்தம் நேரம்” என கணிக்கப்பட்டுள்ளது. பழங்காலம் முதல் இப்போதைய காலம் வரை இந்நேரம் ஒரு ஆன்மிக முக்கியத்துவம் கொண்ட நேரமாக கருதப்படுகிறது. இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் துயிலெழுபவர்களுக்கு உடலாரோக்கியம் மற்றும் வாழ்க்கை நிலை மேம்படும் என நமது சாத்திரங்கள் கூறுகின்றன.\nஇந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில், விண்ணில் வாழும் தேவர்களும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த ரிஷிகளும் அருவமாக பூமியில் சஞ்சரிப்பதாகவும், அந்நேரத்தில் நாம் தூக்கத்திலிருந்து எழுந்து மனதார அவர்களை நாம் நினைத்து வணங்க, நம்மை அவர்கள் ஆசீர்வதிப்பதாக ஆன்மிக பெரியோர்களின் கருத்தாக உள்ளது.\nதினந்தோறும் இந்நேரத்தில் தூக்கத்தில் இருந்து எழும் பழக்கத்தை கொண்டவர்களுக்கு எந்த ஒன்றிலும் புதுமையை படைக்கும் திறன் அதிகரிக்கும். இதன் காரணமாகத்தான் இந்து மதத்தின் படைப்பு கடவுளான “பிரம்மாவின்” பெயர் இந்நேரத்திற்கு சூட்டப்பட்டு பிரம்ம முகூர்த்த நேரம் என அழைக்கப்படுகிறது.\nவிஞ்ஞான ரீதியில் பார்த்தாலும் இந்த நேரத்தில் பூமியெங்கும் பிரபஞ்சத்தின் நற்சக்திகள் நிறைந்திருக்கின்றன. இப்படியான நேரத்தில் எழுந்து வெளிப்புறத்தில் சிறிது நேரம் உலவுவதால் நமது உடலுக்கும், மனதிற்கும் ஒரு புத்துணர்ச்சியை அளிக்கிறது. இந்த இறையாற்றல் மிக்க நேரத்தில் யோகம் மற்றும் தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவதால் விரைவாக இறையனுபவத்தை பெற இயலும். மாந்திரீக பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள் இத்தகைய நேரத்தில் மந்திரங்களை உரு ஜெபிப்பது, மந்திர சித்தியை ஏற்படுத்தி நீங்கள் விரும்பிய செயல்களை ஏற்படுத்தும்.\nஎத்தகைய சனி தோஷத்தையும் போக்கும் சனி தவம் இருந்த திருகொள்ளிக்காடு கோவில் பற்றி தெரியுமா \nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் ஜோதிட குறிப்புகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nபிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் என்ன\nஉங்கள் வீட்டையோ அல்லது உங்கள் வீட்டு குழந்தையையோ பார்த்து யாராவது கண் வைத்து விட்டது போல தெரிஞ்சா மொதல்ல இத பண்ணிருங்க.\nமகாலட்சுமியின் ஆசிர்வாதம் பரிபூரணமாக உங்களுக்கு உள்ளதா\n வெற்றிலை வைத்து பணத்தை வசியம் செய்யும் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-cinema-vimarsanam/179/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-02-22T15:18:15Z", "digest": "sha1:JITNGIJDW4VDWCUPDY2YD7XQG66K7F6G", "length": 6529, "nlines": 140, "source_domain": "eluthu.com", "title": "சோன் பப்டி தமிழ் சினிமா விமர்சனம் | Soan Papdi Tamil Cinema Vimarsanam - எழுத்து.காம்", "raw_content": "\nஇயக்குனர் சிவானி அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., சோன் பப்டி.\nஇப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் ஸ்ரீ, சாஹில், பிரியா, நிரஞ்சனா ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள், இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-22T15:29:03Z", "digest": "sha1:5KMZ2XMHE4UXS2ED2UXRUPOT33TTJKMP", "length": 4491, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சாக்காட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சாக்காட்டு யின் அர்த்தம்\nஇலங்கை��் தமிழ் வழக்கு (ஒருவருடைய) மரணத்துக்குக் காரணமாதல்.\n‘பிறந்தவுடன் இவன்தான் தகப்பனைச் சாக்காட்டினான் என்று இன்னும் எத்தனை நாளுக்குத்தான் கதைத்துக்கொண்டிருப்பீர்கள்\n‘எல்லோருமாகச் சேர்ந்து என் தம்பியைச் சாக்காட்டிவிட்டீர்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/65183-rohit-is-out-for-140-pandya-is-in-action.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2020-02-22T16:09:02Z", "digest": "sha1:XGULO6F3PLT6HR6OCKJYNMOQQXNDKG55", "length": 9829, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "140 ரன்களுக்கு ரோஹித் அவுட்.... அதிரடி பாண்ட்யா வந்துள்ளார் | Rohit is out for 140. Pandya is in action", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n140 ரன்களுக்கு ரோஹித் அவுட்.... அதிரடி பாண்ட்யா வந்துள்ளார்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 140 ரன்களில் அவுட் ஆனார். 113 பந்துகளில் 140 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹசன் அலியின் பந்துவீச்சில் தனது விக்கெட்டை ரோஹித் சர்மா இழந்தார். இதையடுத்து, அதிரடி ஆட்டக்காரர் பாண்ட்யா களமிறங்கியுள்ளார். 40 ஓவர்களிண் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு இந்தியா 248 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 39, பாண்ட்யா 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n200 ரன்களை கடந்த இந்தியா சிறப்பான ஆட்டம்\nஉலகக்கோப்பையில் ரோஹித் 2-ஆவது சதம்....தோனியின் சாதனையும் முறியடிப்பு\nமுதல் விக்கெட்டை இழந்த இந்தியா...கோலி களமிறங்கினார்\nரோஹித்தை தொடர்ந்து ராகுலும் அரைசதம்\n1. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n2. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n3. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n4. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n5. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n6. உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு 127 பேரின் ஆதார் எண் போலியா\n7. ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவருடத்தின் சிறந்த வீரர் கோலி\nநியூசி. டி-20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; சஞ்சு சாம்சன் நீக்கம்\n22 ஆண்டு கால சாதனையை முறியடிப்பாரா ரோஹித் சர்மா\n1. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n2. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n3. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n4. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n5. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n6. உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு 127 பேரின் ஆதார் எண் போலியா\n7. ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=19066", "date_download": "2020-02-22T17:15:42Z", "digest": "sha1:WBLZGUFV7KQZZ33U2C5JCQ3WU6X7EQ4T", "length": 17550, "nlines": 305, "source_domain": "www.vallamai.com", "title": "தென்னிலவனுக்காக – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு... February 21, 2020\nசிந்தையைத் திருத்தும் சிவராத்திரி... February 21, 2020\nபழகத் தெரிய வேணும் – 4 February 21, 2020\nபறப்பதே வாழ்விங்கு February 21, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-115... February 21, 2020\n‘கம்பன் – புதிய பரிமாணங்கள்’ பன்னாட்டு ஆய்வ���க் கருத்தரங்க அறிவ... February 21, 2020\nபடக்கவிதைப் போட்டி – 246 February 20, 2020\nபடக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்... February 20, 2020\nகுரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்... February 19, 2020\nகடந்த 30 ஆண்டுகளாக பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் நண்பர் திரு.தென்னிலவன் அவர்கள் உடல் நலிவுற்று, விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் தென்னிலவனுக்கு தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டி இருப்பதால், பெரும் தொகை தேவையாக இருக்கிறது.\nநம் நண்பரும், சக பத்திரிக்கையாளருமான தென்னிலவனின் உயிர் காக்க, நாம் நம் பங்களிப்பை செய்வது முக்கிய கடமையாக கருதுகிறோம்.\nகுறைந்த பட்சம் ரூபாய்1000 அல்லது அதற்கு மேற்பட்ட தங்களால் இயன்ற பண உதவியை செய்து திரு. தென்னிலவனின் உயிர் காக்கவும், அவரது நல் வாழ்வுக்கும் உதவும்படி அன்புடன் வேண்டுகிறோம்.\nபணம் மற்றும் காசோலையாக கொடுக்க விரும்புகிறவர்கள் ஜெ.பிஸ்மி (94440 37638), பி.ஆர்.ஓ. சக்திவேல் (90924 14717), வண்ணத்திரை சுரேஷ் (98410 01210) ஆகியோரை தொடர்பு கொள்ளவும். காசோலையை N. THENNILAVAN என்ற பெயருக்கு வழங்கவும்.\nஉங்களது வங்கிக் கணக்கின் ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்ப தென்னிலவனின் வங்கிக் கணக்கு விவரம்:\n(அனைத்து திரைப்பட பத்திரிகையாளர்கள் சார்பாக)\nசொர்க்கத்தில் ஒரு முள் (அத்தியாயம்-5)\nஎன் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி\nமலேசியாவில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்கம் செய்தி – மு.இளங்கோவன்\nமலேசியாவில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்க விழா தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தைப் பரப்பும் வகையில் தமிழகத்திலும், பிற நாடுகளிலும் உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nSudha M on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 245\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே ��ள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (102)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/30446-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D?s=94d0adecc67309fd9685deeb2bffd47b&p=565604", "date_download": "2020-02-22T17:25:15Z", "digest": "sha1:GCDXZ667BVAE7IN5ZPASDRUC3UR62GQE", "length": 11132, "nlines": 307, "source_domain": "www.tamilmantram.com", "title": "மன்றத்திரியில் படத்தை பதிவேற்றல்", "raw_content": "\nThread: மன்றத்திரியில் படத்தை பதிவேற்றல்\nஇதுபோலவுள்ள மன்ற திரிகளில் பட பதிவேற்றம் எப்படி செய்வது\nஇங்கேயுள்ள 'இமேஜ் ஈன்சர்ட்' கிளிக்கினால் யுஆர்ல் முகவரி கேட்கிறது\nஇங்கே உங்கள் படத்தைப் பதிவேற்றி, அதன் லிங்கை URL முகவரியில் கொடுங்கள்.\nஇல்லை எனில் உங்கள் புரோஃபைலில் இருக்கும் ஆல்பத்தில் படத்தைப் பதிவெற்றி அதன் லிங்கை URL முகவரியில் கொடுங்கள்.\nஇங்கே உங்கள் படத்தைப் பதிவேற்றி, அதன் லிங்கை URL முகவரியில் கொடுங்கள்.\nஇல்லை எனில் உங்கள் புரோஃபைலில் இருக்கும் ஆல்பத்தில் படத்தைப் பதிவெற்றி அதன் லிங்கை URL முகவரியில் கொடுங்கள்.\nவழிகாட்டலுக்கு மிக்க நன்றி அமரன்\nபடத்தினை பதிவேற்ற தங்களுடைய ப்ரொஃபைலில் சென்று அங்கே உள்ள காலரியில் add album என்பத்னை தேர்வு செய்து அதில் படத்தினை பதிவேற்றி சேமித்து வைத்து பின்னர் அதனை தேர்வு செய்தால் அதன் கீழ் ஒரு url தெரியும் அதனை தெரிவு செய்து அதனை insert url ல் கொடுத்தால் போதும் ....\nவெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்\nசூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது\ndo=addalbum இந்த இணைப்பில் சென்று படத்தைப் பதிவேற்றுங்கள். இந்த வழிமுறையை ஊக்குவிக்க நான் முன் சொன்ன வழிமுறை முடக்கப்பட்டிருக்கு.. தவறுதலான வழிகாட்டலுக்கும் தாமதத்திற்கும் மன்னியுங்கள்.\nஜெய் அமரன் இருவருக்கும் என் நன்றி\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« தமிழில்,,, எழுத்துக்களை பெற்றுக் கொள்ள முடியாதா | மடிக்கணணி விழுந்த பிறகு வேகம் குறைவாக இருக்கிறது »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-suyamariyaathai/", "date_download": "2020-02-22T16:56:01Z", "digest": "sha1:N7CZGEQ7V5T3OFHC7UJETTKBN4ZAN4TR", "length": 5036, "nlines": 82, "source_domain": "books.nakkheeran.in", "title": "சுயமரியாதை | Suyamariyaathai – N Store", "raw_content": "\nபலருடைய வரலாற்றைப் படித்திருப்போம். ஆனால், இந்த வரலாற்றுப் புத்தகம் என்பது பலரும் பங்கேற்றுள்ள நமக்கான வரலாறு. நம் தலைமுறையின் வரலாறு. இனத்தின் வரலாறு.\nபலருடைய வரலாற்றைப் படித்திருப்போம். ஆனால், இந்த வரலாற்றுப் புத்தகம் என்பது பலரும் பங்கேற்றுள்ள நமக்கான வரலாறு. நம் தலைமுறையின் வரலாறு. இனத்தின் வரலாறு. கண்ணாடி முன் நின்று பார்க்கும்போது நமது தோற்றமும் அதில் உள்ள நிறை-குறைகளும் தெரியும். குறைகளைக் களைந்து நிறைகளை நோக்கி நாம் வந்ததைத் தெரிந்துகொள்ளும் கண்ணாடி முன் நம்மை நிறுத்தியிருக்கிறார் சுப.வீ.\nஅரவிந்த் கெஜ்ரிவால் | Arvind Kejriwal\nஎந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையோ, அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்தவர் சிவந்தி ஆதித்தனார் - முதல்வர்\nஎந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையோ, அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்தவர் சிவந்தி ஆதித்தனார் - முதல [...]\nபிரம்மாண்டமாய் திருச்சியில் தேசம் காப்போம் பேரணி\nபிரம்மாண்டமாய் திருச்சியில் தேசம் காப்போம் பேரணி\nபிப்.29 ஆம் தேதி எம்பிக்கள் கூட்டம்.. திமுக அறிவிப்பு\nதிருமணமான பெண்ணிடம் ஒருதலை காதல்; பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபர் கைது\nதிருமணமான பெண்ணிடம் ஒருதலை காதல்; பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபர் கைது\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்புவிழா...\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்புவிழா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-22T16:46:57Z", "digest": "sha1:5DK3M4EMNWQAAL34ARF746QK6J2X3Z52", "length": 4069, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பட்சணம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்பட���த்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பட்சணம் யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு (சில நாட்கள் வைத்துக்கொள்ளக்கூடிய) தின்பண்டம்; பலகாரம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/lamborghini-aventador-supercar-catches-fire-020594.html", "date_download": "2020-02-22T16:41:18Z", "digest": "sha1:3ZXO2SLXGJ5PXOFQFZP3NYY3N6DKREH7", "length": 22160, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "18 கோடி ரூபாய் மதிப்புள்ள கார் தீயில் கருகி நாசம்... காரணம் தெரிந்தால் தாங்க மாட்டீங்க... - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.6 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளரின் கதை..\n4 hrs ago ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\n4 hrs ago களத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\n4 hrs ago புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\n6 hrs ago கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nNews தீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nMovies சொந்தமா சிந்திக்கவே மாட்டீங்களா சினிமா டைட்டிலை ஏன் சீரியல்ல பயன்படுத்தறீங்க சினிமா டைட்டிலை ஏன் சீரியல்ல பயன்படுத்தறீங்க\nSports டீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n18 கோடி ரூபாய் மதிப்புள்ள கார் தீயில் கருகி நாசம்... காரணம் தெரிந்தால் தாங்க மாட்டீங்க...\n18 கோடி ரூபாய் மதிப்புடைய கார் தீயில் கருகி நாசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்திய சாலைகளில் சூப்பர் கார்களை பார்ப்பது என்பதே மிக அரிதான விஷயமாக இருக்கிறது. ஏனெனில் சூப்பர் கார்கள் மிகவும் விலை உயர்ந்தவை. அவற்றை பெரும்பாலும் இறக்குமதி செய்துதான் பயன்படுத்த வேண்டியுள்ளது. நிலைமை இப்படி இருக்கையில், இந்த செய்தி உங்களுக்கு நிச்சயம் அதிர்ச்சி அளிப்பதாகதான் இருக்கும்.\nஆம், சூப்பர் கார் ஒன்று தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. அந்த காரின் விலை சுமார் 17.7 கோடி ரூபாய் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம் செக் குடியரசு நாட்டில் நடைபெற்றுள்ளது. செக் குடியரசு நாட்டில் உள்ள ப்ராக் (Prague) நகரில், சுரங்கப்பாதை ஒன்று இருக்கிறது. இதில், கடந்த ஜனவரி 16ம் தேதியன்று லம்போர்கினி அவென்டெடார் (Lamborghini Aventador) கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.\nஅப்போது அந்த கார் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு காரில் பற்றிய தீ அணைக்கப்பட்டது.\nஆனால் தீயணைப்பு வீரர்களால் காரை காப்பாற்ற முடியவில்லை. அது முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமாகி விட்டது. பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது இந்த வீடியோ காட்டு தீ போன்று பரவி வருகிறது. தீயில் எரிந்து நாசமானது லம்போர்கினி அவென்டெடார் காரின் லிமிடெட் எடிசன் மாடல் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசெக் குடியரசு நாட்டை சேர்ந்த ஒருவர் அந்த காரை வாங்கியுள்ளார். சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் அவர் இந்த காரை வாங்கியுள்ளார். அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக 17.7 கோடி ரூபாய். இந்த சூப்பர் காரில், 6.5 லிட்டர் வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 1,250 எச்பி பவரை உருவாக்க கூடிய திறன் வாய்ந்தது.\nபூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 62 மைல்கள் (மணிக்கு 100 கிலோ மீட்டர்கள்) என்ற வேகத்தை வெறும் 2.6 வினாடிகளிலேயே எட்டி விடக்கூடிய அளவிற்கு இந்த சூப்பர் கார் திறன் வாய்ந்தது என்றால் பார்த்து கொள்ளுங்கள். ஆனால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலான தகவலாக உள்ளது.\nஇவ்வளவு விலை உயர்ந்த காரில் தீப்பற��றியது ஏன் என்பது தொடர்பாக பரபரப்பான தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த காரில் தீப்பற்றியதாக செக் குடியரசு நாட்டின் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். அதாவது இந்த காரின் உரிமையாளர், அதனை மாடிபிகேஷன் செய்திருந்தார்.\nஇந்த காரின் அதிகபட்ச பவரை 515 kW-ல் இருந்து 950 kW-விற்கு அதிகரிக்கும் வகையிலான மாடிபிகேஷனை அதன் உரிமையாளர் செய்திருந்தார். மேன்சரி (Mansory) எனும் நிறுவனத்தால் இந்த மாடிபிகேஷன்கள் செய்யப்பட்டிருந்தன. இது ஜெர்மனியை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற நிறுவனம் ஆகும். லக்ஸரி கார் மாடிபிகேஷன் பணிகளை மேன்சரி நிறுவனம் செய்து வருகிறது.\nலக்ஸரி கார்கள் மட்டுமல்லாது, சூப்பர் கார்கள் மற்றும் பைக்குகளையும் மேன்சரி நிறுவனம் மாடிபிகேஷன் செய்து வருகிறது. இவ்வாறு ஹெவியாக செய்யப்பட்ட மாடிபிகேஷன் காரணமாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால்தான் லம்போர்கினி அவென்டெடார் கார் தீயில் கருகி நாசமானதாக தீயணைப்பு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவை பொறுத்த வரை வாகனங்களை மாடிபிகேஷன் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த தடையை மீறி பலர் வாகனங்களை மாடிபிகேஷன் செய்து கொண்டுதான் உள்ளனர். இதுபோன்ற அபாயங்களை அவர்கள் உணர்வது நல்லது.\nஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nசெம கெத்து... டொனால்டு ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\nகளத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\nபுகார் கொடுத்தவரை டிராஃபிக் போலீஸாக்கிய இன்ஸ்பெக்டர்.. இந்த காமெடி எங்கு நடந்தது தெரியுமா..\nபுதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\n அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வரவுள்ள விமானத்தின் ரகசியங்கள்... என்னனு தெரியுமா\nகியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nரூ.6 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளரின் கதை..\nபுதிய டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி காரின் டீசர் வெளியீடு\nசாதாரண கல்���ை வைத்து 6 கோடி ரூபாய் கார்களை திருடிய கொள்ளையர்கள்... எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nரூ.2.5 லட்சத்தில் உடை மாற்றிக்கொண்ட பல்சர் 200 என்எஸ்... அடேங்கப்பா சுஸுகி ஹயபுசா போலவே இருக்கே\nஎந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nநம்புங்கள் உண்மையில் இது ராயல் எண்ட்பீல்டு பைக் தான்...\nசுசுகி கதனா 1000சிசி பைக்கின் இந்திய அறிமுகத்தில் தாமதம்... காரணம் என்ன..\nஹார்லி டேவிட்சனுடன் கூட்டணி வைக்க நாங்க ரெடி: ஹீரோ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/royal-enfield-bullet-rider-fined-rs-32500-for-violating-traffic-rules-019938.html", "date_download": "2020-02-22T17:28:32Z", "digest": "sha1:7UZ33WQXAXOK52TOX77JDDNJANGSYM2G", "length": 24402, "nlines": 280, "source_domain": "tamil.drivespark.com", "title": "போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு பைக்கில் நைசாக எஸ்கேப் ஆன இளைஞர்... காத்திருந்த பெரிய ஷாக்... - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.6 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளரின் கதை..\n5 hrs ago ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\n5 hrs ago களத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\n5 hrs ago புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\n6 hrs ago கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\nNews தொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு பைக்கில் நைசாக எஸ்கேப் ஆன இளை���ர்... காத்திருந்த பெரிய ஷாக்...\nபோலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு பைக்கில் நைசாக எஸ்கேப் ஆன இளைஞருக்கு பெரிய அதிர்ச்சி ஒன்று பரிசாக கிடைத்தது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற மோட்டார்சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றாக ராயல் என்பீல்டு திகழ்கிறது. பெரும்பாலான ராயல் என்பீல்டு உரிமையாளர்கள், தங்கள் மோட்டார்சைக்கிளை மாடிபிகேஷன் செய்துதான் பயன்படுத்தி வருகின்றனர். ராயல் என்பீல்டு பைக்குகளில் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பொறுத்துவது பொதுவான மாடிபிகேஷனாக உள்ளது.\nஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் அதிக சப்தத்தை ஏற்படுத்த கூடியவை. எனவே அவற்றை பயன்படுத்துவது சட்ட விரோதமாக உள்ளது. ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் பயன்படுத்துவதை மோட்டார் வாகன சட்டமும் தடை செய்கிறது. இருந்தபோதும் பெரும்பாலான பைக் ரைடர்கள் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்தி கொண்டுதான் உள்ளனர்.\nஇந்த சூழலில் ராயல் என்பீல்டு புல்லட் ரைடர் ஒருவர் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சருடன் வலம் வந்தபோது போலீசாரிடம் சிக்கி கொண்டுள்ளார். அவர் எப்படி சிக்கினார் என்பது சுவாரஸ்யமானது. அவருக்கு போலீசார் கடுமையான அபராதத்தை விதித்து 'ஷாக்' கொடுத்துள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் ஹரியானாவின் கோஹனா பகுதியில் நடைபெற்றுள்ளது.\nசம்பவத்தன்று ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர் பொருத்தப்பட்ட ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில் இளைஞர் ஒருவர் ஹாயாக வலம் வந்து கொண்டிருந்தார். போதாக்குறைக்கு அவர் ஹெல்மெட் வேறு அணியவில்லை. ஹெல்மெட் அணியாமல் பைக்கில் அதிக சத்தத்துடன் வந்த அந்த இளைஞர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்தனர்.\nஎனவே பைக்கை நிறுத்தும்படி அவரிடம் போலீசார் கூறினர். ஆனால் அதிவேகத்தில் பைக்கை முறுக்கிய அவர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றார். அதிவேகத்தில் எஸ்கேப் ஆன அந்த இளைஞரை பிடிப்பதற்காக அருகில் உள்ள செக் போஸ்ட்டுகளுக்கு போலீசார் உடனடியாக தகவல் கொடுத்தனர்.\nஎனவே அடுத்த சில நிமிடங்களிலேயே மற்ற போலீசார் சிலரால், அந்த இளைஞர் மடக்கப்பட்டார். மீண்டும் ஒரு முறை அவர் தப்பித்து விட கூடாது என்பதற்காக அவரது பைக்கில் இருந்து சாவியை போலீசார் உடனடியாக எடுத்து விட்டனர். இதன்பின் பைக்கின் ஆவணங்களை கொடுக்கும்படி அந்த இளைஞரிடம் போலீசார் கேட்டனர்.\nMOST READ: சென்னையில் ஏத்தரின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை...\nஆனால் அந்த பைக்கின் உண்மையான உரிமையாளர் நான்தான் என்பதை நிரூபிப்பதற்கான எந்த ஆவணங்களையும் அந்த இளைஞர் சமர்ப்பிக்கவில்லை. இதன்பின் வேறு ஏதேனும் விதிமுறை மீறல்களில் அந்த இளைஞர் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் விசாரித்தனர். அப்போது அவரது பைக்கின் பின் பக்க நம்பர் பிளேட் விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை என்பதும் தெரிந்தது.\nMOST READ: பாஸ்ட்டேக்கால் வாகன உரிமையாளர்களுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள்... இதற்கெல்லாம் தீர்வு என்ன தெரியுமா\nஇதன்பின் அந்த இளைஞருக்கு ஒட்டுமொத்தமாக 32,500 ரூபாயை போலீசார் அபராதமாக விதித்தனர். ஹெல்மெட் அணியாதது, ஆர்சி புக் இல்லாதது, டிரைவிங் லைசென்ஸ் இல்லாதது, இன்சூரன்ஸ் இல்லாதது, மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாதது, ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர் பயன்படுத்தியது, நம்பர் பிளேட் விதிகளை மீறியது ஆகிய காரணங்களுக்காக அவருக்கு இவ்வளவு பெரிய அபராதம் விதிக்கப்பட்டது.\nMOST READ: மாஸ்டர் பிளான்... மோடி-நிதின் கட்கரியின் அதிரடியால் இந்தியாவில் நடந்த அதிசயம்... என்ன தெரியுமா\nஆனால் அந்த பைக் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு விட்டதா என்பது உறுதியாக தெரியவில்லை. இதனிடையே இந்தியாவில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை மத்திய அரசு பல மடங்கு உயர்த்தியுள்ளது.\nவாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், இதன் மூலம் இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்பதற்காகவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் தண்டிக்கப்பட்ட புல்லட் ரைடருக்கு புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஎனவேதான் அபராத தொகை மிக அதிகமாக உள்ளது. ஆனால் இவ்வளவு பெரிய அபராத தொகை விதிப்பது ஒன்றும் இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் பல முறை வாகனத்தின் மதிப்பை விட அதிக அபராத தொகை வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட வெறுப்பால் ஒருவர் பைக்கை தீ வைத்து கொளுத்திய சம்பவமும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nசெம கெத்து... டொனால்டு ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\nகளத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\nபுகார் கொடுத்தவரை டிராஃபிக் போலீஸாக்கிய இன்ஸ்பெக்டர்.. இந்த காமெடி எங்கு நடந்தது தெரியுமா..\nபுதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\n அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வரவுள்ள விமானத்தின் ரகசியங்கள்... என்னனு தெரியுமா\nகியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nரூ.6 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளரின் கதை..\nபுதிய டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி காரின் டீசர் வெளியீடு\nசாதாரண கல்லை வைத்து 6 கோடி ரூபாய் கார்களை திருடிய கொள்ளையர்கள்... எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nரூ.2.5 லட்சத்தில் உடை மாற்றிக்கொண்ட பல்சர் 200 என்எஸ்... அடேங்கப்பா சுஸுகி ஹயபுசா போலவே இருக்கே\nஎந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nவிலை குறைப்புடன் 2020 ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பியர் & ஃப்ரீஸ்டைல் பிஎஸ்6 கார்கள் சந்தைக்கு வந்தன...\nஅசாதாரண சூழ்நிலையை அசால்டாக கையாண்ட விமானி.. இதற்காக நிர்வாகம் அளித்த பரிசு என்ன தெரியுமா..\nபுயலில் இருந்து 8 பேரின் உயிரை அசால்டாக காப்பாற்றிய கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/amit-bhandari-attacked-henchmen-not-selecting-u-23-player-012987.html", "date_download": "2020-02-22T17:09:21Z", "digest": "sha1:TXGJHWZGBOFDZWO2DP6MULX77JLCN6ZI", "length": 16474, "nlines": 173, "source_domain": "tamil.mykhel.com", "title": "கொடூர தாக்குதல்! முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரை ஆள் வைத்து அடித்த இளம் வீரர்! என்ன நடந்தது? | Amit Bhandari attacked by henchmen for not selecting U-23 player - myKhel Tamil", "raw_content": "\n முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரை ஆள் வைத்து அடித்த இளம் வீரர்\n முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரை ஆள் வைத்து அடித்த இளம் வீரர்\nஇந்திய கிரிக்கெட் வீரரை ஆள் வைத்து அடித்த இளம் வீரர்\nடெல்லி : டெல்லி அண்டர் 23 அணி தேர்வாளரும், முன்னாள் இந்திய அணி பந்துவீச்சாளரும் ஆன அமித் பண்டாரியை அடியாட்கள் வைத்து கோரமான முறையில் தாக்கியுள்ளார் ஒரு கிரிக்கெட் வீரர்.\nதாக்குதலுக்கு உள்ளான தேர்வாளர் அமித் பண்டாரி காயங்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தார். இந்த சம்பவம் இந்திய கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதேசிய அண்டர் 23 அணியில் தன்னை தேர்வு செய்யவில்லை என கோபம் கொண்ட ஒரு கிரிக்கெட் வீரர், ஆயுதங்களுடன் கூடிய சுமார் 15 அடியாட்கள் வைத்து தேர்வாளர் அமித் பண்டாரி மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அமித் பண்டாரி இந்திய அணிக்காக இரண்டு ஒருநாள் போட்டியில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nடெல்லி கிரிக்கெட் அமைப்பு தேர்வுக் குழுவினர் வீரர்களை தேர்வு செய்ய டெல்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் மைதானத்தில் பயிற்சிப் போட்டி நடத்தி வந்தனர். அப்போது அமித் பண்டாரி மற்றும் பிற தேர்வாளர்கள், மேலாளர் உள்ளிட்டோர் இருந்தனர்.\nஹாக்கி மட்டை, சைக்கிள் செயின்\nஅமித் பண்டாரி மற்றும் சில தேர்வாளர்கள் போட்டியை கவனித்துக் கொண்டு இருந்த போது இரு நபர்கள் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். என்ன நடந்தது என யோசிப்பதற்குள் சுமார் 15 அடியாட்கள் கையில் ஹாக்கி மட்டை, சைக்கிள் செயின், இரும்பு ராடுகள் கொண்டு அவரை தாக்கியுள்ளனர்.\nஇந்த தாக்குதலை தடுக்க வந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிற தேர்வாளர்களை அந்த அடியாட்கள் எச்சரித்துள்ளனர். இந்த விவகாரத்தில் தலையிட்டால் சுட்டுத் தள்ளி விடுவோம் என மிரட்டி அமித் பண்டாரியை மட்டும் குறி வைத்து தாக்கியுள்ளனர்.\nஇந்த தாக்குதலில் தலை, காது, கால் என பல இடங்களில் படுகாயம் அடைந்த அமித் பண்டாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் அந்த கிரிக்கெட் வீரர் மற்றும் அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ரஜத் சர்மா கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாகவும், இந்த தாக்குதல் தொடர்பாக கமிஷனருடன் பேசி உள்ளதாகவும், ஒருவரையும் தப்ப விட மாட்டோம் எனவும் கூறியுள்ளார் ரஜத் சர்மா.\nடெல்லி கிரிக்கெட்டில் இது போல நடப்பது முதன்முறையல்ல என கூறப்படுகிறது. சில மாதங்கள் முன்பு, அண்டர் 16 தேர்வாளர்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய சம்பவம் நடந்தேறி இருக்கிறது என்கிறார்கள். இது எங்கே போய் முடியப் போகிறதோ\nபார்ரா.. வெட்கமெல்லாம் வருது.. கன்னம் சிவக்குது.. வம்பிழுத்த சாக்ஷி.. வெட்கப்பட்ட தல\n டெல்லி மாநில கிரிக்கெட் தலைவர் பதவியை உதறிய ரஜத் சர்மா. பரபர குற்றச்சாட்டு\n இப்ப மேட்ச் நடத்தியே ஆகணுமா சிரமப்பட்ட வீரர்கள்.. பொங்கி எழுந்த ரசிகர்கள்\nமுதல் டி20 நடக்கும்.. ஆனா நடக்காது.. காத்திருக்கும் அவமானம்.. தப்புக் கணக்கு போட்டு ஏமாந்த கங்குலி\nஆத்தாடி.. அந்த ஊர்லயா மேட்ச் வைக்கிறீங்க பழசெல்லாம் மறந்து போச்சா\nஇப்படி ஒரு கவுரவத்தை பெற்ற இளம் இந்திய வீரர் கோலி தான்.. டெல்லியில் கிடைத்த பெருமை\nடெல்லி பெரோஸ் ஷா மைதானத்துக்கு அருண் ஜெட்லி பெயர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு… விரைவில் விழா..\nஅண்டர் 19இல் ஆடும் பசங்க பெயர் கூட அருண் ஜேட்லிக்கு ஞாபகம் இருக்கும்.. கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்\nஎன்னில் ஒரு பகுதி அவருடன் சென்று விட்டது.. கம்பீர் கண்ணீர் பதிவு\nArun Jaitley : டெல்லி வீரர்கள் இந்தியாவுக்கு ஆட முடியாமல் இருந்தது, அதை மாற்றியது அவர் தான் - சேவாக்\n அந்த ஆக. 18, உலக சாதனை படைத்த கிங் கோலி.. கிடைத்த வித்தியாசமான பாராட்டு..\nவீடு… இல்லைனா… பணம்.. ஏதாவது வாங்கி கொடுங்க யுவர் ஹானர்.. சுப்ரீம் கோர்ட் கதவை தட்டிய தல தோனி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\n1 hr ago டீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\n3 hrs ago ISL 2019-20 : கெத்து காட்டப் போகும் அணி எது பெங்களூரு - ஏடிகே இடையே பரபர மோதல்\n5 hrs ago யப்பா சாமி.. மறுபடியுமா எங்களால முடியலை கேப்டன்.. கோலி செய்த மெகா சொதப்பல்\nNews தொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nMovies எல்கேஜிக்கு ஒரு வயசாச்சு.. சத்தியமா சொல்றேன், மூக்குத்தி அம்மன் வேற லெவல்ல இருக்கும்.. ஆர்ஜே.பாலாஜி\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/10/18/183855/", "date_download": "2020-02-22T15:59:54Z", "digest": "sha1:2Y2RFSFWFVATGAU3X56SDCDFTNHYLOWG", "length": 10843, "nlines": 118, "source_domain": "www.itnnews.lk", "title": "ஆஸி. தொடருக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு - ITN News", "raw_content": "\nஆஸி. தொடருக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nஐ.பீ.எல். தொடர்-18 மற்றும் 19ஆவது சமர் 0 06.ஏப்\nபாகிஸ்தானில் பாதுகாப்பும் சுதந்திரமும் இல்லை : கிரான்ட் ப்ளவர் 0 19.ஆக\nஓமான் 24 ஓட்டங்களுக்குள் சுருண்டது 0 20.பிப்\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இம்மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடருக்கான 16 பேர்கொண்ட குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை நேற்று (17) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.\nபாகிஸ்தானில் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரை 3-0 என வெற்றிக்கொண்ட இலங்கை அணி, எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20 தொடருக்காக அங்கு பயணமாகவுள்ளது. இந்தநிலையில், அவுஸ்திரேலிய தொடருக்காக செல்லவுள்ள 16 பேர்கொண்ட இலங்கை குழாத்தின் வீரர்கள் விபரம் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் சென்ற இலங்கை T20 குழாத்திலிருந்து நான்கு மாற்றங்கள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nவிக்கெட் காப்பாளர்களான சதீர சமரவிக்ரம, மினோத் பானுக, சகலதுறை வீரர் லஹிரு மதுசங்க மற்றும் துடுப்பாட்ட வீரர் அஞ்செலோ பெரேரா ஆகியோர் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதன்படி T20 அணியின் தலைவராக மீண்டும் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் அணிக்கு தலைமை தாங்கிய தசுன் ஷான அணியில் இடம்பெற்றிருக்கிறார். இவ்வாறு லசித் மாலிங்கவுடன், குசல் மெண்டிஸ், குசல் பெரேரா மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகிய நான்கு வீரர்கள் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.\nகொழும்பு றோயல் – கல்கிசை சென் தோமஸ் கிரிக்கெட் போட்டி\n2023 – 2031ம் ஆண்டு வரையான ICC யின் முக்கிய தொடர்களுக்கான அட்டவணை வெளியீடு\n2020ம் ஆண்டு IPL கிரிக்கட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி ஆரம்பம்\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கட் மைதானத்தை அமெரிக்க ஜனாதிபதி திறந்துவைக்கவுள்ளதாக தகவல்\nஇங்கிலாந்து – தென்னாபிரிக்கா இரண்டாவது டுவண்டி – 20 போட்டி நாளை\nகொழும்பு றோயல் – கல்கிசை சென் தோமஸ் கிரிக்கெட் போட்டி\n2023 – 2031ம் ஆண்டு வரையான ICC யின் முக்கிய தொடர்களுக்கான அட்டவணை வெளியீடு\n2020ம் ஆண்டு IPL கிரிக்கட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி ஆரம்பம்\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கட் மைதானத்தை அமெரிக்க ஜனாதிபதி திறந்துவைக்கவுள்ளதாக தகவல்\nஇங்கிலாந்து – தென்னாபிரிக்கா இரண்டாவது டுவண்டி – 20 போட்டி நாளை\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஇவ்வாண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக லியனொல் மெசி தெரிவு\nலயனல் மெசிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடை\nமகளிர் கால்பந்து உலக கிண்ணத்தை அமெரிக்கா சுவீகரித்தது\nமகளிர் உலகக் கிண்ண கால்பந்து- முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஇவ்வாண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக லியனொல் மெசி தெரிவு\nலயனல் மெசிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடை\nமகளிர் கால்பந்து உலக கிண்ணத்தை அமெரிக்கா சுவீகரித்தது\nமகளிர் உலகக் கிண்ண கால்பந்து- முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\nகனிஸ்ட குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற யாழ். மாணவன்\nஇலங்கை மகளிர் றக்பி அணி சீனா பயணம்\nஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பம்\nபோப்ஸ் வெளியிட்ட அதிக வருமானம் பெருவோரின் பட்டியலில் செரீனா வில்லியம்ஸ் முதலிடம்..\nபாடசாலை விளையாட்டு பயிற்சிகளை தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/apps/03/210181?ref=archive-feed", "date_download": "2020-02-22T15:55:49Z", "digest": "sha1:C66JZIWBOJEQXPCMAI5RN4MFBEQ2D3I3", "length": 7502, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "பேஸ்புக் அறிமுகம் செய்த புத்தம் புதிய டூல்: அவசியம் அறிந்து வைத்திருங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபேஸ்புக் அறிமுகம் செய்த புத்தம் புதிய டூல்: அவசியம் அறிந்து வைத்திருங்கள்\nபல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள பேஸ்புக் சமூகவலைத்தளமானது பயனர்களின் அந்தரங்க தகவல்களை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.\nஇதற்கிணங்க Clear History எனும் புதிய டூல் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதத்தின் பிற்பகுதியில் அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் தற்போது குறித்த டூல் பேஸ்புக் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த டூலின் உதவியுடன் பேஸ்புக் நிறுவனம் பயனர் ஒருவரின் எந்த தகவல்களை சேகரித்து வைத்துள்ளது என்பதனை அறிந்துகொள்ள முடியும்.\nஎவ்வாறெனினும் இந்த டூலினை தற்போது சில நாடுகளில் மாத்திரமே அறிமுகம் செய்துள்ளது பேஸ்புக்.\nஇதன்படி அயர்லாந்து, ஸ்பெயின், தென்கொரியா போன்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பவற்றில் அறிமுகம் செய்யவுள்ளது.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/gel/", "date_download": "2020-02-22T15:15:02Z", "digest": "sha1:EYQR4RAGSZZGJTW2H5MG4A2OEPWPQIB4", "length": 6986, "nlines": 129, "source_domain": "www.maanavan.com", "title": "Gel | TNPSC | TET Study Materials | கூழ்மங்கள்", "raw_content": "\nபொறியியல் படித்தவர்கள் TET தேர்வு எழுதி ஆசிரியர் ஆகலாம்\nகுரூப் 4 தோ்வு: இன்று முதல் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nகூழ்மங்களில் உள்ள துகள்களைச் சாதாரணக் கண்ணால் பார்க்க முடியாத அளவிற்கு மிகச் சிறியவை.\nஉதாரணம்: பால், மை, தயிர், புகை\nகூழ்மங்களில் உள்ள துகள்களை நுண்ணோக்கி மூலம் மட்டுமே பார்க்கலாம்.\nஒவ்வொரு கூழ்மத்திற்கும் இரு பகுதிகள் உண்டு.\nபிரிகை நிலைமை: எ.கா. பாலில் உள்ள கொழுப்பு, பனியில் உள்ள\nபிரிகை ஊடகம்: எ.கா. பாலில் உள்ள நீர், பனியில் உள்ள காற்று.\nவெண்ணெய், தயிர், பால் போன்றவை கூழ்ம நிலையிலுள்ளது.\nபால் என்பது கொழுப்பு நீரில் விரவிய பால்மம் (Emulsion) ஆகும்.\nஐஸ்க்ரீமின் மிருதுவான தன்மை கெடாமலிருக்க அதனுடன் ஜெலட்டின் சேர்க்கப்படுகிறது.\nகரைசல், கூழ்மம், தொங்கல் வேறுபாடுகள்:\nவ.எண். கரைசல் கூழ்மம் தொங்கல்\n1. கரைசலில் உள்ள துகள்கள் கண்ணிற்கு புலப்படா. ஆற்றல் மிக்க நுண்ணோக்கியினால் கூடக் கூழ்மத் துகள்களைக் காண முடியாது. ஆனால் கூழ்மத் துகள்களால் ஒளிச் சிதறல் நிகழ்வதை ஆற்றல் மிக்க நுண்ணோக்கியினால் காணலாம். துகள்கள் கண்ணிற்குப் புலப்படும்.\n2. பார்ச்மெண்ட் தாளில் வேகமாக விரவும். பார்ச்மெண்ட் தாளில் மெதுவாக விரவும். பார்ச்மெண்ட் தாளில் பொதுவாக விரவாது.\n3. வடிதாளின் வழியாகவும் பார்ச்மெண்ட் எளிதில் ஊடுருவிச் செல்கின்றன. வடிதாளின் வழியாக எளிதில் ஊடுருகி நீர் மத்தில் செல்கின்றன. பார்ச்மெண்ட் தாளின் வழியாக மெதுவாக ஊடுருவிச் செல்கின்றன. வடிதாள், பார்ச்மெண்ட் தாள்ஆகியவற்றில் நீர்மத்துடன் உடுருவிச் செல்லாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/state-transport-corporations/", "date_download": "2020-02-22T15:34:34Z", "digest": "sha1:OONQGL3SXRFIC54IYGRZKIOIUGJXCZSJ", "length": 8864, "nlines": 172, "source_domain": "www.patrikai.com", "title": "State transport corporations | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nரேடியோ அதிர்வெண் கொண்ட பாஸ்டேக் அட்டைகளை ஏற்க வேண்டும்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடிதம்\nஅரசு போக்குவரத்துக் கழகங்களை இழுத்து மூடுங்கள்\n 19ஆயிரத்து 100கோடி சொத்து: முதலிடத்தில் கருணாநிதி குடும்பத்தினர்….\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஈஷா ஆதி யோகி சிவராத்திரி கொள்ளை..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் முருகன் கோவில் மாசித் திருவிழா 28ந்தேதி தொடக்கம்….\nஒளியிழந்து வரும் திருவாதிரை நட்சத்திரம்….. வெடித்து சிதறுமா\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/12/30/state-surveillance-in-schools/", "date_download": "2020-02-22T15:44:37Z", "digest": "sha1:YQGVI6JGSQRVAWGY6W4JGY7WCJ4KJSEG", "length": 30684, "nlines": 230, "source_domain": "www.vinavu.com", "title": "பிஞ்சுக் குழந்தைகளையும் வேவு பார்க்கிறது போலீசின் கேமரா | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி \nகாஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு செய்தி பிஞ்சுக் குழந்தைகளையும் வேவு பார்க்கிறது போலீசின் கேமரா\nசெய்திகளச்செய்திகள்போராடும் உலகம்போலி ஜனநாயகம்போலீசுவாழ்க்கைமாணவர் - இளைஞர்\nபிஞ்சுக் குழந்தைகளையும் வேவு பார்க்கிறது போலீசின் கேமரா\n பிஞ்சுக்குழந்தைகளையும் வேவு பார்க்கிறது போலீசின் கேமரா \nதமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறித்த விவரங்களோடு ஆதார் அடையாள எண்ணையும் நவம்பர் இறுதிக்குள் இணைக்குமாறு தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.\nகேஸ் மானியம் உள்ளிட்ட அரசின் உதவிகள் அனைத்திற்கும் இனி ஆதார் அவசியம் என மத்திய அரசு கொண்டு வந்த ஆதார் திட்டத்தை உச்சநீதிமன்றம் “இதற்கெல்லாம் ஆதாரை கட்டாயபடுத்த கூடாது” என இடைக்கால தீர்ப்பை வழங்கியதை அனைவரும் அறிவோம்.\nஆனாலும் ‘ஆதாரை நடைமுறைப்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று’ என வழக்கில் மேல்முறையீடு செய்து கொண்டே மக்களிடம் ஆதார் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது மத்திய அரசு.\nஉண்மையில் மானியம் தான் பிரச்சனை என்றால் ஏன் அனைவரும் ஆதார் எண் எடுக்க வேண்டும் என கேள்வி எழும் போது “வேண்டும் என்றால் எடுத்து கொள்ளுங்கள் அல்லது நாட்டின் பாதுகாப்புக்கு இத்தகைய இழப்புகளை மக்கள் சந்த்தித்து தான் ஆக வேண்டும்” என பல்வேறு விளக்கங்களை அவிழ்த்து விட்டு கொண்டே ஆதார் சேகரிப்பில் அரசு தீவிரமாக உள்ளது.\nமுதலில் ஆதார் எண் என்றால் என்ன வென்று பார்த்து விடலாம். ஒருவருடைய கருவிழி ரேகையும், ஐந்து விரலின் உள்ளிட்ட கைவிரல் ரேகையும் சேகரிக்கபட்டு 12 இலக்க எண் ஒன்று அவருக்கு கொடுக்கப்படும்.\nஇத்தகைய ஆதார் எண்ணைத்தான் தற்போது பள்ளி மாணவர்களுக்கு “இருந்தால் இணைக்கவும்” என கட்டாயமில்லாதது போல சொல்லி கட்டாயப்படுத்துகிறது அரசு. ஆனால் பல பள்ளிகளில் ஆதார் கட்டாயம் என மாணவர்களை இணைப்பதாக தகவல் வந்து உள்ளது.\n“அனைத்து பள்ளிகளிலும் ஜனவரி 7-க்குள் கண்காணிப்பு கேமராவை பொருத்த வேண்டும்”\nமேலும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆதார் எண் இல்லை என்பதை காரணமாக காட்டி SC / ST மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப்பினை கொடுக்க மறுத்து உள்ளது ஒரு பள்ளி. இது குறித்து தி இந்து நாளிதழில் வந்த செய்தி இதோ No Aadhaar, no scholarship to Jharkhand SC, ST students\nமாணவர்களுக்கு ஆதார் எதற்கு எனக் கேட்டால், பள்ளியில் பாதியில் நிற்கும் மாணவர்கள் குறித்த விவரங்களை இதன் மூலம் எளிமையாக கண்காணித்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க உதவும் என்ற அரசின் கூற்றை மேற்கண்ட ஜார்கண்ட் பள்ளியின் செய்தி ஒன்றே போதும் “பொய் என்று நிறுவுவதற்கு”….\nஇப்படி ஆதாரை மாணவர்களுக்கு கட்டாயப்படுத்தும் அரசு நடவடிக்கையோடு சென்னையின் அனைத்து பள்ளிகளிலும் ஜனவரி 7-க்குள் கண்காணிப்பு கேமராவை பொருத்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி உள்ளது சென்னை மாநகர போலீஸ்.\nகல்வி என்பது மாணவர்களின் உரிமை என்பதை மாற்றி அது கல்விக் கொள்ளையர்களின் கொள்ளைக்கான ஒரு சரக்காக ஆக்கி கொஞ்சம் கொஞ்சமாக அரசுப்பள்ளிகளை மூடி வரும் அரசு, மாணவர்களின் கல்வி பறி போவது குறித்து முதலைக் கண்ணீர் வடிப்பதை நம்புவதற்கு எந்தவித அடிப்படையும் இல்லை. இதை ஒவ்வொரு மாணவனின் பெற்றோரும் உணர முடியும்.\nஇருக்கும் அரசு பள்ளிகளில் அனைத்திலும் ஆசிரியர்கள், வகுப்பறை கட்டிடங்கள், நாற்காலிகள், சாக்பீஸ் முதல் குடிதண்ணீர், கழிப்பறை வரை எந்த வித வசதிகளும் இல்லாமல் அரசு பள்ளிகளை திட்டமிட்டு ஒழிக்கும் அரசின் சதிதிட்டத்தை ஒரு அரசு பள்ளிக்கு சென்று பார்த்தாலே அறியலாம். இப்படி கழிப்பறை இல்லாத காரணத்தினாலேயே மாணவிகள் மிகப்பெரும் அளவில் பள்ளிகளிலேயே தனது படிப்பை நிறுத்திவிடுவதாக அரசாங்க புள்ளிவிவரங்களே கூறுகின்றன.\nபள்ளிகளில் கேவலம் ஒரு கக்கூஸ் கூட கட்டித் தர துப்பில்லாத அரசாங்கம் ஒரு நாட்டில் பள்ளிகளில் கேமராவும், மாணவர்களுக்கு ஆதாரும் ஏன்\nஇப்படி பள்ளிகளில் கேவலம் ஒரு கக்கூஸ் கூட கட்டித் தர துப்பில்லாத அரசாங்கம், அதற்கு கூட உச்சநீதிமன்றம் ஆணையிடும் நிலையில் உள்ள ஒரு நாட்டில் பள்ளிகளில் கேமராவும், மாணவர்களுக்கு ஆதாரும் ஏன்\nஇன்றைக்கு கல்வி உரிமைக்காக மட்டுமல்லாது ஈழம் உள்ளிட்ட அனைத்தும் மக்கள் பிரச்சனைக்காகவும் வீதியில் இறங்கி போராடும் ஆற்றல் கொண்ட ஒரு வர்க்கம் இருக்கும் என்றால் அது மாணவர் வர்க்கமாகத்தான் இருக்க முடியும் என்பதற்கு உலகம் முழுவதும் நித்தம் நித்தம் நடக்கும் மாணவர் போராட்டங்களே சாட்சி \nஅத்தகைய மாணவர் வர்க்கத்தின் போராட்டத்தை மழுங்கடிக்கவும், வேவு பார்ப்பதற்கும் தான் இத்தகைய ஆதாரும் கண்காணிப்பு கேமராக்களும்.\nமக்கள் அனைவருக்கும் ஆதார் எண், பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா, மாணவர்களுக்கு ஆதார் எண், வீட்டு ���ாடகைதாரர் விவரங்கள் போலீசுக்கு தர வேண்டும் என அனைத்துமே இந்த மக்கள் விரோத அரசு மேலும் மேலும் பாசிசமாகி வருவதை தான் காட்டுகிறது என்பதை தான் மாணவர் வர்க்கமாகிய நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஅப்போது தான் ஆதார் எண், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட அரசின் அனைத்து பாசிச நடவடிக்கைகளையும் நாம் முறியடிக்க முடியும்.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nபள்ளிகளில் கேவலம் ஒரு கக்கூஸ் கூட கட்டித் தர துப்பில்லாத அரசாங்கம், அதற்கு கூட உச்சநீதிமன்றம் ஆணையிடும் நிலையில் உள்ள ஒரு நாட்டில் பள்ளிகளில் கேமராவும், மாணவர்களுக்கு ஆதாரும் ஏன்\nஅடி செருப்பாள இந்த அரசு ஆதார் திட்டத்தை “எங்க ஊர்ல அரசு பள்ளியில் ஒருவாரமா மாணவர்கள் ஆசிரியர் பத்தல மழைவந்தா குலம் போல இருக்கு பள்ளிக்குள்ள இதை சரிசெய்து கொடுங்கள்” என்று போராடும் மாணவர்களுக்கு தீர்வு கொடுக்காத கல்வி துறை ஆதார் அட்டை கேட்பது எதர்க்கு போராடு மாணவனின் வாழ்க்கையை நாசமாக்கவா “எங்க ஊர்ல அரசு பள்ளியில் ஒருவாரமா மாணவர்கள் ஆசிரியர் பத்தல மழைவந்தா குலம் போல இருக்கு பள்ளிக்குள்ள இதை சரிசெய்து கொடுங்கள்” என்று போராடும் மாணவர்களுக்கு தீர்வு கொடுக்காத கல்வி துறை ஆதார் அட்டை கேட்பது எதர்க்கு போராடு மாணவனின் வாழ்க்கையை நாசமாக்கவா பெற்றோர்களே……… மாணவர்களே……. போராட்டமே உனது ஆயுதம் உடனே எடுத்திடு இல்லையேல் வாழ்வில்லை.\n2 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ள பெரிய முதலாளிகளின் புகைப்படங்களை வெளியிட துணியாத இந்த அரசு கல்வி கடன் என்ற பெயரில் மாணவர்களை சிக்க வைத்து அவர்களின் புகைப்படங்களை வங்கியின் முகப்பில் வெளியிட்டதை தான் மாணவர்களுக்கு ஆதாரை அமுல்படுத்தும் திட்டத்தோடு இணைத்து பார்க்க வேண்டும். அப்போது தான் இந்த அரசின் சதி புரியும்.\nஇதெல்லாம் மேட்டரே இல்ல வினவு. சீனால வயித்துக்குள்ள இருக்குற குழந்தையயே வேவு பார்க்குது பாரு செம்படை அதுதான் மேட்டரு.\nபள்ளிகளில் இன்னாளில் நடக்கும் பலவித விபத்துக்கள், கடத்தல், பாலியல் குற்றங்கள் ஆகியவை கண்காணிப்பு காமிரவினால் குறைய வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் காமாலைக் கண்ணோடு பார்க்க வினவினால் மட்டுமே முடியும்.\nஆதார் கார்டினால் நன்மைகள் ஏராளம். இந்த முறை பல வளர்ந்த வளரும் நாடுகளில் அமல் படுத்தப் பட்டு வருகிறது. நிச்சயம் அதை பாதுகாப்பாக உபயோகிக்க வேண்டிய அவசியமும், விபரங்களை ரகசியமாக வைக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. எப்படி செய்ய வேண்டும் என்று விவாதிக்காமல் சுடும் என்பதற்காக நெருப்பே வேண்டாம் என்பதைப் போல பேசுவது அறியாமை.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2011/09/", "date_download": "2020-02-22T16:46:27Z", "digest": "sha1:CI4TLVWDWDOHHADP5DEALIYO3OQOGGMT", "length": 45626, "nlines": 622, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: September 2011", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nகனக தாரை - 9, 10\nத(3)த்(3)யாத்(3) த(3)யானுபவனோ த்(3)ரவிணாம்பு(3) தா(4)ராம்\nஅஸ்மின்னகிஞ்சன விஹங்க(3) சி(H)சௌ(H) விஷண்ணே\nது(3)ஷ்கர்ம த(4)ர்ம மபனீய சிராய தூ(3)ரம்\nஅலைகின்ற காற்றுப் பட்டு பொழிகின்ற மேகம் போல\nபாலையாய் வறண்ட பூமி பசுமையாய் ஆக மழையாய்\nசாதகப் பறவை தன்னின் தாகத்தைத் தீர்க்கும் பொழிவாய்\nஅன்னை நின் கருணை என்னும் காற்றினை வீசச் செய்வாய்\nநாரணன் நங்கை உன்றன் கார்மேக விழிகள் பட்டால்\nவினையெல்லாம் நிமிடம் கூட நிற்காமல் ஓடும் தாயே\nஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய கேலிஷு ஸம்ஸ்திதாயை\nகருடனைக் கொடியில் கொண்ட குமுதனின் காதல் தேவீ\nநீயேதான் ஞானம் கல்வி அனைத்தையும் ஆளும் ராணி\nபிறைதனை முடியில் கொண்ட பித்தனின் மனையும் ஆவாய்\nயுகமது முடியும் போது அழிக்கின்ற சக்தியும் ஆவாய்\nஆக்கலில் தொடங்கி ஐந்து தொழில்களும் நீயே செய்வாய்\nஉலகெல்லாம் போற்றும் உன்னை வணங்கி நான் வாழ்த்துவேனே\nLabels: அன்னை, ஆன்மீகம், கனகதாரா, தேவி, நவராத்திரி, லக்ஷ்மி\nகனக தாரை - 7, 8\nநீலத்தா மரைகள் அனைய நிகிலத்தைக் காக்கும் விழிகள்\nநிமிடத்தைக் கோர்க்கும் சின்ன நொடியேனும் மேலே பட்டால்\nசுவர்க்கத்தை ஆளும் வாழ்வும் சுலபத்தில் வந்தே சேரும்\nமதுவென���னும் அசுரனை வென்ற மாதவனை மகிழச் செய்யும்\nசுரபதியைக் காத்த விழிகள் சற்றேனும் என்னைப் பார்த்தால்\nஎண்ணில்லாச் செல்வம் பெற்று என்றென்றும் மகிழ்வேன் தாயே\nஇஷ்டா விசி(H)ஷ்ட மதயோ(அ)பி நரா யயா த்(3)ராக்\nத்(3)ருஷ்டா ஸ்த்ரிவிஷ்டப பத(3)ம் ஸுலப(4)ம் ப(4)ஜந்தே\nத்(3)ருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோத(3)ர தீ(3)ப்திரிஷ்டாம்\nபுஷ்டிம் க்ருபீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா:\nபக்தர்கள் போற்றிப் பணியும் பெருநிதி ஆன தேவீ\nபரிவோடு கனிவும் மிகுந்து பொங்கிடும் பார்வை யாலே\nஎத்தனை தவம் செய்தாலும் எளிதினில் கிட்டா சுவர்க்கம்\nஇகபர சுகம் எல்லாமே அடியார்க்கு அருள்வாய் நீயே\nமலர்ந்திட்ட பதுமம் ஒத்த மங்கையுன் விழிகள் பட்டால்\nஉலகத்தில் யாவும் பெற்று உவப்பேன்நான் கமலத்தாயே\nLabels: அன்னை, ஆன்மீகம், கனகதாரா, தேவி, நவராத்திரி, லக்ஷ்மி\nகனக தாரை - 5, 6\nதா(4)ராத(4)ரே ஸ்புரதி யா தடி(3)த(3)ங்க(3)னேவ\nமாதுஸ்ஸமஸ்த ஜக(3)தாம் மஹனீய மூர்தி:\nப(4)த்(3)ராணி மே தி(3)ச(H)து பா(4)ர்க(3)வ நந்த(3)னாயா:\nகைடப அரக்கன் தலையைக் கொய்தசக் ராயுத பாணி\nசாமள வண்ணப் பரந் தாமனின் மார்பின் மேலே\nகருத்திட்ட மேகத் திரளில் தெறித்திட்ட மின்னல் போலே\nஒளிர்ந் திட்டாய் பிருகு வம்சம் பிறந்திட்ட அன்புத் தாயே\nஅகிலத்தின் அன்னை உன்றன் எழில்விழி என்மேல் பட்டால்\nஇகபரச் சுகங்கள் யாவும் இன்றேநான் கொள்வேன் தாயே\nப்ராப்தம் பத(3)ம் ப்ரதமத: கலுயத் ப்ரபா(4)வாத்\nமய்யாபதேத் ததி(3)ஹ மந்தரம் ஈக்ஷணார்த(4)ம்\nமந்தா(3)லஸம் ச மகராலய கன்யகாயா:\nபோர்க்கணை தொடுத்த அரக்கனைப் புறமிடச்செய் தோன்மீது\nமலர்க்கணை தொடுத்து எளிதாய் மாரனும் வென்றது உன்றன்\nநிகரில்லாக் காதல் பொங்கும் நீள்விழி துணையால் அன்றோ\nநேயத்தால் நெகிழ்ந்து நோக்கும் நங்கையுன் விழிகள் தம்மின்\nகடைவிழிப் பார்வை யேனும் கடையன்மேல் பட்டால் போதும்\nஅளவிலாச் செல்வம் பெற்று அவனியில் உய்வேன் தாயே\nLabels: அன்னை, ஆன்மீகம், கனகதாரா, தேவி, நவராத்திரி, லக்ஷ்மி\nகனக தாரை - 3, 4\nஆமீலிதாக்ஷ மதி(4)க(3)ம்ய முதா(3) முகுந்த(3)ம்\nஆகேகரஸ்தித கனீநிக பக்ஷ்ம நேத்ரம்\nபூ(4)த்யை ப(4)வேன்மம பு(4)ஜங்க(3) ச(H)யாங்க(3)னாயா:\nபாதியாய் மூடித் திறந்த விழிகளால் தலைவன் தன்னை\nபார்த்தும்பா ராதது போலே பார்க்கின்ற பத்தினிப் பெண்போல்\nபிரியமும் ஆசையும் கூட நாணமும் அதனுடன் சேர\nபாம்பணை மீதில் துயிலும் முகுந்தனை நோக்கும் விழியை\nசாடைய���ய் என்றன் மேலே சற்றேவைத் தாலும்கூட\nபொழிகின்ற செல்வத்தாலே பொலிவுற்று வாழ்வேன் தாயே\nபா(3)ஹ்வந்தரே முரஜித: ச்(ஹ்)ரிதகௌஸ்துபே(4) யா\nகௌஸ்துபம் என்னும் மணியை மார்பினில் அணிந்த மாயன்\nமதுவென்னும் அரக்கன் தன்னை வதைத்தவன் மகிழும் வண்ணம்\nமரகத மேனியின் மேலே மற்றொரு மாலை போலே\nஇந்திர நீல ஜாலம் காட்டிடும் உன்றன் பார்வை\nகொஞ்சமே கொஞ்சம் என்மேல் கனிவுடன் பட்டால் கூட\nகற்பனைக் கெட்டா பேறால் களிப்பேன்நான் கமலத் தாயே\nLabels: அன்னை, ஆன்மீகம், கனகதாரா, தேவி, நவராத்திரி, லக்ஷ்மி\nஓம் கம் கணபதயே நம:\nஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பற்றி அறியாத பக்தர்கள் மிகவும் குறைவு. அந்த ஸ்தோத்திரத்தையும், அதன் பொருளையும் வாசிக்க வாசிக்க, அதனைத் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் மேலிட்டது. கவியரசர் கண்ணதாசன் அவர்கள் 'பொன்மழை' என்ற பெயரில் ஏற்கனவே இதனை மொழியாக்கம் செய்திருப்பதும் பெரும்பாலானோர் அறிந்ததே. அதனாலேயே ஒரு தயக்கமும் இருந்தது. இருந்தாலும் ஆசை யாரை விட்டது அம்மாவுக்கு ஒரு (கவியரசு)பிள்ளை பிரமாதமான பரிசு அளித்து விட்டதால், இன்னொரு குட்டிப் பிள்ளை ஏதும் செய்யக் கூடாதென்று இருக்கிறதா என்ன அம்மாவுக்கு ஒரு (கவியரசு)பிள்ளை பிரமாதமான பரிசு அளித்து விட்டதால், இன்னொரு குட்டிப் பிள்ளை ஏதும் செய்யக் கூடாதென்று இருக்கிறதா என்ன அதைப் போலத்தான் இந்தச் சிறியவள் தன்னால் இயன்ற அளவில் அம்மாவுக்காக நவராத்திரிக்கெனச் செய்த அன்புக் காணிக்கை, இது.\nகிட்டத்தட்ட கடைசி நிமிடத்தில் தந்தாலும், உடனடியாக பொருளை சரி பார்த்து, சரியான நேரத்தில் பேருதவி செய்த என் அன்புக்குரிய தம்பி தக்குடுவிற்கு, என் மனமார்ந்த நன்றிகள். தக்குடுவிற்கும், மற்றும் இதனை வாசிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் அன்னை எல்லா நலன்களும் அளிக்க வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன்.\n\"வினையேன் தொடுத்த சொல் அவமாயினும்\nஅங்க(3)ம் ஹரே: புளக பூ(4)ஷணம் ஆச்(H)ரயந்தீ\nமாங்க(3)ல்யதா(3)ஸ்து மம மங்கள தே(3)வதாயா:\nஆனந்தத் தேவி நீயே அணியாக மார்பில் மின்ன\nஅதனாலே அங்கம் எல்லாம் இன்பத்தில் பொங்கித் ததும்பும்\nதமால மலரை யொத்த மாலவன் மேனி தன்னை\nமையலால் மகிழ்ந்து நோக்கும் பொன்வண்டை யொத்த விழிகள்\nசற்றே திசைமாறி என்மேல் தொட்டுச்சென் றாலும்கூட\nசெல்வங்கள் யாவும் பெற்று சகத்தி��ே உய்வேன் தாயே\nமுக்தா(4) முஹுர் வித(3)த(4)தீ வத(3)னே முராரே:\nமாலா த்(3)ருசோ(H)ர் மது(4)கரீவ மஹோத்பலே யா\nஸா மே ஸச்(H)ரியம் தி(3)ச(H)து சாக(3ரஸம்ப(4)வாய\nநீலத்தா மரையின் மேலே பாகொக்கும் தேனைப் பருக\nதரிகெட்டு அலைந்து திரியும் தேனீக்கள் போலே தாமும்\nநாணத்தால் தயங்கிப் பின்னர் நெஞ்சத்தின் காதல் மீற\nமுராரி முகத்தின் எழிலைப் பருகும்உன் விழியிரண்டும்\nநேயத்தால் சற்றே என்மேல் நிலைத்திடு மாயின் நானும்\nபாக்கியம் செய்தே னாவேன் பாற்கடல் பிறந்த தாயே\nLabels: அன்னை, ஆன்மீகம், கனகதாரா, தேவி, நவராத்திரி, லக்ஷ்மி\nசுவாமி விவேகானந்தர் ஒரு முறை, இராஜபுதன சமஸ்தானம் ஒன்றிற்கு சென்றிருந்தார். அங்கிருந்த திவானுக்கு அவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. அந்த திவான் ஒரு முறை, மகாராஜாவிடம் விவேகானந்தரைப் பற்றிக் கூற, அரசருக்கும் விவேகானந்தரைச் சந்திக்கும் ஆர்வம் ஏற்பட்டது.\nஇருவரும் சந்தித்து அளவளாவிக் கொண்டிருக்கும் போது, மகாராஜா, “சிலைகளை வணங்குவதில் எனக்கு விருப்பம் இல்லை; என் கதி என்ன ஆகும்” என்று கேட்டு விட்டு ஏளனமாகப் புன்னகை புரிந்தார்.\nசுவாமிகள் உடனே, “என்ன ஏளனம் செய்கிறீர்களா\nமகாராஜா மீண்டும், “இல்லை சுவாமிகளே. பாமரர் போன்று நான் கல்லையும், மண்ணையும், உலோகத்தையும் வணங்க மாட்டேன். இது ஒரு குற்றம் என்றால் நான் மறுமையில் துன்புற நேரிடுமோ\nசுவாமிகள் அதற்கு, “ நல்லது. ஒவ்வொருவரும் அவரவர் கொள்கையின் படி நடந்து கொள்ளட்டும்”, என்று அமைதியாகக் கூறினார்.\nசிறிது நேரம் கழிந்த பின், அங்கு சுவரில் மாற்றப் பட்டிருந்த படம் ஒன்றைக் கொண்டு வரச் செய்தார். அப்படத்தை வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு, திவானை நோக்கி, “நீர் சிறு காரியம் ஒன்றைச் செய்வீரா\nதிவான் உடனே, “தங்கள் கட்டளையை நிறைவேற்ற நான் கடமைப் பட்டிருக்கிறேன்”, என்று கூறினார்.\nஅவரிடமிருந்து அந்த வாக்கைப் பெற்றுக் கொண்ட பிறகு, சுவாமிகள் தன் கையில் இருந்த படத்தின் மீது காறித் துப்பும்படி திவானை ஏவினார்; மற்றவர்களையும் அவ்வாறே தூண்டினார். ஆனால் அவர்கள் எல்லோருமே அவ்வாறு செய்வதற்கு அஞ்சினார்கள்.\nஅப்போது சுவாமிகள், “ஏன், இது வெறும் கண்ணாடியும், காகிதமும் தானே இதில் துப்புவதற்கு என்ன தயக்கம் இதில் துப்புவதற்கு என்ன தயக்கம்\nஅதற்கு அவர்கள், “இது எங்கள் அரசர் பெருமானின் படம் அல்லவா” என்று அடங்கிய குரலில் கூறினார்கள்.\nஅதைக் கேட்ட சுவாமிகள், “இந்தப் படம் உங்கள் மகாராஜா அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். இது அவருடைய பிரதிபிம்பம் மட்டுமே. ஆனாலும் இதன் மூலம் நீங்கள் அவருக்கு மரியாதை காட்டுகிறீர்கள். இது போன்றே, கல்லும் மண்ணும் கடவுள் ஆகி விட மாட்டா. ‘கல்லே, மண்ணே, தாமிரமே’ என்று யாரும் வழிபடுவதில்லை. இவற்றால் செய்திருக்கும் விக்கிரகங்கள் அல்லது சின்னங்களின் மூலம் எல்லாம் வல்லவனாய், எங்கும் நிறைந்தவனாய் விளங்கும் முழுமுதற் கடவுளையே நினைத்து மக்கள் வணங்குகின்றனர். கடவுள் பற்றிய நினைவை உண்டாக்குவதற்கே உருவங்கள் உதவி புரிகின்றன”, என்று விளக்கமாகக் கூறினார்.\nஅதைக் கேட்ட மகாராஜா, “ சுவாமிகளே. இந்த விஷயத்தில் நான் இது வரை அறிவில்லாதவனாக இருந்தேன். இப்போது கண் விழித்துக் கொண்டேன்”, என்று கூறி விவேகானந்தரை கைகூப்பி வணங்கினார்.\n-- \"விவேகானந்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள்\" என்ற புத்தகத்திலிருந்து...\nLabels: ஆன்மீகம், படித்ததில் பிடித்தது, விவேகானந்தர்\nவானத்தின் நிறத்தை நீலம் என்பதாய்த்தான்\nவானவில் காண்கையில் அழகு என்றுதான்\nபேர் வெக்கிறதுன்னா ரொம்பப் பிடிக்கும், சந்திரனுக்கு. இப்பன்னு இல்ல, சின்னப் புள்ளையில இருந்தே அப்படித்தான். ஒண்ணாங் கிளாஸ் படிக்கும் போதே ‘ஓகே மிஸ்’ அப்படின்னு இஞ்கிலீஷ் டீச்சருக்கு பேர் வச்சான் ஏன்னா அவங்க “ஓகே” அப்படின்னு மூச்சுக்கு முந்நூறு தரம் சொல்லுவாங்களாம்.\nஇப்ப குடும்பஸ்தனா ஆனபிறகும் அந்தப் பழக்கம் விடல. நண்பர்கள், உறவினர்கள், ஏன், பஸ்ல, ரயில்ல பழகறவங்களுக்குக் கூட பேர் வெச்சிருவான்.\nஅன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. சாயந்திரம் நொறுக்கறதுக்கு உருளைக்கிழங்கு போண்டா பண்ணியிருந்தா, அவன் மனைவி ரமா. சுடச் சுட ஆனந்தமா சாப்பிட்டான்.\n“ரமா, இந்த போண்டாவைப் பார்த்தோன்ன உனக்கு என்ன ஞாபகம் வருது, சொல்லு பார்ப்போம்”\nபோண்டாவை எண்ணெயில போட்டுக்கிட்டே “ரவி… ரவி… நீயும் வந்து போண்டா எடுத்துக்கோட கண்ணா. உனக்குப் பிடிக்குமே”, என்று மகனைக் கூப்பிட்டவள், “எனக்கொண்ணும் நினைவு வரலையே” புருவத்தைச் சுருக்கினா, ரமா.\n“நம்ம வீட்டுக்கு வந்த ஒத்தர் நீ பண்ணின போண்டாவெல்லாம் யாருக்கும் மிச்சம் வெக்காம தானே சாப்பிட்டாரே… நினைவில்லயா நம்ம போண்டா மாமாவை அப்பாடி. என்னமா சாப்டார் மனுஷன் அப்பாடி. என்னமா சாப்டார் மனுஷன்\n“ஏங்க, என் போண்டா அவருக்கு அவ்வளவு பிடிச்சதில எனக்கு சந்தோஷம் தான். பாவம் அவர ஏன் நீங்க இன்னும் கிண்டல் பண்றீங்க” சொல்லிக்கிட்டே மணக்க மணக்க காஃபியைப் பக்கத்தில வெச்சா.\n“அதில்ல ரமா. அவர் பொண்டாட்டி அவருக்கு போண்டாவே செஞ்சு குடுத்திருக்க மாடாங்கன்னு நெனக்கிறேன்… ஆமா, அந்தம்மாவை நினைவிருக்கோ ஒனக்கு\n“அதானே. எதை மறந்தாலும் அந்த ஜி.ஆர்.டி. ஆண்ட்டியை எப்படி மறப்பே\n“ஏங்க, அவங்க எக்கச்சக்கமா நகை போட்டுக்கிட்டு வந்தது உண்மைதான், அதுக்குன்னு இப்படியா பேர் வெப்பீங்க” அப்படின்னு சொன்னாலும் இதழில் பிறந்த புன்னகையைத் தடுக்க முடியலை, ரமாவுக்கு.\n நம்ம பையன் பிறந்த நாளுக்கு வர்றவங்க இப்படியா வர்றது பையனோட அம்மா, நீயே அவ்வளவு பிரமாதமா அலங்காரம் பண்ணிக்கல பையனோட அம்மா, நீயே அவ்வளவு பிரமாதமா அலங்காரம் பண்ணிக்கல வந்தவங்களுக்கே சந்தேகம் வந்திருக்கும், அது யார் வீட்டு விசேஷம்னு வந்தவங்களுக்கே சந்தேகம் வந்திருக்கும், அது யார் வீட்டு விசேஷம்னு\nஅத்தனையும் பேசிட்டு, கூடவே மறக்காமல், “காஃபியும் போண்டாவும் சூப்பர் ரமா”, மனைவியையும் மனமாரப் பாராட்டும் போது அழைப்பு மணி அடிச்சது.\n“நாம் பாக்கிறேம்மா”, ரவி எழுந்து வாசலுக்கு ஓடிப் போய் கதவத் தொறந்தான்.\n“ஹாய் அங்கிள். ஹாய் ஆண்ட்டி”, என்றவன், “அப்பா, நீங்க பேசிக்கிட்டிருந்தீங்களே அந்த போண்டா மாமாவும், ஜி.ஆர்.டி. ஆண்டியும் வந்திருக்காங்க”, என்று உள்ளே திரும்பி சத்தமாக அறிவித்தான்\nபாடம் 1: புறம் பேசாமல் இருப்பது மிக மிக நல்லது.\nபாடம் 2: அப்படியே பேசினாலும் குறைந்தது குழந்தைகள் முன்பு பேசாமல் இருப்பது நல்லது.\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nபாத யாத்திரை போகப் போறீங்களா\nப ழனி பாத யாத்திரைக்கு நாள் நெருங்குது. வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை நாளும் சீக்கிரமே வந்துடும். முதல் முறையா போறவங்க நிறையப் பேர் இருப...\nமு ன்னொரு காலத்தில், long long ago… so long ago… நானும் ஒரு குட்டிப் பிள்ளையா இருந்தேன். (அட, நெசம்ம்ம்மாத்தாங்க). அப்ப, வருஷா வருஷம் பி...\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 8\nமுந்தைய பகுதிகள்: முதல் பகுதி ; இரண்டாம் பகுதி ; மூன்றாம் பகுதி ; நான்காம் பகுதி ; ஐந்தாம் பகுதி ; ஆறாம் பகுதி ; ஏழாம் பகுதி ; அங்கேருந்த...\nநவ துர்கா தேவியர் - ஆசுரி, சித்தாத்ரி\nதூய வெண்மையின் நிறம் கொண்ட துர்க்கையே மாய மோஹினி வடிவில் வந்த துர்க்கையே பாற்கடல் அமுதைத் தேவர்க் களித்த துர்க்கையே அருட்கடலாக சித...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nவளம் வாழ எந்நாளும் ஆசிகள்\n (பயணத்தொடர் 2020 பகுதி 17 )\nஅயக்ரீவர் 108 நாம துதி\nகடன் தா Vs கொடு\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nசித்ரா குரலில் சித்திர முருகன் - ஈழக் கதிர்காமம்\nஅதிரும் கழல் பணிந்து – திருப்புகழ்\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nகனக தாரை - 9, 10\nகனக தாரை - 7, 8\nகனக தாரை - 5, 6\nகனக தாரை - 3, 4\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezilnila.mahen.ca/archives/category/a002/page/3", "date_download": "2020-02-22T16:13:16Z", "digest": "sha1:KMWHTRKNYFU6FW2YJU4Z634N4D46645W", "length": 5277, "nlines": 68, "source_domain": "ezilnila.mahen.ca", "title": "யுனிகோட் கட்டுரைகள் | Page 3 | எழில்நிலா", "raw_content": "\nதமிழ் யுனிகோட் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் உதவிக்கட்டுரைகள் இங்கு தொகுக்கப்படிருக்கின்றன.\nயுனிகோட் தமிழும் கணினியும் – 1\nயூனிகோடு பற்றிய உங்கள் கருத்து என்ன இப்போது இருக்கும் முறையை ஆதரிக்கிறீர்களா அல்லது மாற்றங்களுடன்கூடிய யூனிகோடு முறையை வரவேற்கிறீர்களா\nவிண்டோஸ் 98 பாவிப்பவர்களுக்கு ஏற்படும் சில குழம்பிய எழுத்துருக்களை எப்படி நிவர்த்தி செய்யலாம்\nநீங்கள் விண்டோஸ் 98, NT போன்ற இயங்கு தளங்களில் எக்ஸ்புளோரர் 5.0 ஐப் பயன்படுத்துபவராக இருந்தால், த��ிழ் எழுத்துக்கள் கீழே உள்ள உதாரணப்படத்தில் உள்ளவாறு புரியாத சில குழம்பிய வடிவத்தில் காணப்படலாம். தொடர்ந்து வாசிக்க\nயுனிகோடு (Unicode) என்பது எழுத்து வடிவிலான தகவலை எம்மொழியிலும் கணினிகளில் பயன்படுத்த உதவும் உலக அளவிலான குறிமுறை நியமமாகும்\nயுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி\nரசித்த சில கவிதைகள் (13)\nகவிதைகள் – நளினி (6)\nசிறுகதைகள் – நளினி (12)\nஇந்த வலைத்தளம் பலவிதமான தகவல்களை அடக்கிய ஒரு பதிவுத்தளம். இங்கு பதியப்பட்டிருக்கும் ஆக்கங்கள் அனைத்தும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களின் கருத்துக்களே தவிர எழில்நிலாவின் கருத்துக்கள் அல்ல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/11/27/arutperunjothi-agaval/", "date_download": "2020-02-22T16:50:24Z", "digest": "sha1:RZXV7YQQLZWCVR72ZZ6WQRZCURGWH55A", "length": 155259, "nlines": 1708, "source_domain": "mailerindia.org", "title": "Arutperumjothi Agaval | mailerindia.org", "raw_content": "\nஆசிரியப்பா மூன்றடிச் சிறுமையும் ஆயிரம் அடி பெருமையும் பெற்று வரும், என்று கூறுகிறது தொல்காப்பியம்,\n‘ஆசிரியப்பாட்டி நளவிற் கெல்லை ஆயிர மாகும் இழிபு மூன்றடியே’ என்பது தொல்காப்பியம்.\n# ‘அருட்பெருஞ்ஜோதி அகவல்’ என்பது 1596 அடிகளைக் கோண்ட ஒரே பாடல் ஆகும். இதனை வள்ளலார் ஒரே இரவில் எழுதியாக கூறுவர். தொல்காப்பியம் கூறுவது போன்று ஆயிரம் அடியால் வந்த ஆசிரியப்பா இதற்கு முன்னர் தமிழ் இலக்கியத்தில் எதுவும் இல்லை. சங்க இலக்கியத்தில் அடியால் மிகுந்து வந்த பாட்டு ‘மதுரைக் காஞ்சி’ மட்டுமே. இது 782 அடிகளைக் கொண்டது. சங்க காலம் முதல் வள்ளலார் காலம் வரை இதனினும் மிகுந்து வந்த பாட்டு இல்லை.\nதமிழ் இலக்கியத்தில் ஆயிரம் அடிகளையும் மிகுந்து வந்த பாட்டு வள்ளலார் அருளிய ‘அருட்பெருஞ்ஜோதி அகவல்’ மட்டுமே என்பது வியப்பளிப்பதாய் உள்ளது.\n# வள்ளலார் அவர்கள் இத் திருஅகவலை, தாம் ‘இறைத்திருவாய் சாகாநிலை அடைந்த’ மேட்டுக்குப்பம் ‘சித்திவளாகத் திருமாளிகையில்’ ஆங்கிரச ஆண்டு சித்திரை மாதம் எட்டாம் நாள் வியாழக்கிழமை (18-04-1872) நன்நாளில் எழுதி அருளினார்கள்.\n# வள்ளலார் தமது தெய்வத் திருக்கரத்தினால் எழுதிய ‘அருட்பெருஞ்ஜோதி அகவல்’ மூலம் ஒரு காகித நோட்டுப் புத்தகமாக உள்ளது. இது தற்போது ‘சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையில்’ (வடலூர்) நமது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டுப் புத்தகம் மொத்தம் 58 பக்கங்களைக் கொண்டது.\n# இத்திரு அகவல், அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரத்தில் துவங்கி அருட்பெருஞ்ஜோத்ஹி மகாமந்திரத்தில் முடித்திருப்பது சிறப்பு.\n# இத்திரு அகவல், உயிர் எழுத்து பன்னிரண்டும், ஆய்த எழுத்து ஒன்றுமாய் அடித் துவக்கத்தில் பொருத்தி துவக்கத்திலேயே சகாக்கல்விக்குண்டான உயிரினை அளித்திருப்பது மிகவும் சிறப்பு.\n# இத்திரு அகவலில் – ஐம்பூத இயல்வகை, மண்ணியல், நீரியல், தீஇயல், காற்றியல், வெளியியல், அகம் புறம், ஐம்பூதக் கலப்புகள், வெளிவகை, அண்டப் பகுதிகள், கடல்வகை, எண்வகை, வித்தும் விளைவும், ஒற்றுமை வேற்றுமை, அகப்பூ, நால்வகைத் தோற்றம், ஆண் பெண் இயல், காத்தருள், அடக்கும் அருள், திரை விளக்கம், அருளில் தெருட்டல், தனிப்பொருள், மெய்ப் பொருள், பராபர இயல், பதவியல், சிவரகசியம், திருவருள் வல்லபம், சிவபதி, அருட்குரு, உயிர்த் தாய், உயிர்த் தந்தை, உயிர்த் துணை, உயிர் நட்பு, உயிர் உறவு, இயற்கை உண்மை (சத்து), இயற்கை விளக்கம் (சித்து), இயற்கை இன்பம் (ஆனந்தம்), அருள் அமுதம், மணி, மந்திரம், மருந்து, மாற்றறியாப் பொன், உலவாநிதி, ஜோதிமலை, இயற்கை பொருண்மை, தனி அன்பு, நிறைமதி, கருணை மழை, செஞ்சுடர், அருட்கனல், பரஞ்சுடர் ஆகிய 52 வகையான இறையாண்மைகளை – முழுவதும் மகாமந்திரத்தின் வாயிலாக நமது வள்ளலார் பாடியிருப்பது மிகச் சிறப்புவாய்ந்தது ஆகும்.\n# மேற்கண்ட சிறப்புகளைவிட நாம் ஒவ்வொருவரும் இத்திரு அகவலை உணர்ந்து படித்து இறைதன்மையில் கலப்பதுதான் வான்சிறப்பு.\nஅருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி\nஅருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி\nஅருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ்\nஅருட்சிவ பதியா மருட்பெருஞ் ஜோதி\nஆகம முடிமேல் ஆரண முடிமேல்\nஆகநின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி\nஇகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்\nஅகமறப் பொருந்திய வருட்பெருஞ் ஜோதி\nஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய்\nஆனலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி (10)\nஉரைமனங் கடந்த வொருபெரு வெளிமேல்\nஅரைசுசெய் தோங்கு மருட்பெருஞ் ஜோதி\nஊக்கமு முணர்ச்சியு மொளிதரு மாக்கையும்\nஆக்கமு மருளிய வருட்பெருஞ் ஜோதி\nஎல்லையில் பிறப்பெனு மிருங்கடல் கடத்தியென்\nஅல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி\nஏறா நிலைமிசை யேற்றியென் றனக்கே\nஆறாறு காட்டிய வருட்பெருஞ் ஜோதி\nஐயமுந் திரிபு மறுத்தென துடம்பினுள்\nஐயமு நீக்க��ய வருட்பெருஞ் ஜோதி (20)\nஒன்றென விரண்டென வொன்றிரண் டெனவிவை\nயன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி\nஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே\nஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி\nஔவிய மாதியோ ராறுந் தவிர்த்தபேர்\nஅவ்வியல் வழுத்து மருட்பெருஞ் ஜோதி\nதிருநிலைத் தனிவெளி சிவவெளி யெனுமோர்\nஅருள்வெளிப் பதிவள ரருட்பெருஞ் ஜோதி\nசுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும்\nஅத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி (30)\nசுத்தமெய்ஞ் ஞான சுகோதய வெளியெனு\nஅத்து விதச்சபை யருட்பெருஞ் ஜோதி\nதூயக லாந்த சுகந்தரு வெளியெனும்\nஆயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி\nஞானயோ காந்த நடத்திரு வெளியெனும்\nஆனியில் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nவிமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும்\nஅமலசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி\nபெரியநா தாந்தப் பெருநிலை வெளியெனும்\nஅரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி (40)\nசுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும்\nஅத்தகு சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nசுத்தசித் தாந்த சுகப்பெரு வெளியெனும்\nஅத்தனிச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nதகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளியெனும்\nஅகர நிலைப்பதி யருட்பெருஞ் ஜோதி\nதத்துவா தீத தனிப்பொருள் வெளியெனும்\nஅத்திரு வம்பலத் தருட்பெருஞ் ஜோதி\nசச்சிதா னந்தத் தனிப்பர வெளியெனும்\nஅச்சிய லம்பலத் தருட்பெருஞ் ஜோதி (50)\nசாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்\nஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி\nகாரண காரியங் காட்டிடு வெளியெனும்\nஆரணச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nஏக மனேக மெனப்பகர் வெளியெனும்\nஆகமச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nவேதா கமங்களின் விளைவுகட் கெல்லாம்\nஆதார மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி\nஎன்றா தியசுடர்க் கியனிலை யாயது\nவன்றாந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி (60)\nசமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்\nஅமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி\nமுச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள்\nஅச்சுட ராஞ்சபை யருட்பெருஞ் ஜோதி\nதுரியமுங் கடந்த சுகபூ ரணந்தரும்\nஅரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி\nஎவ்வகைச் சுகங்களு மினிதுற வளித்தருள்\nஅவ்வகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nஇயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம்\nஅயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி (70)\nசாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை\nவாக்கிய சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nசுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும்\nஅட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nநவந்தவிர் நிலைகளு நண்ணுமோர் நிலையாய்\nஅவந்தவிர் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nஉபயபக் கங்களு மொன்றெனக் காட்டிய\nஅபயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி\nசேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம்\nஆகர மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி (80)\nமனாதிகட் கரிய மதாதீத வெளியாம்\nஅனாதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி\nஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாம்\nஆதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி\nவாரமு மழியா வரமுந் தருந்திரு\nவாரமு தாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி\nஇழியாப் பெருநல மெல்லா மளித்தருள்\nஅழியாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nகற்பம் பலபல கழியினு மழிவுறா\nஅற்புதந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி (90)\nஎனைத்துந் துன்பிலா வியலளித் தெண்ணிய\nவனைத்துந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி\nபாணிப் பிலதாய்ப் பரவினோர்க் கருள்புரி\nஆணிப்பொ னம்பலத் தருட்பெருஞ் ஜோதி\nஎம்பல மெனத்தொழு தேத்தினோர்க் கருள்புரி\nஅம்பலத் தாடல்செய் யருட்பெருஞ் ஜோதி\nதம்பர ஞான சிதம்பர மெனுமோர்\nஅம்பரத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி\nஎச்சபை பொதுவென வியம்பின ரறிஞர்கள்\nஅச்சபை யிடங்கொளு மருட்பெருஞ் ஜோதி (100)\nவாடுத னீக்கிய மணிமன் றிடையே\nஆடுதல் வல்ல வருட்பெருஞ் ஜோதி\nநாடகத் திருச்செய னவிற்றிடு மொருபே\nராடகப் பொதுவொளி ரருட்பெருஞ் ஜோதி\nகற்பனை முழுவதும் கடந்தொளி தருமோர்\nஅற்புதச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nஈன்றநற் றாயினு மினிய பெருந்தய\nவான்றசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி\nஇன்புறு நானுளத் தெண்ணியாங் கெண்ணியாங்\nகன்புறத் தருசபை யருட்பெருஞ் ஜோதி (110)\nஎம்மையு மென்னைவிட் டிறையும் பிரியா\nதம்மையப் பனுமா மருட்பெருஞ் ஜோதி\nபிரிவுற் றறியாப் பெரும்பொரு ளாயென்\nனறிவுக் கறிவா மருட்பெருஞ் ஜோதி\nசாதியு மதமுஞ் சமயமுங் காணா\nஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி\nதநுகர ணாதிக டாங்கடந் தறியுமோர்\nஅநுபவ மாகிய வருட்பெருஞ் ஜோதி\nஉனுமுணர் வுணர்வா யுணர்வெலாங் கடந்த\nஅநுபவா தீத வருட்பெருஞ் ஜோதி (120)\nபொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே\nஅதுவெனிற் றோன்றா வருட்பெருஞ் ஜோதி\nஉளவினி லறிந்தா லொழியமற் றளக்கின்\nஅளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி\nஎன்னையும் பணிகொண் டிறவா வரமளித்\nதன்னையி லுவந்த வருட்பெருஞ் ஜோதி\nஓதியோ தாம லுறவெனக் களித்த\nஆதியீ றில்லா வருட்பெருஞ் ஜோதி\nபடியடி வான்முடி பற்றினுந் தோற்றா\nஅடிமுடி யெனுமோ ரருட்பெருஞ் ஜோதி (130)\nபவனத் தினண்டப் பரப்பினெங் கெங்கும்\nஅவனுக் கவனா மருட்பெருஞ் ஜோதி\nதிவளுற் றவண்டத் திரளினெங் கெங்கும்\nஅவளுக் கவளா மருட்பெருஞ் ஜோதி\nமதனுற்ற வண்ட வரைப்பினெங் கெங்கும்\nஅதனுக் கதுவா மருட்பெருஞ் ஜோதி\nஎப்பாலு மாய்வெளி யெல்லாங் கடந்துமேல்\nஅப்பாலு மாகிய வருட்பெருஞ் ஜோதி\nவல்லதா யெல்லா மாகியெல் லாமும்\nஅல்லதாய் விளங்கு மருட்பெருஞ் சோதி (140)\nஎப்பொருள் மெய்ப்பொரு ளென்பர்மெய் கண்டோர்\nஅப்பொரு ளாகிய அருட்பெருஞ் ஜோதி\nதாங்ககி லாண்ட சராசர நிலைநின்\nறாங்குற விளங்கு மருட்பெருஞ் ஜோதி\nசத்தர்க ளெல்லாந் தழைத்திட வகம்புறத்\nதத்திசை விளங்கு மருட்பெருஞ் ஜோதி\nசத்திக ளெல்லாந் தழைக்கவெங் கெங்கும்\nஅத்தகை விளங்கு மருட்பெருஞ் ஜோதி\nமுந்துறு மைந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும்\nஐந்தொழி லளிக்கு மருட்பெருஞ் ஜோதி (150)\nபெரிதினும் பெரிதாய்ச் சிறிதினுஞ் சிறிதாய்\nஅரிதினு மரிதா மருட்பெருஞ் ஜோதி\nகாட்சியுங் காணாக் காட்சியு மதுதரும்\nஆட்சியு மாகிய வருட்பெருஞ் ஜோதி\nஇன்புறு சித்திக ளெல்லாம் புரிகவென்\nறன்புட னெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\nஇறவா வரமளித் தென்னைமே லேற்றிய\nஅறவாழி யாந்தனி யருட்பெருஞ் ஜோதி\nநானந்த மில்லா நலம்பெற வெனக்கே\nஆனந்த நல்கிய வருட்பெருஞ் ஜோதி (160)\nஎண்ணிய வெண்ணியாங் கியற்றுக வென்றெனை\nயண்ணியுள் ளோங்கு மருட்பெருஞ் ஜோதி\nமேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீயது\nவாயினை யென்றரு ளருட்பெருஞ் ஜோதி\nஎண்ணிற் செழுந்தே னினியதெள் ளமுதென\nஅண்ணித் தினிக்கு மருட்பெருஞ் ஜோதி\nசிந்தையிற் றுன்பொழி சிவம்பெறு கெனத்தொழி\nலைந்தையு மெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\nஎங்கெங் கிருந்துயி ரேதெது வேண்டினும்\nஅங்கங் கிருந்தரு ளருட்பெருஞ் ஜோதி (170)\nசகமுதற் புறப்புறந் தங்கிய வகப்புறம\nஅகம்புற முற்றுமா மருட்பெருஞ் ஜோதி\nசிகரமும் வகரமுஞ் சேர்தனி யுகரமும்\nஅகரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி\nஉபரச வேதியி னுபயமும் பரமும்\nஅபரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி\nமந்தண மிதுவென மறுவிலா மதியால்\nஅந்தணர் வழுத்து மருட்பெருஞ் ஜோதி\nஎம்புயக் கனியென வெண்ணுவா ரிதய\nவம்புயத் தமர்ந்த வருட்பெருஞ் ஜோதி (180)\nசெடியறுத் தேதிட தேகமும் போகமும்\nஅடியருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி\nதுன்பறுத் தொருசிவ துரிய சுகந்தனை\nஅன்பருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி\nபொதுவது சிறப்பது புதியது ப��யதென்\nறதுவது வாய்த்திக ழருட்பெருஞ் ஜோதி\nசேதனப் பெருநிலை திகழ்தரு மொருபரை\nயாதனத் தோங்கிய வருட்பெருஞ் ஜோதி\nஓமயத் திருவுரு வுவப்புட னளித்தெனக்\nகாமயத் தடைதவி ரருட்பெருஞ் ஜோதி (190)\nஎப்படி யெண்ணிய தென்கருத் திங்கெனக்\nகப்படி யருளிய வருட்பெருஞ் ஜோதி\nஎத்தகை விழைந்தன வென்மன மிங்கெனக்\nகத்தகை யருளிய வருட்பெருஞ் ஜோதி\nஇங்குறத் திரிந்துள மிளையா வகையெனக்\nகங்கையிற் கனியா மருட்பெருஞ் ஜோதி\nபாருயப் புரிகெனப் பணித்தெனக் கருளியென்\nஆருயிர்க் குள்ளொளி ரருட்பெருஞ் ஜோதி\nதேவியுற் றொளிர்தரு திருவுரு வுடனென\nதாவியிற் கலந்தொளி ரருட்பெருஞ் ஜோதி (200)\nஎவ்வழி மெய்வழி யென்பவே தாகமம்\nஅவ்வழி யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\nவையமும் வானமும் வாழ்த்திட வெனக்கருள்\nஐயறி வளித்த வருட்பெருஞ் ஜோதி\nசாமா றனைத்துந் தவிர்த்திங் கெனக்கே\nஆமா றருளிய வருட்பெருஞ் ஜோதி\nசத்திய மாஞ்சிவ சத்த்஢யை யீந்தெனக்\nகத்திறல் வளர்க்கு மருட்பெருஞ் ஜோதி\nசாவா நிலையிது தந்தன முனக்கே\nஆவா வெனவரு ளருட்பெருஞ் ஜோதி (210)\nசாதியு மதமுஞ் சமயமும் பொய்யென\nஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி\nமயர்ந்திடேல் சிறிது மனந்தளர்ந் தஞ்சேல்\nஅயர்ந்திடே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி\nதேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல்\nஆசறத் தெரித்த வருட்பெருஞ் ஜோதி\nகாட்டிய வுலகெலாங் கருணையாற் சித்தியின்\nஆட்டியல் புரியு மருட்பெருஞ் ஜோதி\nஎங்குல மெம்மின மென்பதொண் ணூற்றா\nறங்குல மென்றரு ளருட்பெருஞ் ஜோதி (220)\nஎம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள்\nஅம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி\nகூறிய கருநிலை குலவிய கீழ்மேல்\nஆறிய லெனவுரை யருட்பெருஞ் ஜோதி\nஎண்டர முடியா திலங்கிய பற்பல\nஅண்டமு நிறைந்தொளி ரருட்பெருஞ் ஜோதி\nசாருயிர்க் கெல்லாந் தாரக மாம்பரை\nயாருயிர்க் குயிரா மருட்பெருஞ் ஜோதி\nவாழிநீ டூழி வாழியென் றோங்குபே\nராழியை யளித்த வருட்பெருஞ் ஜோதி (230)\nமாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை\nயாய்ந்திடென் றுரைத்த வருட்பெருஞ் ஜோதி\nஎச்சநி னக்கிலை யெல்லாம் பெருகவென்று\nஅச்சந் தவிர்த்தவென் னருட்பெருஞ் ஜோதி\nநீடுக நீயே நீளுல கனைத்தும்நின்\nறாடுக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி\nமுத்திறல் வடிவமு முன்னியாங் கெய்துற\nமத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\nமூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்\nஆவகை யெனக்க���ு ளருட்பெருஞ் ஜோதி (240)\nகருமசித் திகளின் கலைபல கோடியும்\nஅரசுற வெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\nயோகசித் திகள்வகை யுறுபல கோடியும்\nஆகவென் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\nஞானசித் தியின்வகை நல்விரி வனைத்தும்\nஆனியின் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\nபுடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை\nஅடைவதென் றருளிய வருட்பெருஞ் ஜோதி\nமுத்தியென் பதுநிலை முன்னுறு சாதனம்\nஅத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி (250)\nசித்தியென் பதுநிலை சேர்ந்த வநுபவம்\nஅத்திற லென்றவென் னருட்பெருஞ் ஜோதி\nஏகசிற் சித்தியே யியலுற வனேகம்\nஆகிய தென்றவென் னருட்பெருஞ் ஜோதி\nஇன்பசித் தியினிய லேக மனேகம்\nஅன்பருக் கென்றவென் னருட்பெருஞ் ஜோதி\nஎட்டிரண் டென்பன வியலுமுற் படியென\nஅட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி\nஇப்படி கண்டனை யினியுறு படியெலாம்\nஅப்படி யேயெனு மருட்பெருஞ் ஜோதி (260)\nபடிமுடி கடந்தனை பாரிது பாரென\nஅடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி\nஜோதியுட் ஜோதியின் சொருபமே யந்த\nமாதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி\nஇந்தசிற் ஜோதியி னியலுரு வாதி\nயந்தமென் றருளிய வருட்பெருஞ் ஜோதி\nஆதியு மந்தமு மறிந்தனை நீயே\nஆதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி\nநல்லமு தென்னொரு நாவுளங் காட்டியென்\nஅல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி (270)\nகற்பக மென்னுளங் கைதனிற் கொடுத்தே\nஅற்புத மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி\nகதிர்நல மென்னிரு கண்களிற் கொடுத்தே\nஅதிசய மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி\nஅருளொளி யென்றனி யறிவினில் விரித்தே\nஅருணெறி விளக்கெனு மருட்பெருஞ் ஜோதி\nபரையொளி யென்மனப் பதியினில் விரித்தே\nஅரசது வியற்றெனு மருட்பெருஞ் ஜோதி\nவல்லப சத்திகள் வகையெலா மளித்தென\nதல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி (280)\nஆரிய லகம்புற மகப்புறம் புறப்புறம்\nஆரமு தெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\nசூரிய சந்திர ஜோதியுட் ஜோதியென்\nறாரியர் புகழ்தரு மருட்பெருஞ் ஜோதி\nபிறிவே தினியுனைப் பிடித்தன முனக்குநம்\nமறிவே வடிவெனு மருட்பெருஞ் ஜோதி\nஎஞ்சே லுலகினில் யாதொன்று பற்றியும்\nஅஞ்சே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி\nமாண்டுழ லாவகை வந்திளங் காலையே\nஆண்டுகொண் டருளிய வருட்பெருஞ் ஜோதி (290)\nபற்றுக ளனைத்தையும் பற்றறத் தவிர்த்தென\nதற்றமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி\nசமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த\nஅமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி\nவாய்தற் குரித்தெனு மறையா கமங்களால்\nஆய்தற் கரிய வருட்பெருஞ் ஜோதி\nஎல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை\nயல்லா திலையெனு மருட்பெருஞ் ஜோதி\nநவையிலா வுளத்தி னாடிய நாடிய\nவவையெலா மளிக்கு மருட்பெருஞ் ஜோதி (300)\nகூற்றுதைத் தென்பாற் குற்றமுங் குணங்கொண்\nடாற்றன்மிக் களித்த வருட்பெருஞ் ஜோதி\nநன்றறி வறியா நாயினேன் றனையும்\nஅன்றுவந் தாண்ட வருட்பெருஞ் ஜோதி\nநாயினுங் கடையே னீயினு மிழிந்தேன்\nஆயினு மருளிய வருட்பெருஞ் ஜோதி\nதோத்திரம் புகலேன் பாத்திர மல்லேன்\nஆத்திர மளித்த வருட்பெருஞ் ஜோதி\nஎச்சோ தனைகளு மியற்றா தெனக்கே\nஅச்சோ வென்றரு ளருட்பெருஞ் ஜோதி (310)\nஏறா நிலைநடு வேற்றியென் றனையீண்\nடாறாறு கடத்திய வருட்பெருஞ் ஜோதி\nதாபத் துயரந் தவிர்த்துல குறுமெலா\nஆபத்தும் நீக்கிய வருட்பெருஞ் ஜோதி\nமருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே\nயருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி\nஉருவமு மருவமு முபயமு மாகிய\nஅருணிலை தெரித்த வருட்பெருஞ் ஜோதி\nஇருளறுத் தென்னுளத் தெண்ணியாங் கருளி\nஅருளமு தளித்த வருட்பெருஞ் ஜோதி (320)\nதெருணிலை யிதுவெனத் தெருட்டியென் னுளத்திருந்துள\nஅருணிலை காட்டிய வருட்பெருஞ் ஜோதி\nபொருட்பத மெல்லாம் புரிந்துமே லோங்கிய\nஅருட்பத மளித்த வருட்பெருஞ் ஜோதி\nஉருள்சக டாகிய வுளஞ்சலி யாவகை\nஅருள்வழி நிறுத்திய வருட்பெருஞ் ஜோதி\nவெருள்மன மாயை வினையிரு ணீக்கியுள்\nஅருள்விளக் கேற்றிய வருட்பெருஞ் ஜோதி\nசுருள்விரி வுடைமனச் சுழலெலா மறுத்தே\nஅருளொளி நிரப்பிய வருட்பெருஞ் ஜோதி (330)\nவிருப்போ டிகலுறு வெறுப்புந் தவிர்த்தே\nஅருட்பே றளித்த வருட்பெருஞ் ஜோதி\nஅருட்பேர் தரித்துல கனைத்து மலர்ந்திட\nஅருட்சீ ரளித்த வருட்பெருஞ் ஜோதி\nஉலகெலாம் பரவவென் னுள்ளத் திருந்தே\nஅலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி\nவிண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய்\nஅண்ணி நிறைந்த வருட்பெருஞ் ஜோதி\nவிண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய்\nஅண்ணி வயங்கு மருட்பெருஞ் ஜோதி (340)\nகாற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்\nஆற்றலி னோங்கு மருட்பெருஞ் ஜோதி\nகாற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய்\nஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி\nஅனலினு ளனலா யனனடு வனலாய்\nஅனலுற விளங்கு மருட்பெருஞ் ஜோதி\nஅனலுறு மனலா யனனிலை யனலாய்\nஅனலுற வயங்கு மருட்பெருஞ் ஜோதி\nபுனலினுட் புனலாய்ப் புனலிடைப் புனலாய்\nஅனையென வயங்கு மருட்பெருஞ் ஜோதி (350)\nபுனலுறு புனலாய்ப் புனனிலைப் புனலாய்\nஅனையெனப் பெருகு மருட்பெஞ் ஜோதி\nபுவியினுட் புவியாய்ப் புவிநடுப் புவியாய்\nஅவைதர வயங்கு மருட்பெருஞ் ஜோதி\nபுவியுறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய்\nஅவைகொள விரிந்த வருட்பெருஞ் ஜோதி\nவிண்ணிலை சிவத்தின் வியனிலை யளவி\nஅண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவளிநிலை சத்தியின் வளர்நிலை யளவி\nஅளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி (360)\nநெருப்பது நிலைநடு நிலையெலா மளவி\nஅருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீர்நிலை திரைவளர் நிலைதனை யளவி\nஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபுவிநிலை சுத்தமாம் பொற்பதி யளவி\nஅவையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணினிற் றிண்மையை வகுத்ததிற் கிடக்கை\nயண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணினிற் பொன்மை வகுத்ததி லைமையை\nயண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி (370)\nமண்ணினி லைம்பூ வகுத்ததி லைந்திறம்\nஅண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணினி னாற்றம் வகுத்தது பல்வகை\nஅண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணினிற் பற்பல வகைகரு நிலையியல்\nஅண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணினி லைந்தியல் வகுத்ததிற் பல்பயன்\nஅண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணிடை யடிநிலை வகுத்ததிற் பன்னிலை\nயண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி (380)\nமண்ணிலைந் தைந்து வகையுங் கலந்துகொண்\nடண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணியற் சத்திகள் மண்செயற் சத்திகள்\nஅண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணுருச் சத்திகள் மண்கலைச் சத்திகள்\nஅண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணொளிச் சத்திகள் மண்கருச் சத்திகள்\nஅண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்கணச் சத்திகள் வகைபல பலவும்\nஅண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி (390)\nமண்ணிலைச் சத்தர்கள் வகைபல பலவும்\nஅண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்கரு வுயிர்த்தொகை வகைவிரி பலவா\nஅண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணினிற் பொருள்பல வகைவிரி வெவ்வே\nறண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணுறு நிலைபல வகுத்ததிற் செயல்பல\nஅண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணிடைப் பக்குவம் வகுத்ததிற் பயன்பல\nஅண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி (400)\nமண்ணியல் பலபல வகுத்ததிற் பிறவும்\nஅண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரினிற் றண்மையும் நிகழூ ரொழுக்கமும்\nஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரினிற் பசுமையை நிறுத்தி யதிற்பல\nவாருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரிடைப் பூவியல் நிகழுறு திறவியல்\nஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரினிற் சுவைநிலை நிரைத்ததிற் பல்வகை\nஆருறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி (410)\nநீரினிற் கருநிலை நிகழ்த்திய பற்பல\nஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரிடை நான்கிய னிலவுவித் ததிற்பல\nஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரிடை யடிநடு நிலையுற வகுத்தன\nலார்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி\nநீரிடை யொளியியல் நிகழ்பல குணவியல்\nஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரிடைச் சத்திகள் நிகழ்வகை பலபல\nஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி (420)\nநீரினிற் சத்தர்க ணிறைவகை யுறைவகை\nஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி\nநீரிடை யுயிர்பல நிகழுறு பொருள்பல\nஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரிடை நிலைபல நிலையுறு செயல்பல\nஆர்கொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீருறு பக்குவ நிறைவுறு பயன்பல\nஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரியல் பலபல நிரைத்ததிற் பிறவும்\nஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி (430)\nதீயினிற் சூட்டியல் சேர்தரச் செலவியல்\nஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயினில் வெண்மைத் திகழியல் பலவா\nவாயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடைப் பூவெலாந் திகழுறு திறமெலாம்\nஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடை யொளியே திகழுற வமைத்ததில்\nஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடை யருநிலை திருநிலை கருநிலை\nஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி (440)\nதீயிடை மூவியல் செறிவித் ததிற்பல\nஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை\nஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடைப் பெருந்திறற் சித்திகள் பலபல\nஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடைச் சித்துகள் செப்புறு மனைத்தும்\nஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள்\nஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி (450)\nதீயிடை யுயிர்பல திகழுறு பொருள்பல\nஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன்\nஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயினிற் பக்குவஞ் சேர்குண மியற்குணம்\nஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடை யுருக்கியல் சிறப்பியல் பொதுவியல்\nஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயியல் பலபல செறித்ததிற் பலவும்\nஆயுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி (460)\nகாற்றிடை யசையியல் கலையிய லுயிரியல்\nஆற்றலி னமைத்த வருட்பெரு��் ஜோதி\nகாற்றிடைப் பூவியல் கருதுறு திறவியல்\nஆற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றினி லூறியல் காட்டுறு பலபல\nஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றினிற் பெருநிலை கருநிலை யளவில\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றிடை யீரியல் காட்டி யதிற்பல\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி (470)\nகாற்றினி லிடைநடு கடைநடு வகம்புறம்\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றினிற் குணம்பல கணம்பல வணம்பல\nஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றிடைச் சத்திகள் கணக்கில வுலப்பில\nஆற்றவு மமைத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றிடைச் சத்தர்கள் கணிதங் கடந்தன\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றிடை யுயிர்பல கதிபல கலைபல\nஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி (480)\nகாற்றிடை நானிலைக் கருவிக ளனைத்தையும்\nஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றிடை யுணரியல் கருதிய லாதிய\nஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றிடைச் செயலெலாங் கருதிய பயனெலாம்\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றினிற் பக்குவக் கதியெலாம் விளைவித்\nதாற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றினிற் காலங் கருதுறு வகையெலாம்\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி (490)\nகாற்றியல் பலபல கணித்ததிற் பிறவும்\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nவெளியிடைப் பகுதியின் விரிவிய லணைவியல்\nஅளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவெளியிடைப் பூவெலாம் வியப்புறு திறனெலாம்\nஅளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவெளியினி லொலிநிறை வியனிலை யனைத்தும்\nஅளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவெளியிடைக் கருநிலை விரிநிலை யருநிலை\nஅளிகொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி (500)\nவெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே\nஅளிபெற விளக்கு மருட்பெருஞ் ஜோதி\nவெளியினிற் சத்திகள் வியப்புற சத்தர்கள்\nஅளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nவெளியிடை யொன்றே விரித்ததிற் பற்பல\nஅளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nவெளியிடை பலவே விரித்ததிற் பற்பல\nஅளிதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவெளியிடை யுயிரியல் வித்தியல் சித்தியல்\nஅளிபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி (510)\nவெளியி னனைத்தையும் விரித்ததிற் பிறவும்\nஅளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nபுறநடுவொடு கடை புணர்ப்பித் தொருமுதல்\nஅறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபுறந்தலை நடுவொடு புணர்ப்பித் தொருகடை\nஅறம்பெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅகப���புற நடுக்கடை யணைவாற் புறமுதல்\nஅகப்பட வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅகப்புற நடுமுத லணைவாற் புறக்கடை\nஅகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி (520)\nகருதக நடுவொடு கடையணைந் தகமுதல்\nஅருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nதணியக நடுவொடு தலையணைந் தகக்கடை\nஅணியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅகநடு புறக்கடை யணைந்தகப் புறமுதல்\nஅகமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅகநடு புறத்தலை யணைந்தகப் புறக்கடை\nஅகலிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅகநடு வதனா லகப்புற நடுவை\nஅகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி (530)\nஅகப்புற நடுவா லணிபுற நடுவை\nஅகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nபுறநடு வதனாற் புறப்புற நடுவை\nஅறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபுகலரு மகண்ட பூரண நடுவால்\nஅகநடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபுறப்புறக் கடைமுதற் புணர்ப்பாற் புறப்புற\nஅறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபுறத்தியல் கடைமுதற் புணர்ப்பாற் புறத்துறும்\nஅறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி (540)\nஅகப்புறக் கடைமுத லணைவா லக்கணம்\nஅகத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅகக்கடை முதற்புணர்ப் பதனா லகக்கணம்\nஅகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nவானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்\nஆனற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும்\nஅருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீர்மேல் நெருப்பும் நெருப்பின்மே லுயிர்ப்பும்\nஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி (550)\nபுனன்மேற் புவியும் புவிமேற் புடைப்பும்\nஅனன்மேல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபகுதிவான் வெளியிற் படர்ந்தமா பூத\nவகல்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஉயிர்வெளி யிடையே வுரைக்கரும் பகுதி\nஅயவெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஉயிர்வெளி யதனை யுணர்கலை வெளியில்\nஅயலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகலைவெளி யதனைக் கலப்பறு சுத்த\nஅலர்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி (560)\nசுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி\nஅத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபரவெளி யதனைப் பரம்பர வெளியில்\nஅரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபரம்பர வெளியைப் பராபர வெளியில்\nஅரந்தெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபராபர வெளியைப் பகர்பெரு வெளியில்\nஅராவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபெருவெளி யதனைப் பெருஞ்சுக வெளியில்\nஅருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி (570)\nகுணமுதற் கருவிகள் கூடிய பகுதியில்\nஅணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nமனமுதற் கருவிகள் மன்னுயிர் வெளியிடை\nஅனமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாலமே முதலிய கருவிகள் கலைவெளி\nஆலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதுரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை\nஅரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஇவ்வெளி யெல்லா மிலங்கவண் டங்கள்\nஅவ்வயி னமைத்த வருட்பெருஞ் ஜோதி (580)\nஓங்கிய வண்ட மொளிபெற முச்சுடர்\nஆங்கிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nசிருட்டித் தலைவரைச் சிருட்டியண் டங்களை\nஅருட்டிறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாவல்செய் தலைவரைக் காவலண் டங்களை\nஆவகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி\nஅழித்தல்செய் தலைவரை யவரண் டங்களை\nஅழுக்கற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nமறைத்திடு தலைவரை மற்றுமண் டங்களை\nஅறத்தொடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி (590)\nதெளிவுசெய் தலைவரைத் திகழுமண் டங்களை\nஅளிபெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nவிந்துவாஞ் சத்தியை விந்தினண் டங்களை\nஅந்திறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஓங்கார சத்திக ளுற்றவண் டங்களை\nஆங்காக வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nசத்தத் தலைவரைச் சாற்றுமண் டங்களை\nஅத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநாதமாம் பிரமமும் நாதவண் டங்களை\nஆதரம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி (600)\nபகர்பரா சத்தியைப் பதியுமண் டங்களும்\nஅகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபரசிவ பதியைப் பரசிவாண் டங்களை\nஅரசுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nஎண்ணில்பல் சத்தியை யெண்ணிலண் டங்களை\nஅண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅளவில்பல் சத்தரை யளவி லண்டங்களை\nஅளவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஉயிர்வகை யண்ட முலப்பில வெண்ணில\nஅயர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி (610)\nகளவில கடல்வகை கங்கில கரையில\nஅளவில வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகடலவை யனைத்துங் கரையின்றி நிலையுற\nஅடலன லமைத்த வருட்பெருஞ் ஜோதி\nகடல்களு மலைகளுங் கதிகளு நதிகளும்\nஅடலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகடலிடைப் பல்வளங் கணித்ததிற் பல்லுயிர்\nஅடலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nமலையிடைப் பல்வளம் வகுத்ததிற் பல்லுயிர்\nஅலைவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி (620)\nஒன்றினி லொன்றே யொன்றிடை யாயிரம்\nஅன்றற வகுத்த வருட்பெஞ் ஜோதி\nபத்திடை யாயிரம் பகரதிற் கோடி\nஅத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநூற்றிடை யிலக்க நுவலதி லனந்தம்\nஆற்றிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகோடியி லனந்த கோடிபல் கோடி\nஆடுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nவித்திய லொன்றா விளைவியல் பலவா\nஅத்தகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி (630)\nவிளைவிய ���னைத்தும் வித்திடை யடங்க\nஅளவுசெய் தமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவித்தும் பதமும் விளையுப கரிப்பும்\nஅத்திற லமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவித்திடை முளையும் முளையிடை விளைவும்\nஅத்தக வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவித்தினுள் வித்தும் வித்ததில் வித்தும்\nஅத்திறம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nவிளைவினுள் விளைவும் விளைவதில் விளைவும்\nஅளையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி (640)\nமுளையதின் முளையும் முளையினுண் முளையும்\nஅளைதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவித்திடைப் பதமும் பதத்திடை வித்தும்\nஅத்துற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nபதமதிற் பதமும் பதத்தினுட் பதமும்\nஅதிர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஒற்றுமை வேற்றுமை யுரிமைக ளனைத்தும்\nஅற்றென வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபொருணிலை யுறுப்பியல் பொதுவகை முதலிய\nஅருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி (650)\nஉறவினி லுறவும் உறவினிற் பகையும்\nஅறனுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபகையினிற் பகையும் பகையினி லுறவும்\nஅகைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபாதியு முழுதும் பதிசெயு மந்தமும்\nஆதியும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதுணையு நிமித்தமுந் துலங்கதி னதுவும்\nஅணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஉருவதி னுருவும் உருவினுள் ளுருவும்\nஅருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி (660)\nஅருவினுள் ளருவும் மருவதி லருவும்\nஅருளிய லமைத்த வருட்பெருஞ் ஜோதி\nகரணமு மிடமுங் கலைமுத லணையுமோர்\nஅரணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஉருவதி லருவும் மருவதி லுருவும்\nஅருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவண்ணமு வடிவு மயங்கிய வகைபல\nஅண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nசிறுமையிற் சிறுமையும் சிறுமையிற் பெருமையும்\nஅறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி (670)\nபெருமையிற் பெருமையும் பெருமையிற் சிறுமையும்\nஅருணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதிண்மையிற் றிண்மையுந் திண்மை யினேர்மையும்\nஅண்மையின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nமென்மையின் மென்மையும் மென்மையில் வன்மையும்\nஅன்மையற் றமைத்த வருட்பெருஞ் ஜோதி\nஅடியினுள் ளடியும் மடியிடை யடியும்\nஅடியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநடுவினுண் ணடுவும் நடுவதி னடுவும்\nஅடர்வுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி (680)\nமுடியினுண் முடியும் முடியினின் முடியும்\nஅடர்தர வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nஅகப்பூ வகவுறுப் பாக்க வதற்கவை\nஅகத்தே வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபுறப்பூ புறத்திற் புனைய��ரு வாக்கிட\nஅறத்துடன் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅகப்புறப் பூவகப் புறவுறுப் பியற்றிட\nஅகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபுறப்புறப் பூவதிற் புறப்புற வுறுப்புற\nஅறத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி (690)\nபாரிடை வேர்வையிற் பையிடை முட்டையில்\nஆருயி ரமைக்கு மருட்பெருஞ் ஜோதி\nஊர்வன பறப்பன வுறுவன நடப்பன\nஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅசைவில வசைவுள வாருயிர்த் திரள்பல\nஅசலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅறிவொரு வகைமுத லைவகை யறுவகை\nஅறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nவெவ்வே றியலொடு வெவ்வேறு பயனுற\nஅவ்வா றமைத்த வருட்பெருஞ் ஜோதி (700)\nசித்திர விசித்திர சிருட்டிகள் பலபல\nஅத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபெண்ணினுள் ளாணு மாணினுட் பெண்ணும்\nஅண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபெண்ணினுண் மூன்று மாணினுள் ளிரண்டும்\nஅண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபெண்ணிடை நான்கு மாணிடை மூன்றும்\nஅண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nபெண்ணிய லாணு மாணியற் பெண்ணும்\nஅண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி (710)\nபெண்டிறல் புறத்து மாண்டிற லகத்தும்\nஅண்டுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபெண்ணியன் மனமு மாணிய லறிவும்\nஅண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதனித்தனி வடிவினுந் தக்கவாண் பெண்ணியல்\nஅனைத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஉனற்கரு முயிருள வுடலுள வுலகுள\nவனைத்தையும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஓவுறா வெழுவகை யுயிர்முத லனைத்தும்\nஆவகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி (720)\nபைகளின் முட்டையிற் பாரினில் வேர்வினில்\nஐபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nதாய்கருப் பையினுட் டங்கிய வுயிர்களை\nஆய்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nமுட்டைவாய்ப் பயிலு முழுவுயிர்த் திரள்களை\nஅட்டமே காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nநிலம்பெறு முயிர்வகை நீள்குழு வனைத்தும்\nஅலம்பெறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nவேர்வுற வுதித்த மிகுமுயிர்த் திரள்களை\nஆர்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி (730)\nஉடலுறு பிணியா லுயிருடல் கெடாவகை\nஅடலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nசிசுமுதற் பருவச் செயல்களி னுயிர்களை\nஅசைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nஉயிருறு முடலையு முடலுறு முயிரையும்\nஅயர்வறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nபாடுறு மவத்தைகள் பலவினு முயிர்களை\nஆடுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nமுச்சுட ராதியா லெச்சக வுயிரையும்\nஅச்சறக் காத்தரு ளருட்பெருஞ�� ஜோதி (740)\nவான்முகிற் சத்தியான் மழைபொழி வித்துயிர்\nஆனறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nஇன்புறு சத்தியா லெழின்மழை பொழிவித்\nதன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nஎண்ணியற் சத்தியா லெல்லா வுலகினும்\nஅண்ணுயிர் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nஅண்டப் புறப்புற வமுதம் பொழிந்துயிர்\nஅண்டுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nதேவரை யெல்லாந் திகழ்புற வமுதளித்\nதாவகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி (750)\nஅகப்புற வமுதளித் தைவரா திகளை\nஅகப்படக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nதருமக வமுதாற் சத்திசத் தர்களை\nஅருளினிற் காக்கு மருட்பெருஞ் ஜோதி\nகாலமு நியதியுங் காட்டியெவ் வுயிரையும்\nஆலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nவிச்சையை யிச்சையை விளைவித் துயிர்களை\nஅச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nபோகமுங் களிப்பும் பொருந்துவித் துயிர்களை\nஆகமுட் காக்கு மருட்பெருஞ் ஜோதி (760)\nகலையறி வளித்துக் களிப்பினி லுயிரெலாம்\nஅலைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nவிடய நிகழ்ச்சியான் மிகுமுயி ரனைத்தையும்\nஅடைவுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nதுன்பளித் தாங்கே சுகமளித் துயிர்களை\nஅன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nகரணேந் தியத்தாற் களிப்புற வுயிர்களை\nஅரணேர்ந் தளித்தரு ளருட்பெருஞ் ஜோதி\nஎத்தகை யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க்\nகத்தகை யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி (770)\nஎப்படி யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க்\nகப்படி யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி\nஏங்கா துயிர்த்திர ளெங்கெங் கிருந்தன\nஆங்காங் களித்தரு ளருட்பெருஞ் ஜோதி\nசொல்லுறு மசுத்தத் தொல்லுயிர்க் கவ்வகை\nஅல்லலிற் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nசுத்தமு மசுத்தமுந் தோயுயிர்க் கிருமையின்\nஅத்தகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nவாய்ந்திடுஞ் சுத்த வகையுயிர்க் கொருமையின்\nஆய்ந்துறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி (780)\nஎவையெலா மெவையெலா மீண்டின வீண்டின\nஅவையெலாங் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nஅண்டத் துரிசையு மகிலத் துரிசையும்\nஅண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி\nபிண்டத் துரிசையும் பேருயிர்த் துரிசையும்\nஅண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி\nஉயிருறு மாயையி னுறுவிரி வனைத்தும்\nஅயிரற வடக்கு மருட்பெருஞ் ஜோதி\nஉயிருறு மிருவினை யுறுவிரி வனைத்தும்\nஅயர்வற வடக்கு மருட்பெருஞ் ஜோதி (790)\nகாமப் புடைப்புயிர் கண்டொட ராவகை\nஆமற வடக்கு மருட்பெருஞ் ஜோதி\nபொங்குறு வெகுளிப் புடைப்புக ளெல்லாம்\nஅங்கற வடக்கு மருட்பெருஞ் ஜோதி\nமதம்புரை மோகமு மற்றவு மாங்காங்\nகதம்பெற வடக்கு மருட்பெருஞ் ஜோதி\nவடுவுறு மசுத்த வாதனை யனைத்தையும்\nஅடர்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி\nசுத்தமு மசுத்தமுந் தோய்ந்தவா தனைகளை\nஅத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி (800)\nநால்வயிற் றுரிசும் நண்ணுயி ராதியில்\nஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி\nநால்வயிற் படைப்பு நால்வயிற் காப்பும்\nஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி\nமூவிடத் திருமையின் முன்னிய தொழிற்கரில்\nஆவிடத் தடக்கு மருட்பெருஞ் ஜோதி\nமூவிட மும்மையின் முன்னிய தொழிற்கரில்\nஆவிட மடக்கு மருட்பெருஞ் ஜோதி\nதத்துவச் சேட்டையுந் தத்துவத் துரிசும்\nஅத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி (810)\nசுத்தமா நிலையிற் சூழுறு விரிவை\nஅத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி\nகரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால்\nஅரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி\nபேருறு நீலப் பெருந்திரை யதனால்\nஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி\nபச்சைத் திரையாற் பரவெளி யதனை\nஅச்சுற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி\nசெம்மைத் திரையாற் சித்துறு வெளியை\nஅம்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி (820)\nபொன்மைத் திரையாற் பொருளுறு வெளியை\nஅன்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி\nவெண்மைத் திரையான் மெய்ப்பதி வெளியை\nஅண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி\nகலப்புத் திரையாற் கருதனு பவங்களை\nஅலப்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி\nவிடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்\nஅடர்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி\nதத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்\nஅத்திற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி (830)\nதிரைமறைப் பெல்லாந் தீர்த்தாங் காங்கே\nஅரசுறக் காட்டு மருட்பெருஞ் ஜோதி\nதோற்றமா மாயைத் தொடர்பறுத் தருளி\nனாற்றலைக் காட்டு மருட்பெருஞ் ஜோதி\nசுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளை\nஅத்தகை காட்டு மருட்பெருஞ் ஜோதி\nஎனைத்தா ணவமுத லெல்லாந் தவிர்த்தே\nஅனுக்கிர கம்புரி யருட்பெருஞ் ஜோதி\nவிடய மறைப்பெலாம் விடுவித் துயிர்களை\nஅடைவுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி (840)\nசொருப மறைப்பெலாந் தொலைப்பித் துயிர்களை\nஅருளினிற் றெருட்டு மருட்பெருஞ் ஜோதி\nமறைப்பின் மறந்தன வருவித் தாங்கே\nஅறத்தொடு தெருட்டு மருட்பெருஞ் ஜோதி\nஎவ்வகை யுயிர்களு மின்புற வாங்கே\nஅவ்வகை தெருட்டு மருட்பெருஞ் ஜோதி\nகடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம்\nஅ��ையுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி\nசத்திகண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்\nஅத்துறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி (850)\nசத்தர்கண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்\nஅத்தகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி\nபடைக்குந் தலைவர்கள் பற்பல கோடியை\nஅடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ் ஜோதி\nகாக்குந் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை\nஆக்குறக் காக்கு மருட்பெருஞ் ஜோதி\nஅடக்குந் தலைவர்க ளளவிலர் தம்மையும்\nஅடர்ப்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி\nமறைக்குந் தலைவர்கள் வகைபல கோடியை\nஅறத்தொடு மறைக்கு மருட்பெருஞ் ஜோதி (860)\nதெருட்டுந் தலைவர்கள் சேர்பல கோடியை\nஅருட்டிறந் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி\nஐந்தொழி லாதிசெய் யைவரா திகளை\nஐந்தொழி லாதிசெய் யருட்பெருஞ் ஜோதி\nஇறந்தவ ரெல்லா மெழுந்திட வுலகில்\nஅறந்தலை யளித்த வருட்பெருஞ் ஜோதி\nசெத்தவ ரெல்லாஞ் சிரித்தாங் கெழுதிறல்\nஅத்தகை காட்டிய வருட்பெருஞ் ஜோதி\nஇறந்தவ ரெழுகவென் றெண்ணியாங் கெழுப்பிட\nஅறந்துணை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி (870)\nசெத்தவ ரெழுகெனச் செப்பியாங் கெழுப்பிட\nஅத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\nசித்தெலாம் வல்ல திறலளித் தெனக்கே\nஅத்தனென் றோங்கு மருட்பெருஞ் ஜோதி\nஒன்றதி ரண்டது வொன்றினி ரண்டது\nஒன்றினு ளொன்றது வொன்றெனு மொன்றே\nஒன்றல ரண்டல வொன்றினி ரண்டல\nஒன்றினு ளொன்றல வொன்றெனு மொன்றே\nஒன்றினி லொன்றுள வொன்றினி லொன்றில\nஒன்றற வொன்றிய வொன்றெனு மொன்றே (880)\nகளங்கநீத் துலகங் களிப்புற மெய்ந்நெறி\nவிளங்கவென் னுள்ளே விளங்குமெய்ப் பொருளே\nமூவிரு நிலையின் முடிநடு முடிமேல்\nஓவற விளங்கு மொருமைமெய்ப் பொருளே\nஎழுநிலை மிசையே யின்புரு வாகி\nவழுநிலை நீக்கி வயங்குமெய்ப் பொருளே\nநவநிலை மிசையே நடுவுறு நடுவே\nசிவமய மாகித் திகழ்ந்தமெய்ப் பொருளே\nஏகா தசநிலை யாததி னடுவே\nஏகா தனமிசை யிருந்தமெய்ப் பொருளே (890)\nதிரையோ தசநிலை சிவவெளி நடுவே\nவரையோ தருசுக வாழ்க்கைமெய்ப் பொருளே\nஈரெண் ணிலையென வியம்புமே னிலையிற்\nபூரண சுகமாய்ப் பொருந்துமெய்ப் பொருளே\nஎல்லா நிலைகளு மிசைந்தாங் காங்கே\nஎல்லா மாகி யிலங்குமெய்ப் பொருளே\nமனாதிகள் பொருந்தா வானடு வானாய்\nஅனாதியுண் மையதா யமர்ந்தமெய்ப் பொருளே\nதானொரு தானாய்த் தானே தானாய்\nஊனுயிர் விளக்கு மொருதனிப் பொருளே (900)\nஅதுவினு ளதுவா யதுவே யதுவாய்ப்\nபொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே\nஇயல்பினு ளியல்பா யியல்பே யியல்பா\nஉயலுற விளங்கு மொருதனிப் பொருளே\nஅருவினு ளருவா யருவரு வருவாய்\nஉருவினுள் விளங்கு மொருபரம் பொருளே\nஅலகிலாச் சித்தா யதுநிலை யதுவாய்\nஉலகெலாம் விளங்கு மொருதனிப் பொருளே\nபொருளினுட் பொருளாய்ப் பொருளது பொருளா\nயொருமையின் விளங்கு மொருதனிப் பொருளே (910)\nஆடுறு சித்திக ளறுபத்து நான்கெழு\nகோடியும் விளங்கக் குலவுமெய்ப் பொருளே\nகூட்டுறு சித்திகள் கோடிபல் கோடியும்\nஆட்டுற விளங்கு மரும்பெரும் பொருளே\nஅறிவுறு சித்திக ளனந்தகோ டிகளும்\nபிறிவற விளக்கும் பெருந்தனிப் பொருளே\nவீடுக ளெல்லாம் விதிநெறி விளங்க\nஆடல்செய் தருளு மரும்பெரும் பொருளே\nபற்றுக ளெல்லாம் பதிநெறி விளங்க\nஉற்றரு ளாடல்செய் யொருதனிப் பொருளே (920)\nபரத்தினிற் பரமே பரத்தின்மேற் பரமே\nபரத்தினுட் பரமே பரம்பரம் பரமே\nபரம்பெறும் பரமே பரந்தரும் பரமே\nபரம்பதம் பரமே பரஞ் சிதம்பரமே\nபரம்புகழ் பரமே பரம்பகர் பரமே\nபரஞ்சுக பரமே பரஞ்சிவ பரமே\nபரங்கொள்சிற் பரமே பரஞ்செய்தற் பரமே\nதரங்கொள்பொற் பரமே தனிப்பெரும் பரமே\nவரம்பரா பரமே வணம்பரா பரமே\nபரம்பரா பரமே பதம்பரா பரமே (930)\nசத்திய பதமே சத்துவ பதமே\nநித்திய பதமே நிற்குண பதமே\nதத்துவ பதமே தற்பத பதமே\nசித்துறு பதமே சிற்சுக பதமே\nதம்பரம் பதமே தனிச்சுகம் பதமே\nஅம்பரம் பதமே யருட்பரம் பதமே\nதந்திர பதமே சந்திர பதமே\nமந்திர பதமே மந்தண பதமே\nநவந்தரு பதமே நடந்தரு பதமே\nசிவந்தரு பதமே சிவசிவ பதமே (940)\nபிரமமெய்க் கதியே பிரமமெய்ப் பதியே\nபிரமநிற் குணமே பிரமசிற் குணமே\nபிரமமே பிரமப் பெருநிலை மிசையுறும்\nபரமமே பரம பதந்தருஞ் சிவமே\nஅவனோ டவளா யதுவா யலவாய்\nநவமா நிலைமிசை நண்ணிய சிவமே\nஎம்பொரு ளாகி யெமக்கருள் புரியுஞ்\nசெம்பொரு ளாகிய சிவமே சிவமே\nஒருநிலை யிதுவே வுயர்நிலை யெனுமொரு\nதிருநிலை மேவிய சிவமே சிவமே (950)\nமெய்வைத் தழியா வெறுவெளி நடுவுறு\nதெய்வப் பதியாஞ் சிவமே சிவமே\nபுரைதவிர்த் தெனக்கே பொன்முடி சூட்டிச்\nசிரமுற நாட்டிய சிவமே சிவமே\nகல்வியுஞ் சாகாக் கல்வியு மழியாச்\nசெல்வமு மளித்த சிவமே சிவமே\nஅருளமு தெனக்கே யளித்தரு ணெறிவாய்த்\nதெருளுற வளர்க்குஞ் சிவமே சிவமே\nசத்தெலா மாகியுந் தானொரு தானாஞ்\nசித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே (960)\nஎங்கே கருணை யியற்கையி னுள்ளன\nஅங்கே விளங்கிய வ���ுட்பெருஞ் சிவமே\nயாரே யென்னினு மிரங்குகின் றார்க்குச்\nசீரே யளிக்குஞ் சிதம்பர சிவமே\nபொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையருட்\nசெந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே\nகொல்லா நெறியே குருவரு ணெறியெனப்\nபல்கா லெனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே\nஉயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக\nசெயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே (970)\nபயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல\nஉயிர்த்திர ளொன்றென வுரைத்தமெய்ச் சிவமே\nஉயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே\nஉயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே\nஇயலரு ளொளியோ ரேகதே சத்தினாம்\nஉயிரொளி காண்கவென் றுரைத்தமெய்ச் சிவமே\nஅருளலா தணுவு மசைந்திடா ததனால்\nஅருணலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே\nஅருளுறி னெல்லா மாகுமீ துண்மை\nஅருளுற முயல்கவென் றருளிய சிவமே (980)\nஅருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம்\nஇருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே\nஅருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந்\nதெருளிது வெனவே செப்பிய சிவமே\nஅருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம்\nமருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே\nஅருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம்\nமருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே\nஅருட்பே றதுவே யரும்பெறற் பெரும்பே\nறிருட்பே றறுக்குமென் றியம்பிய சிவமே (990)\nஅருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்\nபொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே\nஅருளறி யார்தமை யறியார் எம்மையும்\nபொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே\nஅருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை\nபொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே\nஅருள்வடி வதுவே யழியாத் தனிவடி\nவருள்பெற முயலுகென் றருளிய சிவமே\nஅருளே நம்மிய லருளே நம்முரு\nஅருளே நம்வடி வாமென்ற சிவமே (1000)\nஅருளே நம்மடி யருளே நம்முடி\nஅருளே நம்நடு வாமென்ற சிவமே\nஅருளே நம்மறி வருளே நம்மனம்\nஅருளே நங்குண மாமென்ற சிவமே\nஅருளே நம்பதி யருளே நம்பதம்\nஅருளே நம்மிட மாமென்ற சிவமே\nஅருளே நந்துணை யருளே நந்தொழில்\nஅருளே நம்விருப் பாமென்ற சிவமே\nஅருளே நம்பொரு ளருளே நம்மொளி\nஅருளே நாமறி வாயென்ற சிவமே (1010)\nஅருளே நங்குல மருளே நம்மினம்\nஅருளே நாமறி வாயென்ற சிவமே\nஅருளே நஞ்சுக மருளே நம்பெயர்\nஅருளே நாமறி வாயென்ற சிவமே\nஅருளொளி யடைந்தனை யருளமு துண்டனை\nஅருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே\nஅருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை\nஅருளர சியற்றுகென் றருளிய சிவமே\nஉள்ளகத் தமர்ந்தென துயிரிற் கலந்தருள்\nவள்ளல்சிற் றம்பலம் வளர்சிவ பதியே (1020)\nநிகரிலா வின்ப நிலைநடு வைத்தெனைத்\nதகவொடு காக்குந் தனிச்சிவ பதியே\nசுத்தசன் மார்க்க சுகநிலை தனிலெனைச்\nசத்திய னாக்கிய தனிச்சிவ பதியே\nஐவருங் காண்டற் கரும்பெரும் பொருளென்\nகைவரப் புரிந்த கதிசிவ பதியே\nதுன்பந் தொலைத்தருட் ஜோதியால் நிறைந்த\nஇன்ப மெனக்கரு ளெழிற்சிவ பதியே\nசித்தமும் வாக்குஞ் செல்லாப் பெருநிலை\nஒத்துற வேற்றிய வொருசிவ பதியே (1030)\nகையற வனைத்துங் கடிந்தெனைத் தேற்றி\nவையமேல் வைத்த மாசிவ பதியே\nஇன்புறச் சிறியே னெண்ணுதோ றெண்ணுதோ\nறன்பொடென் கண்ணுறு மருட்சிவ பதியே\nபிழையெலாம் பொறுத்தெனுட் பிறங்கிய கருணை\nமழையெலாம் பொழிந்து வளர்சிவ பதியே\nஉளத்தினுங் கண்ணினு முயிரினு மெனது\nகுளத்தினு நிரம்பிய குருசிவ பதியே\nபரமுட னபரம் பகர்நிலை யிவையெனத்\nதிரமுற வருளிய திருவருட் குருவே (1040)\nமதிநிலை யிரவியின் வளர்நிலை யனலின்\nறிதிநிலை யனைத்துந் தெரித்தசற் குருவே\nகணநிலை யவற்றின் கருநிலை யனைத்துங்\nகுணமுறத் தெரித்துட் குலவுசற் குருவே\nபதிநிலை பசுநிலை பாச நிலையெலாம்\nமதியுறத் தெரித்துள் வயங்குசற் குருவே\nபிரம ரகசியம் பேசியென் னுளத்தே\nதரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே\nபரம ரகசியம் பகர்ந்தென துளத்தே\nவரமுற வளர்த்து வயங்குசற் குருவே (1050)\nசிவரக சியமெலாந் தெரிவித் தெனக்கே\nநவநிலை காட்டிய ஞானசற் குருவே\nசத்திய லனைத்துஞ் சித்தியன் முழுதும்\nஅத்தகை தெரித்த வருட்சிவ குருவே\nஅறிபவை யெல்லா மறிவித் தென்னுள்ளே\nபிறிவற விளங்கும் பெரியசற் குருவே\nகேட்பவை யெல்லாங் கேட்பித் தெனுள்ளே\nவேட்கையின் விளங்கும் விமலசற் குருவே\nகாண்பவை யெல்லாங் காட்டுவித் தெனக்கே\nமாண்பத மளித்து வயங்குசற் குருவே (1060)\nசெய்பவை யெல்லாஞ் செய்வித் தெனக்கே\nஉய்பவை யளித்தெனு ளோங்குசற் குருவே\nஉண்பவை யெல்லா முண்ணுவித் தென்னுள்\nபண்பினில் விளங்கும் பரமசற் குருவே\nசாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித்\nதேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே\nசத்திய மாஞ்சிவ சித்திக ளனைத்தையும்\nமெய்த்தகை யளித்தெனுள் விளங்குசற் குருவே\nஎல்லா நிலைகளு மேற்றிச் சித்தெலாம்\nவல்லா னெனவெனை வைத்தசற் குருவே (1070)\nசீருற வருளாந் தேசுற வழியாப்\nபேருற வென்னைப் பெற்றநற் றாயே\nபொருந்திய வருட்பெரும் போகமே யுறுக��னப்\nபெருந்தய வாலெனைப் பெற்றநற் றாயே\nஆன்றசன் மார்க்க மணிபெற வெனைத்தான்\nஈன்றமு தளித்த வினியநற் றாயே\nபசித்திடு தோறுமென் பாலணைந் தருளால்\nவசித்தமு தருள்புரி வாய்மைநற் றாயே\nதளர்ந்ததோ றடியேன் சார்பணைந் தென்னை\nஉளந்தெளி வித்த வொருமைநற் றாயே (1080)\nஅருளமு தேமுத லைவகை யமுதமும்\nதெருளுற வெனக்கருள் செல்வனற் றாயே\nஇயலமு தேமுத லெழுவகை யமுதமும்\nஉயலுற வெனக்கரு ளுரியநற் றாயே\nநண்புறு மெண்வகை நவவகை யமுதமும்\nபண்புற வெனக்கருள் பண்புடைத் தாயே\nமற்றுள வமுத வகையெலா மெனக்கே\nஉற்றுண வளித்தரு ளோங்குநற் றாயே\nகலக்கமு மச்சமுங் கடிந்தென துளத்தே\nஅலக்கணுந் தவிர்த்தரு ளன்புடைத் தாயே (1090)\nதுய்ப்பினி லனைத்துஞ் சுகம்பெற வளித்தெனக்\nகெய்ப்பெலாந் தவிர்த்த வின்புடைத் தாயே\nசித்திக ளெல்லாந் தெளிந்திட வெனக்கே\nசத்தியை யளித்த தயவுடைத் தாயே\nசத்திநி பாதந் தனையளித் தெனைமேல்\nவைத்தமு தளித்த மரபுடைத் தாயே\nசத்திசத் தர்களெலாஞ் சார்ந்தென தேவல்செய்\nசித்தியை யளித்த தெய்வநற் றாயே\nதன்னிக ரில்லாத் தலைவனைக் காட்டியே\nஎன்னைமே லேற்றிய வினியநற் றாயே (1100)\nவெளிப்பட விரும்பிய விளைவெலா மெனக்கே\nயளித்தளித் தின்புசெய் யன்புடைத் தாயே\nஎண்ணகத் தொடுபுறத் தென்னையெஞ் ஞான்றுங்\nகண்ணெனக் காக்குங் கருணைநற் றாயே\nஇன்னரு ளமுதளித் திறவாத் திறல்புரிந்\nதென்னை வளர்த்திடு மின்புடைத் தாயே\nஎன்னுட லென்னுயி ரென்னறி வெல்லாம்\nதன்னவென் றாக்கிய தயவுடைத் தாயே\nதெரியா வகையாற் சிறியேன் றளர்ந்திடத்\nதரியா தணைத்த தயவுடைத் தாயே (1110)\nசினமுத லனைத்தையுந் தீர்த்தெனை நனவினுங்\nகனவினும் பிரியாக் கருணைநற் றாயே\nதூக்கமுஞ் சோம்புமென் றுன்பமு மச்சமும்\nஏக்கமு நீக்கிய வென்றனித் தாயே\nதுன்பெலாந் தவிர்த்துளே யன்பெலாம் நிரம்ப\nஇன்பெலா மளித்த வென்றனித் தந்தையே\nஎல்லா நன்மையு மென்றனக் களித்த\nஎல்லாம் வல்லசித் தென்றனித் தந்தையே\nநாயிற் கடையே னலம்பெறக் காட்டிய\nதாயிற் பெரிதுந் தயவுடைத் தந்தையே (1120)\nஅறிவிலாப் பருவத் தறிவெனக் களித்தே\nபிறிவிலா தமர்ந்த பேரருட் டந்தையே\nபுன்னிக ரில்லேன் பொருட்டிவ ணடைந்த\nதன்னிக ரில்லாத் தனிப்பெருந் தந்தையே\nஅகத்தினும் புறத்தினு மமர்ந்தருட் ஜோதி\nசகத்தினி லெனக்கே தந்தமெய்த் தந்தையே\nஇணையிலாக் களிப்புற் றிருந்திட வெனக்கே\nதுணையடி ச��ன்னியிற் சூட்டிய தந்தையே\nஆதியீ றறியா வருளர சாட்சியிற்\nஜோதிமா மகுடஞ் சூட்டிய தந்தையே (1130)\nஎட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப்\nபட்டிமண் டபத்திற் பதித்தமெய்த் தந்தையே\nதங்கோ லளவது தந்தருட் ஜோதிச்\nசெங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே\nதன்பொரு ளனைத்தையுந் தன்னர சாட்சியில்\nஎன்பொரு ளாக்கிய என்றனித் தந்தையே\nதன்வடி வனைத்தையுந் தன்னர சாட்சியில்\nஎன்வடி வாக்கிய என்றனித் தந்தையே\nதன்சித் தனைத்தையுந் தன்சமு கத்தினில்\nஎன்சித் தாக்கிய என்றனித் தந்தையே (1140)\nதன்வச மாகிய தத்துவ மனைத்தையும்\nஎன்வச மாக்கிய வென்னுயிர்த் தந்தையே\nதன்கையிற் பிடித்த தனியருட் ஜோதியை\nஎன்கையிற் கொடுத்த என்றனித் தந்தையே\nதன்னையுந் தன்னருட் சத்தியின் வடிவையும்\nஎன்னையு மொன்றென வியற்றிய தந்தையே\nதன்னிய லென்னியல் தன்செய லென்செயல்\nஎன்ன வியற்றிய வென்றனித் தந்தையே\nதன்னுரு வென்னுரு தன்னுரை யென்னுரை\nஎன்ன வியற்றிய வென்றனித் தந்தையே (1150)\nசதுரப் பேரருட் டனிப்பெருந் தலைவனென்\nறெதிரற் றோங்கிய வென்னுடைத் தந்தையே\nமனவாக் கறியா வரைப்பினி லெனக்கே\nஇனவாக் கருளிய வென்னுயிர்த் தந்தையே\nஉணர்ந்துணர்ந் துணரினு முணராப் பெருநிலை\nயணைந்திட வெனக்கே யருளிய தந்தையே\nதுரியவாழ் வுடனே சுகபூ ரணமெனும்\nபெரியவாழ் வளித்த பெருந்தனித் தந்தையே\nஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த\nபேறளித் தாண்ட பெருந்தகைத் தந்தையே (1160)\nஎவ்வகைத் திறத்தினு மெய்துதற் கரிதாம்\nஅவ்வகை நிலையெனக் களித்தநற் றந்தையே\nஇனிப்பிற வாநெறி யெனக்களித் தருளிய\nதனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே\nபற்றயர்ந் தஞ்சிய பரிவுகண் டணைந்தெனைச்\nசற்றுமஞ் சேலெனத் தாங்கிய துணையே\nதளர்ந்தவத் தருணமென் றளர்வெலாந் தவிர்த்துட்\nகிளர்ந்திட வெனக்குக் கிடைத்தமெய்த் துணையே\nதுறையிது வழியிது துணிவிது நீசெயும்\nமுறையிது வெனவே மொழிந்தமெய்த் துணையே (1170)\nஎங்குறு தீமையு மெனைத்தொட ராவகை\nகங்குலும் பகலுமெய்க் காவல்செய் துணையே\nவேண்டிய வேண்டிய விருப்பெலா மெனக்கே\nயீண்டிருந் தருள்புரி யென்னுயிர்த் துணையே\nஇகத்தினும் பரத்தினு மெனக்கிடர் சாரா\nதகத்தினும் புறத்தினு மமர்ந்தமெய்த் துணையே\nஅயர்வற வெனக்கே யருட்டுணை யாகியென்\nனுயிரினுஞ் சிறந்த வொருமையென் னட்பே\nஅன்பினிற் கலந்தென தறிவினிற் பயின்றே\nஇன்பினி லளைந்தவென் னின்னுயிர் நட்பே (1180)\nநான்புரி வனவெலாந் தான்புரிந் தெனக்கே\nவான்பத மளிக்க வாய்த்தநன் னட்பே\nஉள்ளமு முணர்ச்சியு முயிருங் கலந்துகொண்\nடெள்ளுறு நெய்யிலென் னுள்ளுறு நட்பே\nசெற்றமுந் தீமையுந் தீர்த்துநான் செய்த\nகுற்றமுங் குணமாக் கொண்டவென் னட்பே\nகுணங்குறி முதலிய குறித்திடா தெனையே\nஅணங்கறக் கலந்த அன்புடை நட்பே\nபிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல்\nகணக்குந் தீர்த்தெனைக் கலந்தநன் னட்பே (1190)\nசவலைநெஞ் சகத்தின் றளர்ச்சியு மச்சமும்\nகவலையுந் தவிர்த்தெனைக் கலந்தநன் னட்பே\nகளைப்பறிந் தெடுத்துக் கலக்கந் தவிர்த்தெனக்\nகிளைப்பறிந் துதவிய வென்னுயி ருறவே\nதன்னைத் தழுவுறு தரஞ்சிறி தறியா\nவென்னைத் தழுவிய வென்னுயி ருறவே\nமனக்குறை நீக்கிநல் வாழ்வளித் தென்றும்\nஎனக்குற வாகிய என்னுயி ருறவே\nதுன்னு மனாதியே சூழ்ந்தெனைப் பிரியா\nதென்னுற வாகிய வென்னுயி ருறவே (1200)\nஎன்றுமோர் நிலையாய் என்றுமோ ரியலாய்\nஎன்றுமுள் ளதுவா மென்றனிச் சத்தே\nஅனைத்துல கவைகளு மாங்காங் குணரினும்\nஇனைத்தென வறியா வென்றனிச் சத்தே\nபொதுமறை முடிகளும் புகலவை முடிகளும்\nஇதுவெனற் கரிதா மென்றனிச் சத்தே\nஆகம முடிகளு மவைபுகல் முடிகளும்\nஏகுதற் கரிதா மென்றனிச் சத்தே\nசத்தியஞ் சத்தியஞ் சத்திய மெனவே\nஇத்தகை வழுத்து மென்றனிச் சத்தே (1210)\nதுரியமுங் கடந்ததோர் பெரியவான் பொருளென\nஉரைசெய் வேதங்க ளுன்னுமெய்ச் சத்தே\nஅன்றத னப்பா லதன்பரத் ததுதான்\nஎன்றிட நிறைந்த வென்றனிச் சத்தே\nஎன்றுமுள் ளதுவாய் எங்குமோர் நிறைவாய்\nஎன்றும் விளங்கிடு மென்றனிச் சித்தே\nசத்திகள் பலவாய்ச் சத்தர்கள் பலவாய்\nஇத்தகை விளங்கு மென்றனிச் சித்தே\nதத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய்\nஇத்தகை விளங்கு மென்றனிச் சித்தே (1220)\nபடிநிலை பலவாய்ப் பதநிலை பலவாய்\nஇடிவற விளங்கிடு மென்றனிச் சித்தே\nமூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய்\nஏற்பட விளக்கிடு மென்றனிச் சித்தே\nஉயிர்வகை பலவா யுடல்வகை பலவாய்\nஇயலுற விளக்கிடு மென்றனிச் சித்தே\nஅறிவவை பலவா யறிவன பலவாய்\nஎறிவற விளக்கிடு மென்றனிச் சித்தே\nநினைவவை பலவாய் நினைவன பலவாய்\nஇனைவற விளக்கிடு மென்றனிச் சித்தே (1230)\nகாட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய்\nஏட்சியின் விளக்கிடு மென்றனிச் சித்தே\nசெய்வினை பலவாய்ச் செய்வன பலவாய்\nஎய்வற விளக்கிடு மென���றனிச் சித்தே\nஅண்ட சராசர மனைத்தையும் பிறவையும்\nஎண்டற விளக்கு மென்றனிச் சித்தே\nஎல்லாம் வல்லசித் தெனமறை புகன்றிட\nஎல்லாம் விளக்கிடு மென்றனிச் சித்தே\nஒன்றதி லொன்றன் றுரைக்கவும் படாதாய்\nஎன்றுமோர் படித்தா மென்றனி யின்பே (1240)\nஇதுவது வென்னா வியலுடை யதுவாய்\nஎதிரற நிறைந்த வென்றனி யின்பே\nஆக்குறு மவத்தைக ளனைத்தையுங் கடந்துமேல்\nஏக்கற நிறைந்த வென்றனி யின்பே\nஅறிவுக் கறிவினி லதுவது வதுவாய்\nஎறிவற் றோங்கிய வென்றனி யின்பே\nவிடய மெவற்றினு மேன்மேல் விளைந்தவை\nயிடையிடை யோங்கிய வென்றனி யின்பே\nஇம்மையு மறுமையு மியம்பிடு மொருமையும்\nஎம்மையு நிரம்பிடு மென்றனி யின்பே (1250)\nமுத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள்\nஎத்திறத் தவர்க்குமா மென்றனி யின்பே\nஎல்லா நிலைகளி னெல்லா வுயிருறும்\nஎல்லா வின்புமா மென்றனி யின்பே\nகரும்புறு சாறுங் கனிந்தமுக் கனியின்\nவிரும்புறு மிரதமு மிக்கதீம் பாலும்\nகுணங்கொள்கோற் றேனுங் கூட்டியொன் றாக்கி\nமணங்கொளப் பதஞ்செய் வகையுற வியற்றிய\nஉணவெனப் பல்கா லுரைக்கினு நிகரா\nவணமுறு மின்ப மயமே யதுவாய்க் (1260)\nகலந்தறி வுருவாய்க் கருதுதற் கரிதாய்\nநலந்தரு விளக்கமு நவிலருந் தண்மையும்\nஉள்ளதா யென்று முள்ளதா யென்னுள்\nஉள்ளதா யென்ற னுயிருள முடம்புடன்\nஎல்லா மினிப்ப வியலுறு சுவையளித்\nதெல்லாம் வல்லசித் தியற்கைய தாகிச்\nசாகா வரமுந் தனித்தபே ரறிவும்\nமாகா தலிற்சிவ வல்லப சத்தியும்\nசெயற்கரு மனந்த சித்தியு மின்பமும்\nமயக்கறத் தருந்திறல் வண்மைய தாகிப் (1270)\nபூரண வடிவாய்ப் பொங்கிமேற் றதும்பி\nஆரண முடியுட னாகம முடியுங்\nகடந்தென தறிவாங் கனமேற் சபைநடு\nநடந்திகழ் கின்றமெஞ் ஞானவா ரமுதே\nசத்திய வமுதே தனித்திரு வமுதே\nநித்திய வமுதே நிறைசிவ வமுதே\nசச்சிதா னந்தத் தனிமுத லமுதே\nமெய்ச்சிதா காச விளைவரு ளமுதே\nஆனந்த வமுதே யருளொளி யமுதே\nதானந்த மில்லாத் தத்துவ வமுதே (1280)\nநவநிலை தருமோர் நல்லதெள் ளமுதே\nசிவநிலை தனிலே திரண்டவுள் ளமுதே\nபொய்படாக் கருணைப் புண்ணிய வமுதே\nகைபடாப் பெருஞ்சீர்க் கடவுள்வா னமுதே\nஅகம்புற மகப்புற மாகிய புறப்புறம்\nஉகந்தநான் கிடத்து மோங்கிய வமுதே\nபனிமுத னீக்கிய பரம்பர வமுதே\nதனிமுத லாய சிதம்பர வமுதே\nஉலகெலாங் கொள்ளினு முலப்பிலா வமுதே\nஅலகிலாப் பெருந்திற லற்புத வமுதே (1290)\nஅண்டமு மதன்மே லண்டமு மவற்றுள\nபண்டமுங் காட்டிய பரம்பர மணியே\nபிண்டமு மதிலுறு பிண்டமு மவற்றுள\nபண்டமுங் காட்டிய பராபர மணியே\nநினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற\nஅனைத்தையுந் தருமோ ரரும்பெறன் மணியே\nவிண்பத மனைத்து மேற்பத முழுவதுங்\nகண்பெற நடத்துங் ககனமா மணியே\nபார்பத மனைத்தும் பகரடி முழுவதுஞ்\nசார்புற நடத்துஞ் சரவொளி மணியே (1300)\nஅண்டகோ டிகளெலா மரைக்கணத் தேகிக்\nகண்டுகொண் டிடவொளிர் கலைநிறை மணியே\nசராசர வுயிர்தொறுஞ் சாற்றிய பொருடொறும்\nவிராவியுள் விளங்கும் வித்தக மணியே\nமூவரு முனிவரு முத்தருஞ் சித்தருந்\nதேவரு மதிக்குஞ் சித்திசெய் மணியே\nதாழ்வெலாந் தவிர்த்துச் சகமிசை யழியா\nவாழ்வெனக் களித்த வளரொளி மணியே\nநவமணி முதலிய நலமெலாந் தருமொரு\nசிவமணி யெனுமருட் செல்வமா மணியே (1310)\nவான்பெறற் கரிய வகையெலாம் விரைந்து\nநான்பெற வளித்த நாதமந் திரமே\nகற்பம் பலபல கழியினு மழியாப்\nபொற்புற வளித்த புனிதமந் திரமே\nஅகரமு முகரமு மழியாச் சிகரமும்\nவகரமு மாகிய வாய்மைமந் திரமே\nஐந்தென வெட்டென வாறென நான்கென\nமுந்துறு மறைமுறை மொழியுமந் திரமே\nவேதமு மாகம விரிவுக ளனைத்தும்\nஓதநின் றுலவா தோங்குமந் திரமே (1320)\nஉடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு\nமடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே\nசித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந்\nதித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே\nஇறந்தவ ரெல்லா மெழுந்திடப் புரியுஞ்\nசிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே\nமரணப் பெரும்பிணி வாரா வகைமிகு\nகரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே\nநரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்\nஉரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே (1330)\nஎன்றே யென்னினு மிளமையோ டிருக்க\nநன்றே தருமொரு ஞானமா மருந்தே\nமலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்\nநலத்தகை யதுவென நாட்டிய மருந்தே\nசிற்சபை நடுவே திருநடம் புரியும்\nஅற்புத மருந்தெனு மானந்த மருந்தே\nஇடையுறப் படாத வியற்கை விளக்கமாய்த்\nதடையொன்று மில்லாத் தகவுடை யதுவாய்\nமாற்றிவை யென்ன மதித்தளப் பரிதாய்\nஊற்றமும் வண்ணமு மொருங்குடை யதுவாய்க் (1340)\nகாட்சிக் கினியநற் கலையுடை யதுவாய்\nஆட்சிக் குரியபன் மாட்சியு முடைத்தாய்\nகைதவர் கனவினுங் காண்டற் கரிதாய்ச்\nசெய்தவப் பயனாந் திருவருள் வலத்தால்\nஉளம்பெறு மிடமெலா முதவுக வெனவே\nவளம்பட வாய்த்து மன்னிய பொன்னே\nபுடம்படாத��� தரமும் விடம்படாத் திறமும்\nவடம்படா நலமும் வாய்த்தசெம் பொன்னே\nமும்மையுந் தருமொரு செம்மையை யுடைத்தாய்\nஇம்மையே கிடைத்திங் கிலங்கிய பொன்னே (1350)\nஎடுத்தெடுத் துதவினு மென்றுங் குறையா\nதடுத்தடுத் தோங்குமெய் யருளுடைப் பொன்னே\nதளர்ந்திடே லெடுக்கின் வளர்ந்திடு வேமெனக்\nகிளர்ந்திட வுரைத்துக் கிடைத்தசெம் பொன்னே\nஎண்ணிய தோறு மியற்றுக வென்றனை\nயண்ணியென் கரத்தி லமர்ந்தபைம் பொன்னே\nநீகேண் மறக்கினு நின்னையாம் விட்டுப்\nபோகே மெனவெனைப் பொருந்திய பொன்னே\nஎண்ணிய வெண்ணியாங் கெய்திட வெனக்குப்\nபண்ணிய தவத்தாற் பழுத்தசெம் பொன்னே (1360)\nவிண்ணியற் றலைவரும் வியந்திட வெனக்குப்\nபுண்ணியப் பயனாற் பூத்தசெம் பொன்னே\nநால்வகை நெறியினு நாட்டுக வெனவே\nபால்வகை முழுதும் பணித்தபைம் பொன்னே\nஎழுவகை நெறியினு மியற்றுக வெனவே\nமுழுவகை காட்டி முயங்கிய பொன்னே\nஎண்ணிய படியெலா மியற்றுக வென்றெனைப்\nபுண்ணிய பலத்தாற் பொருந்திய நிதியே\nஊழிதோ று஖ழி யுலப்புறா தோங்கி\nவாழியென் றெனக்கு வாய்த்தநன் னிதியே (1370)\nஇதமுற வூழிதோ றெடுத்தெடுத் துலகோர்க்\nகுதவினு முலவா தோங்குநன் னிதியே\nஇருநிதி யெழுநிதி யியனவ நிதிமுதற்\nறிருநிதி யெல்லாந் தருமொரு நிதியே\nஎவ்வகை நிதிகளு மிந்தமா நிதியிடை\nஅவ்வகை கிடைக்குமென் றருளிய நிதியே\nஅற்புதம் விளங்கு மருட்பெரு நிதியே\nகற்பனை கடந்த கருணைமா நிதியே\nநற்குண நிதியே சற்குண நிதியே\nநிற்குண நிதியே சிற்குண நிதியே (1380)\nபளகிலா தோங்கும் பளிக்குமா மலையே\nவளமெலா நிறைந்த மாணிக்க மலையே\nமதியுற விளங்கு மரகத மலையே\nவதிதரு பேரொளி வச்சிர மலையே\nஉரைமனங் கடந்தாங் கோங்குபொன் மலையே\nதுரியமேல் வெளியிற் ஜோதிமா மலையே\nபுற்புதந் திரைநுரை புரைமுத லிலதோர்\nஅற்புதக் கடலே யமுதத்தண் கடலே\nஇருட்கலை தவிர்த்தொளி யெல்லாம் வழங்கிய\nஅருட்பெருங் கடலே யானந்தக் கடலே (1390)\nபவக்கடல் கடந்துநான் பார்த்தபோ தருகே\nஉவப்புறு வளங்கொண் டோ ங்கிய கரையே\nஎன்றுயர்ச் சோடைக ளெல்லாந் தவிர்த்துள\nநன்றுற விளங்கிய நந்தனக் காவே\nசேற்றுநீ ரின்றிநற் றீஞ்சுவை தருமோர்\nஊற்றுநீர் நிரம்ப வுடையபூந் தடமே\nகோடைவாய் விரிந்த குளிர்தரு நிழலே\nமேடைவாய் வீசிய மெல்லிய காற்றே\nகளைப்பறக் கிடைத்த கருணைநன் னீரே\nஇளைப்பற வாய்த்த வின்சுவை யுணவே (1400)\nதென்னைவாய்க் கிடைத்த செவ்விள நீ��ே\nதென்னைவான் பலத்திற் றிருகுதீம் பாலே\nநீர்நசை தவிர்க்கு நெல்லியங் கனியே\nவேர்விளை பலவின் மென்சுவைச் சுளையே\nகட்டுமாம் பழமே கதலிவான் பழமே\nஇட்டநற் சுவைசெய் யிலந்தையங் கனியே\nபுனிதவான் றருவிற் புதுமையாம் பலமே\nகனியெலாங் கூட்டிக் கலந்ததீஞ் சுவையே\nஇதந்தரு கரும்பி லெடுத்ததீஞ் சாறே\nபதந்தரு வெல்லப் பாகினின் சுவையே (1410)\nசாலவே யினிக்குஞ் சர்க்கரைத் திரளே\nஏலவே நாவுக் கினியகற் கண்டே\nஉலப்புறா தினிக்கு முயர்மலைத் தேனே\nகலப்புறா மதுரங் கனிந்தகோற் றேனே\nநவையிலா தெனக்கு நண்ணிய நறவே\nசுவையெலாந் திரட்டிய தூயதீம் பதமே\nபதம்பெறக் காய்ச்சிய பசுநறும் பாலே\nஇதம்பெற வுருக்கிய விளம்பசு நெய்யே\nஉலர்ந்திடா தென்று மொருபடித் தாகி\nமலர்ந்துநல் வண்ணம் வயங்கிய மலரே (1420)\nஇகந்தரு புவிமுத லெவ்வுல குயிர்களும்\nஉகந்திட மணக்குஞ் சுகந்தநன் மணமே\nயாழுறு மிசையே யினியவின் னிசையே\nஏழுறு மிசையே யியலரு ளிசையே\nதிவளொளிப் பருவஞ் சேர்ந்தநல் லவளே\nஅவளொடுங் கூடி யடைந்ததோர் சுகமே\nநாதநல் வரைப்பி னண்ணிய பாட்டே\nவேதகீ தத்தில் விளைதிருப் பாட்டே\nநன்மார்க்கர் நாவி னவிற்றிய பாட்டே\nசன்மார்க்க சங்கந் தழுவிய பாட்டே (1430)\nநம்புறு மாகம நவிற்றிய பாட்டே\nஎம்பல மாகிய வம்பலப் பாட்டே\nஎன்மனக் கண்ணே என்னருட் கண்ணே\nஎன்னிரு கண்ணே யென்கணுண் மணியே\nஎன்பெருங் களிப்பே யென்பெரும் பொருளே\nஎன்பெருந் திறலே யென்பெருஞ் செயலே\nஎன்பெருந் தவமே என்றவப் பலனே\nஎன்பெருஞ் சுகமே யென்பெரும் பேறே\nஎன்பெரு வாழ்வே யென்றென்வாழ் முதலே\nஎன்பெரு வழக்கே யென்பெருங் கணக்கே (1440)\nஎன்பெரு நலமே யென்பெருங் குலமே\nஎன்பெரு வலமே யென்பெரும் புலமே\nஎன்பெரு வரமே யென்பெருந் தரமே\nஎன்பெரு நெறியே யென்பெரு நிலையே\nஎன்பெருங் குணமே என்பெருங் கருத்தே\nஎன்பெருந் தயவே யென்பெருங் கதியே\nஎன்பெரும் பதியே யென்னுயி ரியலே\nஎன்பெரு நிறைவே யென்றனி யறிவே\nதோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும்\nமேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட (1450)\nஎன்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட\nமென்புடைத் தசையெலா மெய்யுறத் தளர்ந்திட\nஇரத்த மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம்\nஉரத்திடை பந்தித் தொருதிர ளாயிட\nமடலெலா மூளை மலர்ந்திட வமுதம்\nஉடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட\nஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட\nதண்ண��ய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட\nஉண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக்\nகண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட (1460)\nவாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளிற்\nகூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட\nமெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக்\nகையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட\nமனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட\nஇனம்பெறு சித்த மியைந்து களித்திட\nஅகங்கார மாங்காங் கதிகரிப் பமைந்திடச்\nசகங்காண வுள்ளந் தழைத்து மலர்ந்திட\nஅறிவுரு வனைத்து மானந்த மாயிடப்\nபொறியுறு மான்மதற் போதமும் போயிடத் (1470)\nதத்துவ மனைத்துந் தாமொருங் கொழிந்திடச்\nசத்துவ மொன்றே தனித்துநின் றோங்கிட\nஉலகெலாம் விடய முளவெலா மறைந்திட\nஅலகிலா வருளி னாசைமேற் பொங்கிட\nஎன்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட\nஎன்னுளத் தோங்கிய என்றனி யன்பே\nபொன்னடி கண்டருட் புத்தமு துணவே\nஎன்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே\nதன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால்\nஎன்னைவே தித்த என்றனி யன்பே (1480)\nஎன்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து\nஎன்னுளே விரிந்த என்னுடை யன்பே\nஎன்னுளே விளங்கி யென்னுளே பழுத்து\nஎன்னுளே கனிந்த வென்னுடை யன்பே\nதன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே\nஎன்னுளே நிறைந்த என்றனி யன்பே\nதுன்புள வனைத்துந் தொலைத்தென துருவை\nயின்புறு வாக்கிய என்னுடை யன்பே\nபொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா\nஎன்னுளங் கலந்த என்றனி யன்பே (1490)\nதன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி\nஎன்வசங் கடந்த என்னுடை யன்பே\nதன்னுளே பொங்கிய தண்ணமு துணவே\nஎன்னுளே பொங்கிய என்றனி யன்பே\nஅருளொளி விளங்கிட வாணவ மெனுமோர்\nஇருளற வென்னுளத் தேற்றிய விளக்கே\nதுன்புறு தத்துவத் துரிசெலா நீக்கிநல்\nலின்புற வென்னுளத் தேற்றிய விளக்கே\nமயலற வழியா வாழ்வுமேன் மேலும்\nஇயலுற வென்னுளத் தேற்றிய விளக்கே (1500)\nஇடுவெளி யனைத்து மியலொளி விளங்கிட\nநடுவெளி நடுவே நாட்டிய விளக்கே\nகருவெளி யனைத்துங் கதிரொளி விளங்கிட\nஉருவெளி நடுவே யொளிர்தரு விளக்கே\nதேற்றிய வேதத் திருமுடி விளங்கிட\nஏற்றிய ஞான வியலொளி விளக்கே\nஆகம முடிமே லருளொளி விளங்கிட\nவேகம தறவே விளங்கொளி விளக்கே\nஆரியர் வழுத்திய வருணிலை யனாதி\nகாரியம் விளக்குமோர் காரண விளக்கே (1510)\nதண்ணிய வமுதே தந்தென துளத்தே\nபுண்ணியம் பலித்த பூரண மதியே\nஉய்தர வமுத முதவியென் னுளத்தே\nசெய்தவம் பலித்த திருவளர் மதியே\nபதியெலாந் தழைக்கப் பதம்பெறு மமுத\nநிதியெலா மளித்த நிறைதிரு மதியே\nபாலெனத் தண்கதிர் பரப்பியெஞ் ஞான்று\nமேல்வெளி விளங்க விளங்கிய மதியே\nஉயங்கிய உள்ளமு முயிருந் தழைத்திட\nவயங்கிய கருணை மழைபொழி மழையே (1520)\nஎன்னையும் பணிகொண் டென்னுளே நிரம்ப\nமன்னிய கருணை மழைபொழி மழையே\nஉளங்கொளு மெனக்கே யுவகைமேற் பொங்கி\nவளங்கொளக் கருணை மழைபொழி மழையே\nநலந்தர வுடலுயிர் நல்லறி வெனக்கே\nமலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே\nதூய்மையா லெனது துரிசெலா நீக்கிநல்\nவாய்மையாற் கருணை மழைபொழி மழையே\nவெம்மல விரவது விடிதரு ணந்தனிற்\nசெம்மையி லுதித்துளந் திகழ்ந்தசெஞ் சுடரே (1530)\nதிரையெலாந் தவிர்த்துச் செவ்வியுற் றாங்கே\nவரையெலாம் விளங்க வயங்குசெஞ் சுடரே\nஅலகிலாத் தலைவர்க ளரசுசெய் தத்துவ\nஉலகெலாம் விளங்க வோங்குசெஞ் சுடரே\nமுன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே\nஎன்னுள வரைமே லெழுந்தசெஞ் சுடரே\nஆதியு நடுவுட னந்தமுங் கடந்த\nஜோதியா யென்னுளஞ் சூழ்ந்தமெய்ச் சுடரே\nஉள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட\nவெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே (1540)\nநலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை\nவலஞ்சுழித் தெழுந்து வளர்ந்தமெய்க் கனலே\nவேதமு மாகம விரிவும் பரம்பர\nநாதமுங் கடந்த ஞானமெய்க் கனலே\nஎண்ணிய வெண்ணிய வெல்லாந்தர வெனுள்\nநண்ணிய புண்ணிய ஞானமெய்க் கனலே\nவலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு\nநலமெலா மளித்த ஞானமெய்க் கனலே\nஇரவொடு பகலிலா வியல்பொது நடமிடு\nபரமவே தாந்தப் பரம்பரஞ் சுடரே (1550)\nவரநிறை பொதுவிடை வளர்திரு நடம்புரி\nபரமசித் தாந்தப் பதிபரஞ் சுடரே\nசமரச சத்தியச் சபையி னடம்புரி\nசமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே\nசபையென துளமெனத் தானமர்ந் தெனக்கே\nஅபய மளித்ததோ ரருட்பெருஞ் ஜோதி\nமருளெலாந் தவிர்த்து வரமெலாங் கொடுத்தே\nஅருளமு தருத்திய வருட்பெருஞ் ஜோதி\nவாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர்\nஆழியொன் றளித்த வருட்பெருஞ் ஜோதி (1560)\nஎன்னையும் பொருளென வெண்ணியென் னுளத்தே\nஅன்னையு மப்பனு மாகிவீற் றிருந்து\nஉலகியல் சிறிது முளம்பிடி யாவகை\nஅலகில்பே ரருளா லறிவது விளக்கிச்\nசிறுநெறி செல்லாத் திறனளித் தழியா\nதுறுநெறி யுணர்ச்சிதந் தொளியுறப் புரிந்து\nசாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச்\nசாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்\nஅன்பையும் விளைவித் தருட��பே ரொளியால்\nஇன்பையு நிறைவித் தென்னையு நின்னையும் (1570)\nஓருரு வாக்கியா னுன்னிய படியெலாஞ்\nசீருறச் செய்துயிர்த் திறம்பெற வழியா\nஅருளமு தளித்தனை யருணிலை யேற்றினை\nஅருளறி வளித்தனை யருட்பெருஞ் ஜோதி\nவெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்\nஅல்கலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி\nஉலகுயிர்த் திரளெலா மொளிநெறி பெற்றிட\nஇலகுமைந் தொழிலையும் யான்செயத் தந்தனை\nபோற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்\nஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி (1580)\nமூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும்\nயாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை\nபோற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்\nஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி\nசித்திக ளனைத்தையுந் தெளிவித் தெனக்கே\nசத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை\nபோற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்\nஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி\nஉலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம்\nவிலகநீ யடைந்து விலக்குக மகிழ்க (1590)\nசுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக\nஉத்தம னாகுக வோங்குக வென்றனை\nபோற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்\nஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி\nஅருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி\nஅருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/211037?ref=category-feed", "date_download": "2020-02-22T15:16:31Z", "digest": "sha1:Q3MQJIA4NPGW27MZGL6X4MBJK4FD7X32", "length": 10309, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானியர்: காரின் பொருட்கள் வைக்கும் பெட்டியில் இருந்து வெளிப்பட்ட மர்மநபர்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானியர்: காரின் பொருட்கள் வைக்கும் பெட்டியில் இருந்து வெளிப்பட்ட மர்மநபர்\nபிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்று திரும்பிய ஒரு பிரித்தானிய தம்பதியின் காரின் மேல், பொருட்கள் வைக்கும் பெட்டியிலிருந்து மர்ம நபர் ஒருவர் வெளியே வருவதைக் கண்டு அதிர்ந்தனர் அந்த தம்பதியர்.\nபிரான்சுக்கு சுற்றுலா சென்ற Newburyயைச் சேர்ந்த Simon Fenton (57), ஆகத்து மாதம் முழுவதும் பிரான்சிலுள்ள Dordogneஇல் தன் மனைவியுடன் செலவிட்டார்.\nதன் மனைவி Sally (57) மற்றும் அவர்களது நாயுடன் பிரான்சின் கிராமப்புறப்பகுதிகளில் மலையேற்றம் சைக்கிள் ஓட்டுவது என நேரத்தை செலவிட்டார் Simon.\nCalaisஇலுள்ள Le Meurice ஹொட்டலில் தங்கினாலும், அவரது கார் மிக உயரமாக இருந்ததால், ஹொட்டலுக்கு வெளியில்தான் காரை விட வேண்டி வந்தது. பின்னர் கடந்த சனிக்கிழமை, தம்பதியர் Newburyயிலுள்ள தங்கள் வீட்டுக்குத் திரும்பினார்கள்.\nவீட்டில் வந்து காரை நிறுத்திவிட்டு களைப்பு மேலிட Simon வீட்டுக்குள் சென்று அமர, திடீரென அவரது மனைவி Sally பயந்து கூச்சலிடும் சத்தம் கேட்டு மீண்டும் ஓடி வந்திருகிறார்.\nஅப்போது தங்கள் காரின் மேல் பகுதியில் பொருட்கள் வைக்கும் பெட்டிக்குள்ளிருந்து, ஒரு பாதம் எட்டிப்பார்ப்பதைக் கண்டு அதிர்ந்து, தம்பதியர் பொலிசாரை அழைத்திருக்கிறார்கள்.\nபொலிசார், அந்த பெட்டிக்குள்ளிருக்கும் நபரிடம் துப்பாக்கி ஏதாவது இருக்கலாம், அதனால் சற்று தள்ளியே நில்லுங்கள் என எச்சரித்திருக்கிறார்கள்.\nபொலிசார் வந்து அந்த பெட்டியை திறக்க, உள்ளேயிருந்து ஆறடி உயரத்தில் 17 வயதுடைய ஒரு இளைஞர் வெளியே வந்திருக்கிறார்.\nபொலிசார் அவரை கைது செய்து விசாரித்ததில், அவர் எகிப்திலிருந்து வருவதாகவும், அவரும் அவரது நண்பர்களும் இந்த காரை பார்த்ததும் அதை பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள் நுழைய திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளார் அந்த இளைஞர்.\nஅத்துடன் தன்னுடன் வந்த நண்பர்கள், பெட்டிக்குள் இருந்த ஷூக்கள், கெமரா முதலான பொருட்களையும் Simonஇன் நாயையும் திருடிச்சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் அவர். பொலிசார் அந்த இளைஞரை கைது செய்ய, புலம்பெயர்தல் துறை அதிகாரிகள் அவரை விசாரித்துவருகிறார்கள்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-22T16:27:38Z", "digest": "sha1:TH5KRGAHQMTSLMJUUIXQODMOIAXW7LET", "length": 6819, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு.\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n16:27, 22 பெப்ரவரி 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி அறிவுக் கனிகள்‎ 07:01 +110‎ ‎Arularasan. G பேச்சு பங்களிப்புகள்‎ added Category:மேற்கோள்கள் அதிகமுள்ள நூல்கள் using HotCat\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dr-santharam.com/search.php?search_id=unanswered", "date_download": "2020-02-22T16:17:53Z", "digest": "sha1:T2WVNHCH265KJPNKTJ3PEMM2D3CPLKPX", "length": 6991, "nlines": 160, "source_domain": "dr-santharam.com", "title": "Dr.Santharam - Unanswered topics", "raw_content": "\nபொங்கல் வாழ்த்துக��கள் - 2020\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் - 2020 \nபுத்தாண்டு வாழ்த்துக்கள் - 2019.\nநாகை.திரு. வே. கண்ணன் அவர்களின் மகன் திருமணம்\nமனம்கனிந்த தை திங்கள் நல்வாழ்த்துகள்\nPosted in சகோதரிக்கு நன்றி \nவிதி முறைகளும், ஒழுங்கு முறைகளும்.\nPosted in விதிமுறைகளும்,ஒழுங்கு முறைகளும்.\nPosted in அட்மின் வரவேற்புரை.\n↳ உறுப்பினர்கள் சுய அறிமுகம்.\n↳ கேள்விகள் - பதில்கள்.\nபழைய தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பகுதி.\n↳ பழைய பாடல்கள் : எங்கள் விருப்பம்-உங்கள் ரசனைக்கு \n↳ பாடல்களைக் கேளுங்கள் - கொடுக்கப்படும் \n↳ உறுப்பினர்கள் பாடல்களை வழங்கும் பகுதி.\n↳ பாடல்கள்-படங்கள் விவரங்களை கேளுங்கள் - கொடுக்கப்படும் \n↳ உறுப்பினர்கள் தரும் பாடல்கள்.\nபழைய படங்கள் -பாடல்களைப் பற்றி - ஓர் அலசல் \n↳ நமது சந்திப்புக்கள் / கலந்துரையாடல்கள் \n↳ புத்தக மதிப்புரை - புதிய வரவுகள்.\n↳ கொஞ்சம் சிரித்துவிட்டுப் போகவும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2009/12/", "date_download": "2020-02-22T16:12:52Z", "digest": "sha1:ZBN5SEKERRWWRZXKNNQ65UI6OZEYLZNL", "length": 75173, "nlines": 638, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: December 2009", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஅனைவருக்கும் மனம் கனிந்த புது வருட நல்வாழ்த்துகள்\nபட்டாம் பூச்சி ஒன்று என்னை\nஏனோ இந்தச் சோகம் என்று\nசோகம் விட்டுச் சிரித்துப் பாரேன்\nநாவால் கண்ணீர் தொட்டுப் பார்த்து\nகண்ணீர் இல்லா வாழ்வும் உண்டோ\nகூட்டுப் புழுவாய்த் தான் இருந்த\nஅதையும் தாண்டிச் சிற கடிக்கும்\nபட்டாம் பூச்சி பேச்சைக் கேட்டு\nஏதோ ஒன்று புரிந்தது போல்\nLabels: உரையாடல் கவிதைப் போட்டி, கவிதை\n“ஐ லவ் யூ ப்ரின்சஸ்”\nஅந்த பொம்மை, நாட்டியம் போல நடந்து வந்து, ரெண்டு கண்ணையும் மூடி மூடித் திறந்துகிட்டே சொல்லவும், மதுவின் முகத்தில் ஆயிரம் வாட் பல்பு போட்டது போல் பிரகாசம் ரெண்டு கையையும் தட்டி கலகலன்னு சிரிக்கிறா, குழந்தை.\n பாயு” மழலை மொழியில் சொல்லிக்கிட்டே ராஜாவோட சட்டையைப் பிடிச்சு இழுக்கறா, அவன்கிட்ட காட்டறதுக்கு.\n இது எப்படி சாத்தியம்னு அவனுக்கு ஒண்ணும் புரியல. இவனுக்கே தெரியாம அந்த பொம்மை இப்ப எப்பிடி இங்கே வந்தது கிறிஸ்மஸ் மரத்துக்கு அடியில இருக்கிற அவனுடைய அன்பளிப்புகளை திறக்கணும்னு க��ட தோணாம உட்கார்ந்திருக்கான்.\nஅமெரிக்காவுக்கு வந்ததுல இருந்து அவங்க மாதிரியே கிறிஸ்மஸ் மரம் வச்சு, லைட் போட்டு, அன்பளிப்புகள் பரிமாறிக்கிட்டு, இப்படி ஊரோடு ஒத்து வாழப் பழகிடுச்சு, ராஜாவோட குடும்பமும்.\nமது, ராஜாவோட சித்தி பொண்ணு. அவ ஒண்ணரை வயசுக் குழந்தையா இருக்கும் போது, அவளை பாட்டி வீட்டுல விட்டுட்டு ஒரு விழாவுக்கு போன அவ அம்மாவும் அப்பாவும், பொட்டிலதான் திரும்பி வந்தாங்க. அப்ப ராஜாவுக்கு ஏழெட்டு வயசு இருக்கும். மதுவை சட்டப்படி தத்தெடுத்துக்கிட்டாங்க, ராஜாவோட அம்மாவும் அப்பாவும்.\nமது மேல ராஜாவுக்கு அலாதி பிரியம். அவளை பூ மாதிரி பாத்துக்குவான். அவளும் அவனை அண்ணா, அண்ணான்னு சொல்லிக்கிட்டு பின்னாடியே சுத்துவா. இப்ப அவளுக்கு 4 வயசு ஆகப் போகுது. இன்னும் மழலை போகலை.\nகிறிஸ்மஸ் வந்தாலே அவங்க வீட்டில கொண்டாட்டம் தான். மத்த புள்ளைங்க மாதிரியே கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு, அது வேணும், இது வேணும்னு ரெண்டு பேரும் பெரிய லிஸ்ட் அனுப்புவாங்க. “நீ நல்ல புள்ளையா இருந்தாதான் கிறிஸ்மஸ் தாத்தா நீ கேட்டதெல்லாம் தருவாரு”, அப்படின்னு சொல்லிச் சொல்லியே புள்ளைங்களை சொல்றது கேக்க வைப்பாங்க பெரியவங்க. புள்ளைங்களும் வருஷம் பூரா இருக்கறதை விட, கிறிஸ்மஸ் நெருங்க நெருங்க, ரொம்ப ஒழுங்கு மரியாதையா இருப்பாங்க\nமதுவுக்கும் சேர்த்து ராஜாவே லிஸ்ட் எழுதுவான். இந்த வருஷம்தான் அவனுக்கு கிறிஸ்மஸ் தாத்தாகிட்ட இருந்த நம்பிக்கை போயிருச்சு. கிறிஸ்மஸ் தாத்தாங்கிறதெல்லாம் சுத்த கட்டுக் கதை, அப்படின்னு தோண ஆரம்பிச்சிருக்கு. அம்மா அப்பாதான் நம்ம கேட்கிறதெல்லாம் நமக்கு தெரியாம வாங்கி வைக்கிறாங்கன்னு யோசனை வந்திருக்கு, அவனுக்கு. அதனால இந்த வருஷம் அவன் லிஸ்டே எழுத வேண்டாம்னு வச்சிட்டான். ஆனா மது ஏமாந்துரக் கூடாதுன்னு, அவளுக்காக மட்டும் எழுதினான்.\nமது கேட்ட லிஸ்ட்ல, இந்த பேசற பொம்மைதான் முதல்ல. பிறகுதான் மத்ததெல்லாம்.\nஇந்த வருஷம் ராஜா, பெரிய பையனாயிட்டான். அப்பாவும் அம்மாவும் வாங்கிட்டு வர்ற அன்பளிப்பை எல்லாம் எங்கே ஒளிச்சு வைக்கிறாங்கன்னு கூட கண்டு பிடிச்சிட்டான் ஆனா மதுவுடைய லிஸ்டை படிச்சாங்களா இல்லையான்னு மட்டும் அவனால கண்டு பிடிக்க முடியல.\nஏன்னா, மதுவுக்கு வாங்கிட்டு வந்த ப்ரசண்ட்லாம் இவனைத்தான் பாக் பண்���ி கிறிஸ்மஸ் மரத்துக்கிட்ட வைக்க சொன்னாங்க. அப்ப அதுல அந்த பொம்மை இருக்கல. மதுவோட ஏமாற்றத்தை நினைச்சு இவனுக்குத்தான் கவலையா இருந்துச்சு.\nஇப்ப பார்த்தா கிறிஸ்மஸ் அன்னிக்குக் காலைல இங்கே வந்து உட்கார்ந்திருக்கு அந்த பொம்மை\nஎல்லா அன்பளிப்புகளையும் எல்லாரும் திறந்து பார்த்து முடிச்சாச்சு. அம்மா மதுவை குளிக்கிறதுக்காக கூட்டிக்கிட்டு போயிட்டாங்க.\n“ராஜா, என்ன பலமான யோசனை” அப்படின்னு கேக்குறாரு அப்பா.\n“அப்பா… மதுவோட அந்த பொம்மை…”, அப்படின்னு இழுக்கறான்.\n“மது குழந்தை. அவளோட நம்பிக்கையில் எந்த கேள்விக்குறியும் இல்லை. அதான் அவ கேட்டது கிடைச்சிருச்சு”\nஅப்பா சொன்ன பிறகும் ராஜாவுக்கு குழப்பம் தீர்ந்த பாடில்லை. கிறிஸ்மஸ் தாத்தா உண்மையா, கதையா என்ன சொல்றார் இந்த அப்பா\nஅனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் திருநாள் நல்வாழ்த்துகள்\n'85-ல் எழுதிய கவிதை ஒன்று... திகழுக்காக... :)\nநினைவில் சற்றே தேங்கிச் செல்.\nஅல்லிகள் மலரும் உன் அழகினைக் கண்டு;\nஉள்ளங்கள் மலரும் உன் உருவினைக் கண்டு.\nபௌர்ணமி நிலவே, வேடிக்கை ஏன்\nவளர்ந்தும் தேய்ந்தும் வேதனை ஏன்\nஇன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி.\nஇதனை உணர்த்தவோ இவ் விளையாட்டு\nஎத்தனை அருமைக் குழந்தைகள் பெற்றாய்\nகுடும்பக் காட்டுப்பாடு உனக்கு மட்டும் இல்லையா\nஇருள் எனும் அரக்கனின் இனிய எதிரியே\nகாதலர் அனைவரின் கௌரவ சாட்சியே\nஇளமை விகடன் டிசம்பர் மின்னிதழில்...\nபூங்குழலியும் வந்தியத் தேவனும் என்ன ஆனார்கள்\nஇங்கே படிக்கலாம்; அல்லது இங்கே; அல்லது இங்கேயே\nபழகிய இடம் போலத் தெரிகிறது; புது இடம் போலவும் இருக்கிறது…\nபக்கத்தில் நீர் சலசலத்து ஓடும் ஓசை கேட்கிறது. ஆனால் கண்ணுக்கு ஒன்றும் புலப்படவில்லை. பகல் நேரத்திலும் இந்த இடம்தான் எத்தனை குளுமை\nவானளாவி உயர்ந்திருக்கும் மரங்களும், மரங்களில் பூத்துக் குலுங்கும் பூக்களும், அந்த அழகுக்குச் சளைக்காமல் கீழே பாய் விரித்திருக்கும் உதிர்ந்த இலைகளும், மலர்களும்… இத்தகைய இயற்கை அழகையெல்லாம் இந்த பூமியில் இனி காண முடியாது என்றல்லவா நினைத்தேன் அதோ… தெரிகிறது ஆறு சந்தோஷமாகச் சளசளக்கிறது, ரகசியங்கள் பேசிக் கொண்டு ஓயாமல் சிரித்துக் கொண்டிருக்கும் வாயாடிக் குறும்புக்காரப் பெண்களைப் போல\nஅதோ கன்னிப் பெண்களின் அலறல் கேட்கிறது. ��ொஞ்சம் பக்கத்தில் போய் பார்க்கலாம்… அடேயப்பா கண்ணைக் கூசச் செய்யும் அணிகலன்களுடன், கதிரவனையும் கூசச் செய்யும் அழகுடன் திகழ்பவள் யாராயிருக்கும்\nஅவள் அருகில் இருப்பவள் சொல்வது காதில் விழுகிறது: “அக்கா, முதலைக்கு தண்ணீரில் இருக்கும் வரைதான் பலம். கரைக்கு வந்து விட்டால் ஒன்றுமில்லை. இந்தப் பெண்களைச் சற்று சும்மா இருக்கச் சொல்லுங்கள்\n உனக்கு எப்படியடி இத்தனை தைரியம் வந்தது\nஅதற்குள் எங்கிருந்தோ பறந்து வந்த வேல் ஒன்று அந்த முதலையின் மேல் வேகமாகத் தைத்தது.\nஅதற்கு மேல் நடந்ததைக் கவனிக்காமல் மூளை ‘விர்’ரென்று சுழன்றது. இவள் குந்தவைப் பிராட்டியல்லவா அவள் அருகில் நிற்பவள்தான் வானதி அவள் அருகில் நிற்பவள்தான் வானதி அருள்மொழிவர்மரை அடையப் போகின்ற அதிர்ஷ்டசாலி அருள்மொழிவர்மரை அடையப் போகின்ற அதிர்ஷ்டசாலி இந்த ஆற்றின் பெயர் அரிசிலாறு அல்லவா\nஇதற்குள் ஒரு குதிரை அவசரமாக ஓடி மறையும் சப்தமும், குந்தவை தன் தோழிகளைக் கண்டிப்பதும் கேட்கிறது. குதிரையில் சென்றவன் வந்தியத் தேவனாகத்தான் இருக்க வேண்டும். அடடா, அவனை பார்க்க முடியாமல் போய் விட்டதே\nநான் அங்கே இருப்பதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. என்னையே நான் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன்.\nவந்தியத் தேவனைப் பார்ப்பதைக் காட்டிலும், பொன்னியின் செல்வனைப் பார்க்கத்தான் எனக்கு மிகவும் ஆசை இந்தக் கதாசிரியர்கள்தான் எத்தனை கெட்டிக்காரர்கள் இந்தக் கதாசிரியர்கள்தான் எத்தனை கெட்டிக்காரர்கள் தான் படைக்கின்ற கதாபாத்திரங்கள் யாவையும் தங்களுக்கு ஒரே மாதிரிதான் என்று கதை விடுவார்கள் தான் படைக்கின்ற கதாபாத்திரங்கள் யாவையும் தங்களுக்கு ஒரே மாதிரிதான் என்று கதை விடுவார்கள் ஆனால் ஒரு பாத்திரத்தின் மீது மதிப்பும் அன்பும் கூடிக் கொண்டே போகிற மாதிரியும், இன்னொன்றின் மீது வெறுப்பும் கோபமும் கூடிக் கொண்டே போகிற மாதிரியும் படைப்பதில் வல்லவர்கள்\nஇந்த கல்கி கூட அப்படித்தான். முதல் பாகம் பூராவும் பொன்னியின் செல்வனைக் கண்ணிலேயே காட்டுவதில்லை. ஆனாலும் அவன் மீது அப்படியொரு பிரியத்தை ஏற்படுத்தி விடுகிறார். ஆதித்த கரிகாலனையும் சுந்தரச் சோழரையும் பற்றியும் கூட நன்றாகத் தான் சொல்கிறார். ஆனால் அவரே குந்தவை பற்றியும், பொன்னியின் செல்வன் பற்ற��யும் சொல்வதிலிருந்து மற்றவையெல்லாம் எத்தனை மாறுபடுகின்றன இதிலிருந்தே தெரிகிறதல்லவா, அவர் பாரபட்சம் நிறைந்த பொல்லாதவர் என்று\nஇதனால்தான் அந்தக் காலத்தில் கதை படித்தால் இந்தக் கதாநாயகனைப் போல நமக்குக் கணவன் அமைய மாட்டானா என்றும், அந்தக் கதாநாயகியைப் போல நமக்கு மனைவி அமைய மாட்டாளா என்றும், பலரும் கனவுகளை வளர்த்துக் கொண்டார்கள் ஏன், கதாநாயகனும் கதாநாயகியும் அழகாகவும் அன்பாகவும் அறிவாளியாகவும் குணசாலியாகவும்தான் இருக்க வேண்டுமா என்ன ஏன், கதாநாயகனும் கதாநாயகியும் அழகாகவும் அன்பாகவும் அறிவாளியாகவும் குணசாலியாகவும்தான் இருக்க வேண்டுமா என்ன ஆனால் அதென்னமோ அப்படித்தான் படைத்தார்கள். ஒரு வேளை நிஜத்தில் காண முடியாததை கற்பனையிலாவது கண்டு களிக்கலாமென்ற எண்ணம் போலும் ஆனால் அதென்னமோ அப்படித்தான் படைத்தார்கள். ஒரு வேளை நிஜத்தில் காண முடியாததை கற்பனையிலாவது கண்டு களிக்கலாமென்ற எண்ணம் போலும் இப்போது பரவாயில்லை, குற்றம் குறை உள்ளவரெல்லாம் கதையின் நாயகர்களாகவும், நாயகிகளாகவும், இருக்கிறார்கள்.\n குருட்டு யோசனையில் நேரம் போனதே தெரியவில்லை. வந்தியத்தேவன், பொன்னியின் செல்வனைப் பார்க்கத்தானே ஈழம் போகிறான் அவனோடு சென்றால் இளவரசரைப் பார்த்து விடலாம். இந்த எண்ணம் ஏற்பட்டதும், மனோவேகத்தில் அவன் இருக்கும் இடத்துக்கு வந்து விட்டேன்\nகுளித்துக் கொண்டிருக்கும் வந்தியத் தேவனின் உடைகளை எடுத்துக் கொண்டு ஓடுகிறாள். வந்தியத் தேவனும் அவளைப் பின் தொடர்ந்து ஓடுகிறான். நானும்…\nமரத்தின் மேலிருந்து கொண்டு வந்தியத் தேவனும் பூங்குழலியும் பேசுவதை சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் பாவம் இந்த வந்தியத் தேவன் பாவம் இந்த வந்தியத் தேவன் இளைய பிராட்டி குந்தவையிடம் கூட அவ்வளவு சாமர்த்தியமாகப் பேசியவன், இந்தப் பூங்குழலியிடம் மாட்டிக் கொண்டு விழிப்பது கொஞ்சம் வேடிக்கையாகவும், பரிதாபமாகவும் இருக்கிறது\nஇதோ கிளம்பி விட்டார்கள் இருவரும், ஈழத்திற்கு. பாடிக் கொண்டே படகு வலிக்கிறாள், பூங்குழலி.\n“அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்\nபூங்குழலியின் குரலிலும் குழல்தான் குழைகிறது. சோகமும்தான். பாவம் அவள், அவளுக்கு என்ன ஏக்கமோ சேந்தன் அமுதனை நினைத்தால்தான் கொஞ்சம் கவலையாயிருக���கிறது.\n“இதோ நாகத் தீவு வந்து விட்டது\nஎன்ன இது, பூங்குழலியின் குரல் இப்போது கொஞ்சம் வேறு மாதிரி ஒலிக்கிறதே\n“ஏய்டி, எவ்வளவு நேரமாக் கூப்பிடறேன் என்ன பண்ணிக்கிட்டிருக்கே” இப்போது அதுவே என் தங்கையின் குரலாக ஆகி விட்டதோடு, இரண்டு வளைக்கரங்கள் என்னை உலுக்கவும் செய்கின்றன\nதிருவிழாவில் தொலைந்த போன குழந்தை போல் சுற்றும் முற்றும் பார்த்து விழிக்கிறேன்\nபூங்குழலியும் வந்தியத் தேவனும் என்ன ஆனார்கள் நாகத் தீவு எங்கே போச்சு நாகத் தீவு எங்கே போச்சு அடடா, அரும்பாடு பட்டும் கடைசியில் பொன்னியின் செல்வனைப் பார்க்க முடியவில்லையே…\n இவள் ஏன் இந்த சமயம் பார்த்து என்னைக் கூப்பிட்டாள் என் தங்கையின் மீது ஒரே கோபமாக வருகிறது என் தங்கையின் மீது ஒரே கோபமாக வருகிறது\n“இது கனவா, அல்லது நனவா” என்னையே கேட்டுக் கொள்கிறேன்.\nமடியில் கிடக்கும் புத்தகம் என்னைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறது\nLabels: இளமை விகடன், சிறுகதை\nஎன்றைக்கும் இல்லாத அதிசயமாக இராத்திரி சாப்பாடு, வெற்றிலை மடிப்பெல்லாம் முடிந்த பிறகு, “என்னங்க, நான் இன்னிக்கு உங்க மடியில படுத்துக்கணும்”, என்றாள் மீனு என்கிற மீனலோசனி, அவளுக்கே உரித்தான மெல்லிய குரலில்.\n“வாவா… படுத்துக்கயேன். இதெல்லாம் கேட்கணுமா என்ன”, குறும்புச் சிரிப்புடன் அவள் படுப்பதற்கு வாகாக நகர்ந்து உட்கார்ந்து கொண்டார், சுந்தரம் என்கிற சோமசுந்தரம்.\nபதிலுக்கு, சுருக்கம் நிறைந்திருந்தாலும், யாரையும் இன்னும் சற்றே நின்று திரும்பிப் பார்க்க வைக்கும் அழகிய அவள் முகம், வழக்கம் போல் வெட்கத்தில் சிவக்கவில்லை என்பதைக் கவனித்தார். “என்னம்மா ஆச்சு”, கனிவுடன் புறப்பட்ட கேள்விக்கு,\n“ஒண்ணுமில்லைங்க”, என்று இலேசாக புன்னகைத்தபடி, அவருடைய கையை எடுத்து கன்னத்தில் வைத்துக் கொண்டாள். அவள் விழிகளில் அவருக்கான அன்பு பொங்கித் ததும்பிக் கொண்டிருந்தது.\nஅவள் நெற்றி முடியை கவனமாக ஒதுக்கி விட்டு, இலேசாக அங்கே அவர் இதழ் பதித்த போதுதான்… அவளுடைய இதழ்களில் வழிந்த புன்னகையும், கண்களில் வழிந்த அபரிமிதமான அன்பும், அப்படியே உறைந்து விட்டிருந்ததை உணர்ந்தார்.\nசுவாசம் நின்றதே தெரியாமல் நின்று விட்டிருந்தது.\nஅவள் கைக்குள் சிறைப்பட்டிருந்த தன் கையை விடுவிக்கும் எண்ணம் கூட இல்லாமல், அதிர்ச்சியில் த��னும் உறைந்து, அப்படியே உட்கார்ந்திருந்தார், சுந்தரம்.\n“மீனு… மீனு… என்னைப் பாரம்மா”, கன்னத்தில் தட்டியும், அவளை உலுக்கியும் பார்த்தார், பயனில்லை என்று மனம் சொன்ன போதும்.\n“ஏன், எப்படி, இதுவும் சாத்தியமா…”, மடியில் கிடக்கும் அவளை பார்த்துக் கொண்டே எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாரோ அவருக்கே தெரியாது. உலகம் சட்டென்று இருண்டு விட்டால் இப்படித்தான் இருக்குமோ கண்ணை கறுப்புத் துணியால் கட்டி, அடர்ந்த காட்டுக்குள் தனியே விட்டு விட்டால் இப்படித்தான் இருக்குமோ கண்ணை கறுப்புத் துணியால் கட்டி, அடர்ந்த காட்டுக்குள் தனியே விட்டு விட்டால் இப்படித்தான் இருக்குமோ நம்மைத் தவிர ஏனைய உலகனைத்தும் உறைந்து விட்டாலும் இப்படித்தான் இருக்கும் போலும்.\nமீனு… மீனலோசனி… அவளுடைய அழகிய விழிகள் இன்னும் திறந்தேதான் இருந்தன, அவர் முகத்தைக் காதலுடன் பார்த்த வண்ணம். அவற்றை மூட அவருக்கு இன்னும் மனம் வரவில்லை. அவருடன் அவள் பகிர்ந்து கொண்ட வாழ்வின் மகிழ்வுக்குச் சான்றாக இறுதி நொடியிலும் அன்பு ததும்பும் அந்தக் கண்கள்…\nஇருவருக்கும் திருமணம் ஆன போது எல்லோரும் மறக்காமல் சொன்ன விஷயங்களில், “பாருங்களேன், பெயர் பொருத்தம் கூட எத்தனை கச்சிதமா அமைஞ்சிருக்குன்னு”, என்பதும் ஒன்று. மீனுவின் அழகுக்கு ஏற்பத்தான் இருந்தார் சுந்தரமும். வாட்ட சாட்டமாக, அவளை விட சற்றே உயரமாக, கருகருவென்ற சுருட்டை முடியுடன். யார் கண்ணும் பட்டு விடக் கூடாதென்று மீனுவின் அம்மா வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இவர்களை ஒன்றாக உட்கார வைத்து திருஷ்டி சுற்றிப் போடுவார். முதலில் அவர்களுக்கு மட்டும். பிறகு அவர்கள் குழந்தைகளையும் சேர்த்து.\nஅன்னியோன்யத் தாம்பத்யத்திற்கு இவர்களைத் தான் ஊரே உதாரணமாகக் கொண்டது. சின்னச் சின்னப் பூசல்களும், பொருளாதார நெருக்கடிகளும், இவர்கள் அன்புக்கும், நெருக்கத்திற்கும் உரம்தான் இட்டன. ராம லட்சுமணர்கள் போன்ற இரு பிள்ளைகளையும் ஒண்டுக் குடித்தனத்தில் இருந்து கொண்டே சிரமப்பட்டு படிக்க வைத்தனர். அவர்களும் இப்போது நல்ல வேலையில், மனைவி, ஆளுக்கொரு பிள்ளை என்று நன்றாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள்தான் அப்பா அம்மாவிற்கு பார்த்து பார்த்து இந்த வீட்டைக் கட்டித் தந்தார்கள். இப்போது நினைத்துப் பார்க்கையில் வாழ்க்��ை நிறைவாகத்தான் தெரிந்தது. பட்ட கஷ்டங்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை.\nஒரு முறை அவர்கள் உறவினர் ஒருவரின் இறப்புக்குச் சென்றிருந்தார்கள். அந்த பெண்மணிக்கு இரண்டும் சின்னக் குழந்தைகள். தன் கணவர் எங்கே என்ன, சொத்து வைத்திருக்கிறாரா, கடன் வைத்திருக்கிறாரா, அவர் நடத்தி வந்த மருந்துக் கடையின் நிலைமை என்ன, இப்படி ஒன்றுமே தெரியவில்லை, அவர் மனைவிக்கு.\n“பாவம், அவளை உள்ளங்கையில் வச்சுத் தாங்கினான். அவளுக்கு தொந்தரவு வேண்டாமுன்னு பண வெவகாரமெல்லாம் அவ காதுக்கு போகாம பாத்துகிட்டான். இப்படி அல்ப ஆயுசில போவம்னு தெரியுமா என்ன”, என்று அங்கலாய்த்தாள், இறந்தவனின் அத்தைக்காரி ஒருத்தி.\nஅதிலிருந்து சுந்தரத்துக்கு ஒரு உறுதி. மீனுவிற்கு தெரியாமல் எதுவுமே செய்வதில்லை அவர். அவளை கலந்து பேசித்தான் ஒவ்வொரு சேமிப்பும், செலவும், எதுவுமே நடக்கும். தான் திடீரென்று போய் விட்டால் அந்தப் பெண்மணியைப் போல மீனு கஷ்டப் படக் கூடாது. அதை அவரால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.\nஅதே போலத்தான், “குளிச்சுத் துவட்டிக்க துண்டு வேணும்னா கூட பொண்டாட்டிதான் எடுத்துத் தர வேண்டியிருந்தது. இப்ப அவ பொசுக்குன்னு போயிட்டா. இவருக்கு இனிமே கஷ்டம்தான் பாவம்”, என்பது போன்ற உரையாடலையும் கேட்டிருக்கிறார். இதெல்லாம் பேச்சுக்கு மட்டும்தான் அழகாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்தார். அதனாலேயே தன் வேலைகளை அவர் தானேதான் செய்து கொள்வார்.\nசனி ஞாயிறு வந்தாலே அவர்கள் வீட்டில் கொண்டாட்டம்தான். ஞாயிறு அன்றைக்கு மீனுவிற்கு கட்டாய ஓய்வு அப்பாவும் பிள்ளைகளும்தான் அடுக்களை ஆட்சி அன்று அப்பாவும் பிள்ளைகளும்தான் அடுக்களை ஆட்சி அன்று அன்று பூராவும் அவளை விரலைக் கூட அசைக்க விடாமல் மகாராணியைப் போல அப்படி கவனிப்பார்கள்\nமீனுவும் சொக்கத் தங்கம். பொறுமையின் சிகரம். அது வேண்டும் இது வேண்டும் என்று மற்ற பெண்கள் மாதிரி எந்த ஆசையும் கிடையாது அவளுக்கு. சில சமயம் இவள் வாயைத் திறந்து ஏதாவது கேட்க மாட்டாளா என்று கூட இருக்கும் சுந்தரத்திற்கு அன்பு மீறி என்றைக்காவது, “மீனு, உனக்கு ஏதாச்சும் செய்யணும் போல இருக்கு. என்ன வேணும் சொல்லேன்”, என்று சுந்தரம் கேட்டு விட்டால்,\n“எனக்கென்னங்க பெரிசா ஆசை இருக்கு சாகும் போது உங்க மடில படுத்து சாகணும். என���னோட ஒரே ஆசை அதுதான்”, என்பாள்.\n“என்னம்மா. எப்பக் கேட்டாலும் இதையே சொல்றே உனக்கு முன்னாடி நான் போய்ச் சேரப் போறேன் பாரு. எனக்குத்தான் கொலஸ்ட்ரால், சர்க்கரை, இரத்த அழுத்தம், அப்படி இப்படின்னு எமனுக்குப் பிடிச்ச எல்லாம் இருக்கு”, என்று அவர் சொல்லி முடிக்கும் முன், மென்மையாக ஆனால் உறுதியாக அவர் வாயை மூடுவாள். கண்கள் கலங்கி விடும்.\nஇப்போது இதெல்லாம் நினைவுக்கு வர, அவர் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்து அவள் முகத்தை நனைத்தது.\n“உன்னுடைய ஒரே ஒரு ஆசையும் நிறைவேறி விட்டதடி. அந்த இறைவனுக்கு நன்றி”, என்று சொல்லி, அவள் விழிகளில் மென்மையாக முத்தமிட்டார்.\n“மீனு… ரொம்ப அசதியா இருக்கம்மா. ஒரு அரை மணி நேரம் படுத்திருந்திட்டு, பிறகு பிள்ளைகளைக் கூப்பிடறேன்”, என்ற வண்ணம் அவளை பூப்போல எடுத்து தலையணையில் படுக்க வைத்தார். அவள் கைகளை இறுகப் பிடித்தபடி பக்கத்தில் வழக்கம்போல் படுத்துக் கண்களை மூடிக் கொண்டார்.\n என்ற நினைப்பே அதற்கு மேல் ஓடவில்லை.\nமறு நாள் காலை வேலைக்கு வந்த கற்பகம், அழைப்பு மணியை அழுத்தி அழுத்திப் பார்த்து விட்டு, இப்போது கதவுகளை பலமாகத் தட்ட ஆரம்பித்திருக்கிறாள்.\nபி.கு. : இந்தக் கதை இளமை விகடனிலும்...\nLabels: இளமை விகடன், சிறுகதை\nநினைவின் விளிம்பில் உலவும் நேரம் - 3\nசில காலத்திற்குப் பிறகு பல காரணங்களால் குழுமத்திற்கு தொடர்ந்து போக முடியலை. அப்படியே படிப்படியா குறைஞ்சிடுச்சு. சில மாதங்கள் எங்கேயுமே எழுதலை.\nஆன்மீகத்திலும், அதன் காரணமா பக்தி இலக்கியத்திலும் எனக்கு ஈடுபாடு\nவ(ள)ர ஆரம்பிச்ச நேரமும் அதுதான். குமரனோட ‘அபிராமி அந்தாதி’ வலைப்பூதான் அப்பல்லாம் அடிக்கடி படிப்பேன். கண்ணனோட (கேயாரெஸ்) ‘பிள்ளைதமிழை’யும் விரும்பிப் படிச்சேன். அப்படித்தான் வலைப்பூக்களின் அறிமுகம் தொடங்கியது.\n‘அன்புடனி’ல் மதச் சார்பான விஷயங்கள் எழுதக்கூடாது என்பது கொள்கை. அதில் தவறொன்றுமில்லை. நூற்றுக்கணக்கான பேர் இருக்கும் இடத்தில் அதனால் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம் என்பதால் அப்படி வச்சிருந்தாங்க.\nஎனக்கு இதுவும் எழுதணும், அதுவும் எழுதணும், எல்லாம் எழுதணும்னு இருந்தது :) கருத்து பரிமாறல்களும் சாத்தியமாகணும். ஏற்கனவே, எழுதுவதையெல்லாம் ஒரே இடத்தில் போட்டு வைக்கணும்கிற எண்ணம் வேறு இருந்தது.\nஒரு இணை��� தளம் கூட ஆரம்பிச்சுட்டு, நேரமின்மை காரணமா அதைத் தொடர்ந்து பராமரிக்க முடியாம விட்டுட்டேன். வலைப்பூ பற்றி தெரிஞ்சதும், அட, இது நம்மைப் போல சோம்பேறி + அறிவிலிக்கு சுலபமா இருக்கேன்னு தோணிச்சு :)\nமுதல்ல எங்க ஊர் தமிழ்ச்சங்க வலைப்பூவில் தான் அவ்வப்போது எழுதிக்கிட்டிருந்தேன். என்ன இருந்தாலும் சொந்த வீடுன்னா கொஞ்சம் சௌகர்யம்தானேன்னு நினைச்சு ஆரம்பிச்சதுதான் இந்தப் பூ என்னுடைய “என்று வருவான்” என்கிற கவிதையில் இருந்தே வலைப் பூவிற்கு பெயரும் சூட்டினேன்.\nஅப்புறமா, 'அம்மன் பாட்டு', மற்றும் 'கண்ணன் பாட்டு' பூக்களின் குழுவில் குமரனும் கண்ணனும் அன்போடு என்னை சேர்த்துகிட்டாங்க. கண்ணன் பாட்டில் அவ்வப்போதும், அம்மன் பாட்டில் தொடர்ந்தும் எழுதிக்கிட்டிருக்கேன்.\nகிட்டத்தட்ட 20 வருஷங்களுக்கு முன்னாடி எழுதிய என் கவிதை ஒன்றை இங்கே படிக்கலாம் :)\nகவிதை, வாழ்க்கையின் பல கடினமான தருணங்களைக் கடக்க எனக்கு ரொம்ப உதவியிருக்கு. இப்பவும் அப்படித்தான். அதோட, உங்களோட சகிப்புத் தன்மையால, இப்ப உரைநடை எழுதவும் பழகிக்கிட்டிருக்கேன்\nஎன்னோடு இதுவரை வந்தவங்களுக்கும், வருகிறவர்களுக்கும், வரப்போகிறவர்களுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக என்னை எழுத வைக்கின்ற, உங்களை வாசிக்க வைக்கின்ற, எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கும், என்னுடைய மனப்பூர்வமான நன்றிகள்.\nஎழுத்துக்கலையும் நடனக்கலை மாதிரிதான். பார்க்கிறாப்ல இருக்கோ இல்லையோ (), நடனம் ஆடுவதே ஆடுபவருக்கு தனி ஆனந்தம் தரும். நடனம் ஆடுவதற்காவது வயசும் தோற்றமும் கொஞ்சம் வேணும். (நிறையவே வேணும்னு யாரோ சொல்றது காதில் விழுது), நடனம் ஆடுவதே ஆடுபவருக்கு தனி ஆனந்தம் தரும். நடனம் ஆடுவதற்காவது வயசும் தோற்றமும் கொஞ்சம் வேணும். (நிறையவே வேணும்னு யாரோ சொல்றது காதில் விழுது\nஆனால் எழுத்துக்கு இதெல்லாம் அவசியமில்லை எழுதுவதே நிறைவைத் தரும் விஷயம். அதை பகிர்ந்துக்க சிலரும் சேர்ந்துட்டா கேட்கவே வேண்டாம் எழுதுவதே நிறைவைத் தரும் விஷயம். அதை பகிர்ந்துக்க சிலரும் சேர்ந்துட்டா கேட்கவே வேண்டாம் அதனால உங்களுக்கெல்லாம் மீண்டும் நன்றி\nஅனைவருக்கும் நன்றி சொல்ல வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த அன்பு கோபிக்கு சிறப்பு நன்றிகள்.\nவலையுலகில் என் பூவும் மலர்ந்த கதை இதுதான். பாவம், நீங்கல்லாம் என்கிட���ட மாட்டிக்கிட்ட கதையும் இதுவேதான்\nநிஜம்ம்மாவே ரொம்ம்ம்ப பொறுமையா படிச்ச அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்\n கதையும் முடிஞ்சது; கத்தரிக்காயும் காய்ச்சது நினைச்சதை விட ரொம்பவே நீண்டுடுச்சு, மன்னிச்சுக்கோங்க. இத்தனைக்கும் உங்க மேல இரக்கப்பட்டு நிறைய்ய்ய்யவே கட் பண்ணிட்டேனாக்கும்\nஉங்க எல்லாருடைய வலைப்பூ வந்த அனுபவமும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கதால தொடர் பதிவுக்கு யாரையும் குறிப்பிட்டு கூப்பிடல. இந்த பதிவை வாசிச்சவங்க எல்லாம் இதனையே அன்பான அழைப்பா எடுத்துக்கிட்டு, உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: சங்கிலி, சுயபுராணம், தொடர் பதிவு\nநினைவின் விளிம்பில் உலவும் நேரம் - 2\n‘அன்புடனி’ல் எழுதிய நாட்கள் இனிமையானவை. அங்கே நிஜமாவே எல்லாரும் அன்பா இருந்தாங்க\nகவிதையை இட்டதும் உடனுக்குடன் கிடைச்ச கருத்துப் பரிமாறல்கள் திருப்தியைத் தந்தது. நல்ல நண்பர்கள் கிடைச்சாங்க. அன்புடன் புகாரி, சேதுக்கரசி, தி.சுந்தர், கவிஞர் ரமணன், ஆனந்த், காந்தி, வாணி, திரு.ஜெயபாரதன், திரு. சக்தி சக்திதாசன், சுரேஷ் பாபு, என்.சுரேஷ், ப்ரியன், முஜிப், ரிஷான், பூங்குழலி, இப்படி நிறைய பேர். சிலருடைய பெயர்கள் விட்டுப் போயிருக்க வாய்ப்பிருக்கு, அவங்க என்னை மன்னிக்கணும். இவங்கல்லாம் என் கவிதைகளை தொடர்ந்து படிச்சவங்க, இவங்க எழுத்துகளையும் இன்னும் பலரின் எழுத்துகளையும் நானும் விரும்பி படிச்சேன்.\nதி.சுந்தரின் இழைகளைப் படிச்சா வாய் விட்டு சிரிக்காம இருக்க முடியாது அப்படி ஒரு இயல்பான நகைச்சுவை, அவர் எழுத்தில். கவிதைகளும் அற்புதமா எழுதுவார். அவருடைய சிந்தனைகளே வித்தியாசமா இருக்கும். இவர் அறியாத விஷயமே இல்லை.\nகவிஞர் ரமணன் அண்ணா போல கவிதைகள் எழுத முடியாது தங்கு தடையில்லாம அவருக்கு வார்த்தைகள் வந்து விழும் விதத்தைப் பார்த்தால் பிரமிப்பா இருக்கும்.\nதிரு. ஜெயபாரதன் பல மொழி பெயர்ப்புக் கவிதைகளை எழுதியிருக்கார். அவர் ஒரு விஞ்ஞானியும் என்பதால் விஞ்ஞான புத்தகங்கள், கட்டுரைகள் எழுதியிருக்கார். இவர் எனக்கு ‘எமிலி டிக்கின்ஸன்’ என்று பெயர் சூட்டியிருந்தார்\nதிரு. சக்தி சக்திதாசன் இயல்பான எளிமையான கவிதைகள் சரளமா எழுதுவார். நல்ல பண்பாளர். தவறாமல் அனைவரையும் ஊக்குவிப்பதில் மிக்க அன்பானவர்.\nசுரேஷ் பாபு விவசாயக் குடு��்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு தெரியாத விஷயமே இல்லை என்கிற அளவிற்கு கணினியிலிருந்து அரசியல் வரை எல்லாவற்றையும் ஆழ்ந்த விஷய ஞானத்துடன் அலசுவார்.\nஅன்புடன் புகாரி அநாயாசமா கவிதைகள் எழுதுவார். புத்தகங்கள் வெளியிட்டிருக்கார். காதல் கவிதை ஸ்பெஷலிஸ்ட் முதல் யூனி தமிழ் குழுமமான அன்புடனை ஆரம்பித்த பெருமை இவருக்கே உரியது\nசேதுக்கரசி எத்தனை இழை இருந்தாலும் அத்தனையும் தவறாமல் படிச்சு விவரமா பின்னூட்ட வேற செய்வாங்க அத்தி பூத்தாப்ல கவிதை எழுதினாலும், எழுதறப்ப அசத்திருவாங்க.\nரிஷு என்கிற ரிஷானைப் பத்தி உங்களுக்கெல்லாம் நல்லாவே தெரியும்.\nஇப்படி ஒவ்வொருத்தரையும் பற்றி சொல்லிக்கிட்டே போகலாம், ஆனா நீங்களும் எழுந்து போயிருவீங்க அதனால இப்போதைக்கு நிறுத்திக்கிறேன் :)\nஅன்புடனில் இருந்த அந்த சில வருஷங்களில்தான் நான் அதிக பட்ச கவிதைகள் எழுதியிருக்கேன்னு நினைக்கிறேன்.\nசுவாரஸ்யமான பல இழைகள், கருத்தாடல்கள், கவியரங்கங்கள், ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள், கவிதை, கதைப் போட்டிகள், இப்படி பலப்பல நிகழ்ச்சிகள் நடந்தன, அன்புடனில்.\nகவிதைப் போட்டிகளில் கலந்துகிட்டு பரிசு ஒண்ணும் வாங்கல. (இங்க குலோப்ஜாமூன் கதை மாதிரி இல்லப்பா எக்கச்சக்க பேர், அதுவும் பெரீய்ய்ய கவிஞர்கள் கலந்துகிட்டாங்க எக்கச்சக்க பேர், அதுவும் பெரீய்ய்ய கவிஞர்கள் கலந்துகிட்டாங்க). எப்பவும் எங்கேயும் பரிசு வாங்கும் ஷைலஜாக்கா இங்கேயும் பரிசு வாங்கினது நினைவிருக்கு). எப்பவும் எங்கேயும் பரிசு வாங்கும் ஷைலஜாக்கா இங்கேயும் பரிசு வாங்கினது நினைவிருக்கு ஒரு (வீடியோ)படக் கவிதைக்கு, நயாகரா அருவி பற்றியது, ஆறுதல் பரிசு வாங்கினேன். அது கொஞ்சமே கொஞ்சம் ஆறுதலா இருந்தது\nஇன்னும் கொஞ்சூண்டு (காட் ப்ராமிஸ்) இருக்கு; நாளைக்கு முடிச்சிடறேன்...\nLabels: சங்கிலி, சுயபுராணம், தொடர் பதிவு\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nபாத யாத்திரை போகப் போறீங்களா\nப ழனி பாத யாத்திரைக்கு நாள் நெருங்குது. வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை நாளும் சீக்கிரமே வந்துடும். முதல�� முறையா போறவங்க நிறையப் பேர் இருப...\nமு ன்னொரு காலத்தில், long long ago… so long ago… நானும் ஒரு குட்டிப் பிள்ளையா இருந்தேன். (அட, நெசம்ம்ம்மாத்தாங்க). அப்ப, வருஷா வருஷம் பி...\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 8\nமுந்தைய பகுதிகள்: முதல் பகுதி ; இரண்டாம் பகுதி ; மூன்றாம் பகுதி ; நான்காம் பகுதி ; ஐந்தாம் பகுதி ; ஆறாம் பகுதி ; ஏழாம் பகுதி ; அங்கேருந்த...\nநவ துர்கா தேவியர் - ஆசுரி, சித்தாத்ரி\nதூய வெண்மையின் நிறம் கொண்ட துர்க்கையே மாய மோஹினி வடிவில் வந்த துர்க்கையே பாற்கடல் அமுதைத் தேவர்க் களித்த துர்க்கையே அருட்கடலாக சித...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nவளம் வாழ எந்நாளும் ஆசிகள்\n (பயணத்தொடர் 2020 பகுதி 17 )\nஅயக்ரீவர் 108 நாம துதி\nகடன் தா Vs கொடு\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nசித்ரா குரலில் சித்திர முருகன் - ஈழக் கதிர்காமம்\nஅதிரும் கழல் பணிந்து – திருப்புகழ்\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஇளமை விகடன் டிசம்பர் மின்னிதழில்...\nநினைவின் விளிம்பில் உலவும் நேரம் - 3\nநினைவின் விளிம்பில் உலவும் நேரம் - 2\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/02/blog-post_48.html", "date_download": "2020-02-22T17:22:45Z", "digest": "sha1:VBEEDMV6YSVJM7UCDSODWHGWGXSZJ637", "length": 11197, "nlines": 243, "source_domain": "www.thamizhkadal.com", "title": "முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்வது தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்வது தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்வது தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nதி. இராணிமுத்து ���ரட்டணை Monday, February 10, 2020\nகடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nதிருவள்ளுவர் ஆண்டு 2051 , விகாரி வருடம் தை மாதம் ந . க . எண் . 1386 / « 1 / 2020 நாள் . 09 . 02 . 2020\nபொருள் : பள்ளிக் கல்வி - கடலூர் மாவட்டம் - முதுகலை ஆசிரியர் பணியிடம் - கலந்தாய்வு மூலம் ஆணை வழங்குதல் - தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தல் - சார்பு .\nபார்வை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந . க . எண் . 0352 / டபிள்யு 3 / 2019 நாள் . 05 . 02 . 2020 * * * * * * பார்வையில் கண்டுள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகளுக்கிணங்க ,\nஅரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளிலுள்ள முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு EMIS இணையதளம் மூலம் 09 . 02 . 2020 மற்றும் 10 . 02 . 2020 ஆகிய இரு நாட்களில் கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பாட வாரியாக கலந்தாய்வு நடைபெற்றுள்ளது .\nபணி நியமனம் பெற்ற ஆசிரியர் பணியில் சேர வருகை புரியும்போது சார்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் சார்ந்த ஆசிரியரின் பணி நியமன ஆணையில் குறிப்பிட்டுள்ள 1 முதல் 14 வரையிலான நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றப்பட்ட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .\nகலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகள் பெற்ற ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்ட பள்ளியில் பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுரைகளின்படி 12 . 02 . 2020 அன்று பணியில் சேர வேண்டும் .\n12 . 02 . 2020க்கு முன்னர் பணியில் சேர அனுமதித்தல் கூடாது என அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - TANGEDCO அறிவிப்பு\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nமுதுகலை பட்டதாரிகள், பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - 203 காலியிடங்கள் - NHAI அறிவிப்பு\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nஅலுவலக ஊழியா்களுக்கு ஆசிரியா் பணி:விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு\nஆசிரியர்��ள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பதட்டம் தணிக்கப்படுமா\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nதனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் \nபொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் அமைக்கப்படும் என தேர்வுத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2011/09/baalaa-punch270911.html", "date_download": "2020-02-22T15:11:16Z", "digest": "sha1:ZNOADQSZ4C7SVBQTUZEONYEXVAJNDTIE", "length": 11258, "nlines": 188, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: பாலா பஞ்ச் 270911", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெ��ரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nஉள்ளாட்சித் தேர்தல் -- தேமுதிக மார்க்சிஸ்ட் கூட்டணி\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nராஜீவ் கொலை வழக்கு: நளினி உள்ளிட்டோரை விடுவிக்க முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கோரிக்கை\nராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்குமாறு முதல்வர்...\nசாமானியர்களுக்கான ஒரு சிறப்புச் செய்தி:\nஇன்று 21.12.2016 புதன் காலை 5 மணி முதல் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.ராம்மோகன் ராவ், வீடு மட்டும் அலுவலகத்தில் நடக்கும் வருமான வரி...\nகட்டடங்களை இடித்து, மக்கள் அரசு என்று நிரூபிக்கப் போகிறதா அல்லது...\nஸ்டூடியோ 9 ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில், இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, தமன்ன...\nபடித்துறை பாண்டிகள் மறுபடி கைது\nவடிவேலு நடித்த கதாபாத்திரமான படித்துறை பாண்டி போல செயல் பட்டு திமுக ஆட்சியில் சினிமாதுறையையே மிரட்டி வந்த சக்சே னாவும் ஐயப்பனும் மறுபடி ...\nஸ்டாலின், உதயநிதி மீது பங்களா அபகரிப்பு மோசடி வழக்கு\nமு.க . ஸ்டாலின் மற்றும் அவர் மகன் உதயநிதி மற்றும் அவரது நண்பர் ராஜா சங்கர் உட்பட 6 பேர் மீது மீது நிலமோசடி புகார் அளிக்கப் பட்டுள்ளது. . ...\nஉதயநிதியின் \"ரெட் ஜெயின்ட் மூவிஸ்\" தயாரிப்பில், திருகுமரன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், விக்ராந்த்தின் வில்லத்...\nஎந்த நாயும் உன்னைக் கொல்லவில்லை....\nபி ரபாகரனின் தாயார் பார்வதியம் மாளின் மறைவுக்கு பத்திரிகையாளரும் கவிஞருமான நெல்லை பாரதி எழுதிய அஞ்சலிக் கவிதை இது:- சி...\nசீனியர் \"பா\"விற்கு, ஜூனியர் \"பா\" விடுத்த இறுதி எச்சரிக்கை.\nசமீப காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் ‘குற்றப்பரம்பரை’ பட விவகாரம் இப்பொழுது உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இது சம்பந்தமான பத்திரிக்க...\nஅனைவரும் வாக்கு அளிப்பது அவசியம் என்பதை விளக்கும் குறும்படத்தை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் வெளியிட்டார்.\n''நான் மனித நேயம் உள்ளவன், மனிதாபிமானம் உள்ளவன். ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kovil-deepam-thiri-palan/", "date_download": "2020-02-22T16:22:11Z", "digest": "sha1:FGWQXAQAOBMKIP5JZTFFLRLOLVTOWMYF", "length": 10112, "nlines": 113, "source_domain": "dheivegam.com", "title": "கோவிலில் எந்த திரியில் தீபம் ஏற்றினால் என்ன பலன் தெரியுமா ? - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் கோவிலில் எந்த திரியில் தீபம் ஏற்றினால் என்ன பலன் தெரியுமா \nகோவிலில் எந்த திரியில் தீபம் ஏற்றினால் என்ன பலன் தெரியுமா \nஇறைவனை வழிபட்டு அவரின் முழு அருளை பெறுவதற்காக கட்டப்பட்டது தான் கோவில்கள். இக்கோயில்களில் வழிபட பல வேண்டுதல் முறைகள் உள்ளன. அதில் ஒன்று தான் தீப வழிபாட்டு முறை. இந்த தீப வழிபாட்டில் எந்த வகையான திரியில் தீபம் ஏற்றினால் என்ன பலன் என்று பார்ப்போம்.\nவாழை மர பட்டையில் இருக்கும் நாரை நிழலில் உலர்த்தி, காய வைத்து நாம் ஏற்றும் தீபத்தில் திரியாக போட்டு விளக்கேற்றினால் நாம் நம்மை அறியாமல் செய்த பாவங்கள் நீக்கும். மேலும் நமது பித்ருகளாகிய மறைந்த நம் முன்னோர்களின் சாபங்களும் நீக்கும்.\nபருத்தியால் செய்யப்பட்ட திரியை போட்டு விளக்கேற்றி வந்தால் நம்மை பீடித்த தரித்திரம் நீங்கி நமக்கு நல் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.\nஒரு தூய்மையான வெள்ளை துணியை பன்னீரில் ஊறவைத்து, பின்பு அதை உலர்த்தி அந்த துணியை சிறிய திரிகளாக மாற்றி வெள்ளிக்கிழமைகளில் தீபமேற்றி வந்தால் லட்சுமி தேவியின் அருட்பார்வை நம்மீது விழும். மேலும் நமக்கு மன அமைதியை ஏற்படுத��தும்.\nமஞ்சள் நிற துணி திரி\nதிருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள் ஒரு புது மஞ்சள் நிற துணியை எடுத்து, அதிலிருந்து சிறிது வெட்டி திரியாக போட்டு தீபமேற்ற இல்லற வாழ்வின் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.\nதாமரை மலர்களின் தண்டை நிழலில் உலர்த்தி, காய வைத்து விளக்கில் திரியாக போட்டு ஏற்றி வர வாழ்வின் செல்வ நிலை உயரும்.\nமஞ்சள் நிற பருத்தி துணி\nஇந்த மஞ்சள் நிற பருத்தி துணியில் செய்த திரியை கொண்டு தீபமேற்றுவதால் அன்னை பராசக்தியின் அருள் ஒருவருக்கு முழுமையாக கிட்டும்.\nசிகப்பு நிற பருத்தி துணி\nசிகப்பு நிற பருத்தி துணியால் செய்த திரியை கொண்டு விளக்கேற்றுவதால், திருமண தடை மற்றும் புத்திர பேறில்லாமை நீங்கும்.\nவிளக்கை எந்த திசையில் ஏற்றினால் என்ன பலன் தெரியுமா\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் ஜோதிட குறிப்புகளை பெற எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் வீட்டையோ அல்லது உங்கள் வீட்டு குழந்தையையோ பார்த்து யாராவது கண் வைத்து விட்டது போல தெரிஞ்சா மொதல்ல இத பண்ணிருங்க.\nமகாலட்சுமியின் ஆசிர்வாதம் பரிபூரணமாக உங்களுக்கு உள்ளதா\n வெற்றிலை வைத்து பணத்தை வசியம் செய்யும் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezilnila.mahen.ca/archives/category/a002/page/4", "date_download": "2020-02-22T16:33:28Z", "digest": "sha1:K6YY5CR2VERWQFTBCBTF6V455BXGASIM", "length": 4306, "nlines": 61, "source_domain": "ezilnila.mahen.ca", "title": "யுனிகோட் கட்டுரைகள் | Page 4 | எழில்நிலா", "raw_content": "\nதமிழ் யுனிகோட் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் உதவிக்கட்டுரைகள் இங்கு தொகுக்கப்படிருக்கின்றன.\nயுனிகோட் தமிழும் கணினியும் – 2\nயுனிகோட் தமிழும் கணினியும் – 1\nபுதிய யுனிகோட் (TANE) பற்றிய பழைய செய்திகள்\nதமிழ் எழுத்துகளுக்கு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரில் அதிகமான இடம் ஒதுக்குவது குறித்து உலகளாவிய அமைப்பான 'யூனிகோட் கன்சார்டியம்' ஆராய்ந்து வருகிறது.\nஇந்தக் கூட்டமைப்பில் யாகூ, கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட உலகின் மிகப் பெரிய கணிநிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.\nரசித்த சில கவிதைகள் (13)\nகவிதைகள் – நளினி (6)\nசிறுகதைகள் – நளினி (12)\nஇந்த வலைத்தளம் பலவிதமான தகவல்களை அடக்கிய ஒரு பதிவுத்தளம். இங்கு பதியப்பட்டிருக்கும் ஆக்கங்கள் அ��ைத்தும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களின் கருத்துக்களே தவிர எழில்நிலாவின் கருத்துக்கள் அல்ல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=40", "date_download": "2020-02-22T15:42:54Z", "digest": "sha1:6PWD2HK2FBH7JX4LZAS2DTQSKHRKECWK", "length": 9241, "nlines": 109, "source_domain": "puthu.thinnai.com", "title": "யாளி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதீப்பந்தத்தை வேகமாகச் சுழற்றும் போதுதோன்றும் வட்டம்\nSeries Navigation ஒரு பூவும் சில பூக்களும்என்ன வாசிப்பது\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11\nமூப்பனார் இல்லாத தமிழக காங்கிரஸ்\nபிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்\nவாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்\nஇந்த வாரம் அப்படி. ஒசாமா கொலை, ஜெயா மம்தா வெற்றி, பாஜக நிலை\nபாதல் சர்க்கார் – நாடகத்தின் மறு வரையறை\nஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை விபத்துக்குப் பிறகு மீண்டும் துவங்கியது (1995 – 2010)\nஒரு பூவும் சில பூக்களும்\n“யூ ஆர் அப்பாயிண்டட் ” – புத்தக விமர்சனம்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10\nரியாத்தில் கோடை விழா – 2011\nவெ.சா. வின் விஜய பாஸ்கரன் நினைவுகள்: தவிர்க்கப்பட்ட தகவல்\nவெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36\nl3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளம்\nஈழம் கவிதைகள் (மே 18)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)\nஇவர்களது எழுத்துமுறை – 38. மீ.ப.சோமசுந்தரம்\nசெம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி\nவானம் – மனிதம் (திரைப்பட விமர்சனம்)\nகவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது\nகனவு “ காலாண்டிதழ் : 25 ம் ஆண்டை நோக்கி… 2012: ” கனவி” ன் 25 ஆம் ஆண்டு\n’நாளை நமதே’ அமீரகத் தமிழ் மன்றம் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் \nமுன்னணியின் பின்னணிகள் – 22 சாமர்செட் மாம்\nPrevious Topic: ஒரு பூவும் சில பூக்களும்\nNext Topic: என்ன வாசிப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=104231", "date_download": "2020-02-22T16:19:24Z", "digest": "sha1:2ODBBR7M5MVJ2CKX3GJW757CWWQ7GEMS", "length": 8923, "nlines": 56, "source_domain": "www.paristamil.com", "title": "விவாகரத்து செய்பவர்களில் காதலித்து திருமணம் செய்தவர்களே அதிகம்- Paristamil Tamil News", "raw_content": "\nவிவாகரத்து செய்பவர்களில் காதலித்து திருமணம் செய்தவர்களே அதிகம்\nநமக்கு பிடிக்காத எந்த குணமும் நாம் காதலிக்கும் நபரிடம் இல்லை. அல்லது நாம் எதிர்ப்பார்க்கும் எல்லாமும் நாம் காதலிப்பவரிடம் இருக்கிறது. இவற்றைதான் காதலிக்க காரணம் என்று அநேக பேர் சொல்வார்கள். காதல் என்பது அவரவர் மனம் சம்பந்தப்பட்டது. அதில் காதலிப்பவர், எண்ணத்துக்குகூட மதிப்பு தர தேவையில்லை. ஆனால் கல்யாணம், சூழல், சமூகம், கலாச்சாரம், குடும்பம் என்று பலவற்றுடன் சம்பந்தப்பட்டது. அதில் பிறர் எண்ணங்களுக்கு மதிப்பளித்தே ஆகவேண்டும்.\n'என் விருப்பத்துக்கு ஏற்பதான் நான் உடை அணிவேன், யாருக்கும் அடிபணிய மாட்டேன், தினமும் குடித்துவிட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றுவேன்' என்றெல்லாம் அடம்பிடிக்ககூடாது. காதலிக்கும்போது எதிர்பாலினத்தை ஈர்க்க, குஷிப்படுத்த எல்லா வித்தையையும் இறக்குவோம். அதற்கு அவர்களை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற மன துடிப்பே காரணம். அதை கல்யாணத்துக்கு பிறகும் எதிர்பார்க்கக்கூடாது. 'அன்று எனக்காக என்னவெல்லாம் செய்தாய் இப்போது இப்படி இருக்கிறாயே' என்று கேட்பது மிகவும் தவறு. அது நினைவுகள். அவற்றை எண்ணி மகிழ்ந்திருக்கலாம்.\nஅதுபோல், தினம் தினம் நடக்க வேண்டும் என்று எண்ணுவது முட்டாள்தனம். இந்த தவறான எண்ணங்கள் தலைதூக்கும் போதே அதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது நல்லது. சிலர் காதலிக்கும் போது நிறைய பொய்களை சொல்லியிருப்பார்கள். அது திருமணத்துக்கு பிறகு வெளிப்பட்டால் நிச்சயம் தர்மசங்கடம்தான். ஆகையால் நிறைகளைப் பேசுவதற்கு முன், குறைகளைப் பற்றியும் தெள்ளத் தெளிவாக பேசிவிடுவது நல்லது.\nநாம் நம் துணைக்காக எவ்வளவு நேரம் செலவிடுக்கிறோம் என்பதைவிட எந்த வகையில் அந்த நேரத்தை செலவிடுகிறோம் என்பதுதான் முக்கியம். இருவருக்கும் பிடித்தமான விஷயங்களைப் பற்றி அதிகம் உரையாடுங்கள். அந்த பிடித்தமான விஷயம் புத்தகம், நாடகம், தொழில்நுட்பம், சினிமா என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தினமும் குறிப்பிட்ட நேரத்தை அவர்களுக்காக ஒதுக்கி, இன்று என்ன வேலைச் செய்தேன் என்பதில் தொடங்கி மேனேஜரிடம் என்ன திட்ட��� வாங்கினேன் என்பது வரை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nதூங்குவதற்கு முன் கொஞ்ச நேரம் ஒதுக்கி, உரையாடுவதற்காக மட்டுமே செலவிடுங்கள். (அப்போது சண்டைகள் எதுவும் வேண்டாம்) சில பெண்கள் \"நான் முக்கியமா இல்லை... வேலை முக்கியமா\" என்று சண்டை பிடிப்பார்கள். அவர்கள் யாரும் வேலையில்லாத ஆணோடு நிச்சயம் வாழ மாட்டார்கள். '' நான் உனக்காக, நம் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகதான் வேலை செய்கிறேன்'' என்பதை அவர்களுக்கு புரியும்படி எடுத்துசொல்லுங்கள். எவ்வளவு வேலை இருந்தாலும் சரி, எவ்வளவு வயது கடந்திருந்தாலும் சரி, தினமும் தூங்க போவதற்கு முன்பு மனைவிக்கென நேரம் ஒதுக்குவதை குறைத்துவிடாதீர்கள்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிக அகலமான நீர்வீழ்ச்சி எது\nஇந்த மாதிரி காதலி கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\nஇந்த அறிகுறிகள் இருக்கும் ஆண்கள் மனைவியை கொலைசெய்ய கூடியவர்களாம்... உஷாரா இருங்க...\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-22T17:30:50Z", "digest": "sha1:2WJKOREZYENOQZ6U2HEDSPO5CLZ3UCHD", "length": 4644, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"எட்வர்ட் எப்டன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எட்வர்ட் எப்டன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎட்வர்ட் எப்டன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/uttar-pradesh-lok-sabha-elections-2019/", "date_download": "2020-02-22T16:20:21Z", "digest": "sha1:5SZT2UJQNXLITJYCWMXKBCKR2K7CF42H", "length": 8191, "nlines": 161, "source_domain": "tamil.news18.com", "title": "Uttar Pradesh Lok Sabha Elections 2019 | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nசோனியா காந்தி வெற்றி பெற்றார்\nஹிட்லர் மோடிக்கு எதிராக வாக்களிக்க வேண்டுகோள் விடுக்கும் முன்னாள் ராணுவ வீரர்\nபிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி மக்களின் வாழ்க்கை நிலை எப்படி\nதமிழர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது - பிரியங்கா காந்தி\nஎன் சகோதரியின் வாக்கு, கள்ள ஓட்டாகப் போடப்பட்டுள்ளது: முன்னாள் மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு\nவாரணாசியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ராணுவ வீரரை மோடிக்கு எதிராக களமிறக்கும் சமாஜ்வாடி\nநாளை 4-ம் கட்ட வாக்குப்பதிவு... ஓய்ந்தது பிரசாரம்\nவாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\nவாரணாசியில் நாளை வேட்புமனுத் தாக்கல் இன்று பேரணியாகச் சென்று அசத்திய மோடி\nவாரணாசியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராஜ் போட்டி\nமுடிவுக்கு வந்த கால் நூற்றாண்டுப் பகை... இணைந்த மாயாவதி - முலாயம் சிங்\n25 ஆண்டுகளுக்குப் பின் ஒரே மேடையில் மாயாவதி - முலாயம் சிங்\nVideo | தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக்கொண்ட பகுஜன் சமாஜ் தொண்டர்\nராஜ்நாத் சிங்குக்கு எதிராக வீயூகம் வகுத்த எதிர்க்கட்சிகள்: லக்னோ தொகுதி கள நிலவரம்\nயோகி ஆதித்யநாத், மாயாவதி பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n''பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடை சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது'' - உயர்நீதிமன்றம்\nமுதியவர்கள் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சைக்கோ கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/mk-stalin-slams-government-over-hiv-blood-issue/articleshow/67260826.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-02-22T17:12:39Z", "digest": "sha1:7DF3RTRCGXDSEHPUFA3H55X2VK34XNDW", "length": 15405, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Nadu News: இரத்தம் கொதிக்கிறது!: ஹெச்.ஐ.வி. ரத்த விவகாரம் பற்றி ஸ்டாலின் கருத்து - mk stalin slams government over hiv blood issue | Samayam Tamil", "raw_content": "\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்WATCH LIVE TV\n: ஹெச்.ஐ.வி. ரத்த விவகாரம் பற்றி ஸ்டாலின் கருத்து\nசாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தியது அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு உதாரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\n: ஹெச்.ஐ.வி. ரத்த விவகாரம் பற்றி ஸ்டாலின் கருத்து\nஅரசு மருத்துவமனை இரத்தங்களும் பரிசோதனை செய்யப்பட வேண்டும்\nகுட்கா விஜயபாஸ்கர் இனியாவது மக்கள் நல்வாழ்வுதுறை பணிகளில் ஈடுபடுவாரா\nசாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்திய விவாகரத்தை அறிந்து தனது இரத்தம் கொதிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இரண்டாவது முறையாக பிரசவத்துக்கு சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு ரத்த சோகை இருப்பதாகவும், ரத்த சிவப்பணுக்கள் குறைவாக உள்ளதாகவும் தெரிந்துள்ளது.\nஇதனையடுத்து சாத்தூர் அரசு மருத்துவமனையில் அந்தப் பெண் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் இருந்து பெறப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டது. பின் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் ஹெச்.ஐ.வி இருப்பது தெரியவந்தது.\nஇது குறித்த விசாரணைக்குப் பிறகு தொழில்நுட்ப ஊழியர் வளர்மதி பணிடை நீக்கம் செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் மனோகரன் கூறியுள்ளார்.\n இந்த ஊழல் அரசின்கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதைவிட உதார… https://t.co/CyQ0EpifO5\nஇந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். “இந்த ஊழல் அரசின்கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா என்ன உடனடியாக அனைத்து அரசு மருத்துவமன�� இரத்தங்களும் பரிசோதனை செய்யப்பட வேண்டும் உடனடியாக அனைத்து அரசு மருத்துவமனை இரத்தங்களும் பரிசோதனை செய்யப்பட வேண்டும் குட்கா விஜயபாஸ்கர் இனியாவது மக்கள் நல்வாழ்வுதுறை பணிகளில் ஈடுபடுவாரா குட்கா விஜயபாஸ்கர் இனியாவது மக்கள் நல்வாழ்வுதுறை பணிகளில் ஈடுபடுவாரா” என அவர் கேட்டுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nகாங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய்; என்ன சொல்கிறார் கே.எஸ்.அழகிரி\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\n“செய்தியாளர்கள் மும்பை விபச்சாரிகள், எச் ராஜா பார்ப்பன நாய், தலித்துக்கு திமுக பிச்சை போட்டுச்சு” எம்பி ஆர் எஸ் பாரதியின் ஆணவப் பேச்சு\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nசிவராத்திரி போனஸ், லீவு கொடுத்து அசத்திய கலெக்டர், கொண்டாட்டத்தில் மக்கள்\nமேலும் செய்திகள்:ஸ்டாலின்|விருதுநகர்|விஜயபாஸ்கர|சாத்தூர்|MK Stalin|hiv blood issue\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்...\nகொரோனா பாதிச்சவங்கள கூட்டிட்டு வாங்க: ப்ரெஸ்மீட் வெச்ச அகோரி...\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nபெண் தராததால் தாய் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர்....\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்.\nசெயற்கை கோள்களை உருவாக்கிய பள்ளி மாணவிகள் -வீடியோ\nரூ.2000 ஐ நிறுத்திய இந்தியன் வங்கி... பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள் உள்ளிட்ட இன்..\n சிதைந்த உடல்கள், ரத்தக்கறை பனியன்... வீரரின் ஏக்கம்\ncauvery delta: அரசிதழில் வெளியானது காவிரி வேளாண் மண்டல சட்டம்...\nகொரோனாவை குணப்படுத்த எனக்கு மூன்றே நாள் போதும்: பேட்டி கொடுத்த தேனி அகோரி\nFACT CHECK: கொரோனா வைரஸால் இறந்தவர்களின் சடலங்கள் குவிக்கப்பட்டு எரிப்பு\nரூ.2000 ஐ நிறுத்திய இந்தியன் வங்கி... பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள் உள்ளிட்ட இன்..\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்குத்து டான்ஸ்..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\n சிதைந்த உடல்கள், ரத்தக்கறை பனியன்... வீரரின் ஏக்கம்\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவ�� செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n: ஹெச்.ஐ.வி. ரத்த விவகாரம் பற்றி ஸ்டாலின் கர...\nகர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்று ரத்தம் கொடுத்த நபர் தற்கொலை முயற்...\nஸ்ரீ ஆதி சிவலிங்காச்சாரிய பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ சிவசண்முக ஞானா...\nஓட்டலில் மேஜைகளாக மாறிய கஜா புயலில் சாய்ந்த தென்னை மரங்கள்\nஹெச்.ஐ.வி பாதித்த கர்ப்பிணியின் சிசுவிற்கு பாதிப்பு ஏற்படாமல் நட...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=3&cid=2880", "date_download": "2020-02-22T16:11:38Z", "digest": "sha1:KP64ZIM2IW5EGZMHVB7TFECXGKIW5LMZ", "length": 4495, "nlines": 40, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nமெய்வல்லூனர் போட்டிகள் 2019 - பிராங்கோ தமிழ்ச்சங்கம்\nமெய்வல்லூனர் போட்டிகள் 2019 - பிராங்கோ தமிழ்ச்சங்கம்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/07/15135312/1251108/Rajapalayam-family-stays-in-chennai-railway-station.vpf", "date_download": "2020-02-22T16:27:04Z", "digest": "sha1:ESZVD2CHY4X7VEYETQ6MGDN22TF7EDDT", "length": 10355, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Rajapalayam family stays in chennai railway station", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nநடிகர் ராகவா லாரன்சிடம் உதவி கேட்பதற்காக ராஜபாளையத்தில் இருந்து சென்னை வந்த குடும்பம், எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் தஞ்சமடைந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.\nசென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் தவிக்கும் குடும்பம்\nசென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் 10-வது நடைமேடை.\nகையில் சிறு மூட்டை முடிச்சுகளுடன் பரிதாபமாக அமர்ந்து இருக்கும் ஒரு இளம்பெண், அருகில் ஒரு வாலிபர். அவர்களுக்கு மத்தியில் நோய் வாய்ப்பட்ட ஒரு சிறுவன்.\nஅவர்களை பார்த்து மனம் இறங்கும் பயணிகள் கொடுக்கும் அஞ்சும், பத்தும்தான் அந்த மூன்று உயிர்களையும் தாங்கி பிடிக்கிறது.\nதுயரம் நிறைந்த அவர்களது வாழ்க்கை கதையை கேட்டாலே கண்ணீர் பெருக்கெடுக்கும்.\nஅந்த பெண்ணின் பெயர் குருலட்சுமி. அருகில் இருப்பவர் அவரது தம்பி வெங்கடேசன். சிறுவன் குரு சூரியா. குருலெட்சுமியின் ஒரே மகன்.\nசொந்த ஊர் ராஜபாளையம். குருலட்சுமிக்கு தன் சக்திக்கு இயன்ற வகையில் சிறப்பாக திருமணம் செய்து வைத்தார். அவர்களுக்கு குரு சூரியா பிறந்ததும் உற்சாகம் கரைபுரண்டது. தாய் மாமன் வெங்கடேசன் அடைந்த மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை.\nஆனால் மகிழ்ச்சி இழையோடிய அந்த குடும்பத்தை விசித்திரமான நோய் புகுந்து சின்னா பின்னமாக்கியது.\nதிடீரென்று குருசூரியா நடக்க முடியாமல் ஆனார். ஓரிரு வருடங்களில் பேசவும் முடியவில்லை. அதன் பிறகு சீராக இயங்கிய இதயம் எப்போதும் படபட என்று அடிக்க தொடங்கியது. இப்போதெல்லாம் செல்போன் மணி ஒலித்தாலே அதை தாங்க முடியாமல் கீழே விழுந்து விடுகிறான்.\nமகனை தோளில் தூக்கி கொண்டு பல ஆஸ்பத்திரிக்கு அலைந்தும் பலன் இல்லை. இந்த நிலையில் பிரிந்து சென்ற கணவரும் விவாகரத்து வழக்கு தொடர மொத்த குடும்பமும் நொறுங்கி போனது.\n என்று கண்ணீரில் மிதந்த குருலட்சுமியை பார்க்க பார்க்க வெங்கடேசின் இதயம் துடித்தது.\nசகோதரிக்காக தனது திருமணத்தை தியாகம் செய்த வெங்கடேசன் குரு சூரியாவை எப்படியாவது சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டும் என்று அலைந்து கொண்டிருக்கிறார்.\nஅப்போதுதான் அவரிடம் சென்னை சென்று நடிகர் ராகவா லாரன்சை பாருங்கள், மருத்துவ உதவி செய்வார் என்று கூறி இருக்கிறார்கள்.\nஅதை நம்பி மூவரும் சென்னை வந்தனர். ஆனால் அவர்களால் லாரன்சின் முகவரியை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.\nஊருக்கு திரும்பவும் முடியாமல், மகனுக்கு சிகிச்சை அளிக்கவும் முடியாமல் கடந்த சில தினங்களாக பிளாட்பாரத்திலேயே தங்கி இருக்கிறார்கள்.\nவாலிபர் வெங்கடேசன் ஒவ்வொருவராக அணுகி ஏதாவது சுத்தம் செய்யும் வேலையாவது தாருங்கள். செய்கிறேன் என்று கேட்டு வருவது பரிதாபமாக உள்ளது.\nதிரைக்காவியம் பாசமலரையும் விஞ்சி விட்ட பாச மலர்களின் எதிர்காலம் விடை தெரியாத கேள்விக்குறியாக நிற்கிறது.\nசென்னை எழும்பூர் ரெயில் நிலையம் | ராகவா லாரன்ஸ்\nஇளைஞர்களுக்கு வழிகாட்டியாக மணிமண்டபம் திகழும்- சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் நன்றியுரை\nகடலூர், நாகை மாவட்டத்தில் பெட்ரோலியம்- ரசாயன மண்டலம் ரத்து: தமிழக அரசாணை வெளியீடு\nமு.க. ஸ்டாலின் தலைமையில் 29-ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம்\nஏழை குடும்பத்து விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர் - பிரதமர் மோடி\nநிர்பயா குற்றவாளி வினய் சர்மா மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி கோர்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srisiddhar.com/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/?lang=en", "date_download": "2020-02-22T15:23:23Z", "digest": "sha1:WIOJVE37SWS6MXXL7TDHS5CWY352N2WJ", "length": 5331, "nlines": 65, "source_domain": "srisiddhar.com", "title": "தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா புதிய சாதனை படைக்க இன்று விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி மார்க் 3..!! - ஸ்ரீ சித்தர் - தமிழ் செய்திகள்", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா புதிய சாதனை படைக்க இன்று விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி மார்க் 3..\nஇந்தியாவின் முதல் கனரக ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா ஏவுத்தளத்தில் இருந்து ���ரியாக இன்று மாலை 5.28 மணியளவில் விண்ணில் செலுத்தப்படுகிறது.\nதகவல் தொழில்நுட்பத்திற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜிசாட்-19 செயற்கைகோளை தாங்கிக்கொண்டு, ஸ்ரீஹரிகோட்டா 2வது ஏவுதளத்திலிருந்து இந்த ராக்கெட் விண்ணில் செலுத்த நிலைநிறுத்தப்பட்டுள்ளது.\nகிரயோஜெனிக் எஞ்சின் மூலம் உருவான ஜிசாட்-19 செயற்கைகோள் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும்.\nபிரமிக்க வைக்கும் கூகுள் லென்ஸ் ஐ/ஒ.\nலண்டனில் 3 இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 6 பேர் பலி; 20 பேர் படுகாயம்\nரஷ்யா மீதான அமெரிக்க தடையால் இந்தியாவுக்கு என்ன கவலை\nரஷ்யா மீதான அமெரிக்க தடையால் இந்தியாவுக்கு என்ன கவலை\nபோரூர் மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்\nஜனாதிபதி தேர்தலில் ராம்நாத்கோவிந்த் நேற்று வேட்புமனு தாக்கல்\nஅமெரிக்காவிடம் இருந்து பறக்கும் கண்காணிப்பு கெமரா வாங்க அரசு தீவிரம்\nஅனுமனை வழிபாட்டால் தீரும் பிரச்சனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2014/04/day-6-churnabishekam-punniyaakodi.html", "date_download": "2020-02-22T17:02:11Z", "digest": "sha1:45XM4HHE4NHVTOBJDYJTNCJS5FLM2Z2W", "length": 11003, "nlines": 289, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Day 6 - Churnabishekam ~ Punniyaakodi Vimanam for Sri Parthasarathi 2014", "raw_content": "\nதிருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ப்ரம்மோத்சவத்தில் இன்று ஆறாம் நாள். இன்று ~சூர்ணாபிஷேகம் உத்சவம். இன்று [20th April 2014]. காலை ஸ்ரீ பார்த்தசாரதி அழகு பொலிந்திட புண்ணிய கோடி விமானத்தில் புறப்பாடு கண்டு அருளினார்.\nசூர்ணாபிஷேகம் சிறப்பு. சூர்ணம் என்றால் பொடி. கஸ்தூரி மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் ஆன சூர்ணம் பெருமாளுக்கு சமர்பிக்கப்படுகிறது. இது நறுமணத்திற்கு ஆகவும் பெரிய வாகனங்களில் எழுந்து அருளிய களைப்பு தீரவும் ஏற்பாடு பண்ணப்பட்டதாக இருக்கலாம். திருகோவிலில் பெருமாள் முன்பு உரலில் இந்த சூர்ணம் உலக்கையால் புதிதாக இடிக்கப்பட்டு, பெருமாள் திருமேனியில் சாற்றப்படுகிறது. இந்த சூர்ணம், அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. திருவீதிப் புறப்பாட்டில் திருமழிசை ஆழ்வார் அருளிய \"கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும் திருச்சந்த விருத்தம்\" அனுசந்திக்கப்படுகிறது. விருத்தப்பா எனும் பாடல் வகையைச் சார்ந்த 120 பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது. இதோ இங்கே திருமழிசைப் பிரானின் ஒரு பாடல் :\nஅச்சம்நோயொடல்லல் பல்பிறப்பு அவாய மூப்பிவை\nவைத்தசிந்தை வைத்தவாக்கை மாற்றி வானிலேற்றுவான்\nஅச்சுதன் அநந்தகீர்த்தி ஆதியந்தம் இல்லவன்\nநச்சு நாகணைக்கிடந்த நாதன் வேதகீதனே.\nபயம், வியாதிகள், பல்வேறு அல்லல்களோடு கூடிய பல பிறப்புகள் ஆகிய இவற்றையும்; இவற்றை அனுபவிப்பதற்காகக் கண்ட நெஞ்சையும், அல்லல் படும் சரீரத்தையும் போக்கடித்து ~ நம்மைப் ஸ்ரீபரமபதத்திலே கொண்டு சேர்க்க வல்லவன் - அடியாரை ஒருநாளும் கைவிடாதவனும், எல்லையில்லா கீர்த்திகளையுடையவனும், முதலும் முடிவும் இல்லாதவனும், விரோதிகளை அழிக்க வல்ல ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும், வேதங்களினால் பிரதிபாதிக்கப்பட்டவனான ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே \nதிருவல்லிக்கேணி எம்பெருமானார் உத்சவம் (2014) – மங்...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/11/en-kanmani-08-11-2019-polimer-tv-serial-online/", "date_download": "2020-02-22T15:25:09Z", "digest": "sha1:4NPJCFBVA2U22WBBSCY2PJAQYWQIPKUB", "length": 3702, "nlines": 68, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "En Kanmani 08-11-2019 Polimer Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\nசத்து மாவு புட்டு செய்முறை விளக்கம்\nஎலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசத்து மாவு உருண்டை செய்வது எப்படி\nசத்து மாவு புட்டு செய்முறை விளக்கம்\nஎலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசத்து மாவு உருண்டை செய்வது எப்படி\nசத்து மாவு புட்டு செய்முறை விளக்கம்\nஎலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசத்து மாவு உருண்டை செய்வது எப்படி\nசத்து மாவு புட்டு செய்முறை விளக்கம்\nஎலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-47-41/tamildesaitamilarkannotam-june10/9708-2010-06-23-13-35-18", "date_download": "2020-02-22T17:40:05Z", "digest": "sha1:XLOPCPDYPC4A7VYGYG77TBOEUSWKT76X", "length": 27230, "nlines": 246, "source_domain": "www.keetru.com", "title": "சைவப்பூனைகளின் பாசாங்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பும்", "raw_content": "\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜூன் 2010\nஎரியட்டும் சட்ட விரோத மசோதா\nகுஜராத்: இனப்படுகொலை குற்றவாளிகள் - III\nமயிலை மாங்கொல்லை அன்றும்; இன்றும்\n‘ஞானத் தமிழ் உரைத்த’ ஞானியார் அடிகள்\nதாழ்த்தப்பட்டோர் இடஒது���்கீட்டு இடங்கள் பொறியியல் கல்லூரிகளில் பூர்த்தி செய்யப்படுவது இல்லை\nதிராவிடர் இயக்க சிந்தனைகள் வழியாக பொதுவுடைமைக் கொள்கைக்கு வந்தேன்\nசீமானந்தா சுவாமிகள் வழங்கும் ‘நான் கெட்டவனல்ல, கேடுகெட்டவன்’\nநில உரிமை, நீராதரங்களைப் பாதுகாப்பதற்குமான போராட்டமே இனி தீர்வு\nதஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம்\nஇஸ்லாமியர்களின் நீதிக்கான குரலை குண்டாந்தடிகளால் ஒடுக்கும் தமிழக அரசு\nதிராவிட இயக்கம் சாதித்தது என்ன\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜூன் 2010\nஎழுத்தாளர்: தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜூன் 2010\nவெளியிடப்பட்டது: 23 ஜூன் 2010\nசைவப்பூனைகளின் பாசாங்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பும்\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தினால், சமூகம் பிளவுபட்டு விடும் என்று பார்ப்பனிய ஊடகங்களும், பார்ப்பனியச் சிந்தனையாளர்களும் அலறுகிறார்கள்.\nசாதி வேறுபாடுகள் அப்படியே நிலைக்க வேண்டும், நீடிக்க வேண்டும் என்று விரும்புவோர்க்கு, சாதி ஊனத்தின் அடிப்படையில் அரசு உதவி செய்யும் பொழுதெல்லாம் ஓர் அச்சம் ஏற்படுகிறது. சமத்துவம் கோரி தலை நிமிர்த்த ஆற்றல் இல்லாதவர்கள், அரசு தரும் இட ஒதுக்கீடு போன்றவற்றால், வலிவு பெற்று, சமத்துவம் கோர வந்து விடுவார்களோ என்ற அச்சம்தான் அது.\nஇப்பொழுது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்கி உள்ளது. இதில் ஒவ்வொருவர் சாதியையும் கேட்டுப் பதிய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று இந்திய அரசும் அதற்கு இசைவு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து 26.05.2010 அன்று விவாதித்த இந்திய அமைச்சரவை முடிவேதும் எடுக்க முடியாமல் கருத்து வேறுபாடுகளால் இழுபறியில் சிக்கியது. இது குறித்து முடிவெடுக்க பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சரவைக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\n1931ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு எடுத்த மக்கள் தொகை கணக்கில் சாதியையும் கேட்டுப் பதிவு செய்தார்கள். அதன்பிறகு 1941 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் சிக்கி பிரித்தானிய வல்லரசு சீரழிந்ததால் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு உரியவாறு நடைபெறவில்லை.\nவிடுதலை பெற்ற இந்தியாவில் ஆட்சியாளர்களிடம் பார்ப்பனியக் கருத்து மேலோங்கி இருந்ததால் சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கவில்லை.\nதாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு மட்டும் சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இதைப் பார்ப்பனிய மேலாதிக்க வாதிகள் ஏற்றுக் கொள்ளக் காரணம், ஒடுக்கு முறையில் அடித்தட்டு நிலையில் உள்ள அம்மக்கள், மேலெழுந்து தங்களுக்குப் போட்டியாக வந்திட மாட்டார்கள் என்ற நம்பிக்கையே\nஆனால் பிற்படுத்தப்பட்ட மக்கள் அரசு உதவிகள் கிடைத்தால் தங்களின் ஆதிக்கத்திற்குப் போட்டியாக வந்துவிடுவார்கள் என்ற அச்சம் வர்ண-சாதி ஆதிக்க வாதிகளுக்கு என்றென்றும் இருந்து கொண்டே உள்ளது. அதனால் நல்லவர்கள் போல் நடித்து பல்வேறு கதைகளைக் கட்டி விடுகிறார்கள்.\nகல்விக் கூடங்களில் சாதி கேட்பதால்தான் சாதி இன்னும் நீடிக்கிறது என்பது அதிலே ஒரு கதை, படிக்காதவர்களிடம் சாதி இல்லை என்பது போலவும் படித்தவர்களிடம் மட்டுமே சாதி இருக்கிறது என்பது போலவுமான ஒரு கட்டுக் கதை இது. ஆதிக்க சாதி சைவப் பூனைகள் சாதி பார்க்காதவர்கள் போல் பாசாங்கு செய்கிறார்கள்.\nகுழந்தைகளுக்கு சாதியை அறிமுகப்படுத்தி அன்றாடம் நினைவூட்டுவோர் தாய், தந்தை மற்றும் சுற்றத்தார் - தெருவில் உள்ளோர் ஆகியோர் ஆவர். பள்ளியில் சேரும்போது சாதி கேட்பது அதன்பிறகே வருகிறது. வீட்டில், தெருவில், ஊரில் உள்ள சாதிப் பிளவுகள்தாம் கல்வி நிலையங்களில் பிரதிபலிக்கின்றன.\nவீட்டில், வீதியில், ஊரில் சாதி நீடிக்கக் காரணம் சொந்த சாதித் திருமணம் மற்றும் பிறப்பு வழிப்பட்ட தொழில்கள். இவை இரண்டையும் மாற்றி அமைக்க - சாதிப் பிளவை வெறுப்பது போல் இட ஒதுக்கீடு வழங்கும் போது மட்டும் நடிக்கும் - மேல்சாதியினர் முன்வருவதில்லை.\nசாதி அடிப்படையில் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லையானால் பிறப்பால் ஒதுக்கப்பட்டு கீழ்நிலையில் கிடக்கும் சாதி மக்கள் - தங்கள் உரிமைகளைக் கோர, தாங்கள் யாருக்கும் கீழானவர்கள் இல்லை என்பதை வலியுறுத்த உளவியல் தெம்பும் உறுதியும் பெற்றிருக்க மாட்டார்கள்.\nமண்டல் குழு, இட ஒதுக்கீடு கொடுத்தால் மட்டும் போதாது, சாதி அடி��்படையில் பின் தள்ளப்பட்டுள்ள மக்களைக் கைதூக்கிவிட வங்கிக் கடன், தொழில் தொடங்க ஊக்கங்கள் போன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்கிறது.\nஇவற்றையெல்லாம் பெறத் தகுதி உள்ள மக்களின் தொகை எவ்வளவு என்ற கணக்கு அரசுக்கு வேண்டும். இரண்டாவதாக, பிற்படுத்தப்பட்ட சாதி ஒவ்வொன்றின் மக்கள் தொகை எவ்வளவு என்று தெரிய வேண்டும். முன்னேறிய சாதிகளின் மக்கள் தொகை எவ்வளவு என்று தெரிய வேண்டும். கைவினைஞர்கள், சேவைத் துறை சாதிகள் என்று சொல்லப்படும் பிரிவுகளின் மக்கள் தொகை ஒப்பீட்டளவில் சிறுபான்மையாக இருப்பது பற்றிக் கவலைப்படத் தேவை இல்லை. அவை மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட பிரிவுகளுக்குள் வந்துவிடும்.\nபிற்படுத்தப்பட்ட மக்களின் மொத்த மக்கள் தொகையை மிகவும் குறைத்துக் காட்ட ஆதிக்க சாதியினர் இடையறாது முயல்கின்றனர். அதே வேளை பிற்படுத்தப்பட்ட சாதி ஒன்றை அடித்தளமாக வைத்து உருவாகிவிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் சாதி மக்கள் தொகையை மிகையாகக் காட்டி அரசியல் ஆதாயம் பெற முனைகின்றன.\nஇந்த இரண்டு வகைத் தவறுகளிலிருந்து விடுபட உண்மையான சாதி வாரி மக்கள் தொகை தெரிய வேண்டும்.\nகணக்கெடுப்பு அலுவலர்கள் மக்களிடம் அவர்களின் சாதியைக் கேட்கும் போது பெரும்பாலும் யாரும் தன் சாதியை மாற்றிச் சொல்ல மாட்டார்கள். கணக்கெடுக்கும் அலுவலர்களில் சிலர் தன் சாதி எண்ணிக்கையை உயர்த்திக் காட்ட தவறுகள் செய்யலாம். அவ்வாறு தவறு நிகழாமல் தடுக்க கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும் அவ்வளவே.\nஒரு மாநிலத்தில் பின்தங்கியப் பட்டியலில் உள்ள சாதி, இன்னொரு மாநிலத்தில் பழங்குடி பட்டியலில் உள்ளது என்கிறார்கள். எடுத்துக்காட்டாக மீனா என்ற சாதி ராஜஸ்தானில் பழங்குடிப் பட்டியலில் இருக்கிறது. அதே மீனா சாதி மத்தியப்பிரதேசத்தில் பின்தங்கியோர் பட்டியலில் இருக்கிறது. இதை எந்தக் கணக்கில் எடுத்துக் கொள்வது என்று ப.சிதம்பரம் கேட்கிறார்.\nசாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அந்தந்த மாநிலத்தை அடிப்படை அலகாக வைத்துத்தான் எடுக்க வேண்டும். அந்தந்த மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடி, பிற்படுத்தப்பட்டோர், முன்னேறியவர்கள் என்று மட்டுமே கணக்கெடுக்க வேண்டும். அனைத்திந்தியாவை ஓர் அலகாகக் கொள்ளக் கூடாது. மாநி���த்தைத்தான் ஓர் அலகாகக் கொள்ள வேண்டும்.\nமாநிலங்களில் வரும் பட்டியலின் கூட்டுத் தொகையைத்தான் அனைத்திந்தியக் கூட்டுத் தொகையாகக் கணக்கிட வேண்டும். அதே போல் இட ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தும் போது அனைத்திந்தியப் பணியாக இருந்தாலும் மாநில வாரியாகத்தான் ஒதுக்கீட்டு விகிதத்தை வழங்க வேண்டும்.\nநடுவண் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய போது, ப.சிதம்பரம் “இந்திய விடுதலைக்குப் பின், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரைத் தவிர பிற சாதிகள் பற்றிய தகவல்களைத் திரட்டக் கூடாது என்பது கொள்கையாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார். (இந்தியா டுடே-மே 26,2010). கடைசியாக நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் இவர்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பைக் கடுமையாக எதிர்த்தார்.\nஅப்படி ஒரு கொள்கையைக் கடைபிடிக்கக் காரணம் பார்ப்பனர்கள் மற்றும் மேல் சாதியினர் ஆதிக்கத்தைப் பாதுகாப்பது தவிர வேறென்னவாக இருக்க முடியும் பார்ப்பனர்கள் தங்கள் மக்கள் தொகை விகிதத்தைவிடப் பல மடங்கு வேலை வாய்ப்புகளையும் பிற வசதிகளையும் பெற்றுள்ளனர். கணக்கெடுப்பில் அவர்களின் எண்ணிக்கை தெரிந்துவிட்டால் அவர்களின் ஆதிக்க நிலைக்கு ஆபத்து என்று அச்சப்படுகிறார்கள். பார்ப்பனர்களை ஒத்த பிற மேல் சாதியினருக்கும் அதே அச்சம் தான்\nசாதி ஆதிக்கத்தைக் குறைக்க தாழ்த்தப்பட்ட மக்களைக் கை தூக்கிவிட சாதிவாரிக் கணக்கெடுப்பு கட்டாயத் தேவை. ஆதிக்க சாதியினர் சாதிப்பிளவு அதிகரிக்கும் என்று கட்டிவிடும் புரளியை முறியடிப்பது அனைத்து சாதிகளிலும் உள்ள சனநாயக ஆற்றல்களின் கடமை\nசாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தேவை என்பதை 1990லிருந்தே தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்தி வருகிறது.\n- தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-22T17:24:24Z", "digest": "sha1:B7GL6LHX6EVJMHQGA5KDMNRWGEQC4OKL", "length": 9212, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இசுலாம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇசுலாம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய அரபு அமீரகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல் அக்சா பள்ளிவாசல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுபாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கப்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேரளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருணாசலப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணிப்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரிபுரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலட்சத்தீவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகாலாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேகாலயா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:இசுலாம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐரோப்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருநாடகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாராட்டிரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசாம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுசராத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாரணாசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தரப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு வங்காளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீகார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோயம்புத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தராகண்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇமாச்சலப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்தியப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒடிசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்தீசுகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமெரிக்க ஐக்கிய நாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொ��ு)\nஆத்திரேலியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிக்கிம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாப் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிசோரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவண்ணாமலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரியானா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார்க்கண்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்மு காசுமீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிராவிடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுது தில்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீக்கியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைச் சோனகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசவழமைச் சட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/peugeot-pulsion-maxi-scooter-spotted-in-india-020223.html", "date_download": "2020-02-22T16:34:27Z", "digest": "sha1:WY2I5HWYWXNZCFIRVW7ZJSV3HEWFNOCU", "length": 20066, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "முதல்முறையாக பீஜோ பல்சன் மேக்ஸி ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம் - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.6 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளரின் கதை..\n4 hrs ago ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\n4 hrs ago களத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\n4 hrs ago புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\n6 hrs ago கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nMovies பரமபதம் விளையாட்டு.. சூப்பர் டைட்டில்.. இயக்குனரை பாராட்டிய பாக்யராஜ் \nSports டீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\nNews சனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல்முறையாக பீஜோ பல்���ன் மேக்ஸி ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்\nபீஜோ நிறுவனத்தின் மேக்ஸி ரக ஸ்கூட்டர் முதல்முறையாக இந்தியாவில் தரிசனம் கொடுத்துள்ளது. ஸ்பை படங்கள் மற்றும் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nபிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீஜோ இருசக்கர வாகன நிறுவனத்தை இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம் கையகப்படுத்தியது அறிந்ததே. இந்த நிலையில், பீஜோ நிறுவனத்தின் இருசக்கர வாகன மாடல்களை மஹிந்திரா நிறுவனம் இந்தியா கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nஇதனை உறுதிப்படுத்தும் விதத்தில், பீஜோ நிறுவனத்தின் பல்சன் என்ற மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் முதல்முறையாக தரிசனம் கொடுத்திருக்கும் படங்கள் வெளியாகி இருக்கின்றன. இது மேக்ஸி ரக ஸ்கூட்டர் என்பதால், தோற்றத்தில் ஆளுமையாகவும், பிரம்மாண்டமாகவும் தெரிகிறது.\nஇந்த ஆண்டு துவக்கத்தில் வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட பீஜோ பல்சன் ஸ்கூட்டரின் 125 சிசி மாடலாக இது இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. அதாவது, சுஸுகி பர்க்மேன் 125 ஸ்ட்ரீட் மாடலுக்கு நேரடி போட்டியாக நிலைநிறுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nபிரான்ஸ் நாட்டில் இந்த ஸ்கூட்டர் அலூர், ஆக்டிவ் மற்றும் ஆர்எஸ் என்ற மூன்று விதமான வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பீஜோ நிறுவனத்தின் பெரிய லோகோ, தனித்துவமான டெயில் லைட்டுகள் உள்ளன.\nஇந்த புதிய ஸ்கூட்டரில் டிஎஃப்டி வண்ணத் திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. ஐ-கனெக்ட் என்ற தொழில்நுட்பத்தின் மூலமாக ஸ்மார்ட்ஃபோன் செயலியுடன் இணைத்து பல்வேறு தகவல்களை பெற முடியும். மேலும், நேவிகேஷன், ஃபோனில் வரும் குறுந்தகவல்களை பார்ப்பதற்கான வாய்ப்பையும் இந்த திரை வழங்கும்.\nMOST READ: விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக இழப்பீடு இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு தமிழகத்தில் செக்\nஇந்த ஸ்கூட்டரில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட 125 சிசி எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 14.6 எச்பி பவரையும், 12 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மேக்ஸி ஸ்கூட்டரின் பிரம்மாண்டத் தோற்றத்திற்கு தக்க செயல்திறனை இதன் எஞ்சின் வெளிப்படுத்தும்.\nMOST READ: புதிய பேருந்துகளை வாங்கிய கையோடு திருப்பி அனு��்பிய மாநில அரசு... இதற்காகதான் ரிட்டன் கொடுத்தாங்களா...\nபுதிய பீஜோ பல்சன் ஸ்கூட்டரில் 12 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. வெளிப்புறத்தில் எரிபொருள் டேங்க் மூடி, பொருட்களை வைப்பதற்கான ஸ்டோரேஜ் வசதிகள், முழுமையான ஹெல்மெட் வைப்பதற்கான இடவசதிகளும் உள்ளன.\nMOST READ: மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nபுதிய பீஜோ பல்சன் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. எனினும், நிச்சயம் இந்த பிராண்டை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு மஹிந்திரா பரிசீலிக்கும் என நம்பப்படுகிறது. தற்போது இந்த ஸ்கூட்டர் பிரான்ஸ் நாட்டிலுள்ள பீஜோ ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nபிஎஸ்ஏ குழுமத்தின் டிஎஸ்- 7 கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்\nகளத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\nபீஜோ - பிர்லா நிறுவனத்தின் கார் எஞ்சின் ஆலை ஓசூரில் திறப்பு\nபுதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\nஇந்தியாவில் இரண்டாவது இன்னிங்ஸ்.... 'மாத்தி யோசி' திட்டத்துடன் பிஎஸ்ஏ குழுமம்\nகியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nஇந்தியாவில் அம்பாஸிடர் காரை மீண்டும் அறிமுகம் செய்யும் முடிவில் பீஜோ..\nபுதிய டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி காரின் டீசர் வெளியீடு\n2018 ஸ்விஃப்ட் தெறிக்கவிட வருகிறது பீஜோ 208 கார்... தற்போது தீவிர சோதனையில்..\nரூ.2.5 லட்சத்தில் உடை மாற்றிக்கொண்ட பல்சர் 200 என்எஸ்... அடேங்கப்பா சுஸுகி ஹயபுசா போலவே இருக்கே\nமாருதி ஸ்விஃப்ட்டுக்கு நேர் போட்டியாளரை களமிறக்கும் பீஜோ\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nநம்புங்கள் உண்மையில் இது ராயல் எண்ட்பீல்டு பைக் தான்...\nசுசுகி கதனா 1000சிசி பைக்கின் இந்திய அறிமுகத்தில் தாமதம்... காரணம் என்ன..\nபிஎஸ்-4 வாகனங்களை துவம்சம் செய்யவிருக்கும் பிஎஸ்-6 வாகனங்கள்.. இருவிதமான எஞ்ஜின்களில் எது பெஸ்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/interviews/10/115549", "date_download": "2020-02-22T16:28:35Z", "digest": "sha1:4FBUR62GM5XVAFFN7JFDXUGJLXHHQXV5", "length": 5643, "nlines": 66, "source_domain": "www.cineulagam.com", "title": "பைரவாவால் எனக்கு கிடைத்த சம்பளம் இதுதான்! காஸ்டியும் டிசைனர் சத்யா பேட்டி - Cineulagam", "raw_content": "\nயாழ் தமிழனுடன் காதல்... மனதை பறிகொடுத்தது இப்படித்தான்\nஉங்களுக்கு தான் அவர் தல, எனக்கு அஜித் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசிய வனிதா\n Virginity டெஸ்ட் எடுத்து காட்டவா - மீரா மிதுன் பேட்டி\nவெயிட்டா வரோம்... மாஸ்டர் இசை வெளியீட்டு விழா பற்றி மேடையில் பேசிய சாந்தனு\nவளர்ச்சி குன்றிய 9 வயது சிறுவனை கேலி செய்வதால்.. தூக்கு கயிறு கேட்டு தாயிடம் கதறல்.. நெஞ்சை உருகவைத்த காட்சி\nகழுத்தில் புதுத்தாலியுடன் இருக்கும் மீரா மிதுன் இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய புகைப்படம்\nவிஸ்வாசம் வில்லனின் மகளா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அடையாளம் தெரியாமல் மாறிய அழகிய புகைப்படம்...\nVijay, Surya மாதிரி Vijay Sethupathi கிட்ட அவ்ளோ Charm இல்லனாலும், நதியா ஓபன் டாக்\nகாதல் படத்தில் மெக்கானிக் பையனாக வந்த சிறுவனின் தற்போதைய நிலை.. புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் இவ்வளவு பெரிய விபத்திற்கு இவர் தான் முக்கிய காரணமாம்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇளம் நடிகை வைபவி ஜோசியின் புகைப்படங்கள் இதோ.....\nமிக கவர்ச்சியாக மாத இதழுக்கு போஸ் கொடுத்த ரைசா வில்சன்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட்\nஇளம் நடிகை ரகுல் பிரீத் சிங் கிளாமரான புகைப்படங்கள்\nபைரவாவால் எனக்கு கிடைத்த சம்பளம் இதுதான் காஸ்டியும் டிசைனர் சத்யா பேட்டி\nபைரவாவால் எனக்கு கிடைத்த சம்பளம் இதுதான் காஸ்டியும் டிசைனர் சத்யா பேட்டி\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/dhanush-atrangire-shooting-in-madurai.html", "date_download": "2020-02-22T16:42:59Z", "digest": "sha1:WGYZG6K6AIT7T5QXHZ2WFZNGVZWY3KPL", "length": 5981, "nlines": 130, "source_domain": "www.galatta.com", "title": "Dhanush AtrangiRe Shooting In Madurai", "raw_content": "\nதனுஷ் நடிக்கும் அத்ரங்கி ரே படத்தின் படப்பிடிப்பு பற்றிய தகவல்\nஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் அக்ஷய் குமார் நடிக்கும் அத்ரங்கி ரே படப்பிடிப்பு மதுரையில் நடைபெறவுள்ளது.\nபட்டாஸ் படத்தின் ரிலீஸை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜுடன் கர்ணன் படத்தில் பணிபுரிந்து வருகிறார் தனுஷ். மேலும் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.\nகடந்த 2013-ம் ஆண்டு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார் தனுஷ். பிறகு பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சனுடன் ஷமிதாப் என்ற படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே நடிக்கவிருக்கிறார். இதில் தனுஷுடன் அக்‌ஷைகுமார் மற்றும் சாரா அலிகான் நடிக்கின்றனர்.\nஹிமான்ஷு ஷர்மா கதை எழுதியுள்ளார். சமீபத்தில் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் துவங்கவுள்ளதாக செய்தி வெளியானது.\nலாஸ்லியா படத்தில் இணைந்த பிக்பாஸ் அபிராமி \nசிவகார்த்திகேயன் டாக்டர் பட ஷூட்டிங் குறித்த ருசிகர தகவல் \nதனுஷ் நடிக்கும் அத்ரங்கி ரே படத்தின் படப்பிடிப்பு பற்றிய தகவல்\nகுழந்தைகளுடன் வானில் பறக்கவிருக்கும் சூர்யா \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nலாஸ்லியா படத்தில் இணைந்த பிக்பாஸ் அபிராமி \nசிவகார்த்திகேயன் டாக்டர் பட ஷூட்டிங் குறித்த ருசிகர...\nகுழந்தைகளுடன் வானில் பறக்கவிருக்கும் சூர்யா \nமீண்டும் தள்ளிப்போனது சர்வர் சுந்தரம் படத்தின்...\nயோகிபாபுவிற்கு தங்க சங்கிலியை பரிசளித்தார் தனுஷ் \nநான் சிரித்தால் பட உரிமையை கைப்பற்றிய ஜீ தமிழ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/65294-water-from-trains-to-chennai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-22T16:55:02Z", "digest": "sha1:IHZDRQ6CJVKBN26PR45Q4HJAGFTRYVHX", "length": 11304, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "சென்னைக்கு ரயில்கள் மூலம் தண்ணீர் | Water from trains to Chennai", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசென்னைக்கு ரயில்கள் மூலம் தண்ணீர்\nசென்னைக்கு பிற மாவட்டங்களில் இருந்து ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.\nதிருவள்ளூரில் உள்ள குடிநீர் நீரேற்று நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று ஆய்வு செய்தார். இதன் பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘சென்னைக்கு பிற மாவட்டங்களில் இருந்து ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு விவசாய கிணறுகள், ஆள்துளை கிணறுகளில் கூடுதலாக தண்ணீர் உறிஞ்சப்பட்டு வருகிறது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் கூடுதலாக 8 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடும் வறட்சியிலும் மக்களுக்கு தேவையான தண்ணீரை தமிழக அரசு வழங்கி வருகிறது’ என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் ஆறு பாடங்கள் என்பதில் மாற்றமில்லை: அமைச்சர் செங்கோட்டையன்\nமதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\nமக்களவையில் தமிழில் உறுதிமொழி ஏற்கும் தமிழக எம்.பிக்கள்\nஇரவு நேரத்தில் பெண் குத்திக் கொலை\n1. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n2. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n3. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n4. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n5. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n6. உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு 127 பேரின் ஆதார் எண் போலியா\n7. ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகஞ்சா விற்பனை அதிகரிப்பு.. தகவல் அளித்த திமுக பிரமுகர் படுகொலை.. கஞ்சா வியாபாரி வெறிச்செயல்\n'கழிவறையில் மாணவிகளை செ���்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்தார்' - சென்னை ஐஐடி பேராசிரியர் மீது புகார்\nஹெல்மெட் அணியவில்லை.. அபராதம் கேட்டதால் போலீசார், இளைஞர் இடையே மோதல்\nமூதாட்டியிடம் அத்துமீறல்.. இளம்பெண் என நினைத்ததாக கஞ்சா போதை இளைஞர் வாக்குமூலம்..\n1. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n2. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n3. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n4. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n5. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n6. உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு 127 பேரின் ஆதார் எண் போலியா\n7. ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206429?_reff=fb", "date_download": "2020-02-22T15:08:00Z", "digest": "sha1:7FGOKBEDBS5BB5H6A4FYBDUANAXM752A", "length": 11692, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "மாகந்துரே மதுஷ் மற்றும் அவரின் சகாக்களின் கைது: நீண்டகால திட்டத்தின் இறுதி கட்ட வெற்றி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமாகந்துரே மதுஷ் மற்றும் அவரின் சகாக்களின் கைது: நீண்டகால திட்டத்தின் இறுதி கட்ட வெற்றி\nமுன்னனி குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வர்த்தகரான மாகந்துரே மதுஷ் மற்றும் அவரின் சகாக்களை கைதுச் செய்தமை நீண்டகால திட்டத்தின் இறுதி கட்ட வெற்றியென அமைச்சர் சாகல ரத���னாயக்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பு துறைமுகத்தில் இன்று மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,\nசுயாதீனமான பொலிஸ் ஆணைக்குழு மூலமாக பொலிஸ் சேவையின் சுயாதீனத்தன்மை நிலைநாட்டப்பட்டுள்ளது. நவீன பயிற்சிகள் மற்றும் அடிப்படை வசதிகளை முன்னேற்றியமையால் இத்திட்டத்தில் வெற்றிக்கொள்ள முடிந்தது.\nமூத்த சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம். ஆர். லத்தீப்னின் வழிக்காட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இத்தீடீர் சோதனை பிரிவானது ரத்னாயக்க சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக இருந்த காலத்தில் நிறுவப்பட்டமை விசேடம்சமாகும்.\nபொலிஸ் விசேட அதிரடிப்படை, போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவு ஆகியன அமைச்சரினால் ஓர் பிரிவாக அறிவிக்கப்பட்டது.\nஇப்பிரிவினை அமைக்கும் பொழுது இதற்கு உகந்த தலைவர் லதீப் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். எனவே, அவரை அப்பதவிக்கு தேர்ந்தெடுத்தோம். இவ்வாறன ஒரு குற்றவாளியை கைதுச்செய்வோம் என்ற நோக்கத்துடன் மிகவும் பொறுமையாக செயற்பட வேண்டுமென அமைச்சர் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.\nமேலும் கருத்துரைத்து அமைச்சர், இப்பிரிவின் அதிகாரிகள் நீண்ட காலமாக மதுஷ் மற்றும் அவரின் சகாக்களை பின்தொடர்ந்தார்கள். அவ் ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் இறுதி தருவாயில் அவர்கள் பொலிஸ் வலையிலிருந்து தப்பித்தார்கள்.\nநாம் அரசாங்கத்தை அமைக்கும் போது பல ஆண்டுகளாக பொலிஸ் அதிகாரிகளிற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கவில்லை. உலகிலுள்ள எந்தவொரு நாட்டிலும் பொலிஸ்துறை சிறப்பாக செயற்பட வேண்டுமாயின் அவ்வதிகாரிகளுக்கு கட்டயாமாக பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். நாம் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கினோம்.\nஎம்முடைய இவ்வேலைதிட்டத்தின் பலாபலன்களை 2017ஆம் ஆண்டு இறுதியில் அனுபவிக்க முடிந்தது. விசேடமாக 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிப்பகுதியில் நூற்றிற்கு 30%வீதம் வரையில் பொலிஸாரால் குறைக்க முடிந்ததென அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள��� பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/sales", "date_download": "2020-02-22T15:17:17Z", "digest": "sha1:QQMTOSCZUSZWBVVLPKAIEOXC2IU5YTKB", "length": 3959, "nlines": 45, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged sales - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/events/08/110613", "date_download": "2020-02-22T16:21:02Z", "digest": "sha1:4DCATVH4GNPKHMKV63C4M2GYFBK423XU", "length": 5376, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "சிவகார்த்திகேயன்-சமந்தா இணையவுள்ள படத்தின் பூஜை - Cineulagam", "raw_content": "\nயாழ் தமிழனுடன் காதல்... மனதை பறிகொடுத்தது இப்படித்தான்\nஉங்களுக்கு தான் அவர் தல, எனக்கு அஜித் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசிய வனிதா\n Virginity டெஸ்ட் எடுத்து காட்டவா - மீரா மிதுன் பேட்டி\nவெயிட்டா வரோம்... மாஸ்டர் இசை வெளியீட்டு விழா பற்றி மேடையில் பேசிய சாந்தனு\nவளர்ச்சி குன்றிய 9 வயது சிறுவனை கேலி செய்வதால்.. தூக்கு கயிறு கேட்டு தாயிடம் கதறல்.. நெஞ்சை உருகவைத்த காட்சி\nகழுத்தில் புதுத்தாலியுடன் இருக்கும் மீரா மிதுன் இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய புகைப்படம்\nவிஸ்வாசம் வில்லனின் மகளா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அடையாளம் தெரியாமல் மாறிய அழகிய புகைப்படம்...\nVijay, Surya மாதிரி Vijay Sethupathi கிட்ட அவ்ளோ Charm இல்லனாலும், நதியா ஓபன் டாக்\nகாதல் படத்தில் மெக்கானிக் பையனாக வந்த சிறுவனின் தற்போதைய நிலை.. புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் இவ்வளவு பெரிய விபத்திற்கு இவர் தான் முக்கிய காரணமாம்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇளம் நடிகை வைபவி ஜோசியின் புகைப்படங்கள் இதோ.....\nமிக கவர்ச்சியாக மாத இதழுக்கு போஸ் கொடுத்த ரைசா வில்சன்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட்\nஇளம் நடிகை ரகுல் பிரீத் சிங் கிளாமரான புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயன்-சமந்தா இணையவுள்ள படத்தின் பூஜை\nசிவகார்த்திகேயன்-சமந்தா இணையவுள்ள படத்தின் பூஜை\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇளம் நடிகை வைபவி ஜோசியின் புகைப்படங்கள் இதோ.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/oct/12/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3252648.html", "date_download": "2020-02-22T15:03:13Z", "digest": "sha1:3Z77H5LYBXV5KBNX7AWAXNNHQDVYC75S", "length": 10786, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசு மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சை முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nஅரசு மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சை முகாம்\nBy DIN | Published on : 12th October 2019 06:09 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநோயாளிகளுக்கு பரிசோதனை செய்த ஜிப்மா் மருத்த���வக் குழுவினா்\nகாரைக்கால்: காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற ஜிப்மா் சிறப்பு முகாமில் நரம்பியல் சிகிச்சை மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று பரிசோதனை செய்தனா்.\nபுதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையின் சாா்பில் தொலைதூர சேவை மையம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடந்துவருகிறது. இருதயம், சிறுநீரகம், நரம்பியல், புற்றுநோயியல், மனநலம், எலும்பு முறிவு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, ஹாா்மோன் குறைறபாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சிறப்பு மருத்துவா்கள், மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணா்கள், செவிலியா், மருந்தாளுநா்கள் வந்து சேவை செய்கின்றனா்.\nஒவ்வொரு வாரமும் சிறப்பு மருத்துவா்கள் வந்து சிகிச்சை அளிப்பது காரைக்கால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சிறப்பு மருத்துவா்கள் இல்லாததால், ஜிப்மா் மருத்துவா்களின் வருகை மீது மக்களிடையே எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.\nநிகழ்வாரம் சனிக்கிழமை நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணா்கள் முகாமில் பங்கேற்று பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கினா். இந்த முகாமில் சுமாா் 100 நோயாளிகள் பங்கேற்று பயனடைந்ததாக முகாம் தரப்பினா் தெரிவித்தனா்.\nஜிப்மா் சேவையை மேம்படுத்த வலியுறுத்தல்: காரைக்காலில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி கிளை கடந்த 3 ஆண்டுகளாக தற்காலிக இடத்தில் செயல்பட்டு வருகிறது. நிரந்தர கட்டடம் கட்ட தயாராக உள்ளது. கட்டுமானத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டா் கோரப்பட்டுள்ளது.\nஎனினும் கட்டுமானத்தை ஜிப்மா் நிா்வாகம் விறுவிறுப்பாக தொடங்கவில்லை. கல்லூரி நிரந்தரக் கட்டடத்தில் அமையும்போது, அதைத் தொடா்ந்து சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் அமைந்துவிடும். காரைக்கால் மக்கள் இதனால் பெரிதும் பயனடைவா் என்ற கருத்து சமூக ஆா்வலா்களிடையே வலியுறுத்தப்படுகிறது.\nகாரைக்காலை சோ்ந்த அமைச்சா் ஜிப்மா் இயக்குநரிடம் பேசி, ஜிப்மா் மேம்பாட்டுப் பணியை விரைந்து முடிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென நரம்பியல் சிகிச்சை முகாமுக்கு வந்த பலா் வலியுறுத்தினா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/01/03/trichy-15/", "date_download": "2020-02-22T15:03:39Z", "digest": "sha1:L7YPMM3QHAIBD3UMVS3D6VWRARFPJI2M", "length": 12152, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "பெங்களூருல் புதுமை மற்றும் முனைவர் கருத்தரங்கம். - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nபெங்களூருல் புதுமை மற்றும் முனைவர் கருத்தரங்கம்.\nJanuary 3, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nபெங்களூருவில் உள்ள ரிவா(Reva) பல்கலைக்கழக மானது இந்திய அளவில் மற்றும் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளிடம் உள்ள அறிவியல் கண்டுபிடிப்புத்திறனை வெளிக்கொண்டு வரும் முயற்சியாக ஜனவரி 03, 04, 2020 இரண்டு நாள் கருத்தரங்கத்தை ஏற்படுத்தியதில், திருச்சிராப்பள்ளி மாவட்டம்,புத்தனாம்பட்டி, நேருநினைவுக் கல்லூரியை சேர்ந்தகு.ஜுவிதா மற்றும் இ.ஜோதிகா இயந்திரங்களில் வீணாகும் வெப்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையும்,வீ.அகிலா மற்றும் ச.கற்பகம் பகலில் உற்பத்தியாகும் சூரிய மன்னாற்றலை ஹைட்ராலிக் அழுத்தம் மூலம் சேமித்து மீண்டும் உபயோகிக்கும் முறையையும்,\nக.தமிழரசன்,செ.சதிஷ்,ச.லோகேஷ் மின்சார இருசக்கர வாகனத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தும் எளிய முறையையும்,சு.முரளி நீரை பயன்படுத்தி ஆக்ஸிஹைட்ரஜன் மூலம் வாகனங்களை இயக்கும் முறையையும் விளக்கி கூறினார்.\nஇந்த கருத்தரங்கில் இந்தியா முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை மாணவர்கள் எடுத்துரைத்தனர்.மேலும் 2000த்துக்கும் மேற்பட்ட அறிஞர்கள் மற்றும் ஆராய்ச���சி மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த கருத்தரங்கத்திற்கு தேவையான நிதி உதவியை தலைவர் பொன்.பாலசுப்ரமணியன் ,செயலர் பொன்.இரவிச்சந்திரன், முதல்வர் A.R.பொன்பெரியசாமி ஆகியோர் செய்து வழியனுப்பி வைத்தார்.இதற்கு தேவையான வழிகாட்டுதல்களை ஆராய்ச்சி குழு டீன்.S.சசிகுமார், கல்விக்குழு உதவி டீன்.K.சரவணன் மற்றும் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் N.P.இரமேஷ் ஆகியோர் செய்தனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதமிழ் பேச்சாளர் நெல்லை கண்ணன் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்-நெல்லையில் வைகோ பேட்டி\nஆங்கில புத்தாண்டு 2020 தினத்தை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் வழங்கும் விழா\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அழகப்பா பல்கலைக் கழகத்தின் சார்பாக விவேகானந்தரின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி..\nமலைமீது பேரிடர் தடுப்பு மற்றும் மீட்பு பயிற்சி.\nரயில் மோதிய விபத்தில் ஒருவர் பலி\nகாவல் உதவி ஆய்வாளர் சிந்தனையும் ஓர் சமுதாய சிந்தனைதான்…\nகீழக்கரை பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..\nதிருச்சி, புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லுரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 16 மாணவர்கள் தேர்வு\nநிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக குடிநீருக்காக 5 லட்சம் மதிப்பில் பணி துவக்கம்\nகல்விக் கூடங்களில் ராகிங் கொடுமை;மனம் உடைந்து தாயிடம் அழும் உடல் வளர்ச்சி குன்றிய சிறுவன் – நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ\nகாட்பாடியில் ஹோப் இல்லத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.\nஜல்லிக்கட்டு விழாவில் சிறப்பாக தொண்டாற்றியவர் களுக்கான பாராட்டு விழா\nசிவராத்திரியின் அறிவியல் மகிமை என்ன\nபிரெஞ்சு வானியலாளர் பியேர் ஜான்சென் (Pierre Janssen) பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 22, 1824)\nஆஸ்திரேலியா இயற்கை ஆர்வலர் ஸ்டீவ் இர்வின் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 22, 1962)\nமக்கள் நலனில் மதுரை மாநகர காவல் ஆணையர்\nஇராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா முன்னேற்பாடு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டு செல்லாதா வதந்திகளை நம்ப வேண்டாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு..\nமத்திய பா.ஜ.க அரசின் கருப்புச் சட்டங்களுக்கு எதிராக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வ��டிக்கையாளர்கள் நூதனப்போராட்டம்..\nஆவணங்கள் இன்றி என்.பி.ஆர் பதிவு செய்யப்படும்:- ஓபிஎஸ்-ஈபிஸ் அறிக்கை\n2000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாதா பயம் வேண்டாம் காரணத்தை தெளிவாக சொல்லி உள்ளது இந்தியன் வங்கி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/02/slas-exam-previous-question-papers.html", "date_download": "2020-02-22T16:38:49Z", "digest": "sha1:WZZ3XLR2LGYVL6Q2EWF5TEF2VPWAIUP2", "length": 7619, "nlines": 258, "source_domain": "www.thamizhkadal.com", "title": "SLAS EXAM -PREVIOUS QUESTION PAPERS", "raw_content": "\nதி. இராணிமுத்து இரட்டணை Monday, February 03, 2020\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - TANGEDCO அறிவிப்பு\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nமுதுகலை பட்டதாரிகள், பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - 203 காலியிடங்கள் - NHAI அறிவிப்பு\nஅலுவலக ஊழியா்களுக்கு ஆசிரியா் பணி:விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பதட்டம் தணிக்கப்படுமா\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nதனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் \nபொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் அமைக்கப்படும் என தேர்வுத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2010/09/blog-post_4833.html", "date_download": "2020-02-22T16:57:07Z", "digest": "sha1:2YEYWECO6KNZLXWMRCUNK76NNLU3GELL", "length": 63982, "nlines": 781, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சனைகள் குறித்த பேச்சு வெற்றி.", "raw_content": "\nவியாழன், 2 செப்டம்பர், 2010\nஇலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சனைகள் குறித்த பேச்சு வெற்றி.\nகடந்த மூன்று தசாப்த காலங்களாக புரையோடிப்போயிருந்த இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் இலங்கை-இந்திய மீனவர் சமூங்கங்களைச் சேர்ந்த மீனவர்களும், பொது அமைப்புகளின் பிரமுகர்களும் இணைந்து பேச்சுவார்த்தைகளை அண்மையில் நடத்தியுள்ளனர். இப்பேச்சு வெற்றியளித்துள்ளது எனக் கூறப்படுகின்றது. இப்பேச்சில் ஆலோசகராகப் பங்கேற்ற யாழ்.பல்கலைக்கழக புவியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சூசை ஆனந்தன் இது குறித்து கேசரி வார இதழுக்கு வழங்கிய செவ்வி இங்கு பிரசுரமாகின்றது\nகேள்வி: தாங்கள் பங்குபற்றியிருந்த குழுவினுடைய தமிழ்நாட்டு விஜயத்தின் முக்கிய இலக்கு என்ன\nபதில்: இலங்கையின் வடபகுதிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலுள்ள ஒடுங்கிய பாக்கு நீணை கடற்பரப்பில் கடந்த மூன்று தசாப்தங்களாக புரையோடிப்போயிருந்த மீனவர் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அக்கடற்பரப்பை சமாதனப் பிரதேசமாக ஆக்குவதுதான் எங்களது இலக்காக இருந்தது.\nகேள்வி: இத்தகைய முயற்சியின் பின்னணி பற்றி…\nபதில்: இத்தகைய ஒரு முயற்சி 2004 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. கத்தாஸ் நிறுவனம் நீர்கொழும்பிலுள்ள NAFSO (தேசிய மீனவ ஒத்துழைப்புச் சங்கம்) வட பகுதி கடற்றொழிலாளர்களின் சங்கங்கள், தமிழ் நாட்டிலுள்ள SIFF எனப்படும் அமைப்பு ஆகியன கூட்டாக இணைந்து அரசுகளின் ஆதரவுடன் கொழும்பில் ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டன. வடபகுதியிலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு இப்பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தனர். எனினும் சுனாமி அனர்த்தம் தொடர்ந்து ஏற்பட்ட யுத்த சூழலும் இந்தச் சமாதான முயற்சியைத் தடைப்படுத்தியிருந்தது. யுத்தம் இன்று முடிந்த நிலையில் மீண்டும் இம்முயற்சி தொடர்கிறது.\nகேள்வி: தமிழ் நாட்டிற்கு விஜயம் செய்திருந்த உங்கள் குழு பற்றி…..\nபதில்: வடபகுதியில் மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களைச் சார்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகளும் கத்தாஸ் நிறுவனம் NAFSO (நெப்சோ) எனப்படும் தென்பகுதி மீனவர் அமைப்பின் இயக்குநர் ஹேமன் குமார, அதன் செயலாளர் யேசுதாசன், மற்றும் இக்குழுவின் ஆலோசகர்களாக நானும் (யாழ்பல்கலைக்கழகம்), பேசாலை பங்குத்தந்தை அருட்திரு அகஸ்டியன் அடிகளாரும் பங்குபற்றியிருந்தோம். மேலும் கடற்றொழில் அமைச்சின் உயர் அதிகாரிகள் மூவரும் இதில் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர். தென்பகுதி ஊடகவியலாளர் இருவரும் எ��்முடன் வந்திருந்தனர். இதன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த தவரட்ணத்துக்கு விசா மறுக்கப்பட்டிருந்ததால் சூரியகுமாரன் தலைமைப் பொறுப்பை ஏற்று இக்குழுவினை வழிநடத்தியிருந்தார்.\nகேள்வி: தமிழ்நாட்டில் உங்கள் விஜயம் எவ்வாறு அமைந்திருந்தது\nபதில்: திருச்சி விமான நிலையத்தில் இறங்கியவுடனேயே எமக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டு சென்ற இடங்களிலெல்லாம் நல்ல வரவேற்பு இருந்தது. பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் கடற்றொழிலாளர் அமைப்புகள் கரகோஷம் செய்து வரவேற்றதுடன் பொன்னாடைகள் போர்த்தப்பட்டு மிக அன்புடனும் பாசத்துடனும் கௌரவிக்கப்பட்டோம். இராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்ட கரையோரங்கள் எங்கும் நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள நிலைமை பற்றி விளக்கப்பட்டது. முக்கிய துறைமுகப் பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் கூட்டப்பட்டு இலங்கையின் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை பற்றி தெளிவாக விளக்கிக் கூறப்பட்டது. முக்கியமாக இந்திய இழுவைப் படகுகளினால் உண்டாகும் பாதிப்புகள் பற்றி விளக்கப்பட்டது. இந்திய தரப்பினராலும் அவர்களுடைய பிரச்சினைகள் விளக்கப்பட்டன. இவற்றையெல்லாம் உள்வாங்கி எமது குழுவினர் ஒன்றுகூடி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.\nகேள்வி: வடபகுதி மீனவர்கள் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகளினால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி…….\nபதில்: குறித்த வடபகுதி கடற்பரப்பானது பரப்பளவில் மிகவும் சிறியதே. இக்கடற்பரப்பிலேயே இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மீனவர்களின் வாழ்வாதாரம் தங்கியுள்ளது. இந்தியஇலங்கை கடல் எல்லையைத் தாண்டி எமது சிறு கடற்பரப்பினுள் ஆயிரத்துக்கும் அதிகமான இழுவைப் படகுகள் நுழைந்து, எமது கடல்வளங்களை வாரிக் கொள்கின்றன. இழுவைப் படகுகள் எமது பகுதியில் தடைசெய்யப்பட்ட ஒன்று. எமது பகுதி மீனவர்கள் இவ்வகையான படகுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தே வருகின்றனர். வாரத்தில் மூன்று தினங்கள் இந்தியப் படகுகள் தொழிலில் ஈடுபடுவதினால் வளங்கள் அழிவதுடன், எமது பகுதி மீனவர்கள் மூன்று தினங்கள் கடலுக்குச் செல்வது தடுக்கப்படுகின்றது. இதன் மூலம் தொழில் இழப்புக்களும் ஏற்படுகின்றன.\nமேலும் கரையோரங்களிலுள்ள எமது தரப்பினருடைய வலை���ளும் இழுவைப் படகுகளினால் பாதிக்கப்படுகின்றன. இதனால் உண்டாகும் பொருளாதார இழப்புகளும், தொழில் உபகரண இழப்புக்களும் ஏராளமானவை.இவ்வாறு ஏற்படும் இழப்புக்களையும் எப்படிச் சமாளிப்பது. ஆகவே, இந்திய இழுவைப்படகுகள் எமது பகுதியினுள் வருவது முற்றாகத் தடுத்து நிறுத்தப்படுவது மிக அவசியமாகும்.\nகேள்வி: இந்திய இழுவைப்படகுகளின் வருகையை முற்றாக நிறுத்த முடியும் என நினைக்கிறீர்களா\nபதில் : இது எங்கள் கைகளில் இல்லை.எங்களால் முன்மொழிவாக மட்டுமே இந்தக் கோரிக்கையை முன் வைக்க முடியும். முடிவு கொழும்பு டில்லி அரசுகளின் கைகளில் தான் உள்ளது.யுத்தம் முடிந்தது என்கிறார்கள். ஆயினும் மீனவர் பிரச்சினை இன்னும் முடியவில்லை. ஏற்கெனவே உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பின் அநியாய உயிழப்புக்களையும் சொத்தழிவுகளையும் இக்கடற்பகுதியில் தவிர்த்திருகக்லாம்.\nகேள்வி: உங்கள் பேச்சுவார்த்தைகளில் முக்கிய விடயங்கள் பற்றி\nபதில்: ஒரு வார காலமாக இரு குழுவினரும் இரு பகுதியினன் உண்மை நிலைமைகள் பற்றி நட்பின் அடிப்படையில் கலந்துரையாடினோம். எமது குழுவினன் இறுதிவரையிலான நிலைப்பாடு இந்திய இழுவைப்படகுகள் மற்றும் அவர்களது எல்லையை தாண்டிய கடற்றொழில் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதாக இருக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. இதனை உடனடியாகவே நீங்கள் செய்தே ஆக வேண்டும் என வலியுறுத்தினோம். அவர்கள் தரப்பினரும் எங்கள் பிரச்சினைகளை முழுமையாக ஒத்துக் கொண்டார்கள். எனினும், இழுவை மடித் தொழிலை உடனடியாக நிறுத்துவது சாத்தியமில்லையெனவும் இதற்கான மாற்றுத்தொழில் தங்களிடம் இல்லாமையால் மாற்றுத் தொழில் பற்றித் தங்களுக்கு ஒன்றும் தெரியாது எனவும் இதற்குக் கால அவகாசம் தேவையெனவும் கச்சதீவு சார்ந்த பகுதியில் குறித்த பகுதியில் தொடர்ந்து மீன்பிடிக்க ஆவன செய்து தருமாறும் வேண்டினர். அவர்களது நிலைமைகளை நாம் அவதானித்த வகையில் கால அவகாசம் வழங்க நாம் சற்று இணங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.\nகேள்வி: உங்களின் இறுதி முடிவு பற்றி\nபதில்: எமது கடற்பரப்பினுள் எக்காரணம் கொண்டும் நிரந்தரமான இடம் தர வாய்ப்பு இல்லையென உறுதிபடத் தெரிவித்தோம். எம்மால் இலங்கையின் தென்பகுதிக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபட முடியாது. ஆழ்கடல் வாய்ப்புக்களு��் இல்லை. இலங்கைக் கடற்பரப்புத்தான் எமது சொத்து என நாம் தெளிவுபடுத்தினோம். இறுதியாகத் தமிழக மக்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையில் இருக்கும் நெருக்கமான உறவு, யுத்தகாலங்களில் தமிழகம் பொதுமக்களுக்கு ஆற்றிய, ஆற்றிவருகின்ற உதவிகள், தமிழக முகாம்களிலும், ஏனைய பகுதிகளிலும் எம் ஈழத்தமிழர்கள் பெற்றுவருகின்ற கல்வி, மற்றும் சலுகைகள் எதிர்கால நலன்கள் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு, அவர்களுக்குச் சாதகமான சில முடிவுகளை எமது குழு எடுத்து முன்மொழிவுகளாக இரு அரசுகளிடம் ன் வைத்துள்ளோம்.\nஇதன் பிரகாரம் அவர்கள் கேட்டதற்கிணங்க வருடத்தில் 70 தினங்கள் எமது எல்லைப் பகுதியினுள் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. பாக்கு குடாப்பகுதியில் (மன்னார் தீவின் வடக்கு) கரையோர மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாவிட்டாலும் புதன் சனி ஆகிய இருதினங்கள் வீதம் வருடத்தில் 70 தினங்கள் மாலை 6 மணி தல் அடுத்தநாள் காலை 6.00 மணிவரை மீன்பிடியில் ஈடுபட முடியும் எனவும். யாழ் குடாவின் வடக்கிலும் (பாக்கு நீ ணை மன்னார் தீவின் தெற்கில் மன்னார் விகுடாப்பகுதியில் இலங்கை இந்திய கடல் எல்லையிருந்து 5 கடல் மைல் இலங்கையின் எல்லைப் பகுதிக்குள் மீன்பிடிக்க முடியும் எனவும் முன்மொழியப்பட்டது.\nகால எல்லை, ஆக ஒருவருடம் 2010 நவம் பர் தலாம் திகதி முதல் 2011 நவம்பர் முதலாம் திகதிவரை இது அமையும். இதனைக் கண்காணிக்க இரு அரசுகளின் பிரதிநிதிகள் கொண்ட கண்காணிப்பு குழு ஒன்று ஈடுபடல் எதிர்பாராதவிதமாக ஏற்படும் சம் பவங்கள் சுகமான முறையில் அணுக ஒரு குழு அமைக்கப்படவேண்டும் எனவும், இறுதி முமுடிவு அரசு எடுக்கும் எனவும், முன் மொழியப்பட்டது சிக்கல்கள் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஆராயலாம் எனவும் கூறப்பட்டது.\nகேள்வி: பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்ததா\nபதில்: எங்களைப் பொறுத்தவரையில் திருப்திகரமாகவே அமைந்தது. நாங்கள் எடுத்த முடிவுகளை இரு அரசுகளும் பரி சீலித்து நடவடிக்கை எடுக்குமாயின் இந்தப் பிரச்சினைக்கு முடிவை எட்டலாம். மூன்று தசாப்தகால பிரச்சினை இது. ஒரு சில தினங்களில் இதற்கு முடிவு காண இயலாது எனினும் இந்தப் பேச்சு வார்த்தைக்கு உறுதியான ஒரு அடித் தளத்தை இட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகேள்வி : வடபகுதியில் இன்றைய மீன் பிடித்தொழில் நிலை பற்றி…\nபதில்: இலங்கையின் வடபகுதியில் மீன் பிடித்தொழில் வழமைக்கு திரும்பியுள்ளது எனக் கூறப்பட்டாலும் இன்னும் பாரிய நெருக்கடிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. உயர்பாதுகாப்பு வலயங்கள் மீனவர்களின் அகதி முகாம் வாழ்க்கை இன்றும் தொடர்கின்றது. முழுத் துறைமுகங்களும் பாதுகாப்பு படைவசமே உள்ளன. ஆழ்கடல் மீன்பிடி என்ற ஒன்று இங்கு இல்லை. பாஸ் நடைமுறை இன்னும் தொடர்ந்து செல்கின் றது.\nமீன்வள ஆய்வு, அறுவடைக்கு முந்திய, பிந்திய தொழில்நுட்பம் ,முகாமைத்துவம் போன்றன இங்கு பின்பற்றப்படுவதாக இல்லை உற்பத்தியில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ள விடத்திலும் போருக்கு முன்னரான செழிப்பு நிலையை அடைய வாய்ப்பு இல்லை. வடபகுதி மீனவர்கள் கையில் ஆட்சி உரித்து வராதவரையில் பழைய நிலையை அடைவது சாத்தியமில்லை என்றார் .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nஇந்தியா-இலங்கை ஆட்டத்தில் சூதாட்டம்; சூதாட்ட தரகர்...\nகிரிக்கெட் சூதாட்ட ஆதாரங்களை வெளியிடுகிறது இங்கிலா...\nதினகரன் அலுவலகத்திற்கு நேர்ந்த கதியே ஏற்படும்-ஜெயா...\nகல்லூரி மாணவி தற்கொலை: ராகிங் காரணமா\nபோலீசார கடத்திய முக்கியப்புள்ளி கைது; 3 போலீசார் ...\nசபாலிங்கம் கொலை, மற்றும் கொலைகளுக் இவர்கள் பதில் ச...\nபெருமளவு பணத்தை வாங்கிய இயக்குனர்,புலிகள் தொகையை த...\nபிரபாகரன் படையினரிடம் சரண் அடையவில்லை\nவான்படை வீரர் கைதுபுலிகள் அமைப்பிற்கு ஆதரவாக\n7.4 நியூசிலாந்தில் பாரிய நில நடுக்கம்\nTNA, பல தடவைகள் பரீட்சித்து தோல்வி கண்ட நிலைப்பாடு...\nஇலியானாவை ஓரங்கட்டிய த்ரிஷா: பவன் கல்யாணுடன் ஜோடி\nவீடமைப்புக்கு 2 இலட்சத்து 50,000 ரூபா கடனாக வழங்கப...\nபாமகவின் 'சுப்பிரமணிய சாமி' பயம்\nசிங்கள இராணுவமோ, சிங்களப் பொலிஸாரோ தமிழ்த் தலைவர்க...\nகொல்லம் வழியாக தப்பிக்க முயற்சியா இலங்கை அகதிகள் ...\nஇலங்கை விவசாயிகள் இந்தியா வந்துள்ளனர்.பைசா செலவில்...\nஇலவச \"டிவி' 99 சதவீதம் வழங்கல் : துணை முதல்வர் ஸ்ட...\nபலவீனமான நிலையில் தமிழ் மக்கள் தரப்பை புலிகள் கொண்...\nகுத்திய முட்கள் ஒவ்வொன்றும் அடுத்தவன் தூவி விட்டவை...\nஇலங்கையர்கள் இருக்கலாம் என நம்பப்படும் படகு அவுஸ்த...\nமனோ கணேசன்: தமிழ் பேசும் மக்களுக்கு பாதிப்பில்��ை எ...\n3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு பனைமரம் ஏறும் பயிற்சி: க...\nஉமாசங்கர் டான்சி நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்ட...\nரஜினி மகள் திருமணம்: கட்சித் தலைவர்கள், திரையுலகம்...\nகொத்துறொட்டிக் கடையை விட்டால் நம்மவர்களுக்கு வேறு ...\nவெளிநாட்டிலிருந்து திரும்பியிருந்த பெண் ஒருவரை திட...\nநான் காரணம் அல்ல 13 நாளில் வாஜ்பாய் ராஜினாமா Jayal...\nதிரைப்படத் தயாரிப்பாளர் ஜின்னாவைக் கடத்தியது யார்\nசூப்பர் பக் ஆய்வு மேற்கொண்ட 5 விஞ்ஞானிகளுக்கு மத்த...\nலஞ்சம் வாங்குவதைத் தடுத்த பெண் எஸ்.பி. யைத் தாக்கி...\nநிச்சயமாக ஆட்சி மாறாது: கருணாநிதி உத்தரவாதம்\nவடக்கில் புலிகள் செய்த கொலைகள் தமிழினி வெளிப்படுத்...\nமாணவர்களை ஆசிரி யர்களே சீரழிக்கும் நிலை இன் னும்\nஅமெரிக்காவில் உள்ள இந்து ஆலயத்தில் பொன்சேகாவின் பு...\nநாட்டில் அரச ஊழியர்களின் உரிமைகள் பறிபோகும் சூழல் ...\nமுள்ளிக்குளத்தில் வடமேல் பிராந்திய கடற்படை தலைமையக...\nமீண்டும் மண்வாசம் மாறாத பாரதிராஜா என் இனிய தமிழ் ம...\nநிருபமா: இரும்பைப்போன்று உறுதியாக பழைய நிலைமைக்கு ...\nபடிச்சுப்படிச்சுச் சொன்னாலும் றேடியோவில் போய் நாயா...\n365 காதல் கடிதங்கள்.1000 மாணவ - மாணவியர் மத்தியில்...\nசித்திரா என்ற போராளி இருபிள்ளைகளை தவிக்கவிட்டு உலக...\nஅமீர்கான் படத்தை ரசித்து பார்த்த மன்மோகன்சிங்\nமிடுக்குடன் மீண்டெழுகிறது யாழ். உள்ளூர் பொருளாதாரம...\nகள்ளக்காதலில் நடந்த ஒரு \"நிஜம்' தெய்வமும் இன்றே கொ...\nரேஷனில் ரூ.25 மளிகைப் பொருள் : வாங்க மக்கள் ஆர்வம்...\nகன்னியாஸ்திரிகளுக்கு “செக்ஸ்” கொடுமை: பாதிரியார் எ...\n23 சதவிகிதம் வரை கட்டணத்தை குறைக்கும் ஏர் இந்தியா\nநல்லூர் கந்தசாமி ஆலய பக்தரின் தங்க சங்கிலி பறிப்பு...\nதிருச்சி-நெல்லையில் 3 பெரியார் சிலைகள் உடைப்பு-பதற...\nகருணா, பிள்ளையான், கே.பி போன்றோருக்கு ஓரு நீதி எங்...\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக 4வது முறையாக சோனியா கா...\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு வெடிபொருட்களை கடத்த ம...\nமன்னார்,கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் ...\nநிரூபமா ராவ் தமிழ்் அரங்கப் பிரதிநிதிகளை இன்று கால...\nநடிகைகளை ஜவுளிக் கடை விளம்பரங்களில் நிறையப் பார்க்...\nகாற்றின் மூலம் இயங்கும் கார் தயாரிக்கப்பட்டு\nசென்னையில் ரணில் விக்கிரமசிங்: ராஜபக்சே மீது புகார...\nபோதை விவகாரத்தை திசை தி��ுப்ப த்ரிஷாவின் டெக்னிக்\n'ராஸ்கல்'... 'என்னய்யா தலைப்பு இது'\nதண்ணீர்,இந்தியா - பாக்., மோதல் : பஞ்‌சாபில் பயிர்க...\nகொடிகாமம குப்பை கொளுத்திய வேளை தீப்பற்றிய சிறுமி ...\nஇரவில் கொலை-16 பேரைக் கொன்ற சைக்கோ நபர் கைது\n40வது மாடியில் இருந்து குதித்து உயிர் தப்பியவர் சி...\nஉத்தேச திருத்த சட்டமூலத்தை எதிர்த்து ஐ.தே.க. வாக்க...\nதிருமாவளவன் எப்போதும் பாமகவுடன் நட்புறவுடன் இருக்க...\nஅமெரிக்க தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னத்தின் வழக்கி...\nநக்சல் கடத்திய போலீசார் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொன...\nஇலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சனைகள் குறித்த பேச்...\nமலையக குழந்தைகள் ‘வேலைக்காரப் பிள்ளைகள்’ என்று வேல...\nமீண்டும் ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புட்டின்\nஇந்திய அரசின் அனைத்து உதவிகளும் வன்னி மக்களை நேரடி...\nஇறந்தத குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த ...\nமண்பானைத் தண்ணீர் தான் குடிக்க பாதுகாப்பானது\nஉசுப்பேத்தி உசுப்பேத்தி கடைசியில் அவருக்கு சமாதி க...\nமார்பழகைப் பார்த்து 18000 Francs கோட்டைவிட்ட தமிழர...\nபொங்கி எழுந்த விஜய் ரசிகர்கள்\nபாரதிராஜா: நான் பேசுவதில் எந்த அரசியலும் இருக்காது...\nஅசின ஸ்ரீதேவி தயாரிக்கும் படத்தில் நடிக்க மறுத்துவ...\nமாவோயிஸ்டுகளை விரட்டியடித்த கிராம மக்கள்\nகிழக்கில் 10,000 வீடுகளை இந்தியா கட்டிக் கொடுக்கும...\nசைக்கிளில் 8 நாளில் யாழ்.வந்த தெனியாய வாசி 26 ரூப...\nயாழ்: மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி ம...\nமீளக்குடியமர்த்தும் பணிகள் நிறைவடையும் தறுவாயை எட்...\nஸ்பெயினில ஆண் பாலியல் தொழிலாளர்கள் 64 பேரை போலீசார...\nவைகோ: கட்சி நடத்தும் போது சில வேளைகளில் நீக்கு போக...\n24ஆணிகளுடன் ரியாத்திலும், கட்டுநாயக்காவிலும் பரிசோ...\nColombo Airport விமான நிலையத்தில் யூரோக்கள் கடத்த ...\nM.V. Sunsea புலி சந்தேகநபர்களை பிரித்து வைத்துள்ளத...\nமீண்டும் நல்லூர் நாவலரின் சிலை\nதென்னிந்தியா வட இந்தியர்களின் காலனி\nRettaivaal Kuruvi : தென்னிந்தியாவை ஹிந்த்துவத்தின் வழியாக கைப்பற்றி தென் மாநிலங்களை தங்களின் காலனி நாடாக மாற்றுவது ஆரிய பானியாக்களின் கூட்டணியின் ஒரு திட்டம்.\nஅதில் அதிகம் விவாதிக்கப்படாத இன்னொரு மறைமுக திட்டம் வட இந்தியர்களை பெருமளவில் தென் மாநிலங்களில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களில் பணியில் அமர்த்தி,தென் மாநிலங்களில் தங்களு���்கு சாதகமான bureaucratic structure அய் ஏற்படுத்துவது.\nஅதெப்படி தென்னிந்தியாவில் இருக்கும் சில வங்கி கிளைகளில் வட இந்திய பீடா வாயன்கள் மட்டுமே பணியாளர்களாக இருக்கிறார்கள்\nஇதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் தென்னிந்தியா வட இந்தியர்களின் காலனி ஆதிக்க நாடாக இருக்கும்.\nஇதை உணர்ந்தே நம் தலைவர்கள் மாநில சுயாட்சி கோரியிருக்கிறார்கள்.\nபாசிச அரசு வீழ்வது உறுதி ... ஆனால் எத்தனை உரிமைகள...\nஇது வெறும் இஸ்லாமியர்களின் பிரச்சனை அல்ல.... ஒன்...\nஜோதி மணி மகிளா காங்கிரஸ் தலைவியாக நியமனம்\nதர்பார் பட விநியோகஸ்தர்களை காணவில்லை\nகொரோனா வைரஸ் சிகிச்சை அளித்த மருத்துவ ஊழியர்கள் 6 ...\nCAA Protest: அதிமுக எம்.எல்.ஏக்களை முற்றுகையிட்ட இ...\nடிராஃபிக் ராமசாமிக்கு பிணையில் வெளிவர முடியாத பிட...\nசீன வுகான் மீட்பு பணி குறித்து ஏர் இந்தியா கேப்டன்...\nசென்னையில் போலீஸ் தடியடி.. தமிழகம் முழுக்க போராட்ட...\nகழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்த சிறுவன்.. ஆவ...\nCAA, NRC NPR இஸ்லாமியர்களுக்கு மட்டுல்ல ... கட...\nகாதலர் தினம் Feb 14 உரிமை இல்லையா\nதமிழகத்தில் பல இடங்களில் CAA க்கு எதிரான போராட்டம்...\nமாதவிடாயை நிரூபிக்க 68 மாணவிகளின் உள்ளாடையை கழற்றி...\nவிழுப்புரம் .. ஒன்றரை ஆண்டுகள் 16 உறவினர்களால் பால...\nஇலங்கைக்கு விசா தேவையில்லை ... ஏப்ரல் 30வரை இந்த...\nநெல்லை ... மாணவிக்கு சரமாரி அடி.. பிரம்பு முறிந்து...\nTamil Nadu Budget 2020: எந்தெந்த திட்டம், துறைக்கு...\n11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு முடித்துவைப்பு\nகொரோனா வைரஸ்.. அதிசயிக்கத்தக்க நடவடிக்கைகளை சீனா ம...\nகொரோனா பாதிப்பு சந்தேகம்.. தொழிலதிபர் சுட்டுக்கொலை...\nசீனவில் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை:\nகொரோனா..வைரஸ் சீனாவில் 1487 பேர் உயிரிழப்பு ... ...\nஇந்துமதத்தில் சுயமரியாதை இல்லை 430 தலித்துகள் இஸ்...\nபிரிட்டனின் புதிய நிதியமைச்சரானார் இன்போசிஸ் நாராய...\nகொரோனா வைரஸ் பிற நாடுகளுக்குப் பரவியது சிங்கப்பூர்...\nடொனால்டு டிரம்ப் வருகை.. குடிசைகளை மறைக்க ஏழு அடிக...\nகாதலர் தினத்துக்கு எதிராக இந்து முஸ்லிம் தீவிரவாதி...\nதமிழகத்தில் ஒவ்வொருவர் மீதும் 45 ஆயிரம் ரூபாய் கட...\n’ -பல்லக்கில் பவனிவரும் ந...\nபாங்காக்கில் இருந்து இந்தியா வந்த 2 பேருக்கு கொரோன...\nநீட் ஆள் மாறாட்டம்- 10 பேரை பிடிக்க பேஸ்புக், டுவி...\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காஞ்சி சங்கரமடத்துக்க...\nதுருக்கிய���ல் எச்சில் துப்பி பீட்ஸா டெலிவரி செய்தவர...\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி ...\nவீரபாண்டி ராஜாவின் பார்வை ரஜினியின் பக்கம்\nஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு - அதிர வைக்கும் கொர...\nஷாலின் ஒன் டூ த்ரீ எண்ணிக்கோங்க \". \"ஒன்..டூ ...\" ...\nஆம் ஆத்மி வெற்றியும் அரசியல் புரிதலும் .. காங்கி...\nஇலங்கையில் 2 வருடங்களில் இரண்டாயிரம் மாணவ மாணவிகள்...\nஆம் ஆத்மி .. பாஜகவின் பி டீம்\nபாலுமகேந்திரா கையில் எடுத்த ஆயுதம்\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்; உயர் நீதிமன்றம...\nராதாபுரத்தில் நான்தான் வென்றேன்: சஸ்பென்ஸை உடைத்த ...\nமாலை­தீவில் நீச்­ச­லு­டை பெண்ணின் உடலை மறைக்கக் ம...\nதமிழக வேளாண் மண்டலம்- நாடகமாடும் எடப்பாடி அரசு\nஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 2 இந்த...\n\"டயர்\" தொழிற்சாலை மூலம் 1000 பேருக்கு வேலை கிடைக்க...\nகேரளா ..பெற்றோரை தவிக்கவிட்ட 15 ஆயிரம் பேர் மீது வ...\nகொட நாடு கொலை ..காணாமல் போன சாட்சி கோர்ட்டில் ஆஜர்...\nராமேஸ்வரம் ..`கஞ்சா இலைகளைக் கொடுத்தால் தங்கக் கட்...\nசீனாவில் 1,110 பேர் கொரொனோ வைரஸ் தாக்குதில் உயிரிழ...\nஎடப்பாடி- உதயநிதி- அமித் ஷா: திமுகவுக்கு பிகேவின் ...\nஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வின் பாதுகாப்பு வாகனம் மீது து...\nபழனிபாபா - வாசிக்கப்படவேண்டிய வரலாறு .. 28 Janua...\nஆம் ஆத்மியின் வெற்றிக்கு .. தண்ணீர் மின்சாரம் கல்...\nCoronaVirus உயிரிழப்பு 1000ஐ கடந்தது\nதுப்பாக்கியால் சுட சொன்னீங்களே.. துடைப்பத்தால் விர...\nடெல்லி ஆம் ஆத்மி 62.. பஜக 8 .. காங்கிரஸ் 0 \nஜாமியா மாணவர்கள் மீது ரசாயனத் தாக்குதல்\nசீன கோடீஸ்வரர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ...கொரோனா...\nடெல்லி ஆம் ஆத்மி 55 .. பாஜக 15 , காங்கிரஸ் 1 ...\nவிஜய்யை தியாகியாக்கினால்தான் தலைவனாக்க முடியும்- ம...\nயாழ் பல்கலைக்கழக ராக்கிங் ஆடியோ லீக் .. பாலியல் ...\nமர்ம உறுப்பை குறிவைத்து தாக்கினர்.. லத்தியால் அடித...\nசீன அதிபர் ரகசிய இடத்தில பதுங்கல் .. மக்கள் கடும் ...\nநன்றி நெய்வேலி’ என செல்பி புகைப்படத்தை டுவிட்டரில்...\nஆஸ்கர் 2020 - விருது வென்றவர்கள் முழு விவரம்\nதயாநிதி மாறன் : ரஜினிக்கு சலுகை விஜய் மீது ரெயிட...\nஜப்பான் கப்பலில் 135 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று....\nBBC ஆஸ்கர் சிறந்த துணை நடிகர் விருது பெற்றார் பிரா...\nஆஸ்கார் விருது 2020 நேரடி ஒளிபரப்பு லைவ் live\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்; நம்பகத்தன்மை இழக...\nஇன்���ு நாடாளுமன்றத்தை உலுக்கப்போகும் இட ஒதுக்கீட்டு...\nதெலுங்கு மக்களுக்கான அரசியல் கட்சி .. ரெயிடில் சிக...\nபோலீஸ் வேலைக்கு தேர்வான 800 பேர் தகுதி நீக்கம் .. ...\nஆசிரியர் கே. வீரமணி : வடலூர் வள்ளலாரை வெறும் சடங்க...\nஹால்டியா பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் .. முதல்வர் எடப...\nவயசுக்கு வந்தால் போதும்... பெண்ணை கடத்தி கல்யாணம் ...\nசங்கராச்சாரிக்காக கலைஞரிடம் தூது போன ரஜினி ... இந்...\nகாவிரி டெல்டா: வேளாண் பாதுகாப்பு மண்டலம் - சந்தேக...\nஅதிமுக கூட்டணியில் இணைய சீமான் திட்டம்.. முதல்வர...\nரஜினி ஏப்ரலில் புதிய கட்சி- மக்களை சந்திக்க ரஜினி ...\nA.R. முருகதாஸை கிழித்த T.R\nசீமானுக்கு, நடிகை விஜயலட்சுமி கடும் கண்டனம் .. தஞ...\nடெல்லி தேர்தல் முடிவுகள் தாமதம் .. EVM மோசடி\nவிப்லவ் தாக்கூர்: ‘மோதி, அமித்ஷா, பாகிஸ்தான்’’ கர்...\nரூ .84 கோடியில் ‘வாக்கி-டாக்கி’ வாங்கியதில் முறைகே...\nபாரதிராஜாவுக்கு வலைவீசிய பாஜக .. ஆசைவார்த்தைகள் கூ...\nகொரோனா வைரஸைக் கண்டறிந்த சீன மருத்துவர் லீ உயிரிழ...\n‘விஜய் , அன்புசெழியன். ஏஜிஎஸ் திடீர் ரெய்டு’’ ‘....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/210833?ref=category-feed", "date_download": "2020-02-22T17:07:45Z", "digest": "sha1:OS3QWBIN2BNEUBM6JJ6TH6OCLOH6XPUY", "length": 8355, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளும் பிரேசில் ஜனாதிபதி: இம்முறை என்ன செய்தார் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளும் பிரேசில் ஜனாதிபதி: இம்முறை என்ன செய்தார் தெரியுமா\nபிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவியை அவமதித்து சர்ச்சையை ஏற்படுத்திய பிரேசில் ஜனாதிபதி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டுள்ளார்.\nபேஸ்புக்கில் தனது மனைவியின் படத்தையும் பிரிஜிட் மேக்ரானின் படத்தையும் அருகருகே பதிவிட்டு அவமதித்த பிரேசில் ஜனாதிபதியின் செயல் அவரது நாட்டிலேயே அவருக்கு விமர்சனங்களைக் கொண்டு வந்தது.\nஅத்துடன் பிரேசில் மக்கள் இமானுவல் மேக்ரானிடம் சமூக ஊடகங்களில் மன்னிப்பும் கேட்டார்கள்.\nஇவ்வளவுக்குப் பிறகும் தனது நிலைப்பாட்டிலிருந்து மாறாத பிரேசில் ஜனாதிபதியான Bolsonaro, பிரான்ஸ் தயாரிப்பான Bic வகை பேனாக்களை இனி பயன்படுத்தப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.\nமுக்கிய அரசு ஆவணங்களில் கையெழுத்திட அவர், Bic வகை பேனாக்களை பயன்படுத்துவதுண்டு.\nஇனி அவ்வகை பேனாக்களை பயன்படுத்தப்போவதில்லை என வழக்கம்போல பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.\nஇனிமேல் Bic வகை பேனாக்கள் கிடையாது, ஏனென்றால் அவை பிரான்ஸ் நாட்டு தயாரிப்பு என்றார் அவர்.\nஅவர் வேடிக்கையாகச் சொல்கிறாரா, அல்லது சீரியஸாக சொகிறாரா என்று கேட்டதற்கு, பதிலளிக்க மறுத்துவிட்டார் Bolsonaro. பிரேசிலில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான Bic பேனாக்கள் பிரான்சில் தயாரிக்கப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-02-22T17:14:46Z", "digest": "sha1:TYSJAWQHWSREKVJ42SEAFN4FY7363SSF", "length": 4120, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கீர்த்தி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கீர்த்தி யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு (ஒருவரை அல்லது ஒன்றைப் பற்றி எங்கும் பரவியுள்ள) புகழ்.\n‘மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது\n‘கீர்த்தி பெற்ற வைணவ ஆலயம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-22T16:21:59Z", "digest": "sha1:AXTKTKYGPFJ5ZJNPN2LRAMYMG5UYD7WY", "length": 4023, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நடைப்பிணம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நடைப்பிணம் யின் அர்த்தம்\nஇழப்பு, சோகம் போன்றவற்றால் இயல்பான துடிப்பை இழந்தவர்.\n‘மனைவி இறந்த பின் அவர் நடைப்பிணமாகிவிட்டார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2012/09/09/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-02-22T16:44:54Z", "digest": "sha1:PL6RIH44HJV3K52NHJQ6IR76V5QNJMBE", "length": 15827, "nlines": 204, "source_domain": "tamilandvedas.com", "title": "தொல்காப்பியர் காலம் தவறு-1 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஒல்காப் புகழ் தொல்காப்பியன் என்று கற்றோரும் மற்றோரும் போற்றும் தமிழ் அறிஞனின் உண்மைக் காலம் எது என்பது பலருக்கும் புரியாத புதிராக இருந்து வருகிறது. இதனால் ஒரே ஆசிரியரே அவரை கி.மு. முதல் நூற்றாண்டு என்றும் கி.மு.ஆயிரம் ஆண்டு என்றும் எழுதிக் குழம்புவதையும், மற்றோரைக் குழப்புவதையும் காணலாம். மற்றும் பலர் மொழி இயலின் அடிப்படைக் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு 20,000 ஆண்டுகளுக்கு முந்தியவர் என்று பிதற்றுவதையும் பார்க்கலாம். தமிழின் மீது தீராக் காதல் கொண்டவர்கள், தொல்காப்பியன் காலம் எதுவானாலும் சரி—அவர் பாணிணிக்கு முந்தியவர் என்று சொன்னால் போதும் என்���ு வட மொழி வெறுப்பில் தவிப்பதையும் காணலாம்.\nஉலகமே வியக்கும் வண்ணம் முதல் இலக்கண நூலை எழுதிய பாணினியைக் குருவாகக் கொண்டே தொல்காப்பியர் நூலை எழுதினார் என்பதை இரு மொழியும் அறிந்தவர்கள் அறிவர். பி.எஸ்.சுப்ரமண்ய சாஸ்திரி, வையாபுரிப் பிள்ளை போன்றோருக்கு இது புரியும். தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் இரு கண்களாகக் கருதுவோருக்கு இது விளங்கும். ஒல்காப் புகழ் தொல்காப்பியனுக்கும் இது தெரிந்தே உளது என்பதை கட்டுரையில் போகப் போகக் காண்பீர்கள்.\nஅதனால்தான் தொல்காப்பியரின் புகழைப் பாட மறந்த பாரதியும் கூட பாணினியின் புகழைப் பாட மறக்கவில்லை:\n“ நம்பருந்திறலோடு ஒரு பாணினி\nஞாலம் மீதில் இலக்கணம் கண்டதும்” என்று பாடினான்.\nவையாபுரிப் பிள்ளை போன்றோரின் கருத்துக்களை முன்வைப்பதற்கு முன் என் கருத்துக்களை முன்வைக்கிறேன்.\nபிரிவுகள் 3: எழுத்து, சொல், பொருள் அதிகாரங்கள்\nஎன்று நாம் எல்லோரும் படித்திருக்கிறோம்.\nதொல்காப்பியர் ஏன் வேத கால தெய்வங்களான இந்திரனையும் வருணனையும் தமிழ்க் கடவுள் என்று கூறினார்\nதொல்காப்பியர் சிவன், கணபதி போன்ற தெய்வங்களைக் குறிப்பிடாதது ஏன்\nவள்ளுவர், இளங்கோ போலவே அதிகாரம் என்ற சொல்லை நூலில் புகுத்தியது ஏன்\nவள்ளுவர் போலவே அறம், பொருள், இன்பம், (வீடு) (தர்ம அர்த்த காம (மோட்ச) என்ற வேத வழி முறையை வலியுறுத்துவது ஏன்\nபலராமனின் கொடியான பனைக் கொடியைக் குறிப்பிடுவது ஏன்\nதொல்காப்பியர் நான்மறை முற்றிய பிராமணன் அதங்கோட்டு ஆசார்யார் (ஆசான்) தலைமையில் நூலை நிறவேற்றியது ஏன்\nத்ருண தூமாக்கினி என்பதே இவருடைய ‘ஒரிஜினல்’ பெயர் என்றும் பாணினி ‘ஸ்டைலில்’ பாணினீயம் என்று பெயர் வைத்தது போலவே தொன்மையான காப்பியக் குடியில் வந்தவர் தொல்காப்பியர் என்றும் அதன் மூலம் நூலுக்கு தொல்காப்பியம் என்று பெயரிட்டதாகவும் நச்சினார்க்கினியர் முதலியோர் கூறுவது ஏன்\nசங்க கால இலக்கியத்துக்குப் பின்னர் வந்த சொற்களை மூன்று அதிகாரங்களிலும் பயன்படுத்துவது ஏன்\nஇதுவரை எந்த தமிழ் அறிஞரும் இந்த சொற் பிறப்பியல் விஷயத்தை அலசாமல் மறைத்தது ஏன்\nமொழியியலில் எல்லோரும் ஒத்துக் கொண்ட கொள்கைகளை தொல்.ஐ மதிப்பிடும்போது மட்டும் “அறிஞர்கள்” கண்டு கொள்ளாதது ஏன்\nதொல். ஆய்த எழுத்து ( ஃ ) பற்றிப் பேசுவதால் முதல் நூற்றாண்டு��்கு முன்னர் வைக்க முடியாது என்று பல அறிஞர்கள் வாதிடுவது ஏன்\nஏதேனும் சிறிது இசகு பிசகு வந்தால், இது எல்லாம் இடைச் செருகல் என்று சொல்லி சில “தமிழ் அறிஞர்கள்” தப்பிக்க முயல்வது ஏன்\nபொருள் அதிகாரம் பிற்காலச் சேர்க்கை என்று வெளி நாட்டு அறிஞர் பலரும் கூறுவது ஏன்\nஇதற்கெல்லாம் விடை காண்போம். சுருக்கமான விடை:- தொல். உடைய காலம் நாலாவது அல்லது ஐந்தாவது நூற்றண்டுதான். ஆனால் அவர் கூறும் விதிகளோ அவருக்கு 1000 ஆண்டுக்கு முந்திய தமிழ் மொழியின் பழைய விதிகள்.\nகல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடியின் விதிகளை அவர் தொகுத்தளித்தமைக்கு தமிழ் கூறு நல் உலகம் அவருக்கு என்றும் கடப்பாடு உடையதே.\nதொல்காப்பியரை ஐந்தாம் நூற்றாண்டில் வைக்க அவருடைய சொற்களே சாட்சி. இதோ ஒவ்வொன்றாகப் படியுங்கள்.\nகாண்க: பகுதி 2. தொடர்பு கொள்ள: swami_48@yahoo.com\nTagged ஆய்த எழுத்து, தொல்காப்பியர் காலம், த்ருணதூமாக்கினி, பாணினி\nஒருசமயம் 19 அல்லது 20 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த நூலாக இருக்குமோ….\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204102", "date_download": "2020-02-22T17:14:35Z", "digest": "sha1:QRNMKOQYHLNA62N42RSX6RWP3PCFFW7N", "length": 8855, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி மாற்றம்! இரட்டிப்பு மகிழ்ச்சியில் பயணிகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்���ுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி மாற்றம்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு பல்வேறு புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nவிமானங்களுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு, ஓய்வறையில் சினிமா படங்களை பார்ப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நிறுவனங்கள் இணைந்து அறிமுகம் செய்துள்ள புதிய Sky Light தொழில்நுட்பம் ஊடாக VR சினிமா அனுபவத்தை பயணிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.\nஇதன்மூலம் விசேட டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Allo Sky மற்றும் Sky Kids மூலம் புதிய திரைப்படங்கள், 2D தொழில்நுட்பத்திலான நாடகங்கள், 3D மற்றும் 360 View தொழில்நுட்பம் ஊடாக சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான நிகழ்ச்சிகளை பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் காலங்களில் இந்த வசதி நீண்ட விமான பயணங்களை மேற்கொள்ளும் ஸ்ரீலங்கன் விமானங்களிலும் அறிமுகம் செய்ய ஸ்ரீலங்கன் விமான சேவை திட்டமிட்டுள்ளது.\nHD சினிமா அனுபவத்தை ஆசியாவில் முதல் முறையாக ஸ்ரீலங்கன் விமான சேவை அறிமுகம் செய்து வைத்துள்ளமை விசேட அம்சமாகும்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/2877", "date_download": "2020-02-22T15:02:23Z", "digest": "sha1:YJP3DB5I7KKWITM6MH6FIVKEHZYI45CX", "length": 19472, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "யோஷித்த குறித்த விசாரணையில் ஜனாதிபதியோ பிரதமரோ ஒருபோதும் தலையிடமாட்டார்கள் | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சா���ுடன் சந்தேகநபர் கைது\nயாழில் திடீரென தீ பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்\nஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் - எஸ்.பி. திஸாநாயக்க\nதிருகோணமலையில் ஆணின் சடலம் மீட்பு\nகேலி கிண்டலுக்கு உள்ளான சிறுவன் : அவுஸ்திரேலிய ரக்பி அணியினருடன் கம்பீரமாக மைதானத்தில் வரவேற்பு\nதென் கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nநீர் வெட்டு தகவல்களை பொது மக்கள் அறிய புதிய வழி\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,360 ஆக உயர்வு\n300 இலட்ச ரூபாய் மோசடி செய்த சந்தேகநபர் நிலாவெளியில் கைது\nமதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் \"தேரும் போரும்\"\nயோஷித்த குறித்த விசாரணையில் ஜனாதிபதியோ பிரதமரோ ஒருபோதும் தலையிடமாட்டார்கள்\nயோஷித்த குறித்த விசாரணையில் ஜனாதிபதியோ பிரதமரோ ஒருபோதும் தலையிடமாட்டார்கள்\nகால்டன் ஸ்போர்ட் நெட்வர்க் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பிலான வழக்கு விசாரணையை நிதி குற்றப்புலனாய்வு பிரிவே முன்னெடுத்து வருகின்றது. இது குறித்தான விசாரணைகளின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது அமைச்சர்ளோ தலையிடவோ அழுத்தம் பிரயோகிக்கவோ மாட்டார்கள் என சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nஇந்த மோசடிகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்காமல் விசாரணை முன்னெடுக்க முடியாமையை கருத்திற் கொண்டே சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய வேண்டிய தேவை புலனாய்வு பிரிவிற்கு ஏற்பட்டது. இது தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகால்டன் ஸ்போர்ட் நெட்வர்க் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பிலான வழக்கு விசாரணை தொடர்பில் அமைச்சர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nகால்டன் ஸ்போர்ட் நெட்வர்க் ஊடக நிறுவனத்தில் சட்டவிரோதமான முறையில் அரச உடைமை பிரயோகிக்கப்பட்டுள்ளமை மற்றும் நிதி சுத்தகரிப்பு என்பன தொடர்பில் நீதியான சமூகத்திற்கான பிரஜைகள் அமைப்பினால் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகள் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.\nஇது மிகவும் பாரதூரமான மோசடியாக கருதப்படுகின்றது.இந்த மோசடியில் பல்வேறு சட்டமீறல்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த வழக்கு விசாரணையை குற்றவியல் சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவாகவே நிதி குற்றப்புலனாய்வு பிரிவு முன்னெடுத்து வருகின்றது. இது தொடர்பில் தற்போது நீதிமன்றத்தில் 20 அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nகால்டன் ஸ்போர்ட் நிறுவனத்திற்கு ஆரம்ப மூலதனமாக 234 மில்லியன் ரூபா சேர்க்கப்பட்டமை விசாரணைக்கான அடிப்படை காரணமாக கருதப்படுகின்றது. இந்த நிறுவனத்தின் நாணய பங்குத்தொகை 4 இலட்த்து நான்கு ரூபாவாகும். இதன் பெறுமதி 7 மில்லியன் என்பது புலனாகியுள்ளது. அத்துடன் வெ ளிநாட்டு நிறுவனத்தின் ஊடாக 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக பங்குகளாக கிடைக்கப்பெற்றுள்ளன. மேற்குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கல் குறிப்பிட்டப்பட்டமைக்கு அமைவாக நடைபெறவில்லை. இதன்பிரகாரமே ஆரம்ப மூலதனம் சேர்க்கப்பட்ட விதம் நிதி சுத்தகரிப்பே என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.\nஇதன் பங்குதாரா்களாக ஸ்தாபக பணிப்பாளர்களாக செயற்பட்ட ரோஷான் வெலிவிட, ரவிநாத் பெர்ணான்டோ, ஷாடியா கருணாஜீவ ஆகியோர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் நிறைவேற்று அதிகாரியாக நிஷாந்த ரணதுங்க செயற்பட்டுள்ளார். மேலும் இந்த நிறுவனத்தின் மின்னஞ்சலை ஆராய்ந்தமையின் ஊடாக, நிறுவன பிரதானியான லெப்டினன் யோசித்த ராஜபக்ஷவே இது தொடரபில் தீர்மானம் எடுக்கும் பிரதானியாக செயற்பட்டுள்ளார் என்பது தெ ளிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் குற்றவியல் வழக்கு சட்டத்தின் பிரகாரம் சந்தேக நபர்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளளனர்.\nஇந்த மோசடிகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்காமல் விசாரணை முன்னெடுக்க முடியாமல் இருந்தது. இதன் அடிப்படையிலேயே சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய வேண்டிய தேவை புலனாய்வு பிரிவிற்கு இருந்தது. விசாரணைகள் முடிவுற்றதன் பின்னர் மேல் நீதிமன்றத்தில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்படவுள்ளது.\nஎமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரகாரம் தற்போது நீதித்துறை பலப்படுத்தப்பட்டுள்ளது. கால்டன் ஸ்போர்ட் நெட்வர்க் நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பிலான வழக்கு விசாரணைகளை நிதி குற்றப்புலனாய்வு பிரிவே முன்னெடுத்து வருகின்றது. இது குறித்தான விசாரணைகளின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது அமைச்சரவை அமைச்சர்ளோ தலையிடப் போவதுமில்லை. எவ்வித அழுதத்தமும் பிரயோகிக்க போவதில்லை.\nகால்டன் ஸ்போர்ட் மோசடி விசாரணை நிதி குற்றப்புலனாய்வு சாகல ரத்நாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nகல்கிசை பேக்கரி சந்தியில் ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிசை விசேட குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று மாலை 5 மணியளவில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2020-02-22 20:09:01 ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸ்\nயாழில் திடீரென தீ பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்\nயாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்த நிலையில் வீதியால் சென்றவர்கள் முயற்சியினால் தீ அணைக்கப்பட்டது.\n2020-02-22 20:03:17 யாழ்ப்பாணம் தீ மோட்டார் சைக்கிள்\nஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் - எஸ்.பி. திஸாநாயக்க\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகிவருகின்றது. எனவே, ஜனாதிபதி தேர்தலின்போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகிவிட்டனர் என்பது கருத்து கணிப்புகள்மூலம் உறுதியாகியுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.\n2020-02-22 19:31:37 ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தமிழ்\nதிருகோணமலையில் ஆணின் சடலம் மீட்பு\nதிருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\n2020-02-22 18:57:56 திருகோணமலை தம்பலகாமம் ஆண்\nதோல்வி உறுதியென்பதாலேயே பொதுத்தேர்தலை வழிநடத்தும் பொறுப்பை சஜித்திவிடம் ரணில் ஒப்படைத்துள்ளார் - சி.பி. ரத்னாயக்க\nதோல்வி உறுதியென்பதாலேயே பொதுத்தேர்தலை வழிநடத்தும் பொறுப்பையும் சஜித் பிரேமதாசவிடம் ரணில் விக்கிரமசிங்க ஒப்படைத்துள்ளார்.\" - என்று இராஜாங்க அமைச்சர் சி.பி. ரத்னாயக்க தெரிவித்தார்.\n2020-02-22 18:43:34 தோல்வி உறுதி பொதுத்தேர்தல்\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nகேலி கிண்டலுக்கு உள்ளான சிறுவன் : அவுஸ்திரேலிய ரக்பி அணியினருடன் கம்பீரமாக மைதானத்தில் வரவேற்பு\nஹெரோயின் மற்றும் போதை வில்லைகளுடன் இளைஞர்கள் கைது\n\"குப்பைகளை அகற்றல் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வினை பெற்றுத்தர வேண்டும்\"\nகாணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம்: காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/Issue.aspx?id=185", "date_download": "2020-02-22T15:12:49Z", "digest": "sha1:5BGJ6G5I5XSXVF4XTYRMCGIELDJQC6Z2", "length": 9228, "nlines": 69, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்\nகவிதைப்பந்தல் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | முன்னோடி | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | முன்னோட்டம்\nஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி நாயக, நாயகியாக நடிக்கும் படம் போகன். இவர்களுடன் வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முக் மேலும்...\nத.நா. குமாரசாமி, த.நா. சேனாபதி, கா.ஸ்ரீ.ஸ்ரீ., சு. கிருஷ்ணமூர்த்தி எனத் தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இ மேலும்...\nசீரகம் - 50 கிராம்\nசிகப்பு மிளகாய் - 5\nகண்டந்திப்பிலி - 10 கிராம்\nசதகுப்பை - 5 கிராம்\n\"விநாயகனே வினை தீர்ப்பவனே\", \"நீயல்லால் தெய்வம் இல்லை\", \"பள்ளிக்கட்டு சபரிமலைக்கு\", \"பகவான் சரணம் பகவதி சரணம்\", \"திருப்பதி மலை மேலும்...\nஅய்யப்ப சமாஜ்: க்ரேஸியின் 'கூகிள் கடோத்கஜன்' நாடகம்\nடென்னசி: தமிழ்ப் புத்தாண்டு விழா\nடெக்சஸ்: நாட்யாவின் 'The Flowering Tree'\nமிச்சிகன் தமிழ்ச் சங்கம்: நட்சத்திர இசைக் கொண்டாட்டம்\nசிகாகோ: எம்.எஸ். நூற்றாண்டு விழா\nசிகாகோ: பரதம் நாட்டியப்பள்ளி ஆண்டுவிழா\nஐடியல் கிட்ஸ்: திறன் தேடும் நிகழ்ச்சி\nடென்னசி: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்க்கின்ற சாரதி\nசூதர்களைப்பற்றிய விவரங்களைப் பார்த்துவிட்டு, பிறகு மேலோட்டமாக சஞ்சயனைப்பற்றிய சில செய்திகளைச் சொல்லலாம் என்று கருதியிருந்தேன். சென்ற இதழுக்குச் சில வாசகர்கள் வெளியிட்டிருந்த... ஹரிமொழி (4 Comments)\n'ஷாந்தி - அமைதிக்கான ஒரு பயணம்'\n2500 பேர் நிறைந்துள்ள, அமைதியான ஓர் அரங்கத்தில், 150 பேர் ஒருமித்த குரலில் உலக அமைதிக்காக இனிமையாக இசைப்பதை நீங்கள் ஒரு வினாடி கண்மூடிக் கற்பனைசெய்து பார்க்கமுடியுமா\nஒருநாள் தந்தையார் பூஜை செய்ய விரும்பினார். மகனைக் கூப்பிட்டு ஒரு ரூபாய்க்கு வாழைப்பழம் வாங்கிவரச் சொன்னார். அவன் நல்ல பையன். பழம் வாங்க ஓடிப்போனான். திரும்பிவரும் வழியில் அவன்... சின்னக்கதை\nதமிழ் சினிமாவின் என்சைக்ளோபீடியா என்று அழைக்கப்பட்டவரும், தமிழின் முதன்முதலில் திரைப்படத் தகவல் மையத்தை உருவாக்கியவருமான ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் (90) மார்ச் 21 அன்று சென்னையில்... அஞ்சலி\nதனிப்பட்ட தனது சூதாட்டப் பிரச்சனையால், குட்டன்பயோர்குக்கு பங்கம் விளைவிப்பதாக சூர்யா பழிசாற்றுவதாக உணர்ந்த ஜேகப் ரோஸன்பர்க், பொங்கிவந்த சினத்தோடு நம் துப்பறியும் மூவரை மட்டுமன்றி அகஸ்டாவையும்கூட... சூர்யா துப்பறிகிறார்\nதமிழ்நாட்டில் திருச்செந்தூர் மாவட்டம் தென்காசியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது குற்றாலம். சென்னையிலிருந்து ரயில் அல்லது சாலை வழியே தென்காசிக்குச் சென்று அங்கிருந்து சாலைவழியே... சமயம்\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்க்கின்ற சாரதி\nஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-10c)\nஎர்தாம்டனின் சுடர் (புத்தகம் – 1 / அத்தியாயம் – 6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/perumal-potri-tamil/", "date_download": "2020-02-22T16:31:01Z", "digest": "sha1:LFZXFV44MF26U5ZMNNZJNXMS57M3EQ7L", "length": 9749, "nlines": 111, "source_domain": "dheivegam.com", "title": "பெருமாள் போற்றி | Perumal Potri in Tamil | Perumal thuthi in Tamil", "raw_content": "\nHome மந்திரம் பெரு���ாள் போற்றி\nஇறைவழிபாடு எப்பேர்ப்பட்ட மனிதனுக்கும் மனோவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நன்மைகளை தரும் ஒரு செயலாகும். நமக்கு மிகவும் விருப்பமான இறைவனின் உருவத்தை கண்களை மூடி மனதில் நினைத்து உண்மையான பக்தியுடன் வணங்க நன்மைகள் ஏற்படும். காக்கும் கடவுளானவர் திருமால் மக்கள் வசீகரம் கொண்டவர். எந்நிலையிலும் மன சமநிலை இழக்காதவர். அவரை வழிபடும் பக்தர்களின் எத்தகைய துன்பங்களையும் போக்க கூடியவர் அவரின் அருமைகளை போற்றி இயற்றப்பட்ட போற்றி பாடல் இது.\nவளம்யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி \nதனம் தந்து காத்திடுவாய் தனபதியே போற்றி\nகுறைவிலா வாழ்வளிப்பாய் குபேரனே போற்றி\nஉறைந்திடுவாய் நீ இங்கே உத்தமனே போற்றி\nசங்கநிதி பதுமநிதி சார்ந்து நிற்பாய் போற்றி\nமங்களங்கள் தந்து எமை மகிழ்விப்பாய் போற்றி\nபொங்கிடும் நலம் யாவும் உன்னருளே போற்றி\nதங்கிடச் செய்வாய் செல்வம் போற்றினோம் போற்றி\nநலன்கள் அனைத்தையும் அருள்பவர் பெருமாள். பெருமாளுக்குரிய இந்த போற்றி துதிகளை தினமும் காலையில் 7 மணியிலிருந்து 9 மணிக்குள்ளாக படிக்க வேண்டும். சனிக்கிழமைகளில் படிப்பது மிகவும் விசேஷமானதாகும். வளர்பிறை ஏகாதசி தினங்களில் பெருமாள் கோவிலுக்கு சென்று இதை கூறிவணங்குவது சிறப்பு. இதனால் உங்களுக்கு மக்கள் வசீகரம் உண்டாகும். நடக்க வேண்டிய காரியங்கள் அனைத்தும் விரைவில் நடக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனத்துயரங்கள் மற்றும் மனக்கவலைகள் நீங்கும்.\nமனிதர்களாக பிறந்து விட்டாலே நாம் எந்த அளவிற்கு இன்பங்கள் அனுபவிக்கிறோமோ அதே அளவு துன்பங்களையும் அனுபவிக்கிறோம். மும்மூர்த்திகளில் பக்தர்களின் மீது மிகுந்த அன்பு கொண்டு அவர்களை எப்போதும் காப்பவராக இருப்பது மகாவிஷ்ணுவாகிய திருமால் தான். செல்வத்தின் முழு உருவான கருணை குணம் அதிகம் கொண்ட லட்சுமி தேவியை தனது துணையாக கொண்டவர். அப்படியான பெருமாளின் மீது இயற்றப்பட்ட இந்த போற்றி துதியை தினமும் பாடிவருவதால் நலங்கள் பல ஏற்படும்.\nஇது போன்று மேலும் பல மந்திரங்கள் படிக்க எங்களுடன் இனைந்து இருங்கள்\nஉங்களது வாழ்க்கையை சாபமாக நினைக்கிறீர்களா வரமாக மாற்றும் குலதெய்வ மந்திரம்.\nதிருநீறு பூசிக் கொள்ளும் போது சொல்ல வேண்டிய மந்திரம்\nநீங்கள் வேண்டிய வரத்தை பெற பிரதோ�� கால மந்திரம்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2013/06/blog-post_1185.html", "date_download": "2020-02-22T16:14:43Z", "digest": "sha1:4OTJQVZ4GLASASURYXEY4WCRJHHFHDDO", "length": 42093, "nlines": 733, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : மருத்துவமனையில் மர்ம மரணம் : உடல் உறுப்புகளை திருட சிறுமி படுகொலையா?", "raw_content": "\nதிங்கள், 24 ஜூன், 2013\nமருத்துவமனையில் மர்ம மரணம் : உடல் உறுப்புகளை திருட சிறுமி படுகொலையா\nலண்டன்: இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் வசிப்பவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த கோடீஸ்வரர் சந்தோக் சிங். இவரது மனைவி அம்ரித் கவுர். இவர்களுக்கு 8 வயதில் குர்கிரண் கவுர் என்ற பெண் குழந்தை இருந்தாள். இரண்டு மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் இந்தியா வந்தனர். அப்போது சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டாள். கானா என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். எனினும் சிகிச்சை பலனின்றி குர்கிரண் கவுர் இறந்தாள். இதையடுத்து அவளது உடல் உறுப்புகள் பிரேத பரிசோதனையின் போது வெட்டி எடுக்கப்பட்டு பாட்டியாலா அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. அங்கு சிறுமியின் உடல் உறுப்புகளை பரிசோதித்த டாக்டர்கள் மூளை பாதிப்பால் இறந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் குர்கிரண் கவுரின் பெற்றோர் அம்ரித் கவுர், சந்தோக் சிங் ஆகியோர், தங்கள் மகள் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்கிலாந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சிறுமியின் உடல் இங்கிலாந்து கொண்டு வரப்பட்டது. ஆனால், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய இயலாது. இந்திய டாக்டர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையையும் ஏற்க முடியாதுÕ என்று இங்கிலாந்து டாக்டர்கள் தெரிவித்தனர்.\nகுர்கிரண் கவுரின் உடல் உறுப்புகள் அனைத்தும் வந்தால்தான் மீண்டும் பிரேத பரிசோதனை செய்து உண்மையை கண்டறிய முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். குர்கிரண் கவுர் இறந்து 2 மாதங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் அவளது உறுப்புகளை இங்கிலாந்து அனுப்ப வேண்டும் என்று இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்..tamilmurasu.org\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்க��� குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nகமலுடன் நடிக்க மறுத்த காஜல் அகர்வால் \nசூரியநெல்லி பாலியல் வழக்கில் இருந்து குரியன் விடுவ...\nகனிமொழி பிரதமரையும் சோனியாவையும் சந்தித்து நன்றி க...\nவேர்களை வெளிச்சமிட்டுக் காட்டிய கலைஞன் பாரதிராஜாவி...\nசெயற்கை அருவியை உருவாக்கி பணம் வசூலிக்கும் கும்பல்...\nநடிகையர் திலகம் சாவித்ரியின் பேரன் நடிக்கும் தமிழ்...\nநாக்பூரில் கற்பழித்து கொலை செய்த 2 பேருக்கு தூக்கு...\nபரிதி இனி சுயமரியாதை பிரசாரமா பண்ண முடியும் \nR T I: தகவல் அறியும் சட்டத்தில் இருந்து தப்ப சகல க...\nபரிதிஇளம் வழுதி: தலைமை பண்புகள் அற்ற ஸ்டாலின் நடவட...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக 1 கோடி வெளிநாட்டினர் \nஸ்டாலினுக்கு ஜால்ரா அடிப்பதை விட ஜெயலலிதாவுக்கு ஜா...\n ஜெயலலிதா அரசு நாடு முழுதும் கோவில...\nபா.ம.க.,விடம் ரூ.100 கோடி இழப்பீடு வசூலிக்க அரசு ம...\nஅழகி: சராசரி மனிதனின் அற்பத்தனங்கள் இடித்துரைக்கப்...\nகளம்பல கண்ட பரிதி இளம்வழுதி அதிமுகவில் ஐக்கியம் ...\nA Raja Interview தொலைபேசி கம்பனிகளின் கார்டேல்லை (...\nஇந்தியாவின் முதல் சமுக நீதியாளர் சாயாஜி மகராஜ் 139...\nஒடும்காரில் இரு பெண்கள் பாலியல் பலாத்காரம் டெல்லிய...\nபாரதிராஜா விஜயகாந்த் மீது பாய்ச்சல்: பாவம் தமிழர்க...\nகனிமொழி வெற்றி மீண்டும் எம்.பி.,யானார்.\nதேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள்..அதிமுகவினருடன் இ...\nகாங்கிரசுடன் கூட்டணி அமைக்க YSR கட்சி விருப்பம்\nசவுதி அரேபியா பெண்களுக்கு sports சுதந்திரம் கிடைக்...\nதாயா பிள்ளையா வாழ்கிறோம் என்ற தேவர் சாதி டையலாக்\nBill Gate நம்ப சினிமாகாரனை பார்த்து சமூக சேவைன்னா ...\nகலைஞருக்கு அடுத்தபடி கனிமொழியை குறிவைத்து அதிகம் த...\nபெண் சிசுவை கள்ளிப்பால் ஊற்றி கொல்லும் கொடூரம் தொட...\nஓரினசேர்க்கை தம்பதிகளுக்கு சாதகமான தீர்ப்பு \nதமிழக கூட்டணி கணக்கை புரட்டி போட்ட ராஜ்யசபா தேர்தல...\n1 கோடியே 60 லட்சம் இழப்பீடு, மலேசிய போலிஸ் காவலில்...\nகூட்டணியின் பின்னணி பற்றி சில கிசு கிசுக்கள் சில உ...\nஊரில் உள்ள ஊழலை வெளிச்சம்போடும் புதியதலைமுறை மாலன...\n சித்திரம் பேசுதடி‘, ‘தீபாவளி’, ‘ஜெ...\nBenazir Bhutto கொலை வழக்கில் பர்வேஸ் முஷாரப் மீது ...\nஅரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற போர்வ...\nசோனியா காந்திக்கு கலைஞர் நன்றி\nஅரசியல் கட்சியினர் அமோக வசூல்\nஉத்தரகண��டில் குஜராத்திகளை மட்டும் மோடி மீட்டார் \nராஜ்யசபா தேர்தலில் கள்ள ஒட்டு போடமுடியாது \nசவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆ...\nசிலை ஒன்றுதானாக நகர்ந்து வருவதால் பீதி \nரூபா அய்யருக்கும் ஹீரோவுக்கும் மோதலால் ஸ்ரேயா Ups...\nஊழல் வர்த்தகத்தை வளர்த்த இந்திய கிரிக்கெட்\nஇங்கே கிரிக்கெட் எந்த இலட்சணத்தில் \nஅதிகாரிகள் திமிர் அலட்சியம் முன்று முறை தீக்குளிக்...\nஉத்தர்காண்ட் பெருவெள்ளத்தில் கொள்ளையடித்த பாபா சாம...\nதண்ணீர்க் குழாயிலும் தனித்தனி நேரம் \nசீனிவாசன் மீண்டும் தலைவர் : 12வது முறையாக தேர்வு \nதேமுதிக வின் ராஜ்யசபா வேட்பாளர் இளங்கோவன் Just 2 வ...\nசித்தார்த்: படிக்கும் போது நான் அழகாக இருப்பதாக எந...\nகேரள MLA கற்பழித்தார் இளம்பெண் புகார் \n2012 இல் 16,175 பேர் சாலை விபத்துகளில் மரணம் \nபங்குச் சந்தை: வெற்று டாலர்களை போட்டு சூதாட்டம் நட...\nநடிகை ஹேமமாலினியின் இளைய மகள் நிச்சயதார்த்தம்\nமருத்துவமனையில் மர்ம மரணம் : உடல் உறுப்புகளை திருட...\nசென்னைக்கு அனுப்பப்படும் குடிநீர் முற்றிலும் நிறுத...\nமேற்கு வங்கத்தில் எல்லா பெண்களும் கற்பழிக்கப்படுகி...\nசென்னை: ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு\nஎட்வார்ட் ஹாங்காங்கில் இருந்து பயணம்\nஉத்தரகண்ட் வெள்ளப்பெருக்கில் வியாபாரத்தை பெருக்கும...\n உத்தரகண்டில் பலத்த மழையால் பரிதவி...\nஎங்கும் பிணக்குவியல்… பேய் நகரம் போல் காட்சி தரும்...\nவெள்ளத்தில் சிக்கியுள்ள பக்தைகளை கற்பழித்து கொலைசெ...\nTraffic ராமசாமிக்கு முழு நேர போலீஸ் பாதுகாப்பு : உ...\n2016 இல் நாமதான் ஆட்சி அமைப்போம் \nராஜ்யசபா தேர்தலில் காங்., இழுத்தடிப்புக்கு காரணம் ...\nஞானி: கொலைகளுக்குத் தன் அரசாங்க ஆதரவை அளித்தவர்தான...\n40 அடி மனிதனின் பாதச் சுவடு நெடுந்தீவில் கண்டு பிட...\nபெப்சி உமாவுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்தாராம் ஜெயா...\nதென்னிந்தியா வட இந்தியர்களின் காலனி\nRettaivaal Kuruvi : தென்னிந்தியாவை ஹிந்த்துவத்தின் வழியாக கைப்பற்றி தென் மாநிலங்களை தங்களின் காலனி நாடாக மாற்றுவது ஆரிய பானியாக்களின் கூட்டணியின் ஒரு திட்டம்.\nஅதில் அதிகம் விவாதிக்கப்படாத இன்னொரு மறைமுக திட்டம் வட இந்தியர்களை பெருமளவில் தென் மாநிலங்களில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களில் பணியில் அமர்த்தி,தென் மாநிலங்களில் தங்களுக்கு சாதகமான bureaucratic structure அ���் ஏற்படுத்துவது.\nஅதெப்படி தென்னிந்தியாவில் இருக்கும் சில வங்கி கிளைகளில் வட இந்திய பீடா வாயன்கள் மட்டுமே பணியாளர்களாக இருக்கிறார்கள்\nஇதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் தென்னிந்தியா வட இந்தியர்களின் காலனி ஆதிக்க நாடாக இருக்கும்.\nஇதை உணர்ந்தே நம் தலைவர்கள் மாநில சுயாட்சி கோரியிருக்கிறார்கள்.\nபாசிச அரசு வீழ்வது உறுதி ... ஆனால் எத்தனை உரிமைகள...\nஇது வெறும் இஸ்லாமியர்களின் பிரச்சனை அல்ல.... ஒன்...\nஜோதி மணி மகிளா காங்கிரஸ் தலைவியாக நியமனம்\nதர்பார் பட விநியோகஸ்தர்களை காணவில்லை\nகொரோனா வைரஸ் சிகிச்சை அளித்த மருத்துவ ஊழியர்கள் 6 ...\nCAA Protest: அதிமுக எம்.எல்.ஏக்களை முற்றுகையிட்ட இ...\nடிராஃபிக் ராமசாமிக்கு பிணையில் வெளிவர முடியாத பிட...\nசீன வுகான் மீட்பு பணி குறித்து ஏர் இந்தியா கேப்டன்...\nசென்னையில் போலீஸ் தடியடி.. தமிழகம் முழுக்க போராட்ட...\nகழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்த சிறுவன்.. ஆவ...\nCAA, NRC NPR இஸ்லாமியர்களுக்கு மட்டுல்ல ... கட...\nகாதலர் தினம் Feb 14 உரிமை இல்லையா\nதமிழகத்தில் பல இடங்களில் CAA க்கு எதிரான போராட்டம்...\nமாதவிடாயை நிரூபிக்க 68 மாணவிகளின் உள்ளாடையை கழற்றி...\nவிழுப்புரம் .. ஒன்றரை ஆண்டுகள் 16 உறவினர்களால் பால...\nஇலங்கைக்கு விசா தேவையில்லை ... ஏப்ரல் 30வரை இந்த...\nநெல்லை ... மாணவிக்கு சரமாரி அடி.. பிரம்பு முறிந்து...\nTamil Nadu Budget 2020: எந்தெந்த திட்டம், துறைக்கு...\n11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு முடித்துவைப்பு\nகொரோனா வைரஸ்.. அதிசயிக்கத்தக்க நடவடிக்கைகளை சீனா ம...\nகொரோனா பாதிப்பு சந்தேகம்.. தொழிலதிபர் சுட்டுக்கொலை...\nசீனவில் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை:\nகொரோனா..வைரஸ் சீனாவில் 1487 பேர் உயிரிழப்பு ... ...\nஇந்துமதத்தில் சுயமரியாதை இல்லை 430 தலித்துகள் இஸ்...\nபிரிட்டனின் புதிய நிதியமைச்சரானார் இன்போசிஸ் நாராய...\nகொரோனா வைரஸ் பிற நாடுகளுக்குப் பரவியது சிங்கப்பூர்...\nடொனால்டு டிரம்ப் வருகை.. குடிசைகளை மறைக்க ஏழு அடிக...\nகாதலர் தினத்துக்கு எதிராக இந்து முஸ்லிம் தீவிரவாதி...\nதமிழகத்தில் ஒவ்வொருவர் மீதும் 45 ஆயிரம் ரூபாய் கட...\n’ -பல்லக்கில் பவனிவரும் ந...\nபாங்காக்கில் இருந்து இந்தியா வந்த 2 பேருக்கு கொரோன...\nநீட் ஆள் மாறாட்டம்- 10 பேரை பிடிக்க பேஸ்புக், டுவி...\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காஞ்சி சங்கரமடத்துக்க...\nதுருக்கியில் எச்சில் துப்பி பீட��ஸா டெலிவரி செய்தவர...\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி ...\nவீரபாண்டி ராஜாவின் பார்வை ரஜினியின் பக்கம்\nஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு - அதிர வைக்கும் கொர...\nஷாலின் ஒன் டூ த்ரீ எண்ணிக்கோங்க \". \"ஒன்..டூ ...\" ...\nஆம் ஆத்மி வெற்றியும் அரசியல் புரிதலும் .. காங்கி...\nஇலங்கையில் 2 வருடங்களில் இரண்டாயிரம் மாணவ மாணவிகள்...\nஆம் ஆத்மி .. பாஜகவின் பி டீம்\nபாலுமகேந்திரா கையில் எடுத்த ஆயுதம்\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்; உயர் நீதிமன்றம...\nராதாபுரத்தில் நான்தான் வென்றேன்: சஸ்பென்ஸை உடைத்த ...\nமாலை­தீவில் நீச்­ச­லு­டை பெண்ணின் உடலை மறைக்கக் ம...\nதமிழக வேளாண் மண்டலம்- நாடகமாடும் எடப்பாடி அரசு\nஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 2 இந்த...\n\"டயர்\" தொழிற்சாலை மூலம் 1000 பேருக்கு வேலை கிடைக்க...\nகேரளா ..பெற்றோரை தவிக்கவிட்ட 15 ஆயிரம் பேர் மீது வ...\nகொட நாடு கொலை ..காணாமல் போன சாட்சி கோர்ட்டில் ஆஜர்...\nராமேஸ்வரம் ..`கஞ்சா இலைகளைக் கொடுத்தால் தங்கக் கட்...\nசீனாவில் 1,110 பேர் கொரொனோ வைரஸ் தாக்குதில் உயிரிழ...\nஎடப்பாடி- உதயநிதி- அமித் ஷா: திமுகவுக்கு பிகேவின் ...\nஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வின் பாதுகாப்பு வாகனம் மீது து...\nபழனிபாபா - வாசிக்கப்படவேண்டிய வரலாறு .. 28 Janua...\nஆம் ஆத்மியின் வெற்றிக்கு .. தண்ணீர் மின்சாரம் கல்...\nCoronaVirus உயிரிழப்பு 1000ஐ கடந்தது\nதுப்பாக்கியால் சுட சொன்னீங்களே.. துடைப்பத்தால் விர...\nடெல்லி ஆம் ஆத்மி 62.. பஜக 8 .. காங்கிரஸ் 0 \nஜாமியா மாணவர்கள் மீது ரசாயனத் தாக்குதல்\nசீன கோடீஸ்வரர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ...கொரோனா...\nடெல்லி ஆம் ஆத்மி 55 .. பாஜக 15 , காங்கிரஸ் 1 ...\nவிஜய்யை தியாகியாக்கினால்தான் தலைவனாக்க முடியும்- ம...\nயாழ் பல்கலைக்கழக ராக்கிங் ஆடியோ லீக் .. பாலியல் ...\nமர்ம உறுப்பை குறிவைத்து தாக்கினர்.. லத்தியால் அடித...\nசீன அதிபர் ரகசிய இடத்தில பதுங்கல் .. மக்கள் கடும் ...\nநன்றி நெய்வேலி’ என செல்பி புகைப்படத்தை டுவிட்டரில்...\nஆஸ்கர் 2020 - விருது வென்றவர்கள் முழு விவரம்\nதயாநிதி மாறன் : ரஜினிக்கு சலுகை விஜய் மீது ரெயிட...\nஜப்பான் கப்பலில் 135 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று....\nBBC ஆஸ்கர் சிறந்த துணை நடிகர் விருது பெற்றார் பிரா...\nஆஸ்கார் விருது 2020 நேரடி ஒளிபரப்பு லைவ் live\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்; நம்பகத்தன்மை இழக...\nஇன்று நாடாளுமன்றத்தை உலுக்கப்போகும் இட ஒதுக்கீட்டு...\nதெலுங்கு மக்களுக்கான அரசியல் கட்சி .. ரெயிடில் சிக...\nபோலீஸ் வேலைக்கு தேர்வான 800 பேர் தகுதி நீக்கம் .. ...\nஆசிரியர் கே. வீரமணி : வடலூர் வள்ளலாரை வெறும் சடங்க...\nஹால்டியா பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் .. முதல்வர் எடப...\nவயசுக்கு வந்தால் போதும்... பெண்ணை கடத்தி கல்யாணம் ...\nசங்கராச்சாரிக்காக கலைஞரிடம் தூது போன ரஜினி ... இந்...\nகாவிரி டெல்டா: வேளாண் பாதுகாப்பு மண்டலம் - சந்தேக...\nஅதிமுக கூட்டணியில் இணைய சீமான் திட்டம்.. முதல்வர...\nரஜினி ஏப்ரலில் புதிய கட்சி- மக்களை சந்திக்க ரஜினி ...\nA.R. முருகதாஸை கிழித்த T.R\nசீமானுக்கு, நடிகை விஜயலட்சுமி கடும் கண்டனம் .. தஞ...\nடெல்லி தேர்தல் முடிவுகள் தாமதம் .. EVM மோசடி\nவிப்லவ் தாக்கூர்: ‘மோதி, அமித்ஷா, பாகிஸ்தான்’’ கர்...\nரூ .84 கோடியில் ‘வாக்கி-டாக்கி’ வாங்கியதில் முறைகே...\nபாரதிராஜாவுக்கு வலைவீசிய பாஜக .. ஆசைவார்த்தைகள் கூ...\nகொரோனா வைரஸைக் கண்டறிந்த சீன மருத்துவர் லீ உயிரிழ...\n‘விஜய் , அன்புசெழியன். ஏஜிஎஸ் திடீர் ரெய்டு’’ ‘....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-02-22T17:24:29Z", "digest": "sha1:F7QTRLQZO5UXZ3BVJUSUJQY2ZWHQO4HO", "length": 7562, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்துக் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்துக் கல்லூரி (Hindu College) என்பது பின்வரும் ஒரு கல்விக் கழகமாக இருக்கலாம்:\nஇராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு\nஇராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம்\nகொழும்பு இந்துக் கல்லூரி, இரத்மலானை\nசித்திவிநாயகர் இந்துக் கல்லூரி, மன்னார்\nசிறீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி\nபுத்தளம் இந்து மத்திய கல்லூரி\nமானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி\nமூதூர் கலைமகள் இந்துக் கல்லூரி\nயாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி\nவடமராட்சி இந்து மகளிர் கல்லூரி\nவிஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்���ல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மே 2015, 11:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-22T17:28:24Z", "digest": "sha1:BMF4MNZL37FUJKCI4TRETUSGL62FBI7N", "length": 8129, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:நூற்றாண்டுகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:நூற்றாண்டுகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n16-ஆம் நூற்றாண்டு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n12-ஆம் நூற்றாண்டு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n11-ஆம் நூற்றாண்டு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n21-ஆம் நூற்றாண்டு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n20-ஆம் நூற்றாண்டு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n18-ஆம் நூற்றாண்டு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n17-ஆம் நூற்றாண்டு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n15-ஆம் நூற்றாண்டு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n14-ஆம் நூற்றாண்டு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n13-ஆம் நூற்றாண்டு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n10-ஆம் நூற்றாண்டு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n9-ஆம் நூற்றாண்டு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1-ஆம் நூற்றாண்டு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n8-ஆம் நூற்றாண்டு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n7-ஆம் நூற்றாண்டு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2-ஆம் நூற்றாண்டு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n6-ஆம் நூற்றாண்டு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n5-ஆம் நூற்றாண்டு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n3-ஆம் நூற்றாண்டு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n4-ஆம் நூற்றாண்டு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n19-ஆம் நூற்றாண்டு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/skoda-karoq-suv-launch-details-revealed-020211.html", "date_download": "2020-02-22T16:59:47Z", "digest": "sha1:XQ4YKYWTQEAJMDFR4BW5CBETOKG4JQF7", "length": 20484, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "குட் நியூஸ்... புத்தம் புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம் வெளியானது! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.6 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளரின் கதை..\n4 hrs ago ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\n4 hrs ago களத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\n4 hrs ago புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\n6 hrs ago கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nNews தொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nMovies எல்கேஜிக்கு ஒரு வயசாச்சு.. சத்தியமா சொல்றேன், மூக்குத்தி அம்மன் வேற லெவல்ல இருக்கும்.. ஆர்ஜே.பாலாஜி\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுட் நியூஸ்... புத்தம் புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம் வெளியானது\nஸ்கோடா நிறுவனத்தின் புத்தம் புதிய கரோக் எஸ்யூவியின் இந்திய அறிமுக விபரம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது.\nஅடுத்த ஆண்டு முதல் இந்திய சந்தையை ஒரு கை பார்த்து விடும் முனைப்போடு இருக்கிறது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம். இதற்கு தக்கவாறு, பல புதிய எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதில் பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ள மாடல்தான் கரோக் எஸ்யூவி.\nவரும் பிப்ரவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போவில் கரோக் எஸ்யூவி காட்சிப்படுத்தப்படும் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில், இந்த புதிய எஸ்யூவி வருகையை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஸேக் ஹொல்லிஸ் வெளியிட்டுள்ளார்.\nஅதன்படி, வரும் ஏப்ரல் மாதம் கரோக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக உறுதிபடுத்தி இருக்கிறார். அத்துடன், முதலில் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே கரோக் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nமுதலில் இந்த புதிய எஸ்யூவி முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. அதன்பிறகு வரவேற்பை பொறுத்து இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும்.\nபுதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி டிசைனில் மிக அசத்தலாக இருக்கும். இந்த காரில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், லெதர் இருக்கைகள் மற்றும் கருப்பு - பீஜ் வண்ணக் கலவையிலான இன்டீரியர் தீம் ஆகியவை இந்த காரில் இடம்பெற்றிருக்கும்.\nMOST READ: அதிக சிறப்புகளுடன் புதிய கார் டயர்கள்: மிச்செலின் நிறுவனம் அறிமுகம்\nஇந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. டர்போ பெட்ரோல் எஞ்சின் 113 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அடுத்து 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு அம்சத்திற்கு இணையானதாக இருக்கும்.\nMOST READ: திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nஇந்த காரில் எதிர்பார்க்கப்படும் டீசல் எஞ்சின் தேர்வு பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக மேம்படுத்தப்பட்டு பின்னர் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா நிறுவனம் தனது புதிய கார்களில் பெட்ரோல் எஞ்சின் தேர்வை முதலில் அறிமுகம் செய்யும் திட்டத்தை கைவசம் வைத்திருக்கிறது. எனவே, டீசல் காருக்கு விசாரணை இருந்தால் பரிசீலிக்கும் என்று நம்பலாம்.\nMOST READ: புதிய பேருந்துகளை வாங்கிய கையோடு திருப்பி அனுப்பிய மாநில அரசு.. இதற்காகதான் ரிட்டன் கொடுத்தாங்களா..\nஇந்த கார் இறக்குமதி செய்து வர இருக்கும் நிலையில், புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் விலை சரியாக நிர்ணயிக்கப்பட்டுவிட்டால், நிச்சயம் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் உள்ளிட்ட கார்களின் மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்பட இருக்கிறது.\nஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nவிரைவில் ஸ்கோடா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி\nகளத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\nஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்\nபுதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\nஸ்கோடா ரேபிட் கார் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் அறிமுகம்\nகியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nஜீப் காம்பஸ் மார்க்கெட்டை குறிவைத்து ஸ்கோடா களமிறக்கும் அட்டகாசமான புதிய எஸ்யூவி\nபுதிய டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி காரின் டீசர் வெளியீடு\nஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முன்பதிவுக்கு முந்துங்கள்\nரூ.2.5 லட்சத்தில் உடை மாற்றிக்கொண்ட பல்சர் 200 என்எஸ்... அடேங்கப்பா சுஸுகி ஹயபுசா போலவே இருக்கே\nஸ்கோடா விஷன் ஐஎன் எஸ்யூவி கான்செப்ட் பார்வைக்கு வந்தது... படங்களுடன் தகவல்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஹார்லி டேவிட்சனுடன் கூட்டணி வைக்க நாங்க ரெடி: ஹீரோ அறிவிப்பு\nபுயலில் இருந்து 8 பேரின் உயிரை அசால்டாக காப்பாற்றிய கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\nபிஎஸ்-4 வாகனங்களை துவம்சம் செய்யவிருக்கும் பிஎஸ்-6 வாகனங்கள்.. இருவிதமான எஞ்ஜின்களில் எது பெஸ்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/asia-cup-2018-super-4-timetable-announced-india-pakistan-bangladesh-011830.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-22T17:25:56Z", "digest": "sha1:NBNA2UXEFCP26GYDR4I4AASMBHI262SH", "length": 15065, "nlines": 181, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கான போட்டி அட்டவணை வெளியீடு.. | asia cup 2018 super 4 timetable announced india pakistan bangladesh - myKhel Tamil", "raw_content": "\n» ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கான போட்டி அட்டவணை வெளியீடு..\nஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கான போட்டி அட்டவணை வெளியீடு..\nதுபாய் : ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகின்றன.\nலீக் சுற்று போட்டிகளின் கடைசி போட்டி இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நடைபெறவிருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாகவே சூப்பர் 4 சுற்று போட்டிக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\nசூப்பர் 4 சுற்றில் விளையாட இந்தியா,பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள்,இறுதி போட்டியில் விளையாட தகுதி பெறும்.\nஇந்திய அணி பாகிஸ்தான் அணியை மீண்டும் செப்டம்பர் 23ஆம் தேதி எதிர்கொள்ளவிருக்கிறது. இரண்டு அணிகளும் சூப்பர் 4 சுற்றில் முதல் இடங்களை பிடித்தால் இறுதிப்போட்டியில் மீண்டும் நேருக்கு நேர் விளையாடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெறவிருக்கிறது. இதற்கு பாகிஸ்தான் அணி தன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.\nஅட்டவணைப்படி ஏ பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணி பி பிரிவில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணியுடன் மோத வேண்டும். ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆப்கானிஸ்தான் அணிக்கு ஏ பிரிவில் முதல் இடத்தையும்,பங்களாதேஷ் அணிக்கு இரண்டாவது இடத்தையும் வழங்கியுள்ளது. கடைசி லீக் போட்டியின் முடிவு தெரிவதற்கு முன்பே பங்களாதேஷ் அணிக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக பங்களாதேஷ் அணியின் கேப்டன் மொர்தசா தெரிவித்துள்ளார்.\nசூப்பர் 4 போட்டிகள் விவரம் : (அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு துவங்கும்)\nஇந்தியா vs பங்களாதேஷ் (துபாய்)\nஆப்கானிஸ்தான் vs பாகிஸ்தான் (அபுதாபி)\nஇந்தியா vs ���ாகிஸ்தான் (துபாய்)\nஆப்கானிஸ்தான் vs பங்களாதேஷ் (அபுதாபி)\nஇந்தியா vs ஆப்கானிஸ்தான் (துபாய்)\nபாகிஸ்தான் vs பங்களாதேஷ் (அபுதாபி)\nமுதல் இடம் vs இரண்டாமிடம்\nMore ஆசிய கோப்பை News\nஎன்ன குட்டிப் புலி.. 107 ரன்னை சேஸ் செய்ய முடியாதா அண்டர் 19 ஆசிய கோப்பை இறுதியில் வென்றது இந்தியா\n பாகிஸ்தானை கதற, கதற தோற்கடித்த இந்தியா..\nபர்த்டே பாய் ரஷித் கான் சூப்பர்.. வங்கதேச பேட்டிங் புஸ்ஸ்ஸ்.. ஆசிய கோப்பை ஹைலைட்ஸ்\nஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பங்களாதேஷ்\nஇன்று வங்கதேசத்துக்கு ஆட்டம் காட்டுமா ஆப்கானிஸ்தான்.. ஆசிய கோப்பை கடைசி லீக் போட்டி\nஹாங்காங் அணிக்கே திணறினாலும் மனசு விட மாட்டேங்குதே… பாகிஸ்தானை இந்தியா ஜெயிச்சுருமா\nபாகிஸ்தானை வெல்ல முழு படை பரிவாரங்களுடன் இறங்குமா இந்திய அணி\nஆசிய கோப்பையில் இன்று இந்தியா பாகிஸ்தான் போட்டி.. இந்தியா ஜெயிக்குமா\nஆசிய கோப்பை மோதல்களில் அதிக வெற்றி பெற்றது யார் இந்தியாவா\nகேட்ச் பிடிக்கத் தெரியாத இலங்கை.. ஆப்கானிஸ்தான் அபார பேட்டிங்.. ஆசிய கோப்பை ஹைலைட்ஸ்\nஆசிய கோப்பையில் இன்று இந்தியா, ஹாங்காங் மோதல்.. இந்திய அணியில் ஆடப் போவது யார் யார்\nஆசிய கோப்பை: வாழ்வா சாவா நிலையில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது இலங்கை\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\n1 hr ago டீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\n4 hrs ago ISL 2019-20 : கெத்து காட்டப் போகும் அணி எது பெங்களூரு - ஏடிகே இடையே பரபர மோதல்\n5 hrs ago யப்பா சாமி.. மறுபடியுமா எங்களால முடியலை கேப்டன்.. கோலி செய்த மெகா சொதப்பல்\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\nNews தொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறை���ுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி odi asia cup\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winanjal.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-02-22T16:57:32Z", "digest": "sha1:SAXVPS7NUAX6YSL2KNQPDMV6Q6H7TDLR", "length": 15036, "nlines": 77, "source_domain": "winanjal.com", "title": "அணிந்துரை – WinAnjal", "raw_content": "\nஞானாச்சாரியார் வரலாறு – 2\nஞானாச்சாரியார், இந்து மதத் தந்தை, அருளாட்சி நாயகம், குருலய குருபீடம், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் தாமெழுதிய 300-க்கும் மேற்பட்ட நூல்களில் தமிழின மொழி மத விடுதலை உணர்வையே மிகுதியாக வலியுறுத்திக் கூறுகிறார். இவருடைய கூற்றாகக் கூற வேண்டுமென்றால் அருளுலகின் மூலவர்களாகவும், காவலர்களாகவும், தத்துவ வாரிசுகளாகவும், செயல் சித்தாந்த நாற்றுப் பண்ணைகளாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட தமிழர்கள்தான் அருளுலகப் பொருளுலக இருள்களையும், இடர்களையும் அகற்ற வேண்டும். அதற்காக, இவர்கள் கடவுளர் நாடான தங்களுடைய தமிழ் நாட்டையும், அண்ட பேரண்ட அருளுலக ஆட்சி மொழியான அருளூறு தெய்வீகத் தமிழ் மொழியினையும், அருளை அநுபவப் பொருளாக வழங்கவல்ல தங்களின் மெய்யான இந்து மதத்தையும் மிகுதியாக எண்ணியெண்ணிச் செயல்பட வேண்டும். அப்பொழுதுதான், தமிழர்களுக்கு எக்காரணம் பற்றியும் தங்களுடைய நாட்டின் மீதோ, மொழியின் மீதோ, மதத்தின் மீதோ வெறுப்பொ, மறுப்போ, எதிர்ப்போ ஏற்பட்டிடாது, ஏற்பட்டிடாது, ஏற்பட்டிடாது.\nதமிழர்கள் வாழ்க்கைத் தேவைகளால் நாட்டையோ, மொழியையோ, மதத்தையோ மாற்றிக் கொள்ள நேரிட்டாலும் அந்த மாற்றம் தற்காலிகமாகத்தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான், தமிழ்நாட்டை என்றென்றும் தமிழரின் நாடாகக் காத்திடலும், தமிழ் மொழியை என்றென்றைக்கும் அருளமுது வழங்கும் உரிமைமிக்க செழிச்சி நிலை உடையதாகவும், தமிழர் மதமான மெய்யான இந்துமதத்தை மானுட இன மேம்பாட்டிற்கு உதவக் கூடிய ஆட்சிநிலை உடையதாகவும் காத்திட முடியும். அதாவது, தமிழர்களுக்கிடையேயுள்ள பற்றும் பாசமும், ஒற்றுமையும் ஒருமைப்பாடும் எ��்றென்றும் வளவளர்ச்சியும், வலிமைச் செழிச்சியும், ஆட்சி மாட்சியும் உடையதாக இருக்க வேண்டும் என்பதேயாகும்.\nஞானாச்சாரியார், தமிழ் மொழியின் உயிரெழுத்தொலி, மெய்யெழுத்தொலி, உயிர்மெய்யெழுத்தொலி எனும் மூன்று வகை எழுத்தொலிகள் மூன்று பக்கங்களாக இருந்து உருவாக்கும் முக்கோணச் சத்தி பீடம்தான் அருளுலகின் அடிப்படை என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். இச்சத்தி பீடத்திற்கே ஆபத்து வந்ததைத் தடுக்க முற்பட்ட இவரது முயற்சிகளைத்தான்; இவருடைய ‘யமுனை ஆற்றங்கரை மகாபாரதப் போரும், காவிரியாற்றங்கரை மகாபாரதப் போரும்’ என்ற குறிப்பேடு விளக்குகிறது. இவருடைய போதனைகளும், சாதனைகளும், வாழ்வியல் வரலாற்று நிகழ்ச்சிகளும் பல நூல்களாகப் பல தொகுதிகளில் எழுதப்பட்டுள்ளன. அவையெல்லாம் அச்சேறி நூல் வடிவில் இன்றைய தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறது, பதினெண் சித்தர் மடம்.\nஇவரெழுதியுள்ள குருபாரம்பரியம், இலக்கிய பாரம்பரியம், அரச பாரம்பரியம்; இவருடைய சமய சமுதாய அரசியல் சிந்தனைகளைத் தெளிவாக விளக்குகின்றன. இவர் தமது குருபாரம்பரியத்தில், “நான்கு யுகங்களாகச் செழிச்சி மிக்க மதவாழ்வைத் துய்த்திட்ட நம் தமிழர்கள் தங்களுக்கென்று குரு, தங்கள் குடும்பத்திற்கென்று குருக்கள், தங்களுடைய குடும்பத்திற்கென்று குருமார், பூசாறி, தங்களுடைய ஆன்மீக வாழ்வுக்கென்று ஆச்சாரியார், குருபீடம்,… இருந்து வருவதைத் தெரிந்திருந்தும் தேடி நாடிச் சென்று பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவேதான், இவர்களுடைய அகவாழ்விலும், புறவாழ்விலும் தன்னம்பிக்கையோ, துணிவோ, கட்டுக்கோப்போ, நிறுவன நிருவாக இணைப்போ, பிணைப்போ, அருளுலக வழிகாட்டலோ, வழித்துணையோ இல்லாமல் போய்விட்டது. எனவேதான், மாற்றாரும், வேற்றாரும் தங்கள் தங்களின் விருப்பம் போல் வேலியில்லாப் பயிரை மேயும் ஆடுமாடுகளைப் போல் செயல்படுகிறார்கள். இனி விரைவில் அருளுலகம் இருண்டு மருண்டு பயன் தர முடியாத நிலையையே அடைந்திடும். இதற்காகத்தான், அனைத்து வகைப்பட்ட கருவறைகளையும், வெட்டவெளிக் கருவறைகளையும், வழிபாட்டு நிலையக் கருவறைகளையும் புத்துயிர்ப்புச் செய்யக் கூடிய அருளாளர்களும், அருட்கலைகளும் அருகுபோல் தழைத்து ஆல்போல் நிலைத்திடச் செய்கிறோம் யாம். எனவே, ���ம்மைப் புரிந்தால், எல்லோரும் தம்மைப் புரிவர்”, என்று கூறுவதையே இங்கு அணிந்துரையாகக் குறிப்பிடுகிறோம்.\nதமிழரின் மத உணர்வே தமிழ் மொழிப்பற்றையும், தமிழின ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டுடன் வளர்க்கிறது.\nதமிழின மொழி மத விடுதலையுணர்வே தமிழரின் தனித்தன்மை மிக்க வாழ்வியல் பிழைக்க, தழைக்க, உழைக்கிறது.\nதமிழின மொழிப் பெருமித உணர்வும், உரிமையுணர்வும் அன்னிய மொழிகளால், மதங்களால் கரைந்து மறைந்திடாமல் காப்பது பதினெண் சித்தர் மடமே.\nதமிழின மொழி, மத விடுதலை வீரர்களின் பாடிவீடாக, பாசறையாக இருந்து வருவது பதினெண் சித்தர் மடமே.\nஅன்னியரின் பழங்கதைகளும், பயனற்ற பழக்க வழக்கங்களும், கவைக்குதவாத கற்பனைகளும் சடங்குகளும்; பைந்தமிழரைப் பாழாக்கிடாமல் பாதுகாப்பது பதினெண் சித்தர் மடமே.\nஅருளை அநுபவப் பொருளாக அடையவும்; பிறர்க்கு வழங்கவும் வல்லாரை உருவாக்கும் அருட்கோட்டமாகப் பணிபுரிகிறது, பதினெண் சித்தர் மடம்.\nஅருளுலகின் விழிச்சிநிலை, எழிச்சிநிலை, செழிச்சிநிலை பேணும் பத்திப் பாட்டையாக, சத்திச் சாலையாக, சித்திச் சோலையாக, முத்தி மன்றாக, தவப் பள்ளியாக, வேள்விக் கூடமாக விளங்குகிறது பதினெண் சித்தர் மடம்.\nபதினெண் சித்தர் மடத்தால் கல்லும், மண்ணும், பொன்னும், பயிரினங்களும், உயிரினங்களும் கடவுளாக்கப் படுவதாலேயே மனிதனின் பிறப்பிறப்பு பற்றிய அச்ச கூச்ச மாச்சரியக் கவலைகளும், துன்பங்களும் களையெடுக்கப்பட்டு வருகின்றன.\nதஞ்சைப் பெரிய உடையார் கோயில் தமிழினத்தின் மிகப்பெரிய எழிச்சி நிலையையும், வீழ்ச்சி நிலையையும் விளக்கிடும் நினைவுச் சின்னமாகவே இருக்கிறது.\nதஞ்சைப் பெரிய உடையார் கோயில் அருளுலகில் தமிழ்மொழியின் பெருமைக்கும், உரிமைக்கும் ஏற்பட்டிட்ட மிகப் பெரிய தாழ்ச்சி நிலையையும், வீழ்ச்சி நிலையையும் விளக்கிடும் நினைவுச் சின்னமாகவே இருக்கிறது.\nசினிமாவுக்கு போகலாம் வாங்க 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/07/22185413/1252408/kidnapped-college-student-in-trichy.vpf", "date_download": "2020-02-22T17:05:22Z", "digest": "sha1:P55NPNQR5HTK553CGYN3PVBOSHQO5CFW", "length": 5795, "nlines": 77, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: kidnapped college student in trichy", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருச்சியில் கல்லூரி மாணவிகள் கடத்தல்\nதிருச்சியில் கல்லூரிக்கு சென்ற மாணவிகள் வீடு திரும்பாதது குற���த்து மாணவிகளின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் 2 பேரையும் தேடி வருகிறார்கள்.\nதிருச்சி ஸ்ரீரங்கம் கீழ அடைவளஞ்சான் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகள் லலிதா (வயது 19).\nதிருச்சி பாலக்கரை மல்லிகைபுரத்தை சேர்ந்த மணிவேல் மகள் அடைக்கல ஆஷிதா(19). இவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள பிரபல கல்லூரியில் பி.பி.ஏ.2-ம் ஆண்டு படித்து வந்தனர். கடந்த 18-ந்தேதி கல்லூரிக்கு சென்ற இருவரும் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.\nஇது குறித்து உறையூர் போலீசில் மாணவிகளின் பெற்றோர் புகார் செய்தனர்.அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மாணவிகள் எங்கு சென்றனர். படிக்க பிடிக்காததால் வீட்டை விட்டு சென்றனரா அல்லது யாரேனும் கடத்தி சென்றார்களா அல்லது யாரேனும் கடத்தி சென்றார்களா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி 2 பேரையும் தேடி வருகின்றனர்.\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nமுன்விரோதத்தில் விவசாயி மீது இரும்பு கம்பியால் தாக்குதல் - 3 பேர் கைது\nதிண்டிவனத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது\nஊட்டியில், கஞ்சா விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது\nநாமக்கல்லில் மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டுவிழா - அமைச்சர் தங்கமணி ஆய்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/65279-cuddalore-person-infected-by-nipah-virus.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2020-02-22T16:52:21Z", "digest": "sha1:2GP2Z3LEIG2MFWD3CRRIXITOCTCPD6J3", "length": 12418, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "கடலூரைச் சேர்ந்தவருக்கு நிபா வைரஸ் அறிகுறி? | Cuddalore person infected by nipah virus?", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகடலூரைச் சேர்ந்தவருக்கு நிபா வைரஸ் அறிகுறி\nகேரளாவில் பணிபுரிந்துவிட்டு கடலூர் திரும்பிய ராமலிங்கம் என்பவருக்கு நிபா வைரஸ் அறிகுறி இ��ுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பூவிழுந்தநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் கேரளாவில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.\nகடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு கடுமையான காய்ச்சலால் ஏற்பட்ட நிலையில் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். வீட்டின் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். பின்னர் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து, அவருக்கு நிபா வைரஸ் தோற்று இருப்பதாக சந்தேகித்த மருத்துவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற பரிந்துரை செய்து அனுப்பி வைத்தனர்.\nஅதன் அடிப்படையில் ஜிப்மர் மருத்துவமனையில் அவர் தனி பிரிவில் வைக்கப்பட்டு மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர் வெங்கடேசன் என்பவரது தலைமையில் மருத்துவக்குழு ஒன்று கடலூர் மாவட்டத்தில் நிபா வைரஸ் அறிகுறி உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய இருக்கிறது.\nஇதற்கிடையே, ராமலிங்கத்தின் ரத்த மாதிரிகள், புனே மத்திய சோதனை கூடத்திற்கு அனுப்பப்பட உள்ளது. அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்ற பிறகே அவருக்கு நிபா வைரஸ் தொற்று உள்ளதா\nதமிழகத்தில் நிபா வைரஸ் அறிகுறி இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு தான்; எனவே மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மருத்துவக்குழு அறிவுறுத்தியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாத தாக்குதல்: 2 பேர் வீர மரணம்\nஜம்மு காஷ்மீர்- துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படை வீரர் வீரமரணம்\nதீபாவளி ரயில்வே டிக்கெட் முன்பதிவு ஜூன் 23ல் தொடக்கம்..\n1. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n2. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n3. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n4. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n5. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n6. உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு 127 பேரின் ஆதார் எண் போலியா\n7. ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஒருதலை காதலால் வெறிச்செயல்.. திருமணமான பெண்ணுக்கு உயிருடன் தீவைப்பு..\n பெண்களை சித்திரவதை செய்த இளைஞர்\nஅதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கணவரின் மீது கொடூரத் தாக்குதல்\nகள்ளக்காதலியுடன் டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட கணவர்\n1. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n2. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n3. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n4. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n5. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n6. உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு 127 பேரின் ஆதார் எண் போலியா\n7. ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_205.html", "date_download": "2020-02-22T16:00:01Z", "digest": "sha1:KHBSPTZA742XFJEQF63MG2MMYNK56FWX", "length": 5366, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நாட்டின் பாதுகாப்பு 'வழமைக்கு'த் திரும்பி விட்டது: ரஞ்சித் - sonakar.com", "raw_content": "\nHome NEWS நாட்டின் பாதுகாப்பு 'வழமைக்கு'த் திரும்பி விட்டது: ரஞ்சித்\nநாட்டின் பாதுகாப்பு 'வழமைக்கு'த் திரும்பி விட்டது: ரஞ்சித்\nநாட்டின் பாதுகாப்பு வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் இனியும் அவசரகால சட்டம் தேவைப்படாது என விளக்கமளித்துள்ளார் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார.\nஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் தொடர்புபட்ட அனைவருமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இனியும் அவசர கால சட்டம் அவசியமில்லையென்பதால் நீடிக்க��்படவில்லையென அமைச்சர் தெரிவிக்கின்ற அதேவேளை நேற்றைய தினம் பாதுகாப்பு செயலாளரும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.\nஏப்ரல் முறை ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் பெருந்தொகையானோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2013/04/", "date_download": "2020-02-22T16:19:08Z", "digest": "sha1:Z347JMG4L2DB2XK7HJMMVCPCH4HGTRVU", "length": 31533, "nlines": 468, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: April 2013", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nவீட்டில் சமையல் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பானையில் அரிசி, பருப்பு, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, இன்னும் காய்கறிகளெல்லாம் தண்ணீரில் கிடக்கின்றன. அடுப்பை மூட்டியதும் பானையில் சூடேறத் தொடங்குகிறது. தண்ணீர் கொதிக்கிறது. அரிசி, பருப்பு, காய்கறிகளெல்லாம் கொதிக்கும் தண்ணீரில் துள்ளிக் குதிக்கின்றன. அவற்றுக்கெல்லாம் ஒரே சந்தோஷம். “நான் எப்படி நடனமாடுகிறேன் பாரேன்”, என்று மீண்டும் மீண்டும் துள்ளுகின்றன. வீட்டுப் பிள்ளைகளெல்லாம் அதிசயமாய் அவற்றை வேடிக்கை பார்க்கின்றார்கள். “அட, ஆமாம்…. என்ன அருமையான நடனம்”, என்று. அம்மா வந்து அடுப்பை அணைத்து பானையை இறக்கி வைத்ததும், ஆட்டமெல்லாம் நின்று விடுகிறது.\nகுருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொல்கிறார், நமக்கும் கத்தரிக்காய்க்கும் வித்தியாசம் இல்லையாம். ஏன் அப்படி\nஒரு காரியம் செய்து அது நன்றாக அமைந்து விட்டால், நாம் மிகவும் பெருமைப் பட்டுக் கொள்கிறோம். நாம் பெரிதாக சாதித்து விட்டதாக கர்வம் கூட வந்து விடுகிறது, சில சமயம். எவ்வளவு அழகாக ஆடுகிறேன் பார் என்று பெருமைப் பட்டுக் கொள்ளும் கத்தரிக்காயைப் போல. கத்தரிக்காயின் நடனத்திற்குக் காரணம் என்ன தண்ணீர் கொதிப்பது. தண்ணீர் கொதிப்பதற்குக் காரணம், அதன் அடியில் எரியும் நெருப்பு. இதை அறியாமல் பெருமைப்பட்டுக் கொள்ளும் கத்தரிக்காயைப் போலத்தான் மனிதர்களும்.\nஇறைவனின் அருள் என்ற நெருப்பில்லாமல் எதுவும் நடவாது. ஒரு இலை அசைவதற்குக் கூட அவனருள் வேண்டும். அவன் நினைத்தால் இந்த உலகை எது வேண்டுமானாலும் செய்யலாம். நிறுத்தலாம். அசைக்கலாம். ஆக்கலாம். அழிக்கலாம். அவனன்றி ஓரணுவும் அசையாது. நாம் செய்யும் காரியங்களுக்குப் பின்னால் இறைவனின் அருள் வேலை செய்கிறது. இதையே ஸ்ரீ ராமகிருஷ்ணர் இந்த எளிய கதை மூலம் உணர்த்துகிறார்.\n”நாம் இதைச் சாதித்தோம், அதைச் சாதித்தோம் என்று அகம்பாவப்பட கொஞ்சம்கூட நியாயம் இல்லை. நாம் எதையும் சாதிப்பதற்கான புத்தியோ, தேக பலமோ எங்கிருந்து வந்ததுஇந்த பிரபஞ்ச காரியங்கள் அனைத்தையும் செய்கிற ஒரு மஹா சக்தியிடமிருந்தே நம்முடைய, சக்தி எல்லாம் வந்திருக்கிறது. அது இல்லாவிட்டால் நம்மிடம் ஒரு சுவாசம்கூட இருக்கமுடியுமா. ஒருநாள், இதனை சாதித்ததாக எண்ணிக் கர்வப்படுகிற நம்மைவிட்டுச் சுவாசம் போய் விடுகிறது. அதைப் பிடித்து வைத்துக் கொள்கிற சாமர்த்தியம் நமக்குக் கொஞ்சம்கூட இல்லை. அப்போது நம் சக்தி எல்லாமும் சொப்பனம் மாதிரிப் போய்விடுகிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலும்கூட, சக்தி சமுத்திரமாக இருக்கப்பட்ட அம்பாளின் ஒரு சிறு துளி அநுக்கிரகத்திலேயே நடக்கிற காரியங்களை, நம்முடையதாக நினைத்து அகம்பாவப்படுவது அசட்டுத் தனம்தான் என்று தெரியும். எத்தனைக்கெத்தனை இந்த அநுபவத்தில் தெரிந்துகொண்டு அம்பாளுக்கு முன் ஒரு துரும்பு மாதிரி அடங்கிக் கிடக்கிறோமோ அத்தனைக்கத்தனை அவள் அநுக்கிரஹமும் நமக்குக் கிடைக்கும். “ என்கிறார் ஸ்ரீ மஹா பெரியவர். (‘தெய்வத்தின் குரல்’ முதல் பாகம்).\nஅவனருளாலே அவன் தாள் வணங்கி…\nஎல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.\nLabels: அமுத மொழிகள், ஆன்மீகம், பொது, ஸ்ரீராமகிருஷ்ணர்\nஞாயிற்றுக் கிழமைகளில் சன் டி.வி.யில் வருகிற குட்டிப் பிள்ளைகள் நிகழ்ச்சி. அந்த நேரம் வீட்டில் இருந்தால், பார்ப்பதுண்டு. குட்டிப் பிள்ளைகள், அதுவும் மழலை மாறாமல் இருக்கையில் அவர்கள் பேசுவதைக் கேட்டு விட்டால், “குழலும் யாழும் இனிதென்று சொன்னவருக்கு அப்படிச் சொல்ல எப்படித்தான் மனம் வந்ததோ” என்று கேட்கத் தோன்றுமல்லவா\nநிகழ்ச்சி, ரசிக்கும்படியே இருந்தது, போன முறை பார்க்கும் வரையில்…\nபோன வாரம் வந்த குழந்தைகளில் ஒரு குழந்தை… மிஞ்சி மிஞ்சிப் போனால் 4 வயது இருக்கும். அந்தக் குட்டிப் பிள்ளை சொல்கிறது, “அப்பா ‘சரக்கு’ குடிப்பார்”, என்று அப்படி என்றால் என்னவென்று தெரியாமல்தான் சொல்கிறது… அது தெரிகிறது… இருந்தாலும், அப்படி ஒரு பிஞ்சுக் குழந்தையின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வந்தால் அதிர்ச்சியாகத்தானே இருக்கிறது அப்படி என்றால் என்னவென்று தெரியாமல்தான் சொல்கிறது… அது தெரிகிறது… இருந்தாலும், அப்படி ஒரு பிஞ்சுக் குழந்தையின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வந்தால் அதிர்ச்சியாகத்தானே இருக்கிறது வீட்டில் பெரியவர்கள் பேசுவதையும் செய்வதையும் கவனித்துத் தானே இந்தப் பிள்ளைகள் இவ்வளவும் கற்றுக் கொள்கிறார்கள்\nகள்ளம் கபடம் இல்லாத உள்ளத்தைக் குழந்தை உள்ளம் என்று சொல்கிறோம், ஆனால் இப்போது அந்தக் குழந்தை உள்ளம் குழந்தைகளிடமே கூட இல்லாமல் விரைவில் காணாமல் போய் விடுகிற அபாயம் ஏற்பட்டிருக்கிறது.\nசரி, இது கூட அந்தக் குழந்தை தெரியாமல் ஏதோ சொல்கிறது என்று வைத்துக் கொண்டாலும், அடுத்து வந்ததுதான் எனக்கு கிட்டத்தட்ட மாரடைப்பையே கொடுத்து விட்டது\nஅதாவது, நிகழ்ச்சி முடியும் போது ஒவ்வொரு குழந்தைக்கும் பரிசுகள் கொடுப்பார்கள். இந்த முறை நிகழ்ச்சி முடியும் போது, “நிகழ்ச்சியை முடித்துக் கொள்வோமா” என்று நிகழ்ச்சி நடத்துபவர் சொன்னதும், போ��� பத்தியில் சொன்ன அதே குழந்தை, “பரிசு எங்கே” என்று நிகழ்ச்சி நடத்துபவர் சொன்னதும், போன பத்தியில் சொன்ன அதே குழந்தை, “பரிசு எங்கே” என்று கேட்டது. அவரும் விளையாட்டாக, “இன்றைக்குப் பரிசெல்லாம் கிடையாது பாப்பா. எல்லோரும் அப்படியே அவங்கவங்க வீட்டுக்குப் போக வேண்டியதுதான்”, என்றார்.\nஅதற்கு அந்தக் குழந்தை என்ன சொன்னது தெரியுமா\n“பரிசு கொடுக்கலைன்னா தாத்தாவை அரிவாளைத் தூக்கச் சொல்லிருவேன்\n சத்தியமாக நான் கதை கட்டவில்லை இந்த அளவிற்கெல்லாம் எனக்குக் கற்பனை வளமும் இல்லை\nநிகழ்ச்சியாளரும் அசந்து போய் விட்டார் என்று நினைக்கிறேன். “பரிசு கொடுக்கலைன்னா என்ன செய்வே\n“தாத்தாவை அரிவாளைத் தூக்கச் சொல்லிருவேன்\n“அப்பவும் கொடுக்கலைன்னா என்ன பண்ணுவே\n“உங்களை மரத்துல தலை கீழா கட்டித் தொங்க விடச் சொல்லுவேன்”\nஅவர் இன்னும் அசந்து விட்டார்.\n“நீ இப்படில்லாம் பேசினதாலயே உனக்குப் பரிசு கிடையாது”, என்று சொல்லி விட்டார்\nஅது வரையில் கொஞ்சம் பரவாயில்லை.\nபிறகு அந்தக் குழந்தை அவரை அருகில் வரச் சொல்லி, காதோடு, “ஏன் பரிசு தர மாட்டீங்க\nஅவரும், “நீ அரிவாளைத் தூக்கச் சொல்வேன்னு சொன்னேல்ல\n“சரி நான் அப்படிச் சொல்ல மாட்டேன், பரிசு குடுங்க”, என்றது குழந்தை.\nபிறகுதான் அவர் பரிசு கொடுத்தார்.\n“உங்கள் குழந்தைகள் உங்களை கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள்”, என்ற எச்சரிக்கையோடு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.\nநிகழ்ச்சி முடிந்து விட்டாலும் மனதில் ஏறிய சுமை என்னவோ இன்னும் அப்படியேதான் இருக்கிறது\nid=9095&id1=6 (படத்தில் இருப்பது வேறு நிகழ்ச்சி)\nஅதன் வாசனை காட்டிக் கொடுத்து விடுவதைப் போல…\nபாத்திரம் காட்டிக் கொடுத்து விடுவதைப் போல…\nஅவன் கதிரொளி காட்டிக் கொடுத்து விடுவதைப் போல…\nஎன் மனதில் உன் இருப்பை...\nLabels: கவிதை, காதல், வல்லமை\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nபாத யாத்திரை போகப் போறீங்களா\nப ழனி பாத யாத்திரைக்கு நாள் நெருங்குது. வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை நாளும் சீக்கிரமே வந்துடும். முதல் முறையா போறவங்க நிறையப் பேர் இருப...\nமு ன்னொரு காலத்தில், long long ago… so long ago… நானும் ஒரு குட்டிப் பிள்ளையா இருந்தேன். (அட, நெசம்ம்ம்மாத்தாங்க). அப்ப, வருஷா வருஷம் பி...\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 8\nமுந்தைய பகுதிகள்: முதல் பகுதி ; இரண்டாம் பகுதி ; மூன்றாம் பகுதி ; நான்காம் பகுதி ; ஐந்தாம் பகுதி ; ஆறாம் பகுதி ; ஏழாம் பகுதி ; அங்கேருந்த...\nநவ துர்கா தேவியர் - ஆசுரி, சித்தாத்ரி\nதூய வெண்மையின் நிறம் கொண்ட துர்க்கையே மாய மோஹினி வடிவில் வந்த துர்க்கையே பாற்கடல் அமுதைத் தேவர்க் களித்த துர்க்கையே அருட்கடலாக சித...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nவளம் வாழ எந்நாளும் ஆசிகள்\n (பயணத்தொடர் 2020 பகுதி 17 )\nஅயக்ரீவர் 108 நாம துதி\nகடன் தா Vs கொடு\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nசித்ரா குரலில் சித்திர முருகன் - ஈழக் கதிர்காமம்\nஅதிரும் கழல் பணிந்து – திருப்புகழ்\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2019/02/masi-magam-2019-sri-parthasarathi.html", "date_download": "2020-02-22T17:38:05Z", "digest": "sha1:NSKHURAY3Q75A54ZJMJORSGZ2JLMEZVU", "length": 12055, "nlines": 271, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Masi Magam 2019 ~ Sri Parthasarathi Perumal Garuda Sevai", "raw_content": "\nஇன்று 19.2.2019 ஒருசீரியநாள் ~ 'மாசிமகம்' .. .. இன்று காலை ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கருடவாகனத்தில் வங்கக்கடலுக்கு புறப்பாடு கண்டருளினார். மாலை அம்ச வாகனத்தில் பெரிய மாடவீதி புறப்பாடு உண்டு.\nமாசிமகம் என்பது மாசிமாத பௌர்ணமியுடன் கூடிவரும் மகநட்சத்திர நாளில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும்விழா என்று கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் பெருமாள் திருக்குளங்கள் போன்ற நீர்நிலைகளுக்கு எழுந்து அருள்வதும் உண்டு. இந்நன்னாளில் எம்பெருமான் கூடச்சென்று தீர்த்தவாரி முடிந்தவுடன் - கடல், குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் தீர்த்தமாடுவது சிறந்தது.\nஆழ்வார்கள் பக்தியிலே திளைத்தவர்கள்; மயர்வறமதிநலம் அருளப் பெற்றவர்கள். இங்கே பொய்கையாழ்வாரின் அற்புத நல்லுரை – என்னே ஒரு எளிய நடை – எவ்வளவு சீரியகருத்து.\nநாவாயில் உண்டே* 'நமோநாரணா' என்று,*\nஓவாது உரைக்கும் உரை உண்டே,* - மூவாத-\nமாக்கதிக்கண் செல்லும்* வகை உண்டே,* என் ஒருவர்-\nபக்தியோகம் ஒரு எளிய மார்க்கம். எம்பெருமானின் தாள் பணிந்து அவனை அடைவதே நம் லட்சியம். நற்கதி பெற என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எழுகிறதா \nமிக எளிய உபாயம். மிக எளிமையாக செய்யக்கூடியது. நம்மிடமே இருக்கும் அவயங்களை உபயோகிப்பது நாம் உண்பதற்கும், உணர்வதற்கும், உரைப்பதற்கும் உள்ளது நாக்கு. நாம் சொல்லும் நாமம் – ஓம் நமோ நாராயணா எனும் திருவஷ்டாக்ஷரம். நாம் அறிந்த எளியவன் நாராயணனாகிய எம்பெருமான். இப்படி உயர்வான எம்பெருமானை ஏத்துகைக்கென்று ஏற்பட்ட நாவைக் கொண்டு -அவனை மட்டுமே உயர்வாக உரைப்போம். மந்தமதிப்புவி மானிடர்கள், உபயோகமற்ற விஷயங்களைச் சொல்லுகைக்கு தங்கள் நாவை உபயோகித்து அநர்த்தப்படுகின்றார்களே நாம் உண்பதற்கும், உணர்வதற்கும், உரைப்பதற்கும் உள்ளது நாக்கு. நாம் சொல்லும் நாமம் – ஓம் நமோ நாராயணா எனும் திருவஷ்டாக்ஷரம். நாம் அறிந்த எளியவன் நாராயணனாகிய எம்பெருமான். இப்படி உயர்வான எம்பெருமானை ஏத்துகைக்கென்று ஏற்பட்ட நாவைக் கொண்டு -அவனை மட்டுமே உயர்வாக உரைப்போம். மந்தமதிப்புவி மானிடர்கள், உபயோகமற்ற விஷயங்களைச் சொல்லுகைக்கு தங்கள் நாவை உபயோகித்து அநர்த்தப்படுகின்றார்களே இஃது என்ன ஆச்சரியம் என்று ஆழ்வார் வியக்கின்றார். உண்ணும்சோறு, பருகும்நீர், சொல்லும்சொல், எண்ணும்எண்ணம். எல்லாம் நாராயணனே என்று ஓயாமல் துதிப்போம். களைப்பில்லாமல், வேறுஸ்மரணை இல்லாமல் திரும்பதிரும்ப சொல்வோம் 'நமோநாராயணா ' என்ற நாமம். அந்த திருமந்திரம் நம்மை திரும்பப் பிறவாமல் வைகுண்டத்திற்கு இட்டுச் செல்லும். ~ பொய்கைப்பிரான், முதல்திருவந்தாதி.\n'மருவும் நின் திருநெற்றியில் சுட்டி* அசைதர' ~ Yas...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வ��க்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/17018-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D!/page5?s=d2fc5a70ba00ee0c6858ba11da0cbf0f", "date_download": "2020-02-22T17:29:38Z", "digest": "sha1:5EVHSUQPEIOQLPYXJBBHO3JRNHJEAXSP", "length": 20111, "nlines": 499, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஒலிம்பிக்ஸ் - வெள்ளி வென்றார் சுஷில்குமார்! - Page 5", "raw_content": "\nஒலிம்பிக்ஸ் - வெள்ளி வென்றார் சுஷில்குமார்\nThread: ஒலிம்பிக்ஸ் - வெள்ளி வென்றார் சுஷில்குமார்\nஇந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி... இன்று.. ஒலிம்பிக் செல்லும் தகுதி கூட இல்லாமல் ஒடிந்துவிட்டதா\nஎன்ன கொடுமை ராஜா சார் இது\nஇயற்கையான புல் களத்தில் விளையாடிய வரையிலும், இந்தியா ஹாக்கியில் ஆதிக்கம் செலுத்தியது.\nசெயற்கை களம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டதோ, அன்றிலிருந்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு \"வழுக்க\" ஆரம்பித்துவிட்டது.\n2. கி.மீ தனிநபர் படகு வலிக்கும் போட்டியில் பஜர*ங்லால் தக்கர் தோல்வி..\nமகளிர் நீச்சல் ..100 மீ.\nஃபெடரிகா பெலெக்ரினி (இத்தாலி) தங்கம் வென்றார்.a\nசுடச் சுட வரிபரப்பும் அண்ணனுக்கு ஜே எனை போன்றவர்களுக்கு உங்கள் இந்த உதவி பாலைவனத்தில் கிடைத்த தண்ணீர்.\nலியாண்டர் பயஸ் _ மகேஷ் பூபதி இணை கால் இறுதிக்கு தகுதி பெற்றது.\nஒலிம்பிக் வரலாற்றில் ( அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் ஒரே பிரிவில் ) 11 தங்கம் வென்று மைக்கேல் ஃபெல்ப்ஸ் (அமெரிக்கா) உலக சாதனை.\nசானியா பதக்கம் வாங்கினாலொழிய நம்பிக்கை வைப்பதாக இல்லை..\nசானியா உபாதை காரணமாக வெளியேறிவிட்டாரே....\nஎப்படியோ இந்தியாவுக்கு இன்னும் ஒரு வெண்கலம் கிடைத்தாலே போதும்..\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாய்னா நெஹ்வால் காலிறுதியில் தோற்றுவிட்டரே..\nநான் போட்டியை பார்த்தேன் முதல் சுற்றை போராடி கைப்பற்றிய சாய்னா பின்னர் கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்தவில்லை என்றுதான் சொல்லவேண்டும்..\n**காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..\n***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன\nஇருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்\nபெய்ஜிங்: வில்வித்தையில் இந்திய வீரர் மங்கள் சம்பியா ஒரு புள்ளி வித்தியாசத்தில், ரஷ்ய வீரரிடம் தோல்வியுற்றார்.\nஆடவர் தனி ��பர் பிரிவு வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் மங்கள் சம்பியா இன்று ரஷ்யாவின் பயர் படெனோவுடன் மோதினார்.\nமிகவும் விறுவிறுப்பாக இருந்த இந்தப் போட்டியில் இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்தனர். யார் வெல்வார்கள் என்பதில் இழுபறி தோன்றியது. ஆனால் அதிர்ஷ்டம் ரஷ்யாவுக்கு சாதகமாக இருந்தது. இறுதியில், 108-109 என்ற புள்ளிகள் கணக்கில் சம்பியா துரதிர்ஷ்டவசமாக தோல்வியைத் தழுவினார்.\nஇந்தத் தோல்வியுடன் வில்வித்தைப் பிரிவில் இந்தியாவின் வாய்ப்புகள் முடிந்து போய் விட்டன.\nஇதற்கு முன்பு இந்த ஆண்டு நடந்த மூன்று உலகக் கோப்பை போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார் சம்பியா. பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் தகுதிச்சுற்றுகளிலும் சிறப்பான நிலையில் இருந்தார். இருப்பினும் அதிர்ஷ்டம் துணை நிற்காததால் தோல்வியைத் தழுவ நேரிட்டு விட்டது.\nகுறைந்தது முயற்சி செய்தார்களே என திருப்திப் பட்டுக்கொள்ளவேண்டியது தான்.\nபெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் 14/08. நாள் ஆறு.\nஇன்று ஒலிம்பிக்கில் 17 தங்கப்ப தக்கங்கள் யாருக்கு என்று தீர்மானிக்கப்படவிருக்கின்றன..\n66 கி.கி. கிரேக்கோ ரோமன் மல்யுத்தத்தில் தங்கம் வென்றார்.\nபெய்ஜிங்: வில்வித்தையில் இந்திய வீரர் மங்கள் சம்பியா ஒரு புள்ளி வித்தியாசத்தில், ரஷ்ய வீரரிடம் தோல்வியுற்றார்.\nஆடவர் தனி நபர் பிரிவு வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் மங்கள் சம்பியா இன்று ரஷ்யாவின் பயர் படெனோவுடன் மோதினார்.\nமிகவும் விறுவிறுப்பாக இருந்த இந்தப் போட்டியில் இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்தனர். யார் வெல்வார்கள் என்பதில் இழுபறி தோன்றியது. ஆனால் அதிர்ஷ்டம் ரஷ்யாவுக்கு சாதகமாக இருந்தது. இறுதியில், 108-109 என்ற புள்ளிகள் கணக்கில் சம்பியா துரதிர்ஷ்டவசமாக தோல்வியைத் தழுவினார்.\nஇந்தத் தோல்வியுடன் வில்வித்தைப் பிரிவில் இந்தியாவின் வாய்ப்புகள் முடிந்து போய் விட்டன.\nஇதற்கு முன்பு இந்த ஆண்டு நடந்த மூன்று உலகக் கோப்பை போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார் சம்பியா. பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் தகுதிச்சுற்றுகளிலும் சிறப்பான நிலையில் இருந்தார். இருப்பினும் அதிர்ஷ்டம் துணை நிற்காததால் தோல்வியைத் தழுவ நேரிட்டு விட்டது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கடந்த 2008 ஒலிம்பிக் பதக்க நிலவரம் | இணையத்தில் விளையாடலாம் ஆடு புலி ஆட்டம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/15808-kerala-cm-binaryi-vijayan-writes-letter-to-foreign-minister-to-intervene-and-help-to-thusar-vellapally-who-was-arrested-in-uae.html", "date_download": "2020-02-22T17:15:33Z", "digest": "sha1:4OCRRUONVOVFMIITAB4GTGYIR7LE75IP", "length": 12585, "nlines": 67, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "எதிரிக்கும் உதவி.. கேரள முதல்வரின் மாநிலப்பற்று, மனித நேயத்துக்கு பாராட்டு | Kerala cm binaryi Vijayan writes letter to foreign minister to intervene and help to thusar vellapally who was arrested in UAE - The Subeditor Tamil", "raw_content": "\nஎதிரிக்கும் உதவி.. கேரள முதல்வரின் மாநிலப்பற்று, மனித நேயத்துக்கு பாராட்டு\nகேரள மாநிலம் வயநாடு தொகுதியில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் காங். தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டவர் துஷார் வெள்ளப்பள்ளி . இவர் செக் மோசடி தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு சட்டத்துக்கு உட்பட்டு வேண்டிய உதவி செய்ய வேண்டுமென மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.\nஅரபு நாட்டில், அதுவும் மோசடி வழக்கில் சிக்கியவரோ எதிரியான பாஜக கூட்டணியின் முக்கியப் புள்ளி. ஆனாலும் தமது மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, அவருக்காக பினராயி விஜயன் குரல் கொடுத்துள்ளது, அவருடைய மாநிலப் பற்றையும், மனிதாபிமானத்தையுமே காட்டுகிறது என பாராட்டுகளை பெற்றுள்ளார்.\nகேரளாவில் பாரத் தர்ம ஜனசேனா என்ற அமைப்பின் தலைவராக இருப்பவர் துஷார் வெள்ளப்பள்ளி. இவர் பாஜக தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கேரள மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலும் உள்ளார். மேலும் பிற்படுத்தப்பட்ட ஈழவ சமுதாயத்திற்காக ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகன் என்ற அமைப்பின் துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார்.\nகடந்த மக்களவைத் தேர்தலின் போது வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் துஷார் வெள்ளப்பள்ளி போட்டியிட்டு தோல்வியும் அடைந்தார்.\nதுஷார் வெள்ளப் பள்ளியின் தந்தை நடேசன் பல ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அஜ்மானில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். தந்தை நடத்தி வந்த தொழிலை அவருக்குப் பின் துஷார் தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்.கடந்த10 வருடங்களுக்கு முன், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கட்டுமான நிறுவனத்தையே வேறொருவருக்கு விற்றுவிட்டு துஷார் வெள்ளப்பள்ளி கேரளாவுக்கு திரும்பி விட்டார்.\nதமது நிறுவனத்தை விற்று விட்டு வெளியேறும் போது, அரபு எமிரேட்சில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த நஸில் அப்துல்லா என்பவருக்கு ரூ.19 கோடி துஷார் தரவேண்டியது இருந்துள்ளது.இதற்காக செக் ஒன்றை துஷார் வெள்ளப்பள்ளி கொடுத்துள்ளார். ஆனால் வங்கிக் கணக்கில் பணமில்லாததால் செக் திரும்பி வந்தது. இதனால் துஷாரிடம் பணம் கேட்டு நஸில் அப்துல்லா தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் இந்தப் பிரச்னையில் பேசித் தீர்க்கலாம் என துஷார் வெள்ளப்பள்ளியை அரபு எமிரேட்ஸ்க்கு வரவழைத்த நஸில் அப்துல்லா, அவரை அந்நாட்டு போலீசில் சிக்க வைத்து விட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட\nதுஷார் வெள்ளப்பள்ளி இப்போது அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nதுஷார் வெள்ளப்பள்ளி அரபு எமிரேட்சில் கைது செய்யப்பட்ட விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், துஷார் வெள்ளப்பள்ளி கைது செய்யப்பட்டது குறித்து மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது. அங்கு சிறையில் உள்ள அவருடைய உடல் நலம் பற்றி கவலைப்பட வேண்டியுள்ளது. இந்த விஷயத்தில் வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு, சட்டத்திற்கு உட்பட்டு, துஷார் வெள்ளப்பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என பினராயி விஜயன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nபாஜக கூட்டணியைச் சேர்ந்தவர் என்றாலும் கேரளத்தவர் என்ற மனிதாபிமான அடிப்படையில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், உதவி செய்யுமாறு வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.\nபயில்வானாக மாறிய கிச்சா சுதிப்; ரணகளப்படுத்தும் டிரைலர்\nப.சிதம்பரத்துக்கு திங்கட்கிழமை வரை சிபிஐ காவல்; சிறப்பு நீதிமன்றத்தில் பரபரப்பாக நடந்த வாதம்\nஓ.பி.எஸ் உள்பட 11 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு இன்று வ���சாரணை.\nரஜினி மன்றத்தினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை...\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு உள்ளதா\nதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கு.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nநதிநீர் பிரச்னைகளில் முதல்வருக்கு ஆர்வமில்லை.. திமுக குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க. அரசின் ரூ.2000 கோடி ஊழல்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு\nநடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம்.. திமுக கூட்டத்தில் தீர்மானம்..\nதிமுக இளைஞரணிக்கு வயது வரம்பு நிர்ணயம்.. பொதுக்குழுவில் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/serials-by-indira-selvam/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/paged/7/", "date_download": "2020-02-22T15:37:07Z", "digest": "sha1:4NWMLLPJAJS4HQ2JCZUR6SQHLRT7ARGO", "length": 9473, "nlines": 238, "source_domain": "www.sahaptham.com", "title": "வியூகம் - கதை - Page 7 – இந்திரா செல்வம் – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nதூண்டில் புழுவை காணாத மீன்களின் நிலையாய் சேர் மார்கெட் நிலவரம்..\nஸ்கேனர் மிசினியரிஸ் வியாபார சந்தைபடுததுதல்....\nநியூஸ் பேப்பர் பக்கங்களின் பகிரப்பட்ட பலிகளினூடே விஷ்ணுவின் வினைகள் என்ன வென்று ஊகத்தில் மீண்டும் எங்களுக்கு சஸ்பென்ஸ் குறைக்கவே இல்ல...அருமை\nமா செம செம எப்படி மா இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க, உங்களோட தைரியம் மற்றும் யூகத்திற்கு என்னுடைய வணக்கம், அருமையா எழுதறீங்க மிக்க நன்றி\nமா செம செம எப்படி மா இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க, உங்களோட தைரியம் மற்றும் யூகத்திற்கு என்னுடைய வணக்கம், அருமையா எழுதறீங்க மிக்க நன்றி\nதொடர்ந்து வியூகம் படியுங்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள். நன்றி\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\nRE: நல்லதோர் வீணை செய்தேன் - கதை\nRE: நல்லதோர் வீணை செய்தேன் - கதை\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\nRE: உயிரே ஏன் பிரிந்தாய் -Tamil novel\nஅத்தியாயம்-33 நகுலனின் அறைக்குள் வேகமாக நுழைந்த க...\nRE: நிழல்நிலவு - கதை\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Tamil Novel\nஅத்தியாயம் 20 அன்று இரவு முழுவதும் அழுது தீர்த்தவள...\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Tamil Novel\nஅத்தியாயம் 19 சுஹாசினியின் அறையிலிருந்து கீழிறங்கி...\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Tamil Novel\nஅத்தியாயம் 18 அஜு என்றவளை முறைத்தபடியே, \"ஆமா இப்பட...\nஉள்ளூறும் உயிர் சுவையே - Tamil New Novel\nஇவள் பிரபஞ்சத்தின் காதலி Exclusive Story Comments\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/subscriptions/ambikav/", "date_download": "2020-02-22T16:00:24Z", "digest": "sha1:34NJ5U6XFIUBQWOHNTLA2LIZJQZEKS4P", "length": 5424, "nlines": 129, "source_domain": "www.sahaptham.com", "title": "Ambika V – Subscriptions – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\nRE: நல்லதோர் வீணை செய்தேன் - கதை\nRE: நல்லதோர் வீணை செய்தேன் - கதை\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\nRE: உயிரே ஏன் பிரிந்தாய் -Tamil novel\nஅத்தியாயம்-33 நகுலனின் அறைக்குள் வேகமாக நுழைந்த க...\nRE: நிழல்நிலவு - கதை\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Tamil Novel\nஅத்தியாயம் 20 அன்று இரவு முழுவதும் அழுது தீர்த்தவள...\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Tamil Novel\nஅத்தியாயம் 19 சுஹாசினியின் அறையிலிருந்து கீழிறங்கி...\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Tamil Novel\nஅத்தியாயம் 18 அஜு என்றவளை முறைத்தபடியே, \"ஆமா இப்பட...\nஉள்ளூறும் உயிர் சுவையே - Tamil New Novel\nஇவள் பிரபஞ்சத்தின் காதலி Exclusive Story Comments\nRE: நின் உச்சிதனை முகர்ந்தால் - Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206337", "date_download": "2020-02-22T16:40:37Z", "digest": "sha1:5OU33COJM7U7447IQZMAHEPOUIJ47BOK", "length": 7884, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கொலை குற்றச்சாட்டின் பேரில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொலை குற்றச்சாட்டின் பேரில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இல���்கையர்\nஅவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தமது இலங்கை மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.\nவெஸ்ட் ஒஸ்ட்ரேலியா செய்தித்தாள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.\n40 வயதான தர்ஸிக்கா குடலிகம வித்தான என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டவராவார்.\nஇது தொடர்பில் கணவரான உபேந்திர பத்மஶ்ரீ இஹலஹேவ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த திங்கட்கிழமையன்று அவர் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் வாரத்தில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.\nஇந்தநிலையில் இந்தக்கொலைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/10/28/economic-crisis-trichy-ndlf-hall-meeting/", "date_download": "2020-02-22T16:33:07Z", "digest": "sha1:4YTFYU3E5R6B45YH5E6NDVWEDNUACHKN", "length": 35331, "nlines": 251, "source_domain": "www.vinavu.com", "title": "திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம் ! சோசலிசமே நாட்டைக் காப்பாற்றும் ! திருச்சி அரங்கக் கூட்டம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி \nகாஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்ச���.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்���ம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு களச்செய்திகள் போராட்டத்தில் நாங்கள் திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம் சோசலிசமே நாட்டைக் காப்பாற்றும் \nதிருச்சியில் கடந்த அக்-22 அன்று நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் பொருளாதார ஆய்வாளர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் ஆற்றிய உரைகளின் சுருக்கமான பதிவு.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nதிவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம் சோசலிசமே நாட்டைக் காப்பாற்றும் எனும் தலைப்பில் திருச்சியில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பாக BHEL சமுதாய கூடத்தில் 22.10.19 அன்று அரங்குகூட்டம் நடைபெற்றது.\nபுஜதொமுவின் இணைப்புச் சங்கமான பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம், சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம் ஆகிய அமைப்புகள் கூட்டாக இணைந்து அந்த அரங்கக் கூட்டத்தை நடத்தின.\nஇதற்கு முன்னதாக, அரங்குகூட்டத்தின் நோக்கத்தை விளக்கும் பிரசுரத்தின் வாயிலாக பேருந்து நிலையங்களிலும், கல்லூரிகளிலும், தொழிற்சாலைகளிலும் விரிவாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இளம் மாணவர்கள், வெளியூர்களில் இருந்தும் பொருளாதார ஆய்வாளர், பேராசிரியர்களின் உரையை கேட்க பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.\nபாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் – புஜதொமு அமைப்பின் பொதுச் செயலர் தோழர் உத்திராபதி தலைமையில் நடைபெற்ற இந்த அரங்கக் கூட்டத்தில் பொருளாதார ஆய்வாளர் முனைவர் ஜெ.ஜ���யரஞ்சன், பேரா ச.அய்யம்பிள்ளை, தோழர் மா.சி. சுதேஷ்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.\nதோழர் உத்ராபதி, பொதுச் செயலர், பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் – பு.ஜ.தொ.மு., திருச்சி தனது தலைமையுரையில், ”தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கையை தீவிரமாக அமல்படுத்திவருவதால், இன்று மக்கள் வாங்கும் சக்தியை இழந்துவிட்டனர். உழைப்பு சமூகமயம் இலாபம் தனியார்மயம் என்று உள்ளது. சோசலிசத்தில் உழைப்பும் சமூகமயம் இலாபமும் சமூகமயம் என இருக்கும் என்று சுருக்கமாக எடுத்து கூறினார்.\nஇந்திய பொருளாதார நெருக்கடிகளும் அதன் காரணங்களும் என்ற தலைப்பில் உரையாற்றிய பேரா.ச.அய்யம்பிள்ளை, (செயற்குழு உறுப்பினர், CCCE) அவர்கள், ”இந்திய முதலாளிகளே முதலாளித்துவத்திற்கு எதிராக உள்ளனர் என ரகுராம்ராஜன் கூறிய கருத்தையும், சமுதாயம் முழுவதும் முதலாளிகள் சுரண்டிகொண்டே இருப்பார்கள் என்று மார்க்ஸ் கூறியதையும் விளக்கினார். GDP-க்கும் மக்கள் நலனுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் GDP உயர உயர சாதாரண மக்கள் சொத்தை இழந்தவர்களாகின்றனர். முதலாளிகள் சொத்து மேலும் அதிகரிக்கிறது. இந்த முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பை மாற்றாமல் நாம் எந்த சீர்திருத்தம் கொண்டு வந்தாலும் மக்களுக்கு நலன் விளைவிக்காது” என்றார்.\nபொருளாதார நெருக்கடிகளும் அதன் விளைவுகளும் என்ற தலைப்பில் உரையாற்றிய, பொருளாதார ஆய்வாளர், முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள், தனது உரையில், ”இந்த அரசுக்கு பொருளாதார அறிவு கிடையாது முதலாளி வருமான வரி கட்டுவது அவனிடம் வேலை செய்யும் தொழிலாளியை விட குறைவாகத்தான் கட்டுகிறார்கள். இந்திய பட்ஜெட்டிலேயே பொய் சொல்லுகிறார்கள். இந்த ஆண்டு நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த இந்திய பட்ஜெட்டில் ஒரு நம்பர் கூட கிடையாது. வரவு செலவு கணக்கே கிடையாது. உலக வர்த்தகக் கழகத்தின் பரிந்துரைப்படி இந்தியாவுக்கு எல்லை இருக்கலாம் ஆனால் இந்தியாவிற்குள் எல்லை இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் நிபந்தனை. இதுபடிதான் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையை கட்டாயமாக்கினார்கள். அம்பானி ஜியோ-வுக்கு இரண்டு இலட்சம் கோடி கடன் பொதுத்துறை வங்கிகளில் உள்ளது. நாளை நட்டமென்று தப்பி ஓடுனால் நஷ்டம் மக்களுக்குத்தான். இந்தியாவில் முதலீடுகள் கடந்த பத்து வருடங்களாக இல்லை. 100 கோடி மூலதனமிட்டாலும் 100 பேருக்கு கூட நிரந்தர வேலை கிடையாது. 45 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவுக்கு வேலையின்மை. முதல் உலக போருக்கும் இரண்டாம் உலக போருக்கும் இடையில் வந்தவர்கள்தான் ஹிட்லர், முசொலினி. பாசிசத்திற்கு சரியான களம் அந்த நெருக்கடிதான். அதே நிலைதான் இன்று இந்தியாவுக்கு நடக்கிறது.\nஇந்த நெருக்கடியை முன்வைத்து, முதலாவதாக, இதனால் உருவாகும் லும்பன் கும்பல்கள் நாம் முன்வைக்கும் தீர்வை விட அவர்கள் சொல்லும் பாசிச தீர்வை நோக்கி செல்வார்கள். அதன் மூலம் அவர்களின் பாசிச கொள்கைகளை தீவிரபடுத்துவார்கள். இரண்டாவதாக, இந்த நெருக்கடியை காரணம் காட்டி எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் இனி விற்பார்கள். மேலும் மேலும் தனியாருக்கு கொடுத்து முடிந்த வரை கொள்ளை அடிப்பார்கள்” என்பதை எடுத்துரைத்தார்.\nதிவாலாகும் இந்திய பொருளாதாரம் சோசலிசமே மாற்று என்ற தலைப்பில் உரையாற்றிய, தோழர்.மா.சி.சுதேஷ்குமார், (மாநில இணைச் செயலர், பு.ஜ.தொ.மு.), ”தொழிலாளி வர்க்கம் தினந்தோறும் தனது வாழ்க்கைக்காக போராடிக்கொண்டிருக்கிறது. இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். மீனவர்கள் 12 மைலுக்கு அப்பால் மீன் பிடிக்க உரிமை இல்லை. விவசாயி தற்கொலை செய்கிறான். நெசவாளிக்கு நூல் இல்லை. இவ்வாறாக உழைக்கும் வர்க்கம் மரணக் குழியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் இந்த முதலாளி வர்க்கம்தான். நல்ல கல்வி நல்ல வேலை நல்ல சம்பளம் வாழ்க்கையில் கிடைக்கவில்லை. வாழ்க்கை மிகவும் வெறுத்து போனபிறகுதான் இந்த முடிவை எடுக்கிறேன் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்துவிட்டான் MRF ஆலைத் தொழிலாளி முரளி. நாம் அவருக்காக இரக்கப்படகூடாது. நமக்கு வர்க்க கோபம் வர வேண்டும். அவன் இறப்புக்கு காரணமான முதலாளித்துவத்துக்கு சவக்குழித் தோண்ட வேண்டும்” என்று உணர்த்தினார்.\n♦ அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்\n♦ தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி : மோடி வித்தைகள் பலிக்காது \nமேலும், ”அன்று ஐரோப்பாவை ஆட்டியது ஒரு பூதம். அந்த பூதத்தைதான் இன்று உலகம் முழுவதும் தேடுகிறது. அது என்னதான் என்று முதலாளித்துவ பொருளாதாரத்துக்கு மாற்று சோசலிச பொருளாதாரமே முதலாளித்துவ பொருளாதார���்துக்கு மாற்று சோசலிச பொருளாதாரமே ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஓட்டை வாங்கி முதலாளிகளுக்கு சேவை செய்யும் இந்த அமைப்பு தேவையா ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஓட்டை வாங்கி முதலாளிகளுக்கு சேவை செய்யும் இந்த அமைப்பு தேவையா அனைத்தும் உழைக்கும் மக்களுக்கே என்ற சோசலிசம் வேண்டுமா\n(பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்)\nஅனைவருக்கும் வேலை, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் மருத்துவம் என்பது இதுவரை சோசலிசத்தில்தான் நடந்துள்ளது” என்பதை விளக்கியவர், ”இந்த ஆண்டு பிப்ரவரியில் ட்ரம்ப் தலைமையில், அமெரிக்காவில் சோசலிசம் வரக்கூடாது என முதலாளிகளுடன் இணைந்து கூட்டாக உறுதிமொழி எடுத்தனர். ஏன் இந்த பயம் உலகம் முழுவதும் உள்ள நெருக்கடி காரணமாக உழைக்கும் மக்கள் கம்யூனிசத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். ஒருநாள் பாட்டாளிவர்க்கம் இந்த முதலாளித்துவத்தை வீழ்த்தி கம்யூனிச சமூதாயத்தை படைக்கும்” என தனது உரையை நிறைவு செய்தார் அவர்.\nஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலர், தோழர் மணலிதாஸ் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்ச்சியின் இடையே ம.க.இ.க. கலைக்குழுத் தோழர்கள் பாடிய புரட்சிகர பாடல்கள் உணர்வூட்டின.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nசிலிண்டர் விலை : தேர்தல் முடிஞ்சதும் வச்சான் பாரு ஆப்பு \nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம் | ஆக்ஸ்ஃபாம் அறிக்கை \nஎந்த நாட்டை என்று தெளிவாக சொல்லியிருக்கலாம்… சீனவா பாகிஸ்தானா இல்ல ரஷ்யாவா கம்யூனிஸ்ட்களை பொறுத்தவரையில் இந்தியா ஒரு அந்நிய தேசம், சீனா பாக்கிஸ்தான் மற்றும் ரஷ்யாவை தான் அவர்களின் தாய் நாடாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள். சீனா பாகிஸ்தானின் நலமே இவர்களின் நலன் என்று வாழ்ந்து கொண்டு இருக்கும் தியாகிகள் கம்யூனிஸ்ட்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |...\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி \nஇரண்டு கார்ப்பரேட் கொள்ளைகள் – இருவேறு அணுகுமுறைகள்\n‘ஆண்மையை நிலைநாட்டிய’ பொறுக்கிக்கு என்ன தண்டனை\nவிருத்தாசலம்: தஷ்ணாமூர்த்தியைக் கொன்ற தனியார் பள்ளி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/04/19/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/17362", "date_download": "2020-02-22T16:06:44Z", "digest": "sha1:D5UVBO7QOHC7GQMLSFIZ5OTYKQD5D76G", "length": 9427, "nlines": 179, "source_domain": "www.thinakaran.lk", "title": "வவுனியாவில் கிணற்றினுள் வீழ்ந்த நான்கு யானைகள் மீட்பு | தினகரன்", "raw_content": "\nHome வவுனியாவில் கிணற்றினுள் வீழ்ந்த நான்கு யானைகள் மீட்பு\nவவுனியாவில் கிணற்றினுள் வீழ்ந்த நான்கு யானைகள் மீட்பு\nவவுனியா, ஒமந்தை, கொம்புவைத்தகுளத்தில் கிணற்றில் விழுந்த இரண்டு பெரிய யானைகளும், இரண்டு குட்டி யானைகளும் மீட்கப்பட்டு காட்டில் விடப்பட்டன.\nஒமந்தை, கொம்புவைத்த குளத்தில் நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை நான்கு யானைகள் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு இரண்டு பெரிய யானைகளும், இரண்டு குட்டி யானைகளும் கிணற்றுக்குள் உள்ளதை அவதானித்ததுடன், வன விலங்கு ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினார்கள்.\nஆனால் மாலை 4.00 மணியாகியும் வன விலங்கு ஜீவராசிகள் சழூகமளிக்காமையினால் பொதுமக்களின் உதவியுடன் ஒமந்தை பொலிஸார் சுமார் 5 மணித்தியாளங்களாக போராடி இரண்டு குட்டி யானைகளை மீட்டெடுத்தனர்.\nஇதன் போது மீ��்டெடுக்கப்பட்ட குட்டி யானை ஒன்று அவ்விடத்தில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பொதுமக்களையும் தாக்க முற்பட்டது. இதன் போது இருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.\nஎனினும் இரவில் தொடர்ச்சியாக மீட்பு பணியினை தொடர முடியாமையினால் மீட்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் இன்று (17) காலை ஆரம்பிக்கப்பட்டது.\nஇதன்போது இரண்டு பெரிய யானைகளும் மீட்கப்பட்டு காட்டிற்குள் அனுப்பப்பட்டது.\n(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தபுரன்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமின்சாரக் கட்டணம் எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படாது\nமின்சாரக் கட்டணம் எக்காரணம்கொண்டும் அதிகரிக்கப்படாது என்று மின்வலு...\nசப்ரகமுவ மாகாணத்திற்கு 382 புதிய ஆசிரியர்கள்\nசப்ரகமுவ மாகாணத்திற்கு 382ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் உடனடியாக இணைத்துக்...\nமாணவர் உள்ளத்தில் நற்பண்புகளை வளர்க்க உதவும் சாரணர் இயக்கம்\nசமூகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளவும்,...\nபோக்குவரத்து துறையில் மீண்டும் உருவாகும் புரட்சி\nஇற்றைக்கு சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு இலங்கையர்களாகிய...\nபங்களாதேஷில் கைதான மீனவர்களை விடுவிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை\nபங்களாதேஷ் கடலோரக் காவற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை...\nநல்லாட்சி அரசு நான்கரை வருடங்களில் 500 பில். ரூபா கடன்\nநல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டை கையளிக்கையில் 7311பில்லியனையே அரசாங்கம்...\nகொழுப்பை கரைக்கும் சுரைக்காய் ஜூஸ்..\nதேவையான பொருட்கள் சுரைக்காய் - 1 மோர் - 1 கோப்பை ...\nநெல்லிக்காயை தனியாகவன்றி தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/category/tnsf-news/", "date_download": "2020-02-22T15:05:28Z", "digest": "sha1:WJJ4NM3JNMN6WJ3G6HM2NSOKASJJJXFO", "length": 17811, "nlines": 94, "source_domain": "www.tnsf.co.in", "title": "இயக்கச் செய்திகள் – TNSF", "raw_content": "\nசூரிய கிரகணம் பார்ப்பது ஏன் அவசியம்\nடிசம்பர் 26 : வளைய சூரிய கிரகணம் பாடல் : வீடியோ போட்டி\nTNSF ஆசிரியர் தின போட்டிகள்: மாநில முடிவுகள் அறிவிப்பு\nஆசிரியர் தின போட்டி முடிவுகள்: ஈரோடு மாவட்டம்..\nபொறியியல் படிப்புக்குப் புறம்பான மதப்பாடங்களை நீக்கு… ஆசிர���யர், மாணவர், வாலிபர், அறிவியல், எழுத்தாளர் அமைப்புகள் கோரிக்கை…\nHome > இயக்கச் செய்திகள்\nTNSF ஆசிரியர் தின போட்டிகள்: மாநில முடிவுகள் அறிவிப்பு\nஆசிரியர் தின போட்டிகள் : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கடந்த ஆறு ஆண்டுகளாக செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.. 2019 ஆம் ஆண்டுக்கான போட்டிகளுக்கு 5-8 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வும் நானும்.. என்ற தலைப்பிலும் 9-12 வகுப்பு மாணவர்களுக்கு நான் விரும்பும் வகுப்பறை.. என்ற தலைப்பிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு என்னமோ நடக்குது… மர்மமா இருக்குது.. என்ற தலைப்பிலும் ஆர்வலர்களுக்கு அரசுப்பள்ளிகள் இணைப்பும் அடைப்பும் என்ற தலைப்பிலும் கட்டுரைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டன. கல்லூரி மாணவர்களுக்கு நின்னா தேர்வு.. நடந்தா\nஆசிரியர் தின போட்டி முடிவுகள்: ஈரோடு மாவட்டம்..\nஆசிரியர் தினப் போட்டிகள் - 2019 ஈரோடு மாவட்ட அளவிலான போட்டி முடிவுகள் விபரம். கடந்த செப் 5 ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு 4 தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 22 பள்ளிகளில் இருந்து 257 படைப்புகள் கிடைக்கப்பெற்றன. மின் அஞ்சல் மூலமாக 2 கட்டுரைகள் கிடைக்கப்பெற்றது. கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற மதிப்பீட்டுப் பணிகள் இன்று (26/09/2019) அன்று முடிவுற்றது. முடிவுகளின் விபரம் : தேர்வும் நானும் எனும் தலைப்பில் 5-8ம்\nபொறியியல் படிப்புக்குப் புறம்பான மதப்பாடங்களை நீக்கு… ஆசிரியர், மாணவர், வாலிபர், அறிவியல், எழுத்தாளர் அமைப்புகள் கோரிக்கை…\nபொறியியல் படிப்புக்குப் புறம்பான மதப்பாடங்களை நீக்கு ஆசிரியர், மாணவர், வாலிபர், அறிவியல், எழுத்தாளர் அமைப்புகள் கோரிக்கை... அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளில் பகவத்கீதை உள்ளிட்ட மதநூல்கள் பாடமாக வைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள கூட்டறிக்கை: கற்றல் செயல்பாடு நடக்கும்\nதாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த தின நிகழ்ச்சி..\nபுரட்சியாளர் மற்றும் க���்வியாளர் ஃபாவ்லோ ஃபிரையிரே அவர்களின் பிறந்த தினம் நேற்று (19 /9 /2019) வியாழக்கிழமை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - கல்வி உபகுழு சார்பாக மாற்றத்திற்கான கல்வி என்ற தலைப்பில் NISE KIDS COLLEGE ல் கொண்டாடப்பட்டது. எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கூடம் போகனும் என்ற பாடலை திருமிகு சந்தோஷ் குமார் (வட்டார செயலாளர்) பாடினார்கள். நிகழ்விற்கு திருமிகு ராஜேந்திரசோழன் வட்டார தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் இக்கூட்டத்திற்கு முன்னிலையாக\nசேலம் தலைவாசல் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த நாள் கருத்தரங்கம்..\n19.09.2019 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தலைவாசல் கிளையின் சார்பாக கல்வியாளர் பாவ்லோ பிரெய்ரே அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாற்றுக் கல்விக்கான அடையாள நாளை ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை என்கிற நூல் அறிமுகவிழா தலைவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது..... இந்நிகழ்ச்சிக்கு ஆசிரியர் கவிஞர் மணிகண்டன் அவர்கள் தலைமை ஏற்றார்... எழுத்தாளர் விமர்சகர் கவிஞர் இல.பிரகாசம் அவர்கள் முன்னிலை வகித்தார்.. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச்\n5,8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\nஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் தேர்வு மூலம் அனைத்து கற்றல் அடைவுகளையும் தீர்மானித்தல் என்பது அறிவியல் பூர்வமற்றது. தமிழ்நாடு அரசே ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தும் முடிவை திரும்பப் பெறுக..... மத்திய அரசு உருவாக்க முனையும் புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு பாதக அம்சங்களில் ஒன்று தான் மூன்றாம் வகுப்பு முதல் பொதுத் தேர்வுகள் நடத்த முயற்சி செய்வது. இது தவறு என்று நாடு முழுவதும்\nசெப்டம்பர் 19 : பாவ்லோ பிரைரே பிறந்த நாளை மாற்றுக் கல்விக்கான அடையாள தினமாக அறிவியல் இயக்கம் அனுசரிப்பு..\nஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான கருவியாக கல்வி இருக்க வேண்டும் என கற்பித்த கல்வியாளர் பாவ்லோ பிரைரே பிறந்த நாள் செப்டம்பர் 19 ஐ மாற்றுக் கல்விக்கான விவாத நாளாக... கல்வி விழாவாக.. கருத்தரங்காக... கலந்துரையாடலாக... இக்காலச் சூழலுக்கு ஏற்றவாறு , கல்வியை சீரழிவிலிருந்து பாதுகாக்க, எல்லார்க்கும் கல்வி ���ளிதாய் கிடைத்திட, கல்வி மீதும் மக்கள் மீதும் அக்கறை கொண்ட செயல்பாட்டாளர்களை மேலும் மேலும் செழுமையூட்டும் விதத்தில் பயன்படுத்துவோம்.. பாவ்லோ பிரைரே பிறந்த நாள்,\nசெப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் ஆசிரியர்கள் மத்தியில் கல்விசார்ந்த நூல்களை அறிமுகப்படுத்தும் பொருட்டும் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் பொருட்டும் மாநிலம் முழுவதும் புத்தகங்களுடன் தேநீர் விருந்து என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் கம்பம் கிளையின் சார்பில் செப்.5 அன்று மாலை ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாநிலச் செயலாளர் சுந்தர் தலைமை வகித்தார்.\nதமிழகத்தில் அறிவியலைப் பரப்பும் பணியில் ஒரு மக்கள் இயக்கம்: 40-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளது\nவிஞ்ஞானிகளின் சிறு குழு 15 ஆயிரம் உறுப்பினர்களுடன் பெரும் அமைப்பாக விரிவு; தமிழகத்தில் அறிவியலைப் பரப்பும் பணியில் ஒரு மக்கள் இயக்கம்: 40-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளது.. அறிவியல் கொள்கைகள், தத்துவங் களை பற்றி விவாதம் நடத்து வதற்காக சில விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட சிறு குழுவா னது, தற்போது 15 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட மக்கள் இயக்கமாக விரிவடைந்துள்ளது. கடந்த 1987-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தின் கிராமப்புறங்களில் தொலைநோக்கிகளுடன் (Tele scope) அறிவியல்\nஒன்றிய வினாடி- – வினா போட்டி: ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்பு\nகோத்தகிரியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே நடத்தப்படும் வினாடி--வினா போட்டி, துவங்கியது.தமிழ்நாடு அறிவியல் இயக்க நீலகிரி மாவட்ட செயலாளர் ராஜு வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாநில அளவிலான வினாடி--வினா போட்டி, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான ஒன்றிய அளவிலான போட்டிகள் கோத்தகிரியில், நேற்று துவங்கியது. இந்த போட்டி, குன்னுார் அறிஞர் அண்ணா மேல்நிலை பள்ளியில், 24ம் தேதி, ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 31ம் தேதி, கூடலூர் அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/bmw-x1-facelift-launch-05-march-details-020905.html", "date_download": "2020-02-22T16:08:03Z", "digest": "sha1:VRGQXG7UYCMEHCOUF2O6PWQ7ACUCPIKO", "length": 22537, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு வரும் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட்... - Tamil DriveSpark", "raw_content": "\nகாரை ஈஸியா பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\n3 hrs ago ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\n3 hrs ago களத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\n4 hrs ago புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\n5 hrs ago கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nSports டீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\nMovies தவறற்ற நேர்மை தேவை.. பார்வதி நாயரின் இன்ஸ்டா கருத்து \nNews சனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு வரும் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட்...\n2020 பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட் அடுத்த மாதம் 5ஆம் தேதி அறிமுகமாகவுள்ளதாக தகவல் ஒன்று கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இந்திய வருகையை பிஎம்டபிள்யூ நிறுவனம் மார்ச் 5 என உறுதி செய்துள்ளது.\nடிசைன் மற்றும் ஸ்டைலிங்கில் முந்தைய மாடலில் இருந்து அப்டேட்டை பெற்றுள்ள இந்த 2020 எஸ்யூவி கார் வெளிப்புற தோற்றத்திற்கு ஏற்றாற்போல் சில கூடுதல் தொழிற்நுட்பங்களை பெற்ற உட்புற கேபினை கொண்டுள்ளது. மற்றப்படி என்ஜினின் தரத்தில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.\nஎஸ்யூவி பிரிவில் வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்பும் மாடலாக உள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மாடல், செடான் வகை கார்களில் உள்ளதை போன்ற ஹேண்டிலிங் ஸ்டைலை கொண்ட எஸ்யூவியாக உள்ளதால், அறிமுகத்தில் இருந்து இந்திய சந்தையில் மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ளது.\nகடந்த 2010ல் அறிமுகமான இந்த எஸ்யூவி மாடல், எஸ்யூவி மாடலுக்கான நிலைப்பாட்டை கொண்டில்லாததால், வெளியான அந்த சமயத்தில் இந்திய கார் பிரியர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அதன்பின் கடந்த 2016ல் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த எஸ்யூவியின் அடுத்த தலைமுறை காரை அறிமுகப்படுத்தியது.\nமிகவும் கவர்ச்சிகரமான விலை பட்டியலுடன் இந்தியாவில் அறிமுகமான இந்த காரில் ஆட்டோமொபைலில் அனுபவமிக்க வாடிக்கையாளர் ஒருவர் விரும்பும் அத்தனை வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்தன. இதனால் தான் தற்போது பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த மாடலில் புதியதாக ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.\nஇந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலின் மிக பெரிய அடையாளமாக இதன் க்ரில் பகுதி விளங்குகிறது. இதேபோன்று, பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய எல்இடி விளக்குகளுடன் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், முன்புற பம்பர் மற்றும் எல்இடி ஃபாக் விளக்குகள் உள்ளிட்டவையும் ரீ-டிசைனிற்கு மாற்றப்பட்டுள்ளன.\nஇதனால் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புற முனை பகுதி மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. ஃபேஸ்லிஃப்ட் வெர்சனால் காரின் முன்பகுதி மட்டுமே அப்டேட்களை பெற்றுள்ளது. பக்கவாட்டு பகுதிகள் அப்படியே தொடரவுள்ளன.\nஎக்ஸ்1 மாடலின் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சனின் பின்புறம், ரீ-டிசைனில் எல்இடி டெயில்லேம்ப்ஸ், சிறிது திருத்தியமைக்கப்பட்ட பம்பர் மற்றும் பெரிய அளவிலான எக்ஸாஸ்ட் அவுட்லெட்களை கொண்டுள்ளது. உட்புறத்தில் பெரிய அளவில் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த அமைப்பு தான் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள மிக பெரிய மாற்றமாகும். அதாவது தற்போதைய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மாடலின் 6.5 இன்ச்சிற்கு பதிலாக, 8.8 இன்ச்சில் தொடுத்திரை சிஸ்டம் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் காரில் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அதில் உள்ள வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை.\nஏற்கனவே கூறியதுபோல், என்ஜினும், அது வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகளிலும் எந்தவொரு அப்டேட்டும் கொண்டுவரப்படவில்லை. தற்போதைய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மாடலானது 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என இரு என்ஜின் த���ர்வுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 192 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மற்றொரு டீசல் என்ஜின் தேர்வு 188 பிஎச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை காருக்கு அதிகப்பட்சமாக வழங்குகிறது.\nஇந்த எக்ஸ்1 எஸ்யூவி மாடலில் பெட்ரோல் என்ஜினுடன் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும், டீசல் என்ஜினுடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.\nஜெர்மன் நாட்டை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் மூலம் சில ப்ரீமியம் தொழிற்நுட்பங்களை இந்திய சந்தைக்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில் தற்போதைய எக்ஸ்1 மாடலை விட அதிக வசதிகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.\nஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nபிஎம்டபிள்யூ 530ஐ ஸ்போர்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nகளத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\nஎங்கள் எதிர்கால காரின் கேபின் இப்படிதான் இருக்கும்.. புகைப்படம் வெளியிட்டு கிரங்கடித்த பிஎம்டபிள்யூ\nபுதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\nலேட்டா வந்தாலும், லேட்டஸ்ட் வசதியுடன் ஆன்ட்ராய்டு ஆட்டோவை வழங்கும் பிஎம்டபிள்யூ\nகியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nசென்னையில் உருவாகவுள்ள பிஎம்டபிள்யூ-ன் எலக்ட்ரிக் கார்கள்... தலைமை அதிகாரி அறிவிப்பு\nபுதிய டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி காரின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துவதற்கு ஆய்வு: பிஎம்டபிள்யூ தகவல்\nரூ.2.5 லட்சத்தில் உடை மாற்றிக்கொண்ட பல்சர் 200 என்எஸ்... அடேங்கப்பா சுஸுகி ஹயபுசா போலவே இருக்கே\nபிஎஸ்6 கார்களின் தயாரிப்பில் மற்றொரு அதிரடி முடிவை எடுத்த பிஎம்டபிள்யூ...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்தியாவின் முதல் சிட்ரோன் கார் ஷோரூம் ரெடி... விரைவில் முதல் கார் மாடல் அறிமுகமாகிறது\nஹார்லி டேவிட்சனுடன் கூட்டணி வைக்க நாங்க ரெடி: ஹீரோ அறிவிப்பு\nபிஎஸ்-4 வாகனங்களை துவம்சம் செய���யவிருக்கும் பிஎஸ்-6 வாகனங்கள்.. இருவிதமான எஞ்ஜின்களில் எது பெஸ்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/iru-kadhal-oru-kathai-035138.html", "date_download": "2020-02-22T15:23:26Z", "digest": "sha1:K64BZHWYOXGZWFYUF443VOPYDB4FAKR6", "length": 15909, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "’யூனிபார்ம்’ வயதில் \"ஐ லவ் யூ\" வேணாமே... செம மெசேஜுடன் வருகிறது ‘இரு காதல் ஒரு கதை’ | IRU KADHAL ORU KATHAI - Tamil Filmibeat", "raw_content": "\nஇந்தியன் 2 விபத்து: கமல் ரூ.1 கோடி நிதி உதவி\n22 min ago ஜாம்பி.. சஞ்சிதா ஷெட்டி.. ஆபாச வசனம்.. மொக்கை காமெடி.. பல்லு படாம பாத்துக்க டீசர் எப்படி இருக்கு\n39 min ago சட்டவட்டமா உட்கார்ந்து பிரியங்கா கலந்துக்கட்டி அடிக்கறாங்க.. இட்லியை \n1 hr ago 25 வருஷத்துக்கு முன்னாடி இதே நாள்லதான்.. ஞாபகம் இருக்கா.. சுந்தர் சி - குஷ்புவின் சில்வர் ஜூப்ளி\n1 hr ago நயன்தாராவின் நியூலுக்.. ஹைதராபாத்தில் தலைவர் 168 ஷூட்டிங்.. வைரலாகும் புகைப்படங்கள்\nNews அதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nFinance 3,600 டன் தங்கத்துக்கு கூட டெண்டர் தானாம்.. ஏன் இப்படி பேசாம அரசு இதைச் செய்யலாமே\nSports ISL 2019-20 : கெத்து காட்டப் போகும் அணி எது பெங்களூரு - ஏடிகே இடையே பரபர மோதல்\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n’யூனிபார்ம்’ வயதில் \"ஐ லவ் யூ\" வேணாமே... செம மெசேஜுடன் வருகிறது ‘இரு காதல் ஒரு கதை’\nசென்னை: டி.ஜெ.மூவிஸ் சார்பில் லட்சுமி கதிர் தயாரிப்பில், பன்னீர்செல்வம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘இரு காதல் ஒரு கதை'.\nஇப்படத்தில் நாயகர்களாக ஜனா, ஆதித்ய கிருஷ்ணா அறிமுகமாகின்றனர். நாயகியாக அனு கிருஷ்ணா நடிக்கிறார். இவர்கள் தவிர மீரா கிருஷ்ணன், உமாபத்மநாபன், தேவதர்ஷினி, மதுரைமுத்து, பாண்டு, டி.பி.கஜேந்திரன், ராஜ்கபூர், லொள்ளு சபா சாமிநாதன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.\nபடத்தின் தலைப்பைக் கேட்டாலே பக்கா காதல் கதை என்பது உறுதியாகிறது. இப்படத்தின் ஸ்டில���களில் நாயகன் மற்றும் நாயகி பள்ளிச் சீருடையில் உள்ளனர்.\nஅப்படியென்றால், பள்ளி மாணவர்களைத் தவறாக சித்தரிக்கும் படமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், இது நிச்சயம் அப்படிப் பட்ட படமல்ல என்கிறார் இப்படத்தின் இயக்குநர் பன்னீர்செல்வம்.\nமேலும், தனது 'இரு காதல் ஒரு கதை' பற்றி பன்னீர்செல்வம் கூறுகையில், ‘படிக்கிற வயதில் காதல் வேண்டாம் என்பதே கதை. மாணவர்கள் படிக்கிற காலத்தில் வேறு விஷயங்களில் கவனம் செலுத்தினால் என்ன பின் விளைவுகள் ஏற்படும் என்பது திரைக்கதையாக்கப்பட்டுள்ளது.\nமாணவர்களை நல்வழிப் படுத்துகின்ற படம் தானே தவிர, தவறாக சித்தரிக்கும் படமல்ல இது. மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது என்பதும் படத்தில் இருக்கும்.\nமாணவர்கள் விஷயத்தில் பெற்றோர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இப்படத்தில் பாடமாகச் சொல்கிறோம். சில பெற்றோரின் தவறான அணுகுமுறையால் கூட பிள்ளைகள் வழி தவறிப் போகிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.\nசென்னை, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.\nமுன்னணி நடிகர் வீட்டில் நடந்த ரெய்டு இதுக்காகத்தானாம்.. அதனாலதான் அதுக்கு பிறகு பேச்சே இல்லயாம்\nஓவர் பிடிவாதம்.. குறைந்த வாய்ப்புகள்.. உச்சக்கட்ட கவர்ச்சிக்கு தயாரான நம்பர் நடிகை.. இதான் காரணமாம்\nரிலீஸ் ஆகறதுக்குள்ள ரூ.200 கோடி வசூலித்த படம்.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில்\nவீரப்பாண்டிய கட்டபொம்மன் டு கருப்பன்.. தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட ஜல்லிக்கட்டு\nபுது வருஷம் வந்தாச்சு.. 2019 எப்படி இருந்துச்சு.. சிறு பட்ஜெட் படங்களுக்கு\nவயசு 19தான்.. இந்த வயதிலேயே கலக்கி வரும் நடிகை இவானா\nதமிழ் சினிமா பற்றி ஏ டூ இசட்... வசனகர்த்தா அஜயன் பாலாவின் ஆஹா புக்\nசினிமாக்களில் சூரிய கிரகணம்.. கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை\nஎப்போதும் படங்களுக்கு இருக்கும் கடைசி துருப்புச்சீட்டு.. கிருஸ்துமஸ்\n2019ல் தமிழ் சினிமா இழந்த பிரபலங்கள்.. இயக்குநர் மகேந்திரன் முதல் பாலாசிங் வரை\nஎளிய மக்களிடம் சொல்லப்படாத கதைகள் 1000 இருக்கு... அதியன் ஆதிரை\n.. திகிலில் காதல் ஜோடி.. அதிர வைக்கும் புதுமுகங்களின் \\\"லோகா\\\"\nகோலிவு���் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: iru kadhal oru kathai tamil cinema இரு காதல் ஒரு கதை பன்னீர்செல்வம் தமிழ் சினிமா\n போதும்டா சாமி.. பல்லு படாம பாத்துக்க மோஷன் போஸ்டர் ரிலீஸ்\nஉன் இறக்கையை விரிக்கும் வரை.. லாஸ்லியாவின் புது பிக்ஸ் \nநல்ல படங்களை தயாரிக்க.. தமிழகத்தில் கால்பதிக்கும்.. மலையாள தயாரிப்பாளர் ஹசீர்\nகமல் சார் மேல என்னக்கு கோவம்\nமஹாசிவராத்திரியை கொண்டாடிய திரை பிரபலங்கள்\nநல்ல படங்களை தயாரிக்க தமிழகத்தில் கால்பதித்திருக்கிறார் மலையாள தயாரிப்பாளர் ஹசீர்\nபோஸ் வெங்கட்டின் கனவே இந்த கன்னி மாடம் படத்தை இயக்குவதுதான்\nமேலாளர் சுரேஷ் சந்திராவின் சகோதரி மகள் திருமணத்தில் நடிகர் அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/players/haris-sohail-p5227/", "date_download": "2020-02-22T17:13:57Z", "digest": "sha1:NJJUQY3S47X3DLWO7JNVZQMGO5YRZGT3", "length": 6158, "nlines": 162, "source_domain": "tamil.mykhel.com", "title": "Haris Sohail Profile, Records, Age, Career, News, Images - myKhel.com", "raw_content": "\nமுகப்பு » கிரிக்கெட் » வீரர்கள் » ஹாரிஸ் சோஹைல்\nபேட்டிங் ஸ்டைல்: Left Handed\nபந்துவீச்சு ஸ்டைல்: Left Arm Orthodox\nபேட்டிங் 52 34 -\nபந்துவீச்சு 55 - -\nஆல்-ரவுண்டர் 21 90 -\n.... ஹோட்டல் ரூமில் பேயைப் 'பார்த்து’ காய்ச்சலில் விழுந்த கிரிக்கெட் வீரர்\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nடீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\nவேணாம்.. கத்திக் கதறி கூப்பாடு போட்ட இளம் வீரர்.. ஆப்பு வைத்து அனுப்பிய சீனியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/entertainment/page-3/", "date_download": "2020-02-22T16:25:36Z", "digest": "sha1:7JSPJXQCZOT6LY745L2XBICTBX2AU3YY", "length": 10697, "nlines": 184, "source_domain": "tamil.news18.com", "title": "பொழுதுபோக்கு News in Tamil: Tamil News Online, Today's பொழுதுபோக்கு News – News18 Tamil Page-3", "raw_content": "\nஎந்த விதமான தெய்வக் குத்தம்... அனிருத்துக்கு மட்டும் ஏன் இப்படி...\nரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட சந்தானம் படத்தின் இயக்குநர்\nகாதலர் தினத்திலும் காப்பியா... அட்லீயை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ஆல்பத்தை வெளியிட்ட படக்குழு\n5-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா\n24 மணி நேரத்தில் மாஸ்டரின் குட்டிக் கதை படைத்த சாதனை\nரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்\nஜூவாலா கட்டாவின் காதலர் தின பதிவு... விஷ்ணு விஷால் ர���யாக்‌ஷன்\nமுதலமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி - திவ்யா சத்யராஜ்\nநெற்றிக்கண் பட ரீமேக்... தனுஷுக்கு எதிராக களமிறங்கும் விசு\nமன்னிப்பு கேட்க முடியாது... ராதரவிக்கு சின்மயி பதில்\nவெறுப்பை பரப்ப வேண்டாம்.... விஜய்யின் குட்டிக்கதை பாடலில் அரசியல்\nமாஸ்டர் சிங்கிள் டிராக்... கொண்டாட்டமும் விமர்சனமும்\nகாதலர் தினத்தன்று ரசிகர்களுக்கு சர்பைரஸ் கொடுத்த பிக்பாஸ் ரைசா\nமாஸ்டர் படத்தில் விஜய் குரலில் ’ஒரு குட்டிக்கதை’ பாடல் - வீடியோ\nகாதலர் தினத்தையொட்டி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 2 புத்தம்புது தொடர்\n - முன்னணி இயக்குநர்கள் வேதனை...\nஎன்னைப் பற்றி சமூகவலைதளங்களில் விவாதம் நடக்கிறது\nபுலி பதுங்குவது பாய்வதற்காகத் தான்\nகாதலர் தினம்: ரேடியோவில் ‘96’ ஒலிச்சித்திரம் - விஜய்சேதுபதி அறிவிப்பு\nபொல்லாதவன் திரைப்படத்தின் இந்தி ரீமேக் ட்ரெய்லர் ரிலீஸ்\nவிஜய்சேதுபதியின் கருத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஆதரவு\n‘மீண்டும் ஒரு மரியாதை’ ட்ரெய்லர் ரிலீஸ்\nஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் முடிவுக்கு வந்தது\nஎம்.ஜி.ஆர் இறந்த பிறகு அதிமுகவை வழிநடத்த என்னிடம் ஆதரவு கேட்டார்கள்...\n70 குழந்தைகளை விமானத்தில் ஏற்றி அழகு பார்த்த சூர்யா\nபாஜக பணம் தரும் கட்சியா... அது ஒரு தேங்காய்மூடி கட்சி\nபிரபு சாலமனின் மிரட்டலான ‘காடன்’ - டீசர்\nஸ்ருஷ்டி டாங்கே வைக்கும் செக் யாருக்கு...\nகாஞ்சி மடத்துக்கு தனது வீட்டைத் தானமாக வழங்கிய பாடகர் எஸ்.பி.பி\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு அனுப்பிய ஜி.எஸ்.டி நோட்டீஸ்க்கு தடை\nவிரக்தியில் தற்கொலை செய்து கொண்ட டிவி சீரியல் நடிகை\nஃபாரஸ்ட் மேன் ஆப் இந்தியாவின் கதைதான் 'காடன்'\n’காடன்' சீக்ரெட் சொல்லும் விஷ்ணு விஷால்\nமாஸ் காட்டும் மாஸ்டர் பிசினஸ் ரிப்போர்ட்\nபுதுமாப்பிள்ளை யோகி பாபுவுக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த தனுஷ்\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிம���கவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n''பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடை சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது'' - உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/hrithik-roshan-and-tiger-shroff-poses-with-guns-in-their-hands-for-upcoming-action-movie-war-tamil-poster-released/articleshow/70643443.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-02-22T17:16:21Z", "digest": "sha1:2DL4HTIYYFDCZPPNVVLRMM6I3574TYAN", "length": 14919, "nlines": 155, "source_domain": "tamil.samayam.com", "title": "war tamil poster : துப்பாக்கியுடன் போஸ் கொடுக்கும் ஹிருத்திக் ரோஷன்: வார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! - hrithik roshan and tiger shroff poses with guns in their hands for upcoming action movie war tamil poster released | Samayam Tamil", "raw_content": "\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்\nவிஜய்தான் நம்பர் 1 ‍- தயாரிப்பாளர் கே.ராஜன்WATCH LIVE TV\nதுப்பாக்கியுடன் போஸ் கொடுக்கும் ஹிருத்திக் ரோஷன்: வார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷரூப் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் படமான வார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nதுப்பாக்கியுடன் போஸ் கொடுக்கும் ஹிருத்திக் ரோஷன்: வார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ப...\nஇயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷரூப் நடிப்பில் உருவாகி வரும் ஆக்‌ஷன் படம் வார். இப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் அனுபிரியா கோயன்கா, அசுடோஸ் ராணா, திபனிதா ஷர்மா, வாணி கபூர் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாக உள்ளது. முதலில் இப்படத்திற்கு ஃபைட்டர்ஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு படத்தின் கதைக்கு ஏற்ப இப்படத்திற்கு வார் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது.\nAlso Read: Vijay: இதெல்லாம் ப்ரியமானவளே படத்துல வந்துருச்சு: தல சொன்ன “No means No” தளபதி சொன்ன வசனமாம்\nAlso Read: Namma Veetu Pillai: நம்ம வீட்டு பிள்ளையான சிவகார்த்திகேயன்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nஇந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷரூப் இருவரும் துப்பாக்கியுட���் இருப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் ஒருவருக்கொருவர் துரத்திக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் இருக்கும் காட்சியை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது குரு சிஷ்யனாக வரும் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷரூப் இருவரும் ஒருவருக்கொருவர் துரத்துவதையும், சண்டையிடுவதையும் 7 வெவ்வேறு நாடுகளில் வைத்து காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.\nAlso Read: கமர்ஷியல் படத்திற்காக மீண்டும் இணையும் ஹரி சூர்யா கூட்டணி\nமுக்கியமாக, ஆஸ்திரேலியாவில் உள்ள போண்டி கடற்கரையில், இப்படத்தின் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஅய்யோ, அய்யோன்னு தலையில் அடித்துக் கொண்டு கதறி ஓடிய ஷங்கர்\nஇதுக்கு டிரெஸ் போடாமலேயே இருக்கலாம்: மீரா மிதுனை விளாசிய நெட்டிசன்ஸ்\nநான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்\nஎழுத்தாளரை விளாசிய ஏ.ஆர். ரஹ்மான் மகள் நிஜத்தில் எப்படிப்பட்டவர் தெரியுமா\nஅந்த ஹீரோ எனக்கு ரூ. 5 கோடிக்கு வீடு வாங்கிக் கொடுத்தாரா\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nசங்கத்தலைவன் இசை வெளியீட்டு விழா\nமாநாடு படத்தில் சிம்புவின் கெட்டப் இதுதானா\nமாமனார் பாடல்ல இருந்து மருமகன் படத்துக்கு டைட்டில் ; கலக்குற...\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து; இயக்குநர் ஷங்கர் ...\nஓ மை கடவுளே படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம்\nகேம் ஓவர் அஸ்வினின் அடுத்த படத்தில் சமந்தா\nதுப்பறிவாளன் 2 மிஷ்கின் விலகல்\nவிஜய் சுதா கொங்கரா இயக்கத்துல நடிக்க ஓகே சொன்னதுக்கு இதுதான் காரணமாம்\nவிஜய் , சூர்யா படங்கள் தியேட்டர்ல ஒன்னா ரிலீஸ் ஆகுதோ இல்லியோ டிவில ஒன்னா வரும் ப..\nமாஃபியா படத்தில் தல, தளபதி - விசில் அடித்து கொண்டாடிய ரசிகர்கள்\nரூ.2000 ஐ நிறுத்திய இந்தியன் வங்கி... பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள் உள்ளிட்ட இன்..\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்குத்து டான்ஸ்..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\n சிதைந்த உடல்கள், ரத்தக்கறை பனியன்... வீரரின் ஏக்கம்\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதுப்பாக்கியுடன் போஸ் கொடுக்கும் ஹிருத்திக் ரோஷன்: வார் படத்தின் ...\nகமர்ஷியல் படத்திற்காக மீண்டும் இணையும் ஹரி சூர்யா கூட்டணி\nVijay: இதெல்லாம் ப்ரியமானவளே படத்துல வந்துருச்சு: தல சொன்ன “No m...\nNamma Veetu Pillai: நம்ம வீட்டு பிள்ளையான சிவகார்த்திகேயன்: கொண்...\nரஜினிக்கு எதிராக கருத்து சொன்ன விஜய் சேதுபதி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/202508?ref=archive-feed", "date_download": "2020-02-22T16:53:28Z", "digest": "sha1:VG5QJCP2FUHHVTMQM72FA5KFPI5HWQOZ", "length": 9907, "nlines": 149, "source_domain": "www.lankasrinews.com", "title": "இலங்கை குண்டு வெடிப்பில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: 7 இந்தியர்கள் மாயம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: 7 இந்தியர்கள் மாயம்\nஇலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் இதுவரை 5 இந்தியர்கள் உயிரிழந்துவிட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.\nஇன்று காலை கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள தகவலில், மேலும் 2 இந்தியர்கள் பலியாகி இருப்பதாக தெரிவித்துள்ளது.\nலஷ்மி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ், ரஜினா, ஹனுமந்தராயப்பா, ரங்கப்பா ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என இந்திய தூதரகம் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதன் மூலம், இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.\nமதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 7 பேர் தேர்தல் பணிகளை முடித்துக் கொண்டு கடந்த 20-ஆம் தேதி இலங்கைக்கு சுற்றுலா சென்றனர்.\nஅவர்கள் 7 பேரும் சாங்கிரி லா ஹொட்டலில் தங்கியிருந்தனர். அங்கு குண்டுவெடிப்பு நடந்ததில்,\n7 பேரில் 2 பேர் உயிரிழந்துவிட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்தது. மீதமுள்ள 5 பேரின் நிலை என்னவென தெரியவில்லை.\nதேர்தல் பணிக��ை ஆற்றிவிட்டு இலங்கை சென்ற 7 பேரில் இருவர் உயிரிழந்தது குறித்தும் 5 பேரின் நிலை என்னவென தெரியாதது குறித்தும் தகவலறிந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஇலங்கையில் உயிரிழந்த பிரித்தானியர்கள் கொல்லப்பட்டது சட்ட விரோதம்: பிரித்தானிய விசாரணை அதிகாரி\nஇலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு விவகாரம்... முக்கிய குறி யாருக்கு தெரியுமா\nஎன் வாழ்க்கையை மாற்றிய இலங்கைக்கு நான் செய்யும் நன்றிக் கடன்.. மனைவியை இழந்த நிலையிலும் கணவன் செய்யும் செயல்\nஇலங்கை குண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை\nஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nஇலங்கை வர இருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3/", "date_download": "2020-02-22T16:01:45Z", "digest": "sha1:YCOEG5T7O47SOG6KPLX3SJFEX3Q55QDF", "length": 23811, "nlines": 222, "source_domain": "www.nilacharal.com", "title": "பாபா பதில்கள்-வாருங்கள்! வலிமையான இந்தியாவிற்கு வழி கோலுங்கள்! - Nilacharal", "raw_content": "\n வலிமையான இந்தியாவிற்கு வழி கோலுங்கள்\nPosted by சங்கரம் சிவ சிங்கரம்\n வலிமையான இந்தியாவிற்கு வழி கோலுங்கள்\nதெய்வம் என்று ஒரு வஸ்து இருக்கிறது. அது நம் அப்பா அம்மாவை விட நன்றாகப் பார்த்துக்கொள்ளும். அதைப் பார்த்து பயப்படாதே. அது உன்னை காப்பாற்றும். அதனால் நம்பிக்கையோடு இந்த உலகத்தில் உலா வந்து கொண்டிரு. எதைப்பற்றியும் பயப்படாதே. Nothing can go wrong with your life. You have to conquer time and space because they are all imaginary. இந்த வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கணும். இந்த உலகம் பூரா கடவுள். இந்த உலகத்தில் இருக்கிற எல்லாரும் நமக்கு வேண்டியவர்கள். அதனால் கடவுளுக்கு நாம் வேலை செய்யணும் என்றால் atleast நாம் சந்தோஷமாகி விடவேண்டும். முடிந்தால் குடும்பத்தில் நாலு பேரை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். இன்னும் முடிந்தால் ஊரை நல்லா வச்சுக்கலாம். நாட்டை நல்லா வச்சுக்கலாம். உலகத்திற்கு ஏதாவது நாம் contribute பண்ணலாம். contribution என்பது பணம் இல்லை. எண்ணம். உயர்ந்த எண்ணங்கள், உயர்ந்த வாழ்க்கைத் தத்துவங்கள். இதற்கு பணமே தேவையில்லை. பணம் தேவையில்லை என்பதற்கு சிவசங்கர் பாபாதான் உதாரணம்.\nநம் உடலில் இருக்கும் பஞ்ச பூதங்களை வைத்து, இனியதையே ஏற்று, இன்னாததை விட்டு விட வேண்டும். அப்போது சான்றோர் போற்றும் அந்தக் கனியை சுவைக்கிற பக்குவம் வரும்.\nமாயனை அடைய தடை மாயை\nநமக்குள் இருக்கும் ஜோதியை நாம் உணராமல் இருப்பதற்கு தடை மாயைதான். மாயை என்றால் என்ன இந்த உலகத்திலே இதற்கு முன்னே நாம் எத்தனையோ ஜென்மங்கள் எடுத்து இருக்கிறோம். அதிலே எத்தனையோ ஆசைகளையும், பாசங்களையும் வளர்த்துக் கொண்டு வருகிறோம். பந்தங்களையும் சொந்தங்களையும் வளர்த்துக் கொள்கிறோம்.\nஎப்படி கடலிலே இருக்கிற கப்பல், நங்கூரம் பாய்ச்சப்பட்ட நிலையிலே இருக்கிறதோ அப்படி நாம் இருக்கிறோம். கடலிலே கப்பல் இருக்கிறது. நங்கூரம் போட்டு இருந்தால் கப்பல் move ஆகாது. நங்கூரத்தை எடுத்து விட்டால், அது அப்படியே 2000, 3000 மைல் போய் கொண்டே இருக்கும். அந்த மாதிரி இந்த பவசாகரத்திலே, வாழ்க்கை என்கிற கடலிலே, நம்முடைய ஆசாபாசங்கள், சொந்த பந்தங்கள், attachment என்று சொல்லக்கூடிய நங்கூரங்களை நாமே போட்டுக் கொள்கிறோம்.\nஇதெல்லாம் நாமே போட்டுக் கொண்டது தான். பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார் இறைவன் அடிசேரா தார் என்கிறார் திருவள்ளுவர். அந்த மாதிரி நாம் இந்த ஆசாபாசங்களிலே இருந்து, சொந்த பந்தங்களிலே இருந்து, attachment களிலே இருந்து நம்மை விடுவித்துக் கொள்கிற போது, நம்மால் இந்த பவசாகரத்தை அழகாகக் கடக்க முடியும்.\nPrevious : இரண்டாம் தாரம்\nNext : என்.எஸ்.கே – ஒரு சகாப்தம் (1)\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம�� (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ��� ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nகருணை பொழியும் காட்டு மாரியம்மன்\nகோயில் ஒன்று பெருமாள் இரண்டு\nகோச்சடை முத்தைய்யா சுவாமி திருக்கோயில்\n – தல வரலாறும் சில சுவையான தகவல்களும்\nமுப்பெரும் தேவிகள் உண்டாக்கிய சக்தி\nஇந்திரன் பூஜித்த மேலப்பழுவூர் சிவ ஸ்தலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=13042&p=f", "date_download": "2020-02-22T16:50:06Z", "digest": "sha1:5KR6RAN2EG72FWNV4ZMNYLOH5H22FM27", "length": 2650, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "சேண்ட்ஹில் கிரேன்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | பொது\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | அஞ்சலி | விலங்கு உலகம் | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஅலாஸ்கா, கனடா, சைபீரியா ஆகிய நாடுகளை உறைவிடமாகக் கொண்ட மணற்குன்றக் கிரேன்கள் (Sandhill cranes - Antigone canadensis), குளிர்காலம் தொடங்கும்போது உணவுக்காகவும் குளிரைத் தவிர்க்கவும்... விலங்கு உலகம்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uharam.com/news/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-15-03-2019-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-/65", "date_download": "2020-02-22T15:46:12Z", "digest": "sha1:U2XGOHDZPZKUZYCXXXLBBRRSKXH6I2UB", "length": 14726, "nlines": 82, "source_domain": "uharam.com", "title": "நாளை (15.03.2019) ஆரம்பிக்கிறது யாழ். கம்பன் விழா !", "raw_content": "\nநாளை (15.03.2019) ஆரம்பிக்கிறது யாழ். கம்பன் விழா \nஉயர் கம்பனின் புகழ்பாடி நமது தமிழ்மொழி, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை வளர்க்கும் முயற்சியில் அகில இலங்கைக் கம்பன் கழகம் கடந்த 39 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. ஆண்டு தோறும் கம்பனின் பெயரால் இயல், இசை, நாட்டிய விழாக்களை கம்பன்கழகம் நடாத்தி வருவத��� அனைவரும் அறிவர். தற்போது கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலுமாக அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் முயற்சிகள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. கம்பன் கழகத்தின் கம்பன் விழாக்களின் வரிசையில் 2019 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாணக் கம்பன்விழா எதிர்வரும் மார்ச் 15,16 17 வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. இவ்விழாவின் காலை நிகழ்ச்சிகள் நல்லூர் கம்பன்கோட்ட மண்டபத்திலும் மாலை நிகழ்ச்சிகள் நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்திலும் நடைபெறவுள்ளன.\nஇவ்வாண்டுக் கம்பன் விழாவின் முதலாம் நாள் நிகழ்ச்சிகள் மார்ச் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு, நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் திரு. தெட்சணாமூர்த்தி உதயசங்கர் குழுவினரின் மங்கல இசையுடன் இனிதே ஆரம்பிக்கவுள்ளன. நல்லை ஆதீனத்தின் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாசாரிய சுவாமி, பாதுகாவலன் இதழ் ஆசிரியர் அருட்திரு எயின்சிலி றொசான், முஸிதின் ஜும்மா பள்ளிவாசல் இமாம் மௌலவி எம். றழீம் ஆகிய சமயத் தலைவர்கள் மங்கல விளக்கேற்றி விழாவை ஆரம்பிக்கவுள்ளனர். யாழ். மேன்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதியரசரும் கொழும்புக் கம்பன்கழகப் பெருந்தலைவருமான மாண்புமிகு ஜெ. விஸ்வநாதன் அவர்களின் தலைமையில் விழாவின் முதல்நாள் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்நிகழ்வில் வடமாகாண அவைத்தலைவர் கௌரவ சீ.வி.கே. சிவஞானம் அவர்கள் தொடக்கவுரையினை ஆற்றவுள்ளார். அதனைத் தொடர்ந்து பேராசிரியரும் இலக்கியச் சொற்பொழிவாளருமான திருமதி. இராம. சௌந்தரவள்ளி அவர்களின் சிறப்புரை “கம்பன் கவியமுது” எனும் தலைப்பில் இடம்பெறவுள்ளது.\nவிழாவில் கலந்துகொள்ளும் பிறநாட்டு அறிஞர்கள்\nபுகழ்பெற்ற பேச்சாளர்களான புலவர் இரெ. சண்முகவடிவேல், பேராசிரியர் இராம. சௌந்தரவள்ளி, கலாநிதி இரா. மாது ஆகிய அறிஞர்கள் இவ்வாண்டுக் கம்பன் விழாவில் கலந்து கொள்வதற்காய்த்; தமிழ் நாட்டிலிருந்து வருகை தரவுள்ளனர்.\nவிழாவில் கலந்துகொள்ளும் நம்நாட்டு பிரமுகர்கள்\nதேசிய ஒருமைப்பாட்டு, அரசகரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய கலாசார அமைச்சர் மாண்புமிகு மனோ கணேசன், வடமாகாண ஆளுநர் கௌரவ கலாநிதி சுரேன் ராகவன், வடமாகாண சபையின் சபாநாயகர் கௌரவ சீ.வி.கே சிவஞானம், யாழ்.மாநகர மேயர் கௌரவ இமானுவேல் ஆனலட், இந்தியத் துண��த்தூதுவர் கௌரவ எஸ். பாலச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ த. சித்தார்த்தன், வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஏ. வரதராஜப்பெருமாள், வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா, வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ப. சத்தியலிங்கம், திரு. சுந்தரம் டிவகலாலா ஆகிய நம்நாட்டுப் பிரமுகர்களும் இவ்வாண்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇவ்வாண்டுக் கம்பன்விழாவில்; எழிலுரை, நாட்டியவேள்வி, இலக்கியப் பேருரை, உரையரங்கம், பட்டிமண்டபம், கவியரங்கம், கருத்தரங்கம், விவாதஅரங்கு, வழக்காடு மன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.\nவிழாவில் கலந்துகொள்ளும் நம்நாட்டு அறிஞர்கள்:\nஇவ்வாண்டு விழா நிகழ்ச்சிகளில் பேராசிரியர் அ. சண்முகதாஸ், கலாநிதி திருமதி மனோன்மணி சண்முகதாஸ், கம்பவாரிதி இ. ஜெயராஜ், திரு த.திருநந்தகுமார், கலாநிதி ஆறு திருமுருகன், கவிஞர் சோ. பத்மநாதன், பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா, பேராசிரியர் தி. வேல்நம்பி, செஞ்சொற் செல்வர் இரா செல்வவடிவேல், வலம்புரி ந. விஜயசுந்தரம், த. சிவசங்கர், கலாநிதி ஸ்ரீ. பிரசாந்தன், அ. வாசுதேவா, செ. சொபீசன், லோ. துஷிகரன், ச. லலீசன், சி. சிவகுமார், ச.முகுந்தன், நாக. சிவசிதம்பரம், கிண்ணியா அமீர் அலி, அலி அக்பர், த.கருணாகரன், ந. ஐங்கரன், இ.சர்வேஸ்வரா, சி.கஜன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.\nவிழாவின் மாலை நிகழ்ச்சிகளில் தினமும் மாலை 4.30 மணி முதல் நம் நாட்டின் பிரபல மங்கல இசைக்கலைஞர்களின் நாதஸ்வரக் கச்சேரிகளும் நடைபெறவுள்ளன. முதலாம் நாளில் த. உதயசங்கர் குழுவினரதும், இரண்டாம் நாளில் வி. கே. பஞ்சமூர்த்தி குழுவினரதும், மூன்றாம் நாளில் பி. ரஜீபன் குழுவினரதும் மங்கல இசைக் கச்சேரிகள் நடைபெறவுள்ளன.\nவிழா நாட்களில் மண்டப வாயிலில் கம்பன் கழகத்தால் இதுவரை வெளியிடப்பட்ட நூல்களும் இறுவட்டுக்களும் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களின் சொற்பொழிவுகளின் இறுவட்டுக்களும் இதுவரை நடைபெற்ற கம்பன் விழாக்களின் இறுவட்டுக்களும் விற்பனைக்காக வைக்கப்படும்.\nகம்பன் விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நேர ஒழுங்கின்படி நடாத்தப்படவுள்ளதால் இரசிகர்கள் குறித்த நேரத்தில் வருகைதந்து விழாவைச்சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். காலை நிகழ்ச்சிகள் ந���்லூர் கம்பன் கோட்ட மேல் மண்டபத்தில் சரியாக 9.30 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 1.00 மணிவரை நடைபெறும். மாலை நிகழ்ச்சிகள் ஸ்ரீ துர்க்கா மணி மண்டபத்தில் மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணிவரை நடைபெறவுள்ளன. கழக முகவரிப் பட்டியலில் பதிவு செய்யப்பட்டோருக்கு அழைப்பிதழ்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மற்றைய தமிழ் இரசிகர்களுக்காக அழைப்பிதழை இங்கே பகிர்கிறோம்.\n - உளம் பகிரும் அ.இ.கம்பன் கழகத்தினர்.\nகம்பன் கழகத்தின் சொல்விற்பனம் சிறப்பு நிகழ்ச்சி\nபருந்துப்பார்வை | பகுதி 2\n'உகரம்' இணைய இதழ் அகில இலங்கைக் கம்பன் கழகத்தால் நடாத்தப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-02-22T15:21:40Z", "digest": "sha1:GC3MUNDWWH6DEKWX4YS34MBTARAMKNUN", "length": 5324, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை! - EPDP NEWS", "raw_content": "\nதொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை\nவடக்கு மாகாணத்தில் நிலவும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண பிரதி முதன்மைச் செயலகம் தெரிவித்துள்ளது.\nவடக்கு மாகாணத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் 57 காணப்படுகின்றன. இவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ளது. ஆளணியை உள்வாங்குவதற்கான வயதெல்லை ஆரம்பத்தில் 35 வயதை விட அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டு வந்தன.\nஅதன் பின்னர் அமைச்சரவை தீர்மானத்தின்படி தொழில் நுட்ப உத்தியோகத்தர்களை உள்வாங்குவதற்கான வயதெல்லை 35 என்று தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போட்டிப்பரீட்சை மூலம் ஆட்சேர்ப்புச் செய்வதற்கான அனுமதி மாகாண ஆளநரிடம் இருந்து பெறப்பட்ட பின்னர் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇலங்கையின் கடலில் காணாமல் போன 6 மீனவர்களை தேடும் பணி தீவிரம்\n11 ஆவது இடத்தில் இலங்கை - கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் - அரசாங்கத்திடம் 50 கோடி நாட்டயீ���ு கோரியுள்ள சட்டத்தரணி\nகாசநோயால் பீடிக்கப்பட்டிருக்கும் 183 பேருக்கு 5,000 உதவித்தொகை\nவடக்கில் உவர்நீராக மாறும் குடிநீர் - மழை நீரை சேமிக்க அரசு திட்டம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.health.kalvisolai.com/2018/03/blog-post_69.html", "date_download": "2020-02-22T15:10:52Z", "digest": "sha1:JDQVKO2KFK3KOVILQXJFOVKLCNUZMNHK", "length": 19038, "nlines": 153, "source_domain": "www.health.kalvisolai.com", "title": "Kalvisolai Health : கொலஸ்ட்ரால்... பாதிப்புகளும், தப்பிக்கும் வழிகளும்", "raw_content": "\nகொலஸ்ட்ரால்... பாதிப்புகளும், தப்பிக்கும் வழிகளும்\nகொலஸ்ட்ரால்... பாதிப்புகளும், தப்பிக்கும் வழிகளும் ‘கொலஸ்ட்ரால்’ என்ற சொல்லே இன்று பலரைப் பய முறுத்துவதாக இருக்கிறது. வெளிப்படையாக அறிகுறிகளைக் காட்டாத இன்னொரு ஆபத்தான விஷயம்தான், கொலஸ்ட்ரால். வயதானவர்களை மட்டுமின்றி, நடுத்தர வயதினரையும் பாதிக்கும் விஷயமாக கொலஸ்ட்ரால் இருக்கிறது. சிறுவயதிலேயே ரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிய ஆரம்பித்துவிடுகிறது என்பது அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய விஷயம். கொலஸ்ட்ரால் நமது ரத்தத்தில் அதிகரித்திருந்தால் என்ன நடக்கும் வெளிப்படையாக உங்களுக்கு உடல் வலியோ, கழுத்து வலியோ, நெஞ்சு வலியோ, இளைப்போ வேறு எந்தப் பிரச்சினையோ ஏற்படப் போவதில்லை. ஆனால் சற்றுக் காலம் செல்லச் செல்ல பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக நோய்கள், கண்பார்வை பாதிப்பு போன்ற கடுமையான தாக்கங்கள் ஏற்படலாம். கொலஸ்ட்ரால் அதிகரிப்பு தொடர்பாக வெளிப்படையாக எந்த அறிகுறிகளும் இல்லாதநிலையில், ரத்தப் பரிசோதனை மூலம் இதைக் கண்டறியலாம். அதாவது, ‘லிபிட் புரொபைல்’ என்ற பரி சோதனை செய்யப்படுகிறது. 12 மணிநேரம் உணவின்றி இருந்து இந்த ரத்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். பானங்களும் ஆகாது. ஆனால் வெறும் நீர் அருந்தலாம். 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் இப்பரிசோதனையைச் செய்வது நல்லது. ஆனால், கொழுப்பின் அளவு அதிகரித்து இருக்கக்கூடிய வாய்ப்புள்ள அனைவருமே வயது வித்தியாசம் இன���றி இச்சோதனையைச் செய்ய வேண்டும். பின்வருவோர் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்: உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், ‘ரீனல் பெய்லியர்’ எனப்படும் சிறுநீரக வழுவல் உள்ளவர்கள், மாரடைப்பு, பக்கவாத பாதிப்புக்கு உள்ளானவர்களும், அது ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளவர்களும், அதாவது மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட்ட ரத்த உறவுகளைக் கொண்டவர்கள், உடல்பருமன் உடையவர்கள், புகை, மதுபான பழக்கம் உள்ளவர்கள், உடல் உழைப்புக் குறைந்த பணி செய்பவர்கள், மாதவிடாய் நின்ற பெண்கள் ஆகியோர் வயது வேறுபாடின்றி தமது ரத்த கொலஸ்ட்ரால் அளவை அறிந்திருப்பது அவசியமாகும். ரத்த கொலஸ்ட்ராலில் டோட்டல் கொலஸ்ட்ரால், எல்டிஎல், எச்டிஎல், டிரைகிளிசரைடு எனப் பலவகை உண்டு. இந்த கொலஸ்ட்ரால் வகைகளில் அதிகம் கவனத்தில்கொள்ள வேண்டியவை, கெட்ட கொலஸ்ட்ரால் என்று சொல்லப்படும் எல்டிஎல் (லோ டென்சிட்டி லிபோபுரோட்டீன்) கொலஸ்ட்ராலும், டிரைகிளிசரைடு கொலஸ்ட்ராலும் ஆகும். இந்த கொலஸ்ட்ரால் வகைகள் அதிகரிப்பதற்கு, உணவு சார்ந்த காரணிகள் 25 சதவீதம்தான். எஞ்சிய 75 சதவீதத்துக்கு ஏனைய காரணிகளே காரணம். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு உணவு தவிர்ந்த மற்ற காரணிகளின் பங்கு விவரம்.... பரம்பரை அம்சங்கள் 15 சதவீதம், மேலும், அதிகமான எடை 12, ஹார்மோன்களும் நொதிகளும் 8, உயர் ரத்த அழுத்தம் 8, மதுப்பழக்கம் 2, மனஅழுத்தம், உணர்ச்சிவசப்படுதல், சமூக பொருளாதார நிலை 8, சர்க்கரை நோய் 7, உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை 6, புகைப்பழக்கம், சுற்றுச்சூழல் மாசுபாடு 6, பாலினம், வயது அதிகரிப்பு, சிலவகை மருந்துகள் போன்ற பிற காரணிகள் 5 என்ற சதவீத அளவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் அபாயத்தை ஏற்படுத்தும் காரணிகளில் மிக உயர்ந்த அளவான 25 சதவீதத்தைக் கொண்டிருப்பது உணவுமுறைதான். எனவே நமது தவறான உணவுப் பழக்கமே ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக உள்ளது. உணவுமுறைக்கு அடுத்தபடியாக பரம்பரை அம்சம் உள்ளது. இது 15 சதவீதம் வரை கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்குக் காரணமாக உள்ளது. சரி, கொலஸ்ட்ரால் நம்மை நாடாமல் எப்படித் தவிர்ப்பது வெளிப்படையாக உங்களுக்கு உடல் வலியோ, கழுத்து வலியோ, நெஞ்சு வலியோ, இளைப்போ வேறு எந்தப் பிரச்சினையோ ஏற்படப் ப���வதில்லை. ஆனால் சற்றுக் காலம் செல்லச் செல்ல பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக நோய்கள், கண்பார்வை பாதிப்பு போன்ற கடுமையான தாக்கங்கள் ஏற்படலாம். கொலஸ்ட்ரால் அதிகரிப்பு தொடர்பாக வெளிப்படையாக எந்த அறிகுறிகளும் இல்லாதநிலையில், ரத்தப் பரிசோதனை மூலம் இதைக் கண்டறியலாம். அதாவது, ‘லிபிட் புரொபைல்’ என்ற பரி சோதனை செய்யப்படுகிறது. 12 மணிநேரம் உணவின்றி இருந்து இந்த ரத்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். பானங்களும் ஆகாது. ஆனால் வெறும் நீர் அருந்தலாம். 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் இப்பரிசோதனையைச் செய்வது நல்லது. ஆனால், கொழுப்பின் அளவு அதிகரித்து இருக்கக்கூடிய வாய்ப்புள்ள அனைவருமே வயது வித்தியாசம் இன்றி இச்சோதனையைச் செய்ய வேண்டும். பின்வருவோர் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்: உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், ‘ரீனல் பெய்லியர்’ எனப்படும் சிறுநீரக வழுவல் உள்ளவர்கள், மாரடைப்பு, பக்கவாத பாதிப்புக்கு உள்ளானவர்களும், அது ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளவர்களும், அதாவது மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட்ட ரத்த உறவுகளைக் கொண்டவர்கள், உடல்பருமன் உடையவர்கள், புகை, மதுபான பழக்கம் உள்ளவர்கள், உடல் உழைப்புக் குறைந்த பணி செய்பவர்கள், மாதவிடாய் நின்ற பெண்கள் ஆகியோர் வயது வேறுபாடின்றி தமது ரத்த கொலஸ்ட்ரால் அளவை அறிந்திருப்பது அவசியமாகும். ரத்த கொலஸ்ட்ராலில் டோட்டல் கொலஸ்ட்ரால், எல்டிஎல், எச்டிஎல், டிரைகிளிசரைடு எனப் பலவகை உண்டு. இந்த கொலஸ்ட்ரால் வகைகளில் அதிகம் கவனத்தில்கொள்ள வேண்டியவை, கெட்ட கொலஸ்ட்ரால் என்று சொல்லப்படும் எல்டிஎல் (லோ டென்சிட்டி லிபோபுரோட்டீன்) கொலஸ்ட்ராலும், டிரைகிளிசரைடு கொலஸ்ட்ராலும் ஆகும். இந்த கொலஸ்ட்ரால் வகைகள் அதிகரிப்பதற்கு, உணவு சார்ந்த காரணிகள் 25 சதவீதம்தான். எஞ்சிய 75 சதவீதத்துக்கு ஏனைய காரணிகளே காரணம். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு உணவு தவிர்ந்த மற்ற காரணிகளின் பங்கு விவரம்.... பரம்பரை அம்சங்கள் 15 சதவீதம், மேலும், அதிகமான எடை 12, ஹார்மோன்களும் நொதிகளும் 8, உயர் ரத்த அழுத்தம் 8, மதுப்பழக்கம் 2, மனஅழுத்தம், உணர்ச்சிவசப்படுதல், சமூக பொருளாதார நிலை 8, சர்க்கரை நோய் 7, உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை 6, புகைப்பழக்கம், சுற்றுச்சூழல் ��ாசுபாடு 6, பாலினம், வயது அதிகரிப்பு, சிலவகை மருந்துகள் போன்ற பிற காரணிகள் 5 என்ற சதவீத அளவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் அபாயத்தை ஏற்படுத்தும் காரணிகளில் மிக உயர்ந்த அளவான 25 சதவீதத்தைக் கொண்டிருப்பது உணவுமுறைதான். எனவே நமது தவறான உணவுப் பழக்கமே ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக உள்ளது. உணவுமுறைக்கு அடுத்தபடியாக பரம்பரை அம்சம் உள்ளது. இது 15 சதவீதம் வரை கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்குக் காரணமாக உள்ளது. சரி, கொலஸ்ட்ரால் நம்மை நாடாமல் எப்படித் தவிர்ப்பது நமது உணவுமுறையில், கொலஸ்ட்ரால் மிகுந்த உணவுகளைக் குறைக்க வேண்டும். உணவில் பொதுவாக எல்லாக் கொழுப்புப் பொருட்களையும் குறைக்க வேண்டும். முழுத்தானிய உணவுப்பொருட்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை கூடுதலாக உட்கொள்ள வேண்டும். புகை, மதுப்பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும். தினசரி குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். நமது எடையை நம் உயரத்துக்கு ஏற்றவாறு பராமரிக்க வேண்டும். அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, மருத்து வர்களின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிகமான எடை போன்ற பிரச்சினைகள் இருந்தால் அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது ரொம்பவும் முக்கியம். கவனத்தோடு நடந்துகொண்டால், கொலஸ்ட்ரால் பற்றிக் கவலையில்லை\nஎண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nகழுத்து வலி போக்கும் கால்சியம்\nவைரம் பாயச் செய்யும் பிரண்டை\nதள்ளாட்டத்தை ஏற்படுத்தும் தலைசுற்றல் | காது, நரம்பியல் பிரச்சினைகளாலும், காக்காய் வலிப்பு நோயாலும், அதிக மதுபானம் அருந்துவதாலும் இந்த தல...\n‘ஆர்கானிக்’: அறிய வேண்டிய 6 விஷயங்கள்\n'ஆர்கானிக்': அறிய வேண்டிய 6 விஷயங்கள் | தற்போது, ஆரோக்கியம் காக்கும் உணர்வு அனைவருக்கும் அதிகரித்திருக்கிறது, அதனால், 'ஆர்கா...\nதோல் அழற்சி நோயால் பாதிப்புக்குள்ளான தனது குழந்தைக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் குணமாகாததால் கலங்கிபோய் இருக்கிறார் ரூபம் சிங். அத...\nநுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை\nநுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொடிய நோய்களில் ஒன்றாக புற���றுநோய் உள்ளது. பல்வகை புற்றுநோ...\n40 வயதுக்கு பிறகு ஆண், பெண் இருபாலருக்கும் ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படும். எலும்புகள், தசைகளின் அடர்த்தியில் பாதிப்பு நேரும். உடல்...\nகருப்பட்டி என்றதும் அனைவரும் நாக்கை சப்பு கொட்டவே செய்வர். கருப்பட்டியின் சுவை அப்படி. இனிப்பு சுவைக்கு இன்று சர்க்கரை பயன்படுத்தி வருகிறோ...\nபெண்கள் வியர்வை நாற்றத்தால் மிகுந்த அவஸ்தைகளை அனுபவிக் கிறார்கள். மற்றவர்கள் தன்னை பார்த்து முகம்சுளித்துவிடுவார்களோ என்று நினைத்து கவலைப்...\n கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும் . தரமான கடுக்காயை வாங்கி வந்து...\nகொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி\nகொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி | 'கொசு மாதிரி இருந்திட்டு எவ்ளோ பெரிய வேலை செய்யுறான் பாரு' என்று இனிக் கிண்டலுக்குக்கூடச் சொல...\nபண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயக்கராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இ...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/211310?ref=category-feed", "date_download": "2020-02-22T17:09:24Z", "digest": "sha1:RFNZ4VBYUUNFSU3N3G2XDPX6NLWDXSRR", "length": 10033, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "லண்டனில் கோடிக்கணக்கில் சொத்து வாங்கிய விவகாரம்.. பிரியங்கா காந்தியின் கணவர் விவகாரத்தில் நீதிமன்றம் ஒத்திவைப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டனில் கோடிக்கணக்கில் சொத்து வாங்கிய விவகாரம்.. பிரியங்கா காந்தியின் கணவர் விவகாரத்தில் நீதிமன்றம் ஒத்திவைப்பு\nபிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.\nகாங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேரா, லண்டனில் 18 கோடி ரூபாயில் சொத்துகளை வாங்கினார்.\nஇது, சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடந்ததாக வதேரா, அவருடைய உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.\nவதேராவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரியும், அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரியும் டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனுத் தாக்கல் செய்தது.\nஇந்த வழக்கில் வதேராவின் நெருங்கிய உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், இருவரும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர்.\nஇந்த வழக்கில் வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு டெல்லி நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் முன்ஜாமீன் வழங்கியது. அப்போது நீதிமன்றம் அவரிடம், முன் அனுமதி பெற்றே, வெளிநாடு செல்ல வேண்டும் என நிபந்தனை விதித்தது.\nஇதையடுத்து, டெல்லி நீதிமன்றத்தின் அனுமதிகோரி ராபர்ட் வதேரா மனு தாக்கல் செய்தார். முன் ஜாமீன் பெற்ற பிறகு 2-வது முறையாக ராபர்ட் வதேரா மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇந்நிலையில் வெளிநாடு செல்ல அனுமதி கோரி ராபர்ட் வதேரா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 12-ஆம் திகதிக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\nஇதற்கு முன், அமெரிக்கா, நெதர்லாந்து நாடுகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக 6 வார காலம் சென்று திரும்ப ராபர்ட் வதேராவுக்கு டெல்லி நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் அனுமதியளித்தது. லண்டனில் வதேரா சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதால், அங்கு செல்ல மட்டும் அவருக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-22T17:13:11Z", "digest": "sha1:6F6GFFNWT4V35VGZC2NDZC5VXF6RSYA2", "length": 4256, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மனம்திரும்பு | தமிழ�� வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மனம்திரும்பு யின் அர்த்தம்\nபாவச் செயல்களை விட்டுவிட்டு இறை வழிக்குத் திரும்புதல்.\n‘‘மனம் திரும்புங்கள். உங்களுக்குப் பரலோக சாம்ராஜ்யம் நிச்சயம்’ என்றார் போதகர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/yuvraj-gambhir-s-stunning-performance-after-not-picked-ipl-retention-003770.html", "date_download": "2020-02-22T17:40:40Z", "digest": "sha1:ZG7HIPIFAL2RE5DAMSO7Z4EVOGSVWKSK", "length": 15546, "nlines": 172, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஐபிஎல் புறக்கணிப்பிற்கு பதிலடி கொடுத்த யுவராஜ், கம்பீர்.. என்னா பேட்டிங்! | Yuvraj & Gambhir's stunning performance after not picked in IPL retention - myKhel Tamil", "raw_content": "\n» ஐபிஎல் புறக்கணிப்பிற்கு பதிலடி கொடுத்த யுவராஜ், கம்பீர்.. என்னா பேட்டிங்\nஐபிஎல் புறக்கணிப்பிற்கு பதிலடி கொடுத்த யுவராஜ், கம்பீர்.. என்னா பேட்டிங்\nடெல்லி: வயதானவர்கள் சொல்லும் ''ஒரு காலத்தில் எப்படி இருந்தோம் தெரியுமா'' என்ற வசனம் இந்திய கிரிக்கெட் அணியில் கம்பீருக்கும், யுவராஜ் சிங்கிற்கும் கண்டிப்பாக பொருந்தும். அந்த அளவிற்கு அவர்கள் தற்போது இந்திய அணியால் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nஆனால் இந்திய அணிதான் இவர்களை கைவிட்டது என்றால் ஐபிஎல் போட்டியும் கைவிட்டுவிட்டது. இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பதற்காகவே கம்பீரும் யுவராஜும் நேற்று மாறி மாறி பேட்டிங் செய்து இருக்கிறார்கள்.\nசையத் முஸ்தபா அலி கோப்பையின் டி-20 போட்டியில் இவர்கள் ஆடிய ருத்ர தாண்டவத்தை மொத்த ஐபிஎல் உரிமையாளர்களும் வாயை பிளந்து பார்த்து இருக்கிறார்கள்.\nஐபிஎல் 2014ல் பெங்களூரு அணிக்காக 14 கோடி கொடுத்து வாங்கப்பட்டார் யுவராஜ் சிங். அதற்கு அடுத்த வருடமே டெல்லி அணிக்காக 16 கோடி கொடுத்து வாங்கப்பட்டார். அதன் பின் சென்ற வருடம் சன் ரைடர்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். ஆனால் இந்த முறை ஐபில் ரிட்டென்ஷனில் அவர் பெயர் இல்லை. மேலும் கம்பீரும் இதில் இடம்பிடிக்கவில்லை.\nஇதற்கு பதில் அளிக்கும் விதமாக யுவராஜ் சிங் நேற்று சையத் முஸ்தபா அலி கோப்பையில் மிகவும் சிறப்பாக விளையாடி இருக்கிறார். 4 பவுண்டரி 1 சிக்ஸ் என இவர் ருத்ர தாண்டவம் ஆடினார். 40 பந்துகளில் 50 ரன் அடித்து மீண்டும் பார்மிற்கு திரும்பினார். இதனால் இவரது பஞ்சாப் அணி 170 ரன்கள் எடுத்தது.\nநானும் எதற்கும் குறைந்தவன் இல்லை என்று அடுத்து இறங்கிய கம்பீர் நிரூபித்தார். இரண்டு சிக்ஸ், ஆறு பவுண்டரி அடித்த கம்பீர் 54 பந்தில் 66 ரன் எடுத்தார். யுவராஜும் இவரது ஆட்டத்தை பார்த்து மலைத்து போனார். ஆனால் 20 ஓவர் முடிவில் 168 ரன்கள் எடுத்து டெல்லி அணி பஞ்சாப்பிடம் தோற்று போனது.\nஇந்த ஆட்டத்தை ஐபிஎல் உரிமையாளர்கள் அனைவரும் பார்த்து இருக்கிறார்கள். இந்த போட்டியில் நன்றாக விளையாடிய வீரர்கள் ஐபிஎல் அணிக்கு மிக அதிக விலைக்கு எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே கம்பீரும், யுவராஜும் மீண்டும் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படலாம்.\nகங்குலி பற்றி கோலி கருத்து.. கவாஸ்கர் எதிர்ப்பு.. கவுதம் கம்பீர் ஆதரவு\nஇதை அப்படியே விடக் கூடாது.. வாழ்நாள் தடை போட்டா தான் சரியா வரும்.. சீறும் கம்பீர், சேவாக்\nஅஸ்வினுக்கு உலகக்கோப்பையில் வாய்ப்பு அளிக்க வேண்டும்.. கம்பீர் ஆதரவு.. வாய்ப்பு கிடைக்குமா\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n2012-ல் சச்சின், சேவாக், கம்பீருக்கு இடம் இல்லை என்றார் தோனி\nகம்பீர் : தோனிக்கும், எனக்கும் இடையே எந்த பிளவும் இல்லை ஆனா இன்னொரு வருத்தம் உண்டு\nஉலகக்கோப்பை நாயகன் கம்பீரின் மறக்க முடியாத 5 போட்டிகள்.. #ThankYouGambhir\n 2 உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளில் இந்தியாவை கரை சேர்த்த கௌதம் கம்பீர்\nபிளாஷ்பேக்: 2018இல் ஓய்வு பெற்ற மறக்க முடியாத கிரிக்கெட் வீரர்கள்\n பார்த்து பத்திரமா வீட்டுக்கு போங்க.. வழியனுப்பிய ஐபிஎல் அணிகள்\n“அவமானத்தில் தலை குனிகிறேன்” என்ற கம்பீர்.. நமக்கும் பங்கு இருக்கு.. தலை குனிவோம்\nஏங்க.. பந்து பேட்லையே படலை.. இது அவுட்டா கடுப்பான கம்பீர்.. இவருக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது\nmyKhel பிரேக்கிங் அலர்ட���டுகளைப் பெற.\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\n1 hr ago டீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\n4 hrs ago ISL 2019-20 : கெத்து காட்டப் போகும் அணி எது பெங்களூரு - ஏடிகே இடையே பரபர மோதல்\n5 hrs ago யப்பா சாமி.. மறுபடியுமா எங்களால முடியலை கேப்டன்.. கோலி செய்த மெகா சொதப்பல்\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\nNews தொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-22T15:50:37Z", "digest": "sha1:JHWXHT3KGIIWIQ5CB2HCAOTTJRKFXE6G", "length": 47649, "nlines": 264, "source_domain": "tamilandvedas.com", "title": "விஞ்ஞான விளக்கம் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged விஞ்ஞான விளக்கம்\nஇந்துக்கள் பாம்புகளை கும்பிடுவது ஏன் விஞ்ஞான விளக்கம் (Post No.5293)\nஇந்த ஆண்டு (2018) ஆகஸ்ட் 15ம் தேதி நாக பஞ்சமி வருகிறது. நாடு முழுதும் இந்துக்கள் பாம்புகளைக் கும்பிடுவார்கள்.\nநாக பஞ்சமி என்றால் என்ன\nஏன் பாம்புகளை வழிபட வேண்டும்\nஇது பற்றிய இரண்டு கதைகள் என்ன\nசில பகுதிகளில் நாக பஞ்சமியை ஒரு மாதம் வரை கொண்டாடுகிறார்கள். ஆடி மாத பஞ்சமியிலிருந்து ஆவணி சுக்ல பக்ஷ பஞ்சமி வரை கொண்டாடுகிறார்கள்.\nநாக பஞ்சமி தினத்தன்று என்ன செய்வார்கள்\nபாம்புப் புற்றுகளில் பால் வார்ப்பார்கள்\nபாம்பு, பறவைகளின் படங்களை சுவர்களிலும் கோலங்களிலும் வரைவார்கள்.\nபருப்பு, கோதுமைகளை அரைத்து அதில் புல்லை முக்கி பாம்பு போல செய்வார்கள். அத்தோடு இனிப்புகளைப் பாம்புப் புற்றுகளில் இடுவார்கள்.\nமானஸா தேவி என்னும் நாக தேவதையை வழிபடுவார்கள்\nநாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு வழக்கம் இருக்கிறது\nஇது பற்றி இரண்டு கதைகள் உண்டு\nஒரு பிராஹ்மணப் பையனை பாம்பு கடித்து விட்டது. அவனைக் காப்பாற்ற அவனது இரண்டு சஹோதரிகளும் மானஸாதேவியை வழிபட்டனர். அந்தப் பையனுக்கு மீண்டும் உயிர் வந்தது. அவனும் சஹோதரிகளுக்கு விருந்து வைத்தான் ஆகையால் இது சஹோதர-சஹோதரி விருந்து நாளாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.\nசந்த் என்ற வணிகனுக்கு மானஸா தேவி மேல் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. அவனது ஒவ்வொரு குழந்தையும் பாம்பு கடித்து இறந்தபோதும் அவன் வழிபட மறுத்தான். மீண்டும் ஒரு மகன் பிறந்தான்.\nஅந்த மகனுக்கு கல்யாண நாள் நிச்சயிக்கப்பட்டது. அந்த தினத்தில் மானஸா தேவி அந்த வணிகனுக்குப் பாடம் கற்பிக்க அந்த மணமகனைக் கடித்தாள்; அதாவது பாம்பு கடித்து அந்த மணமகன் இறந்தான்.\nஆனால் புது மணப்பெண், அந்த சடலத்தை எரிக்க வேண்டாம் என்று சொல்லி விரதம் இருந்தாள். அவளும் உடல் இளைத்து எலும்புக்கூடாகும் தருணத்தில் மானஸா தேவி மனம் இறங்கி அருள் பாலித்தாள். பிண மகன் மீண்டும் மணமகன் ஆனான். வணிகன் பெயர் சந்த். மணமகனை மீட்ட கற்புக்கரஸியின் பெயர் வெஹுலா.\nஇப்படி நாடு முழுதும் பாம்புக்கடி மரணங்களும் அவர்கள் மீண்டு வந்த அற்புதங்களும் உண்டு. நாயன்மார் ஆழ்வார் கதைகளிலும் பாம்புக் கதைகள் இருக்கின்றன. இவற்றைத் தனியே எழுதியுள்ளேன்.\nநாக பஞ்சமி மூலம் இந்துக்கள் எப்படி இயற்கையைப் பாதுகாக்கிறார்கள், போற்றுகிறார்கள் என்று இப்பொழுது வெளிநாட்டினரும் புகழத் துவங்கி விட்டார்கள்; அறிவியல் ரீதியில் பார்த்தால் பெரும்பாலான பாம்புகள் விஷமற்றவை. மக்களின் பயமும் பீதியும் வெளியாட்களின் பிரச்சனையும் தான் சிக்கலை உருவாக்குகிறது. மேலும் பாம்புகள் மனிதனின் எதிரிகள் அல்ல; தானாக வந்து எவரையும் தாக்குவதில்லை. அதைத் தாக்கும்போதோ மிதிக்கும்போதோ அவை தற்காப்புக்காகத் திருப்பித் தாக்குகின்றன. குழந்தைகளும் பாம்புகளும் விளையாடும் படங்களைப் பார்க்கிறோம்; ஏனெனில் அவை நண்பனுக்கு நண்பன்; எதிரிக்கு எதிரி.\n150 ஆண்டுகளுக்கு முன் வெளியான வெள்ளைக்காரர் புஸ்தகங்களில் சில படங்கள் இருக்கும்;\nகாளி கோவிலில் குழந்தைகளைப் பலி கொடுக்கும் படம்\nபெண்களை, கணவனின் சிதையில் தூக்கி எறியும் படம்\nமரங்களையும் பாம்புகளையும் பெண்கள் வழிபடும் படம்\nஇப்பொழுதும் இவைகள் பழைய புஸ்தகங்களிலும் பத்திரிக்கைகளிலும் உள. நான் அடிக்கடி லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரியிலும் லண்டன் யுனிவெர்ஸிட்டி லைப்ரரியிலும் பார்த்துப் பார்த்துச் சிரிப்பேன்;\nஇவை எல்லாம் உண்மையில் நடந்திருந்தால் இன்று இந்துக்களே உலகில் இருந்திருக்க மாட்டார்கள். கோடியில் ஒன்று நடந்தது உண்மைதான். இன்று மேலை நாடுகளில் இதைவிடக் கூடுதல் கொடுமைகள் நடப்பதை லண்டனில் பத்திரிக்கைகளில் தினமும் படிக்கிறோம்.\nஏனைய விஷயங்களை புறத்தே ஒதுக்கி வைத்து விட்டு பாம்பு வழிபாடு பற்றி மட்டும் பார்ப்போம்.\nஉலகில் அறிவியல் அடிப்படையில் அமைந்த மதம் இந்து மதம்; எல்லாப் பண்டிகைகளுக்கும் அறிவியல் விளக்கம் உண்டு.\nஇந்தியா ஒரு விவசாய நாடு. மக்களின் மிகப்பெரிய தொழில் விவசாயம்.\nஉழுதுண்டூ வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்\nதொழுதுண்டு பின் செல்பவர் (குறள் 1033)\nஉழவர்களே தன்னுரிமையோடு வாழ்வார்கள்; மற்றெல்லோரும் பிறர் முன்னால் கைகட்டி, வாய் புதைத்து வாழ்பவர்கள்; இயல்பாகவே உழவர் பின்னால் செல்பவர்கள்.\nவிவசாய உற்பத்தி குறைந்தால் பஞ்சம் வெடிக்கும்; அராஜகம் பிறக்கும் ஆகையால் விவசாய உற்பத்தியைப் பாதுகாப்பது அவசியம்.\nஎலிகள் மூலம் ஏற்படும் சேதம் மிக மிக அதிகம். அதோடு பூச்சிகளும் சேதம் விளைவிக்கும். இவைகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைப்பது பாம்புகளே (Vital link in the food production chain) .\nஆதிகாலத்தில் வீட்டுக்குள் பாம்புகளைக் கண்டாலும் கூட அவைகளைக் கொல்ல மாட்டார்கள். பானைக்குள் அல்லது பெ ட் டிக்குள் பிடித்து வயற்காட்டில் விட்டு விடுவார்கள் அல்லது பாம்புப் பிடாரனை அழைத்து அவன் கையில் அந்தப் பணியை ஒப்படைப்பர்.\nவயல் வெளிக்குள் நடந்து செல்வோரும் இரவில் ஒத்தையடிப் பாதையில் வருவோரும் கைகளைத் தட்டிக்கொண்டே வருவர் பாம்புகள் விலகி ஓடி விடும் (பாம்புகளுக்கு காதுகள் உண்டா அவைகளால் கேட்க முடியுமா என்பதை வேறு ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கிவிட்டேன்; அதன் விஞ்ஞான விளக்கத்தை கட்செவி (கண்ணே செவி/காது) என்னும் ஆய்வுக் கட்டுரையில் ���ாண்க)\nஆக எலிகளைக் கொல்ல பாம்புகள் உரிய அளவில் இருக்க வேண்டும் என்பது இந்துக்கள் அறிந்த உண்மை.\nபாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி; ஆனால் நல்லோர் அவையில் புகுந்த பாம்புகளையும் அவர்கள் கொல்ல மாட்டார்கள் என்று ஸம்ஸ்க்ருத, தமிழ்ப் பாடல்கள் சொல்லும். ஆக பாம்புகளின் மீதுள்ள பயத்தை எப்படிப் போக்குவது\nகுறிப்பாக பெண்களும் சிறுவர்களும் பயப்படுவர். ஆண்டு தோறும் பண்டிகை நடத்தி நாக பஞ்சமி கொண்டாடுவதன் மூலமும் வெள்ளிக் கிழமைதோறும் புற்றிலுள்ள பாம்புகளுக்குப் பால் வார்ப்பதன் மூலமும், நாக பஞ்சமி தினத்தன்று பாம்பு படங்களைக் கோலம் வரைபடம் ஆகியவற்றில் வரைவதன் மூலமும், கோவில் தோறும் நாகர் சிலைகளை வைப்பதன் மூலமும் மக்களை உளவியல் ரீதியில் (psychologically prepared) இந்துக்கள் தயார்படுத்த்தினர்.\nபாம்புகளைக் கட்டித் தழுவுங்கள்; கொஞ்சிக் குலவுங்கள் என்று நான் சொல்ல வரவில்லை; அதை அவஸியமின்றி அடித்துக் கொன்று அழிக்காதீர்கள்; அவைகளையும் இயற்கை எனும் சங்கிலியில் ஒரு வளையம் என்பதை உணருங்கள்.\nபாம்புகளை அழித்தால் வயல் வெளியில் எலிகள் பெருகும்; எலிகள் பெருகினால் உணவு உற்பத்தி குறையும்.\nவாழ்க நாக பஞ்சமி; வளர்க நாகங்கள் (புற்றுக்குள் மட்டும்)\nTagged நாக பஞ்சமி, பாம்புகளை கும்பிடுவது, விஞ்ஞான விளக்கம்\nவிஞ்ஞான விளக்கம்- பிரம்ம முகூர்த்தம்-2 (Post No.5175)\nபொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்\nபுன்மை இருட்கணம் போயின யாவும்\nஎழுபசும் பொற்சுடர் எங்கனும் பரவி\nஎழுந்து விளங்கியது அறிவெனும் இரவி\nநேற்றைய கட்டுரையில் பிரம்ம முஹூர்த்தம் பற்றிய தமிழ்ப் பாடல்களைக் கொடுத்தேன். இன்று சில ஸம்ஸ்க்ருத பாடல்களையும் காண்போம்.\nஎல்லா சங்கராச்சார்ய, சாது, சந்யாஸி மடங்களில் அனைவரும் அதிகாலை4-30 மணிக்கு எழுந்து அனுஷ்டானங்களைத் தொடர்கின்றனர். நாடு முழுக்க ஆர். எஸ்.எஸ் காரர்கள் நடத்தும் முகாம்களில் எல்லோரையும் 4-30 மணிக்கு எழுப்பி விடுகிறார்கள். இந்த நேரத்தில் மனம் மிகத் தெளிவாக இருக்கும். படித்ததும், செய்யும் பயிற்சியும் பன்மடங்கு பலன் தரும்.\nவிஹாங்க யோகம் என்பதை பரப்பிவரும் சத்குரு தரம் சந்திர தேவ்ஜி, அதிகாலையில் எழுந்திருப்பதோடு பிரஹ்ம முஹூர்த்தத்தின் சிறப்பையும் எடுத்துக்காட்டியுள்ளார் அமிர்த வேளை எனப்படும் நேரத்தில��� மனதும் தூய்மையாக இருக்கிறது. வெளியிலுள்ள புறச்சூழலும் தூய்மையாக இருக்கிறது; இதனால் புத்துணர்வு பிறக்கிறது. எதையும் எளிதாகச் செய்ய முடிகிறது என்கிறார்.\nமனிதர்கள் நல்ல ஆரோக்கியமாக வாழ உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகள் சில வகை ஹார்மோன்களைச் சுரக்கின்றன. இதில் ஒன்று பிளாஸ்மா கார்டிசால் (PLASMA CORTISOL). இது மன உளைச்சல், மன வடு ஆகியவற்றிலிருந்து விடுபட உதவி செய்கிறது ஏ.ஸி.டி.எச். (ACTH) என்பதன் செல்வாக்கில் ADRENAL அ ட் ரினல் கார்டெக்ஸிலிருந்து இது சுரக்கும். இந்த ஏ.ஸி.டி.எச். காலையில் அதிகமும் மாலையில் குறைவாகவும் சுரப்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகையால் காலையில் படிக்கக்கூடிய விஷயங்களை அதிகம் நினைவு வைத்துக் கொள்ள முடியும்.\nஆயுர்வேத கணக்குப்படி காலை நேரம் வாத கட்டுப்பாட்டிலுள்ள நேரம் (வாதம், பித்தம், கபம் என்பன மூன்று வகை தோஷங்கள் அல்லது குணங்கள்)\nசுவாமி நித்யானஎந்தாவும் பிரஹ்ம முஹூர்த்த்தின் சிறப்பை விதந்து ஓதுகிறார்.\nபிரஹ்ம முஹுர்த்தே உத்திஷ்டதேத் ஸ்வஸ்தே ரக்ஷார்த்தம் ஆயுஷே\nதத்ர ஸர்வதா சாந்த்யர்த்தம் ஸ்மரேச்ச மதுசூதனம்\nபொருள்; ஒவ்வொருவரும் பிரஹ்ம முஹூர்த்தத்தில் எழுந்திருப்பதானால் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியமான வாழ்வையும் அமைதியையும் பெறலாம். மது சூதனனையும் சிந்திப்பாயாக\nமாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை- கப ஆதிக்கம்\nஇரவு 10 மணி முதல் இரவு 2 மணிவரை- பித்த ஆதிக்கம்\nஇரவு 2 மணி முதல் காலை 6 மணிவரை- வாத ஆதிக்கம்\nவாதத்தின் ஆதிக்க காலமே யோகப் பயிற்சிகளுக்குச் சிறந்தது.\nசீக்கியர்கள் ஒரு நாளை எட்டு, ‘மூன்று மணிக்கூறு’களாக (8×3 = 24) பிரித்து அதி காலை மூன்று மணி நேரமே சிறந்தது என்பர்.\nபௌத்தர்கள் இந்து தர்மம் சொன்ன யோகத்தையே பின்பற்றுவதால் அதிகாலையில் எழுந்தே பயிற்சி செய்வர்.\nஇஸ்லாமும் முதல் பிரார்த்தனை அறைகூவலை சூர்யோதயத்துக்கு முன்பாகவே செய்கிறது.\nஒரு நாழிகை என்பது 24 நிமிஷம்;\nஒரு நாளில் 60 நாழிகைகள்;\nஒரு முஹூர்த்தம் என்பது 48 நிமிஷங்கள்.\nகட்டுரையாளர்,—- ஆயக்குடி சுவாமிஜி கிருஷ்ணா அவர்கள் செய்துவந்த கணபதி ஹோமங்களுக்குச் செல்வதுண்டு. அவர் வாழ்நாள் முழுதும் சூர்யோதயத்துக்கு முன்னால் – கிட்டத்தட்ட காலை 5 மணி அளவில் ஹோமத்தை முடித்து விடுவார். அந்த நெய்ப்புகை மணம் காற்று ம\nண்டலத்தையும் மனதையும் தூய்மைப் படுத்தும்\nஇவ்வாறு பல பலன்களைத் தரும் பிரஹ்ம முஹூர்த்ததில் படிப்பது மாணவர்களுக்கு நன்மை பயக்கும். இதற்கு முதல் படியாக இரவு ஒன்பது மணிக்குத் தூங்கச் செல்ல வேண்டும். அதற்கு முதல் படியாக டெலிவிஷன், மொபைல் போனை அணைத்துவிட்டு புஸ்தகம் வாசிக்கத் துவங்க வேண்டும். நித்திரை தேவி நம்மை ஆட்கொள்வது நிச்சயம். காலை 4 மணிக்கு படுக்கையிலிருந்து துள்ளி எழலாம் இது எனது 20, 30 ஆண்டு அனுபவம். இரவுச் சாப்பாட்டை இரவு 7 மணிக்குள் முடித்தால்தான் தூக்கமும் வரும்; நேரம் கழித்துச் சாப்பிட்டு உடனே உறங்கப் போனால் ‘துக்கம்’ வரும் தூக்கம் வராது; அனுபவ உண்மை.\nபிரம்ம முகூர்த்தம்- வைகறை துயில் எழு- அவ்வையார் -Part 1(Post No.5172)\nPosted in அறிவியல், இயற்கை\nTagged பிரம்ம முகூர்த்தம்-2, விஞ்ஞான விளக்கம்\nகலியுகம் பற்றிய விஞ்ஞான விந்தை: உலகம் அழியுமா\n2030-ஆம் ஆண்டில் காந்த துருவங்கள் இடம் மாறும் என்று ஜே.எம்.ஹார்வுட் என்பவர் 1970 ஆம் ஆண்டிலேயே கூறிவிட்டார். இப்படி மாறுவதால் உலகில் பேரழிவுகள் ஏற்படும் என்று சிலர் கூறுகின்றனர். இதிலலென்ன உண்மை உளது என்று காண்போம்.\nஇந்துக்கள் உலகத்தின் வயதை நான்காகப் பிரித்துள்ளனர்: கிருத யுகம்(4), த்ரேதா யுக (3), த்வாபர யுகம் (2), கலியுகம் (1). ஏன் இப்படி தலைகீழ் வரிசையில் 4,3,2,1 என்று யுகத்திற்குப் பெயரிட்டார்கள்\nஏன் என்றால் சத்திய யுகமான கிருத யுகத்தில் தர்மம் என்னும் பசு மாடு நான்கு கால்களில் நிற்குமாம். த்ரேதா யுகத்தில் அதற்கு மூன்று கால்கள்தான். அதவது தர்மம் 25 விழுக்காட்டை இழந்துவீட்டது. அப்போது ராம பிரான் தோன்றினார். த்வாபர யுகத்தில் தர்மம் என்னும் மாடு இரண்டு கால்களை – அதவது 50 விழுக்காட்டை இழந்து விட்டது. அப்போதுதான் கிருஷ்ணன் தோன்றினார். யுகத்தின் முடிவில் மஹாபாரத யுத்தம் நடந்தது. கலியுகத்தில் தர்மப் பசுவுக்கு இன்னும் ஒரு காலும் போய், ஒற்றைக் காலில் 25 சதவிகித புண்ய கர்மாவுடன் தள்ளாடிக் க்ண்டிருக்கும். கலியுக முடிவில் அந்தக் காலும் போய் உலகமே அழியும். பிறகு மீண்டும் கிருத யுகம் பிறக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.\nஇப்படி மாறிமாறி வரும் யுகங்களுக்கு காலம் எவ்வளவு என்றும் இந்துக்கள் கணக்கிட்டனர். உலகில் மற்ற நாகரீகங்கள் எல்லாம் 20-ன் மடங்குகளிலும் (மாயா நாகரீகம்), 40-ன் மடங்குகளிலும் (செ��ிட்டிக் மதங்கள்) சிறிய எண்களுடன் நின்றுவிட்டன. இந்துக்களோவெனில் பல லட்சம் வருடங்களைச் சொன்னதோடு இதற்கு முடிவு என்பதே இல்லை. இந்து வட்டச் சுழல்—மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும் என்றும் மனித ஆண்டு, தேவ ஆண்டு, பிரம்மாவின் ஆண்டுகள் என்பன வெவ்வேறு என்றும் சொன்னார்கள். இது ஏதோ கற்பனையில் பிறந்த வருடங்கள் என்று 200 ஆண்டுகளுக்கு முன் வரை நினைத்தார்கள். இப்பொழுது பல்வேறு உலகங்கள் பல்வேறு வேகத்தில் சுற்றும்போது இவை எல்லாம் சாத்யம் என்று தெரிகிறது.\nஇதற்கு என்ன விஞ்ஞான விளக்கம் என்று எண்ணிப் பார்த்தால் விடை கிடைக்கவில்லை. இப்பொழுது விஞ்ஞானம் முன்னேற, முன்னேற புதுப்புது விளக்கங்கள் கிடைக்கின்றன. இந்துக்கள் சொன்ன காலக் கணக்கீடு:–\nகிருத யுகம் – 1728 ,000, 000 ஆண்டுகள்\nத்ரேதாயுகம் – 1296, 000, 000 ஆண்டுகள்\nத்வாபரயுகம் – 864,000 ஆண்டுகள்\nகலியுகம் –\t432, 000 ஆண்டுகள்\nஇந்த நாலு யுகங்களையும் சேர்த்து சதுர்யுகம் என்பார்கள். 8,640,000,000 ஆண்டுகள் ஒரு கல்பம் எனப்படும். அதுதான் பிரம்மாவின் ஒரு நாள். அதுபோல அவர் நூறு ஆண்டுகள் வாழ்வார். அவருக்குப் பின்னால் வேறு ஒரு பிரம்மா வருவார். இந்தக் காலச் சுழற்சிக்கு முடிவே இல்லை.\nகலியுகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் ஓரளவு விஞ்ஞான விளக்கம் சொல்லலாம். நம்முடைய பூமி ஒரு காந்த உருண்டை. எப்பொழுதும் காந்த மண்டலத்தை உருவாக்கிய வண்ணம் இருக்கும். ஏன் இப்படி நடக்கிறது. நாம் வாழும் பூமியின் மேல் ஓடு வெறும் எட்டு மைல்கள்தான். அதன்மீதுதான் நாம் வசிக்கிறோம். அதற்குக் கீழே அதள பாதாளத்துக்குப் போனால் பூமியின் வயிற்றில் அது நெருப்பைக் கட்டிக்கொண்டு தன்னைத் தானே சுற்றுகிறது. அது மட்டுமா தான் தட்டாமாலை சுற்றுவதோடு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமியானது சந்திரனையும் தன்னோடு இழுத்துக் கொண்டு சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனோவெனில் நவக் கிரஹங்களுடன் பால்வெளி மண்டலத்தைச் சுற்றிவருகிறது. இப்படி பூமி சுற்றுவதால், கடலைக் கடைந்தது போல பூமியின் வயிற்றைக் கடையும் போது பூமியே காந்த சக்தி உருவாக்கும் ‘டைனமோ’ ஆகிவிடும்.\nஇந்த பூமியில் வட துருவம், தென் துருவம் என இரு துருவங்கள் உண்டு. அதே போல காந்தத்திலும் – அதாவது பூமி என்னும் கிரஹத்தைச் சுற்றி இருக்கும் – காந்த இரு துருவங்கள் உண்டு. வானத்தி��் பூமியைச் சுற்றிவரும் பல விண்கலங்கள் மூலம் இவற்றை ஆராய்ந்து வருகின்றனர். அதன்படி பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவது தெரிகிறது. பூமியின் காந்த மண்டலம்தான் நம்மை சூரியனிடமிருந்து வரும் தீய கதிர்களிl இருந்து காத்துவருகிறது. இப்படி காந்த மண்டலம் இல்லாவிடில் நமது பூமியும் சந்திரன், செவ்வாய் போல வறண்ட இடங்களாகக் காட்சி தரும். உயிரினங்களே இரா.\nகாந்த மண்டல வட துருவம் மெதுவாக நகர்ந்து தென் துருவத்துக்குப் போய்விடும். அதே போல தென் துருவம் மெதுவாக நகர்ந்து வட துருவத்துக்குப் போய்விடும். அதாவது இரண்டும் இடத்தை மாற்றிக் கொள்ளூம். இது ஓரிரவில் நடந்து விடாது ஆயிரம் ஆண்டுகூட ஆகலாம்.\nஇது நடைபெறும் காலம் பக்கத்தில் வந்துவிட்டது விண்கல ஆய்வில் தெரிய வந்ததால் விஞ்ஞானிகள் கவலை அடந்துள்ளனர். 2030-ல் இது நடைபெறும் என்று ஏற்கனவே பல விஞ்ஞானிகள் கூறியது உண்மையாகி வருகிறது. இப்படி துருவம் மாறுவது நாலு லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடைபெறும் என்றும் இதற்குக் காரணம் காந்தப் புலன் பலவீனம் அடைவதுதான் என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுவர். கடந்த சில நூறு ஆண்டுகளில் பூமி அதன் காந்த சக்தியில் பத்து சதவிகிதத்தை இழந்துவிட்டது.\nதுருவங்கள் மாறும் நாலு லட்சம் அண்டுகள் என்பது கிட்டத்தட்ட கலியுகத்தின் காலத்தை (432,000) ஒட்டிவருகிறது. நாம் கலியுகம் முடிவில் பெரிய மாறுதல் வரும் என்று நம்புவது போல விஞ்ஞானிகளும் காந்தப் புலன்கள் மாறும் போது பெரிய மாறுதல்கள் ஏற்படக்கூடும் என்பர். தகவல் போக்குவரத்து சீர் குலையும், விண்வெளியில் பறக்கும் விண்கலங்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்பர். இதை மாக்னெட்டோகெடான் என்று அழைப்பர். கடந்த காலத்தில் இப்படி மாறிய போது உலகம் அழியவில்லை என்று கல் படிம அச்சுகள் காட்டுகின்றன.ஆனால் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டன என்பது அவர்கள் தரப்பு வாதம். மற்றவர்களோவெனில் டைனோசர் போன்ற ராட்சத மிருகங்கள் அழிந்தது இதனால்தான் என்பர்.\nஒரு சுனாமி வந்த பின்னர்தான் அதன் பேரழிவுச் சக்தியை நாம் உணர்ந்தோம். அது போல ஒரு காந்த துருவ மாற்றம் ஏற்பட்ட பின்னர்தான் நமக்கு அது பற்றி விளங்கும் என்றும் அவர்கள் கூறுவர்.\nகாந்த துருவ மாற்றம் மெதுவாகத்தான் நடைபெறும்; அது நடக்க 1000 ஆண்டு ஆகும் என்பது போல நாமும் யுகங்களுக்கு இடையே துருவ சந்தி என்று இடைக்கால, இன்டர்வல் – வைத்திருக்கிறோம். இதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கையில்தான் கலியுகம் என்பது காந்தப் புலன் மாற்றம் அடையும் காலம் என்று எண்ணத் தோன்றுகிறது. பெரிய இடைவெளி, சின்ன இடைவெளி என்று இருக்கும் என்றும் அதற்குப் பின்னரே யுகங்கள் முழுதும் மாறுபட்டிருக்கும் என்றும் புராணங்கள் பகரும். இவைகளை எல்லாம் எண்ணிப் பார்க்கையில் விஞ்ஞானம் வளர, வளர நமக்குப் புராணங்கள் சொன்னது உண்மையே என்ற உணர்வு பலப்படுகிறது.\nசந்திரனில், விண்கலம் இறங்கிவிட்டது, செவ்வாய்க்கு விண்கலம் போய்ச் சேர்ந்துவிட்டது, வாயேஜர் என்னும் விண்கலம் சூரிய மண்டலத்தையே தாண்டிப் போய்விட்டது என்றெல்லாம் பத்திரிக்கையில் வரும் செய்திகளைக் கேள்வியே கேட்காமல் நம்பும் நம்மவர், நமது முன்னோர்கள் —– நம்மிடம் தேர்தலில் வோட்டோ, கையில் பணமோ கேட்காமல்—— நமது நன்மைக்காக எழுதிவைத்ததை நாம் நம்ப வேண்டாமா\nTagged உலக அழிவு, கலியுகம், காந்த துருவம், விஞ்ஞான விளக்கம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/08/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-paneer-pulau-recipe-in-tamil/", "date_download": "2020-02-22T17:01:03Z", "digest": "sha1:YWN47MNYDUFF3BTPRPWT4PEJSTU24XMY", "length": 9878, "nlines": 211, "source_domain": "pattivaithiyam.net", "title": "பன்னீர் புலாவ், Paneer Pulau recipe in tamil |", "raw_content": "\nபன்னீர் – 250 கிராம்,\nஉதிரியாக வடித்த சாதம் – 2 கப்,\nஇஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,\nபட்டை – சிறிய துண்டு,\nகிராம்பு, ஏலக்காய் தலா – 2,\nபிரியாணி இலை – ஒன்று,\nபச்சை மிளகாய் – 4,\nநெய் – ஒரு டீஸ்பூன்,\nபுதினா, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nகொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.\nஅடுத்து அதில் பச்சை மிளகாய், சிறிதளவு புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.\nபின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் பன்னீரை போடவும்.\nகலவை சேர்ந்து திக்காக வரும்போது சாதத்தை சேர்த்து, மிதமான தீயில் வைத்து கிளறவும்.\nமீதியுள்ள புதினா, கொத்தமல்லி மற்றும் நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.\nசுவையான பன்னீர் புலாவ் ரெடி.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபச்சை தேங்காய் மென்று சாப்பிடுவதால்...\nவெறும் வயிற்றில் இந்த 7...\nபிஸ்கட்டை அதிகமாக விரும்பி சாப்பிடுபவரா...\nபச்சை தேங்காய் மென்று சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா இனி யாரும் மறந்துடாதீீங்க பாஸ்\nவெறும் வயிற்றில் இந்த 7 பொருட்களையும் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\n அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல தான் பீட்ரூட்டுமாம்\nபிஸ்கட்டை அதிகமாக விரும்பி சாப்பிடுபவரா நீங்கள் அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு\nஇந்த அறிகுறிகள் தென்பட்டால் அவ்வளவுதானாம்- உஷாரா இருங்க பாஸ், maruthtuva kurippukal in tamil, tamil health tips in tamil\nகர்ப்பிணி பெண்கள் மீன் சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கு ஆபத்தாம்\nஇனி நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவை இல்லை.. இதோ சர்க்கரை நோய்க்கு உடனடி மருத்துவம்..\nஇரவு தூங்கும் போது கடுக்காய் பொடியை நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nநீங்க தினமும் சப்பாத்தி சாபிடுபவரா இதனால் என்ன நடக்கும் தெரியுமா\nஉங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் தினமும் ஒரு துண்டு இஞ்சி சாப்பிடா என்ன நடக்கும் தெரியுமா\nகல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும்\nசீரக‌த்தின் மருத்துவ குணங்கள்- இவ்வளவு நாள் தெரியாம போச்சே…, seerakam maruthuva kurippukal in tamil\nஉங்களுக்கு அதிகமா தலை முடி உதிருதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=25072", "date_download": "2020-02-22T17:12:13Z", "digest": "sha1:Y2IL6Q57FJRNQ2V4HT2KBFHBUJMY5TWJ", "length": 40697, "nlines": 264, "source_domain": "puthu.thinnai.com", "title": "பொலிவு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n“ புருசன் பொண்டாண்டின்னா இப்பிடித்தா இருக்கணும்..எப்பிடி தோளோட தோள் உரசிட்டுப் போறாங்க பாறேன். இது போதும். ஒரு பொம்பளைக்கு புருசன் இப்பிடி நடந்துட்டாப் போதும்’’\nசிந்தாமணி சொல்வதைக் கேட்டு ருக்குமணி ஒரு நிமிடம் ஆச்சர்யத்துடன் பார்பபது போல் நின்றிருந்தாள்; அவள் ஏதோ பரவசத்தில் ஆழ்ந்திருந்தவள் மாதிரி சொன்னாள் . “ இதை விட ஒரு பொம்பளைக்கு வேறெ என்ன வேண்டியிருக்கும்’. வானம் நீலத்தைக் குறைத்துக் கொண்டு பல்லிளித்த்து.\nதாய்த்தமிழ்ப் பள்ளி முக்கு திரும்புகிறவரைக்கும் அந்த நாற்பது வயது ஆணும், பெண்ணும் போவதைப்பார்த்துக் கொண்டே இருந்தாள் சிந்தாமணி.\nஅன்றைக்கு பந்த். சாயப்பட்டறை மூடலை எதிர்த்து பந்த். வீதியில் வேடிக்கை பார்த்த்க் கொண்டிருந்தனர். எதிர் வேப்பமரம் எல்லா வகைச் சோர்வையும் போக்கி விடுவது போல் காற்றைத் வீதியில் தாட்டிக் கொண்டிருந்த்து. சிந்தாமணி தலை திரும்பிய போது அந்தப் பரவசம் குறைந்து நோயாளித்தன்மையுடன் அவள் முகம் மாறி விட்டது.\nசிந்தாமணியைப் பார்த்த முதல் கணத்திலேயே அவள் நோயாளிதான் என்று தீர்மானித்திருந்தாள் ருக்மணி. வெளுத்துப் போயிருந்தது முகம், ஒரு வகை மஞ்சள் தன்மை வந்திருந்தது. ஏதாவது நோயா என்று கேட்க வேண்டும் போலிருந்தது. கேட்கவில்லை. தவறாக நினைத்துக்கொள்ள்வார்களோ என்ற பயம் இருந்தது.\nருக்மணி சிந்தாமணியை பார்த்த முதல் கணத்தில் எதுவும் பேசமுடியாதவள் போல்தான் நின்றாள். தண்ணீர் என்று கேட்டாதாக எண்ணம் நீராவி போல் மேலெழுந்து கொண்டிருந்தது. ஆனால் சிந்தாமணி நோய்த்தன்மை மிகுந்த முகச் சோர்வை மீறி என்ன என்று உரக்கத்தான் கேட்டு விட்டாள். “ குடிக்கத் தண்ணீ வேணும்”\n“ எங்க வேலை செய்யற பொம்பளை.. கட்டட ஆளா” .\n”இல்லீங்க. எதுத்த பனியன் கம்பனி.”\n” கம்பனியில தண்ணீ கூட வெக்கறதில்லையா.. அசோக்குமார் கிட்ட சொல்றன் “\nபரபரத்தபடி சென்னாள் ருக்மணி: “ வேண்டாங்க. இப்போ டீ டைம்: கொஞ்சம் கூட்டமா இருந்துச்சு. அதுதா. “\n“ அசோக்குமாருக்கு என்ன. மினரல் வாட்டரா வாங்கிப் போடலாம். ரெண்டுக்கு நாலு கேனா வாங்கிப் போட வேண்டியதுதானே ‘’\n“ இருக்குங்க டீ டைம் .அதுதா. கூட்டமா இருக்கு.\n“ செரி.. இரு தர்ரன். என்னமோ கட்ட்ட வேலை செய்யற பொம்பள மாதிரி இருந்துச்சு. வெயில்ல கருத்துக் கெடக்கறே. பனியன் கம்பனிக்குள்ள பேன் இல்லையா. அசோக்குமார்கிட்ட சொல்லணுமா ’\n“ அதெல்லா இருக்குதுங்க. வேலை அசதிதா”\nஇரவில் பஸ் பயணம்.தூக்கம் வேறு இல்லை. சோர்வாகத்தான் இருந்தது அவளுக்கு. ஒரு நல்ல தூக்கம் போட்டால் போதும். எல்லாம் சரியாகி விடும். நல்ல குளியலும் , கொஞ்சம் பவுடரும் நல்ல முகப்பொலிவைக் கொண்டு வந்து விடும். இன்றைக்கு இதெல்லாம் அவளுக்கு வாய்க்கவில்லை.\nஅவசரஅசரமாக வந்து இறங்கியவுடன் பேருந்து நிலையத்திலேயே பல் துலக்கி முகம் கழுவி பாண்டியன் நகர் பேருந்து பிடித்து வந்து விட்டாள்.\nமோகனப்பிரியா இருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. வீட்டு எண் 2635 என்று வந்து விட்டது . மோகனப்பிரியா விலாசத்தில் 2624 என்றிருந்த்து. பத்து வீடுகளுக்குள் தான். ஆனால் கண்டு பிடிப்பது சிரமம் என்றபடி அலைந்து திரிந்தவளுக்கு சலித்துப் போய்விட்டது. கிரிஜாகூட அவள் கொடுத்த முகவரியில் இந்திரா நகர் என்றிருந்தது. பாண்டியன்\nநகருக்குப் பக்கத்தில்தான் இந்திரா நகர் என்றார்கள். போகலாமா என்ற யோசிப்பு வந்த்த்து ருக்மணிக்கு. எதற்கும் இன்னும் நாலு வீடு கேட்டு விடலாம் என்று வீடு போன்ற முகப்பு இருந்த இடத்தில் நின்றாள்.\nஉள்ளிருந்து வந்தவன் “ என்ன .. பனியன் கம்பனி வேலைக்கு யாராச்சும் சொன்னாங்களா. ‘’” திணறியபடி தொண்டை கரகரத்து குரலைச் செருமிக் கொண்டாள். அதற்குள் அவனே மீண்டும் பேச ஆரம்பித்தான். “ சரின்னா உள்ளற போயி கூட்டற வழியப் பாரு.”\nஎதுவும் பேசாதவள் இதற்காகக் காத்திருந்தவள் போல் உள்ளே சென்று முகப்பு அறையின்மூலையில் சீமாரைத் தேட ஆரம்பித்தாள். வேலை தேடித்தான் ஊரைவிட்டு இங்கு வந்தது. மோகன்ப்பிரியாவையோ,\nகிரிஜாவையோ பார்த்தாலும் அவர்கள் இது மாதிரி ஏதேனும் ஒரு வேலையைத்தான் வாங்கித்தர முடியும். அவளின் கையிலிருந்த பை நழுவி மூலையில் பதுங்கிக் கொண்டது. அப்படித்தான் அவளின் முதல் நாள் பனியன் கம்பனியில் ஆரம்பித்தது.\nசிந்தாமணி கொடுத்த சொம்பிலிருந்த நீர் கடைவாயில் வழிந்து ருக்குமணியின் ஜாக்கெட்டை நனைத்தது.அது சற்றே அழுக்கேறி ஒரு வித வாசத்தையும் கிளப்பியது.\n“ எந்த ஊர் தண்ணீங்க “\n“ ஒரு நாளைக்கு மேட்டுப்பாளையம் அ��்திக்கடவுன்னு வரும். இன்னோரு நாளைக்கு பவானித் தண்ணீ வரும். இன்னும் வேணுமா “\n” போதுங்க . சுருளி ஊத்து தண்ணி குடிச்சு வளர்ந்தது. புதுசா ருசியா இருந்துச்சு. ’\n“ எல்லாம் குளோரினோ கெமிக்கலோ போட்டு வர்ரதுதா. அந்த ருசிதா.”\nசிந்தாமணி காலிச் சொம்புடன் திரும்பும் போது என்ன்ங்க என்றாள்\nருக்மணி. “ இந்தப் பையை இங்க வச்சிட்டுப் போகுட்டுங்களா. ‘\n“ பைல என்ன ..”\n’ ரெண்டு சேலையும் . ஜாக்கெட்டும், பாவடைந்தா.’\n“ செரி., அந்த மூலையில போட்டுட்டுப் போ. அப்புறம் வந்து\n” ராத்திரி வேலை முடிஞ்சதும் வந்து எடுத்துக்கறேங்க..”\nஇரவு எழு மணிக்கு வேலை முடிந்து வந்தபோது கேட்டருகில் தண்ணீர்\nநிரம்பி இருந்த மினரல் வாட்டர் கேனை நின்றபடியே காலால் தள்ள\nமுயற்சித்துக் கொண்டிருந்தாள் சிந்தாமணி.. மினரல்வாட்டர் கேன் நகர\nமறுத்தபடி நின்ற இடத்திலேயே திமிறிக் கொண்டிருந்தது.\n“ நாசுமாப் போன மளிகைக்கடக்காரன் கேட்டுக்கு உள்ள வெச்சுட்டுப்\nபோயிருக்கலாம். இங்க வெச்சுட்டுப்போயிட்டான். இதை யாரு உள்ள எடுத்து\nவைக்கறதாமா. ஆம்பளெ வெற ஊர்ல் இல்லே’\n“ நான் வேண்ணா எடுத்து வச்சுக்கறனம்மா..”\nவீட்டு சமையல் அறையில் ஸ்டுல் ஒன்றின் மேல் இருந்த\nகாலி கேனைப்பார்த்தாள் ருக்மணி. “ ஊத்திருட்டுங்களா’\n“ செரி.. செரி . இல்லீன்னா. அதுக்கும் ஒரு ஆளைத்தேடணும். ‘\nமினரல்வாட்டரை நிரப்பியபின் சிந்தாமணி சொம்பில் தண்ணீரைப் பிடித்து\nநிதானமாய் வாயில் ஊற்றி தாகம் தீர்த்துக் கொண்டாள். “ தண்ணீ வேணுமா..\nகுடி.. சுருளி தீர்த்தம் தண்ணீ குடுச்சு வளந்தவள்ளன்னு சொன்னே.\nஎல்லாத்தையும் விட இதுல ருசி அதிகம்.. கெமிக்கல்தா. . நாக்கு\nருக்மணியின் பார்வையில் வாஸ்பேசினில் இருந்த அழுக்குப் பாத்திரங்கள்\nதென்பட்டன.கரப்பான் பூச்சியொன்று நெளிந்து ஓடியது. அழுக்கு வாசம்\nநாசியை எட்டுவதாயிருந்த்து “ அதெல்லா வேற.. குவிஞ்சு கெடக்கு.\nய்யாருஇருக்கா இதெல்லா சுத்தம் பண்றதுக்கு..”\nவாஸ்பேசின் பக்கம் நகர்ந்தாள் ருக்மணி.விறுவிறிவென்று கரப்பான் பூச்சிகள்\n“ கொஞ்சம் தேய்ச்சு குடுக்கறியா. பணம் வேண்ணா தர்ரன்.தப்பா நெனைக்க மாட்டேன் ”\nருக்மணி விறுவிறுவென்று பாத்திரங்களைத் தேய்க்க ஆரம்பித்தாள். ஒரு\nவகை புளிப்பு நாற்றம் கிளம்பிக் கொண்டிருந்தது. வியர்வை கன்னத்தில்\n“ இரண்டு பேர்த்துக்கு உப்புமா பண்ணீர்லாமா “ தண்ணீர் வடிந்த\nவாணலியை எடுத்துக் கொண்டபடி சிந்தாமணி கேட்டாள்.\n“ வீட்டுக்கார்க்கும், உங்களுக்குமா “\n“ இல்லே உனக்கும் எனக்கும்தான். அந்த மனுசன் எப்ப வருவாரோ. அவர்\nஉப்புமா சாப்பிட்டு விட்டு கிளம்பும்போது” வீடு ரொம்ப தூரமா” என்று\nகேட்டாள் சிந்தாமணி. பையை எடுத்துக் கொண்டவளின் கண்களில் இருந்து\nதாரைதாரையாய் கண்ணீர் வழிந்தது. “ வீட்டுலே பிரச்சினையம்மா.\nவந்துட்டன். எங்க ஊர்க்காரிக ரெண்டு பேர்த்து அட்ரஸ்கொண்டு வந்தேன் .\nகண்டு புடிக்க முடியலே. காலையில கம்பனிக்குள்ள புகுந்தது. வேற\nஒண்ணையும் யோசிக்க முடியலே. நீங்க பத்து பாத்திரம் கழுவி\nதரச்சொன்னதும் பொழுது போயிருச்சு. இந்னேரத்துக்கு அப்புறம் எங்க\nபோயித் தேடறது. உங்க வீட்டு மொட்டை மாடியில\nபடுத்துக்கட்டுமா.காலையிலே அவங்களெ தேடிப் போயர்ரேன்.”\n” அடிபாதகி.. ஒத்தையிலெதா காலையில இருந்து அல்லாடிட்டு இருக்கறே.\nபுருசனோட சண்டை போட்டுட்டு வந்துட்டையா.’\n“ ஆமாமா. அந்தாளு பண்ற இம்சைக்கு அளவில்லாமெப் போச்சு. அதுதா\n“ குழந்தைக இல்லையா. ‘\n‘ அதுக்கெல்லா குடுப்பினை அந்தாளுகிட்ட இல்லம்மா. ‘\n“ சரி மொட்டை மாடியில படுக்காதே. வெயில் காலம் நல்லா இருந்தாலும்\nபாதுகாப்பில்லெ. காம்பவுண்டுக்குள்ள ரெண்டு போர்சன் வாடகைக்குன்னு\nகட்டி வுட்டிருந்தா என்க்கு பாதுகாப்பாச்சும் இருந்திருக்கும் “\nமுன் கேட்டுக்கு பக்கத்தில் ஒரு மறைவான இடத்தில் பழைய பாய்\nஒன்றைப் போட்டு தூங்க ஆரம்பித்து விட்டாள் ருக்மணி. சிந்தாமணி தூங்க\nஆரம்பித்து விட்டாள் என்று தெரிந்தபின் அவசரமாய் போய் குளியல்\nபோட்டுக் கொண்டதில் நிம்மதியான தூக்கம் வந்து விட்டது அவளுக்கு.\nஅடுத்த நாள் காலையில் எழுந்து வீட்டைப் பெருக்க ஆரம்பித்து\nவிட்டாள். தூங்கி எழுந்த சிந்தாமணி முன் வாசல் ஒதுக்கம் பார்த்து செரி\nகாபி போட்டுத் தர்ரேன் என்று உபசரித்தாள்.\nசிந்தாமணியின் கணவன் மூன்று நாட்களுக்குப் பின் வந்தவன் வீட்டைப்\nபார்த்து ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் போல “ என்ன புதுசா\nவேலைக்காரிங்க கெடச்சிருக்காங்களா ‘’ என்றான். ருக்மணி நாலு நாளாய்\nகம்பனியில் வேலை பார்த்துக் கொண்டே வீட்டு வேலைகள், துணி துவக்க ,\nசமைக்க உதவுவது பற்றிச் சொன்னாள்.\n“ பனியன் கம்பனிக்கே ஆள் கெடைக்காதப்போ நமக்கு வேலைக்���ு ஆள்\n“ புது ஆளு. எதுக்கு சிரமம். ஜாக்கிரதையாவே இரு . ‘\n“ வேலைதானே வாங்கறன். படுக்கையெல்லா கதவைச் சாத்திட்டு கேட்டு\n“ பிரச்சினை வராமெ இருந்தாச் செரி.”\nருக்மணி உற்சாகமாகத்தான் இருப்பதாய் தோன்றியது சிந்தாமணிக்கு.\nசிந்தாமணி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகளுக்குப் பிறகு செய்த\nஆபரேசன் ஒன்றில் ஏதோ சிரமம் ஏற்பட முடங்கிப்போய் விட்டாள். வீட்டு\nவேலை கூட செய்ய முடிவதில்லை. கணவன் ஊரில் இருக்கும்\nநாளென்றால் கணவனின் உதவி இருக்கும். வேலைக்காரிகள் யாரும்\nநிலைக்கவில்லை.கணவன் இல்லாத நாட்களில் எடுப்புச் சாப்பாடோ, ஒரு\nவேளை சமையலோ போதும் என்றாகிவிடும் அவளுக்கு. சிந்தாமணியும்\nருக்மணி பற்றித் துருவி எதையும் கேட்கவில்லை. வீட்டு வேலைக்கு ஒரு\nஆள் கிடைத்த்து என்ற அளவில் போதும், வெவ்வேறு விசயங்களை\nவிசாரித்துக் கொண்டு எதற்கு சங்கடம் என்று விட்டு விட்டாள். நாற்பது\nவயது ருக்மணிக்கு. “ அனுபவிக்க வேண்டிய வயசிலே இப்பிடி அனாதையா\nகெடக்குறே “ என்று மட்டும் ஓரிரு முறை சொல்லி அங்கலாயித்துக்\nசுற்றி கட்டப்பட்ட காம்பவுண்டும் பாதுகாப்பாக இருப்பதாக ருக்மணியும்\nசொல்லிக் கொண்டிருந்தாள்.அடுத்த வீடுகள் தங்களை மறைத்துக் கொண்டு\nஒரு நாள் சமையலறையிலிருந்த வாணலி ஓட்டை விழுந்து\nவிட்டதாகச் சொல்லி வீட்டிற்கு வெளியே காமபவுண்டுக்குள் இருக்கும்\nபூட்டிய அறைக்குள் தேடச் சொன்னாள் சிந்தாமணி. அந்த அறை பற்றி\nருக்மணியும் கேட்கவில்லை. திறந்த போது அதில் தட்டு முட்டுச்\nசாமான்களும் பாத்திரங்களும் இருப்பது தெரிந்தது. “ ஒதுக்கி வெச்சா ஒரு\nஆள் தாராளமாகத் தூங்கலாம் போல “ என்றாள் ருக்மணி. அன்றைக்கு இரவு\nசிந்தாமணி ருக்மணிக்கு அந்த அறையைத் திறந்து விட்டாள். அவள் கணவன்\n“ காலையிலதா சொன்னே. நானும் யோசிச்சுப் பாத்தேன். கேட்டுக்குப்\nபக்கம் படுக்கறது அவ்வளவு பாதுகாப்பிலே. அந்த ரூம்மே ஒழிச்சிசுப்\nமகனிடமே,மோ, மகளிடமோ தொலைபேசியில் பேசும் போது\nசிந்தாமணி உற்சாகமாய் இருப்பதாய் சொன்னாள். ஓரளவு உடல் நலம்\nதேறியிருப்பது மாதிரியும் இருப்பதாகச் சொன்னதை ருக்மணி கேட்டாள்.\nருக்மணி உதவி செய்வது பற்றிச் சொல்லவில்லை.\n“ அந்த ரூம் எனக்கு ரொம்பவும் புடிக்கும் ருக்மணி. இந்த வீடு கட்ட\nஆரம்பிச்சப்போ அந்த சின்ன ரூம்தா மொதல்லே கட்டுனோம். சிமெண்ட்\n��ூட்டைக்கு, சாமான்க போடறதுக்குன்னு. சின்னதா ஒரு கட்டல் அங்க\nஇருந்துச்சு. அதுல நாங்க இருந்தப்போ இருந்த சுகம் சொல்லி மாளாது.\nஅவ்வளவு சந்தோசமா இருந்துருக்கறம். அது ஒரு காலம். . எப்பவாச்சும்\nஅந்த ரூமைத் தொறந்துட்டு அவர்கிட்ட இங்க இருந்த கட்டில்பத்தி ஞாபகம்\nஇருக்கான்னு கேட்டிருக்கன். அவர் ஒண்ணும் கண்டுகிட்டதில்லே. எனக்கு\nசங்கடமா இருக்கும் “ அதை பல முறைச் சொல்லி விட்டாள்.ருக்மணி\nநமுட்டுச் சிரிபை உதிர்த்து விட்டுப்போவாள் அவள் சொல்கிற போதேல்லாம்.\nஅவள் கணவன் வேலை காரணமாக வீட்டில் இரண்டு மூன்று நாள் இருந்து\nவிட்டு பத்து நாட்கள் காணாமல் போய்விடுவான். அப்போதெல்லாம் வந்து\nபோகும் உறவினர் தவிர ருக்மணியே பெரிய துணையாக இருந்தாள்.” அவர்\nவேலை அப்படி . சீக்கிரம் அதை தலை மூழ்கிவிடுவார் என்றும் சொல்வாள்\n.” பையனுக்கும், பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணிக் குடுத்தாச்சு. அம்பதும்\nஆச்சு . இனி என்ன வேண்டிக் கெடக்கு. போதும்ன்னு அவர் கூடச்\nசொல்வார். ஆனாலும் மாப்பிளை மாதிரி திரியிறார். அவர் வேலை அப்பிடி.\nநான் ஒண்ணும் அவருக்குப் பிரயோஜனம் இல்லாத மாதிரி நோயாளி ஜீவனா\nகெடக்கேன் “ அவர் வேலை என்ன என்று ருக்மணி கேட்டதில்லை. அவர்\nருக்மணியிடம் வெளி ஊருக்குக் கிளம்பும் போதெல்லாம் ” அம்மாவுக்கு\nமாத்திரைக மாத்திரம் கரைக்கிட்டா குடுத்துரு. அது போதும் ” என்பார்.\nஅன்றைக்கு பனியன் கம்பனிகள் மூடப்பட்டிருந்தன..\nசாயப்பட்டறைகளை மொத்தமாய் மூட நீதிமன்றம் ஆணையிட்டுருந்ததை\nஎதிர்த்து ஒரு நாள் பந்த். சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்காத சாயப்பட்டறைகள் அவ்வப்போது மூடப்படுவது திறப்பதும் சகஜம். இந்த தரம் அப்படியில்லாமல் முழுச்சாய் மூடப்பட உத்தரவு.\nகேட்டோரத்தில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் சிந்தாமணியும், ருக்மணியும்.\n“ நீ வந்து ஒரு மாசத்திலெ நிலமெ எவ்வளவு மோசமாயிருச்சு பாரேன்.\nநிலமிமை சீராகும்ன்னு தோணலே. ஊரே காலின்னு பேசிக்கறாங்க.\nசாயப்பட்டறைக மொத்தமா மூடிட்டா அவ்வளவுதான்னு சொல்றாங்க. “\nகவலையுடன் தான் படுக்கச் சென்றாள் ருக்மணி.நாலு நாளாய்\nசிந்தாமணியின் கணவன் வீட்டிலிருந்தான். மோகனப்பிரியாவையும்,\nகிரிஜாவையும் தேடிப்போய் பார்க்கலாமா என்றிருந்தது ருக்மணிக்கு..ஊரே\nகாலியாகும் போது எதற்கு ��வர்களைப் போய் பார்த்துக் கொண்டு என்ற\nரொம்ப நேரம் தூங்கி விட்டது போலிருந்தது சிந்தாமணிக்கு. மாத்திரை\nஎண்ணிக்கை அதிகமாயிருக்குமோ, அல்லது வீரியமான புது மாத்திரையோ\nஎன்றிருந்தது. வாசலில் பெரிதாக எட்டுப்புள்ளிக்கோலம்\nவிரிந்திருந்தது.ருக்மணிதான் போட்டிருப்பாள். ருக்மணி தலைக்கு குளித்து\nபொலிவுடன் இருந்தாள். நல்ல சேலையும், முகப்பூச்சும் அவளை\nதேவதையாக்கிவிடும் என்ற நினைப்பு வந்தபோது தொண்டையில் ஏதோ\nகாபி தயாரித்து கணவனிடம் தந்த போது அவன் முகம் நன்கு தூங்கி எழுந்த\nபொலிவுடன் மிளிர்ந்திருந்ததைக் கண்டாள்.அவனையே வெறித்துப் பார்த்தாள்.\nஅவன் பார்வைத்தவிர்த்து விட்டு தொலைக்காட்சி அலைவரிசையை\nமாற்றுவதில் மும்முரமாக இருந்தான். இனி ருக்மணியை வீட்டில்\nவைத்துக் கொண்டிருக்க வேண்டுமா என்று முதல் முறையாக யோசிப்பு\nவந்தது. அதைத்தான் அன்றைக்கு நாள் முழுக்க யோசித்துக்கொண்டிருந்தாள்.\nபக்கத்து வீட்டு விஜயா ஊர் முழுக்க பனியன் கம்பனிகள்\nமூடப்பட்டிருந்தைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தாள்.அவள் பேசப் பேச் அழுகை வந்து விட்டது. குரல் தளதளத்து விட்ட்து. வெயில் தாழ்ந்து\nஒருவகை காற்று மெல்ல ஊடுருவிச் சென்றது.\nவீட்டு முன்வாசல் பற்றியும் பேச்சு வந்தது. அசோக்குமார் கம்பனியும்\nமூடிக்கிடந்தது. ருக்மணி இருந்திருந்தால் இது மாதிரி வாசல் குப்பையாய்\n” ஊரே காலிபண்டீட்டு போகுது. பனியன் தொழில் சீராகணுமில்லே.\nருக்மணியும் கெளம்பிட்டா. வேலையில்லாமெ வேத்து ஊர்லே எப்பிடி\nகெடக்கறதுன்னு “ என்று சிந்தாமணியும் அவள் பங்கிற்குச் சொன்னாள்.\nருக்மணியை கடைசியாகப் பார்த்தபோது அவள் முகம் இருந்த பொலிவு\nபொறாமையைக் கிளப்பிக் கொண்டிருந்தது இன்னும் சிந்தாமணிக்குள்..\nSeries Navigation நீங்காத நினைவுகள் – 42\nஜெய் பீம் காம்ரேட் (தமிழ்) திரையிடல் @ பெரியார் திடல்\nதினமும் என் பயணங்கள் – 12\nதொடுவானம் 11. செம்பனைத் தோட்டம்\nஇலக்கியச் சோலை நாள் : 20-4-2014 ஞாயிறு காலை 10 மணி\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 70 ஆதாமின் பிள்ளைகள் – 3\nதிண்ணையின் இலக்கியத் தடம் -30\nநீங்காத நினைவுகள் – 42\nசூரிய மண்டலத்தில் துணைக்கோள் நிலவு எப்போது பூமியைச் சுற்றத் தோன்றியது \nதிராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் – அத்தியாயம் 2\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் -அத்தியாயம்-29 நிறைவுரை.\nதிரை விமர்சனம் – மான் கராத்தே\nபயணச்சுவை 1 . சென்னையிலிருந்து சேலம் \nமருத்துவக் கட்டுரை பித்தப்பைக் கற்கள்\nசீதாயணம் நாடகப் படக்கதை – 28​\nநிறைவேற்றதிகாரமுடைய சனாதிபதியும்,இலங்கை எதிர்ப்பு அரசியலும்-சில கருத்துக்கள்.\nதேர்தல் சீர்திருத்தங்களின் தேவையை வலியுறுத்தும் தேர்தல் முடிவுகள்\nNext Topic: சீதாயணம் நாடகப் படக்கதை – 28​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2019/10/blog-post_26.html", "date_download": "2020-02-22T15:09:59Z", "digest": "sha1:TMTJWGOZVTOQHPLNACAQCGD5TA2V3XCG", "length": 15080, "nlines": 287, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: பிகில் - சினிமா விமர்சனம்", "raw_content": "\nபிகில் - சினிமா விமர்சனம்\nஅட்லீ படங்களின் ரசிகனல்ல நான். ஆயினும் பிகில் என்னை கவர்ந்தது. மிக எளிய காரணம். பெண்களுக்கும் கனவு என ஒன்று இருக்கலாம்; அதை அவர்கள் தொடரவேண்டும் - திருமணம், ஆசிட் அட்டாக் போன்ற எதுவும் அந்த கனவுகளுக்கு தடையாய் இருக்க கூடாது என்று தெளிவாய் சொன்ன கருத்து தான் நிச்சயம் படத்தை ஆவரேஜ் என்று சொல்லாமல் \"குட்\" என்று சொல்ல வைக்கிறது.\nரொம்ப சுமாரான முதல் பாதி; வெறித்தனம் பாட்டு அமர்க்களம் என்றால்- அதை படமாக்கிய விதம் - குறிப்பாய் நடனம் இன்னும் நன்றாய் இருந்திருக்கலாம் (விஜய் அட்டகாசமாய் ஆடக்கூடியவர்; அவருக்கு எக்ஸர்சைஸ் செய்யும் வகை ஸ்டெப் எதற்கு ) சிங்கப்பெண்ணே மற்றும் மாதரே பாடல்கள் படமாக்கம் ரசிக்கும் வண்ணம் உள்ளது.\nகாமெடி என்று எதோ முயற்சிக்கிறார் இயக்குனர். அதுவும் எடுபடலை. இடை இடையே சண்டைகள் வேறு (நிறைய அனாவசியம்)\nமுதல் பாதி மோசமா என்றால் - வழக்கமான ஸ்டார் படம் (ரஜினியின் பழைய மசாலா படங்கள்) போல தான் இருந்தது.\nஇடைவேளைக்கு சற்று முன் லேசாக முக்கிய விஷயத்தை தொடுகிறார் இயக்குனர்\nசெகண்ட் ஹாப் நிச்சயம் என்னை முழுதும் திருப்தி படுத்தியது. குறிப்பாக திருமணம் ஆனபின் வந்து ஆடும் காயத்ரி - ஆசிட் அட்டாக்கில் மீண்டு ஆட வரும் பெண் இருவர் பகுதியும் சரியான விதத்தில் எமோஷனல் ரீச் ஆகிறது.\nபிற்பாதியில் சில ரசிக்க வைக்கும் சீன்கள் வந்த வண்ணம் உள்ளன - டில்லி போலீஸ் ஸ்டேஷனில் விஜய் செய்யும் அடாவடி - மேட்ச்கள் (தோற்கும் படி சென்று ஜெயிக்கும் வழக்கமான பாணி எனினும்) ..\nபடத்திற்கு மிக்ஸட் ரிவியூ வருவதை உணர முடிகிறது. இணையத்தில் அதிகமாய் விஜய் ஹே���்டர்ஸ் முடிந்த பங்கை செய் கிறார்கள். ஆனால் படம் பெண்களுக்கு நிச்சயம் பிடிக்க வாய்ப்புகள் அதிகம். பெண்களுக்கு பிடிக்கும் படம் ஹிட் ஆகவே செய்யும் ..\nபாலசோவில் முதன் முறை படம் பார்த்தோம். அட்டகாசமான திரை அரங்கம். தியேட்டர் காம்ப்ளெக்ஸ் வியக்க வைக்கிறது; ஸ்னேக்ஸ் மிக ரீஸன்பில் விலை; (நாங்கள் வழக்கமாய் செல்லும் PVR -ல் Snacks கொள்ளை விலை.\nஎலைட் ஆடியன்ஸ். விஜய் வரும்போதும் சரி, ஏ ஆர் ரகுமான் திரையில் வரும்போதும் சரி- எண்ணி நான்கு பேர் கை தட்டினார்கள்.\nஅதை விட இன்னொரு விஷயம்: படம் போட்ட பின் பல நிமிடம் சத்தம் தான் வந்தது; திரையில் ஒன்றுமே தெரியலை. மக்கள் சத்தம் போடாமல் அமைதியோ அமைதி காத்தனர்.\nடயலாக் எல்லாம் துவங்கிய பின் சிலர் கத்த, நிறுத்தி விட்டு, முதலில் இருந்து படம் போட்டனர் \nஅதிக எதிர்பார்ப்பின்றி செல்லுங்கள். நிச்சயம் ஒரு முறை காண தகுந்த படம் தான் \nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nபிகில் - சினிமா விமர்சனம்\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nபல் டாக்டரிடம் - சில Dos & Dont's\n2019- சிறந்த 10 படங்கள்\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/kanthu-vatti-kodumai/", "date_download": "2020-02-22T15:20:34Z", "digest": "sha1:RSURX7RIYERVTMQAGUE5NL2ER5UBJKZM", "length": 25947, "nlines": 97, "source_domain": "www.heronewsonline.com", "title": "“அன்புக் குழந்தைகள் சரண்யா, பரணிகாவுக்கு…” – சுப.உதயகுமாரன் – heronewsonline.com", "raw_content": "\n“அன்புக் குழந்தைகள் சரண்யா, பரணிகாவுக்கு…” – சுப.உதயகுமாரன்\nஎன்ன நடக்கிறது என்றே தெரியாமல், ஏன் எரிகிறோம் என்றே புரியாமல், நின்ற இடத்தில் எரிந்து முடித்த உங்கள் இருவரின் படங்களைப் பார்த்தது முதல் கடந்த இரண்டு நாட்களாக ஒருவிதக் கையறுநிலையில் இருந்தேன். அதனால் இன்று காலை எனது தோழர்கள் மூவரும், நானும் உங்கள் அப்பாவையாவது போய்ப் பார்ப்போம் என்று நெல்லை ஹைகிரவுண்ட் மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்தோம்.\nஆனால் அவர் யாரையும் பார்க்கும் நிலையிலோ, பேசும் நிலையிலோ, உணரும் நிலையிலோ இருக்கவில்லை. இவ்வளவு மோசமான தீப்புண் காயங்களுடன் கிடந்த ஒருவரை என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை. மருத்துவர்கள் என்னைத் தனியாக அழைத்துச் சென்று, இன்னும் கொஞ்ச நேரத்தில் இறந்துவிடுவார் என்று சொன்னார்கள். நானும் உங்கள் அப்பா சீக்கிரம் இறந்து போக வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். ஒருவேளை அதிசயமாக தப்பித்துக் கொண்டால்கூட, தீயில் கருகி நின்ற உங்கள் இருவரையும் நினைத்து நினைத்து அந்த மனிதன் எப்படி துடித்துப் போவார் இதற்குப்பிறகு எப்படி ஓர் இயல்பான வாழ்க்கையை அவரால் வாழ முடியும்\nஉங்கள் அப்பா சாகக்கிடந்த அறைக்கு வெளியே உங்கள் கோபி சித்தப்பாவும், பலவேசம் தாத்தாவும் அல்லாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் கொஞ்சம் பேசிவிட்டு, நீண்ட நேரம் சூனியத்தை நோக்கியவாறே அங்கே நின்றுவிட்டு, கரைபுரண்டு எழுந்த ஆத்திரத்தில் கொஞ்சத்தை ஊடகங்களிடம் கொட்டித் தீர்த்துவிட்டு விடைபெற்றோம்.\nசற்று நேரத்தில் உங்கள் அப்பா இறந்துவிட்டதாகவும், உங்கள் சித்தப்பா, தாத்தாவை காவல்துறை கைது செய்திருப்பதாகவும் செய்திக் கிடைத்தது. உடனே நாங்கள் பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு விரைந்தோம். அங்கே பல கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள், தோழர்கள் குழுமியிருந்தனர். உங்கள் அப்பாவின் உடல் ஹைகிரவுண்ட் மருத்துவமனைப் பிணவறையில் இருப்பதாகவும், உங்கள் சித்தப்பா, தாத்தாவை அங்கேக் கொண்டுபோவதாகவும் கேள்விப்பட்டு, ஒட்டுமொத்தமாக அனைவரும் அங்கேச் சென்றோம்.\nஉங்கள் அப்பாவின் உடலைப் பெற்றுக்கொண்டு பிரச்சினையை முடித்துவைக்க உங்கள் தாத்தாவும், சித்தப்பாவும் வற்புறுத்தப்பட்டார்கள். தாத்தா கொஞ்சம் ஊசலாடிக்கொண்டும், சித்தப்பா ஓரளவு உறுதியாகவும் இருந்தனர். சற்று நேரத்தில் உங்கள் அப்பாவின் ஊர்க்காரர்கள், உறவுக்காரர்கள், ஆளும்கட்சி பிரமுகர்கள் சிலர் அங���கே வந்தனர். தாத்தாவைத் தனியாக அழைத்துச் சென்றார்கள்.\nஉங்களிருவரின் பெற்றோரும் கந்துவட்டி பிசினஸ் செய்தவர்கள்தான், அவர்களுக்கு வீடு, நிலம் எல்லாம் இருக்கிறது என்றெல்லாம் அவதூறு பேசிய மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் நேரில் வந்து, அந்தச் சொத்துக்களை அடையாளம்காட்டி, அவற்றை விற்று, உங்கள் அப்பா அம்மாவின் கடன்களை அடைத்துச் செல்ல வேண்டும் என்று உங்கள் சித்தப்பா கோரிக்கை வைத்தார். “மக்கள் குறை தீர்ப்பு” திங்கட்கிழமைகளில் ஆறு தடவை முறையிட்டும் உங்கள் அப்பா, அம்மாவை அனாதைகளாக விட்டுவிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அங்கே வரவேண்டும் என்று அழுதார். தனது பாதுகாப்புப் பற்றி அவர் கவலை தெரிவித்தார்.\nஆனால் அரசுக்கான வேலையை முடித்துக்கொடுக்க வந்தவர்கள் அதை சற்று நேரத்தில் கச்சிதமாக நிறைவேற்றினார்கள். நாங்கள் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, உங்கள் தாத்தாவிடம் கையெழுத்து வாங்கி, உங்கள் அப்பாவின் பிணத்தை ஆம்புலன்சில் ஏற்றி மின் மயானத்துக்குக் கொண்டு சென்றார்கள்.\nஉங்கள் பாட்டியும், அத்தை ஒருவரும், மாமாவும் உங்கள் அப்பாவின் பிணத்தை வாங்கக்கூடாது என்று அழுதார்கள், அரற்றினார்கள், பிடிவாதம் பிடித்தார்கள். உங்கள் ஊர் மக்களோ, உறவினர்களோ ஓர் ஐநூறு பேர் வந்திருந்தால், இந்தக் கோரிக்கையை முன்வைத்து கொஞ்ச நேரம் ஒரு சிறு போராட்டம் நடத்தியிருக்கலாம். வந்திருந்த வெறும் பத்து பேரால் எதுவும் செய்ய முடியவில்லை.\nகலெக்டர் வர வேண்டும், எஸ்.பி. வரவேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து, முட்டி மோதிக்கொண்டிருந்த கோபி சித்தப்பா சுற்றி வளைத்து காவல்துறை வேனில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டார். அதைக் கேள்வி கேட்டத் தலைவர்களை ‘அவரது பாதுகாப்புக்காக அழைத்துச் செல்கிறோம்’ என்று அதிகாரிகள் அதட்டினார்கள்.\nபணம் இல்லாதவர்கள், பலமிக்க தொடர்புகள் இல்லாதவர்கள், பின்புலம் இல்லாதவர்கள் இந்த நாட்டில் எதையும் சாதிக்க முடியாது. கோபி சித்தப்பாவைப் பார்த்தபோது எனக்குப் பரிதாபமாக இருந்தது. அவரை என்ன செய்யப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. பெரும்பாலும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்குள் பெட்ரோல் கடத்திச்சென்று உங்கள் நால்வரின் தற்கொலையைத் தூண்டியதாக, அதற்கு உதவியதாக வழக்குப் போடலாம். அல்லது மொத்தப் பிரச்சினையையும் திசை திருப்பும் வகையில் புதிய திரைக்கதை வசனம் எழுதி பொய் வழக்குகள் போடலாம். அல்லது ராம்குமார் கதையை முடித்தது போல, கதையை முடித்தும் வைக்கலாம்.\nஎன்னுடன் நின்ற தலைவர்களின், தோழர்களின் நெஞ்சங்களில் எல்லாம் நீங்கள் இருவரும்தான் நிறைந்திருந்தீர்கள் சரண்யா, பரணிகா. முபாரக் மாமா இரண்டு நாட்களாக சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை என்று பொருமிக் கொண்டிருந்தார். பாஸ்கர் மாமாவின் குரல் கட்டி, பேசக்கூட முடியாமல் துன்புற்றார். ரமேஷ் மாமா “இப்படியெல்லாம் செய்கிறார்களே, கோபியை என்ன செய்வார்களோ” என படபடத்துக் கொண்டிருந்தார்.\nசிரிப்பும், உரையாடலும், உற்சாகமுமாய்த் திரியும் டி.வி. அண்ணாக்கள், அக்காக்கள் எல்லோரும் வாடிய முகங்களோடு, கவலையோடு காட்சியளித்தனர். சில போலீஸ்காரர்கள்கூட உங்கள் வேதனையைச் சுமந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. பிணவறை அருகே திரண்டிருந்த கூட்டத்தில், இரண்டு பெரும் ஈடுபாடுகளே கரைபுரண்டு ஓடின.\n“பிரச்சினையைக் கமுக்கமாக முடித்துவிட்டு, அங்கிருந்து நகர வேண்டும், அடுத்தக் கட்டம் நடப்பதுபோல நடக்கும்” என்று ஒரு சிலர் நினைத்தனர், செயல்பட்டனர். நான்கு பேர் செத்தாலும், நானூறு பேர் செத்தாலும் அவர்களின் அணுகுமுறை அப்படித்தான் இருக்கும். போனவர்கள் போய்விட்டார்கள், இருப்பவர்களை (குறிப்பாக அதிகாரிகளை, அரசியல்வாதிகளைப்) பாதுகாப்போம், இங்கே எந்த பெரிய மாற்றத்தையும் யாரும் கொண்டுவந்துவிட முடியாது என்றெல்லாம் நினைக்கும் யதார்த்தவாதிகள் அவர்கள். அவர்கள் அரசியல் சமூகத்தின் அங்கமானவர்கள் அல்லது அடிவருடிகள். பதவி, அதிகாரம், பணம், பகட்டு என்று அலைபவர்கள்.\nஇன்னொரு பக்கம் “இப்படியெல்லாம் நடக்கிறதே, நம்மால் பெரிதாக எதுவும் செய்ய இயலவில்லையே” என்று கையறுநிலையில் கைகளைப் பிசைந்துகொண்டு பலர் அலைந்து கொண்டிருந்தனர். இந்த அநியாயத்தை, அக்கிரமத்தை கேள்வி கேட்காமல் விட்டுவிடக் கூடாது, இதற்கு சாட்சியாக இருந்து, பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க வேண்டும், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், இந்த அநீதி இனிமேல் யாருக்கும் இழைக்கப்படக்கூடாது என்று சிந்திக்கும், செயல்படும் கொள்கையாளர்கள் அவர்கள். அவர்கள் குடிமைச் சமூகத்தின் அங்கத்தினர்கள் அல்லது அனுதாபிகள். நீதி, நியாயம், மக்கள், உரிமை என்று இயங்குபவர்கள்.\nவலிமையானவர்களுக்கும் எளிமையானவர்களுக்கும், சக்திமிக்கவர்களுக்கும் சக்தியற்றவர்களுக்கும், அதிகாரத்துக்கும் ஏதுமற்றோருக்கும் இடையே நடக்கும் கயிறு இழுப்புப் போட்டியாக இந்த உலக வாழ்வு மாற்றப்பட்டுவிட்டது. ஒருவரையொருவர் காத்து நிற்பதற்கு பதிலாக, ஒருவரையொருவர் கவிழ்த்து விடுவதே வாழ்வின் நியதி என்று ஏற்பாடாகிவிட்டது. மனிதம், அன்பு, கருணை, உண்மை, நேர்மை போன்றவை பலவீனத்தின் அடையாளங்களாக ஆக்கப்பட்டுவிட்டன.\nஉலகமயமாக்குகிறோம், ஒன்றாக்குகிறோம் என்று சொன்னாலும், ஒவ்வொரு பலவீனமானவரையும் தேர்ந்து ஒதுக்கி ஒடுக்கி விடுகிறோம். . பணவெறி எனும் நோய் இந்த உலகைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நோய் இல்லாதவர்கள் எல்லோரும் சூனியக்காரர்கள், சுட்டெரிக்கப்பட வேண்டியவர்கள் என்று வரையறுத்து விட்டோம். இந்த உலகில் நீண்ட நாள் வாழ்வது ஒருவித தண்டனையாக மாறிக் கொண்டிருக்கிறது.\nசுதந்திரத்தை சோறு தரும் பயிராக, சொர்க்கம் தரும் பிள்ளையாக உருவகப்படுத்திப் பாடினார் பாரதி தாத்தா:\n“தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை\nகண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ\nஉங்களை கருகச்செய்ய உங்கள் அப்பா, அம்மா எடுத்த முடிவு தவறானது. ஆனால் அந்தக் குற்றத்தில் எங்கள் ஒவ்வொருவருக்கும் பங்கும், பொறுப்பும் இருக்கிறது சரண்யா, பரணிகா. நீங்கள் இருவரும் உங்கள் பெற்றோரும் கருகத் திருவுளம் பூண்ட என்னை, எங்களை மன்னித்து விடுங்கள்.\nஇன்னுமொருமுறை பிறப்பதாக இருந்தால், எங்கே வாழ்வின் அடிப்படைத் தேவைகள் எல்லாம் மனித அவகாசங்களாகப் பார்க்கப்பட்டு பூர்த்தி செய்யப்படுகின்றனவோ, எங்கே அனைத்துத் துறை தலைவர்களும் பாசமிக்க, தன்னலமற்ற ‘அப்பா, அம்மா’ போல சிந்தித்து செயல்படுகிறார்களோ, எங்கே அதிகாரம் கொண்டோர் எல்லாம் “பிறிதின் நோய் தந்நோய் போல்” போற்றி ஒழுகுகிறார்களோ, அங்கேப் பிறந்திடுங்கள், சரண்யா, பரணிகா. இங்கே இனிமேல் வராதீர்கள்.\n← “என் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்கவே மாட்டேன்”: மம்தா பானர்ஜி அதிரடி\n“திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்போர் கவனத்துக்கு: திராவிட இயக்கம் சாதித்தது என்ன\n“கட்சிகளின் விளையாட்டை வேடிக்கை பார்த்தது போதும்; மக்கள் பிரச்சனைகளில�� கவனம் வைப்போம்\nஇயக்குனர் பா.இரஞ்சித்துடன் இணைந்து ‘நீலம்’ அமைப்பை உருவாக்கிய முத்தமிழ் கலைவிழியின் கதை\n“பெண்கள் ‘நோ’ என்றால் ‘நோ’ தான், யுவர் ஆனர்\n‘சங்கத் தலைவன்’ பாடல்: ”எத்தனை எத்தனை அன்னிய கம்பெனி, பாரேன் சர்வேசா…” – வீடியோ\n‘சங்கத் தலைவன்’ படத்தின் டிரைலர் – வீடியோ\n”கைத்தறி சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி\n‘சங்கத் தலைவன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\n”ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும் ’மாஃபியா’ படம்” – இயக்குநர் கார்த்திக் நரேன்\nபிப். 21ஆம் தேதி திரைக்கு வரும் ‘மாஃபியா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\nசென்னை இஸ்லாமியர் மீதான தடியடிக்கு ஸ்டாலின் கண்டனம்: “பிப்.14 கருப்பு இரவு\nசிஏஏவுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர் மீது தடியடி: சென்னை போலீஸ் அராஜகம்\nகீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கிடு: பொதுமக்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம்\n“என் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்கவே மாட்டேன்”: மம்தா பானர்ஜி அதிரடி\n“என் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்கவே மாட்டேன்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார். இது குறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/sports/sports_100952.html", "date_download": "2020-02-22T16:59:33Z", "digest": "sha1:KFAMR344RR6BKFGRAI4MY3JPIVXFLNX5", "length": 16425, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "தேசிய அளவிலான சிலம்ப போட்டி சென்னையில் துவக்கம் : பல்வேறு பிரிவுகளின் கீழ் 260 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இருந்து வருபவர்களுக்‍கான சோதனை தொடரும் என மத்திய அரசு தகவல்\nஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் முன���ஜாமீன் மனுக்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீதிமன்றங்கள் மூலம் அண்மைக்‍காலங்களில் மிக முக்‍கிய தீர்ப்புகள் கிடைத்துள்ளன - பிரதமர் மோடி பேச்சு\nகொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 2 ஆயிரத்து 360-ஐ எட்டியது - வுஹான் நகரில் சிக்‍கியுள்ள மீதமுள்ள இந்தியர்களை அனுப்பி வைக்‍க சீனா முட்டுக்‍கட்டை\nசீனாவை தவிர 28 நாடுகளுக்‍கு வேகமாக பரவும் கொரோனா வைரஸ் - உலக சுகாதார அமைப்பு கவலை\nசி.ஏ.ஏ., காஷ்மீர் விவகாரங்கள் குறித்து பிரதமர் மோதியிடம் டிரம்ப் பேசவிருப்பதாக தகவல் -இந்தியாவிற்கு காத்திருக்‍கும் புதிய சர்ச்சை\nதாறுமாறாக ஏறும் தங்கத்தின் விலை - பழைய விலையை கூறி ஆதங்கப்படும் மூத்த குடிமக்‍கள்\nதூத்துக்‍குடி துப்பாக்‍கி சம்பவம் தொடர்பாக தெரிவித்த கருத்து - நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் முன்னிலையில் ஆஜராக விலக்‍கு கேட்கிறார் ரஜினிகாந்த்\nநிர்பயா வழக்‍கு குற்றவாளிகள், குடும்பத்தினருடன் இறுதியாக சந்திப்பது குறித்து தெரிவிக்கலாம் - திஹார் சிறை நிர்வாகம் கடிதம்\nமகா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் விடியவிடிய சிறப்பு வழிபாடு : லட்சக்கணக்கானோர் திரண்டு, பக்திப் பெருக்குடன் சுவாமி தரிசனம்\nதேசிய அளவிலான சிலம்ப போட்டி சென்னையில் துவக்கம் : பல்வேறு பிரிவுகளின் கீழ் 260 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதேசிய அளவில் 2 நாள் சிலம்பாட்ட போட்டி சென்னையில் தொடங்கியுள்ளது.\nதேசிய அளவிலான மகளிர், ஆடவர் சிலம்பாட்ட போட்டி சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. 23 பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டியில் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என 260க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கை விளையாட்டு, வார் சிலம்பம், அலங்கார சிலம்பம் ஆகிய முறையில் சிலம்ப வீரர், வீராங்கனைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் வரும் மே மாதம் மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச சிலம்ப போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.\nகும்பகோணத்தில் மாநில அளவில் கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் : 29 கல்லூரிகளிலிருந்து 600 வீரர்கள் பங்கேற்பு\nஐ.சி.சி., மகளிர் உலகக் கோப்���ை கிரிக்கெட் - முதல் போட்டியில், நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா‌வை, 17 ரன்கள் வித்தியாசத்தில், வீழ்த்தியது இந்தியா\nவெலிங்டன் டெஸ்ட் கிரிக்‍கெட்டில் இந்தியா மோசமான பேட்டிங் - மழை காரணமாக போட்டி பாதிப்பு\nமகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம் - இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்பு\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நூற்றாண்டு கோப்பை வாலிபால் போட்டி கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தொடங்கியது\nசர்வதேச அளவிலான கிக்‍ பாக்‍சிங் போட்டி : தமிழக மாணவர்கள் 4 பேர் தங்கம், வெள்ளி வென்று சாதனை\nஸ்பெயின் நாட்டில் பின்சக்‍கரத்தின் மூலம் தாவிக்‍குதித்த சைக்‍கிள் வீரர் - சாமர்த்தியமாகச் செயல்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரல்\nபாத்ரூமில் நண்பர்களுடன் அமர்ந்து பாட்டு பாடும் தோனி : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ\nடெல்லியில் நடைபெறும் ஆசிய மல்யுத்த போட்டி - இந்திய வீரர் சுனில்குமாருக்கு தங்கம்\nஉலகக்கோப்பையை வென்ற தருணத்தை வார்த்தைகளால் விவரிப்பது கடினம் : லாரியஸ் விருது பெற்ற சச்சின் டெண்டுல்கர் உருக்கம்\nவுஹான் நகரில் சிக்‍கியுள்ள இந்தியர்களை மீட்க எந்த முட்டுக்கட்டையும் இல்லை - சீன அரசு விளக்கம்\nமன ரீதியான மருத்துவ சிகிச்சை கோரி நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தொடர்ந்த வழக்கு - விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இருந்து வருபவர்களுக்‍கான சோதனை தொடரும் என மத்திய அரசு தகவல்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பும் போது தீ விபத்து : உடலில் தீப்பிடித்தபடி அலறியடித்து ஓடிய ஓட்டுனர்\nசென்னை மாநகராட்சி வணிக வளாகங்களில் கடைகளுக்கு சீல் : வரி மற்றும் வாடகை பாக்கியால் நடவடிக்கை\nசேலத்தில் உள்ள பசை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து : லட்சக்‍கணக்‍கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மகா சிவராத்திரியையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் பங்கேற்பு\nசனிக்‍கிழமையில் பள்ளிக்‍கு புத்தகப்பை எடுத்துச் செல்ல வேண்டாம் : ராஜஸ்தான் அரசு அறிவிப்பு\nதில்லையாடி வள்ளியம்மையின் 106-வது நினைவு தினம் : நினைவிடத்தில் அரசின் சார்பில் மாலையணிவித்து மரியாதை\nமாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் சேரியந்தல் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன\nவுஹான் நகரில் சிக்‍கியுள்ள இந்தியர்களை மீட்க எந்த முட்டுக்கட்டையும் இல்லை - சீன அரசு விளக்கம் ....\nமன ரீதியான மருத்துவ சிகிச்சை கோரி நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தொடர்ந்த வழக்கு - விசாரணை முடி ....\nகொரோனா வைரஸ் பாதிப்பால் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் - சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பானில் இரு ....\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பும் போது தீ விபத்து : உடலில் தீப்பிடி ....\nசென்னை மாநகராட்சி வணிக வளாகங்களில் கடைகளுக்கு சீல் : வரி மற்றும் வாடகை பாக்கியால் நடவடிக்கை ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/11/03/thirumanthiram-2nd-thanthiram/", "date_download": "2020-02-22T15:42:22Z", "digest": "sha1:255LKFDAZRSIPQMCOYCXVPUESAWGDUON", "length": 85845, "nlines": 1259, "source_domain": "mailerindia.org", "title": "Thirumanthiram 2nd Thanthiram | mailerindia.org", "raw_content": "\nநடுவுநில் லாதிவ் வுலகஞ் சா஢ந்து\nகெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்\nநடுவுள அங்கி அகத்திய நீபோய்\nமுடுகிய வையத்து முன்னிரென் றானே.\nஅங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்\nஅங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு\nமங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி\nஎங்கும் வளங்கொள் இலங்கொளி தானே\n.2.. பதிவலியில் வீரட்டம் எட்டு\nகருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்\nவரத்தின் உலகத் துயிர்க்களை எல்லாம்\nவருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்\nகுருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே\nகொலையிற் பிழைத்த பிரசா பதியைத்\nதலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு\nநிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்\nதலையை யா஢ந்திட்டுச் சந்திசெய் தானே\nஎங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியுந்\nதங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்\nபொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற\nஅங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே\nஎங்குங் கலந்துமென் உள்ளத் தெழுகின்ற\nஅங்க முதல்வன் அருமறை .(1).யோதிபாற்\nபொங்குன்ய் சலந்தரன் போர்ச்செய்ய நீர்மையின்\nஅங்கு விரற்குறித் தாழிசெய் தானே\nஅப்பணி செஞ்சடை ஆதி புராதனன்\nமுப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்க்கள்\nமுப்புர மாவது மும்மல காரியம்\nஅப்புரம் எய்தமை யாரறி வாரே\nமுத்தீ கொளுவி முழங்கொ஢ வேள்வியுள்\nஅத்தி யுரியர னாவ தறிகிலர்\nசத்தி கருதிய தாம்பல தேவரும்\nஅத்தீயின் உள்ளெழுந் தன்று கொலையே\nமூலத் துவாரத்து மூளும் ஒருவனை\nமேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்\nகாலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்\nஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே\nஇருந்த மனத்தை இசைய இருத்திப்\nபொருந்தி இலிங்க வழியது போக்கித்\nதிருந்திய காமன் செயலழித் தங்கண்\nஅருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே\nஅடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி\nமுடிசேர் மலைமக னார்மக ளாகித்\nதிடமார் தவஞ்செய்து தேவர் அறியப்\nபடியார அர்ச்சித்துப் பத்திசெய் தாளே\nதிரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை\nஅரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா\nபுரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்\nபரிவொடு நின்று பரிசறி வானே\nஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்\nஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்\nஆழி கொடுத்தனன் அச்சுதற்க் கவ்வழி\n.(1).வாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே\nதாங்கி இருபது தோளுந் தடவரை\nஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி\nஆங்கு நொ஢த்தம ராவென் றழைத்தபின்\nநீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே\nஉறுவது அறிதண்டி ஒண்மணற் கூட்டி\nஅறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை\nசெறுவகை செய்து சிதைப்ப முனிந்து\nமறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே\nஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்\nவாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று\nநாடி இறைவா நமேன்று கும்பிட\nஈடில் புகழோன் எழுகவென் றானே.\nதந்தைபி ரான்வெகுண் டாந்தக்கன் வேள்வியை\nவெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்\nமுந்திய பூசை முடியார் முறைகெட்டுச்\nசிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே\nசந்தி செயக்கண் டெழுகின் றா஢தானும்\nஎந்தை யிவனல்ல யாமே உலகினிற்\nபந்தஞ்செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்ய\nஅந்தமி லானும் அருள்���ுரிந் தானே\nஅப்பரி சேயய நார்ப்பதி வேள்வியுள்\nஅப்பரி சேயங்கி அதிசய மாகிலும்\nஅப்பரி சேயது நீர்மையை யுள்கலந்\nதப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே\nஅப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்\nஅப்பரி சேயவ ராகிய காரணம்\nஅப்பரி சங்கி யுளநாளும் உள்ளிட்\nடப்பரி சாகி .(1).அலர்ந்திருந் தானே\n.(1). அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக்\nகுலந்தரும் கீழங்கி கோளுற நோக்கிச்\nசிவந்த பரமிது சென்று கதுவ\nஉவந்த பெருவழி யோடி வந்தானே\nஅரிபிர மந்தக்கன் அருக்க னுடனே\nவருமதி வாலை வன்னிநல் இந்திரன்\nசிரமுக நாசி .(1).சிறந்தகை தோள்தான்\nஅரனருள் இன்றி அழிந்தநல் லோரே\nசெவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்\nஅவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்\nசெவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்\nகுவிமந் திரங்கொல் கொடியது வாமே\nநல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்\nபல்லார் அமரர் பரிந்தருள் செய்கென\nவில்லாற் புரத்தை விளங்கொ஢ கோத்தவன்\nபொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே\nதெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே\nஅளித்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை\n.(1).விளிந்தா னது தக்கன் வேள்வியை வீயச்\nசுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யானே\n.(1). விளிந்தானத் தக்கனவ் வேள்வியை\nகருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்\nதிருவருங் கோவென் றிகல இறைவன்\nஒருவனும் நீருற ஓங்கொளி யாகி\nஅருவரை யாய்நின் றருள் புரிந் தானே\nஅலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்\nதலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்டு\nஉலகார் அழற்கண் டுள்விழா தோடி\nஅலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே\nதண்கடல் விட்ட தமரருந் தேவரும்\nஎண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர்\nவிண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்\nகண்கடல் செய்யுங் கருத்தறி யாரே.\nசமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி\nஅமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே\nதிகைத்தெண் ணீரிற் கடலொலி ஓசை\nமிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே\nபண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்\nகண்பழி யாத கமலத் திருக்கின்ற\nநண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்\nவிண்பழி யாத விருத்திகொண் டானே.\nமால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்\nகால்போதகங் கையினோ டந்தரச் சக்கர\nமேல்போக வெள்ளி மலைஅம ராபதி\nபார்ப்போக மேழும் படைத்துடை யானே\nசக்கரம் பெற்றுநல் தாமோ தரந்தானும்\nசக்கரந் தன்னைத் .(1).தரிக்கவொண் ணாமையால்\nமிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்\nதக்கநற் சக்த��யைத் தாங்கூறு செய்ததே\nகூறது வாகக் குறித்துநற் சக்கரங்\nகூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்\nகூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்\nகூறது செய்து .(1).தரித்தனன் கோலமே\nதக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்\nதக்கன்றன் வேள்வியில் தாமோ தரந்தானுஞ்\nசக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட\nஅக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே\nஎலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த\nவலம்பன் மணிமுடி வானவ ராதி\nஎலும்புங் கபாலமும் ஏந்தில நாகில்\nஎலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே\nபிரமனும் மாலும் பிரானேநான் என்னப்\nபிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே\nபரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க\nஅரனடி தேடி அரற்றுகின் றாரே.\nஆமே ழுலகுற நின்றேம் அண்ணலுந்\nதாமே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும்\nவானே ழுலகுறும் மாமணி கண்டனை\n.(1).நானே அறிந்தேன் அவனாண்மை யாலே\n.(1). நானே அறிந்தேனென் ஆண்மையி னாலே\nஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ்\nசேணாய்வா னோரங்கித் திருவுரு வாய் அண்டத்\nதாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந்\nதாண்முழு தண்டமு மாகிநின் றானே\nநின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்\nஅன்றே யவன்வடி வஞ்சின ராய்ந்தது\nசென்றார் இருவர் திருமுடி மேற்செல\nநன்றாங் கழலடி நாடவொண் ணாதே.\nசேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்\nமூவடி தாவென் றானும் முனிவரும்\nபாவடி யாலே பதஞ்செய் பிரமனுந்\nதாவடி யிட்டுத் தலைப்பெய்து மாறே\nதானக் கமலத் திருந்த சதுமுகன்\nதானக் கருங்.(1).கடல் வாழித் தலைவனும்\nஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற\nதானப் பெரும்பொருள் தன்மைய தாமே\nஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்\nமேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முங்கண்\nடாலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங்\nகோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே\nவாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்\nஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்\nஆள்கொடுத் தின்பங் கொடுத்துக் கோளாகத்\nதாள்கொடுத் தானடி சாரகி லாரே\nஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு\nவாழி சதுமுகன் வந்து வெளிப்படும்\nவீழித் தலைநீர் விதித்தது தாவென\nஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே\nஆதியோ டந்தம் இலாத .(1).பராபரம்\nபோதம தாகப் புணரும் பராபரை\nசோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்\nதீதில் பரையதன் பால்திகழ் நாதமே\nநாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்\nதீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே\nபேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்\nவாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே\nஇல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்\nகல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்\nவல்லது ஆக வழிசெய்த அப்பொருள்\nசொல்லது சொல்லிடில் தூராதி தூரமே\nதூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்\nஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்\nபாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்\nசார்வத்து சத்திஓர் சாத்துமா னாமே\nமானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்\nகானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்\nதேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்\nபூவின்கண் நின்று பொருந்தும் புவனமே\nபுவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி\nபுவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்\nபுவனம் படைப்பானும் பூமிசை யானாய்\nபுவனம் படைப்பானப் புண்ணியன் தானே\nபுண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்\nதண்ணிய மானை வளர்த்திடுஞ் சத்தியுஞ்\nகண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்\nமண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே\nநீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை\n.(1).காயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடை\nஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி\nநீரிடை மண்ணின் நிலைபிறப் பாமே\nஉண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி\nஅண்டத் தமரர் தலைவனும் ஆதியுங்\nகண்டச் சதுர்முகக் காரணன் தன்னொடும்\nபண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே\nஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்\nபாங்கார் கயிலைப் பராபரன் தானும்\nவீங்குங் கமல மலர்மிசை மேலயன்\nஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே\nகாரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்\nநாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும்\nபாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்\nஆரண மாஉல காயமர்ந் தானே\nபயன்எளி தாம்பரு மாமணி செய்ய\nநயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு\nஅயஓளி யாயிருந் தங்கே படைக்கும்\nபயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே\nபோக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்\nதாக்கமுஞ் சிந்தைய தாகின்ற காலத்து\nமேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந்\nதாக்குங் கலக்குந் தயாபரன் தானே\nநின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர்\nஒன்றுயி ராக்கும் அளவை உடலுற\nமுன்துய ராக்கும் உடற்குந் துணையதா\nநன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே\nஆகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன்\nவேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்\nபோகின்ற சீவன் புகுந்துட லாய்உளன்\nஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே\nஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்\nஇருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்\nபருவங்கள் தோறும் பயன்பல வான\nதிருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே\nபுகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்\nபுகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்\nபுகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்\nபுகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே\nஆணவச் சத்தியும் ஆம்அதில் ஐவருங்\nகாரிய காரண ஈசர் கடைமுறை\nபேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்து\nஆணவம் நீங்கா தவரென லாகுமே\nஉற்றமுப் பாலொன்று மாயாள் உதயமா\nமற்றைய மூன்று மாயோ தயம்விந்து\n.(1).பெற்றவன் நாதம் பரையிற் பிறத்தலால்\nதுற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே\nஆகாய மாதி சதாசிவ ராதியென்\nபோகாத சத்தியுட் போந்துடன் போந்தனர்\nமாகாய ஈசன் அரன்மால் பிரமனாம்\nஆகாயம் பூமி காண .(1).அளித்தலே\nஅளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில்\nஅளியார் திரிபுரை யாமவள் தானே\nஅளியார் சதாசிவ மாகி அமைவாள்\nஅளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே\nவாரணி கொங்கை மனோன்மணி மங்கலி\nகாரணி காரிய மாகக் கலந்தவள்\nவாரணி ஆரணி வானவர் மோகினி\nபூரணி .(1).போதாதி போதமு மாமே\nநின்றது தானாய் நிறைந்த மகேசுரன்\nசென்றங் கியங்கும் அரந்திரு மாலவன்\nமன்றது செய்யும் மலர்மிசை மேலயன்\nஎன்றிவ ராக இசைந்திருந் தானே\nஒருவனு மேஉல கேழும் படைத்தான்\nஒருவனு மேஉல கேழும் அளித்தான்\nஒருவனு மேஉல கேழுந் துடைத்தான்\nஒருவனு .(1).மேஉல கோடுயிர் தானே\nசெந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம் இறை\nமைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும்\nகொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும்\n.(1).அந்தார் பிறவி அறுத்துநின் றானே\n.(1). ஐந்தார் பிறவி அமைத்து நின்றானே\nதேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்\nகூடும் பிறவிக் குணஞ்செய்த மாநந்தி\nஊடும் அவர்தம் துள்ளத்துள் ளேநின்று\nநாடும் வழக்கமும் நான்அறிந் தேனே\nஓராய மேஉல கேழும் படைப்பதும்\nஓராய மேஉல கேழும் அளிப்பதும்\nஓராய மேஉல கேழுந் துடைப்பதும்\nஓராய மே.(1).உல கோடுயிர் தானே\nநாதன் ஒருவனும் நல்ல இருவருங்\nகோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்\nஏது பணியென் றிசையும் இருவருக்\nகாதி இவனே அருளுகின் றானே\nஅப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்\nமெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்\nபொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்\nகிப்பரி சேஇருள் மூடிநின் றானே\nஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள்\nபோதித்த வானொலி பொங்கிய நீர்ப்புவி\nவாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்\nஓதுற்ற மாயையின் ���ிந்துவின் உற்றதே\nபுகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்\nபுகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்\nபுகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்\nபுகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே\nதானே திசையொடு தேவரு மாய்நிற்குந்\nதானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந்\nதானே கடல்மலை யாதியு மாய்நிற்குந்\nதானே உலகில் தலைவனு மாமே\nஉடலாய் உயிராய் உலகம தாகிக்\nகடலாய் கார்முகில் நீர்ப்பொழி வானாய்\nஇடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி\nஅடையார் .(1).பெருவழி அண்ணல் நின்றானே\nதேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்\n.(1).கூடு மரபிற் குணஞ்செய்த மாநந்தி\nஊடும் அவர்தம துள்ளத்து ளேநின்று\nநாடும் வழக்கமும் நான்அறிந் தேனே\nதானொரு காலந் தனிச்சுட ராய்நிற்குந்\nதானொரு கால்சண்ட மாருத மாய்நிற்குந்\nதானொரு காலந் தண்மழை யாய்நிற்குந்\nதானொரு காலந்தண் மாயனு மாமே\nஅன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்\nஇன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்\nமுன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்\nஅன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே\nஉற்று வனைவான் அவனே உலகினைப்\nபெற்று வனைவான் அவனே பிறவியைச்\nசுற்றிய சாலுங் குடமுஞ் சிறுதூதை\nமற்றும் அவனே வனையவல் லானே\nஉள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி\nவெள்ளுயி ராகும் வெளியான் நிலங்கொளி\nஉள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரந்\nதள்ளுயி ராவண்ணந் தாங்கிநின் றானே\nதாங்கருந் தன்மையுந் தானவை பல்லுயிர்\nவாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லை\nஓங்கி எழுமைக்கும் யோகாந்த மவ்வழி\nதாங்கிநின் றானும்அத் தாரணி தானே\nஅணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி\nநணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்\nபணுகினும் பார்மிசைப் பல்லுயி ராகித்\nதணிகினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே\nஅங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டது\nஅங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டது\nஅங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டது\nஅங்கியவ் வீசற்குக் கைஅம்பு தானே\nஇலயங்கள் மூன்றினும் ஒன்றுகற் பாந்த\nநிலையன் றழிந்தமை நின்றுணர்ந் தேனால்\nஉலைதந்த மெல்லா஢ போலும் உலகம்\nமலைதந்த மானிலந் தான்வெந் ததுவே\nபதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்\nஉதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்\nகுதஞ்செய்யும் அங்கி கொளுவியா காசம்\nவிதஞ்செய்யும் நெஞ்சில் வியப்பில்லை தானே\nகொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி\nஅண்டத்துள் ஊறி யிருந்தெண் டிசையாதி\nஒன்��ின் பதந்செய்த ஓம்என்ற அப்புறக்\nகுண்டத்தின் மேலங்கி கோலிக் கொண்டானே\nநித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்\nவைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாஞ்\nசுத்தசங் காரந் தொழிலற்ற கேவலம்\nஉய்த்தசங் காரம் பரன் அருள் உண்மையே\nநித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்\nவைத்தசங் காரமும் மாயாசங் காரமாஞ்\nசுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்\nஉய்த்தசங் காரஞ் சிவன் அருள் உண்மையே\nநித்தசங் காரம் கருவிடர் நீக்கினால்\nஒத்தசங் காரமும் உடலுயிர் நீவுதல்\nசுத்தசங் காரம் அதீதத்துட் டோ ய்வுறல்\nஉய்த்தசங் காரம் பரனருள் உண்மையே\n(1) வைத்தசங் காரங் கேவலம் ஆன்மாவுக்\nகுய்த்தசங் காரம் சிவமாகும் உண்மையே.\nநித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின்\nவைத்தசங் காரமும் மன்னும் அனாதியிற்\nசுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள்\nஉய்த்தசங் காரமும் நாலா மதிக்கிலே\nபாழே முதலா எழும்பயிர் அப்பயிர்\nபாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா\nவாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்\nபாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே\nதீயவைத் தார்மிங்கள் சேரும் வினைதனை\nமாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு\nகாயம்வைத் தாங்கலந் தெங்கும் நினைப்பதோர்\nஆயம்வைத் தானுணர் வாரவைத் தானே\nஉள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை\nஉள்ளம்விட் டோ ரடி .(1).நீங்கா ஒருவனை\n.(2).உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்\nஉள்ளம் அவனை உருவறி யாதே\n.(2).உள்ளமும் அவனும் உறவா யிருந்தும்\nஇன்பப் பிறவி படைத்த இறைவனுந்\nதுன்பஞ்செய் பாசத் துயருள் .(1).அடைத்தனன்\nஎன்பிற் கொளுவி இசைந்துறு தோற்றசை\nமுன்பிற் கொளுவி முடிகுவ தாமே\nஇறையவன் மாதவன் இன்பம் படைத்த\nமறையவன் மூவரும் வந்துடன் கூடி\nஇறையவன் செய்த இரும்பொறி யாக்கை\nமறையவன் வைத்த .(1).பரிசறி யாதே\nகாண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை\nஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியை\nஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்\nசேண்படு பொய்கைச் செயலணை யாரே\nதெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம்\nஅருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானுஞ்\nசுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும்\nஇருளும் அறநின் றிருட்டறை யாமே\nஅரைகின் றருள்தரும் அங்கங்கள் ஓசை\nஉரைக்கின்ற ஆசையும் ஒன்றோடொன் றொவ்வாப்\nபரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்\nகரகின் றவைசெய்த காண்டகை யானே.\nஒளித்துவைத் தேனுள் ளுறவுணர்ந் தீசனை\nவெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண��டே\nகளிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை\nவெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சியு மாமே\nநின்றது தானாய் நிறைந்த மகேசுரன்\nசென்றங் .(1).கியங்கும் அரந்திரு மாலவன்\nமன்றது செய்யும் மலர்மிசை மேலயன்\nஎன்றிவ ராகி இசைந்திருந் தானே\nஒருங்கிய பாசத்துள் உத்தமச் .(1).சித்தன்\nஇருங்கரை மேலிருந் தின்புற நாடி\nவருங்கரை ஓரா வகையினிற் கங்கை\nஅருங்கரை பேணில் அழுக்கற லாமே\nமண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்\nஉண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே\nகண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா\nஅண்ணலும் இவ்வண்ண மாகிநின் றானே.\nஎட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு\nவட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்\nஒட்டி உயிர்நிலை என்னுமிக் காயப்பை\nகட்டி .(1).அவிழ்ப்பான் கண்ணுதல் காணுமே\nஉச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை\nநச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை\nவிச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்\nதச்சு மவனே சமைக்கவல் லானே\n.(1).குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்\n.(1).குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்\n.(2).குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில்\n.(3).அசைவில் உலகம் அதுயிது வாமே\nவிரியுடை யான்விகிர் தன்மிகு பூதப்\nபடையுடை யான்பரி சேஉல காக்குங்\nகொடையுடை யாங்குணம் எண்குண மாகுஞ்\nசடையுடை யாஞ்சிந்தை சார்ந்துநின் றானே\nஉகந்துநின் றேபடைத் தான்உல கேழும்\nஉகந்துநின் றேபடைத் தான்பல ஊழி\nஉகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்\nஉகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே\nபடைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்\nபடைத்துடை யான்பல தேவரை முன்னே\nபடைத்துடை யான்பல சீவரை முன்னே\nபடைத்துடை யான்பர மாகிநின் றானே\n.(1).ஆதி படைத்தனன் ஐம்பெரும் .(2).பூதம்\n.(1).ஆதி படைத்தனன் .(3).ஆசில்பல் ஊழி\n.(1).ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை\n.(1).ஆதி படைத்தவை தாங்கிநின் றானே\nஅகன்றான் .(1).அகலிடம் ஏழுமொன் றாகி\nஇவன்றா னெனநின் றெளியனும் அல்லன்\nசிவன்றான் பலபல .(2).சீவனும் ஆகி\nநவின்றான் உலகுறு நம்பனு மாமே\nஉண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்\nவிண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்\nமண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்\nகண்ணின்ற மாமணி .(1).மாபோத மாமே\nஆரும் அறியாத அண்டத் திருவுருப்\nபார்முத லாகப் பயிலுங் கடத்திலே\nநீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்\nசோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே\n.14.. .(1). கரு உற்பத்தி\nஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்\nசாக்குகின் றானவ ன���திஎம் ஆருயிர்\nஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்\nதாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே\nஅறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்\nசெறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்\nபொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்\nபறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே\nஇன்புறு காலத் திருவர்முன் பூறிய\nதுன்புறு பாசத் துயர்மனை வானுளன்\nபண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்\nஅன்புறு காலத் தமைத்தொழிந் தானே\nகருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்\nபுருடன் உடலில் பொருந்துமற் றோரார்\nதிருவின் கருக்குழி தேடிப் புகுந்த\nஉருவம் இரண்டாக ஓடி விழுந்ததே\nவிழுந்தது லிங்கம் விரிந்தது யோனி\nஒழிந்த முதல்ஐந்தும் ஈரைந்தொ டேறிப்\nபொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்\nஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே\nபூவின் மணத்தைப் பொருந்திய வாயுவுந்\nதாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்\nமேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங்\nகூவி அவிழுங் குறிக்கொண்ட போதே\nபோகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்\n.(1).மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்\nநாகமும் எட்டுடன் நாலு புரவியும்\nபாகன் .(2).விடானெனிற் .(3).பன்றியு மாமே\nஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்\nமாற எதிர்க்கில் .(1).அரியவன் றானாகும்\nநேரொக்க வைக்கின் நிகர்ப்போதத் தானாகும்\nபேரொத்த மைந்தனும் பேரர சாளுமே\nஏயங் கலந்த இருவர்தஞ் சாயத்துப்\nபாயுங் கருவும் உருவா மெனப்பல\nகாயங் கலந்தது காணப் பதிந்தபின்\nமாயங் கலந்த மனோலய மானதே\nகர்ப்பத்துக் கேவல மாயாள் .(1).கிளைகூட்ட\nநிற்குந் துரியமும் பேதித்து நினைவெழ\nவற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ்\nசொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே\nஎன்பால் மிடைந்து நரம்பு வா஢க்கட்டிச்\nசெம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து\nஇன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்\n.(1).நன்பால் ஒருவனை நாடுகின் றேனே\nபதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப் பகலோன்\nஇதஞ்செய்யு மொத்துடல் எங்கும் புகுந்து\nகுதஞ்செய்யும் அங்கியின் கோபந் தணிப்பான்\nவிதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே\nஒழிபல செய்யும் வினையுற்ற நாளே\nவழிபல நீராடி வைத்தெழு வாங்கிப்\nபழிபல செய்கின்ற பாசக் கருவைச்\nசுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே\nசுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்\nஅக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்\nபுக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்\nஅக்கரம் எட்டும்எண��� சாணது வாகுமே\nபோகத்துள் ஆங்கே புகுந்த புனிதனுங்\nஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து\nமோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே\nபிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலன்ஐந்தும்\nபிண்டத்தி னூடே பிறந்து மா஢த்தது\nஅண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை\nஅண்டத்து நாதத் தமர்ந்திருந் தானே\nஇலைபொறி யேற்றி யெனதுடல் ஈசன்\nதுலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டி\nநிலைபொறி முப்பது நீர்மை கொளுவி\nஉலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே\nஇன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்\nதுன்பக் கலசம் அணைவான் ஒருவனே\nஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு\nவெந்தது சூளை விளைந்தது தானே\nஅறியீ ருடம்பினி லாகிய வாறும்\nபிறியீ ரதனிற் பெருகுங் குணங்கள்\nசெறியீ ரவற்றினுட் சித்திகள் இட்ட\nதறியவீ ரைந்தினு ளானது பிண்டமே\nஉடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்\nமடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்\nதிடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்\nகடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே\nகேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர்\nமூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்\nகூட்டுகின் றான்குழம் பின்கரு வையுரு\nநீட்டுநின் றாகத்து நேர்ப்பட்ட வாறே\nபூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்\nகாவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்\nநீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்\nபாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே\nஎட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்\nகட்டிய மூன்று கரணமு மாய்விடும்\nஒட்டிய பாச உணர்வென்னுங் காயப்பை\nகட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே\nகண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடைப்\nபண்ணுதல் செய்து பசுபாசம் நீங்கிட\nஎண்ணிய வேதம் இசைந்த பரப்பினை\nமண்முத லாக வகுத்துவைத் தானே\nஅருளல்ல தில்லை அரனவன் அன்றி\nஅருளில்லை யாதலி னவ்வோர் உயிரைத்\nதருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்\nவருகின்ற நண்பு வகுத்திடுந் தானே\nவகுத்த பிறவியை மாதுநல் லாளுந்\nதொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்\nபகுத்துணர் வாக்கிய பல்லுயிர் எல்லாம்\nவகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே\nமாண்பது வாக வளர்கின்ற .(1).வன்னியுங்\nகாண்பது ஆண்பெண் அலியெனுங் கற்பனை\nபூண்பது மாதா பிதாவழி போலவே\nஆம்பதி செய்தானச் சோதிதன் ஆண்மையே\nஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்\nபூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்\nதாண்மிகு மாகில் தரணி முழுதாளும்\nபாணவ மிக்கிடில் பாய���ந்ததும் இல்லையே\nபாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூறாகும்\nபாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்\nபாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை\nபாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே\nபாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்\nபாய்கின்ற வாயு விளைக்கின் முடமாகும்\nபாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்\nபாய்கின்ற வாயுமா தர்க்கில்லை பார்க்கிலே\nமாதா உதரம் மலமிகில் மந்தனாம்\nமாதா உதரம் சலமிகில் மூங்கையாம்\nமாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை\nமாதா உதரத்தில் வந்த குழவிக்கே.\nகுழவியும் ஆணாம் வலத்தது வாகில்\nகுழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்\nகுழவியும் இரண்டாம் அபான னெதிர்க்கில்\nகுழவி அலியாகுங் கொண்டகால் ஒக்கிலே\nகொண்டநல் வாயு இருவர்க்கும் .(1).ஒத்தெழில்\nகொண்ட குழவியுங் கோமள மாயிடுங்\nகொண்டநல் வாயு இருவர்க்குங் குழறிடில்\nகொண்டதும் இல்லையாங் கோள்வளை யாட்கே\nகோள்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்\nதால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்\nபால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்\nபோல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே\nஉருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற்\nபருவம தாகவே பாரினில் வந்திடும்\nமருவி வளர்ந்திடு மாயையி னாலே\nஅருவம தாவதிங் காரறி வாரே\nஇட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்\nதட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்\nபட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்\nகெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே\nஇன்புற நாடி இருவருஞ் .(1).சந்தித்துத்\nதுன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்\nமுன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய\nதொன்புற நாடிநின் றோதலு மாமே\nகுயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்\nஅயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்\nஇயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை\nமயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே\nமுதற்கிழங் காய்முளை யாயம் முளைப்பின்\nஅதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்\nஅதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே\nஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை\nஊனே சிறுமையுள் உட்கலந் தங்குளன்\nவானோர் அறியும் அளவல்லன் மாதேவன்\nதானே அறியுந் தவத்தினி னுள்ளே\nபரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்\nஉருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டித்\nதிரைக்கடல் உப்புத் திரண்டது போலத்\nதிரித்துப் பிறக்குந் திருவரு ளாலே\nசத்தி சிவன்விளை யாட்டால் உயிராக்கி\n��த்த இருமாயா கூட்டத் திடைப்பூட்டிச்\nசுத்தம தாகுந் துரியம் புரிவித்துச்\nசித்தம் புகுந்து சிவமய மாக்குமே\nவிஞ்ஞானர் நால்வரு மெய்ப்பிரள யாகலத்\nதஞ்ஞானர் மூவருந் தாங்கு சகலத்தின்\nஅஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்\nவிஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே\nவிஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர்\nதஞ்ஞானர் அட்டவித் தேசராஞ் சார்ந்துளோர்\nஎஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர்\nமெய்ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே\nஇரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை\nஇரண்டாவ துள்ளே இருமல பெத்தர்\nஇரண்டாகு நூற்றெட்டு ருத்திரர் என்பர்\nமுரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே\nபெத்தெத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது\nஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்\nமத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார்\nசத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே\nசிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்\nஅவமாகார் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்\nபவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்\nநவமான தத்துவம் .(1).நாடிக்கண் டோ ரே\nவிஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்\nவிஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்\nஅஞ்ஞானர் அச்சக லத்தர் சகலராம்\nவிஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே\nவிஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடிய\nஅனையான கன்மத்தி நால்சுவர் யோனிபுக்\nகெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய்\nமெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே\nஆணவந் துற்ற வவித்தா நனவற்றோர்\nகாணிய விந்துவா நாத சகலாதி\nஆணவ மாதி யடைந்தோ ரவரன்றே\nசேணுயர் சத்தி சிவதத் துவமாமே\nசேணுயர் சத்தி சிவதத் துவமாமே\nதிலமத் தனைபொன் சிவஞானிக்கு ஈந்தால்\nபலமுத்தி சித்தி பரபோக மும்\nதரும்நிலமத் தனைபொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்\nபலமும்அற் றெபர போகமும் குன்றுமே.\nகண்டிருந் தாருயிர் உண்டிடுங் காலனைக்\nகொண்டிருந் தாருயிர் கொள்ளும் குணத்தனை\nநன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்\nசென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே.\nகைவிட்டி லேன்கரு வாகிய காலத்து\nமெய்விட்டி லேன்விகிர் தன்அடி தேடுவன்\nபொய்விட்டு நானே புரிசடை யானடி\nநெய்விட் டிலாத விடிஞ்சிலு மாமே.\nஆவன ஆவ அழிவ அழிவன\nபோவன போவ புகுவ புகுவன\nகாவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்\nஏவன செய்யும் இளங்கிளை யோனே.\nகோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்\nபாலைக் கறந்து பருகுவதே ஒக்கும்\nசீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்தது\nகாலங் கழிந்த பயிரத�� ஆகுமே.\nஈவது யோக இயம நியமங்கள்\nசார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி\nஆவ தறிந்தன்பு தங்கா தவர்க்களுக்கு\nஈவ பெரும்பிழை என்றுகொள் ளீரே..\nஆமாறு அறியான் அதிபஞ்ச பாதகன்\nதோமாறும் ஈசற்குந் தூய குரவற்கும்\nகாமாதி விட்டோ ர்க்குந் தரல்தந்து கற்பிப்போன்\nபோமா நரகில் புகான்போதங் கற்கவே.\nமண்மலை யத்தனை மாதனம் ஈயினும்\nஅண்ணல் இவனென்றே அஞ்சலி அத்தனாய்\nஎண்ணி இறைஞ்சாதார்ககு ஈந்த இருவரும்\nநண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.\nஉள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்\nமெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்\nபள்ளமும் மேடும் பரந்து திரிவரே\nகள்ள மனமுடைக் கல்வியி லோரே.\nதளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்\nகுளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்\nவளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்\nதெளியறி வாளர்தம் சிந்தையு ளானே.\nஉள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்\nகள்ளத்தி னாரும் கலந்தறி வார்இல்லை\nவெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப்\nபள்ளத்தல் இட்டதோர் பத்துள் ளாமே.\nஅறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்\nசெறிவான் உறைபதம் சென்று வலங்கொள்\nமறியார் வளைக்கை வருபுனல் கங்கைப்\nபொறியார் புனல்மூழ்கப் புண்ணிய ராமே.\nகடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல்.\n(1).உடலுற்றுத் தேடுவார் தம்மைஒப் பாரிலர்\nதிடமுற்ற நந்தி திருவரு ளால்சென்று\nஉடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.\nகலந்தது நீரது உடம்பில் கறுக்கும்\nகலந்தது நீரது உடம்பில் சிவக்கும்\nகலந்தது நீரது உடம்பில் வெளுக்கும்\nகலந்தது நீர்அனல் காற்றது வாமே.\nதாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்\nஆவதன் முன்னே அரசு நிலைகெடும்\nசாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்\nகாவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.\nகட்டுவித் தார்மதில் கல்லொன்று வாங்கிடில்\nவெட்டுவிக் கும்அபி டேகத்து அரசரை\nமுட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்\nவெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே.\nஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப்\nபோற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்\nகூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம்\nசாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.\nமுன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்\nமன்னர்க்குத் தீங்குள .(1).வாரி வளம்குன்றும்\nகன்னம் களவு மிகுத்திடும் காசினி\nஎன்னரு நந்தி எடுத்துரைத் தானே.\nபேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்\nபோர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்\nபார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே\nசீர்க்கொண்ட நந்தி தொ஢ந்துரைத் தானே.\nஎம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று\nவம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல\nஅம்பவள மேனி அறுமுகன் போயவர்\nதம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.\nஅண்டமொடு எண்டிசை தாங்கும் அதோமுகம்\nகண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை\nஉண்டது நஞ்சென்று உரைப்பர் உணர்விலோர்\nவெண்டலை மாலை விரிசடை யோற்கே.\nசெய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்\nபொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்\nமெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச்செய்வன்\nமைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.\nநந்தி எழுந்து நடுவுற ஓங்கிய\nசெந்தீக் கலந்துள் சிவனென நிற்கும்\nமுந்திக் கலந்தங்கு உலகம் வலம்வரும்\nஅந்தி இறைவன் அதோமுகம் ஆமே.\nஅதோமுகம் கீழண்ட மான புராணன்\nஅதோமுகம் தன்னொடும் எங்கும் முயலும்\nசதோமுகத் து ஒண்மலர்க் கண்ணிப் பிரானும்\nஅதோமுகன் ஊழித் தலைவனு மாமே.\nஅதோமுகம் மாமல ராயது கேளும்\nஅதோமுகத் தால் ஒரு நூறாய் விரிந்து\nஅதோமுகம் ஆகிய அந்தமில் சத்தி\nஅதோமுகம் ஆகி அமர்ந்திருந் தானே.\n526..தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே\nஅளிவுறு வார்அம ராபதி நாடி\nஎளியனென்று ஈசனை நீசர் இகழில்\nகிளியொன்று பூஞையால் கீழது வாகுமே.\nமுளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்\nவிளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்\nஅளிந்தமுது ஊறிய ஆதிப் பிரானைத்\nதளிந்தவர்ககு அல்லது தாங்கஒண் ணாதே.\nஅப்பகை யாலே அசுரரும் தேவரும்\nநற்பகை செய்து நடுவே முடிந்தனர்\nஎப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்\nபொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே.\nபோகமும் மாதர் புலவி அதுநினைந்து\nஆகமும் உள்கலந்து அங்குஉள ராதலில்\nவேதிய ராயும் விகிர்தன்நாம் என்கின்ற\nநீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே.\nபெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்\nஉற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்\nகற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்\nபெற்றிருந் தார்அன்றி யார்பெறும் பேறே.\nஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய\nசீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்\nஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கு ஓர்உகம்\n.(1). வாரிடைக் கிருமியாய் .(2).மாய்வர் மண்ணிலே.\nபத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்\nசித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்\nஅத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் .(1). மாண்டிடும்\nசத்தியம் .(2).ஈது சதாநந்தி ஆணையே.\nமந்திரம் ஓரெ���ுத்து உரைத்த மாதவர்\nசிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்\nநுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுரு\nவந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.\nஈசன் அடியார் இதயம் கலங்கிடத்\nதேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்\nவாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்\nநாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே.\nசன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வா஢ன்\nநன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது\nதொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்\nபன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே.\nகைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு\nமெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்\nகைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தானறக்\nகைப்பிட்டுண் பான்போன்றுங் கன்மிஞானிக் கொப்பே.\nஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்\nஆண்டான் அடியவர் ஐயமேற் .(1).றுண்பவர்\nஆண்டான் அடியரை வேண்டாது பேசினோர்\nதாம்தாம் விழுவது தாழ்நர காமே.\nஞானியை நிந்திப் பவனும் நலன் என்றே\nஞானியை வந்திப் பவனுமே நல்வினை\nயான கொடுவினை தீர்வார் அவன்வயம்\nபோன பொழுதே புகுஞ்சிவ போகமே.\nபற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு\nமுற்றிக் கிடந்தது மூக்கையும் .(1). நாவையும்\nதெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்\nவற்றா தொழிவது மாகமை யாமே.\nஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்\nபாலொத்த .(1).மேனியன் பாதம் பணிந்துய்ய\nமாலுக்கும் ஆதி பிரமற்கும் .(2).மன்னவன்.\n(3).ஞாலத் திவன்மிக நல்லன்என் றாரே\n.(1). மேனி பணிந்தடியேன் தொழ.\n(3). ஞாலத்து நம்மடி நல்கிடென்றாலே.\nஞானம் விளைந்தவர் நம்மிடம் மன்னவர்\nசேனை வளைந்து திசைதொரும் கைதொழ\nஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை\nஏனை .(1).விளைந்தருள் எட்டலு மாமே.\nவல்வகை யானும் மனையிலும் மன்றிலும்\nபல்வகை யானும் பயிற்றி பதஞ்செய்யும்\nகொல்லையி னின்று குதிகொள்ளும் கூத்தனுக்கு\nஎல்லையி லாத இலயம்உண் டாமே.\nஓடவல் லார்தம ரோடு நடாவுவன்\nபாடவல் லாரொளி பார்மிசை வாழ்குவன்\nதேடவல் லார்க்கருள் தேவர் பிரானொடும்\nகூடவல் லாரடி கூடுவன் யானே.\nதாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்\nமாமனதது அங்குஅன்பு வைத்தது இலையாகும்\nநீஇடர்ப் பட்டிருநது என்செய்வாய் நெஞ்சமே\nபோமிடத் து என்னொடும் போதுகண் டாயே.\nஅறிவார் அமரர் தலைவனை நாடிச்\nசெறிவார் பெறுவர் .(1). சிலர்தத் துவத்தை\nநெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்\nபெரியார் உடன்கூடல் போ஢ன்ப மாமே.\nதார்ச��ை யான்தன் தமராய் உலகினில்\nபோர புகழா எந்தை பொன்னடி சேருவர்\nவாயடை யாவுள்ளம் தேர்வார்ககு அருள்செய்யும்\nகோவந்தடைந் து அந்நெறி கூடலு மாமே.\nஉடையான் அடியார் அடியா ருடன்போய்ப்\nபடையார் அழல்மேனிப் பதிசென்று புக்கேன்\nகடையார நின்றவர் கண்டறி விப்ப\nஉடையான் வருகென ஓலம் என் றாரே.\nஅருமைவல் லோன்கலை .(1).ஞானத்துள் தோன்றும்\nபெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்\nஉரிமைவல் லோன்உணர்ந்து ஊழி இருக்கும்\nதிருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-02-22T17:33:16Z", "digest": "sha1:SSKTRSHRBK2C2Q3VUAJGGBV7T4MPYXPJ", "length": 5444, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரொனால்ட் பேர்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரொனால்ட் பேர்ட் (Ronald Bird, பிறப்பு: ஏப்ரல் 4 1915 , இறப்பு: பிப்ரவரி 20 1985), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 195 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1946-1958 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nரொனால்ட் பேர்ட்- கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 7 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 05:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-22T17:19:11Z", "digest": "sha1:SROQ6RVDKJU2CPRL4O34I5HMPJIQGNRD", "length": 8671, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "வளமடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவளமடல் என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும்.[1][2] சில பாட்டியல் நூல்கள் இதற்கு மடல் என்றே பெயர் குறிப்பிடுகின்றன.[3] இச்சொல் பழந்தமிழ் அகப்பொருள் இலக்கியங்களில் காணப்படும் மடலூர்தலைக் குறிக்கிறது. தான் விரும்பும் ஒருத்தியை அடைய முடியாத ஒருவன் அப்பெண்னை அடைவதற்காக ஊராரின் ஆதரவை வேண்டிப் பனை மடலால் குதிரை வடிவம் செய்து அதன் மீது ஏறி ஊரில் உலா வருவதே மடலூர்தல் எனப்படுகிறது.தமிழில் ஆடவரே மடலேறுவதாக அச்சுறுத்துவதும் மடலேறுவதும் உண்டு. மகளிர்க்கு அது மரபன்று. ஆயினும் தம்மைத் தலைவியாக பாவித்து பாடும் திருமங்கை ஆழ்வார் மடற்கூற்று மகளிரிடமும் அமையலாம் என இறைவன்மீது கொண்ட காதல் புலப்படப் பாடுகிறார். அறம், பொருள், வீடு ஆகியவற்றை இகழ்ந்து, காம இன்பமே சிறப்பு என்பதைக் கருப்பொருளாகக் கொண்டு பாடப்படும் சிற்றிலக்கியமே வளமடல் ஆகும். இது தனிச்சொல் இன்றி இன்னிசைக் கலிவெண்பாவில் அமையும். பாட்டுடைத் தலைவனின் பெயருக்கு ஏற்ற எதுகை வைத்துத் தலைவன் மடலேறுவதாகக் கூறி ஈரடி எதுகை வரப் பாடுவது வளமடலுக்குரிய இலக்கணம் ஆகும்.\n↑ இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 856\n↑ நவநீதப் பாட்டியல், பாடல் 47\n↑ நவநீதப் பாட்டியல், பிரபந்தத் திரட்டு, வச்சணந்திமாலை ஆகிய நூல்கள் இதை மடல் என்றே குறிப்பிடுகின்றன\nநவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்\nகோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.\nசுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2017, 07:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-yuzvendra-chahal-world-record-at-austra-012791.html", "date_download": "2020-02-22T17:44:37Z", "digest": "sha1:WK2Z63RTGBLMUMIIGNXF4BNJRJOFRHDI", "length": 16322, "nlines": 178, "source_domain": "tamil.mykhel.com", "title": "வாரே வாஹ்! ஷேன் வார்னேவால் முடியாத சாதனையை செய்து காட்டிய சாஹல்! ஆஸி. மிடில் ஆர்டர் சரண்டர்!! | India vs Australia : Yuzvendra Chahal world record at Australian grounds - myKhel Tamil", "raw_content": "\n ஷேன் வார்னேவால் முடியாத சாதனையை செய்து காட்டிய சாஹல் ஆஸி. மிடில் ஆர்டர் சரண்டர்\n ஷேன் வார்னேவால் முடியாத சாதனையை செய்து காட்டிய சாஹல் ஆஸி. மிடில் ஆர்டர் சரண்டர்\nஷேன் வார்னே சாதனையை முறியடித்த சாஹல்- வீடி��ோ\nமெல்போர்ன் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சுழற் பந்துவீச்சாளர் சாஹல் புதிய சாதனை படைத்துள்ளார்.\nஆஸ்திரேலிய மண்ணில் ஒரே போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற் பந்துவீச்சாளர் என்ற சாதனையை செய்து கலக்கியுள்ளார். அதை பற்றி முழுமையாக பார்க்கலாம்.\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணியில் சில மாற்றங்களை செய்தது. அதில் ஒன்றாக முதல் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு பெற்ற குல்தீப் யாதவுக்கு பதிலாக சாஹல் அணியில் இடம் பெற்றார்.\nஅதிக விக்கெட் வீழ்த்திய சாதனை\nசாஹல் தன்னை அணியில் எடுத்தது சரிதான் என நிரூபிக்கும் வகையில் இந்த போட்டியில் 6 விக்கெட்கள் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை திணற வைத்தார். ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் இதன் மூலம் செய்துள்ளார்.\nசாஹல் இந்த போட்டியில் தான் வீசிய முதல் ஓவரிலேயே கவாஜா, மார்ஷ் என 2 விக்கெட்கள் எடுத்து அதிர வைத்தார். தொடர்ந்து மிடில் ஆர்டரை மொத்தமாக வீழ்த்தி 6 விக்கெட்கள் எடுத்தார்.\nஆஸ்திரேலிய மண்ணில் சுழற் பந்துவீச்சாளர்கள் ஒரே ஒருநாள் போட்டியில் எடுத்த அதிகபட்ச விக்கெட்கள் ஐந்து தான். இதை ஏழு பந்துவீச்சாளர்கள் செய்துள்ளனர். இதில் இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் ஒருவர்.\nஷேன் வார்னே கூட கிடையாது\nஅதே போல, ஆஸ்திரேலிய மண்ணின் மைந்தன் ஷேன் வார்னேவும் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 5 விக்கெட்களே வீழ்த்தி உள்ளார். இந்த நிலையில், சாஹல் 6 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை நிகழ்த்தி ஆச்சரியப்படுத்தி உள்ளார்.\nஇந்திய அணியில் குல்தீப் யாதவ் மட்டுமே விருப்பமான சுழற் பந்துவீச்சாளராக இருந்தார். அவரும் அதற்கேற்ப போட்டிக்கு போட்டி விக்கெட்களை அள்ளி வந்தார். ஆனால், ஆஸ்திரேலிய மண்ணில் அவரால் விக்கெட்களை வீழ்த்த முடியவில்லை. மேலும், ரன்னை கட்டுப்படுத்துவதிலும் திணறி வந்தார்.\nஅவருக்கு பதிலாக அணியில் இடம் பிடித்த சாஹல் தற்போது அதிரடியாக 6 விக்கெட்கள் வீழ்த்தி அணியில் தனக்கும் நிரந்தர இடம் வேண்டும் என துண்டு போட்டுள்ளார். இனி வரும் போட்டிகளில் கேப்டன் கோலி யாரை தேர்வு செய்வார் என பார்க்கலாம்.\nடீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\n எங்களால முடியலை கேப்டன்.. கோலி செய்த மெகா சொதப்பல்\nவேணாம்.. கத்திக் கதறி கூப்பாடு போட்ட இளம் வீரர்.. ஆப்பு வைத்து அனுப்பிய சீனியர்\nநம்பர் 1 டெஸ்ட் டீமா இது இந்திய அணி மோசமான ஸ்கோர்.. செம கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்\nஅவர அவுட்டாக்குறது பெரிய விஷயம்... முதல் போட்டியிலேயே கவனம் கவர்ந்த வீரர்\n115 ரன்னுக்கு ஆல் அவுட் ஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.. பூனம் கலக்கல் பவுலிங்\nநல்ல ஆளை விட்டுட்டு இவரை எதுக்கு டீம்ல எடுத்தீங்க கோலி எடுத்த முடிவு.. கொந்தளித்த ரசிகர்கள்\nஐபிஎல் தொடருக்கு பின்பே ஆல் ஸ்டார் போட்டி -கங்குலி\nஒண்ணுல்ல மூணு... ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைகள்\nகட்டிப் போட்டு அடித்த கணவன்.. அர்ஜுனா விருது வென்ற வீராங்கனைக்கு நேர்ந்த கதி\n முதல் மேட்ச்சிலேயே புஜாரா, கோலி விக்கெட்டை தட்டித் தூக்கிட்டாரு.. மிரண்ட ரசிகர்கள்\nசிறப்பா செஞ்சுட்டீங்க.. இதை பார்க்கவா விடியற்காலை 4 மணிக்கு முழிச்சோம்.. செம கடுப்பான ரசிகர்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago ப்ளீஸ் பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\n1 hr ago டீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\n4 hrs ago ISL 2019-20 : கெத்து காட்டப் போகும் அணி எது பெங்களூரு - ஏடிகே இடையே பரபர மோதல்\n5 hrs ago யப்பா சாமி.. மறுபடியுமா எங்களால முடியலை கேப்டன்.. கோலி செய்த மெகா சொதப்பல்\nMovies ஓவரானது பட்ஜெட், விஷாலுடன் மோதல்.. துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் அதிரடி நீக்கம்\nNews தொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண��டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/players/fabio-coltorti-p27542/", "date_download": "2020-02-22T17:22:23Z", "digest": "sha1:FIXJQ47X6JV5IXWORVW53D5R5IK2TTTM", "length": 11027, "nlines": 360, "source_domain": "tamil.mykhel.com", "title": "Fabio Coltorti Profile, Records, Age, Stats, News, Images - myKhel", "raw_content": "\nமுகப்பு » கால்பந்து » ஆர்பி லெய்ஸிக் » Fabio Coltorti\nபிறந்த தேதி : 1980-12-03\nகிளப் /அணி: ஆர்பி லெய்ஸிக்\nசேர்ந்த தேதி : 2012-07-01\nபிறந்த இடம் : Switzerland\nஜெர்சி எண் : 1\nவிளையாடும் இடம் : Goalkeeper\nசாம்பியன்ஸ் லீக் (ஆர்பி லெய்ஸிக்)\nஎமில் போர்ஸ்பெர்க்( Forward )\nஆட்னிக் நுகான் ( Defender )\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/apple-watch-finally-gets-ecg-support-in-india-ra-207869.html", "date_download": "2020-02-22T17:27:22Z", "digest": "sha1:Y56F2ZAN33K4YYIJLYJFJ3GCC3CANEZM", "length": 10999, "nlines": 168, "source_domain": "tamil.news18.com", "title": "ஈசிஜி வசதி உடனான ஆப்பிள் வாட்ச்...புது அம்சமாக இந்தியாவில் அறிமுகம்! | Apple Watch Finally Gets ECG Support in India: Here’s How it Works– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nஈசிஜி வசதி உடனான ஆப்பிள் வாட்ச்... புது அம்சமாக இந்தியாவில் அறிமுகம்\nஉங்களது சோதனை முடிக்கப்பட்டு ஈசிஜி ரிப்போர்ட் திரையில் காண்பிக்கப்படும். இதை பயனாளர்கள் பிடிஎஃப் ஆக மாற்றி பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்.\nபுதிய OS 6.0 அப்டேட்டை ஆப்பிள் நிறுவனம் தனது அனைத்து வாட்ஸ் அறிமுகங்களுக்கும் அமல்படுத்துகிறது.\nஇதன் மூலம் வாய்ஸ் மெமோ, மாதவிடாய் நாட்கள் ட்ராக்கிங், வாட்சிலேயே ஆப்ஸ் பதிவிறக்கம் செய்தல் மற்றும் நாய்ஸ் என்னும் புது ரக செயலிகளை பயனாளர்கள் அப்டேட் செய்துகொள்ள முடியும்.\nகுறிப்பாக, இப்புதிய அப்டேட் மூலம் இந்தியாவுக்கென விடுபட்டுப் போயிருந்து புதிய அம்சங்கள் தற்போது கிடைத்துள்ளன. OS 6.0 அப்டேட் மூலம் அனைத்து ஆப்பிள் ரக வாட்ச் மூலமாகவும் இதயத்துடிப்பை அறிவிக்கும் நோட்டிஃபிகேஷன் கிடைக்கும். ஆப்பிள் வாட்ஸ் சீரிஸ் 4 பயன்படுத்தும் பயனாளர்கள் இனி வாட்ஸ் மூலமாகவே ஈசிஜி பதிவுகளைப் பெற முடியும்.\nசர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அத்தனை அம்சங்களையும் அப்டேட்களையும் தாங்கி���்கொண்டே புதிய ஆப்பிள் வாட்ஸ் சீரிஸ் 5 இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. சீரிஸ் 4 மற்றும் 5 வாட்ச்களின் மிகச் சிறப்பான அம்சமே ஈசிஜி பதிவுதான். இருதய பிரச்னைகளை இதன் மூலம் முன்னரே அறிந்துகொண்டு தகுந்த சிகிச்சை எடுக்க முடியும்.\nஆப்பிள் சீரிஸ் 4 அல்லது 5 வைத்திருந்தால் அதிலுள்ள ஈசிஜி ஆப் மூலம் உங்கள் விரலை கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். 30 விநாடிகளுக்குப் பின் விரலை எடுக்கும் போது உங்களது சோதனை முடிக்கப்பட்டு ஈசிஜி ரிப்போர்ட் திரையில் காண்பிக்கப்படும். இதை பயனாளர்கள் பிடிஎஃப் ஆக மாற்றி பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்.\nமேலும் பார்க்க: இந்தியாவுக்கான கூகுள்பே: பாதுகாப்பான பணப் பரிமாற்றங்களுக்கு ஏற்ற அப்டேட்யூ டியூப் படையுடன் விஜய்\nநம்ம கண்ணகி நகரா இது\nமதிய நேரத்தில் செக்-அப்பைத் தவிருங்கள்..\nசத்குருவின் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால்\nஈசிஜி வசதி உடனான ஆப்பிள் வாட்ச்... புது அம்சமாக இந்தியாவில் அறிமுகம்\nகொரோனாவில் பாதிக்கப்பட்ட செல்போன் உற்பத்தி திணறும் ஆப்பிள்: சமாளிக்கும் ஜியோமி\nவிவசாயத்திற்காக அறந்தாங்கி மாணவிகள் கண்டுபிடித்த செயற்கைக்கோள்..\nஉலகிலேயே அதிக பாதுகாப்புகள் கொண்ட அமெரிக்க அதிபர் பயணிக்கும் அதிநவீன கார்... மிரளவைக்கும் சிறப்பம்சங்கள்\n மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி செலுத்திய ஏர்டெல்\nடாஸ்மாக் வேண்டாம்... தமிழக அரசின் காலில் விழுகிறேன் - தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை\n“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்\nமாணவிகள் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவர் - கையும் களவுமாக பிடித்த காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=3&cid=2888", "date_download": "2020-02-22T16:16:31Z", "digest": "sha1:OI57LDAHU5WDY52OA3VTK75YGML4YUD5", "length": 12310, "nlines": 62, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை ��ட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nபாம்பிற்கு பால் வார்த்த சுமந்திரன்\nபாம்பிற்கு பால் வார்த்த சுமந்திரன்\nகுண்டு வெடித்தவுடன் மட்டக்களப்பு சென்ற சுமந்திரன் அங்கு ஹிஸ்புல்லாவை சந்தித்து பேசியது மட்டுமன்றி போட்டோவுக்கும் போஸ் கொடுத்தார்.\nஅந்த போட்டோ முகநூலில் பலரால் பகிரப்பட்டது. அதுமட்டுமல்ல குண்டு வெடிப்பில் ஹிஸ்புல்லாவுடன் சுமந்திரனுக்கும் பங்கு என்று வேற எழதினார்கள்.\nஇதனால் வேறு வழியின்றி சுமந்திரன் பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லாவைக் காட்டிக் கொடுத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியேற்பட்டது.\nஹிஸ்புல்லாவுக்கும் பயங்கரவாதிகளுக்கும் உள்ள தொடர்பு விசாரிக்கப்பட வேண்டும் என்று சுமந்திரன் பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.\nநல்ல விடயம். சுமந்திரன் இவ்வாறு கேட்டிருப்பது உண்மையில் வரவேற்கப்பட வேண்டியதே.\nஆனால் இங்கு எமது சந்தேகம் என்னவெனில் ஹிஸ்புல்லாவுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல இலங்கை மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் நிலையில் சுமந்திரனுக்கு எப்படி தெரியாமல் போனது\nஅல்லது தொடர்பு இருப்பது தெரிந்துதான் அவரை மட்டக்களப்பில் சந்தித்தாரா\nஅல்லது ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமிக்கும்போதும் தெரிந்துதான் இவரும் சம்பந்தர் அய்யாவும் ஆதரவு தெரிவித்தார்களா\nபயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளவருக்கு ஆளுநர் பதவி கொடுக்க வேண்டாம் என்று இவரும் சம்பந்தர் அய்யாவும் அரசை வற்புறுத்தியிருக்க வேண்டாமா\nசரி. இதை விடவும். அடுத்த விடயத்தை பார்ப்போம்.\nசிவசேனை என்னும் இந்துமத அடிப்படைவாத இயக்கத்தின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தத்தை இந்திய உளவு நிறுவனமே அனுப்பி வைத்தது.\nஅவரை இந்திய உளவு நிறுவனமே அனுப்பி வைக்கிறது என்பதும் அவர் தமிழ் மக்கள் மத்தியில் மத மோதல்களை உருவாக்கப் போகிறார் என்பதும் நன்கு தெரிந்தும் சுமந்திரன் அவருக்கு ஆதரவு கொடுத்தார்.\nகிழக்குமாகாணத்தை சேர்ந்த தமிழரசுக்கட்சி எம்.பி ஒருவர் பகிரங்கமாகவே இந்த சிவசேனை சச்சிதானந்தத்திற்கு முழு ஆதரவை வழங்கினார்.\nஅவரும் ஆரம்பத்தில் கிழக்குமாகாணத்தில் தமிழ் முஸ்லிம்களிடையேதான் மோதல்களை உருவாக்க முனைந்தார். அது எதிர்பார்த்த வெற்றி அளிக்கவில்லை என்றவுடன் இந்திய உளவுப்படையின் வேண்டுகோளுக்க இணங்க இந்து மற்றும் கிருத்தவ தமிழ் மக்களிடையே மோதல்களை உருவாக்க ஆரம்பித்து விட்டார்.\nஅண்மையில் மன்னாரில் இடம்பெற்ற மத மோதல்களின் பின்னணியில் இந்த சிவசேனை சச்சிதானந்தமே இருக்கிறார். அதுமட்டுமல்ல இது தொடர்பாக அவர் சுமந்திரன் மீது பகிரங்கமாக பழி சுமத்தியுள்ளார்.\nசுமந்திரன் தமிழ் இனத்திற்கு துரோகம் செய்துள்ளார் என்று நாம் பலமுறை குற்றம் சாட்டியிருக்கிறோம். ஆனால் அவர் கிருத்தவ மதத்திற்கு ஆதரவாக இந்துக்களுக்கு துரோகம் செய்கிறார் என்று ஒருபோதும் கூறியதில்லை.\nஆனால், சுமந்திரன் மனைவி ஒரு லண்டன் கிருத்தவ மத தொண்டு நிறுவனத்தில் மாதம் இரண்டு லட்சம் ரூபா சம்பளத்தில் பணிபுரிவதாக சச்சிதானந்தம் கூறியுள்ளார்.\nஅதுமட்டுமல்ல இந்த கிருத்தவ மத தொண்டு நிறுவனம் தமிழ் மக்களை மத மாற்றம் செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதேபோன்று பல குற்றச்சாட்டுகளை சுமந்திரன் மீது இந்த சிவசேனை சச்சிதானந்தம் கூறியுள்ளார்.\nபாம்புக்கு பால் வார்த்தாலும் அது விஷத்தையே கக்கும் என்பதை இப்போது சுமந்திரன் புரிந்து கொண்டிருப்பார் என நம்புகிறோம்.\nஹிஸ்புல்லா மீது மட்டுமல்ல இந்த சிவசேனை சச்சிதானந்தம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுமந்திரன் கோர வேண்டும். கோருவாரா\n- பொதுவுடமைப் போராளி தோழர் பாலன் -\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/212868?ref=archive-feed", "date_download": "2020-02-22T16:27:49Z", "digest": "sha1:BBY37NIN3RXUYUUNDYSKSDBDHXR5FIEJ", "length": 9757, "nlines": 143, "source_domain": "www.lankasrinews.com", "title": "இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறிய நபர்...நடந்த கொலை! அதிரவைக்கும் சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறிய நபர்...நடந்த கொலை\nதமிழகத்தில் டிரைவரை கொலை செய்து காரை கடத்திய வழக்கில் இளம் பெண் உட்பட நான்கு பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.\nமதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே, சாவரப்பட்டியில் உள்ள பாசன கால்வாயில், கடந்த மாதம் 15-ஆம் திகதி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.\nஇதனால் இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், அவர் சென்னை, அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த, கார் டிரைவர் நாகநாதன்(51) என்பது தெரியவந்துள்ளது.\nகுற்றாலம் செல்வதற்காக காரை, புக் செய்த சென்னையைச் சேர்ந்த ஜெயசுதா, 24, என்ற பெண் தலைமறைவானது பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, அவரை திருச்சியில் கைது செய்தனர்.\nஅதன் பின் அவர் கொடுத்த தகவலின் படி, அவரது காதலன் ஹரிகரன், 30, பெரோஸ் அகமது, 34, ஜெகதீஷ், 24, ஆகிய மூவரை கைது செய்தனர்.\nஇதையடுத்து பொலிசார் கூறுகையில், ஜெயசுதாவின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர், பெரோஸ் அகமது. பொருளாதார நெருக்கடியில் இருந்த ஜெயசுதாவிடம், காரை கடத்தி விற்று சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறியுள்ளார்.\nஇதனால் ஜெயசுதா, புதுச்சேரி ஹோட்டல் ஒன்றில், தன்னுடன் வேலை செய்த ஜெகதீஷ் மற்றும் காதலன் ஹரிகரன் உள்ளிட்டோரை கூட்டாளிகளாக சேர்த்து, திட்டம் தீட்டினார்.\nஅதன் படி சென்னை அகர்வால் டிராவல்ஸ் நிறுவனத்தை, கடந்த மாதம் 5-ஆம் திகதி தொடர்பு கொண்டு, குற்றாலம் செல்ல வேண்டும் எனக் கூறி, காரை ஜெயசுதா, புக் செய்ய, காரை நாகநாதன் ஓட்டியுள்ளார்.\nஅதன் படி குற்றாலத்தில் இருந்து, கடந்த மாதம் 9-ஆம் திகதி, சென்னை திரும்பும் வழியில், கொட்டாம்பட்டி, சாவரப்பட்டி அருகே, நாகநாதனை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்து, கால்வாயில் வீசி, காரை கடத்தி, திருச்சி சென்றனர்.\nஉறையூரில் காரின் கலர், நம்பர் பிளேட்டை மாற்றுவதற்காக, பெயின்டர் ஒருவரிடம் காரை விட்டனர். சந்தேகமடைந்த பெயின்டர், உள்ளூர் பொலிசார் கொடுத்த தகவல் தெரிவிக்க, நால்வரையும் கைது செய்தது தெரியவந்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/newgadgets/2019/07/16131739/1251261/Realme-X-with-AMOLED-display-launched-in-India.vpf", "date_download": "2020-02-22T16:48:55Z", "digest": "sha1:M3JUI7KDAM2SJ7YOMGBWGBPP7K6IPVOP", "length": 11065, "nlines": 106, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Realme X with AMOLED display launched in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nரியல்மி பிராண்டு இந்தியாவில் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nரியல்மி நிறுவனத்தின் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nபுதிய ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போன் வெப்பத்தை குறைக்க புதிய ஜெல் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க சோனி IMX586 சென்சார் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்புறம் சோனி IMX471 சென்சார் கொண்ட 16 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nகிரேடியன்ட் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் ரியல்மி எக்ஸ் மாடலில் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் VOOC 3.0 20வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய 78 நிமிடங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஆனியன் மற்றும் கார்லிக் வைட் என பிரத்யேக மாஸ்டர் எடிஷனும் கிடைக்கிறது.\n- 6.53 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்\n- அட்ரினோ 616 GPU\n- கலர் ஒ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை\n- 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், f/1.7, 6P லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்\n- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா\n- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0\n- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5\n- 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- VOOC 3.0 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்\nரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் புளு மற்றும் போலார் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16,999 மற்றும் 8 ஜி.பி. ரேம் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பன ஜூலை 24 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் நடைபெறுகிறது. இத்துடன் ஜூலை 18 ஆம் தேதி இரவு 8 மணிக்கு சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.\nரியல்மி எக்ஸ் மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனியன் மற்றும் கார்லிக் வெர்ஷன்கள் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 19,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன் ஃபார் ஃபிரம் ஹோம் கிஃப்ட் பாக்ஸ் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 20,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் இணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன்\n48 எம்.பி. கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் அறிமுகம்\n32 எம்.பி. டூயல் அல்ட்ராவைடு செல்ஃபி கேமரா கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன்\n64 எம்.பி. குவாட் கேமரா, ஆண்ட்ராய்டு 10 கொண்ட சாம்சங் ஸ்மார்ட்ப���ன் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி நோட் 8 ப்ரோ விலை குறைப்பு\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் இணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன்\nஹெச்.டி. ஆடியோ வசதி கொண்ட புதிய இயர்போனை அறிமுகம் செய்யும் சியோமி\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் இந்திய விலை அறிவிப்பு\n64 எம்.பி. குவாட் கேமரா, ஆண்ட்ராய்டு 10 கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமார்ச் மாதம் அறிமுகமாகும் ஐபோன் எஸ்.இ.2\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/22661", "date_download": "2020-02-22T15:36:31Z", "digest": "sha1:V337KTOBQXJSSGEK7KHO4FFJROXE2C6J", "length": 12260, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "விநாயகரைத் திருடியவர் பொலிஸில் சரண் | Virakesari.lk", "raw_content": "\nகொரோனா வைரஸை சீனா கையாளும் முறை உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு ஒரு இராஜதந்திர சவால்\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nயாழில் திடீரென தீ பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்\nஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் - எஸ்.பி. திஸாநாயக்க\nதிருகோணமலையில் ஆணின் சடலம் மீட்பு\nதென் கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nநீர் வெட்டு தகவல்களை பொது மக்கள் அறிய புதிய வழி\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,360 ஆக உயர்வு\n300 இலட்ச ரூபாய் மோசடி செய்த சந்தேகநபர் நிலாவெளியில் கைது\nமதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் \"தேரும் போரும்\"\nவிநாயகரைத் திருடியவர் பொலிஸில் சரண்\nவிநாயகரைத் திருடியவர் பொலிஸில் சரண்\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிடில்டன் தோட்ட விநாயகர் கோயிலின் விநாயகர் சிலையை திருடிய நபர் சிலையுடன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.\nகடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி அதிகாலை தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிடில்டன் தோட்டத்திலுள்ள விநாயகர் கோயிலின் சிலை திருடப்பட்டது .\nஇத்திருட்டுடன் சம்பந்தப்பட்ட நபரை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தோட்ட மக்கள் மற்றும் பொலிஸார் ஈடுபட்டனர்.\nஇதேவேளை, சம்பவம் தொடர்பில் தலவாக்கலை ப���லிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் தொடர்ச்சியாக விசாரனைகளையும் தேடுதல்களையும் முன்னெடுத்து வந்தனர்.\nஇதனையறிந்த சந்தேக நபர் சிலையுடன் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு 9.30 மணியளவில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து குறித்த நபரை பொலிஸில் தடுத்து வைத்து விசாரித்து வருவதாகவும் திருடப்பட்ட விநாயகர் சிலையும் பொலிஸ் நிலையத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nசிலையை திருடிய நபர் மிடில்டன் தோட்டத்தை சேர்ந்தவரென்றும் இதற்கு முன்னர் இக்கோயிலில் இடம்பெற்ற திருட்டுகளுக்கும் இவரே காரணமென்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.\nதலவாக்கலை விநாயகர் சிலை பொலிஸார் சரண் கோயில்\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nகல்கிசை பேக்கரி சந்தியில் ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிசை விசேட குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று மாலை 5 மணியளவில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2020-02-22 20:09:01 ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸ்\nயாழில் திடீரென தீ பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்\nயாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்த நிலையில் வீதியால் சென்றவர்கள் முயற்சியினால் தீ அணைக்கப்பட்டது.\n2020-02-22 20:03:17 யாழ்ப்பாணம் தீ மோட்டார் சைக்கிள்\nஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் - எஸ்.பி. திஸாநாயக்க\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகிவருகின்றது. எனவே, ஜனாதிபதி தேர்தலின்போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகிவிட்டனர் என்பது கருத்து கணிப்புகள்மூலம் உறுதியாகியுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.\n2020-02-22 19:31:37 ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தமிழ்\nதிருகோணமலையில் ஆணின் சடலம் மீட்பு\nதிருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\n2020-02-22 18:57:56 திருகோணமலை தம்பலகாமம் ஆண்\nதோல்வி உறுதியென்பதாலேயே பொதுத்தேர்தலை வழிநடத்தும் பொறுப்பை சஜித்திவிடம் ரணில் ஒப்படைத்துள்ளார் - சி.பி. ரத்னாயக்க\nதோல்வி உறுதியென்பதாலேயே பொதுத்தேர்தலை வழிநடத்தும் பொறுப்பையும் சஜித் பிரேமதாசவிடம் ரணில் விக்கிரமசிங்க ஒப்படைத்துள்ளார்.\" - என்று இராஜாங்க அமைச்சர் சி.பி. ரத்னாயக்க தெரிவித்தார்.\n2020-02-22 18:43:34 தோல்வி உறுதி பொதுத்தேர்தல்\nஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nகேலி கிண்டலுக்கு உள்ளான சிறுவன் : அவுஸ்திரேலிய ரக்பி அணியினருடன் கம்பீரமாக மைதானத்தில் வரவேற்பு\nஹெரோயின் மற்றும் போதை வில்லைகளுடன் இளைஞர்கள் கைது\n\"குப்பைகளை அகற்றல் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வினை பெற்றுத்தர வேண்டும்\"\nகாணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம்: காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA/", "date_download": "2020-02-22T16:08:01Z", "digest": "sha1:4DY3XEB2ICTPOKAPMH6UHHNCSL6WSQWT", "length": 4470, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "மீன்களின் விலையில் கட்டப்பாடு! - EPDP NEWS", "raw_content": "\nபண்டிகைக்காலங்களில் அதிகரித்து வரும் மீன் விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால், கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்கு விடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nவிதிமுறைகளை மீறி அதிக விலைகளில் மீன்களை விற்பனை செய்வர்களை சுற்றி வளைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன், பண்டிகைகாலமான இந்த மாதத்தில் 4 வகையான மீன்களின் விலைகளை குறைப்பதற்கு கடற்றொழில் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாகவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை\nஉள்ளுராட்சிசபை சாரதிகளுக்கு வாகன பராமரிப்பு தொடர்பான பயிற்சிநெறி\nதொழிற்பயிற்சி பாடத்துறை ஆசிரியர்களுக்கு நியமனம்\nஇலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்க நடவடிக்கை\nயாழ்ப்பாணத்தில் 25 ப��ுண் கொள்ளை\nபயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்றில் தீ விபத்து\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/61-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?s=d2fc5a70ba00ee0c6858ba11da0cbf0f&sort=views&order=desc", "date_download": "2020-02-22T16:48:35Z", "digest": "sha1:P2AVZUWGY7YSIT6KNNTSPGEPH4EDQQEB", "length": 11221, "nlines": 414, "source_domain": "www.tamilmantram.com", "title": "அறிவியல்", "raw_content": "\nSticky: என் வானிலே இரண்டு வெண்ணிலா - வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க\nஜாதகம் ஜோசியம் என்பது உன்மையா \nஹிந்தி இலக்கணம் நிறைவு பெற்றது\niPhone 4S - உலகின் முன்னணி அலைப்பேசி.\nதிரு. வரதராசன் அவர்களின் பேட்டி - நிறைவு.\nவட்டத்தின் பரப்பை கண்டு பிடிக்க சூத்திரம்\n1 யூனிட்டில் இருந்து 10 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்கிறார் தேனி மெக்கானிக்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/236460.html", "date_download": "2020-02-22T16:24:26Z", "digest": "sha1:2FTUFWQSEP54XRZVY3BQXVNDTOVKWPPL", "length": 6195, "nlines": 137, "source_domain": "eluthu.com", "title": "பெண் குரல் - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : சஞ்சுநாத் (8-Mar-15, 10:34 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/211334?ref=category-feed", "date_download": "2020-02-22T16:21:43Z", "digest": "sha1:GEGQPEHDKMCSS4KKHD27AWQK53AMXLFA", "length": 9931, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "காதலனை சந்திக்க மூன்றரை மணி நேரம் பயணம் செய்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாதலனை சந்திக்க மூன்றரை மணி நேரம் பயணம் செய்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nமூன்றரை மணி நேரம் பயணம் செய்து காதலனைக் காணச் சென்ற இளம்பெண், ரயில் நிலையம் சென்று இறங்கியதும், அவரைக் காணவந்த காதலன் கூறிய வார்த்தையால் மனமுடைந்து வீடு திரும்பினார்.\nகிட்டத்தட்ட 100 பவுண்டுகள் செலவு செய்து, மூன்றரை மணி நேரம் பயணித்து, காதலனைக் காண Leicesterஇலிருந்து Peterborough சென்று இறங்கினார் Jade Savage (28).\nஆசையுடன் சந்தித்த காதலன், அன்பே ஆருயிரே என காதல் வசனம் பேசுவார் என்று பார்த்தால், அவர் நீ போன முறை இருந்ததை விட ரொம்ப குண்டாகி விட்டாய் என்றார்.\nஇத்தனைக்கும் நான்கு வாரங்களுக்கு முன்புதான் இருவரும் சந்தித்திருந்தனர்.\nவெளிநாடுகளில் ஒருவரது தோற்றத்தைக் குறித்து விமர்சிப்பதை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்கிறார்கள்.\nஅதுவும் ஒருவர் குண்டாக இருக்கிறார் என்று கூறுவதை அவர்களால், அதுவும் இளம்பெண்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.\nகாதலாகிக் கசிந்து வந்த Jade, இதற்காகவா அவ்வளவு தூரம் பயணித்து, பணம் செலவு செய்து வந்தோம் என்று நொந்து நூடுல்சாகிப்போனார்.\nஅப்படியும் இருவரும் சேர்ந்து ஒயின் சாப்பிடவாவது செய்யலாம் என்று எண்ணி காதலனின் காரில் ஏறி அவருடன் செல்ல, காரில் வாக்குவாதம் தொடர்ந்திருக்கிறது.\nநீங்கள் இப்படி முரட்டுத்தனமாக பேசுகிறீர்களே என்று Jade கேட்க, நீ எனது mood -ஐ மாற்றிவிட்டாய் என்று குற்றம் சாட்டி, மீண்டும் கொண்டு ரயில் நிலையத்திலேயே இறக்கி விட்டு விட்டு சென்றிருக்கிறார் அவரது காதலன்.\nமனமுடைந்தாலும் தன்னைத் தேற்றிக் கொண்டு, நீ வராவிட்டால் என்ன, நான் உன்னுடன் ஒயின் சாப்பிட விரும்பினேன், நீ இல்லையென்றால் தனியாக சாப்பிடுவேன் என்று வீம்புக்கு ஒரு ஒயினை வாங்கி ரயில் நிலையத்தில் இருந்தே குடித்துவிட்டு கிளம்பியிருக்கிறார் Jade.\nஇப்போது, எனது காதலனை சந்திக்கச் சென்று ஏமாந்து விட்டேன���, அதற்காக பணமும் செலவளித்துவிட்டேன், யாராவது உதவுங்கள் என்று ஒன்லைனில் உதவி கேட்டிருக்கிறார் Jade. அதற்குள் 45 பவுண்டுகள் சேர்ந்துவிட்டது வேறு விடயம்\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8236:2012-01-08-19-33-39&catid=344:2010&Itemid=27", "date_download": "2020-02-22T15:17:45Z", "digest": "sha1:2PGRRBUTCO7G3472WUP7PEY2R6WABGZG", "length": 11101, "nlines": 89, "source_domain": "tamilcircle.net", "title": "லிபியா- அமெரிக்காவின் மறுகாலனியாகிறது!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் லிபியா- அமெரிக்காவின் மறுகாலனியாகிறது\nSection: புதிய ஜனநாயகம் -\nகடந்த ஆறு மாதங்களாக லிபியாவில் அதிபர் கடாஃபிக்கு எதிராக நடத்தி வந்த போரில், ஏகாதிபத்திய விசுவாச கலகப்படை தலைநகர் திரிபோலியைக் கைப்பற்றியதும், அப்படையினரது இடைக்கட்ட அரசின் வெற்றியையும் கடாஃபி ஆட்சியின் வீழ்ச்சியையும் அமெரிக்காவும் நேடோ கூட்டணி நாடுகளும் அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளன. ஜனநாயகம், மனித உரிமை, போரில் சிக்கிய சிவிலியன்களைப் பாதுகாப்பது என்றெல்லாம் கூப்பாடு போடும் அமெரிக்காவின் கபடத்தனத்தை மீண்டுமொருமுறை நிரூபித்துக் காட்டிவிட்டது, லிபியா மீதான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்.\nஅமெரிக்க வல்லரசின் தலைமையிலான ஏகாதிபத்திய நேடோ கூட்டணி நாடுகள் இராக், ஆப்கான் போலின்றி, லிபியாவிலேயே விசுவாசக் கூலிப்படையை உருவாக்கிக் கொண்டு ஆக்கிரமிப்பு போரைத் தொடுத்தன. ஆளும் வர்க்க எதிர்த்தரப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அதிபர் கடாஃபிக்கு எதிரான அதிகாரப் போட்டியை மாபெரும் சர்வாதிகார எதிர்ப்பு ஜனநாயகப் போராட்டமாகச் சித்தரித்து, அரபு நாடுகளின் துணையோடும் தமது கைக்கூலி ஐ.நா. மன்றத்தின் தீர்மானத்தைக் கொண்டும் லிபியாவில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தி, அதன் மூலம் எண்ணெய் வ���த்தைக் கொள்ளையிடக் கிளம்பியுள்ளன.\nஅதிபர் கடாஃபியின் ஆட்சியில் லிபியாவின் எண்ணெய் வர்த்தகத்தில் ஏகாதிபத்தியப் பன்னாட்டுக் கம்பெனிகள் ஈடுபட்டிருந்தாலும், ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கத்தின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் லிபியா வராததும், எண்ணெய் வளங்கள் முழுமையாக ஏகாதிபத்தியக் கொள்ளைக்குத் திறந்து விடப்படாததும்தான் அமெரிக்க மேலாதிக்கத்திற்கான இந்த ஆக்கிரமிப்புப் போரின் அடிப்படை. லிபியா மட்டுமின்றி, அங்கோலா, நைஜீரியாவில் எண்ணெய் மற்றும் கட்டுமானப் பணிகளில் பெருமளவு முதலீடு செய்துள்ள சீனா, இப்பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்தி வளர்வது அமெரிக்க மேலாதிக்கத்துக்கு இடையூறாகும் என்பதால், வட ஆப்பிரிக்காவின் எண்ணெய் வளமிக்கப் பகுதிகளிலிருந்து சீனாவை வெளியேற்றுவது இப்போரின் முக்கிய நோக்கமாகியுள்ளது.\nமேலும்,சிரியாவில் மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பற்படைத் தளத்தை நிறுவியுள்ள ரஷ்ய வல்லரசு, சீனாவை ஆதரிப்பதால் மத்தியத்தரைக்கடல் பகுதியைத் தனது மேலாதிக்க இரும்புப் பிடிக்குள் கொண்டுவர, ரஷ்யா மற்றும் சீனாவின் செல்வாக்கை வீழ்த்துவது அமெரிக்காவுக்கு அவசியமாகியுள்ளது. எனவே லிபியாவைத் தொடர்ந்து, தனக்கு முழு விசுவாசமான அடிவருடி ஆட்சியைத் திணிக்க அடுத்ததாக சிரியா மீது அமெரிக்கா குறிவைத்துள்ளது.\nஅமெரிக்காவுக்கு எதிராக சிறு முணுமுணுப்பைக் காட்டினாலும் ஏழைநாடுகளின் ஆட்சிகளைக் கவிழ்த்து விசுவாச பொம்மையாட்சிகளை நிறுவுவது, மூலவளங்களைச் சூறையாடி மேலாதிக்கத்தை நிறுவுவது என்ற தனது மறுகாலனிய போர்த்தந்திரத் திட்டத்தை அமெரிக்கா வல்லரசு இந்த ஆக்கிரமிப்புப் போரின் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது.\nஅமெரிக்காவுக்கு அனுசரணையாக நடந்து கொள்வதன் மூலம் தம்மீது அமெரிக்கா குறிவைக்காது என்று ஏழை நாடுகளின் ஆட்சியாளர்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருப்பது முட்டாள்தனம்; லிபியா மீதான ஆக்கிரமிப்பு அம்மணமாக நடந்த போதிலும் பெயரளவிலான கண்டனத்துடன் பக்கவாட்டில் விலகிக் கொள்ளும் சீனாவும் ரஷ்யாவும் இப்போது அமெரிக்காவை எதிர்த்து சவால் விடும் நிலையில் இல்லை; உழைக்கும் மக்கள் ஓரணியில் திரண்டு போராடுவதன் மூலமே ஏகாதிபத்தியங்களையும், குறிப்பாக உலக மக்களின் கொடிய எதிரியான அமெரிக்க மேலாதிக்க வல்லரசையும் வீழ்த்த முடியும்; இந்த உண்மைகளை உலகுக்கு உணர்த்திவிட்டு மறுகாலனியப் புதைகுழியில் வீழ்ந்து கொண்டிருக்கிறது, லிபியா.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145708.59/wet/CC-MAIN-20200222150029-20200222180029-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}