diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_1310.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_1310.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_1310.json.gz.jsonl" @@ -0,0 +1,343 @@ +{"url": "http://varudal.com/2017/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-27T12:31:24Z", "digest": "sha1:5BKTLPS26DESFFUK7LJ44ZVTBXW3ATI3", "length": 9184, "nlines": 101, "source_domain": "varudal.com", "title": "அரசியலமைப்பு விடயத்தில் அரசாங்கம் எல்லை தாண்ட கூடாது : பௌத்த பீடங்கள் எச்சரிகை! | வருடல்", "raw_content": "\nஅரசியலமைப்பு விடயத்தில் அரசாங்கம் எல்லை தாண்ட கூடாது : பௌத்த பீடங்கள் எச்சரிகை\nOctober 25, 2017 by தமிழ்மாறன் in செய்திகள், முக்கிய செய்திகள்\nஅரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்ளவேண்டிய நோக்கம் இருக்குமாக இருந்தால் அதனை தேர்தல் முறைகள் தொடர்பான திருத்தத்துடன் மட்டுப்படுத்திக்கொள்ளுமாறும் அதற்கு அப்பால் சென்று புதிய அரசியலமைப்பை கொண்டு வர வேண்டிய அவசியமில்லையெனவும் அமரபுர நிகாய உள்ளிட்ட மேலும் சில பௌத்த பீடங்களை சேர்ந்தவர்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.\nபுதிய அரசியலமைப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் பௌத்த சம்மேளனத்தில் பல்வேறு பீடங்களை சேர்ந்த பிக்குகளினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டது.\nஇந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமரபுர நிக்காய துணை தலைவர் திருகோணமலே ஆனந்த தேரர் , பேராசியர் வெல்லன்வில விமலரட்ன தேரர் ,மாத்தளை தம்ம குசல தேரர் , பலங்கொட சோபித்த தேரர் , திவியாயக்க யசஸ்சி தேரர் ஆகியோர் கலந்துக்கொண்டு தமது நிலைப்பாடுகளை அறிவித்தனர்.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/09/blog-post_17.html", "date_download": "2020-01-27T13:05:27Z", "digest": "sha1:UJEWAWLXC73WWR4GKTYK6V2CPNYGEINW", "length": 21313, "nlines": 78, "source_domain": "www.nisaptham.com", "title": "வீடு வாடகைக்கு கிடைக்குமா? ~ நிசப்தம்", "raw_content": "\nவீட்டிலிருந்து இரண்டு தெருக்கள் தாண்டி அந்த வீடு இருக்கிறது. தரைதளத்தில் கணவனும் மனைவியும் மட்டுமே இருக்கிறார்கள். மூத்த குடிமக்கள். அந்தப் பெரியவர் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை செய்துவிட்டு ஓய்வு பெற்றவர். தனது வீட்டுக்கு மேலாக ஒரு வீடு கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார். வீட்டுக்கு பாதுகாப்பும் ஆயிற்று. வயதான காலத்தில் இருவருக்கும் ஒரு வருமானமும் ஆயிற்று. மேல் வீட்டில் ஒரு தம்பதியர் குடியிருக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேருமே வேலையில் இருக்கிறார்கள். காலையில் கிளம்பினால் வீடு திரும்ப இரவாகும். அதனால் பகல் நேரத்தில் வீட்டில் பெரியவர்கள் மட்டும்தான் இருப்பார்கள்.\nபெரியவர்கள் கன்னடக்காரர்கள். பகலில் பதினோரு மணிக்கு மேலாக வீட்டு வேலை எல்லாம் முடிந்த பிறகு வீதியில் நின்று பேசிக் கொண்டிருப்பார்கள். அப்பாவுக்கு அந்தப் பெரிய மனிதர் பழக்கம். அரைகுறைத் தமிழில் எதையாவது பேசிவிட்டுச் செல்வார். அவர்களுக்கு வாரிசு யாரும் இல்லை. அதனால் வீட்டில் வாடகைக்கு வந்து போகிறவர்கள்தான் தங்களுக்கு பிள்ளை��ள் மாதிரி என்று அப்பாவிடம் சொல்வாராம். அந்தப் பெண்ணை பார்த்திருக்கிறேன். பத்து மணிக்கு மேலாக லேப்டாப் பையைத் தூக்கிக் கொண்டு நடந்து செல்வாள்.பெரும்பாலான நாட்களில் ஜீன்ஸ் அணிந்திருப்பாள். அந்த ஆணைப் பார்த்ததில்லை. நைட் ஷிஃப்டில் இருப்பார் போலிருக்கிறது.\nஇப்படி இரண்டு மூன்று மூத்தவர்கள் எங்கள் ஏரியாவில் இருக்கிறார்கள். பெரும்பாலும் ஒரே நிறுவனத்தில் பணி புரிந்தவர்கள். அவர்கள் பணியிலிருந்த சமயத்தில் இந்த விவசாய நிலத்தை பிரித்து ஆளுக்கு மூன்று அல்லது ஐந்து செண்ட்களாக ஒதுக்கியிருக்கிறார்கள். அதற்கு பிறகு நிலத்தின் மீது ஏகப்பட்ட வழக்குகள். ‘எங்களைப் பெற்றவர்களை நிறுவனம் ஏமாற்றிவிட்டது’ என்று விவசாயிகளின் வாரிசுகள் மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று அலையவிட்டு கடைசியில் பத்து வருடங்களுக்குப் பிறகுதான் இடம் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.\nஇடம் வந்து சேர்ந்தவுடன் இந்தப் பெரியவர்கள் ஆளாளுக்கு வீடு கட்டி இங்கேயே குடி வந்துவிட்டார்கள். சில பெரியவர்களின் பிள்ளைகள் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் செட்டில் ஆனவர்கள். எப்பொழுதாவது எட்டிப்பார்த்துவிட்டு போவார்கள். மேற்சொன்ன பெரியவர்களைப் போல ஓரிரண்டு பேர் இருக்கிறார்கள். வாரிசுகள் யாரும் இல்லை. உள்ளுக்குள் வருத்தப்படுகிறார்களோ என்னவோ தெரியாது ஆனால் மாலை நேரத்தில் வெகு சந்தோஷமாக இருப்பார்கள். அவர்களில் யாராவது ஒருவரின் வீட்டின் முன்னால் குழுவாக அமர்ந்து பேசுவதைப் பார்க்கும் போது சீக்கிரம் ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்று தோன்றும்.\nஆனால் அவர்களின் வேலை அப்படி. கிட்டத்தட்ட முப்பது நாற்பது வருடங்கள் அதே நிறுவனத்திலேயே வேலை செய்திருக்கிறார்கள். அவர்களின் நட்பு குறைந்தபட்சம் முப்பாதாண்டு காலக் கணக்கு. எனக்கு அப்படியான நட்புகள் அமையுமா என்றெல்லாம் தெரியவில்லை. பெரும்பாலான நட்புகள் தற்காலிகமானவை. Passing clouds. இன்று பேசிக் கொள்கிறோம். நாளை பேசுவோமா என்று கூடத் தெரியாது. அவர் நிறுவனம் மாறிவிடக் கூடும் அல்லது நான் மாறிவிடக் கூடும்.\nஇந்தப் பெரியவர் உடுப்பிக்காரர். அங்குதான் உறவினர்கள் இருக்கிறார்கள். ஆனால் நண்பர்களோடு இருந்துவிடலாம் என்று இங்கேயே தங்கியிருக்கிறார்கள். அவ்வளவு ஒன்றும் மோசம��ன வாழ்க்கை இல்லை. ஒவ்வொரு தினத்தையும் சிரித்துக் கொண்டே தாண்டுகிறார்கள் என்று தோன்றும். அப்பாவுக்கு அந்தக் குழாம் ஒத்து வருவதில்லை. முழுக்க கன்னடத்திலேயே பேசுகிறார்கள் என்று ஒதுங்கிக் கொள்வார். ஆண்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள் என்றால் பெண்களும் சளைத்தவர்கள் இல்லை. நடந்து கொண்டே பேசுவார்கள். காலையில் ஒரு நடை. மாலையில் ஒரு நடை. சலிக்கும் போது ஏதாவதொரு வீட்டின் வாசலில் காலை நீட்டி அமர்ந்து கொள்வார்கள்.\nஎங்கள் ஏரியா அவ்வளவாக ஜனநெருக்கடி இல்லாத பகுதி என்பதால் அவர்களுக்கு வேறு எந்தத் தொந்தரவும் இல்லை. அவ்வப்போது ரோந்துப் போலீஸார் வந்து செயினை வீட்டிலேயே வைத்துவிட்டு வரச் சொல்வார்கள். செயின் பறிப்பு நடப்பதாகச் சொல்வார்கள். அதனால் கழுத்தை போர்த்திக் கொண்டு அந்த பாட்டிமார்கள் நடப்பார்கள். எனக்கு பெரியவர்கள் யாருடனும் அறிமுகம் இல்லை. இந்தப் பெரியவரை மட்டும் பார்க்கும் போதெல்லாம் வணக்கம் சொல்வேன். அப்பாவோடு பேசிக் கொண்டிருந்தால் பரஸ்பரம் சிரித்துக் கொள்வோம்.\nஇரண்டு நாட்கள் முன்பாக அலுவலகத்தில் வேலை சீக்கிரம் முடிந்துவிட்டது. மாலையில் வீடு திரும்பிய போது அப்பா வீட்டில் இல்லை. விசாரித்த போது பெரியவரின் வீட்டில் திருட்டு போய்விட்டது என்றார்கள். அப்பா அங்கு சென்றிருந்தார். முதலில் அதிர்ச்சியாகத் தெரியவில்லை. ஆனால் துணையே இல்லாத அந்த மனிதரிடம் ஏன் திருடினார்கள் என்று நினைத்த போது சற்று அங்கலாய்ப்பாக இருந்தது. எதற்கும் போய் பார்த்துவிட்டு வரலாம் என்று போன போதுதான் தெரிந்தது. அது குரூரமான கொள்ளை.\nவீட்டில் இருந்த அத்தனை சாமான்களையும் லாரி கொண்டு வந்து நிறுத்தி அள்ளியெடுத்திருக்கிறார்கள். பெரியவர்கள் இரண்டு பேருக்கும் மயக்கமருந்து கொடுத்துவிட்டார்கள். இருந்தாலும் வெளியில் நின்று கொண்டிருந்த லாரியை எப்படி யாருமே கவனிக்காமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. போலீஸார் விசாரிக்கும் போது ‘ஒரு வேன் நின்னுச்சு..ஆனால் எதுக்கு நிக்குதுன்னு கவனிக்கல’ என்றே சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதும் சரிதான். ஒரு நகரத்தில் மதியம் ஒரு மணிக்கு லாரி நிற்கும் போது அதை ஏன் திருட்டு என்று நினைக்கப் போகிறோம்\nஅந்தப் பெரியவரின் மனைவியின் கழுத்திலிருந்த நகைகள், வீட்டுச் சாமான்கள், டி��ி, ப்ரிட்ஜ் என கிட்டத்தட்ட வழித்தெடுத்துவிட்டார்கள். நகை மட்டும் பதினெட்டு பவுன். அந்தப் பாட்டி கிட்டத்தட்ட மயக்கத்தில் இருந்தார். பெரியவராலும் பேச முடியவில்லை. கடைசி காலத்தில் என்ன செய்வார்கள் திருட்டைக் கூட பொறுத்துக் கொள்வார்கள் போலிருக்கிறது. மேல் வீட்டில் குடியிருந்தவர்களேதான் திருடினார்கள் என்பதைத்தான் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்கள்தான் கடைசியாக வீட்டுக்குள் வந்திருக்கிறார்கள். வலுக்கட்டாயமாக எதுவும் செய்யவில்லை. ஏதோ ஸ்பிரே அடித்த வரைக்கும்தான் ஞாபகம் இருக்கிறது. அதன் பிறகு எதுவுமே தெரியவில்லை. அவர்களின் நிழற்படங்களை வாடகை ஒப்பந்தத்துக்காக வாங்கி வைத்திருக்கிறார். அவர்கள் அதைவிட விவரமானவர்கள். தேடி எடுத்துச் சென்றுவிட்டார்கள். இப்பொழுது எந்த அத்தாட்சியும் இல்லை. அடையாளமும் இல்லை.\nகுரூரமானவர்களால் சூழப்பட்டிருக்கிறோம். கருணை, மனிதாபிமானம், சக மனிதன் மீதான எளிய நம்பிக்கை என்றெல்லாம் எதுவுமே இருக்க முடியாத சூழலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு பணம் மட்டுமே பிரதானம். அதற்கு பிறகுதான் உயிர், அன்பு, பிரியம், நேசம் என்பதெல்லாம். பணம் கிடைக்கும் என்றால் எவ்வளவு கீழாகவும் இறங்குவதற்கு மனிதர்கள் தயாராகிவிட்டார்கள். அந்தக் கீழ்மையைத் தற்காலிகமாக மறைப்பதற்குத்தான் பகட்டான உடையும், பாலிஷான பேச்சும், போலியான புன்னகையும், இன்னபிற இத்யாதிகளும்.\nபோலீஸார் தைரியமாகப் பேசினார்கள். சிக்னல் கேமிராவில் லாரியின் படம் பதிவாகியிருக்கும். பிடித்துவிடலாம் என்றார்கள். வீட்டில் குடியிருந்தவர்கள் கொடுத்திருந்த முன்பணம் ஒரு லட்சம் மட்டும் தப்பித்திருக்கிறது. அது போக ஒன்றரை லட்சம் பெரியவரின் வங்கிக் கணக்கில் இருக்கிறது. அதைத்தவிர அத்தனையும் வழித்துவிட்டார்கள். அடுத்த வேளை சோறாக்குவதற்கும் கூட சிலிண்டரும் அரிசியும் சட்டிகளும் வாங்கினால்தான் உண்டு. நண்பர்கள் தேற்றிக் கொண்டிருந்தார்கள். இப்போதைக்கு அவர்கள்தான் பெரியவர்களின் ஒரே பற்றுக்கோல். மேல் தளத்திற்குச் சென்ற போது போலீஸார் அனுமதிக்கவில்லை. கைரேகைகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள். தங்களிடையே இருக்கும் பல்லாயிரக்கணக்கான ரேகைகளின் டேட்டாபேஸில் இன்னும் இரண்டு ரேகைகளைச் சேர்த்துக் க���ள்கிறார்கள்.\nநேற்று இரவு அந்த வீடு பூட்டியிருந்தது. உறவினர்கள் வந்து உடுப்பிக்கே அழைத்துச் சென்றுவிட்டார்களாம். அது ஒருவிதத்தில் நல்லதுதான்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/category/notes", "date_download": "2020-01-27T12:43:50Z", "digest": "sha1:QCHDJ4HN7XENDMLWKXRLTSJTSNXMCZEF", "length": 11085, "nlines": 53, "source_domain": "www.sangatham.com", "title": "குறிப்புகள் | சங்கதம்", "raw_content": "\nபதிவு வகை → குறிப்புகள்\nஒருவரை அழைக்கையில் நீட்டி முழக்கி விளித்தால்தான் அவர் உடனே திரும்பிப் பார்ப்பார்; இறைவனையும் ‘சுவாமியே சரணம் ஐயப்பா ’ என்றுதான் விளிக்கிறோம்; ‘நாராயணா ஓ மணிவண்ணா’ எனப் பெருங்குரலெடுத்துத்தான் பெருமாளை ஆழ்வார் விளிக்கிறார். ’பாசுபதா பரஞ்சுடரே’ எனும் விளிகள் ஒரு பதிகம் முழுக்க மாசிலாமணீசுவரருக்கு அமைகிறது.\nசீனமொழியும் சம்ஸ்க்ருத மொழியும் இந்த உலகின் மிகப் பழைய, பரவலான தாக்கத்தைக் கொண்ட செழுமையான மொழிகள். இவ்விரு மொழிகளுக்கும் பல ஒற்றுமை வேற்றுமைகள் உண்டு. இவ்விரண்டு மொழிகளுமே மானுட இனத்தின் முக்கியமான மொழிகளாம்.\nஎந்த வகை நீண்ட காவிய இலக்கியம் ஆனாலும், அதனுள் பல உட்பிரிவுகள் வைத்து பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெயர் கொடுப்பது தொன்று தொட்ட வழக்கம். அதிகாரம், அத்தியாயம், சருக்கம், காண்டம், படலம், அங்கம் என்பன போன்ற பகுப்புகள் அல்லது பிரிவுகள் தமிழ், வடமொழி இலக்கியங்களில் உள்ளன. ‘அங்கம்’ பொதுவாக நாடக நூல்களில் அமைவது. தமிழில் பேராசிரியர் சுந்தரனாரின் மனோன்மணீய நாடகம் ஐந்து அங்கங்களோடு அமைந்துள்ளது; ஒவ்வோர் அங்கத்திலும் காட்சிகள் ‘களம்’ எனும் பெயரில் விரிகின்றன. மேற்கத்திய… மேலும் படிக்க →\nகாசுக்காக கல்வியை விற்கும் இக்காலத்தில், கல்வி கற்பிப்பதையும் கற்பதையும் ஒரு கலையாக கருதிய நம் முன்னோர்களின் மொழிகள் நம���்கு அந்நியமாகும் நாள் அதிக தூரத்தில் இல்லை. நால்வகையாக வாழ்வின் பயனை பெரியோர் கூறுவர், அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு பேறு ஆகிய அந்த நான்கு குறிக்கோளுக்கும் கல்வி அவசியம். வெறும் செல்வத்திற்காக மட்டும் அன்று என்று உணர்ந்தால் உண்மையான கல்வியை அடையலாம்.\nசம்ஸ்க்ருதம் கற்றுக் கொள்ளுகையில் சில சொற்களை படிக்கும் பொது ஒரு வியப்பு ஏற்படுகிறது. நாம் சாதாரணமாக உபயோகிக்கும் ஒரு சொல் சம்ஸ்க்ருதத்திலும் இருந்து, அம்மொழியில் அதன் பயன்பாடு என்ன, எப்படி, தமிழில் அந்த சொல்லின் பயன்பாடு எப்படி என்று தெரியும் போது ஏற்படும் வியப்பே அது. உதாரணமாக ஒன்று என்பதற்கு உரிய சம்ஸ்க்ருத சொல் ஏகம் என்பதாகும். ஒரு குழுவில் எல்லாரும் ஒரு முடிவுக்கு ஒப்புக் கொண்டால் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப் பட்டது, ஏகமனதாக ஏற்கப் பட்டது… மேலும் படிக்க →\nகேள்வி ஓரிடம், பதில் வேறு பக்கத்தில்…\nசில வாராந்திர பத்திரிகைகளில் விடுகதை மாதிரியான புதிர் கேள்வி ஒரு பக்கத்தில் கொடுத்திருப்பார்கள். அதற்கான பதில் வேறொரு பக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப் பட்டிருக்கும். விடை உடனே கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதற்காக இப்படி ஒரு ஏற்பாடு. விடை கண்டு பிடிக்க முயற்சிப்பவர்கள், அதைக் கண்டு பிடித்து விட்டால் சரி பார்த்துக் கொள்ளவும், தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளவும் அந்த விடை இருக்கும் பக்கத்தைத் தேடிப் போகவேண்டும். இது மாதிரியான ஒரு ஏற்பாட்டை ஏற்கனவே பழைய சம்ஸ்க்ருத கவிகளும் கடைபிடித்திருக்கிறார்கள் என்று… மேலும் படிக்க →\nஹிந்துக்களின் நாட்காட்டி கணக்கு அறுபது ஆண்டுகள் கொண்ட சுழற்சி முறையில் அமைந்தது. இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பெயர்கள் உண்டு. ஒரு முறை அறுபது வருடங்கள் ஆன பிறகு மீண்டும் முதலில் இருந்து துவங்கும். ஒவ்வொரு வருடப் பஞ்சாங்கத்திலும் அந்த வருடத்திற்கான பெயர் முக்கியமாக இருப்பதைக் காணலாம். இந்த வருடம் துர்முக வருடம். சென்ற ஆண்டு மன்மத ஆண்டு. இந்த ஆண்டுக் கணக்குகள் சூரியனைச் சுற்றி வியாழன் செல்லும் பாதையைக் கணக்கிட்டு வியாழ வட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த… மேலும் படிக்க →\nரகுவம்சம் – சில பாடல்கள்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/23667", "date_download": "2020-01-27T13:35:28Z", "digest": "sha1:SRFU6IFHG6VBPX4ODV2HYFKINQHPHILQ", "length": 9582, "nlines": 95, "source_domain": "www.tamizhvalai.com", "title": "எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி – பாரதிராஜா அறிக்கை – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஎடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி – பாரதிராஜா அறிக்கை\n/இயக்குநர் பாரதிராஜாஎடப்பாடி கே பழனிச்சாமிகீழடி ஆய்வுகள்தமிழக முதல்வர்தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி – பாரதிராஜா அறிக்கை\nகீழடி அகழாய்வு குறித்து தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சார்பாக இயக்குநர் பாரதிராஜா நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்….\nஎன் இனிய தமிழ் மக்களே\nசிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பிறகு இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழ்நாட்டில் தோன்றவில்லை என்பது வரலாற்று ஆய்வாளர்கள் பலரது கருத்தாக இருந்தது. இந்தக் கருத்துக்கு மாறாக சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம்.,அதாவது தமிழர் நாகரீகம் சிறந்து விளங்கியது என்பதற்கு சான்றாக திகழ்கிறது சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்துவரும் அகழ்வாராய்ச்சி\nஇங்கு நாற்பதுக்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால தமிழ் மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்திருக்கின்றன. சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும்,\nசங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்வுடனும் ஆச்சரியத்துடனும் தெரிவித்து வருகின்றனர்.\nஇத்தகைய சிறப்புமிக்க சான்றினை சிலர் திராவிட நாகரீகம் என்றும் சிலர் இந்து நாகரீகம் என்றும் திரிக்க முயல்கின்றனர். பொய்க்கு மேல் பொய் சொல்லி ஒரு மாயையை நிஜமாக்க முயல்கின்றனர்.\nஅந்த வரலாற்று மாய்மாலர்களின் பொய்க்கூற்றை, நடுநிலையான நேர்மையான வரலாற்று ஆய்வாளர்கள் அம்பலப்படுத்தியே வருகின்றனர். கீழடி நாகரீகம் என்பது தமிழரின் நாகரீகம் என்பதை உரக்க எடுத்துச்சொல்லியே வருகிறார்கள்.மேலும் இங்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரினர்.\nதமிழரின் இக்கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டு முதல்வரான தமிழர் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்��ள்,”ஆதியில் முதல் மனிதன் தோன்றியது தமிழ் பேசும் நிலத்தில்தான் என்று கூறி கீழடி அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12.21 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.அதுவும் தமிழ்நாடு தினம் கடைப்பிடிக்கப்படும் நவம்பர் 1ம் தேதி அறிவித்துள்ளார்.\nநமது தமிழ்நாட்டு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சார்பாக பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nTags:இயக்குநர் பாரதிராஜாஎடப்பாடி கே பழனிச்சாமிகீழடி ஆய்வுகள்தமிழக முதல்வர்தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை\nவங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி – தோனியின் புதிய அவதாரமும் காரணமும்\nஅமைச்சர் பாண்டியராஜன் மன்னிப்புக் கேட்கவேண்டும் – தங்கம் தென்னரசு காட்டம்\nநம்மவர் மோடி இருசக்கர வாகன ஊர்வல முன்னோட்டம்\nபிரபல விளையாட்டு வீரர் திடீர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nகல்விக்கு சூர்யா உழவுக்கு கார்த்தி – நடிகர் சிவகுமார் பெருமிதம்\n620 கி.மீ 70 இலட்சம் பேர் – மோடியை அதிர வைத்த கேரளா\nசுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள் – செங்கல்பட்டில் பரபரப்பு\nகுடியரசு நாளில் மோடி செய்த செயல் – இந்தியாவின் மதிப்பைக் குறைக்கிறது\nமொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் – சீமான் அறிக்கை\nதிவாலாகிறது மோடி அரசு – அதிரவைக்கும் முன்னாள் நிதியமைச்சர்\nமொழிப்போர் ஈகியர் நாள் இன்று – உருவானது எப்படி\nஇவ்வாண்டே 5,8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு – சீமான் கடும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-01-27T12:00:15Z", "digest": "sha1:DOLZBVRTPHRLDLR5W3VV5XUK63E5Y5XE", "length": 9421, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கோவை – தமிழ் வலை", "raw_content": "\n – திருப்பூர் சுப்பிரமணியம் கருத்துக்கு எதிர்ப்பு\nகோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் கோவை சின்னியம்பாளையத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின்...\nரஜினி கமல் அரசியலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் – சீமான் கருத்து\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்ன���் அவர் கோவை விமான...\nநொய்யல் ஆற்றின் கோர தாண்டவம் – அதிர வைக்கும் புகைப்படங்கள்\nகோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று 4 ஆவது நாளாக காலையில் இருந்து மாலை...\nமனைவியின் இறந்த உடலோடு போராட்டம் – அதிர வைத்த கோவை மருத்துவர்\nகோவையைச் சேர்ந்த மருத்துவர் ரமேசு மனைவி விபத்தில் மரணம். இயற்கையின் மீதான அளவுகடந்த காதலன் மருத்துவர் ரமேசு, ஒவ்வொரு நாளும் சமூகத்திற்கான தனது பங்களிப்பைக்...\nகோவையில் 1000 திருச்சியில் 300 பெரம்பூரில் 500 வடமாநிலத்தவருக்கு அரசு வேலை தமிழருக்கு இல்லை – கண்டித்து மறியல்\nஇந்திய அரசு தமிழ்நாட்டிற்கெதிராக பல்வேறு உரிமைகளில் இனப்பாகுபாடு காட்டுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசின் தொழிற்சாலைகள், தொடர்வண்டித்துறை (இரயில்வேஸ்), அஞ்சல் துறை, வருமான...\nமோடியின் தமிழக வருகையை உலகத்துக்கு தெரிவிக்கும் கோ பேக் மோடி டிரெண்டிங்\nகோவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக கோவை கொடிசியா வளாகத்தில் பெரிய...\nகைத்தறி, விசைத்தறி நெசவைப் பாதுகாக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த திருப்பூர் எம்.பி\nதிருப்பூர் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா அவர்கள் விதி எண் 377 இன் கீழ் மக்களவையில் இன்று 18.07.2018 எழுப்பிய விஷயம்: தானியங்கி...\nஎட்டுவழி சாலைக்காக கதறக் கதற நிலத்தைப் பறிப்பது சமூகவிரோதம் – சீமான் ஆவேசம்\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம்...\nஇயக்குநர் அமீர் பேச்சுக்குப் பயந்த பாஜக\nநேற்று கோவையில் நடந்த புதிய தலைமுறை தொலைக்காட்சியின் வட்டமேசை விவாத நிகழ்வில்... இயக்குனர் அமீர் அவர்கள் தன்னுடைய கருத்தை சொல்ல வந்தபோது பாஜகவினர் கூச்சலிட்டு...\nசத்யபாமா எம்பி யின் விடாமுயற்சிக்கு வெற்றி – ஈரோடு திருப்பூர் மக்கள் மகிழ்ச்சி\nதொழில்நகரங்களான ஈரோடு, திருப்பூர் ஆகிய நகரங்களின் பயன்பாட்டுக்காக கோவை- பெங்களூரு இடையே, திருப்பூர், ஈரோடு வழியாக புதிய தொடர்வண்டி ஒன்றை இயக்கக் கோரி அத்துறை...\nநம்மவர் மோடி இருசக்கர வாகன ஊர்வல முன்னோட்டம்\nபிரபல விளையாட்டு வீரர் திடீர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nகல்விக்கு சூர்யா உழவுக்கு கார்த்தி – நடிகர் சிவகுமார் பெருமிதம்\n620 கி.மீ 70 இலட்சம் பேர் – மோடியை அதிர வைத்த கேரளா\nசுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள் – செங்கல்பட்டில் பரபரப்பு\nகுடியரசு நாளில் மோடி செய்த செயல் – இந்தியாவின் மதிப்பைக் குறைக்கிறது\nமொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் – சீமான் அறிக்கை\nதிவாலாகிறது மோடி அரசு – அதிரவைக்கும் முன்னாள் நிதியமைச்சர்\nமொழிப்போர் ஈகியர் நாள் இன்று – உருவானது எப்படி\nஇவ்வாண்டே 5,8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு – சீமான் கடும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-27T12:33:56Z", "digest": "sha1:7VOWV6HJ3V4U5XDIVP7MR4ITKLHVNF6O", "length": 39500, "nlines": 580, "source_domain": "abedheen.com", "title": "சுற்றுச்சூழல் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n25/03/2010 இல் 08:59\t(சுற்றுச்சூழல்)\nகல்யாணம் பண்ணாமல் இருந்துகொள்ள வேண்டியதுதான்\nஇல்லை, உங்கள் பதில் தப்பு.\n‘(மச்சமுள்ள) உண்மையான நபரை எப்படி கண்டுபிடிப்பது’ என்ற கேள்விக்கு, ‘சட்டையக் கழட்டிப் பாக்கனும்’ என்று ஒருவர் சொல்லும்போது சுருளிராஜனோ என்னெத்த கண்ணையாவோ ( படம் :’நான்’’ என்ற கேள்விக்கு, ‘சட்டையக் கழட்டிப் பாக்கனும்’ என்று ஒருவர் சொல்லும்போது சுருளிராஜனோ என்னெத்த கண்ணையாவோ ( படம் :’நான்’) ‘அதான் கெடையாது, பனியனையும் சேர்ந்து கழட்டனும்) ‘அதான் கெடையாது, பனியனையும் சேர்ந்து கழட்டனும்’ என்று பக்காவாக பதில் சொல்வது போல இருக்கிறது நீங்கள் சொல்வது.\n‘முதலில் பாம்பு, இப்போது குரங்கா ஏது, மிருகக்காட்சிசாலைக்கு வந்த மாதிரில இருக்கு ஏது, மிருகக்காட்சிசாலைக்கு வந்த மாதிரில இருக்கு’ என்றெல்லாம் முனகவேண்டாம், பிறந்த கணத்திலேயே ‘ஜூ’வில் வந்து விழுந்து விட்டோம் நாம். தெரியும்தானே’ என்றெல்லாம் முனகவேண்டாம், பிறந்த கணத்திலேயே ‘ஜூ’வில் வந்து விழுந்து விட்டோம் நாம். தெரியும்தானே இது முற்றிலும் வேறு குரங்குகள் ஐயா. ‘பதிவுகள்’ இதழில் வெளிவந்த ஒரு உளவியல் கட்டுரையில் வரும் குரங்குகள். சரி, அந்தக் குரங்குகளைப் பார்ப்பதற்கு முன்பு ‘ஓசை’ என்ற சுற்றுச்சூழல் இயக்கத்தை நடத்திவரும் அற்புத மனிதரான காளிதாஸ் காடடும் குரங்குகளைப் பார்க்கலாமா இது முற்றிலும் வேறு குரங்குகள் ஐயா. ‘பதிவுகள்’ இதழில் வெளிவந்த ஒரு உளவியல் கட்டுரையில் வரும் குரங்குகள். சரி, அந்தக் குரங்குகளைப் பார்ப்பதற்கு முன்பு ‘ஓசை’ என்ற சுற்றுச்சூழல் இயக்கத்தை நடத்திவரும் அற்புத மனிதரான காளிதாஸ் காடடும் குரங்குகளைப் பார்க்கலாமா. தீராநதி (செப்டம்பர் 2008) இதழில் வெளிவந்த அவரது நேர்காணலை நேற்றுதான் காண முடிந்தது – நண்பர் சாதிக் தயவால். ‘காடு என்பது வெறும் மரங்களல்ல’ என்று சொல்லும் அந்தக் கட்டுரையைப் படித்து நான் கண்ணீர் விடுவதைப் பார்த்து, ‘அப்டியே கொரங்கு அளுவுற மாதிரியே இக்கிது நானா’ என்றார் அவர்\n‘கரெக்டா சொல்லியிருக்கார்’ என்ற பின்னூட்டம் வேண்டாம். அஸ்மாவுக்கு அது தெரியும்\nமனிதர்களை சமாளிக்க வேண்டும், அவ்வளவுதான் அதற்கு முன் , தியானம் செய்யும் இந்தக் குரங்கை பாருங்கள். நண்பர் ஜமாலன் மூலம் அறிமுகமான சகோதரர் ‘ரௌத்ரன்’-இன் ஜலதரங்கப் பதிவிலிருந்து வந்தது இந்தக் குரங்கு. ‘பரகா’ சினிமாவைப் பற்றிய அற்புதமான பதிவு அது.\nநேற்று முழுக்க இந்தக் குரங்கையே பார்த்துக் கொண்டிருந்தேன். relax relax my little brother\nசுற்றுச்சூழல் பற்றி திடீரென்று ஏன் விழிப்பு வந்ததென்றால் முந்தா நாள் – தமிழன் டி.வியில் – மௌலவி சதுத்துதின் பாகவி பேசிய பேச்சு காரணம். புவி வெப்பமாதல் குறித்தெல்லாம் ஆலிம்கள் பேசுவது மிக நல்ல மாற்றம். தொடரட்டும். சல்மான் அல் ஃபார்ஸி சந்தோஷப்படுவார்கள்\n‘குரங்குகளுக்கு உதவுவதாகச் சொல்லி அவற்றை பெரிய சீரழிவுக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது இந்தக் குரங்குகளுக்குத் தேவையான உணவு காட்டிலேயே இருக்கிறது என்பதை. அப்படி அங்கு உணவு இல்லையென்றால் உணவுள்ள இடத்தைத் தேடி அது போய்விடும். நாம் உப்பிட்டு சமைத்த உணவு அந்த விலங்குகளுக்கு நோயைத் தருகிறது. அடுத்து, நமது உணவிற்கு பழக்கப்பட்ட விலங்குகள் காட்டிலுள்ள உணவுப் பண்டங்களைத் தேடிப் போவதில்லை. ஆகவே, நம்மைச் சார்ந்து செயல்பட ஆரம்பித்து விடுகின்றன. அப்படியே செயல்படத் துவங்கும்போது அந்தக் குரங்குகள் பிச்சைக்காரர்களாக மாறிப்போகின்றன. நாம் உணவளிக்காத காலத்தில் அவை நம் வசிப்பிடங்களைத் தேடி நகரங்களுக்கு வருகின்றன. வந்தவை பிறகு நம் வீட்டில் இருப்பதைத் திருட ஆரம்பிக்கின்றன. முதலில் பிச்சைக்காரர்களாக இருந்தவை பிறகு திருடர்களாக மாறுகின்றன’ என்கிறார்.\nகண்ணீர் வராமல் என்ன செய்யும்\nமனசு ரொம்ப பாரமாப் போச்சு…\nமன அழுத்தத்தை வெல்லும் வழிமுறைகளை நாடிப் போனேன். அப்போதுதான் கிடைத்தார் டாக்டர். செல்வராஜ். அவர் எழுதியிருப்பதை பதட்டப்படாமல் படியுங்கள். மாற்றங்களுக்கு மனதைப் பழக்குதல் அவசியம் அவசியம்.\n’உங்களுக்கு வேலை இருக்கும்போதே பிறர் பல வேலைகளை உங்களுக்கு கொடுக்கலாம். அந்த வேலைகளையும் நீங்கள் சேர்த்து செய்ய வேண்டியிருக்கும். குரங்குகளை மேலாண்மை செய்வது மிகவும் கடினம். அதற்கு நீங்கள் எப்போதும் தீனி போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். குரங்குகளை நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் அவைகள் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். உங்கள் மேஜை மீது ஏறிக் கொள்ளும். எல்லா பொருட்களையும் இழுத்துப் போட்டு உங்கள் அறையை அலங்கோலப் படுத்தி உங்களையும் உண்டு இல்லை என்றாக்கிவிடும். நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளும் இத்தகைய பண்புகளை கொண்டதுதான். சரியான முறையில் உங்கள் வேலைகளை கட்டுப்படுத்தாவிட்டால் நேரமின்றி மன அழுத்தத்திற்கு உள்ளாக நேரிடும்.\nசிறந்த முறையில் நேரத்தை எப்படி நிர்வகிப்பது அதற்கு வேலை என்னும் குரங்குகளை சரியாக கையாள பழகிக் கொள்ள வேண்டும். நீங்கள் வளர்க்கும் எல்லா குரங்குகளையும் எப்போதும் கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் குரங்குகளுக்கு சரியான தீனி போட்டு அவைகளை வளர்க்க வேண்டும். உங்கள் பணிகளுக்கு இடையே குரங்குகளை விளையாட விடக்கூடாது. தனியறையில் குரங்குகளை உங்களால் விட்டுச் செல்ல முடியாது. விட்டுச் சென்றால் அவ்வளவுதான். அந்த அறை அத்தோடு உபயோகப்படுத்த முடியாததாகி விடும். எனவே நீங்கள் எங்காவது வெளியே சென்றாலும் உங்கள் குரங்குகளை கட்டி இழுத்துக் கொண்டுதான் போயாக வேண்டும். கூடுமானவரை குறைந்த அளவு குரங்குகளையே வளர்க்க வேண்டும். அதிக பட்சமாக ஒரு மனிதனால் மூன்று குரங்குகளை மட்டுமே ஒரு நேரத்தில் சமாளிக்க இயலும். அதற்கு மேல் போனால் குரங்குகள் உங்கள் மீது ஏறிக்கொள்ளும்.\nபின்னர் குரங்குகளின் எடை தாங்காமல் நீங்கள் அவதிப்படுவீர்கள் இதைப்போல உங்களால் ஒரு சேர அ��ிகபட்சமாக மூன்று வேலைகளை மட்டுமே செய்ய முடியும். அதற்கு மேலான வேலைகளை நீங்கள் எடுத்துக்கொண்டால் வேலைபளு தாங்காமல் மிதமிஞ்சிய களைப்பு, ஆர்வமின்மை, முதுகுவலி, தலைவலி, மனக்குழப்பம் போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படும்.\nபிறர் உங்களிடம் விட்டுச் செல்ல குரங்குகளை அழைத்து வருவார்கள். அவைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களால் எல்லாவற்றையும் வைத்து கட்டி தீனி போட்டு சமாளிக்க முடியாது. எனவே முடிந்த வரை அடுத்தவர் குரங்கை அவருடனேயே திருப்பி அனுப்பி வைக்கப் பாருங்கள். அதற்கு அவர் குரங்கை அழைத்து வரும் போதே ஏதாவது தீனி போட்டு திருப்பி அனுப்பிவிட வேண்டும். இதைப் போலத்தான் அடுத்தவர் கொண்டு வரும் வேலையை அவருடனேயே அனுப்பி வைப்பதும்.\nஆரம்பத்தில் பார்த்ததுபோல சிறிய குரங்குகளை சமாளித்து விடலாம். சற்று பெரிய குரங்குகளை கொஞ்சம் கஷ்டப்பட்டு சமாளிக்கலாம்.\nகொரில்லாக்களை சமாளிப்பது இயலாது. எனவே முடிந்தவரை பெரிய குரங்குகளை அளவாக வளர்க்க வேண்டும்.\nகுரங்குகளை சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள் மன அழுத்தத்தை தவிருங்கள்.’\nநன்றி : காளிதாஸ், ரௌத்ரன், டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை)\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2018/05/09131837/1161873/Baahubali-will-reach-2-thousand-Crores.vpf", "date_download": "2020-01-27T12:23:18Z", "digest": "sha1:V56FE4NXT76JHFSKTV3VHWOQDO2OS2IX", "length": 11744, "nlines": 166, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "2 ஆயிரம் கோடியை நெருங்கும் பாகுபலி 2 || Baahubali will reach 2 thousand Crores", "raw_content": "\nசென்னை 27-01-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\n2 ஆயிரம் கோடியை நெருங்கும் பாகுபலி 2\nராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பாகுபலி 2 திரைப்படம் வசூலில் 2 ஆயிரம் கோடியை நெருங்க இருக்கிறது. #Baahubali2\nராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பாகுபலி 2 திரைப்படம் வசூலில் 2 ஆயிரம் கோடியை நெருங்க இருக்கிறது. #Baahubali2\nகடந்த ஆண்டு வெளியான பாகுபலி-2 படம் உலக அளவில் 1700 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. சீனாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் விரைவில் 2 ஆயிரம் கோடி வசூலைத் தொட்டு சாதனை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பல வசூல் சாதனைகளை புரிந்த படம் பாகுபலி-2.\nஇது முந்தைய பாகுபலி-1 படத்தின் தொடர்ச்சியாக பாகுபலி 2 வெளியானது. இதுவரை உலகமெங்கும் திரையிடப்பட்டதில் இருந்து 1700 கோடி ரூபாயை வசூலித்து சாதனை புரிந்துள்ளது. சீனாவில் சில வாரங்களுக்கு முன்னர் ரிலீசான பாகுபலி, ரிலீஸ் செயப்பட்ட 7 ஆயிரம் திரையரங்குகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில தினங்களில் மேலும் 300 கோடியை வசூல் செய்து உலக அளவில் 2 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த முதல் இந்திய படம் என்ற பெருமையை பெறும்.\nசைக்கிள் கடைகாரரிடம் பாக்கி வைத்த சல்மான்கான்\nவிஜய் ஒரு புத்தகம் போன்றவர் - அமலாபால்\nசானியா மிர்சா வாழ்க்கை படமாகிறது\nமூளையில் கட்டி..... சீரியசான நிலையில் பிரபல இயக்குனர்\nசீனு ராமசாமி படத்திலிருந்து சர்ச்சை நடிகர் நீக்கம்\nமாஸ்டர் படத்தின் புதிய அப்டேட் மூளையில் கட்டி..... சீரியசான நிலையில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி படத்திலிருந்து சர்ச்சை நடிகர் நீக்கம் காதல் பற்றி விளக்கமளித்த நிவேதா பெத்துராஜ் அஜித் படத்தில் நிவேதா தாமஸ் பாலா படத்திற்காக உடல் எடையை கூட்டிய ஆர்.கே.சுரேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2015/12/11085547/eetti-movie-review.vpf", "date_download": "2020-01-27T11:55:00Z", "digest": "sha1:FMBTJEHJVU5EAHQPNGZEPSK2Z46NAY4X", "length": 18628, "nlines": 210, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "eetti movie review || ஈட்டி", "raw_content": "\nசென்னை 27-01-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபோலீஸ் அதிகாரியான ஜெயப்பிரகாஷ் தஞ்சாவூரில் தனது மனைவி, மகன் அதர்வா மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். அதர்வாவின் உடம்பில் ஒரு குண்டூசி குத்தினால்கூட ரத்தம் நிற்காமல் செல்லும். கொஞ்சம் ஆழமாக குத்தினால் அவரின் உயிருக்கே ஆபத்தாக அமையும். இதை அதர்வா சிறு வயதில் இருக்கும்போதே தெரிந்துகொண்ட ஜெயப்பிரகாஷ் அவரை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்.\nவிளையாட்டில் அதிக கவனம் செலுத்தினால் அதர்வாவின் பிரச்சினையை ஓரளவு சரிசெய்யலாம் என்று அவரை விளையாட்டில் அதிக ஆர்வம் காட்ட வைக்கிறார் ஜெயப்பிரகாஷ். கல்லூரி படிக்கும் அதர்வா, தடகள பயிற்சியாளர் ஆடுகளம் நரேன் மூலம் தடகள வீரராக உருவெடுக்கிறார். அதன்பின்னர் விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் அதர்வாவை போலீஸ் அதிகாரியாக்க முயற்சிக்கிறார் ஜெயப்பிரகாஷ்.\nஇந்நிலையில், அதர்வாவுக்கு ராங் கால் மூலம் சென்னையில் இருக்கும் ஸ்ரீதிவ்யாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. இந்த சமயத்தில் தடகள இறுதி போட்டிக்காக சென்னைக்கு வருகிறார் அதர்வா. சென்னை வந்தவுடன் ஸ்ரீதிவ்யாவை சந்திக்க செல்கிறார் அதர்வா.\nஇதற்கிடையில், ஸ்ரீதிவ்யாவின் அண்ணனான திருமுருகனுக்கும் கள்ள நோட்டு கும்பலுக்கும் விரோதம் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் ஸ்ரீதிவ்யாவிற்காக அதர்வா தலையிடுகிறார். இதனால் கள்ள நோட்டு கும்பல் அதர்வாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார்கள். மேலும் அதர்வாவிற்கு சிறு காயம் பட்டால்கூட உயிரிழந்து விடுவான் என்பதை அந்தக் கும்பல் தெரிந்துக் கொள்கிறது.\nஇறுதியில் அதர்வா அந்த கும்பலிடம் தப்பித்து திட்டமிட்டபடி தடகள போட்டியில் கலந்துக் கொண்டாரா அவரது தந்தையின் லட்சியம் நிறைவேறியதா அவரது தந்தையின் லட்சியம் நிறைவேறியதா\nபடத்தின் நாயகனாக நடித்திருக்கும் அதர்வா யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தடகள வீரருக்கு உண்டான உடலமைப்புக்காக அதிகமான உழைத்திருக்கிறார் என்று தெளிவாக தெரிகிறது. இவருடைய உழைப்புக்கு பலன் கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம். அப்பாவின் லட்சியத்திற்காக போராடுவது, காதலிக்காக கள்ள நோட்டு கும்பலை எதிர்ப்பது என சிறப்பாக நடித்திருக்கிறார்.\nநாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யா ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பொறுப்பான அப்பாவாக ஜெயப்பிரகாஷ், ஊக்கம் கொடுக்கும் பயிற்சியாளராக ஆடுகளம் நரேன் ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.\nவிளையாட்டை மையப்படுத்தி பல படங்கள் வெளியாகியிருந்தாலும், இந்த படத்தை சற்று வித்தியாசமான கோணத்தில் இயக்கி சபாஷ் பெற்றிருக்கிறார் இயக்குனர் ரவி அரசு. சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடருந்து அழகான நடிப்பை வாங்கியிருக்கிறார். படம் முழுக்க ரசிக்க வைத்த இயக்குனர் திரைக்கதையை சிறிது சுருக்கியிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.\nஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் ரசிக்கும் விதம். பின்னணி இசையை சிறப்பாக கொடுத்திருக்கிறார். சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.\nபெண் குரலால் வைபவுக்கு ஏற்படும் பிரச்சனை - டாணா விமர்சனம்\nகாதலியை மர்ம மனிதனிடம் இருந்து மீட்க போராடும் உதயநிதி - சைக்கோ விமர்சனம்\nதந்தை-மகள் பாசப் போராட்டம் - ராஜாவுக்கு செக் விமர்சனம்\nகாதல், ஒருதலை காதல் - தேடு விமர்சனம்\nஅபூர்வ பழத்தை தேடி காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொள்ளும் ராபர்ட் டவ்னி ஜூனியர் - டூ லிட்டில் விமர்சனம்\nமாஸ்டர் படத்தின் புதிய அப்டேட் மூளையில் கட்டி..... சீரியசான நிலையில் பிரபல இயக்குனர் காதல் பற்றி விளக்கமளித்த நிவேதா பெத்துராஜ் சீனு ராமசாமி படத்திலிருந்து சர்ச்சை நடிகர் நீக்கம் அஜித் படத்தில் நிவேதா தாமஸ் விபத்தில் இயக்குனர் சுசீந்திரனுக்கு கை எலும்பு முறிவு\nஈட்டி அதர்வாவை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும் இயக்குனர் நம்பிக்கை\nஆக்சன் காட்சிகளில் நடிப்பது ஈசியாக இருந்தது - அதர்வா சிறப்பு பேட்டி\nஈட்டி படத்தில் ஒளிப்பதிவு சவாலாக இருந்தது - ஒளிப்பதிவாளர் சரவணன்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதி��்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/sai-krishna-hi-tech-hospital-and-research-institute-mahesana-gujarat", "date_download": "2020-01-27T13:54:25Z", "digest": "sha1:2BVFNHBMOHVKBBPGPTZ7TUVN66L4BJD3", "length": 6084, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Sai Krishna Hi Tech Hospital & Research Institute | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/50_22.html", "date_download": "2020-01-27T12:47:27Z", "digest": "sha1:O3RKHK6WOKPQVFMQZRU4SHQVBURY3NJW", "length": 12466, "nlines": 139, "source_domain": "www.tamilnewsking.com", "title": "50 லட்சம் மக்களுக்குத் தேவையான வேட்பாளர் தேவை - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome Latest News News Slider Srilanka News 50 லட்சம் மக்களுக்குத் தேவையான வேட்பாளர் தேவை\n50 லட்சம் மக்களுக்குத் தேவையான வேட்பாளர் தேவை\nபொது வேட்பாளரை களமிறக்குவதற்கு முன்னர் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய பரந்த அரசியல் கூட்டணி அமைக்கப்பட்டு, அக்கூட்டணியின் அரசியல், பொருளாதார, சமூக வேலைத்திட்டங்கள் மற்றும் அதனை செயன்முறைப்படுத்துவதற்கான தலைமைத்துவக் குழு என்பவற்றை நாட்டுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\nஇந்த வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டதன் பின்னர் அதற்குப் பொருத்தமான பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nநாட்டின் தலைவரை தீர்மானிப்ப��ு அரசியல் கட்சிகளின் தலைவர் அல்லவெனவும், நாட்டிலுள்ள எந்தக் கட்சியிலும் சம்பந்தப்படாத 50 லட்சம் படித்த நடுத்தர சிந்தனையுள்ளவர்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனால், ஒவ்வொரு கட்சிகளும் வேட்பாளர்களை முன்வைப்பதனை விடவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய விடயம், இந்த 50 லட்சம் மக்களுக்குத் தேவையான செயற்திட்டத்தினையும், அதனை செயற்படுத்தும் தலைவர் யார் என்பதையும் தீர்மானிப்பதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nகாலி கோட்டையில் நடைபெற்ற காலி மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீ��ி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nமின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்க கோரிக்கை\nநிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மின்சார தேவை அதிகரித்துள்ளதனால் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/14003", "date_download": "2020-01-27T11:30:08Z", "digest": "sha1:SBJBBBWAHQHJK7VQSV7JXEJG4RSCATUE", "length": 6936, "nlines": 135, "source_domain": "mithiran.lk", "title": "சர்வதேச காடுகள் தினத்தில் மரங்கள் வளர்த்து சாதனை படைத்த பாட்டி திம்மக்கா பற்றியதோர் பார்வை – Mithiran", "raw_content": "\nசர்வதேச காடுகள் தினத்தில் மரங்கள் வளர்த்து சாதனை படைத்த பாட்டி திம்மக்கா பற்றியதோர் பார்வை\nஇன்று உலக காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது. காடுகளின் பெருமையையும் அவசியத்தையும் வழிப்புணரவையும் எமக்கு அளத்துள்ளார்\nஸ்ரீ விருது பெற்ற பாட்டி திம்மக்கா .\nஇந்தியாவில் கர்நாடகாவில் 8 ஆயிரம் மரங்களை வளர்த்த 106 வயது பாட்டி திம்மக்காவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. விருதை பெற்றுக் கொண்ட பாட்டி இந்தியக் குடியரசு தலைவரை ஆசிர்வாதம் செய்து வாழ்த்திதுள்ளார். இந்த காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.\nகர்நாடக மாநிலம் ஹுலிகல் கிராமத்தை சேர்ந்தவர் திம்மக்கா. 106 வயதான இவர் மரங்களை வளர்ப்பதை முக்கிய பணியாக செய்து வருகிறார். இவரது கணவர் கடந்த 1991-ல் காலமானார்.\nசுமார் 65 ஆண்டுகளாக மரங்களை வளர்க்கும் பணியை செய்து வந்த திம்மக்கா இதுவரையில் 8 ஆயிரத்திற்கும் மரங்களை வளர்த்திருக்கிறார். அவரது இந்த மகத்தான சேவைக்காக பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.\nதனது குழந்தையை வளர்க்க முடியாததால் 40 வயதில் திம்மக்கா தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போதுதான் மரங்களை வளர்ப்பது என்பது அவருக்கு ஆறுதல் அளித்திருக்கிறது. இதையடுத்து தொடர்ந்து அவர் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார்.\nமரச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற சில சமயங்களில் 4 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று திம்மக்கா தண்ணீர் எடுத்து வருவாராம். கடந்த 65 ஆண்டுகளில் பாட்டி வளர்த்த மரங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.\n← Previous Story உலகின் தலைசிறந்த ஆசிரியராக தேர்வான யசோதை பற்றிய சிறப்பு பார்வை\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (06.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.10.2018)…. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (01.11.2018)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (01.11.2018)…\nஎக்லஸ் கோகனட் குக்கீஸ் செய்முறை\nதேவையான பொருட்கள் * கோதுமை மா – ஒரு கப் * பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி * வெண்ணெய் – அரை...\nகைகளை அழகு படுத்த வழிகள்\nஈரப்பதம் கைகளை எப்போதுமே ஈர்ப்பத்துடனே வைத்து கொள்ள வேண்டும். அதற்காக வாரத்திற்கு 2 முறை கற்றாழை ஜெல்லை கைகளில் தடவலாம். இல்லையேல் தினமும் தேங்காய்...\nதேவையானபொருட்கள் கடலை மாவு – ஒரு கப் பொடித்த ரவை – ஒரு மேசைக்கரண்டி சர்க்கரை – ஒரு கப் ஆரஞ்சு கலர் –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/page/2", "date_download": "2020-01-27T12:19:24Z", "digest": "sha1:NSHLXMNSVTS2KFJSGRFIYQON4EEFTHMF", "length": 8360, "nlines": 156, "source_domain": "mithiran.lk", "title": "Mithiran -", "raw_content": "\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (06.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.10.2018)…. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (01.11.2018)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (01.11.2018)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (02.11.2018)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (02.11.2018)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (12.11.2018)… மித்திரனின் இன்றைய சுபய���ாகம் (12.11.2018)…\nஎக்லஸ் கோகனட் குக்கீஸ் செய்முறை\nதேவையான பொருட்கள் * கோதுமை மா – ஒரு கப் * பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி * வெண்ணெய் – அரை கப் * பொடித்த சர்க்கரை – கால்...\nகைகளை அழகு படுத்த வழிகள்\nஈரப்பதம் கைகளை எப்போதுமே ஈர்ப்பத்துடனே வைத்து கொள்ள வேண்டும். அதற்காக வாரத்திற்கு 2 முறை கற்றாழை ஜெல்லை கைகளில் தடவலாம். இல்லையேல் தினமும் தேங்காய் எண்ணெய் போன்றவற்றை கைகளில் தடவி மென்மையாக வைத்து...\nதேவையானபொருட்கள் கடலை மாவு – ஒரு கப் பொடித்த ரவை – ஒரு மேசைக்கரண்டி சர்க்கரை – ஒரு கப் ஆரஞ்சு கலர் – ஒரு சிட்டிகை தண்ணீர் (பாகிற்கு) – அரை...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (15.10.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (15.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (27.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (27.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (10.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (10.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.10.2018)….\nநிலக்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\nஸ்மார்ட் கைத்தொலைபேசியை அதிகம் நேரம் பயன்படுத்தினால் ஆபத்து\nஆசிய வலயத்துக்கான அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகளை உப்பைக் கொண்டு நீக்குவது எப்படி\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (02.10.2019)…\nதேவையான பொருட்கள் பச்சரிசி – 1 கப் பாசிப்பருப்பு – 1/2 கப் தண்ணீர் – 5 கப் இஞ்சி – 1 இன்ச் மிளகு...\nகாளான் பன்னீர் வடை செய்முறை\nதேவையான பொருட்கள் காளான் – அரை கப் பன்னீர் – அரை கப் கொத்தமல்லி, கறிவேப்பில்லை – சிறிதளவு சோம்பு – ஒரு டீஸ்பூன் மிளகாய்...\nஇப்பயாவது நம்பு தர்ஷன்: காதலி சனம்\nபிக்பொஸ் 3 வீட்டில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டுள்ளார். பார்வையாளர்கள் பலருக்கும் பிடித்த போட்டியாளரான அவரை இப்படி வெளியேற்றயுள்ளனர். தர்ஷனை பிக்பொஸ் சதி செய்து வெளியேற்றினாலும், அவர்...\nரகுல் ப்ரீத் சிங் புகைப்படத்திற்கு சமந்தா கொடுத்த கமெண்ட்\nநடிகை ரகுல் ப்ரீத் சிங் பதிவிட்ட புகைப்படத்திற்கு சமந்தா செய்துள்ள கமெண்ட் இணையத்தில் மிகுதியாக பகிரப்பட்டு பரவி வருகிறது. தமிழ், தெலுங்கு திரைப்படத்தின் முன்னணி நடிகையாக...\nபீன்ஸ் பூண்டு பொரியல் செய்முறை\nதேவையான பொருட்கள் . பீன்ஸ் – 1/4 கிலோ . பூண்டு – 4 -5 பல் தோலுடன் . மஞ்சள் தூள் – 1/4...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2019)…\nஎக்லஸ் கோகனட் குக்கீஸ் செய்முறை\nதேவையான பொருட்கள் * கோதுமை மா – ஒரு கப் * பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி * வெண்ணெய் – அரை...\nகைகளை அழகு படுத்த வழிகள்\nஈரப்பதம் கைகளை எப்போதுமே ஈர்ப்பத்துடனே வைத்து கொள்ள வேண்டும். அதற்காக வாரத்திற்கு 2 முறை கற்றாழை ஜெல்லை கைகளில் தடவலாம். இல்லையேல் தினமும் தேங்காய்...\nதேவையானபொருட்கள் கடலை மாவு – ஒரு கப் பொடித்த ரவை – ஒரு மேசைக்கரண்டி சர்க்கரை – ஒரு கப் ஆரஞ்சு கலர் –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-01-27T12:49:29Z", "digest": "sha1:76BG2QULF4543MQ3EA5UAOFQQAFUS2HY", "length": 18033, "nlines": 139, "source_domain": "tamilthamarai.com", "title": "இது தான் கலிகாலமா? |", "raw_content": "\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து விலகி கொள்ளலாம்\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உறுதியுடன் இருக்க வேண்டும்\nதமிழகத்தின் முதல் அமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம்.\nகாமராஜரின் தாயார் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாகத் தகவல் வந்தது. உடனே மதுரைக்குச் சென்று அங்கிருந்து நெடுமாறனுடன் காரில் விருதுநகருக்குச் சென்றார் காமராஜர்.\nவீட்டிற்குள் நுழைந்ததும் படுக்கையில் இருந்த காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் கண் விழித்துப் பார்த்தார்.\nமகனைப் பார்த்ததும் நெகிழ்ந்து கண்ணீர் விட்டார்.\nஅருகில் உட்கார்ந்த காமராஜர் அம்மாவிடமும், சகோதரியிடமும் விசாரித்து விட்டுக் கிளம்பினார்.\n'' அப்போ..நான் வர்றேன்.. உடம்பை நல்லாப் பார்த்துக்க''\nகிளம்பிய போது உலர்ந்த குரலில் சிவகாமி அம்மாள் சொன்னார்.\n'' ஒரு வாய் சாப்பிட்டுட்டுப் போ''\n'' சரி..சரி.. எடுத்து வைங்க''-அடுக்களைக்குள் சென்று தரையில் உட்கார்ந்தார்.\nஅவருடைய சகோதரியின் மகள்கள் உணவு பரிமாறினார்கள்.\nஅவசரமாய்ச் சாப்பிட்டு விட்டு அம்மாவைப் பார்த்துக் கைகூப்பினார் காமராஜர்.\n'' அப்போ நான் வரட்டுமா\nசொந்த வீட்டில் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தாயாரின் இறுதிக்காலத்தில் காமராஜர் சாப்பிட்டதாக இது குறித்து எழுதியிருந்தார் எழுத்தாளர் சாவி.\n'' மரணத்தின் போது இன்னொருவர் பணம் கொடுக்கிறார். பல்லக்குக் கட்டுகிறவர் இலவசமாகக் கட்டித் தருக��றார்.\nவந்தவர்களுக்கு ஒரு வேளை சோறு போட இடமும் இல்லை; பணமும் இல்லை; பத்து வருஷம் ராஜாங்கம் நடத்தினான் மகன் பெற்ற தாய் வாழ்ந்த கதை இப்படி பெற்ற தாய் வாழ்ந்த கதை இப்படி\n– என்று காமராஜரின் தாய் சிவகாமி அம்மாள் மறைந்தபோது எழுதினார் கவிஞர் கண்ணதாசன்.\nவிருதுநகரில் காமராஜர் வாழ்ந்த அந்த எளிய வீட்டை- இந்திரா காந்தியிலிருந்து, லால்பகதூர் சாஸ்திரி வரை பலரும் வந்திருக்கிற வீட்டை ப் பிறகு அரசுடமை ஆக்கியிருந்தார்கள்.\nகுமுதத்தில் எழுதுவதற்காக 95ல் விருதுநகரில் உள்ள காமராஜரின் வீட்டுக்குப் போயிருந்தேன்.\nஅருகில் இன்னொரு வாடகை வீட்டில் காமராஜரின் தங்கை நாகம்மாளின் மகளான கமலாதேவி வசிப்பதாகச் சொன்னதும் அங்கு போனேன்.\nகாமராஜர் மறைந்த பிறகு பாரத ரத்னா கொடுக்கப்பட்ட போது அதைப் பெற்றுக் கொண்டவர்கள் நாகம்மாள் குடும்பத்தினர் தான்.\nஅறுபத்து மூன்று வயதான,காமராஜரின் மருமகளான கமலாதேவி வறுமையில் ஒடுங்கிப் போயிருந்தார்.\nகணவர் இறந்துவிட அவருடைய மகன்கள் தீப்பெட்டி ஆபிஸில் ஐநூறு ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nமிகக் குறைந்த வருமானம் குடும்பத்தைத் தவிக்க வைத்திருந்தது.\n'' நாங்க ஏழு பேர் இருக்கோம். சாப்பிடவே கஷ்டமா இருக்குப்பா. கஷ்டம் தாங்காம கலெக்டர் காலில் கூட விழுந்து அழுது கூடக் கேட்டுப் பார்த்துட்டேன். எந்த வேலையும் கிடைக்கலைப்பா.. ''\n– எதிரில் இருந்த நாகம்மாளின் குரல் ஏறி இறங்கியது. பெருமூச்சு விட்டார்.\n'' இப்போ பக்கத்து வீடுகளில் வேலை செய்றேன்.. கூட்டுறேன்.. இந்தா இருக்கு..பாருப்பா ( பக்கத்தில் இருக்கும் காமராஜரின் வீட்டைச் சுட்டிக்காட்டுகிறார்.)\nஎங்க மாமா வீட்டிலே பெருக்கிற வேலையாவது வாங்கிக் கொடுக்கச் சொல்லுப்பா.. உனக்குப் புண்ணியமா இருக்கும்..\nஅங்கே கூட்டினாலாவது கையில் ஐம்பதோ, நூறோ கூலியாக் கிடைக்குமில்லைப்பா.. நான் அங்கே போய்ப் பெருக்கினா அவமானம்னு சொல்றாங்க.. நம்ம நிலைமை இப்படி இருக்கிறப்போ எங்க மாமா வீட்டைக் கூட்டிப் பெருக்கிறதில என்ன அவமானம் இருக்குப்பா..'' –\nசொன்னபடி கசிந்து அழுதார் ஒரு முதல்வராக இருந்தவரின் மருமகள். சேலை முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.\n'' மாமா இருக்கிற வரை அவருக்கும் சேர்த்துக்கலை.. குடும்பத்துக்கும் சேர்த்துக்கலை..இப்போ ப���ருப்பா..விதவை பென்ஷனுக்கு மனுப் போடுற நிலைமையிலே இருக்கேன்''-\n-சொல்லும் போது கைகூப்பின காட்சி முள்ளாய் உறுத்தியது.\nஅடுத்த வாரம் 96, மே மாதத்தில் குமுதத்தில் ''வீட்டுவேலை செய்யும் காமராஜரின் மருமகள்'' என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை வெளிவந்தது.\nவெளிவந்த மறுவாரத்தில் ஆச்சர்யமானதொரு மாற்றம்\nமுதல்வர் ஜெயலலிதா காமராஜரின் குடும்பத்திற்கு வீடும், வேலை வாய்ப்பும், வங்கியில் 11 லட்சம் ரூபாய் டெபாசிட்டும் பண்ணுவதாக அறிவிப்பு வெளியானது.\nஅந்த்த் தகவலைச் சொல்ல மறுபடியும் விருதுநகரில் உள்ள கமலாதேவி வீட்டுக்குப்போனபோது அந்த அம்மையார் நெருங்கி வந்து கையைப் பிடித்துக் கொண்டார்.\nகனிந்த பார்வையில் நன்றி சொன்னார் கமலாதேவி அம்மாள்என்று எழுத்தாளர் மணா மணா அவர்கள் எழுதியுள்ளார்.\nஇப்படியும் ஒரு மனிதர் தமிழகத்தில் முதல்வராக இருந்துள்ளார்.\nஇன்று ஆர்.கே.நகர் ஒரு தொகுதியில் வெற்றி பெற தினகரன் பல நூறு கோடி செலவு செய்கிறார்.எங்கிருந்து வந்ததுஎதற்காக செய்கிறார்இதற்கு முன் என்ன பதவியில் என்ன வேலையில் இருந்தவர்.எப்படி வந்தது இவ்வளவு பணம்\nபன்னீர் அவர்கள் டீ கடையில் வாழ்க்கையை தொடங்கியவர் இன்றைய நிலை\nதி.மு.க.ஸ்டாலின் அவர்களின் தந்தை எப்படி பட்ட பொருளாதார சூழ்நிலையில் அரசியலுக்கு வந்தவர்.இன்று அவர்களின் கும்பத்தினரின் நிலை\nஇதை எல்லாம் நாம் ஒவ்வொருவருமே அறிந்துதான் வைத்துள்ளோம்.இருந்தும் நாம் இவர்களைத்தான் தவலைர்களாக ஏற்று கொண்டுள்ளோம்.\nஇது என்ன மன நிலை\nகாமராஜரை தோற்க்கடித்து இப்படிப்பட்ட அரசியில் வாதிகளை கொண்டு வந்து கொண்டாடுகிறோம்.\nஇந்திராவின் அவசரகால பிரகடனமே காமராஜரின் ஆயுளுக்கு…\n2ஜி போன்ற ஊழல்களை கண்டு கொதிக்காமல், சீர்திருத்த…\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும்\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து ஆரம்பத்தில் இருந்து…\nமோடி அரசு கொண்டு வந்த பண மதிப்பு இழப்பு திட்டம்…\nஇந்தச்சோறே தமிழக மக்கள் எனக்குப் போடு� ...\nகர்மா உங்கள் செயல்களுக்கு எதிர் வினைய� ...\nஆண்டி கையில் ஓடிருக்கும் அதுவும் உனக்� ...\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nதந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும���பொழுது கொஞ்சம் யோசித்து பேச ...\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி � ...\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து வ� ...\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உ� ...\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானு� ...\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேக� ...\nஇந்திய தேசியப் புரட்சியின் தலைவர்\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/idhayathilirunthu-6-kal-movie-preview/", "date_download": "2020-01-27T12:39:15Z", "digest": "sha1:IAO5V7HEEZ5GOVYS2T4IF2EIGSX2H3WS", "length": 11731, "nlines": 104, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – புரட்சிகரமான கிளைமாக்ஸ் காட்சியில் ‘இதயத்திலிருந்து 6 கல்’ திரைப்படம்", "raw_content": "\nபுரட்சிகரமான கிளைமாக்ஸ் காட்சியில் ‘இதயத்திலிருந்து 6 கல்’ திரைப்படம்\nகலைவாணி எண்டர்டெய்ன்மென்ட் சார்பில் எம்.வடிவேல் வாண்டையார் தயாரித்திருக்கும் படம் ‘இதயத்திலிருந்து 6 கல்.’\nஇந்தப் படத்தில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் உதயராஜ் கதை நாயகனாகவும் ஹாசிகா தத் கதை நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.\nமேலும் நிழல்கள் ரவி, யுவராணி, அஜய் ரத்னம், பாண்டு, அல்வா வாசு, ரிந்து ரவி, கம்பம் மீனா ஆகியோரும் நடித்துள்ளனர். ஆதி இசையமைக்க ஜி.சிவராமன் ஒளிப்பதிவு செய்ய எஸ்.என்.பாஸில் படத்தொகுப்பு செய்துள்ளார். புதுமுக இயக்குனர் கௌஷல்யன் இயக்கியுள்ளார்.\nகாதல், வாழ்க்கை என்ற விஷயத்தில் பிள்ளைகளும், பெற்றோரும் எப்படி இருக்கவேண்டும் என்ற கோணத்தில் புரட்சிகரமான புதிய கிளைமாக்ஸ் வைத்து இயக்கியுள்ளார் இயக்குநர் கௌஷல்யன்.\nகதையின் நாயகனான உதயராஜ் நடிப்பிற்காக படபிடிப்பின் முதல்நாள்வரை எவ்வித சிறிய பயிற்சியையும் எடுத்திருக்காத சூழ்நிலையிலும் அவரை கதைக்கேற்றவாறு சரியாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்க��நர். ஹீரோ உதயராஜின் நடிப்பு ஆர்வத்தை பார்த்து உடன் நடித்த நடிகர் நிழல்கள் ரவி டிப்ஸ் கொடுத்து மிகவும் பாராட்டியிருக்கிறார்.\nஇத்திரைப்படத்தின் வசன காட்சிகள் கும்பகோணம், மற்றும் பட்டீஸ்வரத்திலும் பாடல் காட்சிகள், இயற்கை எழில் நிறைந்த இடங்களிலும் ஒரே ஷெட்யூலில் நடைபெற்று முடிந்திருக்கிறது.\n‘இதயத்திலிருந்து 6 கல்’ திரைப்படத்தில் யுகபாரதி எழுதியிருக்கும் ‘அம்மாடி நீ சிரித்தாலே’ என்ற பாடல் கும்கியின் ‘அய்யய்யய்யோ ஆனந்தமே’ வரிசையிலும் ‘குட்டிகுரா போட்டவளே’ பாடல் ‘மன்மதராசா’ மற்றும் ‘ஊதா கலர் ரிப்பன்’ சாதனை வரிசையிலும் ஹிட்டாகும் என்று பாடல் பதிவின்போதும், படப்பிடிப்பின்போதும் தெரிந்துள்ளது. பாடல்கள் வெகுவிரைவில் வெளியாக உள்ளது.\nactor udhayaraj actress hasika duth Director kowsalyan idhayathilirinthu 6 kal movie previews idhayathilirunthu 6 kal movie slider இதயத்திலிருந்து 6 கல் திரைப்படம் இதயத்திலிருந்து 6 கல் முன்னோட்டம் இயக்குநர் கெளஷல்யன் திரை முன்னோட்டம் நடிகர் உதயராஜ் நடிகை ஹாசிகா தத்\nPrevious Post'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தின் டிரெயிலர் Next Post\"என் ராசாவின் மனசிலே படமெல்லாம் ஒரு கதையா..\" - நடிகர் சத்யராஜ் கேட்ட கேள்வி..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.de/ta/Hungary", "date_download": "2020-01-27T11:45:45Z", "digest": "sha1:GAHS2EYAHF7BDQFND6YDJDNHN2RFY4HP", "length": 17588, "nlines": 153, "source_domain": "community.justlanded.de", "title": "குடியேறிய சமுதயாத்தின் ஹங்கேரி: JUST Landed", "raw_content": "\n08:00 - 17:00 புடாபெஸ்த்\nஎங்கேயும் ஸியெர்ராலியோன் வட கொரியாகப் வேர்டே கோத திவ்வுவார் சிலிகானாகனடா சீனா பிஜி மாலி ஓமன் பெரூ தோகோ பாரோ தீவுகள்தென் கொரியாதென் ஆப்பிரிக்காஹயிதிஜெரசிகபோன் கயானா ஈரான் ஈராக் லாஒஸ் மலாவி நபீயா பனாமா ரஷ்யா டர்கி யேமன் அரூபா சவுதி அரேபியாபெலிஸ்பெனின் ப்ரூனே கமரூன் ட்சாத் க்யுபா கிரீஸ் கினியா லிபியா மால்டா நார்வே சிரியா கூயாம் சூடான் கென்யா கய்மன் தீவுகள்காங்கோ -ப்ரஜாவீல் ட்சேக் குடியரசு காங்கோ- கின்ஷாசா கினியா-பிஸ்ஸோஅங்கோலாஹங்கேரிஇந்தியாஜப்பான்லெபனான்நயிஜெர்செஷல்ஸ்அந்தோரா பகாமாஸ் பஹ்ரைன் ஈகுவடர் எகிப்து கர்ன்சீ லத்வியா மக்காவோ மலேஷியா பராகுவே போலந்து கத்தார் சுவீடன் உருகுவே கதேமாலா இத்தாலி ஊகாண்டா பர்கினா பாசோபப்புவா நியு கினியா பூவர்டோ ரிக்கோ பொலீவியாஜார்ஜியாஜெர்ம்னி்ஜமைக்காஜோர்டான்லெசோத்தோமோ��்டோவாஸ்பெயின்துநீசியாபெலாருஸ் பெர்முடா பிரேசில் புரூண்டி க்ரோஷியா பிரான்ஸ் காம்பியா ஹோங்காங் குவையித் லைபீரியா மெக்ஸிகோ மொனாக்கோ மொரோக்கோ ரோமானியா ரூவாண்டா செர்பியா சோமாலியா சுரினாம் தாய்வான் வெநெஜுலா ஜாம்பியா பூட்டான் செநேகால் பர்படாஸ் வெர்ஜின் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹெர்கோவினாஅல்பேனியாஅர்மேனியாபல்கேரியாமொரிஷியஸ்தன்சானியாவியட்நாம்அல்ஜீரியா ஆஸ்திரியா பெல்ஜியம் கம்போடியா எரித்ரியா எஸ்டோனியா இஸ்ராயேல் மடகஸ்கார் மங்கோலியா நேப்பாளம் ரீயுனியன் மசெடோணியா யுனைட்டட் கிங்டம்நெதலாந்து ஆண்தீயு சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசுயுனைட்டட் அராப் எமிரேட்டொமினியன் குடியரசுபங்களாதேஷ்கொலொம்பியாடென்மார்க்அயர்லாந்துமொஜாம்பிக்நயி்ஜீரியாதாய்லாந்துஜிம்பாப்வேபோச்துவானா பின்லாந்து ஹோண்டுராஸ் மால்டீவ்ஸ் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா சைப்ப்ராஸ் மியான்மார் அர்ஜென்டீன திரினிடாட் மற்றும் தொபாக்கோ பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் கட்ஜகச்தான்ஆஸ்த்ரேலியா அயிச்லாந்து இந்தோனேசியா கயிரிச்தான் லக்ஸம்பர்க் நெதர்லாந்து போர்ச்சுகல் சிங்கப்பூர் ஸ்ரீலங்க்கா உக்க்ரையின் கொஸ்தாரிக்காஜிப்ரால்தார்மொரித்தானியாமொந்தேநேக்ரோபாக்கிஸ்தான்எல்சல்வாடோர் கிரீன்லாந்து லித்துவானியா நியுசிலாந்து நிக்காராகுவா ச்வாஜிலாந்து தட்ஜகிச்தான் பிலிப்பின்ஸ் ஸ்விஸ்லாந்ட் ஆப்காநிச்தான்உஜ்பெகிஸ்தான்எத்தியோப்பியா ஈக்குவடோரியல் கினியா துர்க்மெனிஸ்தான்லியாட்சேன்ச்தீன் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அழஅர்பைஜான்அஜர்பைஜாந்PalestineSouth Sudan\nஎல்லா ஹங்கேரிகிஒர்சதர்ன் கிரேட் ப்ளைன்சதர்ன் ட்றன்ச்டனுபியாசென்றல் ட்றன்ச்டனுபியாசென்றல் ஹங்கேரிஜெகட் தேப்ரிசென்நோர்தர்ன் கிரேட் ப்ளைன்நோர்தர்ன் ஹங்கேரிபுடாபெஸ்த் பேக்ஸ்மிச்க்லோக்வெஸ்டர்ன் ட்றன்ச்டனுபியா\nஎந்த நாடைசேரந்தவர் Anyஆப்கானிஸ்தானியஅல்பேனியஅல்ஜீரியஅமெரிக்கஅன்தோர்ரன்அன்கோளியன்அர்கேன்டீனியன்அர்ஜன்ட்டீனியன்அர்மேனியன்அரூபன்ஆஸ்த்ரேலியன்ஆச்த்ரியன்அழஅர்பைஜாணிபகாமியன்பகாரைனிபங்களாதேஷிபர்படியன்பசத்தோபெலாருசியன்பெல்ஜியன்பெலீசியன்பெநிநீஸ்பெர்மூடியன்பூட்டாநீஸ்போலீவியன்போஸ்னியன் , ஹெர்கோவீநியன்்போச்துவானப்ரேசிலியன்பிரிட்டிஷ்பிரட்டிஷ் ��ெர்ஜின் அயிலண்டர்ப்ரூநேயியன்பல்கேரியன்பர்கினாபேபர்மாபுரூண்டியன்கம்போடியன்கம்ரூனியன்கனேடியன்கப் வேர்டீயன்கய்மேநீயன்சென்ட்ரல் ஆப்ரிக்கன்ட்சாடியன்சேன்னளைய்லண்டர்சேனல் அய்லண்டர் ( ஜெரசி)சிளியன்சீனகொலோம்பியன்காங்கோலீஸ் (ப்ரஜாவீல்)காங்கோலீஸ்( கின்ஷா )கொஸ்தாரிக்கன்க்ரோஷியன்க்யுபன்சப்ப்ரியட்ட்சேக்டேனிஷ்டொமினிக்கன்தட்சுஈகுவாதேரியன்எகிப்தியஈக்குவடோரியல் கினியன்எரீத்ரியன்ஈஸ்டோனியன்எத்தியோப்பியன்பரோஸ்பி்ஜியன்பில்ப்பினோபின்னிஷ்பிரெஞ்சுபிரெஞ்சு (குவாதேலூப்)பிரஞ்சு (மர்திநீக்)பிரஞ்சு (ரீயுனியன் )பிரெஞ்சு கயாநீஸ்கபோநீஸ்காம்பியன்ஜார்ஜியன்ஜெர்மன்கணியன்ஜில்ப்ராதன்கிரேக்கக்ரீன்லாந்திக்கோயமேனியன்கதமலன்கினிய -பிச்சுவன்கினியன்கயநீஸ்ஹயிதீயன்தோந்டூரன்ஹோன்கூரன்ஹங்கேரியன்அயிச்லந்திக்இந்தியன்இந்தோனேசியஈரானியன்ஈராக்கியஅயிரிஷ்இஸ்ராலியஇத்தாலியஇவ்வுவாரியன்ஜமைக்கன்்ஜப்பானியஜோர்டானியகட்ஜகச்தானியகென்யாகுவையித்கயிரிச்தானியலாவோலத்வியலபநீஸ்லய்பீரியலிபியலியாட்சேன்ச்தீனலித்துவானியாலஷெம்போர்கியமக்கநீஸ்மசெடோணியாமடகஸ்கன்மலவியன்மலேஷியன்மால்டீவன்மாலியன்மால்தீஸ்மொரிதானியமொரிஷியன்மெக்ஸிகன்மொல்டோவன்மொநாகஸ்க்மங்கோலியன்மொந்தநேக்ரியன்மொரோக்கன்மொஜாம்பிக்கன்நபீயன்நேப்பாளநேதலாண்டு ஆண்தீயன்நியு கலேடோனியன்நியுசிலாந்துநிக்காரகுவநயி்ஜீரியநயி்ஜீரியன்வட கோரியநார்வேஓமானியபாக்கிஸ்தானியPalestinianபனாமாபாப்பா நியு கினியன்பராகுவேபெரூவியன்போலிஷ்போர்சுகீசியபுவர்தோ ரிக்கன்கத்தாரிரோமாநியன்ரஷ்யரூவாண்டன்சாலவாடொரியன்சவுதி அரேபியசெனகாலீஸ்செர்பியசெஷல்ஸிஎர்ர லேநோனியன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியன்ஸ்லோவேனியன்சோமாலியதென் ஆப்ரிக்கதென் கோரியச்ப்பாநிஷ்ஸ்ரீலங்க்கன்சூடாநீஸ்சுரினாமீஸ்ஸ்வாஜிசுவீடிஷ்சுவிஸ்சிரியன்தாய்வான்தட்ஜீக்தன்சானியதாய்தொகோநீஸ்திரிநிடாதியன்துனீசியாடர்கிஷ்துக்மேநிச்தானியஉகாண்டன்உக்க்றேனியயுனைட்டட்அராப் எமிரேட்உருகுவேயஉஜ்பேக்வெநெஜுலியந்வியட்னாமியவெர்ஜின் தீவுவாதிகள்யேமணிஜாம்பியஜிம்பாப்வே\nபோஸ்ட் செய்யப்பட்டது Phuong Tran அதில் ஹங்கேரிஅமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Munzir AlTaher Hamad Ahmed அதில் ஹங்கேரிஅமைப்ப��� வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது உப்யோகிபோரை நீக்கவும் அதில் ஹங்கேரிஅமைப்பு நகர்தல்\nபோஸ்ட் செய்யப்பட்டது house keeping அதில் ஹங்கேரிஅமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Ariana Evelina அதில் ஹங்கேரிஅமைப்பு கல்வி\nபோஸ்ட் செய்யப்பட்டது Karolina Devizyte அதில் ஹங்கேரிஅமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Frank Kupfer அதில் ஹங்கேரிஅமைப்பு வணிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/151684-director-mysskin-talks-about-super-deluxe-and-his-movie-psycho", "date_download": "2020-01-27T12:17:26Z", "digest": "sha1:QEZ2IOPLZ2WJW6LBQI2F7ULKY5GJ2ZNW", "length": 14891, "nlines": 123, "source_domain": "cinema.vikatan.com", "title": "``சைக்கோ... கொலைகாரர்களின் சைக்காலஜி, மாபெரும் காதல், உச்சகட்ட பயம்!’’ - மிஷ்கின் | Director Mysskin talks about 'Super Deluxe' and his movie 'Psycho'", "raw_content": "\n``சைக்கோ... கொலைகாரர்களின் சைக்காலஜி, மாபெரும் காதல், உச்சகட்ட பயம்\nஇயக்குநர் மிஷ்கின் நடித்திருக்கும் `சூப்பர் டீலக்ஸ்’ படம் குறித்தும், இயக்கிக்கொண்டிருக்கும் `சைக்கோ’ படம் குறித்தும் பேசியிருக்கிறார்.\n``சைக்கோ... கொலைகாரர்களின் சைக்காலஜி, மாபெரும் காதல், உச்சகட்ட பயம்\nவித்தியாசமான படைப்பைத் தரும் இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். உதயநிதியை வைத்து `சைக்கோ’ படத்தை இயக்கியிருப்பவர் தியாகராஜன் குமாரராஜாவின் `சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் சிறுபகுதியை எழுதி அதில் நடித்துமிருக்கிறார். அவரிடம் பேசினேன்.\n`` `சூப்பர் டீலக்ஸ்’ படத்தோட கதையை தியாகராஜன் சொன்னதும், உங்க மைண்ட்ல வந்த முதல் விஷயம் என்ன\n``தியாகராஜன் எனக்கு நல்ல நண்பன். ரெண்டு வாரத்துக்கு ஒருமுறை என்னைப் பார்க்க வருவான். `சூப்பர் டீலக்ஸு’க்கு ஒரு கதை கேட்டான், எழுதினேன். நானே கேரக்டருக்கு `அற்புதம்’னு பெயர் வெச்சுட்டேன். சின்ன வயசுல எங்க வீட்டுக்குப் பக்கத்துல இட்லிக் கடை வெச்சிருந்த ஒரு அம்மாவோட பெயர் இது. இப்போ, அவங்க இல்லை. அவங்க ஞாபகமா இந்தப் பெயர் இருக்கு. கதை எழுதித் தர்றேன், நடிக்கச் சொல்லிடாதேனு சொல்லித்தான் அனுப்பினேன். `நீங்கதான் நடிக்கணும்’னு உறுதியா சொல்லிட்டான். என்மேல ரொம்பப் பாசமா, அன்பா இருக்கிற தியாகராஜன் பேச்சைத் தட்டிக் கழிக்க முடியலை. நடிச்சுக் கொடுத்துட்டேன்.’’\n``படத்தோட டிரெய்லர் உங்களுக்கு என்ன மாதிரியான அனுபவம் கொடுத்தது\n``ரொம்ப ஸ்மார்ட்டான டிரெய்லர் அது. மீனைப் பிடிக்கத் தூண்டிலில் எதை வைக்கிறோம்ங்கிற���ுதான் விஷயம். பசை, மண்புழு, சமயத்துல மீனையே தூண்டில்ல வெச்சு மீனைப் பிடிப்பாங்க. ஆனா, இவன் திமிங்கிலத்தைத் தூண்டில்ல வெச்சு மீன் பிடிச்சிருக்கான். மத்தபடி, எல்லோரும் படம் பார்த்து முடிச்ச பிறகுதான், நமக்கான கிரெடிட் கிடைக்கும். அதுக்காகக் காத்திருக்கேன். தவிர, எனக்கு டிரெய்லர்ல எல்லாம் நம்பிக்கை கிடையாது. `விக்ரம்’ படத்தோட டிரெய்லரைப் பார்த்துட்டு, இந்தப் படம் இந்திய சினிமாவையே புரட்டிப்போடும்னு நினைச்சேன். படத்துல பெருசா எதுவும் இல்லை. டிரெய்லர் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் எலமென்ட்டா இருக்கணும். `சூப்பர் டீலக்ஸ்’ல தியாகராஜன் அதை சரியா பண்ணியிருக்கான். அவனுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம்தான். நாமதான் பார்த்துட்டு பித்துப் பிடிச்சு அலையிறோம்.’’\n``விஜய் சேதுபதியின் திருநங்கை கேரக்டர் எப்படி வந்திருக்கு..\n``விஜய் சேதுபதி, கூத்துப் பட்டறையில் இருந்து வந்தவர். கூத்துப் பட்டறை முத்துசாமி பெரும் ஆளுமை. நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கார், நாடகங்கள் பண்ணியிருக்கார். அவர்கிட்ட இருந்து வர்றவங்களுக்கு நடிப்பின் சுவை எப்படி இருக்கும்னு தெரியும். ஒரு கதாபாத்திரத்துக்கு தன்னை எப்படித் தயார் பண்ணிக்கிறதுனு விஜய் சேதுபதிக்கு நல்லா தெரிஞ்சிருக்கு. நடிகனுக்கு ஒரு நல்ல இயக்குநர், நல்ல கதை, வித்தியாசமான களம்... இது கிடைச்சா தேனை உள்ளங்கையில எடுத்து சுவைக்கிற மாதிரி. இந்தக் கதை வேற ஒரு நடிகர்கிட்ட போயிருந்தா, `என் லெவல் என்ன, நான் எப்படிப்பட்ட ஆள், என்னோட ரேஞ்சுக்கு இப்படியொரு கதையை என்கிட்ட சொல்லலாமா’னு கேட்டிருப்பாங்க. விஜய் சேதுபதியால மட்டும்தான் இந்தக் கதையைப் பண்ண முடியும்.’’\n``யூடியூப்ல அத்தனை குறும்படங்கள் குவிஞ்சிருக்கு. சமூக வலைதளங்களில் அத்தனை பேர் சினிமா குறித்துப் பேசுறாங்க... சினிமா என்ற ஃபேன்டஸி எல்லோரையும் ஈர்த்து உள்ளே கொண்டு வருதுனு நினைக்கிறீங்களா\n``அப்படிதான், தமிழ்நாட்டுல குறும்படங்கள் எடுக்காத ஆள்களே இல்லை. என் சமையல்காரரும் நானும்தான் இன்னும் குறும்படம் எடுக்கலைனு நினைக்கிறேன். எல்லோரும் சினிமா பேசுவாங்க. கிம் கி டுக் எடுத்த படங்களில் ஒண்ணுதான் நான் பார்த்தேன். பார்த்ததுக்குப் பிறகு, அவரோட ஆளுமை எனக்குத் தெரிஞ்சது. ஆனா, எனக்கு அது எந்த வகையிலும் உதவி பண்��ாது. தமிழில் இருக்கிற கதைகள் மட்டும்தான் எனக்கு உதவி பண்ணும். 11 வருடமா சினிமாவுல இருந்தும், இன்னும் நான் எதுவும் கத்துக்கலை.\nஎன்கிட்ட வர்ற உதவி இயக்குநர்கள் ஏற்கெனவே குறும்படங்கள் பண்ணிட்டு வர்றாங்க. விசிட்டிங் கார்டுக்காக என்கிட்ட வர்றாங்க. என்னை ஒரு போகப் பொருளா பார்க்கிறாங்க. சினிமாவுல ஆபரேஷன் பண்ற மாதிரி ஒரு காட்சி வந்தா, எல்லோரும்தான் பார்க்குறாங்க. பார்த்ததும், நாமும் ஆபரேஷன் பண்ண முடியுமா... அதுக்குப் பெரும் முயற்சியும் பயிற்சியும் தேவை. சினிமா 24 கலைகளை உள்ளடக்கிய பெரும் கலை. நான் யாரையும் குறைச்சு மதிப்பிடலை. கலையை மட்டும்தான், ஒரு குரு மூலமாகக் கத்துக்க முடியும். தனியா அதைக் கத்துக்க முடியாது.’’\n``கொலைகாரர்களைப் பற்றி நம்ம தமிழ் சினிமா இல்லை. ஒரு இன்வெஸ்ட்டிகேஷன் ஜானர் மட்டும்தான் பார்த்திருக்கோம். கொலைகாரர்களின் சைக்காலஜி செட்டப் பற்றிய படம் இது. ஏன், அவங்க மனம் மாறுனாங்க. சமூகம் இதுக்கு என்ன பண்ணுச்சு, அப்படியான குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கணும்... இதை ஆய்வு பண்ற படமா `சைக்கோ’ இருக்கும். அதுக்குள்ளே ஒரு மாபெரும் காதல் கதை இருக்கு. உச்சகட்ட பயத்தையும் படத்துல வெச்சிருக்கேன். நானும் என் சினிமாவும் கொஞ்சம் மேம்பட்டிருக்கோம்னு இந்தப் படத்தை எடுக்கிறப்போ உணர்ந்தேன். ரொம்ப சின்சியரா நடிச்சிருக்கார் உதயநிதி.’’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/pregnancy/03/167159?ref=archive-feed", "date_download": "2020-01-27T13:49:46Z", "digest": "sha1:CST3OKZNAEGEOU5ZLUHGFJWJHTJHMYAI", "length": 10170, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "கருவில் உள்ள குழந்தையின் உடல்நலக் கோளாறை வெளிப்படுத்தும் அறிகுறிகள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகருவில் உள்ள குழந்தையின் உடல்நலக் கோளாறை வெளிப்படுத்தும் அறிகுறிகள்\nகருவில் உள்ள குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டால் தாயின் உடலில் வெளிப்படுத்தும் சில அறிகுறிகளை வைத்து எளிதில் அறியலாம்.\nகுழந்தையின் உடல்நலக் கோளாறை வெளிப்படுத்தும் அறிகுறி\nநம் உடலில் உள்ள HCG(Human chorionic gonadotropin) எனும் ஹார்மோன் கருவுற்ற பின் கருமுட்டையை பாதுகாக்கும் பணியை செய்கிறது. இது குறைவாக இருந்தால் குறைபிரசவம் அல்லது கருக்கலைப்பு உண்டாகும்.\nகர்ப்பத்தின் எந்த மாதத்திலாவது ஒரு புறம் மட்டும் அதிகமான தசைப்பிடிப்பு மற்றும் ரத்தப்போக்கும் உண்டானால் அதனை உடனடியாக பரிசோதனை செய்து கண்டுபிடிக்க வேண்டும்.\nகர்ப்ப காலத்தில் வெஜினா பகுதியில் இருந்து சிறுதுளி ரத்தப்போக்கு ஏற்பட்டால் கூட உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில் இந்த அறிகுறி கருக்கலைந்து போவது, உதிரப்போக்கு போன்றவையால் கூட இருக்கலாம்.\nகர்ப்ப காலத்தில் இடுப்பு வலி வருவது சாதாரணமான ஒன்றாக இருந்தாலும், முதுகு தண்டில் வலி மற்றும் கீழ் இடுப்பு பகுதியில் வலி ஏற்பட்டால், அதனால் குறைப்பிரசவம் அல்லது கருக்கலைப்பு உண்டாகலாம்.\nவெஜினாவில் இருந்து திரவம் வெளியேறும் போது அதிகமான நாற்றம், ரத்தம் அல்லது வலியை உண்டாக்குவதாக இருந்தால் அது கருக்கலைந்து போவதற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம்.\nவயிற்றில் குழந்தையின் அசைவு இல்லைமலோ அல்லது குறைவாகவோ இருந்தால் அதற்கான பரிசோதனையை மருத்துவரிடம் செய்ய வேண்டும்.\nகர்ப்ப காலத்தில் காலையில் காய்ச்சலாக இருப்பது இயல்பு. ஆனால் குறைவான Human chorionic gonadotropin(HCG) அளவுடன் காய்ச்சல் தொடர்ந்து வந்தால் அது கரு கலைய போவதற்கான ஆரம்ப அறிகுறியாகும்.\nகர்ப்ப காலத்தில் உடலில் மற்றும் மார்பக பகுதியில் ஹார்மோன் மாற்றங்கள் அதிகமாக இருக்கும். அதனால் மார்பகங்கள் சிறிதாவது போன்று உணர்ந்தால் அது கரு கலைவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.\nகுழந்தைகளின் இடம் மாறுவது அல்லது கர்ப்பப்பை குழந்தைக்கு அழுத்தம் தருவது போன்றவை காணமாக குழந்தையின் இருதய துடிப்புகள் குறையும் அறிகுறி தெரிந்தவுடன் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.\nகுழந்தைகளின் உடலில் உள்ள பாகங்கள் சரியாக இயங்குகிறதா என்பதை கண்டறிய Intrauterine growth restriction(IUGR) எனும் பரிசோதனையை முன்கூட்டியே செய்தால் கருவிலேயே குழந்தையின் குறைபாடுகளை சரிசெய்து விடலாம்.\nமேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் ���டிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2417331", "date_download": "2020-01-27T13:53:56Z", "digest": "sha1:PAXR7G6QRAXT56TXFBKTCRKM63XXHLL4", "length": 19451, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிமுக வழியில் திமுக : விருப்பமனு கட்டணம் ரிட்டர்ன்| Dinamalar", "raw_content": "\nஈரானில் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய பயணிகள் விமானம்\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: மேலும் 3 பேர் கைது\nபாக்.,ன் விளம்பர தூதர் பாஜ.,: மம்தா சாடல்\nஉள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய ... 14\nகூட்டணி வைத்தால் பாஜவை ஏற்பதாக அர்த்தமா: ரஜினி பற்றி ... 30\nஎலும்புக்கூட்டுடன் காரில் பயணம்: டிராபிக் ஜாமை ... 5\nசி.ஏ.ஏ.,வுக்கு எதிராக போராட்டத்தை தூண்ட ரூ.120 கோடி செலவு 109\nஆயுதங்கள் தயார்: போருக்கு இந்தியா ஏற்பாடா \nநல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடிக்கணும்: ஸ்டாலின் ... 85\nஅடிமை அரசல்ல...முதல்வர் கொதிப்பு 36\nஅதிமுக வழியில் திமுக : விருப்பமனு கட்டணம் 'ரிட்டர்ன்'\nசென்னை : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் அதற்கான கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக.,வை தொடர்ந்து திமுக.,வும் அறிவித்துள்ளது.\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு, நவ.,20 அன்று அவசர சட்ட அரசாணை வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. இதனை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையிலும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது இன்று விசாரணை நடக்க உள்ளது. இந்நிலையில், மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளவர்கள் அதற்கான கட்டணத்தை, ரசீதை காட்டி திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக நேற்று (நவ.,21) அறிவித்தது. அதிமுக.,வை தொடர்ந்து திமுக.,வும் விருப்பமனு கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என திமுக., தலைமையும் அறிவித்துள்ளது.\nதிமுக தலைமை இன்று (நவ.,22) காலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், \"மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு விருப்பமனு அளித்தவர்கள் அதற்கான கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். நவம்பர் 28 முதல் 30 வரை ரசீதை காட்டி, கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு போட்டியிடுவோர் தவிர கவுன்சிலர்களுக்கு போட்டியிடுவோர், கால அவகாசம் நீட்டிக்கப்���ட்டுள்ள நவ.,27 வரை விருப்ப மனு அளிக்கலாம்\". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nRelated Tags திமுக அதிமுக விருப்பமனு கட்டணம் உள்ளாட்சி தேர்தல் மேயர் தேர்தல்\n5 மாவட்டங்களில் மழை : நாகை பள்ளிகளுக்கு விடுமுறை(1)\nராமருக்கு உதவியவர்களுக்கும் கோயில்: சத்யபால் மாலிக்(31)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசரி வில்சன் கும் கோவை பெண்ணிற்கும் கொடுத்த செக்குகள் பாஸ் ஆகினவா இல்லை காசு இல்லை என்று திரும்பி வந்துவிட்டதா\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nஅந்த பைனான்ஸ் கம்பெனியில் போட்டப்பணம் திரும்ப வராதே , இப்போது கொடுக்கிறேன் என்று சொல்வதில் ஏதேனும் உள்குத்து இருக்கிறதா \nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nபணத்தை திரும்ப கேட்பவர்கள் நிச்சயம் கட்சியில் கட்டம் கட்டப்படுவார்கள். இந்த செய்தியே மக்களை ஏமாற்றத்தான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்பட��ம். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n5 மாவட்டங்களில் மழை : நாகை பள்ளிகளுக்கு விடுமுறை\nராமருக்கு உதவியவர்களுக்கும் கோயில்: சத்யபால் மாலிக்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/best-days/", "date_download": "2020-01-27T13:36:31Z", "digest": "sha1:7FGDKZFUPUGDUSYVLCTM6LYY5ARPRP5Y", "length": 17276, "nlines": 130, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "உங்கள் பாவங்களின் இரண்டு ஆண்டுகள் மன்னித்தோம் விதிக்கப்படுகிறது = விரதமிருப்பது இந்த ஒருநாள்! - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » த வீக் குறிப்பு » உங்கள் பாவங்களின் இரண்டு ஆண்டுகள் மன்னித்தோம் விதிக்கப்படுகிறது = விரதமிருப்பது இந்த ஒருநாள்\nஉங்கள் பாவங்களின் இரண்டு ஆண்டுகள் மன்னித்தோம் விதிக்கப்படுகிறது = விரதமிருப்பது இந்த ஒருநாள்\nஉங்கள் பாவங்களின் இரண்டு ஆண்டுகள் மன்னித்தோம் விதிக்கப்படுகிறது = விரதமிருப்பது இந்த ஒருநாள்\n4.7 - 3 வாக்கு[கள்]\nத வீக் குறிப்பு - உங்கள் குடும்ப செலவழிக்க 'பணம்' மற்றும் 'புன்னகைக்கிறார்' இல்\nசம்பாதிக்க ஒரு மில்லியன் நல்ல செயல்களுக்காக ஒவ்வொரு முறையும் நீங்கள் கடை\n18 உங்கள் கணவர் லவ் வழிகள்\nமூலம் தூய ஜாதி - செப்டம்பர், 25ஆம் 2014\nஅல்லாஹ் செய்யப்பட்ட 10 Dhul ஹிஜ்ஜா நாட்கள் பெஸ்ட் காலத்திலிருந்து, கடந்த செய்யும் போது 10 இரவுகளில் சிறந்த ரமலான் இரவுகளில். எனவே, நாங்கள் வேறு எந்த விட இந்��� காலகட்டத்தின் போது அல்லாஹ் செய்து நோக்கம் வேண்டும்.\nஇந்த சாதாரண நாட்களில் உள்ளது. நிச்சயமாக இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நாட்களில் இன்னும் பலன் உண்டு.\nஇறை வழிபாட்டின் அனைத்து செயல்களை ஒரு விசுவாசி செய்ய முடியும், செயல்கள் சிறந்த Dhul ஹிஜ்ஜா விரதத்தை இருக்கச் செய்வது ஆகும் – நாள் அதன் மீது அல்லாஹ் அவரது மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி - குறிப்பாக 'Arafah நாள் அன்று:\nஒரு நாளும் தன்னார்வ வேகமாக கவனித்து ஹெல் விட்டும் உங்களைத் வைத்திருக்கிறது என்பதை நினைவில். ஒரு ஹதீஸில், நபி (அமைதி மற்றும் ஆசீர்வாதம் மீது இருக்கலாம்) கூறினார்,\nஅல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை க்கான ஒரு நாள் உண்ணாவிரதத்தின் எவரும், அல்லாஹ் அவருடைய முகத்தை விட்டு வைக்கும் (நரகம்) ஐந்து தீ (ஒரு பயணம் மூடப்பட்ட ஒரு தூரத்தில்) எழுபது ஆண்டுகள். (அல்-புகாரி மற்றும் முஸ்லீம்)\nஒருவர் முடிந்தவரை திக்ர் ​​செய்ய கூடுதல் முயற்சி செய்ய வேண்டும்:\nநபி (ஸல்) கூறினார்: \"நல்ல செயல்களுக்காக அவரை அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் அல்லாஹ் முன் அல்லது இதில் அதிகமாக உள்ளன என்று எந்த நாட்கள் உள்ளன, இந்த பத்து நாட்களுக்கு மேல், எனவே tahleel ஒரு பெரும் ஓத, அவர்களை போது takbeer மற்றும் tahmeed. \" [அகமது]\nTakbeer உள்ளது அல்லாஹு அக்பர் (அல்லாஹ் அனைத்து விட கிரேட்டர் உள்ளது)\nTahmeed உள்ளது அல்-ஹம்து லில்லாஹ் (அனைத்து பாராட்டு அல்லாஹ்வுக்கே உரியது)\nTahleel: லா ilaha தவறான அல்லாஹ் (தெய்வம் இல்லை ஆனால் அல்லாஹ்)\ntasbeeh: சுபான்-அல்லா (குளோரி அல்லாஹ்வுக்கே உரியது)\nமிகவும் பொதுவான takbir உள்ளது:\nஅல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லா ilaaha தவறான அல்லாஹ், அல்லாஹு அக்பர், WA Lillaah IL-ஹம்த்.\nஅல்லாஹ் அனைத்து விட அதிகமாக உள்ளது, அல்லாஹ் அனைத்து விட அதிகமாக உள்ளது, தெய்வம் இல்லை ஆனால் அல்லாஹ்; அல்லாஹ் எல்லாம் விட கிரேட்டர் மற்றும் அல்லாவுக்கு அனைத்துப் புகழும்.\nஅபூ ஹுரைரா (அவரை நிச்சயமாக மகிழ்ச்சி இருக்கலாம்) நபி என்று அறிக்கை (அமைதி மற்றும் ஆசீர்வாதம் மீது இருக்கலாம்) கூறினார்:\nஅவர் யார் சுபான்-Allahi WA bihamdihi கூறுகிறார் (அல்லாஹ் அபூரணங்களிலுமிருந்து இலவசம் அவரது புகழையும் உள்ளது) நூறு முறை ஒரு நாள், அவரது பாவங்களை அவர்கள் கடலின் நுரை அளவுக்கு சமமாக கூட முற்றிலுமாக அழித்துவிட்டு வேண்டும்.(அல்-புகாரி மற்றும் முஸ்லீம்)\nஅபு அய்யூப் அல்-அன்சாரி (அவரை நிச்சயமாக மகிழ்ச்சி இருக்கலாம்) நபி தகவல் (அமைதி மற்றும் ஆசீர்வாதம் மீது இருக்கலாம்) கூறினார்:\nபத்து மடங்கு லா ilaha தி வாண்ட் உரைக்கும் யார் அவர், வஹ்தஹு லா sharika lahu, lahulmulku WA lahulhamdu, WA Huwa `ஆலா kulli sha'in குவாதிர் (அல்லாஹ்வைத் தவிர வேறு உண்மை கடவுள் இல்லை. தன்னை மீட்பராக அவர் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை. அவரது இறைமை அவரது புகழையும் உள்ளது, மேலும் அவர் சர்வ சக்தியுடையவர்), அவர் நபி Isma`il சந்ததி இருந்து நான்கு அடிமைகள் விடுவிப்பதற்கான என்று சமமாக ஒரு வெகுமதி வேண்டும். (அல்-புகாரி மற்றும் முஸ்லீம்)\nநீ என்ன செய்தாலும், Dhul ஹிஜ்ஜா வரும் நாட்களில் அல்லாஹ் உங்கள் நினைவு மறக்க வேண்டாம், உங்களை மற்றும் அடக்கி யார் உங்கள் சகோதரர்கள் மற்றும் உலகம் முழுவதும் சகோதரிகள் க்கான துவா செய்ய மறக்க வேண்டாம்.\nDhul ஹிஜ்ஜா நாட்களில் போது, நாங்கள் உங்களுக்கு ஒரு குளிர் கொடுத்து இருக்க வேண்டும் 40% தூய திருமண ஒரு சந்தா ஆஃப்\nஒரு பெரிய இப்போது REGISTER 40% நிறுத்தவும் வாய்ப்பை விரைவில் காலாவதியாக போன்ற சீக்கிரம்\nதூய ஜாதி – Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை\nநான் எப்போதும் ஹஜ் பொறுத்தவரை போய் விடுவேன் நினைக்கவில்லை…\nசுவர்க்கத்தில் ஒரு உத்தரவாதம் மாளிகை வேண்டும் எப்படி…\nஎதுவும் அல்லாஹ்வின் இல்லாமல் நிகழ்வதென்கிறது\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nபொது நவம்பர், 24ஆம் 2019\nஇஸ்லாமிய பாரம்பரியம் விரட்டுகிறீர்கள் அன்பு\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 24ஆம் 2019\nஎன்ன இரண்டாவது திருமணம் விட்டும் உங்களைத் இழுத்து உள்ளது\nதிருமண நவம்பர், 23Rd 2019\nநன்றி கெட்டவனாக பெண்களுக்கு ஒரு வழிகாட்டி\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 23Rd 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை ��ொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/political/tamilnadu-news/-----chennai-get-submerged-again-tambaram-korattur-tamilnadu89009/", "date_download": "2020-01-27T12:05:07Z", "digest": "sha1:UHQALBCOPVPED2U22IG4MFAHBQF7Z6S6", "length": 5080, "nlines": 119, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nJayashreeசீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை பற்றி வெளியான பகீர் உண்மை காரணம் | Serial Actress Jayashree\nசற்றுமுன் லீக்கான நடிகை அஞ்சலியின் வைரல் வீடியோ ரசிகர்கள் அதிர்ச்சி | Actress Anjali Latest Viral Video\nசற்றுமுன் நடிகை ப்ரியா பவானி ஷங்கரை ரகசிய திருமணம் செய்த எஸ்.ஜே.சூர்யா | Actress Priya Bhavani Shankar\nநடிகர் விஷ்ணு விஷால் வாழ்வில் பலரும் அறியாத கண்ணீர் பக்கம் | Actor Vishnu Vishal Real Life Controversy\nநடிகை சினேகா தற்போதைய நிலை என்ன தெரியுமா\nஅஷ்டம சனி யில் சிக்கி தவிக்கும் அந்த 7 ராசியினர் யார் தெரியுமா\nசற்றுமுன் பிரபல தமிழ் சீரியல் நடிகை திடீர் தற்கொலை கண்ணீரில் குடும்பம் | Latest Cinema News\nதமிழ் நடிகையோடு நித்யானந்தா விடம் செட்டில் ஆக விரும்பும் பிரபல நடிகர் | Latest Cinema News\nசற்றுமுன் விஜய் பட நடிகை செய்த காரியம் கழுவி ஊற்றும் ரசிகர்கள் | Latest Cinema News | Cinema Seithigal\nசீரியல் நடிகையுடன் தொடர்பா உண்மையை உலறிய சீரியல் நடிகர் | Serial Actor Azeem Latest Controversy\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்திற்கு சாதகமான புயல்கள் உருவாகாத நிலையிலும் கிழக்கு திசை காற்று மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்து வருகிறது.\nமேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/world/15171-hafiz-saeed-released", "date_download": "2020-01-27T13:57:36Z", "digest": "sha1:A2GY4CCN4TSZMH3I3Y6BPE5Y7RYHJ5HQ", "length": 7501, "nlines": 145, "source_domain": "4tamilmedia.com", "title": "மும்பைத் தாக்குதல் சூத்திரதாரி ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை?", "raw_content": "\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை\nPrevious Article ரஷ்யாவில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத் தீ : இராணுவம் கடுமையான போராட்டம்\nNext Article கடந்த 12 நாட்களில் 4 ஆவது முறையாக வடகொரியா ஏவுகணைப் பரிசோதனை\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரியான ��பீஸ் சயீத் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை செய்யப் பட்டுள்ளதாக உறுதிப் படுத்தப் படாத செய்தி வெளியாகி உள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப் பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப் பட்டு அது இரு பகுதிகளாகப் பிளவு பட்டதை அடுத்த சூழலில் இந்த ஹபீஸ் சயீதின் விடுதலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2008 ஆமாண்டு மும்பை தீவிரவாதத் தாக்குதலின் சூத்திரதாரியான ஹபீஸ் சயீதினை கைது செய்து சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் அமெரிக்காவின் அழுத்தத்தால் குறித்த தீவிரவாதியையும் அவனது குழு உறுப்பினர்கள் சிலரையும் ஜூலை 17 ஆம் திகதி பாகிஸ்தான் அரசு கைது செய்தது. ஹபீஸ் சயீது மற்றும் அவனின் அமைப்பைச் சேர்ந்த 12 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலிலும் வைக்கப் பட்டனர். மேலும் ஆகஸ்ட் 7 ஆம் திகதிக்குள் ஹபீஸ் சயீது மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப் பட்டது.\nஇந்நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தான் சிறையில் இருந்து தீவிரவாதி ஹபீஸ் சயீது விடுதலை செய்யப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Article ரஷ்யாவில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத் தீ : இராணுவம் கடுமையான போராட்டம்\nNext Article கடந்த 12 நாட்களில் 4 ஆவது முறையாக வடகொரியா ஏவுகணைப் பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Devendra%20Patnavis", "date_download": "2020-01-27T12:53:27Z", "digest": "sha1:C57GHCTGIBW7K24WR32DVVG2T6BPDW2P", "length": 5957, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Devendra Patnavis | Dinakaran\"", "raw_content": "\nமாஜி முதல்வர் பட்நவிசுக்கு கோர்ட் சம்மன்\nதேவேந்திர பட்நவிசுக்கு எடப்பாடி, ஓபிஎஸ் வாழ்த்து\nமராட்டியத்தில் மீண்டும் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் ஆட்சி அமையும்: நிதின் கட்கரி பேட்டி\n5 ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்ததை அடுத்து தேவேந்திர பட்நவிஸ் ராஜினாமா : மகாராஷ்ராவில் புதிய ஆட்சி எப்போது\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னாவிஸ்: ஆட்சி பங்கீடு குறித்து சிவசேனாவுடன் எந்த உடன்பாடும் செய்யவில்லை என பேட்டி\nமுதல்வர் பதவியை 2.5 ஆண்டு சிவசேனாவுக்கு வழங்குவதாக ஒருபோதும் கூறவில்லை : தேவேந்திர பட்னவிஸ்\nமகாராஷ்டிராவில் முதல்வர் பதவியை ���ைப்பற்றிய விவகாரம்: ரூ.40,000 கோடியை பாதுகாக்க நடத்திய நாடகம்...பாஜ எம்பி சர்ச்சை பேச்சு; பட்நவிஸ் மறுப்பு\nமராட்டியத்தில் ஆட்சியமைக்க அக்.30ம் தேதி தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநரை சந்தித்து உரிமை கோர திட்டம்\nமகாராஷ்டிராவில் 4 நாள் பாஜ அரசு முடிவுக்கு வந்தது முதல்வர் பட்நவிஸ் ராஜினாமா: சுப்ரீம் கோர்ட் கெடுவால் வாக்கெடுப்பு நடக்கும்முன் திடீர் முடிவு\nபெரும்பான்மை இல்லாமல் முதல்வராக பதவி ஏற்றிருக்கக்கூடாது: தேவேந்திர பட்னாவிஸ் ராஜினமா செய்தது சரியே...மம்தா கருத்து\nமகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி கவிழ்ந்தது: நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பட்னாவிஸ்\nசிவசேனா நெருக்கடி: பாஜக தலைவர்களுடன் தேவேந்திர பட்னாவிஸ் இன்று மும்பையில் ஆலோசனை\nமராட்டியத்தில் ஆட்சியமைக்க தேவேந்திர பட்னாவிஸ்க்கு ஆளுநர் அழைப்பு\nமகாராஷ்டிராவில் முதல்வராக பட்னாவிஸ், துணை முதல்வராக அஜித்பவார் பதவியேற்றதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா ரிட் மனு தாக்கல்\nநாக்பூரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வாக்குப்பதிவு\nமகாராஷ்டிராவில் உச்சக்கட்ட பரபரப்பு: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜ...தேவேந்திர பட்நவிஸ் நாளை முதல்வராக பதவியேற்பு\nமராட்டிய இடைக்கால முதல்வர் பட்னாவிஸ் மற்றும் பாஜக தலைவர்கள் ஆளுநர் பகத்சிங்குடன் சந்திப்பு\nமகாராஷ்டிரா அரசியலில் குழப்பம்: முதல்வர் பட்னாவிஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற சிவசேனா அமைச்சர்கள்\nஆட்சியில் 50 : 50 % பங்கு குறித்து பாஜகவுடன் பேசிய போது, பட்னாவிஸ் அங்கு இருக்கவில்லை :சஞ்சய் ராவத் விளக்கம்\nமகாராஷ்டிராவில் புதிய அரசு அமைக்கும் விருப்பத்தை பாரதிய ஜனதா தெரிவிக்க வேண்டும்: பட்நவிசுக்கு ஆளுநர் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=jewelry%20store", "date_download": "2020-01-27T11:47:48Z", "digest": "sha1:UMIDKY64SWQYCCW6UMEONTYM7M2FQOZR", "length": 2958, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"jewelry store | Dinakaran\"", "raw_content": "\nமன்னார்குடி - பெங்களூரூ இடையே புதிய ரயில் இயக்க பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா அரியலூரில் நகை உருக்கும் கடையில் திருட்டு\nகடைக்கு சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு\nவீடு புகுந்து நகை திர���ட்டு\nமளிகை கடைக்காரர் விஷத்தில் தற்கொலை\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி இளையான்குடியில் கடையடைப்பு\nவீட்டில் புகுந்து 5 பவுன் நகை திருட்டு\nபட்டப்பகலில் வீட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை\nஅம்பத்தூரில் அடகு கடை உடைத்து நகை, பணம் கொள்ளை\nசகோதரர்களிடையே வியாபார போட்டி வைரலாகும் நகைக்கடை நோட்டீஸ்\nஅதிகாரிகள் அலட்சியம் தெருவில் கிடந்த மின்சார கேபிள் வெடித்து கடைக்கு சென்ற பெண் உடல் கருகி சாவு...மின்வாரியம் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு\nகாரைக்குடியில் துணிகரம் வீடு புகுந்து பெண்ணிடம் 9 பவுன் நகை கொள்ளை\nபெட்டிக்கடைக்காரரிடம் 3 பவுன் நகை திருட்டு\nசேலம் அருகே நகைக்கடையில் 15 கிலோ வெள்ளி கொள்ளை\n22 பவுன் நகை மாயம்\nகிருஷ்ணகிரி அருகே 35 சவரன் நகை கொள்ளை\nஆவடி அருகே 80 சவரன் நகை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Breaking-News-Movie-Starred-Jay-in-Lead-Role-2nd-Schedule-Starts", "date_download": "2020-01-27T13:00:18Z", "digest": "sha1:TSBGC3QF64S55CJCNVGSOVIKO3STZGAG", "length": 13062, "nlines": 275, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் \"பிரேக்கிங் நியூஸ்\" இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்தது இருவருக்கும்...\n'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்தது இருவருக்கும்...\nரஜினியின் தர்பார் படம் திரைவிமர்சனம்\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nஅடுத்த சாட்டை பட திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nஹோப் தொண்டு நிறுவனத்தில் தனது பிறந்த நாளைக் குழந்தைகளோடு...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\n‘மீண்டும் ஒரு மரியாதை’ வரும் பிப்ரவரி மாதம் 21ம்...\nV4 எம்.ஜி.ஆர் - சிவாஜி அகாடமி 34வது திரைப்பட...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் \"��ிரேக்கிங் நியூஸ்\" இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது\nஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் \"பிரேக்கிங் நியூஸ்\" இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது\nஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் பிரேக்கிங் நியூஸ் (Breaking News) ஆக்க்ஷன் திரைப்படம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது.\nஜிகுனா படத்தை தயாரித்தவர் \"திருக்கடல் உதயம்\" இவர் தனது மூன்றாவது தயாரிப்பான பிரேக்கிங் நியூஸ் என்ற படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார், இந்த படத்தை அந்நியன், முதல்வன், சிவாஜி போன்ற படங்களுக்கு Visual Effects துறையில் இருந்து பணியாற்றிய அண்ட்ரோ பாண்டியன் டைரக்ட்டு செய்கிறார்.\nஇயக்குனர் கூறுகையில்: ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஆக்ஷ்ன் படம், மிக பிரமாண்டமாக பொருள் செலவில் தயாராகிறது, இதில் சண்டை காட்சிகளில் ரோபோட்ரானிக், அனிமேட்ரோனிக் என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறோம் மற்றும் Visual Effects யின் பங்கு அதிகமாக உள்ளது என்பதால் பாதி படத்திற்கு மேல் Green மற்றும் Blue மேட்டிலேயே படமாக்கி வருகிறோம், காதல், எமோஷன், சென்டிமெண்டுடன் கலந்த கமர்சியல் படமாக தயாராகிறது இவ்வாறு இயக்குனர் கூறினார்.\nஜெய், அறிமுக நாயகி பானு, சுறா படத்தில் வில்லனாக நடித்த தேவ்கில், வேதாளம் படத்தில் வில்லனாக நடித்த ராகுல் தேவ், இருவரும் இந்த படத்தில் வில்லன்களாக வருகிறார்கள், ஜெ பிரகாஷ், இந்தரஜா, சந்தானா பாரதி, மோகன் ராம், பழ கருப்பையா P.L. தேனப்பன் மானஸ்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.\nஒளிப்பதிவு ஜானி லால்,எடிட்டிங் அன்ட்டனி, கலை N.M.மகேஷ், நடனம் ராதிகா, Visual Effects மேற்பார்வை தினேஷ் குமார், விஷால் பீட்டர் இசையமைக்க கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் அண்ட்ரோ பாண்டியன்.\nவைபவ் நடிக்கும் பிரம்மாண்டமான பேண்டஸி படம் ஆலம்பனா\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஅரவிந்த்சாமி படத்தின் நாயகியாக ரெஜினா\nஎன்னமோ நடக்குது, அச்சமின்றி படங்களை இயக்கியவர் ராஜபாண்டி........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/page/3", "date_download": "2020-01-27T13:58:45Z", "digest": "sha1:EX4Y25BEXRHYUILGFWYIDR4LSIXTZJTB", "length": 8225, "nlines": 155, "source_domain": "mithiran.lk", "title": "Mithiran -", "raw_content": "\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (06.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.10.2018)…. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (01.11.2018)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (01.11.2018)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (02.11.2018)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (02.11.2018)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (12.11.2018)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (12.11.2018)…\nஎக்லஸ் கோகனட் குக்கீஸ் செய்முறை\nதேவையான பொருட்கள் * கோதுமை மா – ஒரு கப் * பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி * வெண்ணெய் – அரை கப் * பொடித்த சர்க்கரை – கால்...\nகைகளை அழகு படுத்த வழிகள்\nஈரப்பதம் கைகளை எப்போதுமே ஈர்ப்பத்துடனே வைத்து கொள்ள வேண்டும். அதற்காக வாரத்திற்கு 2 முறை கற்றாழை ஜெல்லை கைகளில் தடவலாம். இல்லையேல் தினமும் தேங்காய் எண்ணெய் போன்றவற்றை கைகளில் தடவி மென்மையாக வைத்து...\nதேவையானபொருட்கள் கடலை மாவு – ஒரு கப் பொடித்த ரவை – ஒரு மேசைக்கரண்டி சர்க்கரை – ஒரு கப் ஆரஞ்சு கலர் – ஒரு சிட்டிகை தண்ணீர் (பாகிற்கு) – அரை...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (15.10.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (15.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (27.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (27.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (10.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (10.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.10.2018)….\nநிலக்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\nஸ்மார்ட் கைத்தொலைபேசியை அதிகம் நேரம் பயன்படுத்தினால் ஆபத்து\nஆசிய வலயத்துக்கான அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகளை உப்பைக் கொண்டு நீக்குவது எப்படி\nராதிகா சரத்குமாருக்கு நடிகவேள் செல்வி பட்டம்\nதயாரிப்பாளர் சரண் இயக்கியிருக்கும் புதிய படம், “மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.“ இதில், பிக்பாஸ் புகழ் ஆரவ் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காவ்யா தப்பார் நடித்திருக்கிறார்....\nதித்திப்பான பீட்ரூட் அல்வா செய்முறை\nதேவையான பொருட்கள் பீட்ரூட் – 4 பால் – 2 கப் சர்க்கரை – 1/2 கப் ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன் நெய்...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (23.09.2019)…\nமக்களால் நான்… மக்களுக்காகவே நான் 50: நடிகையின் கதை\n“கிட்டத்தட்ட என்னுடைய குழந்தைப் பருவமும் அவருடைய குழந்தைப் பருவமும் ஒரே மாதிரிதான் இருந்திரு���்கு. அவரும் குடும்பத்துக்காக நிறைய தியாகங்களைச் செய்திருக்கிறார். நானும் அதேபோலத்தான். அம்மாவுடைய அன்புக்காக...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (20.09.2019)…\nதேவையான பொருட்கள் கடலைப்பருப்பு – 1 கப் (நீரில் 1 மணிநேரம் ஊற வைத்தது) சோம்பு – 1 தேக்கரண்டி வரமிளகாய – 2 உப்பு...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2019)…\nஎக்லஸ் கோகனட் குக்கீஸ் செய்முறை\nதேவையான பொருட்கள் * கோதுமை மா – ஒரு கப் * பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி * வெண்ணெய் – அரை...\nகைகளை அழகு படுத்த வழிகள்\nஈரப்பதம் கைகளை எப்போதுமே ஈர்ப்பத்துடனே வைத்து கொள்ள வேண்டும். அதற்காக வாரத்திற்கு 2 முறை கற்றாழை ஜெல்லை கைகளில் தடவலாம். இல்லையேல் தினமும் தேங்காய்...\nதேவையானபொருட்கள் கடலை மாவு – ஒரு கப் பொடித்த ரவை – ஒரு மேசைக்கரண்டி சர்க்கரை – ஒரு கப் ஆரஞ்சு கலர் –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t54189-topic", "date_download": "2020-01-27T13:45:48Z", "digest": "sha1:MD7HOXP7AUK5IJRW4BD67SPNUGALRPZJ", "length": 17277, "nlines": 159, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "மரங்கள் போட்ட கூட்டம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..\n» எண்ணம் போல் வாழ்க்கை...\n» எட்டாவது ஜென்மத்துல எவ கூட சேர்ந்து வாழப்போறீங்க..\n» வாட்ஸ் அப் - நகைச்சுவை\n» சினிமா புரோகிதரை அழைச்சிட்டு வந்தது தப்பா போச்சு\n» படத்துக்கு ‘சீனியர் சிட்டிஷன்’ னு பெயர் வைங்க...\n» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...\n» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..\n» அவனுக்குப் பேர்தான் ‘ஜென்டில்மேன்’\n» வாய்ப்புங்கிறது வடை மாதிரி...\n» பொண்ணு வீட்ல கட்டாயம் வரும்...டவுட்டுகள்\n» சண்டே மட்டும் அங்கிட்டும் இங்கிட்டும் பரபரப்பா நடந்துக்கிட்டே இருக்கணும்... \n» * \"மாமியாரும் மருமகளும் ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க\n» ஆயா கலைகள் என்னென்ன என சந்தேகம்...\n» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…\n» வெறும் கேடயம் மட்டும் எடுத்து போர்க்களம் போறாரே..\n» பட்டுப் புடவை வாங்கித்தரத் துப்பில்லை...\n» பல்சுவை கதம்பம்- -ரசித்தவை - தொடர் பதிவு\n» அப்பாவின் நாற்காலி - கவிதை\n» \"மாட்டுத் தரகு - கவிதை\n» அசைந்து கொடு – கவிதை\n» பொங���கலும் புது நெல்லும்\n» பொங்கல் பண்டிகைக்காக கவிஞர் நா. முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதை\n» பொங்கல் விழா - சிறுவர் பாடல்\n» தமிழர் திருநாள் வாழ்த்துகள்\n» கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு அறிவியலை கணிதத்தை அனைவருக்கும் அருந்தமிழில் ஆரம்பத்திலேயே பயிற்றுவிக்க வேண்டும் கவிஞர் இரா. இரவி.\n» பொதிகை மின்னல் தந்த தலைப்பு காதலாகி\n» பேசாயோ பெண்ணே- கவிதை\n» எழிலுருவப் பாவை- கவிதை\n» ஏக்கப்பெருமூச்சு - கவிதை\n தொகுப்பு : மருத்துவ கலாநிதி முனைவர் வே.த. யோகநாதன் (பி.எச்டி. தமிழ்) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» முதுமைக்குள் அடங்கிய மூச்சு - கவிதை\n» ஒரு பிடி மண் அள்ளி - கவிதை\n» செந்தமிழ் - கவிதை\n» மலைத்தாயே தேயிலையே - கவிதை\n» பொய் முகங்கள் - கவிதை\n» க்ளிக்-2 புதுக்கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: ரசித்த கவிதைகள்\nமரங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து\nநாளை நல்ல காற்று வேண்டும்\nமரங்கள், பறவை, விலங்கு இன்றி\nநீங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து\nகண்ணீர் விட்டு மரங்கள் சொன்ன\nஎன்றும் இயற்கை காக்கும் அணியில்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: ரசித்த கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/7075", "date_download": "2020-01-27T12:43:34Z", "digest": "sha1:ML7E62PG27HGJED5DEF6DHYMWER6LXFD", "length": 12479, "nlines": 299, "source_domain": "www.arusuvai.com", "title": "வெண் பொங்கல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபச்சரிசி - அரை டம்ளர்\nபாசி பருப்பு - ஒரு மேசைக்கரண்டி முழுவதும் (லேசாக வறுத்தது)\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nஉளுந்து - ஒரு தேக்கரண்டி\nபெருங்காயம் - ஒரு பின்ச்\nதுருவிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி\nஎண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி\nநெய் - இரண்டு தேக்கரண்டி\nமிளகு - அரை தேக்கரண்டி\nசீரகம் - அரை தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கியது)\nகறிவேப்பிலை - மூன்று தேக்கரண்டி (இரண்டாக கிள்ளியது)\nஅரிசி, பருப்பு, உளுந்து அனைத்தையும் ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.\nமூன்று டம்ளர் தண்ணீரை குக்கரில் கொதிக்க விட்டு அரிசியை களைந்து போட்டு உப்பு, பெருங்காய பொடி துருவிய இஞ்சி சேர்த்து பாதி வெந்ததும் தாளித்து வேண்டியவைகளை தாளித்து கொட்டி குக்கரை மூடி மூன்றாவது விசில் வந்ததும் ஆஃப் பண்ணி விட்டு ஆவி அடங்கியதும் திறந்து தேவைப்பட்டால் சாப்பிடும் போதும் நெய் கொஞ்சம் சேர்க்கலாம்.\nஇஞ்சியை கட் பண்ணி போட்��ால் யாரும் சாப்பிட மாட்டார்கள், துருவி வேக வைத்து விட்டால் நல்ல மணமாகவும் இஞ்சியும் உள்ளே போய் விடும் சாம்பார், உளுந்து வடை, பொட்டுகடலை துவையலுடன் சாப்பிடுங்கள். ரொம்ப சூப்பரா இருக்கும்.\nநேற்று காலை டிபனுக்கு வெண்பொங்கல் செய்தேன், இஞ்சி துருவிப் போடுவதற்கு பதிலாக, அரை ஸ்பூன் இஞ்சி பேஸ்ட் சேர்த்தேன். நன்றாக இருந்தது. நன்றி.\nசீதா லக்ஷ்மி அக்கா வெண் பொங்கல் நீங்களும் செய்து பார்த்தது எனக்கு மிக்க மகிழ்சி.உங்கள் பின்னூட்டத்துக்கும் நன்றி.( பொங்கல், பொட்டு கடலை சட்னி, உளுந்து வடை) எனக்கு ரொம்ப பிடிக்கும்\nப பி யே யோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1343378.html", "date_download": "2020-01-27T13:39:23Z", "digest": "sha1:ENHZUQXSEYALL44WEES6OTPHGIONJWLT", "length": 13140, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் 3 மாதம் நீட்டிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் 3 மாதம் நீட்டிப்பு..\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் 3 மாதம் நீட்டிப்பு..\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ரத்து செய்த பிறகு, அங்கு அரசுக்கு எதிரான போராட்டம் வெடிக்கலாம் என்பதால் ராணுவம் குவிக்கப்பட்டது.\nபல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா (வயது 82), மெகபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.\nஇதற்கிடையில், பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 16-ம் தேதி அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பரூக் அப்துல்லா இருப்பிடம் குறித்து மத்திய அரசு பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.\nஆனால், செப்டம்பர் 15-ம் தேதியே பரூக் அப்துல்லா பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்த சட்டத்தின் கீழ் கைதானவர்களை விசாரணையின்றி இரண்டு ஆண்டுகளுக்கு காவலில் வ��த்திருக்க முடியும். இதையடுத்து பரூக் அப்துல்லா தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவரது வீடு கிளைச்சிறையாக அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், பரூக் அப்துல்லா மீது விதிக்கப்பட்ட பொதுப் பாதுகாப்பு சட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீநகரில் உள்ள அரசு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.\nகாங்கோவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 17 பேர் பலி..\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு – அசாம் அரசு பணியாளர்கள் 18-ம் தேதி வேலைநிறுத்தம்..\nறிஷாட் பதியூதீனை எச்சரித்த கருணா அம்மான்\nமுதலமைச்சர் சந்திரகாந்தனின் விடுதலையில் TNA இடையூறு\nகொரோனா வைரஸை தடுக்க – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை\nபாராளுமன்ற தேர்தலில் மீண்டும் குருணாகலில் களமிறங்கும் மஹிந்த ராஜபக்ஷ \nஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் இணைந்து செயல்பட…\nசிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்\nகட்சியின் தலைமையத்துவ பிரச்சினையை எதிர்வரும் வாரத்திற்குள் தீர்வு\nவிமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 12 ஆம் திகதி விசாரணைக்கு\nலிந்துலை பாமஸ்டன் பகுதியில் பாரிய தீ – கடைகள் எரிந்து நாசம்\nகொழும்பு துறைமுகத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டு கப்பல்கள்\nறிஷாட் பதியூதீனை எச்சரித்த கருணா அம்மான்\nமுதலமைச்சர் சந்திரகாந்தனின் விடுதலையில் TNA இடையூறு\nகொரோனா வைரஸை தடுக்க – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை\nபாராளுமன்ற தேர்தலில் மீண்டும் குருணாகலில் களமிறங்கும் மஹிந்த…\nஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும்…\nசிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்\nகட்சியின் தலைமையத்துவ பிரச்சினையை எதிர்வரும் வாரத்திற்குள் தீர்வு\nவிமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 12 ஆம் திகதி…\nலிந்துலை பாமஸ்டன் பகுதியில் பாரிய தீ – கடைகள் எரிந்து நாசம்\nகொழும்பு துறைமுகத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டு கப்பல்கள்\nசுவிற்சர்சலாந்து தேசிய உதைப்பந்தாட்ட அணியில் முதல் ஈழத்தமிழர்\nசீனாவில் வசித்து வரும் இந்தியர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு…\nஉலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி..\nசிஏஏ, என்ஆர்சி-க்கு எதிராக கேரளாவில் 620 கீ.மீட்டர் நீளத்திற்கு…\nயாழ்.ஒருங்கிணைப்���ுக் குழுக் கூட்டம் வெள்ளியன்று\nறிஷாட் பதியூதீனை எச்சரித்த கருணா அம்மான்\nமுதலமைச்சர் சந்திரகாந்தனின் விடுதலையில் TNA இடையூறு\nகொரோனா வைரஸை தடுக்க – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை\nபாராளுமன்ற தேர்தலில் மீண்டும் குருணாகலில் களமிறங்கும் மஹிந்த ராஜபக்ஷ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/horary_astrology/agathiyar_chakkara/agathiyar_chakkara_songs40.html", "date_download": "2020-01-27T13:14:45Z", "digest": "sha1:6NIUMHNJMQXIVNIZHJECALI5OL4WQ3IL", "length": 5935, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஆரூடப் பாடல் 40 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், உண்டாகும், நேரும், horary, தடங்கலாகும்", "raw_content": "\nதிங்கள், ஜனவரி 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆரூடப் பாடல் 40 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்\nதுணிவான காரியத்தை செய்ய நேரும்\nஆரூடத்தில் நாற்பது வந்திருப்பது, சனி வக்கரித்திருப்பதைக் குறிக்கும். இதனால் சகல காரியஙக்ளும் தடங்கலாகும். சொந்த பந்தங்களும் உன்னை தூற்றுவார்கள். பலவிதத்திலும் பொருட்சேதம் உண்டாகும். முன்பின் யோசியாமல் காரியங்களைச் செய்து துன்பமடைய நேரும். நோய் நொடி ஏற்படும். கடன்காரர்களின் தொல்லையால் மன வெறுப்பு உண்டாகும். இவையெல்லாம் இன்னும் நாற்பத்தியேழு நாளில் தீரும் என்கிறார் அகத்தியர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஆரூடப் பாடல் 40 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், உண்டாகும், நேரும், horary, தடங்கலாகும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/01/blog-post_21.html", "date_download": "2020-01-27T13:22:33Z", "digest": "sha1:SFKHREEIZIXLBSO4EN6I4LSF7EJXQHXQ", "length": 23607, "nlines": 245, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.!. ~ Theebam.com", "raw_content": "\nதமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.\nசிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.\nவாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.\nசீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்சு, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.\nசிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.\nநம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.\nசபரிமலை செல்லும்போது அங்குள்ள உணவகங்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும். என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, ''வேண்டாம், வேண்டாம்... வெள்ளைச் சோறு போடு...'' என்று சொல்வதையும், பக்கத்து மேசையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, ''மட்ட அரிசி போடு...'' என்று சொல்வதையும் ஆண்டுதோறும் கண்டு வருகிறேன்.\nஇமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.\nநீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்\nஒரு கப் (160 கிராம்) அரிசியில் உள்ள உணவுச் சத்துக்கள் பின் வரும் அட்டவணையில்...\nபொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch).\nஇவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்\nசிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.\nமேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்), மெக்னீசி(ஷி)யம், செலினியம், பொசுபரசு போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன\nதன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி(ஸி)டென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.\nஇதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறைய���ல் இப்போதும் 'லோவாசு(ஸ்)டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.\nசெந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாசு(ஸ்)டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள்.\n'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், சுவாசகாசம் மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து.\nவெள்ளை அரிசியும் நல்ல அரிசிதான். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஹீரோவாக இருந்த இந்த அரிசி, வில்லனாக மாறியது அண்மையில் தான். முன்பெல்லாம், கைக்குத்தல் அரிசியையே நாம் உபயோகித்து வந் தோம். அப்போது நம்நாடு சர்க்கரை நோயில் உலகில் முதலிடத்தில் இல்லை. இன்று, உரல், உலக்கை என்பதெல்லாம், காட்சிப் பொருளாகவே மியூசி யத்தில் வைக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கி றோம். இன்றைய தலை முறை இளம் பெண்களில் பலரும் உரல், உலக்கையை பார்த்திருக்கக்கூட மாட் டார்கள். 'மண்வாசனை’ திரைப்படத்தில் 'அரிசி குத்தும் அக்கா மகளே’ என்ற பாடலில், ரேவதி உலக்கையில் அரிசி குத்துவதை டி.வி-யில் பார்த்த என் மகள், 'அப்பா, இது என்ன game\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களைக் கடந்து வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 22\nதினம் ஒரு முட்டை சாப்பிடுபவர்களா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 21\nபெண்கள் அபிஷேகம், பூஜை செய்யும் ஆலயம்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 20\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள...\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [சிவகாசி] போலாகுமா\nபெற்றோர்கள் பார்க்க ...ஒரு குறும்படம்\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 19\nஇந்திய செல்வந்தர் - ஆடம்பரத் திருமணம்\nஞாபக சக்���ி குறைவாக இருக்கிறதா\nதமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 18\nரஜனிகாந் - ஒரு பார்வை\nவௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nவாசகர்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள் . இன்றய உலகில் தொழிநுட்பம் வளரும் அசுர மாற்றத்திற்குச் சமமாக மனிதனும் மாறிக்கொண்ட...\n\"ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய்\"\n💔 [ மனைவியை இழந்து துடிக்கும் ஒரு கணவனின் சோகம்] 💔 \" ஏழடி நடந்தாய், ஏழாயிரம் கனவு கண்டாய் , தாளடி தொழுதாய், பல...\nஎனக்கும் ஒரு ரெயில் சிநேகிதர் இருக்கிறார்.. அவர் என்றும் இன்றய காலத்தின் பெரும்பாலானோர் போன்று மறுத்துப் பேசும் பழக்கம் கொண்டிருந...\nஎந்த கடவுள் மிகவும் உயர்ந்தவர் எல்லா மதக் கடவுள்மார்களும் , அம்மதங்களை பின்பற்றுவோரினால் அதிசயமானவர்களாக புதிது புதிதாக விவரிக்...\n [சீரழியும் சமுதாயம்] பகுதி: 07B\nஇணைய கலாச்சாரம் செய்யும் பெரிய தீங்கு , எதுவெனில் பெருமளவில் உடல் உழைப்பு தேவைப்படாத ஒரு வாழ்க்கை பணிக்கு [ sedentary lifestyle] ஒ...\nஅம்மாவின் அருமை ,இல்லாதபோது தெரியும்... short film\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3379:2008-08-29-19-10-54&catid=72:0406", "date_download": "2020-01-27T12:28:06Z", "digest": "sha1:TRMPY6H7EVRRZY2Z76TKRHDF2AH5EZ7G", "length": 7840, "nlines": 86, "source_domain": "tamilcircle.net", "title": "சமாதானம் என்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nசமாதானம் என்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nக டந்த இரண்டு வருடத்துக்கு மேலாக யுத்தமற்ற ஒரு அமைதி புகைந்து கொண்டிருக்கின்றது. மக்கள் விரோத நடத்தைகள் ஜனநாயகப் பூர்வமான சமூக ஒழுக்கமாகி, ப���திய பரிணாமம் பெற்று வருகின்றது. இந்தச் சூழல் பலதரப்பட்ட பிரிவுகளுக்குச் சாதகமானதும், பாதகமானதுமான பல மக்கள் விரோத அம்சங்களை உருவாக்கியுள்ளது. மறுதளத்தில் நாடு அடகு வைக்கப்படுவதும், ஏலம் விடப்படுவதும் என்றும் இல்லாத வேகத்தில் நடந்து வருகின்றது. மக்கள் தமது சொந்தத் தேசிய வாழ்வியல் இருப்புகள் அனைத்தையும் வேகமாக இழந்து வருகின்றனர். உலகமயமாதல் நடைமுறைகள், இலங்கையில் கரைபுரண்டோடுகின்றது. இதுவே அமைதி மற்றும் சமாதானத்தின் தலைவிதியாகியுள்ளது.\nயுத்தம் மக்களை நேரடியாகவே ஒரு பதற்ற நிலையில் வைத்து இழிவாடி சூறையாடியது என்றால், அமைதியானது, நாகரீகமாகவும் பண்பாகவும் சூறையாடுகின்றது. யுத்தம் மக்களை ஆயுத முனையில் நிறுத்தி, யுத்த வெறிய+ட்டி அறியாமையைச் சமூகமயமாக்கி மந்தையாக்கியது. அமைதியுடன் கூடிய சமாதானமோ, அதையே நாகரிகமாக வழ்வியலை ஆடம்பரமாக்கி நுகர்வை வக்கிரமாக்கி சிந்தனைச் சுதந்திரத்தை அழித்து, பண்பாட்டு கலாச்சார வழிகளில் சாதிக்கின்றது. சமுதாயத்தை இழிவாக்கி அடிமைப்படுத்தும் நோக்கத்தை, யுத்தத்தைத் தொடர்ந்து அமைதியும் வெற்றிகரமாக செய்கின்றது. எங்கும் பதற்றம், அறியாமை, சூனியம், மிரட்டல், பீதி, ஆடம்பரம், சீரழிவு, மூடத்தனம், வக்கிரம், வறுமை, இயலாமை, இன்மை, வரி, சூறையாடல், நீதியின்மை, கொலை பயமுறுத்தல், ஊழல், நுகர்வு வெறி, கவர்ச்சி, சோம்பேறி, அதிருப்தி, மன உளைச்சல், பண்பாட்டுச் சிதைவு, கலாச்சார சீரழிவு எனத் தொடரும் சமுதாயத்தின் அழிவு, சமூகத் தலைவிதியாகியுள்ளது. இது இனம் கடந்து, இலங்கை எங்கும் ஒரு சமூகப் பண்பாடாக ஊடுருவி சமூகமயமாகின்றது. சமூக நலன், மக்கள் நலன் என்ற உயாந்த மனிதப் பண்புகள் இழிவாடப்படுகின்றது. தனிமனித வாதமும், குறுகிய வக்கிரத்துடன் கூடிய சமூக விரோதப் பண்பும் போற்றப்படுகின்றது. சமூக அறியாமையை அத்திவாரமாக கொண்டு, உலகமயமாதல் என்ற தேசிய விரோத மக்கள் விரோத அமைப்பு இலங்கையில் வான் உயர கட்டப்படுகின்றது. இந்த மனித விரோத செயல்களை பல்வேறு சமூகத் தளங்களில் விரிவாக ஆராய்வோம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2400826", "date_download": "2020-01-27T11:45:04Z", "digest": "sha1:QJYLKUCU6DATSIO27U7H7IGXMJER4SGN", "length": 23372, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "காதலர்களை மிரட்டிய போதை கும்பல்: ஆற்றில் குதித்த மாணவர் மாயம்| Dinamalar", "raw_content": "\nஉள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய ...\nகூட்டணி வைத்தால் பாஜவை ஏற்பதாக அர்த்தமா: ரஜினி பற்றி ... 12\nஎலும்புக்கூட்டுடன் காரில் பயணம்: டிராபிக் ஜாமை ... 2\nசி.ஏ.ஏ.,வுக்கு எதிராக போராட்டத்தை தூண்ட ரூ.120 கோடி செலவு 89\nஆயுதங்கள் தயார்: போருக்கு இந்தியா ஏற்பாடா \nநல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடிக்கணும்: ஸ்டாலின் ... 75\nஅடிமை அரசல்ல...முதல்வர் கொதிப்பு 26\nபொதுச்சொத்துக்களை விற்கும் அரசு: காங்., தாக்கு 23\nபைக்கை பாத்ரூமாக்கிய வாலிபர்கள்: வைரலாகும் வீடியோ 2\nவேலைவாய்ப்பற்றோர் பட்டியல் : திக்விஜய் சிங் யோசனை 21\nகாதலர்களை மிரட்டிய போதை கும்பல்: ஆற்றில் குதித்த மாணவர் மாயம்\nதிருச்சி: கொள்ளிடம் ஆற்றங்கரையில் பேசிக் கொண்டிருந்த காதலர்களை போதை கும்பல் மிரட்டியதில், இன்ஜியரிங் மாணவர் ஆற்றில் குதித்து மாயமானார். அஅந்த மாணவரின் பை, புத்தகம் ஆகியவை மீட்கப்பட்டது. தொடர்ந்து, மாணவனை தேடும் பணி நடந்து வருகிறது.\nதிருச்சி, டோல்கேட்டில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் கீழ் பகுதியில், நேற்று (அக். 30) மதியம் 3:00 மணிக்கு, காதல் ஜோடி ஒன்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு, இருவர் மது குடிக்க வந்துள்ளனர். காதல் ஜோடியை பார்த்ததும், 'இங்கு என்ன செய்கிறீர்கள், யார் நீங்கள், உங்கள் பெற்றோர் யார்' என, கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், காதலனின் சட்டையை பிடித்து அடித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த காதலன், அவர்களிடம் இருந்து திமிறி விடுபட்டு, கொள்ளிடம் ஆற்றில் குதித்து விட்டார். இதையடுத்து, மிரட்டிய இருவரும் அங்கிருந்து ஓடி விட்டனர். அதிர்ச்சியடைந்த இளம்பெண், ஓடிச் சென்று, கொள்ளிடம் போலீசில் தகவல் தெரிவித்தார்.\nதிருச்சி சமயபுரம் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் கீழ், தனிமையில் பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடியை மிரட்டிய கஞ்சா போதை வாலிபர்கள், காதலியை சில்மிஷம் செய்தனர். தட்டி கேட்ட காதலனை அடித்து ஆற்றில் வீசியதில், நீரில் மூழ்கி மாயமானார்.\nஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர், ஆற்றில் இறங்கி, வாலிபரை தேடி வருகின்றனர். 20 வயதான இளம்பெண்ணிடம் நடத்திய விசாரணையி��், ஆற்றில் குதித்தவர், துறையூரைச் சேர்ந்த ஜீவித், 20, என்பதும், திருச்சி அண்ணா பல்கலையில், மூன்றாம் ஆண்டு இன்ஜினியரிங் படிப்பவர் என்பதும் தெரிந்தது. ஆற்றில் குதித்த அந்த வாலிபரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், அந்த மாணவரின் பை, புத்தகம் ஆகியவை மீட்கப்பட்டது. தொடர்ந்து, மாணவனை தேடும் பணி நடந்து வருகிறது.\nஅந்த இளம்பெண், புலிவலத்தைச் சேர்ந்தவர் என்பதும், திருச்சி காவேரி பெண்கள் கல்லுாரியில், எம்.ஏ., படிப்பதும் தெரிந்தது. காதலர்களை மிரட்டிய, தேவிமங்கலம் கலையரசன், 22, புள்ளம்பாடி கோகுல், 22, ஆகிய இருவரை, போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.\nகொள்ளிடம் பாலத்தின் முதல், 13 பாலக் கட்டைகள், ஸ்ரீரங்கம் போலீஸ் லிமிட்டில் வருகிறது. மற்ற, 12 கட்டைகள், கொள்ளிடம் போலீஸ் லிமிட்டில் வருகிறது. மாணவர் ஆற்றில் குதித்த இடம், ஐந்தாவது பாலக்கட்டை என்பதால், ஸ்ரீரங்கம் போலீசார் தான் விசாரிக்க வேண்டும். ஆனால், ஸ்ரீரங்கம் போலீசார் அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை.\nRelated Tags காதலர்கள் போதை கும்பல் கொள்ளிடம் ஆறு வாலிபர் மிரட்டல் மாணவர் Kollidam river lovers threaten\nஇலக்கியத்துக்கு வலுசேர்க்கும் தொல்லியல் சான்றுகள்(14)\nஇந்தியாவின் ஒற்றுமை எதிரிகளுக்கு சவால்: மோடி(24)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகுடிகார நாட்டில் இதுவும் நடக்கும் ,இதுக்கு மேலும் நடக்கும் ,போதையால் போனது ஒரு உயிர் ,மேலும் இந்தக் காதல் எல்லாம் படிக்கிற வயதில் இவர்களுக்குத் தேவையா \nமது உள்ளே போய் விட்டால் தனது மரணம் பற்றியே அறியாத போதைக்காரர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் ..\nசினிமாவால்,நாடகங்களால் நெடுந்தொடர்களால் கெட்டுச் சீரழிகிறது மாணவ சமுதாயம், படிக்கும் வயதில் காதல் கத்திரிக்காய் எல்லாம் இவர்களுக்கு எதற்கு வாழ்க்கையை சீரழிக்கும் செல்போன் இப்போது அவர்களுக்கு மிகப் பெரிய எமன், மணிக்கணக்கில் வெட்டியாகப் பேசுகின்றனர் ,மெசேஜ் செயகின்றனர் பொன்னான நேரத்தை காலை இரவு பகல் என எல்லா சமயங்களையும் வீணடிக்கின்றனர் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கின்றனர் வருமானமே இல்லை, காதல் ஜெயிக்குமா வாழ்க்கையை சீரழிக்கும் செல்போன் இப்போது அவர்களுக்கு மிகப் பெரிய எமன், மணிக்கணக்கில் வெட்டியாகப் பேசுகின்றனர் ,மெசேஜ் செயகின்றனர் பொன்னான நேரத்தை காலை இரவு ப���ல் என எல்லா சமயங்களையும் வீணடிக்கின்றனர் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கின்றனர் வருமானமே இல்லை, காதல் ஜெயிக்குமா ஒரு வேளை காதலித்துத் திருமணம் செய்தால் எப்படி குடும்பத்தை நடத்துவார்கள் ஒரு வேளை காதலித்துத் திருமணம் செய்தால் எப்படி குடும்பத்தை நடத்துவார்கள் யதார்த்தமான நிலை தற்போது என்ன யதார்த்தமான நிலை தற்போது என்ன இது எல்லாம் புரியாமல் இவர்களைப் போன்றவர்கள் காதல் வலையில் விழுவது ஏன்இது எல்லாம் புரியாமல் இவர்களைப் போன்றவர்கள் காதல் வலையில் விழுவது ஏன் இவை எல்லாம் வருங்கால சமுதாயத்திற்கு மில்லியன் டாலர் கேள்விகள் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇலக்கியத்துக்கு வலுசேர்க்கும் தொல்லியல் சான்றுகள்\nஇந்தியாவின் ஒற்றுமை எதிரிகளுக்கு சவால்: மோடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/528114-nia-raid-in-tanjore.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-27T13:06:37Z", "digest": "sha1:6HYCMZD3FVRBTZBWUVVWHKS23GBFDLJN", "length": 21266, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு?- திருச்சி, தஞ்சையில் 3 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: இன்று வெளிநாடு செல்ல இருந்தவர் உட்பட 3 பேரிடம் விசாரணை | NIA raid in tanjore", "raw_content": "திங்கள் , ஜனவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\n- திருச்சி, தஞ்சையில் 3 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: இன்று வெளிநாடு செல்ல இருந்தவர் உட்பட 3 பேரிடம் விசாரணை\nதிருச்சியில் நேற்று நடத்திய சோதனைக்குப் பின் சர்புதீன், அப்துல் ஜப்பார் ஆகிய இருவரையும் விசாரணைக்காக அளுந்தூருக்கு அழைத்துச் சென்ற என்ஐஏ அதிகாரிகள்.\nஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு உள்ளதாகக் கருதி திருச்சி, தஞ்சையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் நேற்று சோதனை நடத்தினர். இன்று வெளிநாடு செல்ல இருந்தவர் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nதிருச்சி எடமலைப்பட்டி புதூர் சீனிவாச நகர் விரிவாக்கப் பகுதி யிலுள்ள நேதாஜி நகரைச் சேர்ந்த ஷேக் தாவூத் மகன் சர்புதீன்(21). டிப்ளமோ படித்துள்ள இவர், மணிகண்டம் அருகே அளுந்தூர் பிரிவு சாலையில் ஜெராக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார்.\nஇவர், தடை செய்யப்பட்ட தீவிர வாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருப்ப தாக எழுந்த சந்தேகத்தின் அடிப் படையில் கேரளாவிலுள்ள தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) அதிகாரிகள் குழுவினர் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திருச்சிக்கு வந்து, சர்புதீன் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.\nஅப்போது சர்புதீனின் செல் போன், லேப்டாப் ஆகியவற்றை ஆய்வு செய்ததுடன், சமூக வலை தளங்களில் பதிவிடப்பட்டுள்ள அவரது உரையாடல்களையும் ஆய்வு செய்தனர். சர்புதீன் மட்டு மின்றி அவரது மைத்துனரான அதே பகுதியில் நத்தார் தெருவில் வசிக் கும் அப்துல் சமது மகன் அப்துல் ஜப்பார் (24) மீதும் என்ஐஏ அதி காரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஎனவே, அவரையும் அழைத்து வந்து விசாரித்தபோது, அப்துல் ஜப்பார் இன்று (டிச.1) குவைத் செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்தது. இதையடுத்து அவரது பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட வற்றை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nஇதைத்தொடர்ந்து சர்புதீன், அப்துல் ஜப்பார் ஆகியோரிடம் என்ஐஏ அதிகாரிகள் நீண்ட நேரம் தனித்தனியாக விசாரணை நடத்தி னர். பின்னர் இருவரையும் அளுந் தூரிலுள்ள கம்ப்யூட்டர் சென்ட ருக்கு அழைத்துச் சென்று, அங்கும் சோதனை மேற்கொண்டனர். அதில் கிடைத்த ஆவணங்கள், தகவல்களின் அடிப்படையில் நேற்று மாலை 5 மணி வரை இருவரிடமும் விசாரணை நடத்தப் பட்டது.\nபின்னர் கேரள மாநிலம் கொச்சி யிலுள்ள என்ஐஏ மண்டல தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி கூறிவிட்டு சர்புதீன், முகமது ஜப்பார் ஆகிய இருவரையும் விடுவித்தனர். இவர்களிடமிருந்து 2 லேப்டாப், 5 செல்போன், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க், வங்கி கணக்குப் புத்த கம் உள்ளிட்டவை பறிமுதல் செய் யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇதேபோல, தஞ்சாவூர் ஆட்டு மந்தை தெருவைச் சேர்ந்த காலணி விற்பனையகம் நடத்திவரும் ஷேக் அலாவுதீன்(55) வீட்டில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர் பல ஆண்டு களுக்கு முன் சிமி என்கிற அமைப் பில் உறுப்பினராக இருந்துள்ளார்.\nஇந்நிலையில், இவர் தடை செய் யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இயக்கத் துக்கு ஆதரவாக தனது முகநூல் பக்கத்தில் கருத்துகளை தெரிவித் திருந்ததாகக் கூறப்படுகிறது.\nஇதையடுத்து, கொச்சியில் உள்ள டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான 5 பேர் கொண்ட என்ஐஏ குழுவினர், ஷேக்அலாவுதீன் விட்டுக்கு நேற்று காலை 6.30 மணிக்கு வந்து சோதனையில் ஈடுபட���டனர்.\nதொடர்ந்து, அவரது காலணி விற்பனையகத்திலும் சோதனை நடத்தினர். 2 மணி நேர சோதனைக்கு பிறகு அவரிடம் இருந்த ஒரு லேப்டாப், செல்போன், டைரி ஆகியவற்றைக் கைப்பற்றினர்.\nதொடர்ந்து, ஷேக் அலாவுதீனை கிழக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற என்ஐஏ அதிகாரிகள், நேற்று மாலை வரை அவரிடம் விசாரணை நடத்தினர்.\nஐஎஸ் அமைப்பை தொடர்புகொள்ள முயற்சி\nதிருச்சியில் நடத்தப்பட்ட சோதனை குறித்து காவல்துறையினர் கூறியபோது, ‘‘சர்புதீன், அப்துல் ஜப்பார் ஆகிய இருவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அந்த அமைப்பை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்படும் பதிவுகள், வீடியோக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் பின்னூட்டமிட்டு வந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. முகமது ஜப்பார் வெளிநாடு செல்வதும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடனான தொடர்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றனர்.\nஎன்ஐஏ அதிகாரிகள் சோதனைஐஎஸ்ஐஎஸ்3 பேரிடம் விசாரணை\n'சைக்கோ' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nமோசமான அரசியலுக்கு கல்வியை இரையாக்காதீர்கள்: அமித் ஷாவுக்கு...\n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nசெங்கல்பட்டு அருகே பரனூரில் நள்ளிரவில் கட்டணம் கேட்டு...\nகற்றல் திறனை வளர்க்குமா அடிப்படைக் கல்வி\n620 கி.மீ தொலைவுக்கு மனித சங்கிலி: குடியுரிமைச்...\nகுமரி எஸ்.ஐ. கொலை வழக்கில் பாலக்காட்டில் 3 பேரிடம் விசாரணை: தமிழகம், கேரள...\nதிருச்சி இளைஞர் வீட்டில் என்.ஐ.ஏ மீண்டும் சோதனை\nஅதிகரிக்கும் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள்: தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் புலனாய்வு அமைப்புகள்\nஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலைப்பாடு காரணம்- கொச்சியில் கோவை இளைஞர்கள் 2 பேரிடம் என்ஐஏ...\n5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய பரிசீலனை: தமிழக அரசின்...\nமருத்துவமனைகளில் சிறப்பு தனி வார்டுகள்; விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு- தமிழகத்தில் ‘கரோனா’...\nநெல்லையில் மக்கள் நீதிமன்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாவட்ட முதன்ம��� நீதிபதி தொடங்கி வைத்தார்\nமாவட்ட செயலாளராகிறார் அன்பில் பொய்யாமொழி மகேஷ்- திருச்சி 3 மாவட்டமாக பிரிப்பு\nஹாலிவுட் திரைப்பட இந்தி ரீமேக்கில் தீபிகா படுகோன், ரிஷிகபூர்\n'மாஸ்டர்' படத்தின் 3-வது போஸ்டர்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து\n'பொன்னியின் செல்வன்' அற்புதம்: ஏ.ஆர்.ரஹ்மான்\nதனது ஒப்பனைக் கலைஞருக்குப் புகழாரம் சூட்டிய அமிதாப் பச்சன்\nசேலத்தில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான வீட்டில் இருந்து ரூ.1.25 கோடி மதிப்புள்ள குட்கா...\nஇன்று உலக எய்ட்ஸ் தினம் அனுசரிப்பு: எச்ஐவியால் பாதித்தவர்களை அரவணைப்போம்; பொதுமக்களுக்கு முதல்வர்...\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/kaathalikkum-aasaiyillai-21-2/", "date_download": "2020-01-27T13:01:47Z", "digest": "sha1:VKXH7TMZ4HXKD54ZHSQ5SKWWHL3WWPOZ", "length": 25390, "nlines": 111, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "Kaathalikkum Aasaiyillai 21 2", "raw_content": "\n“அவங்க தட்டிட்டே இருக்கட்டும். நாம கொஞ்ச நேரம் இப்படியே இருக்கலாம் தியா.”\n“ப்ச்.. எதாவது முக்கியமான விஷயமா இருக்கப்போகுது. பார்க்கலாம் வாங்க.”\n“ஏய் கதவு திறந்துதான் இருக்கு. அவங்களே நாகரீகம் கருதி நிற்கிறாங்க. நீ ஏன் அவசரப்பட்டு ஓடுற” என்று மெல்லிய குரலில் கடிய… அவளோ நிமிர்ந்து கணவன் முகம் பார்க்க… சட்டென்று கண்ணடித்து\nஅன்பே என் அன்பே – தலைதூக்கி ‘நிஜமா’ என அவள் பார்வையிருக்க…\nகாதல் காதல் இது காதல் என்றேன் கண்சிமிட்டி உண்மையென்றதும் அப்படியே தோள்சாய்ந்து இதயப்பகுதியில் முத்தமிடஇ இதயத்துடிப்பின் ஓசைகள் மட்டுமே அங்கே.\n“ஏய் அண்ணி இப்ப வெளியில வரல நீங்க எப்படியிருந்தாலும் பரவாயில்லன்னு உள்ள வந்திடுவேன்” என்று கீர்த்தி மிரட்டல் விட…\nசட்டென்று இருவரும் விலகி “வா லூசு” என சம்மதம் தெரிவிக்க முதலில் வந்தவளைப் பார்த்து இவ்வளவு நேரமாக மலர்ந்திருந்த முகம் சட்டென்று வாடியது.\nஇவர்கள் பேசட்டும் என்று கீர்த்தி குழந்தையுடன் கீழே சென்று அனுவுடன் சேர்ந்து கொண்டாள்.\nநேரே ஆனந்திடம் வந்த கார்த்திகா “என்னை மன்னிச்சிருங்க அண்ணா. நான் நிறைய தப்புப் பண்ணிட்டேன். அதுவும் உங்களை… சாரி” என்று அழ ஆரம்பிக்க…\n“ஏய் பச்சையம்மா என்ன இது புதுசா. அண்ணன்ற மன்னிப்புன்ற ஆர் யூ ஆல் ரைட்” என்று சுபாஷைப் பார்த்து என்னவென்று ஜாடையாய் கேட்க…\n“இதுவரை இவளுக்குத் தெரியாத சிலதைச் சொல்லிப் புரியவச்சேன் மச்சான்” என்றான் அமைதியாக.\n“சாரி அண்ணா. நான்தான் என்ன செய்யுறேன்றது புரியாம உங்களை ரொம்ப நோகடிச்சிட்டேன். ஐம் சாரி” என்று திரும்பத்திரும்ப மன்னிப்பு கேட்க…\n“ஹேய் தியா உன் அண்ணி என்னை அண்ணா சொல்லி பச்சையம்மாள்னு பெயர் சொல்ல முடியாம பண்ணிட்டா” என்றான் சந்தோஷமாக.\n“நீங்க சொல்லலைன்னா பரவாயில்ல மச்சான். நான் கருவாச்சியை விட்டுட்டு பச்சையம்மாவுக்கு மாறிட்டேன்” என்றதும் கார்த்தி அவனைக் கிள்ள மற்றவர்கள் சிரிக்க வித்யா மட்டும் எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்திருந்தாள்.\nஅதைக்கண்ட கார்த்தி மனம் சுருங்க வித்யாவின் கைபிடித்து “நான் அப்படி சொல்லியிருக்கக்கூடாது வித்தி. இனிமேல் அண்ணாவை தப்பா எதுவும் எப்பவும் பேசமாட்டேன்.”\n“நடந்ததை எப்படி அண்ணி மாத்தமுடியும் என்னால சட்டுன்னு மறக்க முடியல.”\n“வித்தி கார்த்திதான் மன்னிப்பு கேட்கிறாள்ல.”\n“சாரிண்ணா. என்னால அந்த விஷயத்தை அவ்வளவு ஈஸியா எடுத்துக்க முடியல. இப்பவும் மனசுக்குள்ள…”\n“அப்படிலாம் எதுவுமில்லங்க. நீங்க என்ன தப்பு செய்தீங்க காரணமாயிருக்க இது வேற விஷயம். அண்ணா நீங்க கிளம்புங்க. நாங்க நாளைக்கு வர்றோம்” என்று தன் நிலையில் நிற்க…\n“வித்தி ப்ளீஸ் இப்படிலாம் பேசாத. வேணும்னா அண்ணா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுக்கறேன்” என்று மற்றவர்கள் சுதாரிக்கு முன் ஆனந்த் நோக்கித் திரும்ப சட்டென்று ஆனந்த் விலக சுபாஷ் வந்து அவளைத் தடுத்து “என்ன பண்ற கார்த்தி\n“அச்சோ ஏன் அண்ணி இப்படிப் பண்றீங்க” என்று வித்யா பதற…\n உன்னை தங்கச்சின்னு பிரமோட் பண்றதுக்குள்ள டிபிரமோட் ஆகுற” என்றான் அலறலாக.\n சட்டப்படி இது செல்லாது. நான் கேஸ் போடப்போறேன்” என்று கார்த்தி வேகமாக சொன்னதும். “அண்ணி இதை நான் ஆமோதிக்கிறேன்” என்று வித்யா கார்த்தியினருகில் வந்தாள்.\n“சாரி வித்தி. என் பிள்ளைக்கு தாய்மாமா உறவு வேணும்ன்றதைப் புரிஞ்சிக்கிட்டேன். கூடப்பிறந்தவனே இருந்திருந்தாலும் இப்போதைக்கு அந்த உரிமை அண்ணாவுக்கு மட்டும்தான். ப்ளீஸ் மாட்டேன்னு சொல்லிடாத” என்றாள் கெஞ்சலாக.\n“அண்ணி விடுங்க நான் மறந்துட்டேன். அவங்களுக்கு இது தெரிய வேண்டாம். தெரிஞ்சா தாங்கிக்க மாட்டாங்க.”\n“ப்ச்… கண்ணைத் துடைங்க அண்ணி. உண்மையைச் சொல்லட்டுமா நீங்க என்னோட ஹீரோயின். உங்க கல்யாணத்துக்கு முன்னாடியும் நாம பேசிக்கலன்னாலும் உங்க கேரக்டர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்களே என் அண்ணியா வந்தப்ப நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா உங்க கல்யாணம் பிரச்சனையில்லாமல் நடக்கணும்னு எத்தனை சாமியை வேண்டியிருக்கேன்னு எனக்குத்தான் தெரியும்.”\n” என்ன சொல்வதென்று தெரியாமல் அவளின் அன்பில் மலைத்து நிற்க…\n“அண்ணி இந்த ரெண்டு நாளா நடந்த எல்லாத்தையும் நாம மறந்திடாம். ஓகேவா என்றதும் நாத்தனாரை அணைத்துப் புன்னகைத்தாள் கார்த்திகா.\n“நீங்க என்ன பேசிக்கறீங்கன்னு புரியல. கடைசியா சொன்னது பெஸ்ட். மறப்போம் மன்னிப்போம்\n“அதுவாங்க அண்ணி பெயர் பச்சையம்மாள்னா அவங்க அண்ணன் பெயர் பச்சையப்பன்னு சொன்னேன்” என கிண்டலாய் மொழிய…\n“ஏய்” என்று அவளை விரட்டஇ படியிறங்கி வந்தவள் மாமியாரின் பின் ஒழிய… “தியா வந்திரு” என்றழைக்க… அவளோ “அத்தை காப்பாத்துங்க” என்று மாமியாரிடம் சரணடைய…\n“ஹேய் என்ன நடக்குது இங்க வயசுப்புள்ள ஒருத்தி உட்கார்ந்திருக்கேன் என் முன்ன ஓடிப்பிடிச்சி விளையாடுறீங்க வயசுப்புள்ள ஒருத்தி உட்கார்ந்திருக்கேன் என் முன்ன ஓடிப்பிடிச்சி விளையாடுறீங்க இதோ வர்றேன்” என்று எழப்போக…\n“கீர்த்திமா குழந்தை ஜாக்கிரதை” என்று வரலட்சுமி சத்தமிட…\n இவ்வளவு கலகலப்பா. அண்ணா உன் கல்யாணத்தால வீட்டுக்கே ஒரு அழகு வந்திருக்கு தெரியுமா\n“அப்ப என்னால இல்லையா அண்ணி” என வித்யா அப்பாவியாய் கேட்க…\n“கல்யாணத்துல ஹீரோயினே நீங்கதான அண்ணி. ஆல் கிரெடிட் உங்களுக்கு மட்டுமே\nஅன்று முழுவதும் கலகலப்பாக சென்று இரவு வர… “ஹேய் மிஸஸ்.வித்யானந்த் மேக்கப்லாம் கொஞ்சம் தூக்கலாயிருக்கு. என்ன விசேஷம்” என்று ஒருவித ஆராய்ச்சியுடன் கேட்க.\n“கல்யாண ஜுரம் போயிருச்சி. வேணும்னா செக் பண்ணிக்கோங்க” என்று கழுத்தை அவன்புறம் காண்பிக்க…\n“நான் செக் பண்ணினா அது வேற மாதிரியிருக்கும். எப்படி வசதி” என்றதும் “பரவாயில்லை” என்று வெட்கத்தில் தலை கவிழ… “தியா என்ன நீ வெட்கப்பட்டு என் ஹார்ட் பீட் எகிற வைக்கிற. நிஜமாவேதானா” என்றதும் “பரவாயில்லை” என்று வெட்கத்தில் தலை கவிழ… “தியா என்ன நீ வெட்கப்பட்டு என் ஹார்ட் பீ��் எகிற வைக்கிற. நிஜமாவேதானா\nகணவனின் சந்தோஷ அலறலில் “நான் பொய் சொல்லமாட்டேன்” என்றாள் பட்டென்று.\nமனைவியின் ஜுரத்திற்கான டெம்பரெச்சர் அளவை அவளின் கழுத்தில் தன் உதடுகளால் அளவிட ஆரம்பித்து அது முடிவில்லாமல் போய் அவர்களின் இல்லற வாழ்க்கையை இனிதே ஆரம்பித்து வைத்தது.\nமறுநாள் குடும்பத்துடன் செங்கல்பட்டு சென்று பெயர் வைக்கும் விழாவை சிறப்பாக்க திருமணத்தன்று வம்பு பேசிய வாய்கள் எல்லாம் அவர்களின் ஒற்றுமையைக் கண்டு அடங்கிஇ புகழ ஆரம்பித்தது.\nபெயர் வைக்கும் சமயம் ஆனந்திடம் வந்த கார்த்திகா “அண்ணா என் பொண்ணுக்கு தாய்மாமனா நீங்க பெயர் வைங்க” என்று நிற்க…\n“பெரியவங்க இருக்கும்போது நான் எப்படி\n“அவங்க எல்லார்கிட்டேயும் பெர்மிஷன் வாங்கியாச்சி. நீங்க சொல்லுங்க” என்றதும் கண்கள் மனைவியைக் காண அவளின் விழியசைப்பில் குழந்தையின் முகம் பார்த்தவன் “நிலா மாதிரி ஜில்லுன்னு எப்பவும் ஜொலிக்கணும். அதனால என் மருமகளுக்கு ‘சந்தியா’ன்னு பெயர் வைக்கிறேன்” என்று குழந்தையின் காதில் மூன்று முறை பெயரைச் சொல்லி செயினும் மோதிரமும் போட்டான்.\nவிழா முடிந்து காலை பதினோரு மணிக்கெல்லாம் ஆசிரமம் வந்து பேசியபடி அங்கிருந்தோருக்கு மதிய உணவுக்கு ஏற்பாடு செய்து அவர்கள் வயிராற உண்டு மனதார வாழ்த்திட அதை முக மலர்வுடன் ஏற்றுக் கொண்டார்கள் புது மணமக்களும்இ புதிதாகப் பூத்திருந்த அந்த நிலா மகள் சந்தியாவும்.\nமாலை ஐந்து மணியளவில் சோக கீதம் ஒன்று ஆசிரமத்தில் கேட்க… “திரும்பவும் அதே பாட்டா” பாடிய ஆனந்தைப் பார்த்தபடி “அவன்தான் கல்யாணம் வேண்டாம்னு பாடினான். உனக்கென்னப்பா” பாடிய ஆனந்தைப் பார்த்தபடி “அவன்தான் கல்யாணம் வேண்டாம்னு பாடினான். உனக்கென்னப்பா நீதான் பிடிச்ச பொண்ணையே கட்டிக்கிட்டியே அப்புறமென்ன நீதான் பிடிச்ச பொண்ணையே கட்டிக்கிட்டியே அப்புறமென்ன” தேனு பாட்டி கேட்க…\n“அதான தேனு. உன் சோகம்தான் என்னன்னு சொல்லுப்பா ஆனந்து\n“அதுவா பாட்டி நான் பொண்ணு கேட்டதும் எங்க கல்யாணத்துக்கு அவங்க ஒத்துக்க மாட்டேன்னு சொல்லி மறுத்து ஹீரோயிஸம் காண்பிச்சி அட்வென்ஜர்லாம் பண்ணி கஷ்டப்பட்டுக் கல்யாணம் பண்ணிக்கனும் நினைச்சிருந்தேன். இவளோட அத்தை என்னடான்னா ஈஸியா தூக்கிக் குடுத்துட்டாங்க” என்று சோகமாக சொல்லி பாவம���ய் முகம் வைக்க…\n“சுபாஷ் பயலே நமக்கேத்த புள்ளையைத்தான் வித்யாவுக்குப் பார்த்திருக்கீங்க. எப்பவும் இதே சந்தோஷத்தோட மனநிறைவா வாழணும்பா” என்று வயதான பெண்மணிகள் ஒரு மனதாக வாழ்த்தினார்கள்.\n“வேற சுபாஷோட மச்சான்னா சும்மாவா” என்று காலர் தூக்க… “எங்க அண்ணாவாச்சே” என்று காலர் தூக்க… “எங்க அண்ணாவாச்சே” என்று கார்த்திகா கணவனுடன் சேர்ந்து சொன்னாள்.\n“ஆனந்த் தம்பி ஏன்பா என்னை உன் பொண்டாட்டிகிட்ட போட்டுக் குடுத்துட்டீங்க அவ உங்களை எப்படி முறைக்கிறாள்னு பாருங்க அவ உங்களை எப்படி முறைக்கிறாள்னு பாருங்க” சுபாஷிணி தன் பங்கிற்கு வித்யாவைத் தூண்டிவிட…\n“நான் உங்களுக்கு ஈஸியா கிடைச்சிட்டேனா அட்வென்ஜர் பண்ணி ஹீரோயிஸம் காட்ட ஆசையிருந்துச்சா அட்வென்ஜர் பண்ணி ஹீரோயிஸம் காட்ட ஆசையிருந்துச்சா இப்பவும் ஒண்ணும் குறைஞ்சி போயிடல. நான் இங்கேயே இருக்கேன். நீங்க ஹீரோயிஸம் காட்டுங்க” என்று நடக்க ஆரம்பிக்க… மனைவியின் கோபம் உணர்ந்தவனோ சமாதானப்படுத்தியபடி பின்தொடர ஆரம்பித்தான்.\n“ஹா..ஹா அண்ணா நீங்க காலி” கீர்த்தி கத்த… வீட்டுப் பெரியவர்கள் அவர்களின் சேட்டைகளை ரசித்திருந்தார்கள்.\n“ஏய் தியா நில்லு. நீ இப்படிலாம் சொல்லக்கூடாது. எனக்கு ஹீரோயிஸம் வேண்டாம். நீ.. நீ மட்டும் போதும். நீ எனக்கு ஈஸியால்லாம் கிடைச்சிடல. உனக்காக ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன்.”\n“கல்யாணத்தன்னைக்கு நீ மயக்கம் போட்டு விழுந்தப்ப உன்னை நான்தான் கஷ்டப்பட்டுத் தூக்கிட்டுப் போனேன். ஷப்பா என்ன வெய்ட்டு என்ன வெய்ட்டு” என்று மனைவியவளை வம்பிழுக்க…\nஅவன் எண்ணம் போல் வேகமாக கணவனருகில் வந்து “நான் வெய்ட்டா உங்களை…” என்று செல்லமாய் தோளில் அடித்து அதிலேயே சாய்ந்து கொண்டவளை அணைத்துப் பிடித்து “இந்த இடத்துலதான் உன்னை முதல்முறையா பார்த்தேன். உனக்கு வரப்போற மாப்பிள்ளையைப் பற்றியும் தெரிஞ்சிக்கிட்டேன். அது நானாயிருக்கணும்னுதான் காத்திருந்து கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். என்ன நீ கேட்ட சைட்டடிக்கிற சூழ்நிலை மட்டும் இல்லாமல் போயிருச்சி” என்றான் மென்மையான குரலில்.\n“நீங்க அக்கறையா அன்பா பார்த்த பார்வை அனைத்துமே எனக்கு சைட்டடிக்கும் பார்வைதான். காதல்னா கட்டிப்பிடிச்சிட்டு கொஞ்சிட்டே இருக்கிறதுன்னு அர்த்தம் கிடையாது. காதல்ன்றது வாழ்ந்து காட்டுறது. நீங்க என் வாழ்க்கையில் வந்ததுக்கு நன்றி சொல்லணும்தான். பட் கணவன் மனைவிக்குள்ள அதெல்லாம் சரிப்படாதுல்ல. சோஇ ஐ லவ் யூ\nஅவள் தலையோடு மெல்ல மோதி “அது எனக்கும் பொருந்தும் தியா. என் வாழ்க்கை முழுமையடைய என் மனைவியா நீ வந்ததுக்கு நானும் ஐ லவ் யூ\nமௌனங்கள் மட்டுமே அவ்விடத்திலிருக்கஇ மனங்கள் மட்டும் ஒருமித்ததோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-27T14:01:57Z", "digest": "sha1:YOZ5Y4N3S4U22WIPRTRK4LKMOIPMGVMF", "length": 10629, "nlines": 124, "source_domain": "www.pannaiyar.com", "title": "அது முடியாத காரியம்!!! | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஒரு ராஜா அவரோட தளபதிக்கு வயசாயிடுச்சுனு . வேற ஒரு தளபதி நியமிக்க முடிவு செஞ்சாரு. இதை கேள்விப்பட்டு பல பேர் போட்டி போட முன் வந்தாங்க.\nராஜா, தகுதி உள்ள எல்லாரையும் அரண்மனைக்கு வரச்சொல்லி, ” இந்த கோட்டைக்குள்ள பின்பக்கத்துல பெரிய 40 அடி உயரமுள்ள ஒரு வாசல் இருக்கு. அதோட கதவு நல்ல கனமான உலோகத்தில் செஞ்சது. இதுவரைக்கும் யாராலயும் அதை திறக்க முடியலை”. அப்படி, இப்படின்னு 30 நிமிஷம் ராஜா பேசினாரு.\nஇதுக்கு முன்னாடி பெரிய்ய வீரர்கள் எல்லாம் இருந்திருப்பாங்க .அவங்களாலயே திறக்க முடியல நம்மால எப்பிடி முடியும்னு கிளம்பிட்டாங்க.\nஇதை கேட்ட கூட்டம் 10 பேரா குறைஞ்சுடுச்சு\nராஜா மீதமிருந்த 10 பேரையும் அந்த இடத்துக்கு கூட்டிக்கிட்டு போனார். எல்லாரும் அந்த கதவை பார்த்து பிரமிச்சு நின்னுகிட்டுருந்தாங்க இந்த கதவை திறப்பவர்களுக்கு தளபதி ஆகிற தகுதி இருக்கிறது என ராஜா எல்லாரிடமும் கூறினார் .\nகதவை பார்த்த பலர் எப்படி திறப்பது எனும் தயங்கினர் \nஒருத்தன் மட்டும் கதவு கிட்ட போய் கையை வெச்சு தள்ளி பார்த்தான். அட என்ன ஆச்சரியம் கதவு திறந்துடுச்சு\nபல பேர் தயங்குவதனாலும், ராஜா சொல்வதனாலும் முயற்சி செய்யாமல் இருக்கிறதுதான் முதல் கோழைத்தனம்\nஎன ராஜா அவனையே பாராட்டி தளபதி பதவியை வழங்கினார்\n“அது முடியாத காரியம்” என எப்போது உன் காதுகளில் யாராவது சொல்லி விழுகிறதோ\nஅப்போதே புரிந்து கொள் நீ சாதிப்பதற்க்கு அருகில் வந்துவிட்டாய் என்று \nமர மனிதன் – மரம் தங்கசாமி\nவிவசாயம் பற்றிய கட்டுரை – திருந்திய நெல் சாகுபடியி���் 7 முக்கிய வழிகள்\nசிறிய குளத்தில் மீன் வளர்ப்பு:\nபாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (6)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (9)\nவிவசாயம் பற்றிய தகவல் (10)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.senganthalmedia.com/2019/07/jaffna-accident.html", "date_download": "2020-01-27T11:30:36Z", "digest": "sha1:VH7DR7IOICQU2PVSIIHPKYIAQHLNDP5U", "length": 6531, "nlines": 59, "source_domain": "www.senganthalmedia.com", "title": "யாழில் சற்று முன்னர் கோர விபத்து…! தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்..! - Senganthal Media", "raw_content": "\nSri Lanka யாழில் சற்று முன்னர் கோர விபத்து…\nயாழில் சற்று முன்னர் கோர விபத்து…\nயாழ் நல்லூர் செம்மணி வீதியில் சற்று முன்னர் கோர விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது . நேரெதிரில் வந்த இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஜன நடமாட்டம் அதிகமுள்ள நேரத்தில் இடம்பெற்ற இந்த விபத்தில் கனரக வாகனத்துடன் நேரெதில் வந்த ஹையஸ் வான் ஒன்று மோதியுள்ளது .\nஎவ்வாறெனினும், இந்த விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் பாரிய காயங்கள் எவையும் ஏற்படவில்லை. இருந்த போதிலும், இரு வாகனங்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன் வாகனத்தில் பயணம் செய்த சிலர், சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவாகனச் சாரதிகளின் பொறுப்பற்ற அதீத வேகமும், கவனக் குறைவினாலுமே, மேற்படி விபத்து நேரிட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅண்மைக்காலமாக, வடக்கில் தினம் தோறும் இவ்வாறான தேவையற்ற விபத்துக்கள் இடம்பெறுவது சகஜமாகிவிட்டமை வேதனைக்குரியது.\nஹோட்டல் அறையில் வேறொரு பெண்ணுடன் பிடிபட்ட கணவன்: மனைவி கொடுத்த வித்தியாசமான தண்டனை\nமற்றொரு முறை தனது மனைவிக்கு துரோகம் செய்ய முடியாத அளவுக்கு மறக்க முடியாத தண்டனையை தனது கணவனுக்கு அளித்துள்ளார் ஒரு மனைவி. கொலம்பியாவில் ஹ...\nவயிற்று வலியில் துடித்த 16 வயது சிறுமி அறுவை சிகிச்சையில் மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nரஷ்யாவை சேர்ந்த பதினாறு வயது சிறுமியின் வயிற்றிலிருந்து ஐந்நூறு கிராம் எடையுள்ள தலை முடியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். ரஷ்யாவை சேர்ந்த ...\nமாத்தளையில் வெடிக்க தயாராக இருந்த நிலையில் வெடிகுண்டு மீட்பு\nஇலங்கையின் மாத்தளையில் வெடிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேரத்தை குறித்து வைத்து வெடிக்க வைக்கும் குண்டு ஒன்று கண்டுபிடிக்...\nஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் மகன் மகிழ்ச்சியாக உள்ளாராம்..\nஇலங்கையிலிருந்து சிாியா சென்று ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சி பெற்றுவரும் இலங்கையை சோ்ந்த தீவிரவாதி ஒருவனின் பெற்றோா் கைது செய்...\n100 தீவிரவாதிகள் இப்போதும் இருக்கிறாா்கள்.. 13ம் திகதி கொழும்பில் பாாிய தாக்குதல் நடக்கும்\nவெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்தை பகுதிகளில் 13ம் திகதி குண்டு வெடிக்கும். என எச்சாித்திருக்கும் பீல்ட் மாா்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றின் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraivanavil.com/6442/", "date_download": "2020-01-27T12:47:04Z", "digest": "sha1:VHWZKV65V4OGRZLCCGF5X3VDR6K567DL", "length": 11030, "nlines": 78, "source_domain": "adiraivanavil.com", "title": "பேராவூரணியில் தனிநபர்கள் பிரச்சனையால் சுடுகாடு அடைப்பு பேராவூரணியில் தனிநபர்கள் பிரச்சனையால் சுடுகாடு அடைப்பு", "raw_content": "\nஅதிராம்பட்டினத்தில் சாவிலும் இணைபிரியாத தம்பதிகள்- கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு\nஅதிராம்பட்டினம் திமுகவினர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ.வை நேரில் பொங்கல் சந்திப்பு\nஅதிராம்பட்டினத்தில் சுவாமி விவேகானந்தர் 158 வது ஜெயந்தி விழா- புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி\nமரண அறிவிப்பு- தேன்அம்மாள் வயது (70)\nபேராவூரணியில் பொங்கல் பரிசு வழங்கும் விழா எம்எல்ஏ கோவிந்தராசு வழங்கினார் .\nபேராவூரணியில் நாளை ஆதனூர் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா\nபட்டுக்கோட்டை ஒன்றியத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல்\nதஞ்சை மாவட்டத்தில் 2-வது கட்ட தேர்தலில் இன்று வாக்குப்பதிவு 1,860 உள்ளாட்சி பதவிகளுக்கு\nஅதிராம்பட்டினம் சாலை ஓரங்களில் உள்ள செடி கொடிகளை அப்புறப்படுத்தவேண்டும்- வாகன ஓட்டிகள் கோரிக்கை\nஅதிரை எப்எம் நாலாம் ஆண்டு துவக்க விழாவில் இலங்கை வானொலி நிலைய அறிவிப்பாளர் அப்துல் ஹமீது பங்கேற்பு\nபேராவூரணியில் தனிநபர்கள் பிரச்சனையால் சுடுகாடு அடைப்பு\nபேராவூரணி டிச 22 .\nதஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி\nதெற்கு நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் முத்திரையர் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரும் வசித்து வருகின்றனர். இங்கு பொது சுடுகாடு உள்ளது. இதை முத்திரையர் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாட்டாணிக்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் அவரது மகன் சந்திரன் ஆகிய இருவருக்கும் உள்ள தனிப்பட்ட சொத்து பிரச்சனை காரணமாக பொது சுடுகாட்டு பாதையை அடைத்து விட்டனர். இதனால் சுடுகாட்டை பயன்படுத்தி வரும் கிராம மக்கள் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். இது தொடர்பாக பேராவூரணி வட்டாட்சியருக்கும்’ பேராவூரணி காவல்துறையினருக்கும் புகார் செய்யப்பட்டது. வட்டாட்சியரும், காவல் துறையினரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ,”பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nபேராவூரணியில் உள்ளாட்சி குழு ஆலோசனைக் கூட்டம்\nஅதிராம்பட்டினத்தில் சோளக் கதிர்களை வேட்டையாடும் பச்சைக்கிளிகள்- கலக்கத்தில் விவசாயிகள்\nஅதிரை கரையூர் தெரு தீ விபத்து செய்திகள்\nஅதிராம்பட்டினத்தில் சாவிலும் இணைபிரியாத தம்பதிகள்- கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு\nஅதிராம்பட்டினம் திமுகவினர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ.வை நேரில் பொங்கல் சந்திப்பு\nஅதிராம்பட்டினத்தில் சுவாமி விவேகானந்தர் 158 வது ஜெயந்தி விழா- புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி\nமரண அறிவிப்பு- தேன்அம்மாள் வயது (70)\nபேராவூரணியில் பொங்கல் பரிசு வழங்கும் விழா எம்எல்ஏ கோவிந்தராசு வழங்கினார் .\nபேராவூரணியில் நாளை ஆதனூர் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா\nபட்டுக்கோட்டை ஒன்றியத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல்\nதஞ்சை மாவட்டத்தில் 2-வது கட்ட தேர்தலில் இன்று வாக்குப்பதிவு 1,860 உள்ளாட்சி பதவிகளுக்கு\nஅதிராம்பட்டினம் சாலை ஓரங்களில் உள்ள செடி கொடிகளை அப்புறப்படுத்தவேண்டும்- வாகன ஓட்டிகள் கோரிக்கை\nஅதிரை எப்எம் நாலாம் ஆண்டு துவக்க விழாவில் இலங்கை வானொலி நிலைய அறிவிப்பாளர் அப்துல் ஹமீது பங்கேற்பு\nஅதிராம்பட்டினத்தில் இளம்பெண் மர்ம சாவு – போலீஸ் விசாரணை\nதஞ்சை மாவட்டத்தில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல்-இன்று ஓட்டுப்பதிவு 7 ஒன்றியங்களில் 1,378 வாக்குச்சாவடிகள்\nபருவமழை ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்கும்- வானிலை மையம் தகவல்\nஅதிராம்பட்டினத்தில் வானில் தோன்றிய நெருப்பு வளையம்- சூரிய கிரகணத்தை பார்த்து ரசித்த மக்கள் – புகைப்படங்கள் இணைப்பு\nபேராவூரணி ஆதனூர் சிஎஸ்ஐ சர்சில் கிறிஸ்துமஸ் விளையாட்டு விழா\nமணமேல்குடி கோடியக்கரையில் உறவினருக்கு காரியம் செய்ய சென்றபோது கடலில் மூழ்கி தொழிலாளி பலி\nதுபாய் சாலை விபத்தில் இரு இந்திய மாணவர்கள் பலி\nபட்டுக்கோட்டையில் சுடுகாட்டுக்கு செல்லும் சாலை 25 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத அவல நிலை-நகராட்சி நடவடிக்கை எடுக்குமா\nஅதிராம்பட்டினத்தில் கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை\nமரண அறிவிப்பு ஆலிமா, ஹாஜிமா கதிஜா அம்மாள் – வயது 58\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/01/bommukutty-ammavukku-15-01-2020-vijay-tv-serial-online-coming-soon/", "date_download": "2020-01-27T11:44:04Z", "digest": "sha1:NBGXYYJKMJL36XF3MAJOI23PHRX7UHGZ", "length": 4776, "nlines": 69, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Bommukutty Ammavukku 15-01-2020 Vijay tv Serial Online Coming Soon | Tamil Serial Today-247", "raw_content": "\n இன்னும் கொஞ்ச நாள்ல நம்ம விஜய் டிவில..\nமூட்டு வலிகளை விரட்டி அடிக்கும் 5 செடிகள்\nமட்டன் குடல் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்\nரத்தத்தில் உள்ள அதிகப்படியான கழிவுகளை நீக்கும் கற்பூரவள்ளி\nஆட்டு கால் பாயா எப்படி செய்வது என்று பார்ப்போம்\nமூட்டு வலிகளை விரட்டி அடிக்கும் 5 செடிகள்\nமட்டன் குடல் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்\nரத்தத்தில் உள்ள அதிகப்படியான கழிவுகளை நீக்கும் கற்பூரவள்ளி\nஆட்டு கால் பாயா எப்படி செய்வது என்று பார்ப்போம்\nமூட்டு வலிகளை விரட்டி அடிக்கும் 5 செடிகள்\nமட்டன் குடல் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்\nரத்தத்தில் உள்ள அதிகப்படியான கழிவுகளை நீக்கும் கற்பூரவள்ளி\nஆட்டு கால் பாயா எப்படி செய்வது என்று பார்ப்போம்\nமூட்டு வலிகளை விரட்டி அடிக்கும் 5 செடிகள்\nமட்டன் குடல் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்\nரத்தத்தில் உள்ள அதிகப்படியான கழிவுகளை நீக்கும் கற்பூரவள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2015/01/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86/", "date_download": "2020-01-27T13:20:09Z", "digest": "sha1:F6CXGAO2QDYHKO6NNCYFQD7GC56VV7LR", "length": 8276, "nlines": 67, "source_domain": "thetamiltalkies.net", "title": "கலாய்க்கலாம் வாங்க! காமெடியன்களுக்கு அழைப்பு விடுத்த பவர்ஸ்டார்!! | Tamil Talkies", "raw_content": "\n காமெடியன்களுக்கு அழைப்பு விடுத்த பவர்ஸ்டார்\nகண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திலேயே பவர்ஸ்டார் சீனிவாசனை கலாய்த்தபடிதான் நடித்திருந்தார் சந்தானம். ஆனால் அதை அப்போது காமெடி என்று நினைத்துக்கொண்டிருந்த பவர்ஸ்டாருக்கு, இப்போது ஐ படத்திற்கு பிறகுதான் தன்னை இதுவரை எல்லாருமே கலாய்த்துதான் நடித்திருக்கிறார்கள். நாம்தான் அதை காமெடி என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்திருக்கிறார்.\nஆனால், ஐ படத்தில் அவரை சந்தானம் கலாய்க்கும் காட்சிகளுக்கு தியேட்டர்களில் விசில் பறக்கிறதாம். கைதட்டி ஆரவாரத்துடன் ரசிக்கிறார்களாம். இதை பவர்ஸ்டாரே தியேட்டர்களுக்கு சென்று பார்த்திருக்கிறார். குறிப்பாக, நீங்க என்னை கலாய்க்க கலாய்க்க நான் வளர்ந்துகிட்டேதான் இருப்பேன் என்று அவர் பேசி நடித்த காட்சிகளுக்கு பெருத்த வரவேற்பாம். அதோடு, சில காமெடி நடிகர்களே அவருக்கு போன் செய்து அவரது காட்சிகளை அதிகமாக ரசித்ததாக கூறினார்களாம்.\nஅதனால்,. இப்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார் பவர்ஸ்டார். அதாவது, இனிமேல் காமெடி என்ற பெயரில் என்னை எல்லாமே கலாய்க்கலாம் என்று சந்தானம் உள்ளிட்ட காமெடியன்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதனால், தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் சில காமெடியன்களும் பவர்ஸ்டாரை கலாய்த்தாவது ரசிகர்களை சிரிக்க வைப்போம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம். ஆக, பவர்ஸ்டாரின் கலாய்ககலாம் வாங்க என்கிற இந்த திட்டம் அவருக்கு பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆகும் என்று தெரிகிறது.\n நிகழ்ச்சியை புறக்கணித்த பவர் கட் ஸ்டார்\n“சூப்பர்ஸ்டாரை கிண்டல் பண்ற அளவுக்கெல்லாம் நாங்க இன்னும் வளரலை” – திரைவண்ணன் பேட்டி\n«Next Post 'ஐ' – முதல் நாள் வசூல் எவ்வளவு…\nஉண்மையான 'பிகே' யார் தெரியுமா…ராம்கோபால் வர்மா ���ரும் அதிர்ச்சி… Previous Post»\nபாலிவுட் படங்களின் சக்சஸ் சீக்ரெட் இதுதான்\nவினயன் மீதான மறைமுக தடையை நீக்கியது நடிகர் சங்கம்..\n‘விவேகம்’ பாடல்கள், வரவேற்பு என்ன\nநட்சத்திர கிரிக்கெட் அணிகளில் நடிகைகள்…. மைதானத்தில் ஆடவா\n: குஷ்பு மீது வழக்கு\nதயாரிப்பாளரை நஷ்டத்தில் தள்ளிவிட்ட மெர்சல் – எங்கு\nஇரு சூப்பர்ஸ்டார்களின் அரசியல், ஒரு விலகல், ஒரு வருகை…...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2008_06_27_archive.html", "date_download": "2020-01-27T13:49:42Z", "digest": "sha1:JRRDJ3RYHN7WCKK6B6UI4UQGCQ2K32I2", "length": 193177, "nlines": 1876, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "06/27/08 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nபெண் புலி இறுதி சடங்கில் பிரபாகரன் மனைவி\nயூரோ 2008 அரையிறுதி: ரஷ்யாவை வென்றது ஸ்பெயின்\nஇந்து மதம் எங்கே போகிறது\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும��\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nபெண் புலி இறுதி சடங்கில் பிரபாகரன் மனைவி\nபெண் புலி இறுதி சடங்கில் பிரபாகரன் மனைவி\nகொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்க பெண் தளபதி செல்வியின் இறுதிச் சடங்கில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி பங்கேற்றார்.\nபிரபாகரனின் மனைவி மதிவதனி வெளி நிகழ்ச்சிகளில் மிகவும் அரிதாகத்தான் கலந்து கொள்வார். இந்த நிலையில் மரணமடைந்த, விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு ராணுவப் பயிற்சியாளரான செல்வியின் இறுதிச் சடங்கில் மதிவதனி கலந்து கொண்டார்.\nசெல்வி, மூத்த பெண் விடுதலைப் புலி தளபதி ஆவார். பல போர்களில் இவர் பங்கேற்றுள்ளார். சோதிய படையின் துணைத் தலைவராக செயல்பட்டார்.\nசமீபத்தில் இவர் மரணமடைந்தார். இவரது இறுதிச் சடங்கு கிளிநொச்சியில் நடந்தது. இவரது இறுதிச் சடங்கில் மதிவதனி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் பலரும் பேசினர். இருப்பினும் மதிவதனி உரை எதுவும் நிகழ்த்தவில்லை.\nநிகழ்ச்சியில் பேசிய விடுதலைப் புலிகள் இயக்க பெண்கள் படைப் பயிற்சி மையத்தின் மூத்த பயிற்சியாளரான சஞ்சனா கூறுகையில், செல்வி, 1995ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார். பல்வேறு போர் முனைகளில் வெற்றிகரமாக செயல்பட்டவர்.\nவீராங்கனையாக மட்டும் இல்லாமல் கவிதை எழுதும் திறனும் படைத்தவர் செல்வி. நன்கு பாடவும் செய்வார். விடுதலைப் புலிகளின் ரேடியோ மற்றும் டிவியிலும் அவர் பல நிகழ்ச்சிகளைக் கொடுத்துள்ளார்.\nசெல்வியின் வீர, தீரத்தைப் பாராட்டி, 34 நாள் பயிற்சிக்குப் பின்னர் அவரை மகளிர் போர் பயிற்சிக் கழகத்தின் மூத்த நிர்வாகியாக புலிகள் நிர்வாகம் நியமித்தது என்றார்.\nசெல்வி எப்படி இறந்தார், அவரது வயது என்ன என்ற விவரங்களை புலிகள் இயக்கம் வெளியிடவில்லை.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:53 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: கொழும்பு, பிரபாகரன், பெண் தளபதி செல்வி, பெண் புலி, மதிவதனி\nவாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் அதன் தலைமைப் பொறுப்பில் (Head) இருந்து இன்று விலகுகிறார்.\nஉலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான கேட்ஸ், இனி தனது பெரும்பாலான நேரத்தை பில் கேட்ஸ்-மெலிண்டா அறக்கட்டளையின் சமூக நலப் பணிகளில் செலவிடவுள்ளார்.\nஆனாலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Chairman பதவியில் அவர் தொடர்ந்து நீடிப்பார். இதுவரை கேட்ஸ் வகித்து வந்த தலைமைப் பொறுப்பில் ஸ்டீவ் பால்மர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பால்மர் மைக்ரோசாப்டின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்தார்.\n1975ல் பால் ஆலனுடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கினார் கேட்ஸ். 52 வயதான கேட்ஸ் தனது மனைவியுடன் இணைந்து உலகின் மிகப் பெரிய அறக்கட்டளையையும் நிறுவி அதன் மூலம் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.\nமூன்றாம் உலக நாடுகளில் இந்த அறக்கட்டளை எய்ட்ஸ் கட்டுப்பாடு, நோய்கள் ஒழிப்பு, கல்வியறிவூட்டல் போன்ற பெரும் சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளது.\nஇந்த அறக்கட்டளையில் உலகின் மாபெரும் பணக்காரரான வாரன் பவெட்டும் பெரும் அளவில் முதலீடு செய்துள்ளார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:49 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபண்ருட்டி: பண்ருட்டியில் மணமகளுக்கும், புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணமகனுக்கும் செல்போனிலேயே திங்கள்கிழமை திருமணம் நடந்தது.\nபண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் சுலைமான் மகன் முகமது யாசின் (21), அபுபக்கர் மகன் ஷாஜகான் (37).\nஷாஜகான் வீட்டில் குடியிருக்கும் அப்துல் அஜீஸ் மகள் நிலோபர் நிஷாவுக்கும், சுலைமான் மகன் முகமது யாசினுக்கும் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டு 12.6.2008ல் நிச்சயம் செய்யப்பட்டது. 23.6.2008-ல் திருமணம் நடத்த தேதி குறித்தனர்.\nஇதை அறிந்த ஷாஜகான், நிலாபர் நிஷாவை திருமணம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால் இருவருக்கும் சனிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஷாஜகான் கத்தியால் முகமது யாசினை குத்தினார்.\nஇதில் காயம் அடைந்த முகமது யாசின் புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇந் நிலையில் 23.6.2008 அன்று பண்ருட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் துவா ஓத, அதை புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மணமகன் முகமதுயாசின் செல்போன் மூலம் கேட்டவாறு திருமணம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:48 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அப்துல் அஜீஸ், தட்டாஞ்சாவடி, நிலோபர் நிஷா, ஷாஜகான்\nயூரோ 2008 அரையிறுதி: ரஷ்யாவை வென்றது ஸ்பெயின்\nயூரோ 2008 அரையிறுதி: ரஷ்யாவை வென்றது ஸ்பெயின்\nயூரோ 2008 கால்பந்து அரையிறுதியில் ரஷ்யாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.\nஆட்டத்தின் இடைவேளை வரை இரு அணிகளும் கோல் அடிக்க முடியாத நிலையில், 50-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஸாவி தனியாக பந்தை கடத்தி, ரஷ்யாவின் பெனால்டி பகுதிக்குள் கொண்டு சென்று கோலா�� மாற்றினார்.\nடேவிட் வில்லாவிற்கு பதிலாக களமிறங்கிய ஃபேபர்காஸ், ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் ரஷ்ய தடுப்பு வீரர்களை சாதுர்யமாக எதிர்கொண்டு, ஒரு ஷாட்டை லேசாக தூக்கி அடிக்க அதனை குய்சா கோலாக மாற்றினார்.\nஅதன்பின் 3-வது கோலுக்கு வழிவகை செய்தவரும் ஃபேபர்காஸ்தான். இவர் படு வேகமாக பந்தை எடுத்து சென்று சில்வாவிடம் அடிக்க, சில்வா அதனை 3-வது வெற்றி கோலாக மாற்றினார்.\nஜெர்மனியும் ஸ்பெயினும் வரும் ஞாயிற்றுக்கிழமை யூரோ சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் மோதுகின்றன.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:54 AM இந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துரைகள்\nலேபிள்கள்: கால்பந்து, கிரிக்கெட், விளையாட்டு\nஇந்து மதம் எங்கே போகிறது\nஇந்து மதம் எங்கே போகிறது\n'நக்கீரன் இதழில் தொடர்ந்து வெளி வந்துகொண்டிருக்கும் இந்த கட்டுரைகள் பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன கட்டுரையை எழுதுபவர் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய மகா வைணவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nசங்கர மடங்களின், சங்கராச்சாரியார்களின் இந்து மத வருணவெறி மற்றும் சூழ்ச்சிகளைத் தெரிந்துகொள்ள பெரிதும் உதவும் என்பதால் நக்கீரனில் வெளிவந்து கொண்டிருக்கும் இந்தக் கட்டுரைத் தொடர் அப்படியே இங்கு வெளியிடப்படுகிறது....\nவேத கர்மாக்களை செய்தால் எளிதில் மோட்சம் பெறலாம் - என சங்கரர் சொல்லி அத்வைத குட்டையை குழப்பிவிட்டார் என்பதை கடந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.\nகுட்டைதான் குழம்பியது அதில் குளித்தெழுந்த சங்கரர் குழம்பவில்லை தன்னளவில் மாயாவாதத்தை விட்டு விலகாமல்தான் இருந்தார்.\nஇது ஒரு பக்கம் இருக்க.. ஆதிசங்கரருக்கும், ஆகமக்காரர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் வெடிக்கத் தொடங்கியது.\n முதலில் ஆகமம் என்றால் என்ன\nகடவுளை எப்படி வழிபடவேண்டும் என்னென்ன சம்பிரதாய சடங்குகள் விக்ரகத்துக்கு செய்யவேண்டும் என்பன போன்ற விதிமுறைகளையும் மேலும் பிறப்புக்குப் பிறகிலிருந்து இறப்புக்குப் பிறகுவரை ஒரு மனிதனுக்கு செய்யவேண்டிய சடங்குகளையும் பற்றி சொல்வதுதான் ஆகமம் ஆக மொத்தம் ஆகமம் என்பதற்கு வழிமுறை என்று பொருள்.\nஇதில் வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு இரண்டு ஆகமங்களும், சைவ சம்பிரதாயத்துக்கு 6 ஆகம��்களும் இருக்கின்றன.\nவைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு வைகானச ஆகமம், பாஞ்சராத்ர ஆகமம்.\nபெருமாளை எப்படியெல்லாம் ஆராதனை செய்யவேண்டும் அர்ச்சிக்கவேண்டும்.. ஆகியவற்றை 'விகனசர் என்பவர் வகுத்தார் எனவே, இது வைகானச ஆகமம் ஆயிற்று.\nஅடுத்ததாக.. பெருமாளே இறங்கி வந்து 'என்னை இப்படி இப்படியெல்லாம் ப+ஜிக்கவேண்டும் புனஸ்காரம் பண்ண வேண்டும், அர்ச்சிக்க வேண்டும், அலங்காரம் பண்ணவேண்டும் என தன்னை வழிபடும் முறைகளை அந்தப் பெருமாளே சிலரிடம் கூறியதாக ஒரு கருத்துரு காணப்படுகிறது இதுவே பாஞ்சராத்ர ஆகமம் எனப்படுகிறது.\nசைவ சம்பிரதாயத்துக்கு 6 ஆகமங்கள் அவற்றில் பலவற்றை இப்பொழுது புழக்கத்தில் பார்ப்பதே அப+ர்வமாகி விட்டது.\nசரி.. இவைதான் ஆகமங்கள் அதாவது விக்ரக வடிவிலான தெய்வத்தை எப்படி ஆராதனை செய்யவேண்டும் என போதனை செய்த மந்திரங்கள்தான் ஆகமங்கள் இதையெல்லாம் சொன்ன ஆகமங்கள்.. இதோடு இன்னொன்றையும் கூறின.\n'இப்படியெல்லாம் க்ரமங்களோடு பகவானை வழிபட்டால்தான் மோட்சம் கிட்டும் என்பதுதான் அது.\nஇங்கேதான் ஆதிசங்கரர் குறுக்கிட்டார் கண்டித்தார் என்றுகூட சொல்லலாம்.\nகடவுள் மட்டும்தான் நிஜம் மற்ற அனைத்தும் மாயம், பொய் ஆகமங்கள் பொய்களை திரட்டி வந்து உண்மையை ப+ஜிக்கச் செய்கின்றன அந்த உண்மையைக்கூட விக்ரகம் என்னும் பொய் வடிவமாகவே பார்க்கின்றன இப்படியெல்லாம்.. ஆகமக்காரர்களின் அறிவுரைகளை நம்பிக் கொண்டிருந்தால் மோட்சம் கிட்டாது கடவுளின் கடாட்சமும் கிட்டாது.\nஆகமங்கள் தவறு அதை அடியொற்றுவதும் தவறு என வாதிட்டார் ஆதிசங்கரர்.\nஅப்படியென்றால் மோட்சம் பெற என்ன வழி...\nஇந்த வரிகளுக்குள் வாழும் பொருள் என்ன\nசந்யாசிகள், சாதுக்கள், ஞானிகளின் தொடர்பு கிடைக்கும்போது உனக்கு உலகியல் மீதான நாட்டம் குறைகிறது.\nஉலகியல் பற்று குறையும்போது உன் மனம் மோகத்தை முழுமையாக விட்டு விடுகிறது.\nமோகத்தை நீ விட்டுவிட்டபோது உனக்கு சலனம் இல்லாத சித்தம் வாய்க்கிறது.\nசித்தத்தில் சலனம் இல்லாமல் இருந்தாலே உனக்கு மோட்சம் கிடைக்கும்.\nஇதற்காக கர்மா, வழிபாடு எல்லாம் தேவையில்லை என்கிறார் சங்கரர்.\nஇப்படியாக வாழும் முறையிலிருந்து, மோட்ச தத்துவம் வரை பல இடங்களுக்கும் தன் காலடியால் கடந்து பரப்பிய ஆதிசங்கரர் தனது 3 வயதிலேயே மோட்சம் அடைந்ததாகச் சொல்கிறார்கள்.\nஅவர் பிறந்த இடம் காலடி என உறுதிபடச் சொல்வதுபோல்.. அவர் இன்ன இடத்தில்தான் இறந்தார் என்பதற்கு எவ்வித தகவல் ஆதாரங்களும் கிடைக்கவில்லை.\nஇமயமலைப் பக்கம் சென்றவர் திரும்பவேயில்லை என உறுதியற்ற தகவல்தான் நிலவுகிறது.\nஒருவேளை கிடைத்திருந்தால்.. அவருக்கு அங்கே அவரை பின்பற்றியவர்கள் நினைவுச் சின்னம் அமைத்திருப்பார்களே அதுவும் இல்லை அதனால்.. ஆதிசங்கரர் இங்குதான் உயிர் நீத்தார் என்பதும் எங்கே எனத் தெரியவில்லை.\nஇந்த ய+கங்கள் ஒருபுறம் இருக்க.. சங்கரரின் காலம்பற்றியும் பல கணிப்புகள் தனது னுளைஉழஎநசல ழக ஐனெயை என்னும் வலுவான வரலாற்று நூலில் ஆதிசங்கரர் கி.பி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நேருஜி கூறுகிறார்.\nஇன்னும் சிலர்.. நான்காம் நூற்றாண்டு, ஆறாம் நூற்றாண்டு என்றெல்லாம் சொல்கிறார்கள் இவர்களைத் தாக்கி சமைக்காமலே சாப்பிடுவதுபோல் இன்னும் சிலர் சங்கரர் இரண்டாயிரத்து அய்நூறு வருடங்களுக்கு முற்பட்டவர் என்கிறார்கள் சகஜமாக.\nஇப்படி சில கணிப்புகள் திணிக்கப்பட்டாலும் பொதுவாக சங்கரர் கி.பி ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டுக்காரர்தான். அதாவது இன்றைய காலத்திலிருந்து 1,200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் என்பதுதான் வரலாற்றை வடிகட்டிப் பார்க்கும்போது கொடிகட்டி நிற்கும் நிஜம்.\nஎன்ன இது சங்கரர் அவதரித்தது முதல் முக்தியடைந்தது வரை சொல்லி முடித்துவிட்டாரே சங்கரர் என்றால் மடங்கள்தானே ஞாபகம் வரும் அவற்றைப்பற்றி ஒருவரி கூட சொல்லவில்லையே சங்கரர் என்றால் மடங்கள்தானே ஞாபகம் வரும் அவற்றைப்பற்றி ஒருவரி கூட சொல்லவில்லையே என நீங்கள் கேட்பது என் செவிகளில் தீர்க்கமாக தெறிக்கிறது.\nசங்கரமடங்கள் அனைத்தும் சங்கரருக்குப் பிறகுதானே ஆரம்பிக்கப்பட்டவை அதை எப்படி சங்கரர் வாழ்க்கை வரலாற்றில் சொல்ல முடியும்.\nஇந்து மதம் எங்கே போகிறது\nசங்கரர் சகாப்தம் முடியும் வரை சங்கர மடங்கள் தோன்றவில்லையா.. அந்த மடங்களையெல்லாம் சங்கரரே ஸ்தாபித்தார் என்ற கருத்து உண்மையில்லையா.. அந்த மடங்களையெல்லாம் சங்கரரே ஸ்தாபித்தார் என்ற கருத்து உண்மையில்லையா.. அவ்வாறே வைத்துக் கொண்டால் அத்வைத மடங்கள் மலர்ந்த கதை என்ன.. அவ்வாறே வைத்துக் கொண்டால் அத்வைத மடங்கள் மலர்ந்த கதை என்ன\nஇந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலை சங்கரருக்குப் பிறக���ன நூற்றாண்டு காலம்தான் சொல்கிறது.\nதான் போதித்த அத்வைத கருத்துக்களை தன் காலத்துக்குப் பின்னாலும், உலகம் முழுவதும் சென்று பரப்புமாறு தன் சிஷ்யர்களுக்கு ஆணையிட்டார் ஆதிசங்கரர்.\nபுத்தரிடமிருந்து தனக்கான அத்வைதத்தின் சாரத்தை பெற்ற சங்கரர்.. வைஷ்ணவர்களால் 'ப்ரசன்ன பௌத்தர் என்றே அழைக்கப்பட்டார் அதாவது புத்தரின் கருத்துக்களை மறைமுகமாக சொன்னவர் என்பதால் இப்பெயரால் அழைக்கப்பட்டார் இதேபோல் ஆதி சங்கரரின் சிஷ்யர்களும்.. ப்ரஸன்ன பௌத்தர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.\nசங்கரரர் காலத்துக்குப் பிறகு.. அத்வைதத்தை பரப்ப முழுக்க முழுக்க முனைந்தார்கள் இந்த ப்ரஸன்ன பௌத்தர்கள் சங்கரரை போலவே ஊர் ஊராக சுற்றினார்கள்.\nவாழ்வே பொய் எதையும் நம்பாதே சந்நியாசம் பெறு... என சுற்றிச் சுற்றி வலியுறுத்தினார்கள்.\n'தனேஷனே.. பார்யஷனே.. புத்ரேஷனே' என சொல்லித்தான் அவர்கள் சந்நியாசம் ஏற்றார்கள். அதாவது செல்வ ஆசையைத் துறந்தேன் மனைவி (பெண்) இச்சையை மறந்தேன் அதன் மூலம் புத்ர விருப்பத்தை மறுத்தேன் என்பதுதான் இந்த மூன்று வார்த்தைகளின் முழக்கம். இந்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டு சங்கரரை பரப்புவதற்காக நடந்த சிஷ்யர்கள் அலைந்து அலைந்து ஓர் முடிவுக்கு வந்தார்கள்.\n\"நமது குருநாதர் புத்தரிடமிருந்த சர்வம் சூன்யம்\" என்ற உபதேசத்தைத்தான் கைக்கொண்டு கடவுள் மட்டும் உண்மை மற்ற அனைத்துப் பொய் எனச் சொன்னார்.\nஅப்படிப்பட்ட சங்கரரின் புத்தோபதேசத்தை பரப்ப நாமும் புத்தரைப் பின்பற்றியவர்களின் யுக்தியை பின்பற்றலாமே\" என ஆலோசித்தனர்.\nஇந்தத் தொடரின் முற்பகுதியில் புத்தரைப் பற்றி எழுதிய அத்தியாயங்களில் நான் ஒன்றை குறிப்பிட்டேனே ஞாபகம் இருக்கிறதா இப்போது மடம் மடம் என சர்ச்சைகளுக்கிடையே பேசப்படுகின்றதே இப்போது மடம் மடம் என சர்ச்சைகளுக்கிடையே பேசப்படுகின்றதே இது போன்ற மடங்களுக்கான மூலத்தையும் புத்த விஹார்களிடமிருந்துதான் பெற்றார்கள் என இத்தொடரில் 4-ஆவது அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன்.\nஅதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் இந்த புத்த யுக்தியைதான் சங்கரரின் சிஷ்யர்கள் பின்பற்றலாமா என ஆலோசித்தனர்.\nஅதன்படியே ஆதிசங்கரரின் சிஷ்யர்கள்.. புத்தர் விஹார்களை முன்னோடியாக வைத்து மடங்களை நிர்மாணிக்க ஆரம்பித்தனர்.\nஆதிசங்கரரின் அத்வைத சிஷ்யர்கள் திசைக்கு கொஞ்சம் பேராய் கொத்துக் கொத்தாய் நடந்தனர்.\nதெற்கு திசை நோக்கி நடந்தவர்கள் சிருங்கேரியில் ஒரு மடத்தை எழுப்பி.. அத்வைத பிரச்சாரத்துக்கு அடிக்கல் நாட்டினார்கள்.\nகிழக்குப் பக்கமாக மாயாவாதத்தை பரப்ப சென்றவர்கள் ப+ரியில் மடத்தை நிர்மாணித்தார்கள் மேற்குப் பக்கமாய் அத்வைதம் பரப்புவதற்காக துவாரகையில் தொடங்கப்பட்டது மடம்.\nவடக்குப் பகுதிக்கும் சென்றனர். பத்ரியில் சங்கரரின் கொள்கைகளை விரிவாக்க ஒரு மடத்தை நிர்மாணித்தனர்.\nஇவ்வாறு சங்கரரின் முக்கியமான சிஷ்யர்களான சுரேஷ்வரன், ஆனந்தகிரி, பத்மநாபர், ஹஸ்தமலர் போன்றவர்கள் உள்ளிட்ட பல சிஷ்யர்கள் இந்த 4 மடங்களையும் நிர்மாணிக்கிறார்கள்.\nஆதிசங்கரரின் உபதேசத்திற்கு இணங்க இம் மடங்களில் எந்தவிதமான ப+ஜை புனஸ்காரங்களுக்கும் இடம் கிடையாது அத்வைதம் காட்டும் ஞான மார்க்கத்தின்படி.. விக்ரக வழிபாடு கிடையாது, ப+ஜைகள் கிடையாது கோவில்களுக்கும் மடங்களுக்கும் சம்பந்தம் கிடையாது ஆகமங்கள் கிடையாது வேதங்கள் சொன்ன கர்மங்கள் கூடாது.\nசங்கர கொள்கைகளை பரப்புவதற்கான இம்மடங்களில் சமையல் செய்யக்கூடாது பிச்சை எடுத்து சாப்பிடும் சந்நியாசிகள் தங்கும் இடத்தில் எதற்காக சமையல்\nசமையல் இல்லையென்றால், அதாவது நைவேத்யம் இல்லையென்றால் பிறகு அங்கே ப+ஜை எப்படி நடக்கும் ப+ஜை இல்லையென்றால் அங்கே விக்ரகம் எப்படி இருக்கும்\nஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால் ளூயமெயசய ஆரவாள யசந யசந ழடெல கழச pசழஉடயஅயவழைn ழக யுனஎலனயஅ.\"\nஅதாவது சங்கரரின் சிஷ்யர்களால் நிர்மாணிக்கப்பட்ட மடங்களின் முதல் மற்றும் முழுமையான பணி.. அத்வைத கொள்கையை பறைசாற்றி.. உலககெங்கும் பிரச்சாரம் செய்வதற்காகத்தானே மட்டுமன்றி வேறெதற்கும் அல்ல.\nஇப்போது நீங்கள் கேட்கலாம் மடங்களுக்கான நோக்கம் இப்போதும் அதே அளவில் இருக்கிறதா சங்கரர் மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு என்ன ஆதாரம் சங்கரர் மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்\nஇந்து மதம் எங்கே போகிறது\nஆதிசங்கரர் போதித்தபடிதான் அவர்தம் சிஷ்யர்களால் சிருஷ்டிக்கப்பட்ட மடங்கள் நடக்கின்றதா ஆதி சங்கரரே மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்\nஇரண்டாவது கேள்விக்கான பதிலை முதலில் பார்ப்போம்.\nவரலாற்றுச் செய்��ிகளை, வதந்திகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு அப்படியே அண்ணாந்து பார்த்து ஆமாம் போடுவதல்ல அறிவு அதிலே சொல்லப்பட்டவற்றின் உள்ளே போய் உட்கார்ந்து சிந்தனை செய்து சரிபார்ப்பதுதான் முறை.\nஅந்த முறையில்.. சங்கரர், சங்கர மடங்களை ஸ்தாபித்தாரா.. என்பதைப் பார்க்கக் கடவோம்.\nஆதிசங்கரர் தனது முப்பத்து இரண்டாவது வயதிலேயே மோட்சமடைந்து விட்டார் எனக் கொண்டு பார்த்தால், சாலை வசதிகள் தெளிவான ப+கோள வழிகாட்டுதல்கள் என எவ்வித போக்குவரத்து தகவலமைப்பும் துளிகூட இல்லாத சங்கரரது காலத்தில் அவர் இந்தியா முழுமையும் சுற்றியிருக்க முடியுமா\nஇன்றுகூட நெடுஞ்சாலைகளிலிருந்து கோபித்துக் கொண்டது போல் எத்தனை சிறு சிறு வீதிகள் விலகிச் செல்கின்றன அவற்றின் வழியே எத்தனை கிராமங்கள் கல்லும் மண்ணும் கலந்த சந்துகளால் கட்டப்பட்டு கிடக்கின்றன அந்த சின்னச் சின்ன சாலைகளைக் கடந்து அந்த கிராமத்துக்குள் செல்வதற்கு.\nவிஞ்ஞானம் வளர்ந்த இக்காலத்திலேயே நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது\nஅப்படியென்றால் விஞ்ஞானம் வளராத- ஞானம் வளர்ந்த காலத்தில் வாழ்ந்த சங்கரர் தன் காலத்தில் எத்தனை வியாக்யானங்கள் பாஷ்யங்கள் செய்திருக்கிறார் இவ்வளவையும் மூலநூல்கள் பார்த்து படித்து உணர்ந்து தெளிந்து பாஷ்யமாக மாற்றி இயற்றுவதற்கு சங்கரருக்கு குறிப்பிட்ட காலம் நிச்சயமாக பிடித்திருக்கும்.\nஇந்த பெருங்காரியத்தோடு ஊரெங்கும் சுற்றி, கால் நடையாகவே சுற்றி அத்வைதத்தை பரப்பியும் வந்திருக்கிறார். கால தேவனின் குளிர், வெப்ப ஜாலங்களில் பயணித்து இன்று இந்தியா என்று சொல்கிறோமே இவ்வளவு பெரிய நிலப்பரப்பையும் பரவலாக சுற்றி வந்திருக்க சங்கரருக்கு எவ்வளவு காலம் பிடித்திருக்கும்.\nஊர் ஊராக போய் உடனே மடம் நிர்மாணிப்பதை சங்கரர் முக்கிய கடமையாக கருதவில்லை. சென்ற உடனேயே அங்கே மடம் ஆரம்பிக்க வேண்டிய அவசியமும் சங்கரருக்கு இருந்திருப்பதாக தெரியவில்லை.\nஇந்த நிலையில் தெற்கே சிருங்கேரியிலிருந்து வடக்கே பத்ரிநாத், கிழக்கே ப+ரி, மேற்கே துவாரகா என திக்குக்கு ஒன்றாய் எக்கச்சக்க தொலைவுகளை இவ்வளவு இளவயதில் முக்தியடைந்த சங்கரர் பயணித்து மடங்களை நிர்மாணித்தார் என்பதைக் காலக்கணக்கு கேள்வி கேட்கிறது.\nசங்கரர் முக்தியடைந்த அந்த புண்ணிய ப+மி எங்கே இருக்கி��தென இதுவரை இறுதியாக தெரிய வரவில்லை. ஒருவேளை சங்கரரே இந்த நான்கு மடங்களையும் தன் ஆயுளுக்குள் ஸ்தாபித்ததாக கருதிக் கொள்வோம்.\nஅப்படியானால்.. சங்கரர் முக்திபெற்ற பிறகு அவர்மேல் கொண்ட பக்தியின் காரணமாக, மரியாதையின் காரணமாக.. அவர் போதனையை கேட்டவர்கள் என்பதன் காரணமாக.. சிஷ்யர்கள், சங்கரருக்கு அவர் ஸ்தாபித்த ஏதாவது ஒரு மடத்தில் அவருக்கு சமாதி அமைத்திருப்பார்களே அவர் ஸ்தாபித்த மடத்துக்கு இதைவிட வேறென்ன பெருமை கிடைத்திருக்க முடியும்\nசரி.. சங்கரரே என் இறப்பும் ஒரு பொய்தான் அதனால் என்னை நான் நிர்மாணித்த மடங்களில் ஒன்றில் அடக்கம் செய்து மடத்தின் நோக்கத்தை கெடுத்து விடாதீர்கள் என்று சிஷ்யர்களிடம் சொல்லியதாக வைத்துக் கொள்வோம்.\nஅப்படியிருப்பின் சங்கரர் முக்தி பெற்ற ஸ்தலத்திலேயே அவருக்கு ஜீவசமாதி எழுப்பியிருக்க மாட்டார்களா அதுவும் தேடலில் காணக் கிடைக்கவில்லையே இந்த கேள்விக் குறிகளையெல்லாம் ஒரு பக்கம் வையுங்கள் இன்னொரு பக்கம் சங்கரர்.. சங்கர மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு தெய்வங்களே சாட்சி சொல்கின்றன.\n ஆமாம் கடந்த அத்தியாயத்துக்கு, முதல் அத்தியாயத்தில்தான்.. மோட்சம் பெறுவதற்கு சங்கரர் அருளிய ஸ்லோகத்தை சொல்லியிருந்தேன் அதாவது.. சந்நியாசிகளின் நற்சம்பந்தம் பெற்று அதன் மூலம் உலகியல் பற்றை ஒழித்து.. மோகத்தை துறந்து.. அதன் அடிப்படையில் சித்தம் சலனம் இன்றி இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்று.\nஇதைச் சொன்ன சங்கரர்.. விக்ரஹ வழிபாட்டை வலியுறுத்திய ஆகமக்காரர்களை கண்டித்த கதையையும் சொல்லியிருந்தேன். அதாவது, மனசு சுத்தமானாதான் மோட்சமே தவிர.. அப்படி, இப்படி, என விக்ரக வழிபாடுகளால் அல்ல என்பது சங்கரோபதேசம் இப்படிப்பட்ட சங்கரர்.. தான் மடங்களை நிர்மாணித்து அதில் ஆஹம ரீதியான வழிபாடுகளை நடத்தியிருப்பாரா...\nஅதிலும் 'அகம் ப்ரம்மம்\" என்று சொன்ன சங்கரரின் மடங்களில் நிலவும் வழிபாடுகளைக் கவனியுங்கள்.\nதெற்கே உள்ள சிருங்கேரி மடத்தில் சாரதாதேவி வழிபாடு.. கிழக்கே உள்ள ப+ரி மடத்தில் க்ருஷ்ண உபாசனை, வடக்கேயுள்ள பத்ரிநாத் மடத்தில் சிவ வழிபாடு.. மேற்கே இருக்கிற துவாரகையில் கிருஷ்ண துதி இப்படியாக 4 மடங்களிலும் விக்ரக வழிபாடு. மூர்த்தி உபாஸனை அதுவும் வௌ;வேறு தெய்வ வழிபாடு. சங்கரரே உண்மையில் மடங்க���ை ஸ்தாபித்திருந்தால் இப்படிப்பட்ட முரண்பாடுகளை முடிச்சு போட்டிருப்பாரா இதற்கெல்லாம் சிலர் பதில் சொல்லலாம் 'சங்கரர்தான் மடங்களை ஸ்தாபித்தார் அவரது சிஷ்யர்கள் காலத்தில் இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்\" என்று.\nசபாஷ் இந்த பதில்தான் முதல் கேள்விக்கு பதில் அதாவது.. சங்கரர் போதித்தபடிதான் மடங்கள் நடக்கின்றதா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதில் கிடைத்து விட்டதே.\nஅடுத்ததாக 4 மடங்கள் தானா காஞ்சி மடத்தைப் பற்றி சொல்லவே இல்லையே இந்த கேள்வி காதில் கேட்கிறது. எங்களைப் போன்றவர்களுக்கு அது கும்பகோண மடம்தான்.\nஇந்து மதம் எங்கே போகிறது\n இந்தக் கேள்விக்குள் நுழைவதற்கு முன்பு, 50 வருடங்கள் பின்னால் போய் அதோ அந்த சிருங்கேரி மடத்தின் வாசலில் நில்லுங்களேன்.\nஇன்றைய பெங்க@ரிலிருந்து சில மணித்துளிகள் வாகனப் பயணம். அங்கே ஷிமோகா இயற்கையின் அழகு அமோகமாய் மேற்குத் தொடர்ச்சி மலைமீது ஏறி இறங்கி தவழ்ந்து கொண்டிருக்கிறது. இங்கிருந்து சுமார் 100 கிலோமீட்டர் கடந்து.. தண்மையான துங்கா நதியின் மத்திய கருநாடகாவிலுள்ள இந்த சிருங்கேரியில் தான் சங்கரத்துவத்தின் தென்பகுதி மடம்.\nஎளிமையாக அமைந்திருந்த குடில் போன்ற தோற்றம் கொண்ட இம் மடத்தின் வாசலில் ஆங்காங்கே சில பிராமணர்களின் பேச்சுக்குரல்.\nமடத்துக்கு உள்ளே சந்நியாசிகள் அமர்ந்திருக்க.. அங்கேயும் சில பிராமணர்கள், பல நாள்கள் வெளியே சுற்றித் திரிந்த அத்வைத சந்யாசிகள் அன்றுதான் மடத்துக்கு வந்திருப்பார்கள் போலும் அதனால்தான் இந்த பக்தி பரபரப்பு.\nஇந்த இடத்தில் ஒரு விஷயம் சொல்வது விசேஷம் மடத்தை மையமாக வைத்தபடி அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளில்தான் சுற்றித் திரிந்து அத்வைதம் பரப்பவேண்டும் அதேபோல, அதே பகுதிகளில் வாழ்பவர்கள்தான் அம்மடத்துக்குள் வந்து ஸ்வாமிகளிடம் தரிசனமோ, தீட்சையோ பெற்றுக் கொள்ளவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மடத்துக்கும் ஒரு எல்லை வகுக்கப்பட்டிருந்தது\nஅந்த எல்லையை விட்டு மடாதிபதிகளும் வெளியே போகக்கூடாது. அந்த எல்லையைத் தாண்டிய பக்தர்களும் அம்மடத்துக்கு வரக்கூடாது இந்த இடத்தில் மடாதிபதி என்றால் யார்...\nமடங்களின் அதிபதி மடாதிபதி அதிபதி என்றால் மடத்துக்குப் பொறுப்பானவர் அதாவது இருக்கும் சந்யாச சிஷ்யர்களிலேயே சந்யாச காலத்தில் _த்தவர்���ள் மடாதிபதி என அழைக்கப்படுவார் அவருக்கு அடுத்தது சந்யாசகாலம் பெற்றவர் அடுத்த மடாதிபதியாக வருவார் இதுதான் மடாதிபதி என்பதன் பொருள் மாறாக மடத்துக்கு வருவாய் ஆதாரங்களைத் திரட்டி வைத்துக்கொண்டு நிருவாகம் செய்பவர் அல்ல அதாவது.. அந்த காலத்திலெல்லாம் சங்கர மடங்களில் நிறைய சிஷ்யர்கள் இருந்திருக்கிறார்கள் சந்யாசம் வாங்கிக்கொண்டு செயல் பட்டிருக்கிறார்கள்.\nஅவர்களில் அதிக அளவு சந்யாச காலம் பெற்றவர் மடாதிபதியாகிறார் அதாவது கூhந ளுநNiடிச ளுயiவே நெஉடிஅநள ளநநச இந்த சின்ன விளக்கத்துக்குப் பிறகு மறுபடியும் சிருங்கேரி மடத்தின் வாசலுக்கு வந்துவிட்டீர்களா\nஅப்படி ஒரு _த்த சந்யாசி மடாதிபதியாக வீற்றிருந்தார் மடத்தில் அவரைப் பார்த்து தரிசித்து வணங்கி மகிழ்ந்துவிட்டு திருப்திபட்டுக் கொண்டவாறே சில பிராமணர்கள் வெளியே வந்தனர்.\nஅப்போது சில யுவஸ்திரீகள் சங்கர மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதம் வாங்குவதற்காக உள்ளே நுழைய...\n\"நில்லுங்கள்\" என்றது மடத்துக்காரரின் குரல். \"நீங்களெல்லாம் உள்ளே வரக்கூடாது. ஸ்வாமிகள் உங்களை பார்க்கமாட்டார். நீங்கள் கொண்டு வருபவற்றை ஸ்வீகரிக்க மாட்டார் போய்விடுங்கள்.\"\n கையில் பழங்களை வைத்திருந்த பெண்கள் திரும்பக் கேட்டனர்.\n\"ஏனென்றால் நீங்களெல்லாம் ஸ்திரீகள், உங்கள் சம்பந்தம் வேண்டாம், உங்களால் உண்டாகும் இன்பங்களெல்லாம் வேண்டாம், புத்ர சுகம்.. முதலான லவுகீக வஸ்துகளெல்லாம் வேண்டாம் என்றுதானே சந்யாசம் பெற்றிருக்கிறார் பிறகு எப்படி உங்களை நோக்குவார் பிக்டீhந்திக்காக வந்தால் அப்போது இப்பழக்கங்களை இடுங்கள் இப்போது திரும்ப நடங்கள்\" என நீண்டதொரு விளக்கம் சொல்லி வைத்தார் மடத்துக்காரர்.\nஸ்திரீகளை மடத்துக்குள் சேர்க்கக்கூடாது என்பது சங்கர மடங்களில் ஆரம்ப காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கட்டுப்பாட்டு நெறிமுறை. அந்த இளம் பருவத்து ஸ்திரீகள் மடத்தை திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடந்து போனார்கள்.\nஇதற்குப் பின்னர் அதே மடத்துக்கு இன்னும் சில பிராமணர்கள் கொத்தாக வந்தனர். அதே ரீதியில் அவர்களும் தடுக்கப்பட்டனர்.\n அத்வைதிகள்தான் அனுமதிக்க வேண்டியது தானே...\n\"இல்லை உங்களுக்கு அனுமதி இல்லை\nஇக்கேள்விக்கு அம் மடத்துக்காரர்கள் சொன்ன பதிலுக்குப்பின் ஒரு கதை.\nமடங்களுக்கென்று ஓர் எல்லை நிருணயிக் கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில்தான் பக்தர்களும் மடாதிபதிகளும் செயல் படுகிறார்கள் என குறிப்பிட்டேன் அல்லவா அந்த வகையில் சிருங்கேரி மடத்துக்குட்பட்ட எல்லையில் இன்றைய தமிழ்நாடும் அடங்கும்.\nதமிழ்ப் பிரதேசத்திலிருந்து பல நூற்றுக்கணக்கான பிராமண குடும்பங்கள் ஷிமோகா மாவட்டத்திலும் மற்ற இடங்களிலும் குடியேறியிருந்தனர் அவர்களில் வேத விற்பன்னர்கள், வித்வான்களுக்கெல்லாம் அரசர்கள் உள்ளிட்ட பல புரவலர்கள் கிராமங்கள், நிலங்கள் என பரிசுகளாகக் கொடுத்தனர்.\nஅவ்வாறு தேஜஸான வளத்தை அனுபவித்து வந்த தமிழ்ப் பிராமணர்கள்தான் கொத்துக் கொத்தாக போனார்கள். இவர்களின் வளத்தைப் பார்த்தோ மொழியைப் பார்த்தோ சிருங்கேரி மடத்துக்காரர்களில் சிலருக்கு செரிமானம் ஆகவில்லை.\n\"நீங்கள் தமிழ்நாட்டுப் ப+ர்வீக பிராமணர்கள்தானே...\"\n\"நீங்கள் சிறீமடத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டவர்கள் அதனால் உங்களுக்கு இங்கே ப்ராப்தம் இல்லை. என்றனர் மடத்துக்காரர்கள்.\n\"தென்தேசம் முழுதுமே சிருங்கேரி மடத்தின் எல்லைக் குட்பட்டதுதானே.. நாங்களும் தென்தேசக் காரர்கள்தானே\n\"ப+கோள எல்லை கிடக்கட்டும்.. உங்கள் கோத்ர அனுஷ்டானங்களின்படி, பின்பற்றும் சாஸ்திர சம்பிரதாயங்களின்படி நீங்கள் இம்மடத்துக்கு தோஷக்காரர்கள் இம்மடத்தின் வைதீக எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள் அதனால் உங்களுக்கு அனுமதி இல்லை...\"\nகருநாடக மண்ணில் 'தமிழர்கள்\" முதன்முதலாக அனுமதி மறுக்கப்பட்டது இந்த சமயத்தில்தானோ என நினைக்கிறேன்.\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிருங்கேரி மடத்துக்குள் தமிழ் குடியேற்றங்களை உள்ளே விடாததற்கும்.. காஞ்சியா கும்பகோணமா என்பதற்கும் என்ன சம்மந்தம் என்றுதானே கேட்கிறீர்கள்.\nமறுபடியும் மடத்தின் வாசல் \"நீங்கள் எந்த கோத்ரமாக இருந்தாலும்.. எந்த வேதக்காரராக இருந்தாலும் (பிராமணர்களில் ரிக் வேதக்காரர்கள், யஜுர், சாம, அதர்வண வேதக்காரர்கள் என ஒவ்வொரு வேதத்தின் வழி வந்தவர்களாக பிரிக்கப் பட்டிருக்கிறார்கள்) இங்கே உங்களுக்கு ஆசி பெறவோ, தீட்சை பெறவோ, தரிசனம் பண்ணவோ பாக்கியம் கிடையாது. அதனால் நீங்கள் இம்மடத்துக்கு வரவேண்டாம் உங்களால் மடத்துக்கு, தோஷமும் உங்களுக்கு பாவமும் நேரவேண்டாம்.\"\n\"நாங்களும் இந்த மடத்துக்கு பாத்யப் பட்டவர்கள்தானே.. நாங்கள் உள்ளேவர சாத்தியப்படாதா\" என்றெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து குடியேறியவர்கள் கேள்வி எழுப்பி செய்த பக்தி போராட்டம், வெற்றியைத் தரவில்லை.\nஇங்கே இன்னும் ஒரு முக்கியமான விஷயம். சோழ மண்டலத்திலிருந்தும் திருநெல்வேலி போன்ற தமிழகத்தின் தென் மண்டலத்திலிருந்தும் சிருங்கேரி சுற்று வட்டாரங்களில் சில தலைமுறைகளுக்கு முன்னரே குடியேறியவர்களில் சிலர் முறையாக தீட்சை பெற்று.. சந்யாசம் பெற்று பிரம்மச்சர்யத்தை பிடிப்போடு கவனித்து வந்தார்கள்.\nஅவர்களுக்கும் அனுமதி மறுப்பு கண்டு கொதித்துப்போன தமிழ் வழி குடியேற்றத்தினர், என்ன செய்யலாம் என்று விவாதிக்கக் கூடினார்கள்.\n\"நம்மை அனுமதிக்காத மடத்தை நாம் விடக்கூடாது. எப்படியாவது உள்ளே செல்லவேண்டும். மட காரியங்களில் நாம் பங்குபெறவேண்டும். குடுமியை முடிந்துகொண்டே கோபத்தை அவிழ்த்து விட்டார் ஓர் இளைஞர்.\n\"பக்தியில் பிளவு செய்யப் பார்க்கிறார்கள். இதை சாத்வீகமாய் எதிர்கொண்டு மடத்துக்குள் சஞ்சரிப்போம் என்றார் இன்னொருத்தர். இப்படி பல கருத்துகள் எதிரொலித்துக் கொண்டிருந்த போதுதான் ஒரே ஒரு குரல் வித்தியாசமாய் வெளிப்பட்டது.\n\"நாம் சாதாரணப்பட்டவர்கள் அல்ல, வேத ஞானம் விருத்தியானவர்கள். நம்முடைய வித்வான்களுக்காக ராஜாக்களும், நிலக்கிழார்களும் பல கிராமங்களை நமக்கு பாத்யப்படுத்தியிருக்கிறார்கள். இப்படியிருக்க நாமே தனியாக ஒரு மடத்தை ஸ்தாபித்து, இறைத்தொண்டும் ஏழைகளுக்குத் தொண்டும் செய்யலாமே...\"\nஇந்த யோசனையை எல்லோர்க்கும் பிடிக்க.. அன்று முதல் சிருங்கேரி மடத்தை பகிஷ்கரித்து அதன் அருகிலேயே சங்கமேஸ்வரம் என்னும் இடத்தில் புதிய மடத்தை ஸ்தாபித்தனர்.\nதங்களுக்குள்ளேயே ஒரு மடாதிபதியை நியமித்துக் கொண்டு - சங்கர மடங்களிலிருந்து பெற்ற சாரங்களை அடிப்படையாக வைத்து இம்மடத்தை பரிபாலித்தனர்.\nஇம் மடத்துக்கு சோழ மண்டல, தொண்டை மண்டல என தமிழகத்தின் பல பக்தர்களும் வந்து போக ஆரம்பிக்க.. காலதேவன் பயணத்தில் காஞ்சியில் ஓர் முக்கிய சம்பவம் நடந்தது.\nகோயில்கள் நகரம், சிற்பக் கலைகளின் சீமாட்டி நகரம் என்றெல்லாம் புகழ் பெற்ற காஞ்சீபுரம் சப்த (ஏழு) முத்தி ஸ்தலங்களிலும் ஒன்றாகக் கருதப்பட்டது.\nஅதாவது.. அயோத்யா, மதுரா, மாயாபுரி, காசி, கா���்சீ, ப+ரி, துவாரகை எனப்படும் சப்த (ஏழு) முத்தி ஸ்தலங்களில் தென்பகுதியில் இருக்கும் ஒரே நகரம் காஞ்சிதான்.\nஅந்த அளவுக்கு இங்கே பக்தி வெள்ளம் அணைகள் இல்லாமல் ஆன்மீகப் பாசனம் செய்து கொண்டிருந்தது எங்கெங்கு பார்த்தாலும் இறை முழக்கங்கள், சிற்ப சாஸ்திரங்கள் நிறைந்த காஞ்சீபுரத்தில் சங்கமேஸ்வர மடத்தின் ஒரு கிளையை அங்கிருந்து திரும்பி வந்தவர்கள் நிர்மானித்தனர்.\nகட்டிடம் கிடையாது, பெரிய இடம் கிடையாது, சிறியதொரு குடில், மிக எளிமையான தோற்றம் கொண்டது காஞ்சிமடம் சங்கரரின் உபதேசங்களின்படி அத்வைதத்தை பரப்பவும், அறம் செய்யவும் அமைக்கப்பட்ட இம்மடம் இருக்குமிடம் தெரியாத அளவுக்கு எளிமையாக இருந்தது.\nமடத்திலிருந்த சந்நியாசிகள் பிக்ஷாந்திக்காகவும் உபந்யாசங்களுக்காகவும் கோயில்கள், ஆற்றங்கரைகள் என மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்றுவர காஞ்சியின் மணம் மெல்ல மெல்ல வீசத் தொடங்கியது.\nஅப்போது தஞ்சாவ+ரில் நாயக்கர் ஆட்சித் தொடங்கியிருந்தது. சந்நியாசிகளின் உபதேசங்கள், அவர்களுடைய ஆசீர்வாதம் ஆகியவற்றில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட நாயக்க மன்னர்கள் சொல்லப்போனால் நாயக்கர்களின் ராஜ நாயகர்களாக விளங்கியவர்கள் சந்நியாசிகளும், துறவிகளும்தான்.\nஅறமும், பக்தி நெறியும், ஆன்மீகக் கட்டுப்பாடுகளும் ஒருங்கிணைந்து தங்களை வழிநடத்த வேண்டும் என விரும்பிய நாயக்க மன்னர்களின் காதுகள் வரை வந்து நிறைந்தது காஞ்சி மடத்தின் புகழ்.\nஅப்படிப்பட்ட ஒரு மடம் ஏன் அதே மடத்தை நம் ராஜ்ஜியத்தில் அமையுங்கள்.\nஎல்லா ஏற்பாடுகளையும் நான் செய்கிறேன் அறமும், பக்தியும் தழைக்கவேண்டும் என நாயக்க மன்னன் ஆசைப்பட, ஆணையிடப்பட்டது.\nஉதயமானது கும்பகோண மடம் இன்றையிலிருந்து சுமார் நானூறு - அய்ந்நூறு ஆண்டுகளுக்குமுன் கும்பகோணத்தில் காமகோடி மடம் என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்டது. காஞ்சியிலிருந்த அம்மடம் காஞ்சியில் இருந்ததைவிட கும்பகோணத்துக்கு வந்தபின் நாயக்கர்களின் ஆதரவால் பீடுநடை போட்டது. புதிய மடம் சொத்துகளை நிறைய தானமாக மன்னர்கள் கொடுத்தனர். அன்றிலிருந்து கடந்த நூற்றாண்டின் முற்பகுதி, சுமார் 60, 70 ஆண்டுகள் முன்புவரை, கும்பகோண காமகோடி மடம்தான் அது.\nஎனவேதான், கும்பகோண மடம் என்றே பலராலும் அழைக்கப்பட்டது இவ்வளவு பிற்காலத்தி��் தோன்றிய இம்மடத்தையும் ஆதிசங்கரர்தான் நிர்மாணித்தார் என சிலர் சொல்லி வருவதை ஒதுக்கிவிட்டு கும்பகோண மடம் காஞ்சிக்கு மீண்டும் வந்த கதையைப் பார்ப்போமா...\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிருங்கேரி மடத்துக்குள் தமிழ் குடியேற்றங்களை உள்ளே விடாததற்கும் காஞ்சியா கும்பகோணமா என்பதற்கும் என்ன சம்மந்தம் என்றுதானே கேட்கிறீர்கள்.\nமறுபடியும் மடத்தின் வாசல் \"நீங்கள் எந்த கோத்ரமாக இருந்தாலும்.. எந்த வேதக்காரராக இருந்தாலும் (பிராமணர்களில் ரிக் வேதக்காரர்கள், யஜுர், சாம, அதர்வண வேதக்காரர்கள் என ஒவ்வொரு வேதத்தின் வழி வந்தவர்களாக பிரிக்கப் பட்டிருக்கிறார்கள்) இங்கே உங்களுக்கு ஆசி பெறவோ, தீட்சை பெறவோ, தரிசனம் பண்ணவோ பாக்கியம் கிடையாது. அதனால் நீங்கள் இம்மடத்துக்கு வரவேண்டாம். உங்களால் மடத்துக்கு, தோஷமும் உங்களுக்கு பாவமும் நேரவேண்டாம்.\"\n\"நாங்களும் இந்த மடத்துக்கு பாத்யப் பட்டவர்கள்தானே. நாங்கள் உள்ளேவர சாத்தியப்படாதா\" என்றெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து குடியேறியவர்கள் கேள்வி எழுப்பி செய்த பக்தி போராட்டம், வெற்றியைத் தரவில்லை.\nஇங்கே இன்னும் ஒரு முக்கியமான விஷயம் சோழ மண்டலத்திலிருந்தும் திருநெல்வேலி போன்ற தமிழகத்தின் தென் மண்டலத்திலிருந்தும் சிருங்கேரி சுற்று வட்டாரங்களில் சில தலைமுறைகளுக்கு முன்னரே குடியேறியவர்களில் சிலர் முறையாக தீட்சை பெற்று. சந்யாசம் பெற்று பிரம்மச்சர்யத்தை பிடிப்போடு கவனித்து வந்தார்கள்.\nஅவர்களுக்கும் அனுமதி மறுப்பு கண்டு கொதித்துப்போன தமிழ் வழி குடியேற்றத்தினர், என்ன செய்யலாம் என்று விவாதிக்கக் கூடினார்கள்.\n\"நம்மை அனுமதிக்காத மடத்தை நாம் விடக்கூடாது. எப்படியாவது உள்ளே செல்லவேண்டும் மட காரியங்களில் நாம் பங்குபெறவேண்டும்\" குடுமியை முடிந்துகொண்டே கோபத்தை அவிழ்த்து விட்டார் ஓர் இளைஞர்.\n\"பக்தியில் பிளவு செய்யப் பார்க்கிறார்கள். இதை சாத்வீகமாய் எதிர்கொண்டு மடத்துக்குள் சஞ்சரிப்போம்\" என்றார் இன்னொருத்தர். இப்படி பல கருத்துகள் எதிரொலித்துக் கொண்டிருந்த போதுதான் ஒரே ஒரு குரல் வித்தியாசமாய் வெளிப்பட்டது.\n\"நாம் சாதாரணப்பட்டவர்கள் அல்ல. வேத ஞானம் விருத்தியானவர்கள் நம்முடைய வித்வான்களுக்காக ராஜாக்களும், நிலக்கிழார்களும் பல கிராமங்களை நமக்கு பாத்யப்படுத்தியிருக்கிறார்கள். இப்படியிருக்க நாமே தனியாக ஒரு மடத்தை ஸ்தாபித்து, இறைத்தொண்டும் ஏழைகளுக்குத் தொண்டும் செய்யலாமே\nஇந்த யோசனையை எல்லோர்க்கும் பிடிக்க அன்று முதல் சிருங்கேரி மடத்தை பகிஷ்கரித்து அதன் அருகிலேயே சங்கமேஸ்வரம் என்னும் இடத்தில் புதிய மடத்தை ஸ்தாபித்தனர்.\nதங்களுக்குள்ளேயே ஒரு மடாதிபதியை நியமித்துக் கொண்டு - சங்கர மடங்களிலிருந்து பெற்ற சாரங்களை அடிப்படையாக வைத்து இம்மடத்தைப் பரிபாலித்தனர்.\nஇம்மடத்துக்கு சோழ மண்டல, தொண்டை மண்டல என தமிழகத்தின் பல பக்தர்களும் வந்து போக ஆரம்பிக்க காலதேவன் பயணத்தில் காஞ்சியில் ஓர் முக்கிய சம்பவம் நடந்தது.\nகோயில்கள் நகரம், சிற்பக் கலைகளின் சீமாட்டி நகரம் என்றெல்லாம் புகழ் பெற்ற காஞ்சீபுரம் சப்த (ஏழு) முத்தி ஸ்தலங்களிலும் ஒன்றாகக் கருதப்பட்டது.\nஅதாவது அயோத்யா, மதுரா, மாயாபுரி, காசி, காஞ்சீ, ப+ரி, துவாரகை எனப்படும் சப்த (ஏழு) முத்தி ஸ்தலங்களில் தென்பகுதியில் இருக்கும் ஒரே நகரம் காஞ்சிதான்.\nஅந்த அளவுக்கு இங்கே பக்தி வெள்ளம் அணைகள் இல்லாமல் ஆன்மீகப் பாசனம் செய்து கொண்டிருந்தது. எங்கெங்கு பார்த்தாலும் இறை முழக்கங்கள், சிற்ப சாஸ்திரங்கள் நிறைந்த காஞ்சீபுரத்தில் சங்கமேஸ்வர மடத்தின் ஒரு கிளையை அங்கிருந்து திரும்பி வந்தவர்கள் நிர்மானித்தனர்.\nகட்டிடம் கிடையாது. பெரிய இடம் கிடையாது. சிறியதொரு குடில், மிக எளிமையான தோற்றம் கொண்டது காஞ்சிமடம் சங்கரரின் உபதேசங்களின்படி அத்வைதத்தை பரப்பவும், அறம் செய்யவும் அமைக்கப்பட்ட இம்மடம் இருக்குமிடம் தெரியாத அளவுக்கு எளிமையாக இருந்தது.\nமடத்திலிருந்த சந்நியாசிகள் பிக்ஷாந்திக்காகவும் உபந்யாசங்களுக்காகவும் கோயில்கள், ஆற்றங்கரைகள் என மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்றுவர காஞ்சியின் மணம் மெல்ல மெல்ல வீசத் தொடங்கியது.\nஅப்போது தஞ்சாவ+ரில் நாயக்கர் ஆட்சித் தொடங்கியிருந்தது சந்நியாசிகளின் உபதேசங்கள், அவர்களுடைய ஆசீர்வாதம் ஆகியவற்றில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டனர் நாயக்க மன்னர்கள் சொல்லப்போனால் நாயக்கர்களின் ராஜ நாயகர்களாக விளங்கியவர்கள் சந்நியாசிகளும், துறவிகளும்தான்.\nஅறமும், பக்தி நெறியும், ஆன்மீகக் கட்டுப்பாடுகளும் ஒருங்கிணைந்து தங்களை வழிநடத்த வேண்டும் என விரும்பிய நாயக்க மன்னர்களின் காதுகள் வரை வந்து நிறைந்தது காஞ்சி மடத்தின் புகழ்.\nஅப்படிப்பட்ட ஒரு மடம்.. ஏன் அதே மடத்தை நம் ராஜ்ஜியத்தில் அமையுங்கள்.\nஎல்லா ஏற்பாடுகளையும் நான் செய்கிறேன் அறமும், பக்தியும் தழைக்கவேண்டும் என நாயக்க மன்னன் ஆசைப்பட, ஆணையிடப்பட்டது.\nஉதயமானது கும்பகோண மடம் இன்றையிலிருந்து சுமார் நானூறு - அய்ந்நூறு ஆண்டுகளுக்குமுன் கும்பகோணத்தில் காமகோடி மடம் என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்டது காஞ்சியிலிருந்த அம்மடம்.\nகாஞ்சியில் இருந்ததைவிட கும்பகோணத்துக்கு வந்தபின் நாயக்கர்களின் ஆதரவால் பீடுநடை போட்டது புதிய மடம் சொத்துகளை நிறைய தானமாக கொடுத்தனர் மன்னர்கள் அன்றிலிருந்து கடந்த நூற்றாண்டின் முற்பகுதி, சுமார் 60, 7 ஆண்டுகள் முன்புவரை, கும்பகோண காமகோடி மடம்தான் அது.\nஎனவேதான், கும்பகோண மடம் என்றே பலராலும் அழைக்கப்பட்டது இவ்வளவு பிற்காலத்தில் தோன்றிய இம்மடத்தையும் ஆதிசங்கரர்தான் நிர்மானித்தார் என சிலர் சொல்லி வருவதை ஒதுக்கிவிட்டு.. கும்பகோண மடம் காஞ்சிக்கு மீண்டும் வந்த கதையைப் பார்ப்போமா...\nஇந்து மதம் எங்கே போகிறது\nநக்கீரன் இதழில் தொடர்ந்து வெளி வந்துகொண்டிருக்கும் இந்த கட்டுரைகள் பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன கட்டுரையை எழுதுபவர் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய மகா வைணவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nசங்கர மடங்களின், சங்கராச்சாரியார்களின் இந்து மத வருணவெறி மற்றும் சூழ்ச்சிகளைத் தெரிந்துகொள்ள பெரிதும் உதவும் என்பதால் நக்கீரனில் வெளிவந்து கொண்டிருக்கும் இந்தக் கட்டுரைத் தொடர் அப்படியே இங்கு வெளியிடப்படுகிறது.\nகும்பகோண மடம் காஞ்சிக்கு இடம் பெயர்ந்தது எப்படி என்பதைப் பார்ப்பதற்கு முன்பு கும்பகோணத்தில் மடத்தின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதை பொதுவாகப் பார்த்துவிடலாம். பெண்களை உள்ளே அனுமதிக்காத, 'எல்லைகளை\" கடுமையாக அனுஷ்டித்த சிருங்கேரி மடம் போலவேதான் கும்பகோண மடமும், மடம் அமைந்திருக்கும் தஞ்சாவ+ர் ஜில்லா தாண்டி திருச்சிராப்பள்ளி ஜில்லாவின் ஒரு பகுதி ராமநாதபுர சமுத்திரக்கரைப்பகுதி தொண்டை மண்டல பிரதேசம் என எங்கும் மடாதிபதி போகமாட்டார்.\nஆனால் இம்மடத்துக்கே உரிய விசேஷமான விஷயம���, பக்தர்கள் எங்கிருந்தும் இம்மடத்துக்கு வரலாம் அதாவது, 'எல்லை\" தாண்டிய பக்தியோடு இங்கே வரலாம்.\nஇந்த இடத்தில் பக்தர்கள் என்றால் யார் என்பதற்கு இலக்கணமாக ஒரு ஸ்லோகம் பார்க்கலாமா\nஎன்று போகும் வரிகள், பக்தர்கள் என்றால் யார் என்பதைச் சொல்கின்றன. அதாவது, கடவுளைத் தவிர வேறு யார் மீதோ, எந்தப் பொருள் மீதோ ஆசை வைப்பவன் பக்தன் கிடையாது. இன்னும் விளக்கமாக சொல்லவேண்டும் என்றால் பெண்ணோடு தேக சம்பந்தம் கொள்ளாது, புத்ர இஷ்டம் இல்லாத லௌதீகத்தில் நாட்டம் வைக்காத மனது கொண்டவன்தான் பக்தன் என்கிறது இலக்கணம்.\nஇப்போதெல்லாம் சின்னச் சின்ன தெருமுனைக் கோயில்கள் வரை உற்சவங்களுக்கு வெளியிடப்படும் அழைப்பிதழ்களில் எல்லாம் 'பக்த கோடிகளே\" என அழைக்கிறார்கள் சிந்தித்துப் பாருங்கள் நம்மில் 'பக்தர்கள்\" எத்தனை பேர் இருப்போம் என்றும் எண்ணிப் பாருங்கள்.\nசரி விஷயத்துக்கு வருவோம். இப்படிப்பட்ட இலக்கணங்கள் பெற்றோ, பெறாமலோ பல பக்தர்கள் () கும்பகோண மடத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆனால், இவர்களில் ஒருவர்கூட சூத்திரர் கிடையாது காரணம்\nஅப்பிராமணர்கள் (பிராமணர் அல்லாதவர்கள்) சந்யாசிகளாக கூடாது என்று ஸ்மிருதி வகுத்த விதி அப்படியென்றால் சந்யாசம் பெற்றவர்களை தரிசிக்கவும் கூடாது என்றது தொடர்விதி.\nஇப்படிப்பட்ட சீதோஷண நிலையில் மன்னர்களின் ஆதரவோடு சிறப்பாக நடந்து கொண்டிருந்தது கும்பகோண மடம் பல மடாதிபதிகளுக்குப் பிறகு கும்பகோண மடாதிபதியானார் சிறீசந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் அவருடன் நான் பல விஷயங்களில் நட்பு பாராட்டி ஆத்ம தோழனாக இருந்தேன்.\nஅப்போத மகாபெரியவர் அத்வைத பிரச்சாரம் பண்ணுவதற்காக பல வெளிஸ்தலங்களுக்கும் போக ஆரம்பித்தார் (எல்லைக் கட்டுப்பாடுகள் தளர ஆரம்பித்துவிட்டன) இதன் விளைவாக பல முக்கியஸ்தர்கள் மகாபெரியவரின் பக்தர்கள் ஆனார்கள்.\nசுதந்திரப் போராட்ட காலத்தில் என் ஞாபகப்படி மகாத்மா காந்தியடிகளே கும்பகோணத்துக்கு வந்து மகா பெரியவரை மூன்று முறை சந்தித்திருக்கிறார். இன்னும், பல தேசத் தலைவர்களும் மகா பெரியவரை தரிசித்து ஆசிபெற்று அருள்பிரசாதம் பெற்றுச் சென்றிருக்கிறார்கள்.\nஇந்த சமயங்களில்கூட சிருங்கேரி மடத்துக்கும் கும்பகோண மடத்துக்கும் இடையே கருத்து ரீதியான பல மோதல்கள் நடந்து கொண்��ிருந்தன.\n'நாங்கள்தான் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட மடக்காரர்கள் என அவர்களும் இல்லை இல்லை நாங்கள்தான் ஆதிசங்கரரால் நிர்மாணிக்கப் பட்டவர்கள்\" என்றும் பல வாதங்கள், பிரதிவாதங்கள் ஒரு பக்கம் நடக்க.. இன்னொரு பக்கம் அத்வைத ப்ராபகண்டாவை லட்சியமாகக் கொண்ட காரியங்களும் நடந்து கொண்டிருந்தன.\nமடங்களுக்குள் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வர்ணாஸ்ரம தர்மத்தை வளர்த்துக் காப்பதில் சங்கரரரின் சர்வ மடங்களும் சம்மதமாகத்தான் செயல்பட்டு வந்தன என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.\nசென்ற நூற்றாண்டின் முற்பகுத பல அரசியல் தலைவர்களும் தரிசித்துச் சென்றதாலும், வெளிய+ர்களுக்குச் சென்று வந்தாலும் மகா பெரியவரின் ப்ராப கண்டா பெருகியது.\nஅந்த நேரத்தில் கிழக்குப் பகுதி மடமான ப+ரி சங்கராச்சாரியாரின் மதராஸ் ராஜதானிக்கு வந்து பல சமய சம்ப்ரதாய நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு, தன் எல்லையை விஸ்தரிக்க ஆரம்பித்தார். இச்செய்தியை மகாபெரியவரின் கவனத்துக்கு சிஷ்ய கோடிகள் கொண்டு சென்றார்கள்.\nகிழக்கேயிருந்து இங்கே வந்து ப்ராபகண்டா செய்கிறார் ப+ரி சங்கராச்சாரியார் நாம் அங்கே செல்லும்போது நமக்கு பல எதிர்ப்புகளை அவர்கள் காட்டியிருக்கிறார்கள் நமது மடத்தை அவர்கள் ஒரு மடமாகவே பார்க்காமல் ஜடமாக பார்த்து வந்தார்கள். அவர்கள் இங்கே வருவதா என சித்தம் நொந்து கேட்டிருக்கிறார்கள். அவர்களை சாந்தப்படுத்தினார் மகா பெரியவர்.\nஇதெல்லாம் சென்ற நூற்றாண்டின் முற்பாதிப் பகுதியில் நடந்தவை. அப்போது மகா பெரியவர் 'தேசாந்திரம் எனப்படும் வெளிய+ர் பயணங்கள் மேற்கொள்ளும்போது 'கும்பகோணம் மடாதிபதி வருகை\" என்றே அன்றைய செய்தித்தாள்கள் பிரசுரம் செய்தன.\nஇதற்கெல்லாம் பிறகுதான் நாம் கும்பகோணத்தில் இருப்பதால் பலரும் நம்மை ஒதுக்கப் பார்க்கிறார்கள்.\nநாம் பிரதான ராஜஸ்தானியர் மதராசுக்கு அருகில், பல வருடங்கள் முன்பு தாய்மடம் இருந்த காஞ்சிக்கே செல்லலாம் என முடிவெடுக்கப்பட்டது. கும்பகோண மடம் மறுபடியும் காஞ்சிக்கு வந்த கதை இப்போது புரிந்துவிட்டதா\nசரி.. மகாபெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளுடன் தோழமை கொண்டிருந்தேன் என குறிப்பிட்டேன் அல்லவா அந்தத் மெய்மையான தோழமையில் எனக்கு வாய்க்கப்பெற்ற அனுபவத்தை உங்களோடு சேர்ந��து மறுபடியும் அனுபவித்துப் பார்க்கட்டுமா\nஇந்து மதம் எங்கே போகிறது\nகும்பகோண மடம் காஞ்சிக்கு இடம் பெயர்ந்தது எப்படி என்பதைப் பார்ப்பதற்கு முன்பு.. கும்பகோணத்தில் மடத்தின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதை பொதுவாகப் பார்த்துவிடலாம் பெண்களை உள்ளே அனுமதிக்காத, 'எல்லைகளை கடுமையாக அனுஷ்டித்த சிருங்கேரி மடம் போலவேதான் கும்பகோண மடமும், மடம் அமைந்திருக்கும் தஞ்சாவ+ர் ஜில்லா தாண்டி திருச்சிராப்பள்ளி ஜில்லாவின் ஒரு பகுதி ராமநாதபுர சமுத்திரக்கரைப்பகுதி தொண்டை மண்டல பிரதேசம் என எங்கும் மடாதிபதி போகமாட்டார்.\nஆனால்.. இம்மடத்துக்கே உரிய விசேஷமான விஷயம், பக்தர்கள் எங்கிருந்தும் இம்மடத்துக்கு வரலாம் அதாவது, 'எல்லை தாண்டிய பக்தியோடு இங்கே வரலாம்.\nஇந்த இடத்தில் பக்தர்கள் என்றால் யார் என்பதற்கு இலக்கணமாக ஒரு ஸ்லோகம் பார்க்கலாமா\nஎன்று போகும் வரிகள், பக்தர்கள் என்றால் யார் என்பதைச் சொல்கின்றன அதாவது, கடவுளைத் தவிர வேறு யார் மீதோ, எந்தப் பொருள் மீதோ ஆசை வைப்பவன் பக்தன் கிடையாது இன்னும் விளக்கமாக சொல்லவேண்டும் என்றால்.. பெண்ணோடு தேக சம்பந்தம் கொள்ளாது, புத்ர இஷ்டம் இல்லாத.. லௌதீகத்தில் நாட்டம் வைக்காத மனது கொண்டவன்தான் பக்தன் என்கிறது இலக்கணம்.\nஇப்போதெல்லாம் சின்னச் சின்ன தெருமுனைக் கோயில்கள் வரை உற்சவங்களுக்கு வெளியிடப்படும் அழைப்பிதழ்களில் எல்லாம் 'பக்த கோடிகளே\"என அழைக்கிறார்கள். சிந்தித்துப் பாருங்கள் நம்மில் 'பக்தர்கள்\" எத்தனை பேர் இருப்போம் என்றும் எண்ணிப் பாருங்கள்.\nசரி விஷயத்துக்கு வருவோம். இப்படிப்பட்ட இலக்கணங்கள் பெற்றோ, பெறாமலோ பல பக்தர்கள் () கும்பகோண மடத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆனால், இவர்களில் ஒருவர்கூட சூத்திரர் கிடையாது. காரணம்\nஅப்பிராமணர்கள் (பிராமணர் அல்லாதவர்கள்) சந்யாசிகளாக கூடாது என்று ஸ்மிருதி வகுத்த விதி. அப்படியென்றால் சந்யாசம் பெற்றவர்களை தரிசிக்கவும் கூடாது என்றது தொடர்விதி.\nஇப்படிப்பட்ட சீதோஷண நிலையில் மன்னர்களின் ஆதரவோடு 'சிறப்பாக நடந்து கொண்டிருந்தது கும்பகோண மடம். பல மடாதிபதிகளுக்குப் பிறகு கும்பகோண மடாதிபதியானார் சிறீசந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் அவருடன் நான் பல விஷயங்களில் நட்பு பாராட்டி ஆத்ம தோழனாக இருந்தேன்.\nஅப்போத மகாபெ��ியவர் அத்வைத பிரச்சாரம் பண்ணுவதற்காக பல வெளிஸ்தலங்களுக்கும் போக ஆரம்பித்தார் (எல்லைக் கட்டுப்பாடுகள் தளர ஆரம்பித்துவிட்டன). இதன் விளைவாக பல முக்கியஸ்தர்கள் மகாபெரியவரின் பக்தர்கள் ஆனார்கள்.\nசுதந்திரப் போராட்ட காலத்தில் என் ஞாபகப்படி மகாத்மா காந்தியடிகளே கும்பகோணத்துக்கு வந்து மகா பெரியவரை மூன்று முறை சந்தித்திருக்கிறார் இன்னும், பல தேசத் தலைவர்களும் மகா பெரியவரை தரிசித்து ஆசிபெற்று அருள்பிரசாதம் பெற்றுச் சென்றிருக்கிறார்கள்.\nஇந்த சமயங்களில்கூட சிருங்கேரி மடத்துக்கும் கும்பகோண மடத்துக்கும் இடையே கருத்து ரீதியான பல மோதல்கள் நடந்து கொண்டிருந்தன.\n'நாங்கள்தான் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட மடக்காரர்கள்\" என அவர்களும், இல்லை இல்லை நாங்கள்தான் ஆதிசங்கரரால் நிர்மாணிக்கப் பட்டவர்கள் என்றும் பல வாதங்கள், பிரதிவாதங்கள் ஒரு பக்கம் நடக்க, இன்னொரு பக்கம் அத்வைத ப்ராபகண்டாவை லட்சியமாகக் கொண்ட காரியங்களும் நடந்து கொண்டிருந்தன.\nமடங்களுக்குள் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வர்ணாஸ்ரம தர்மத்தை வளர்த்துக் காப்பதில் சங்கரரரின் சர்வ மடங்களும் சம்மதமாகத்தான் செயல்பட்டு வந்தன என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.\nசென்ற நூற்றாண்டின் முற்பகுதி. பல அரசியல் தலைவர்களும் தரிசித்துச் சென்றதாலும், வெளிய+ர்களுக்குச் சென்று வந்தாலும் மகா பெரியவரின் ப்ராப கண்டா பெருகியது.\nஅந்த நேரத்தில் கிழக்குப் பகுதி மடமான ப+ரி சங்கராச்சாரியாரின் மதராஸ் ராஜதானிக்கு வந்து பல சமய சம்ப்ரதாய நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு, தன் எல்லையை விஸ்தரிக்க ஆரம்பித்தார் இச்செய்தியை மகாபெரியவரின் கவனத்துக்கு சிஷ்ய கோடிகள் கொண்டு சென்றார்கள்.\nகிழக்கேயிருந்து இங்கே வந்து ப்ராபகண்டா செய்கிறார் ப+ரி சங்கராச்சாரியார். நாம் அங்கே செல்லும்போது நமக்கு பல எதிர்ப்புகளைக் அவர்கள் காட்டியிருக்கிறார்கள். நமது மடத்தை அவர்கள் ஒரு மடமாகவே பார்க்காமல் ஜடமாக பார்த்து வந்தார்கள். அவர்கள் இங்கே வருவதா என சித்தம் நொந்து கேட்டிருக்கிறார்கள். அவர்களை சாந்தப்படுத்தினார் மகா பெரியவர்.\nஇதெல்லாம் சென்ற நூற்றாண்டின் முற்பாதிப் பகுதியில் நடந்தவை. அப்போது மகா பெரியவர் 'தேசாந்திரம்\" எனப்படும் வெளிய+ர் பயணங்கள் மேற்கொள்ளும்போது 'கும்பகோணம் மடாதிபதி வருகை\" என்றே அன்றைய செய்தித்தாள்கள் பிரசுரம் செய்தன.\nஇதற்கெல்லாம் பிறகுதான் நாம் கும்பகோணத்தில் இருப்பதால் பலரும் நம்மை ஒதுக்கப் பார்க்கிறார்கள்.\nநாம் பிரதான ராஜஸ்தானியர் மதராசுக்கு அருகில், பல வருடங்கள் முன்பு தாய்மடம் இருந்த காஞ்சிக்கே செல்லலாம் என முடிவெடுக்கப்பட்டது கும்பகோண மடம் மறுபடியும்.. காஞ்சிக்கு வந்த கதை இப்போது புரிந்துவிட்டதா\nசரி. மகாபெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளுடன் தோழமை கொண்டிருந்தேன் என குறிப்பிட்டேன் அல்லவா அந்தத் தூய்மையான தோழமையில் எனக்கு வாய்க்கப்பெற்ற அனுபவத்தை உங்களோடு சேர்ந்து மறுபடியும் அனுபவித்துப் பார்க்கட்டுமா\nஇந்து மதம் எங்கே போகிறது\nமகாபெரியவர் சந்திரசேகரேந்திர ஸ்வாமிகளுடன் நான் பெற்றிருந்த பாக்கியத்துக்குரிய தோழமை அனுபவங்களை நினைத்துப் பார்க்கும் முன், அவரோடு எனக்கு நெருக்கத்தை ஏற்படுத்திய என் வாழ்க்கை நிலைமையும் ஞாபகத்தில் வந்து கூத்தாடுகிறது.\nஇதைச் சொல்லிவிட்டுப் பிறகு மகா பெரியவரின் தோழமைக்குள் நுழைந்ததை தொட்டுத் தொடருகிறேன்\nஎன் குழந்தைப் பருவத்திலே நான் தொட்டு விளையாடிய பொருள்களிலே வேதப்புஸ்தகங்களும் அடங்கும்.\nதாததேசிக தாத்தாச்சாரியார் வேதங்களைக் கரைத்துத் தாளித்துத் தளிகை செய்து உண்டவர் என்றுகூட சொல்லலாம். நான் சின்னக் குழந்தையாக இருக்கும்போதே என் சின்னச் சின்ன செவிமடல்களில் அவரது வேதக்குரல் மோதிக் தளும்பும் அப்போது எனக்கு வேதமும் தெரியாது வெங்காயமும் தெரியாது.\nநான் வளர்ந்த நாள்களில் சேட்டைகள் செய்து கொண்டிருக்கும்போது சொந்தக்காரர்கள் பலர் அது சொல்லுது.. இது சொல்லுது.. என பேச வைத்துக் கொண்டிருக்க.. என் தந்தையார் என்னைக் கொஞ்சும்போதும் வேத மந்திரங்களைத்தான் சொல்லுவாராம். நான் ரொம்ப அடம்பண்ணினால் கோபிக்கும்போதும், வேத மந்திரங்களிலிருந்து சில கடும் புத்தி சொல்லும் ஸ்லோகங்களைச் சொல்லித்தான் கோபிப்பாராம்.\nஇப்படியாக எனக்குத் தெரியாமலேயே வேதங்கள் என்னோடு விளையாடிக்கொண்டிருந்தன.\nகற்கும் வயது வந்ததும் என்னுடைய தகப்பானாரே எனக்கு வேதங்களைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். அவரிடம் வேத அத்யயனம் செய்த நான் அவருடைய மகனாக மட்டுமன்றி மாணவனாகவும் மலர்ந்தேன். வேதத்தின் ஓசைகளைக் காதால் கேட்டு அதை நாக்கால் புரட்டிப் போடுவது தான் வேத அத்யயனம் என்ற நிலை இருந்த அந்தக் காலத்தில் எனக்கு சின்னஞ்சிறு வயதிலேயே வேதத்தின் பொருள் பகுத்து விளக்கிவந்தார் தகப்பனார்.\nபதினைந்து வயது முதலான நாள்களில் வேதங்களைப் பற்றி நானே சிந்திக்க ஆரம்பித்தபோதுதான் நாட்டில் ஆரிய சமாஜம் என்ற அமைப்பு பிராமணர்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டது.\nதயானந்த சரஸ்வதி என்பவரால் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்ட அந்த அமைப்பு பிராமணர்களிடையே ஒரு பீதியை ஏற்படுத்தியதை அன்று இளைஞனான என்னால் உணர முடிந்தது.\nஅந்த அளவுக்கு தயானந்த சரஸ்வதி என்ன சொன்னார் தெரியுமா\nவேதத்தை பிராமணர்கள் தங்களது தொழிற்கருவியாகப் பயன்படுத்திவிட்டனர். இதனால் வேதம் பிராமணர்களின் வீட்டு புஸ்தகங்களுக்குள் புதைந்து கிடக்கிறது.\n\"தாங்களும் வேதத்தைக் கற்காமல் அடுத்தவர்களும் கற்காமல் வேதத்தை அவர்கள் சிறைப் பிடித்து வைத்துள்ளனர். எனவே, வேதத்தை பிராமணர்கள் மட்டுமல்ல எல்லோரும் படிக்கவேண்டும். வேதப்பொருள்களை அனைவரும் உணரவேண்டும். அனைவரும் என்றால் பிராமணர் அல்லாதவர்களும்.\"\nஎன்ற ரீதியில் தயானந்த சரஸ்வதி பரப்பிய கருத்தை அவரது ஆரிய சமாஜத்தினர் இந்தியா முழுவதும் பரப்பி வந்தனர். இங்கே தமிழ் நாட்டுக்கும் வந்து சேர்ந்தது அந்தக் கருத்துரு.\nபத்திரிகைகளில் பிரசுரம் செய்யப்பட்டது. சென்னை சவுகார்பேட்டையில் வந்து சமாஜத்தினர் கூட்டங்களும் போட்டனர்.\nஇந்த நிலையில்தான் கும்பகோணத்தில் வேதம் படித்துணர்ந்த நானும் என் சனாதன சகாக்களும் பிராமணீயத்தைக் காப்பாற்ற வேண்டும் என முடிவெடுத்தோம்.\nபிராமண சபை என ஒரு சபையை அமைத்தோம். அந்த நேரத்தில் ஈரோடு ஈ.வெ. ராமசாமி நாயக்கரும் பிராமணர்களை, பிராமணீயத்தைக் கடுமையாக விமர்சித்து வந்தார். எனவே நாங்கள் 'பிராமண சபை'யை ஆரம்பித்து சனாதன தர்மத்தைப் பாதுகாக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டோம்.\nஊர், ஊராக கிராமம் கிராமமாக ஜில்லா முழுவதும் செல்வோம். ஒருநாள் உபந்யாசம் செய்தால் சபையிலிருந்து 10 ரூபாய் சம்பளமாகக் கொடுப்பார்கள். ஊரெல்லாம் சுற்றி நாங்கள் ராமசாமி நாயக்கருக்குப் பதிலடி கொடுத்து வந்த வேளையிலே ஒரு சுவராஜ்யம்.\nபரவஸ்து ராஜகோபாலாச்சாரி அய்யங்கார் எனும் ஒரு நண்பர் வேதங்கள் மற்று��் சமஸ்கிருத ஸ்லோகங்களில் சூத்திரர்களைத் தாக்கி, அவமானப்படுத்தும் விதமாக உள்ள ஸ்லோகங் களையெல்லாம் எடுத்து எழுதி ராமசாமி நாயக்கரின் இயக்கக்காரர்களிடம் கொடுத்து விடுவார். அவர்களுக்கு எங்களை வசவுபாட இது மேலும் வசதியாக இருக்கும்.\nஇப்படிப்பட்ட நிலையிலும் சனாதன தர்மசபை என மேலும் ஒரு சபை நிறுவப்பட்டது. அந்தக் காலத்தில் காங்கிரசில் தீவிரமாக இருந்த ஜி வெங்கட்ராமய்யர், எம்.கே. வைத்யநாத அய்யர் போன்றவர்கள் எல்லாம் எங்கள் சபைக்கு வரத்தொடங்கினர்.\nஅப்போது கும்பகோணத்தில் கம்பீரமாக இருந்த சங்கரமடத்தின் சார்பில் ஆரிய தர்மம் என்னும் ஒரு பத்திரிகைகூட வெளிவந்தது அதிலே என்னுடைய சித்தப்பா அக்னிஹோத்ரம் கோபால தேசிகாச்சாரியார் எடிட்டர் ஆகவும் இருக்கிறார் அதோடு 'ஜாதி தத்வ நிரூபணம்\" எனும் ஒரு புத்தகத்தையும் அவர் எழுதினார்.\nஇப்படியாக நான் சபைகளின் மூலம் வேத தர்மத்தைக் காக்க பிரச்சாரத்திலும், சில பத்திரிகைகளில் எழுதிக்கொண்டும் இருந்தபோது அடிக்கடி சென்னை சென்றும் வருவேன்.\nநான் இப்பிரச்சாரங்களில் மிகத் தீவிரமாக இருக்கும் விஷயத்தை கேள்விப்பட்ட கும்பகோண மடத்தின் சங்காராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்னைப் பற்றி சிலரிடம் விசாரித்திருக்கிறார். அவர்களிடமே என்னை அவர் கூப்பிட்டு அனுப்ப...\nஎன் இளமைப் பருவத்தின் ஒரு காலை வேளையில் கும்பகோணம் சங்கர மடத்துக்குப் போனேன.; தாத்தாச்சாரீ வாரும், உட்காரும், என அழைத்து தன் அருகிலேயே என்னை உட்கார வைத்தார். (தொடரும்)\nநன்றி 'நக்கீரன்\" - 26.2.2005\nஇந்து மதம் எங்கே போகிறது\n\"வாரும் தாத்தாச்சாரியார்.. நன்னா இருக்கீரா உம்மைப் பத்தி சிஷ்யாளெல்லாம் சொன்னா.. தர்ம பிரச்சாரம் பண்ணிண்டே இருக்கீராமே.. உடம்பை பார்த்துக் கோங்காணும்....\"\nஎன முதன் முதலாய் என்னிடம் வார்த்தைகளை மென்மையாக வீசினார் சங்கராச்சாரியார்.\nசனாதனத்துக்கு நம்மளால முடிஞ்சதை பண்ணணுமே ஸ்வாமி, அதான் அங்க இங்கேன்னு அலைஞ்சாலும் விடாம தர்மப் பிரச்சாரத்துலேயே இருக்கேன்.\nஎன நான் பதில் சொல்ல... எங்களது சபை சமாச்சாரங்களைப் பற்றி ரொம்ப கேள்விகள் கேட்டார் மகா பெரியவர்.\nநானும் சளைக்காமல் போன, வந்த இடங்கள், பிரசங்க அனுபவங்கள் பற்றியெல்லாம் ஏற்ற இறக்கங்களோடு அவரிடம் விளக்கினேன்.\nஎனது அனுபவங் களையெல்லாம் சிலாகித்துக் கேட்ட மகா பெரியவர் 'ரொம்ப நல்லது பண்ணின்டிருக்கீர்.. இன்னோர் நாளைக்கு விஸ்தாரமா பேசுவோம்\" என விடை கொடுத்தார்.\nஅவரின் பல வினாக்களுக்கு விடை கொடுத்த நானும் கிளம்பி வந்தேன்.\nநான் சங்கராச்சாரியாரைப் பார்த்து விட்டு வந்ததில் எங்கள் சமூகக்காரர்களுக்கிடையிலேயே ஒரு சின்ன சலசலப்பு.\nஎன்ன ஓய்.. நாமெல்லாம் சுத்த ஆச்சார்ய புருஷாள்.. ஆனா இவர் சங்கராச்சாரியாரை பார்த்துட்டு வந்திருக்காரே.. இதெல்லாம் நன்னா இருக்கோ... என என் காதுபடவே கும்பகோணத்தில் சில குரல்கள் புறப்பட்டன.\n என பார்ப்பதற்கு முன் 'அதென்ன ஆச்சார்ய புருஷாள்\" என உங்களுக்குள் ஒரு கேள்வி முளைக்கும்.\nஒரு சமூகத்தில் அதாகப்பட்டது அந்தக் கால பிராமண சமூகத்தில் சமய தத்துவங்களை போதிக்க ஞானம், ஒழுக்கம், அனுஷ்டானம் ஆகியவை நிரம்பப் பெற்ற சிந்தனவாதிகளுக்குக்குத்தான் சிறப்புத் தகுதி இருந்தது. அதாவது அவர்களை குரு ஸ்தானத்தில் வைத்திருந்தனர்.\nஇதுபோல் அனைத்துச் சமய தகுதிகளும் வாய்க்கப் பெற்ற குரு ஸ்தானத்தில் உள்ளவர்கள் சிற் சிலர்தான் இருப்பார்கள். அவர்களை தேர்ந்தெடுத்து சகல மரியாதைகளையும் கௌரவத்தையும் கொடுத்து போற்றி வந்திருக்கிறார்கள். அப்படி போற்றப்பட்டவர்கள் தான் ஆச்சார்ய புருஷரின் வம்சாவழியான நானும் ஓர் ஆச்சார்ய புருஷன்.\nஅதே நேரம்.. வெறும் வம்சத்தால் மட்டுமே இப்பெருமையை இப்போது பலர் பெற்றிருக்கிறார்கள். சிலர் தான் அந்த ஞானம் ஒழுக்கம், அனுஷ்டானம் ஆகியவற்றில் இன்னமும் தங்கள் பரம்பரைப் புகழை காப்பாற்றி வருகின்றனர்.\nஉதாரணத்துக்கு சிறீராமானுஜர் அருளிய பாஷ்யத்தைப் பற்றி உபதேசிக்கவும் எடுத்துரைக்கவும் பாஷ்ய சிம்மா சனாதிபதிகள் எனச் சிலர் அவரது காலத்திலேயே நியமிக்கப்பட்டனர்.\nஅவர்களின் பரம்பரையில் பிறந்து வந்ததன் காரணமாகவே இன்றும் சிலர் தங்களை பாஷ்ய சிம்மாசனாதிபதிகள் என அழைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் 'பாஷ்யம\"; பற்றி இவர்களுக்கு தெரிந்தது ப+ஜ்யம் என்றாலும் கூட இவர்கள் தான் இன்று பாஷ்ய சிம்மா சனாதிபதிகள். அதுபோல ஆச்சார்ய புருஷர் பரம்பரையில் வந்த நான் ஞானம், ஒழுக்கம், அனுஷ்டானம் ஆகியவற்றில் எதையும் நழுவவில்லை அதனால்தான் ஆச்சார்ய புருஷராகிய நான் மாற்று தத்துவக்காரராகிய மகா பெரியவரை சந்தித்தத�� பற்றி சிலர் கும்பகோணத்தில் கேள்வி எழுப்பினார்கள்.\nஅழைத்தவரை சென்று சந்திக்காமல் இருப்பதைவிட பெரிய கௌரவக் குறைச்சல் இருக்கமுடியுமா அதனால் அக்குரல்கள் பற்றி நான் கவலைப்படவில்லை.\nஅந்த முதல் சந்திப்புக்குப் பிறகு மகா பெரியவர் அவ்வப்போது என்னை சந்திப்பார்.\nஅப்படி ஒரு தடவை சந்தித்தபோது 'முதலில் நாம் நம்மை சுத்தப் படுத்திக்கணும் இல்லையா இப்போது பல பிராமணர்கள் வேதத்தை மறந்து பாவம் சுமக்கத் தொடங்கிவிட்டார்கள். வேதத்தை எப்படியாவது காப்பாற்றணும் அதற்கு நாம் ஏதாவது ஸ்தாபனரீதியாக செய்யவேண்டும் ஏதாவது சொல்லுங்களேன்\" என்றார் மகா பெரியவர்.\n'நாங்கள் சபை மூலமாகவும், பத்திரிகைகள் முலமாகவும் கூடிய அளவுக்கு பிரச்சாரங்கள் செய்தபடி தான் இருக்கிறோம். டி.கே ஜெகந்நாதச் சாரியார் (எழுத்தாளர் சாண்டில்யனின் தகப்பனார்) கூட 'பிராமணன்\" 'தார்மீக ஹிந்து\" னு பத்திரிகைகள் நடத்தறார். நாங்களும் பேசி எழுதிதான் வருகிறோம் என நான் சொன்னேன்.\n'அதெல்லாம் நடக்கட்டும் தாத்தாச்சாரியார்.. ஆனாலும் பிராமணர்கள் தங்கள் கடமையை மறந்துட்டா இல்லையா\nஅதனால் அவாளை திருத்துறதை முக்ய நோக்கமா கொண்டு ஒரு சபை ஆரம்பிக்கலாம். அதுக்கு வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபைனு பேர் வைக்கலாம் இதுக்கு நீர்தான் பெரிய உபகாரம் பண்ணனும்.\"\nமொதல்ல பிராமணர்கள் வேதத்தை படிச்சு அதை தழைக்க செய்யணும். இந்த சபை நடத்தறத்துக்கான பணத்தை பிராமணாள்ட்ட மட்டும் வாங்கணும். அப்பத்தான். நாம செஞ்ச பாவத்தை நாமளே சுத்தப்படுத்த முடியும் என்றார்.\nஇஃது உடனே செயல் வடிவமாக்கப்பட்டது.\nகுளித்தலை அண்ணாத்ர அய்யங்காரும், ஜெயராமய்யரும் இந்த சபைக்கு செகரட்டரியானார்கள்.\nஅன்றைய தஞ்சாவ+ர் ஜில்லா முழுவதும் இவர்கள் பிராமணர்களை சென்று சந்தித்து அவர்களால் முடிந்த காணிக்கை பணத்தை வசூல் செய்ய, அவர்களோடு நானும் புறப்பட்டேன்.\n\"பிராமணர்களை திருத்தினால் நல்வழிப்படுத்தினால் அவர்கள் சமூகத்தை நல்வழிப் படுத்துவார்கள்\" என நம்பிய மகா பெரியவர் இதற்காகத்தான் வேத சாஸ்திர பரிபாலன சபையை ஆரம்பிக்க வைத்தார்.\nஅது என்ன பலனை கொடுத்தது\nஇந்து மதம் எங்கே போகிறது\n\"வேதங்களை சிரத்தையாக வாசித்து அது சொல்லியபடி அனுஷ்டிக்கும் பிராமணாள் குறைஞ்சிட்டா அவாளுக்கு வேதிக் ஸ்பிரிட் (ஏநனiஉ ளிசைவை) ���ண்டாக்கணும். நாம் நம்ம தரப்பிலிருந்து செய்ய வேண்டியவற்றை செய்தால்தான்.. பகவான் அவர் தரப்பிலிருந்து செய்ய வேண்டியதை செய்வார் இல்லையா\" என என்னிடம் வினவிய மகா பெரியவர், வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபையின் ஒவ்வொரு கூட்டங்களிலும் யஜுர் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஆவஹந்தி ஹோமத்தை நடத்துமாறும் கேட்டுக் கொண்டார்.\nஎத்தனையோ ஹோமங்கள் வேதங்களில் சொல்லப்பட்டிருக்க எதற்கு ஆவஹந்தி ஹோமம்.. அப்படியென்றால் என்ன\nஒவ்வொரு ஹோமமும் ஒவ்வொரு நோக்கத்துக்காகத்தான் அதாவது கோரிக்கைகளை (னுநஅயனௌ) முன்னிறுத்திதான் நடத்தப்படுகின்றன அந்த வகையில் ஆவஹந்தி ஹோமம். ப்ரம்ம தேஜஸ்க்காக நடத்தப்படுகிறது.\nபுனித கலசத்தை நிறுவி, அதன்மேல் வேதங்களை தொகுத்த வ்யாஸரை போற்றித் துதி செய்து, அக்னி வளர்த்து மந்த்ரங்களை முழங்குவதுதான் ஆவஹந்தி ஹோமம். இந்த ஹோமத்துக்கு முக்கியமாக பயன்படுத்தப்படுவது வெறுஞ்சாதம் அஃதாவது அன்னத்தை கொடுத்து வ்யாஸரின் வேத அறிவையும் கொடுத்து 'ப்ரம்ம தேஜஸ\"ஸை, கடவுளின் பலத்தை அதிகரிக்கச் செய்யவேண்டும். இந்த ஹோமத்தில் ப்ரம்ம தேஜஸ் என்பது பிராமணீயத்தின் பலம் எனக் குறிப்பிடப்படும் ஆவஹந்தி ஹோமத்தின் முக்கிய பலன் பிராமணீயத்தை பலப்படுத்துதல்.\nஇப்போது புரிகிறதா இந்த ஹோமத்தை ஏன் பண்ணச் சொன்னார் என்று. இந்த ஹோமம் செய்து முடிந்ததும் வேதத்தைப்பற்றி விளக்கமாக உபன்யாசிக்க வேண்டும். வேதங்களை பிராமணர்கள் கைக்கொண்டு செய்ய வேண்டியவற்றை யெல்லாம் அந்த உபன்யாஸங்கள் விளக்கும்.\nஅப்போது, கும்பகோண மடத்துக்கு ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியான செல்வம் இல்லை. நாங்கள் இந்த சபைக்கென எந்த மூலதனத்தையும் முன் கூட்டியே வைத்திருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் எந்த வங்கிக் கணக்கும் இல்லை. சபைக்கென டிரஸ்டியும் இல்லை.\nஇந்த வசதிகள், ஒன்றுகூட இல்லாவிட்டாலும் அப்போது மகாபெரியவரின் ஆசீர்வாதம் எங்களது உழைப்பு ஆகியவற்றால் வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை கனஜோராக செயல்பட்டது. இதன் முக்கியமான விளைவாக தஞ்சாவ+ர் ஜில்லாவில் நாங்க போன ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு பேரூர்களிலும் வேதப் பிரச்சாரம் முழுமையாக நடந்தது பல பிராமணர்கள் தங்கள் குழந்தைகளை வேத பாடசாலை பக்கம் திருப்பி விட்டனர். ஒரு ஆன்மீக வேத புத்துணர்ச்சி எழும்பியது. இதற்கு சீதாராமையர் பெரும் பொறுப்பு வகித்தார்.\nஇப்படியாக.. இந்த வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை படிப்படியாக வளர்ச்சி கண்டு வந்ததில் மகா பெரியவருக்கு மெத்த மகிழ்ச்சி.\nதஞ்சாவ+ரின் கிராமங்களில் வேத உபன்யாஸமும் பண்ணிக் கொண்டிருந்த எங்களுக்கு பம்பாயிலிருந்து அழைப்பு வந்தது. யார் அழைத்தது\nஇங்கேயிருந்து போன பிராமணர்கள்தான் செல்வச் செழிப்பில் மிதந்த அவர்கள் வேதத்தை விட்டு ஒதுங்கியிருந்தாலும் வேத ஈ டுபாட்டிலிருந்து விலகவில்லை.\nஅதனால் எங்களை அழைத்தார்கள். பம்பாய் தொடங்கி அகமதாபாத் டெல்லி, கல்கத்தா, நாக்ப+ர் என தென்னிந்திய பிராமணர்கள் வசிக்கும் வட இந்திய பகுதிகளுக்கெல்லாம் சென்றோம். ஹோமம் வளர்த்தோம். உபன்யாசம் செய்தோம். அதன்மூலம் வேதம் வளர்த்தோம்.\nஅதற்கு கிடைத்த சம்பாவணை அதாவது சன்மானத்தை மறுபடியும் தஞ்சாவ+ர் ஜில்லாவில் வேதம் வளர்க்கப் பயன்படுத்தினோம்.\nஇப்படி நாங்கள் பரபரப்பான பகவத் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம். நாத்திக நாயகரான ராமசாமி நாயக்கரும் பரபரப்பான பிரச்சாரத்தில் இறங்கி சுற்றிக் கொண்டிருந்தார். அவருக்கும் தெரிந்த எனக்கும் தெரிந்த ஒருத்தர் கே.கே நீலமேகம்.\nகும்பகோணம் கடைத்தெருவில் அவரை நான் பார்க்கும்போது..\n\"ஸ்வாமி.. பார்த்தீரா.. எங்கள் ராமசாமி நாயக்கர் உங்களை வாங்கு வாங்கென வாங்கிவிட்டார்\" என்பார்.\nகடைத்தெருவில் நாயக்கர் சொன்ன வாதங்களுக்கு எதிர்வாதங்களை நீலமேகத்திடம் எடுத்துச் சொல்லிவிட்டுத்தான் நான் நகர்வேன். இந்;நிலையில் பிராமணர்களை மட்டுமன்றி. தெய்வங்களின் சொரூபங்களை கிண்டலடிக்கும் அபச்சாரத்தை அப்போது நாத்திகக்காரர்கள் கூடுதல் உத்தியாக கையிலெடுத்தனர்.\nஇது மகா பெரியவரையும் உறுத்தியது. வழக்கம்போல என்னிடம் ஆலோசித்தார். தாத்தாச்சாரீ.. நாம மொதல்ல நடத்தின வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை ரொம்ப நன்னா போறது.\nஅதுக்கு அடுத்ததா. அவாள்லாம் சொரூபங்களை கிண்டலடிக்கிறதால.. நாம் ப+ஜா தத்வத்தையும்.. சிற்ப சாஸ்திரத்தையும் பத்தி எல்லாருக்கும் புரிய வச்சாகணும்.. என்ன சொல்றீர்\" என்றார்.\n\"வாஸ்தவம்தான் ஸ்வாமீ.. இந்த 'அவேர்னஸ்\" (யறயசநநௌள) பிராமணாளுக்கும் வரணும் மத்தவாளுக்கும் வரணும் என்றேன்.\nஎங்களின் சிலநாள் ஆலோசனைகளுக்குப் பிறகு உதித்தது ஆகம சிற்ப சதஸ்.\nநன்றி ந��்கீரன் - 5.3.2005\nஇந்து மதம் எங்கே போகிறது\nஅதென்ன ஆஹம சிற்ப சதஸ்\nஆஹமம் என்றால் என்ன என்பதுபற்றி முந்தைய அத்யாயங்களிலேயே உங்களுக்கு நான் விளக்கியிருக்கிறேன்.\nவிக்ரகங்களை.. தெய்வ சிற்பங்களை எப்படியெல்லாம் வழிபடவேண்டும் என்கிற சூத்திரங்களைச் சொல்லிக் கொடுப்பதுதான் ஆஹமம் என்றும், இதனை ஆதிசங்கரர் எதிர்த்ததையும்கூட பார்த்தோம். ஆஹமத்தின் அர்த்தம் விளங்கிவிட்டது.\n இன்றும் நாம் கோயில்களுக்குச் செல்கையில் கர்ப்ப கிரகத்தில் பார்க்கும் தெய்வச் சிற்பங்கள் தமிழ்நாட்டுக்கே உரிய தனிச் சிறப்பு. நீங்கள் வட இந்தியக் கோயில்களுக்கு சென்றால்கூட நமது தென்னிந்திய சிற்பங்களைப்போல நுட்பமும், அழகும் ஒரு சேர வாய்த்திருத்தல் கடினம்.\nபழங்கால மன்னர்கள் ஆங்காங்கே பிரம்மாண்டமாக கட்டி வைத்த கோயில்களின் கோபுரங்களில்கூட சிறு சிறு சிற்பங்கள் தமிழர்களின் நுண்கலைத் திறத்தை எடுத்துக் காட்டும்.\nஇப்படிப்பட்ட சிற்பங்களையும், அவைகளை வழிபட வகுக்கப்பட்ட ஆஹமங்களையும் பற்றிய பெருமித உணர்வை எழுப்பிட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது தான் ஆஹம சிற்ப சதஸ்.\nஇந்த அமைப்பை நடத்தவேண்டியதற்கான பொறுப்பை காங்கிரஸ் முக்கியஸ்தரான சா. கணேசனிடம் ஒப்படைத்தார் மகாபெரியவர்.\nஆஹம சிற்ப சதஸ் அமைப்பு என்ன பண்ணியது\nகோயில் கோயிலாக போவோம். ஆலய தத்துவ பிரச்சாரம் ப+ஜாதத்துவ பிரச்சாரம் இவை இரண்டும்தான் நோக்கம். கோயிலின் பிரகாரத்தில்தான் கூட்டம் நடக்கும்.\nகோபுரத்தின் அழகு, பிரகாரங்களின் அழகு, மதில் சுவர்களின் அழகு, கோயிலின் படிகளில் படிந்த அழகு, கர்ப்பக்ரஹத்தில் தெய்வச் சிற்பத்தின் தேக அழகு இவற்றைப் பற்றியெல்லாம் விளக்குவோம்.\nஇந்த இடத்தில் ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்தியை மகாபெரியவர் என்னிடம் சொன்னதுபோல நான் உங்களிடமும் சொல்கிறேன்.\n\"ஆதிகாலத்தில்.. அதாவது சிருஷ்டிக்கு முன்னால் உலகம் உருவம் இல்லாமல் இருந்தது அப்போது பகவான் ஒரு தச்சனாக வந்தான் உலகத்துக்கு உருவமும், வடிவமும் கொடுத்தான் பகவான் உலகத்தை 'விஸ்வகர்மா'வாக வந்து வடிவமைத்ததுபோல.. அவருக்கு நாம் சிற்பங்களைச் சமைத்து வைத்தோம் அதனால் சிற்பங்கள் எல்லாம் 'விஸ்வகர்மா'வாக வந்து பகவான் செய்தவற்றின் தொடர்ச்சிதான் எனவே, நாம் சிற்பங்களை பகவானா��� பார்த்து ஆராதிக்கவேண்டும் என ஆஹம சிற்ப சதஸ்-ஸின் கூட்டங்களில் பேசினோம் நாங்கள் மட்டுமல்லாது ஆஹமங்கள் அறிந்த பட்டாச் சார்யார்களாகவும் அழைத்து வந்த அக்கூட்டங்களில் பேச வைத்தோம்.\nஇந்த இறை இயக்கம் 15 ஆண்டுகளாய் வெற்றிகரமாக நடந்தது.\nசனாதன தர்மசபையில் ஆரம்பித்து வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை, ஆஹம சிற்ப சதஸ் என வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தாலும் மகாபெரியவருக்கு ஒரு மனக்குறை.\nதிருவிடைமருதூர் சத்திரத்தில் நானும், அவரும் ஒரு நாள் தங்கியிருந்தபோது அந்த மனக்குறையை என்னிடம் எடுத்து வைத்தார். \"ஏன் தாத்தாச்சாரியாரே - நாம எவ்வளவோ சபை நடத்துகிறோம் உபன்யாஸம் பண்றோம் ஹோமம் பண்றோம் ஆனா.. பிராமணாளுக்கும், மத்தவாளுக்கும் இதனால நெருக்கம் உண்டாகியிருக்கோ இல்லியே.. அப்படியானா நம்மகிட்டதான் ஏதோ தப்பு இருக்கு. இவா ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிற மாதிரி ஏதாவது பண்ணணுமே\" என்ற மகாபெரியவரிடம் நான் கொஞ்சம் ஆலோசனைகளைத் தந்தேன்.\nநீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்தான் பாலம். கடவுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம்.\nஆழ்வார்களோ பாசுரம், நாயன்மார்களோட பாடல்கள் இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ\nதிருவிடைமருதூர் சத்திரத்தில் மகாபெரியவர் என்னிடம் இந்த திட்டத்தை தெரிவித்தபோது அவருடைய கண்களில் ஞானத்தோடு நம்பிக்கையும் மின்னியது.\n\"இதப்பாரும் எல்லா கோயில்கள்லயும் திருப்பாவை திருவெம்பாவை உற்சவம் நடத்துவோம் இதுக்கு முன்னாடி நாம நடத்தின உபன்யாஸங்களைவிட இது இன்னும் நன்னா போய்ச் சேரும் ஏன்னா - நாம எடுத்துண்டதும் தமிழ் சொல்றதும் தமிழ் என்ன சொல்றீர்\nஎன மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள்மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்குப் புலப்பட்டது.\nநாங்கள் இப்படி பெரிய திட்டம்பற்றி சத்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தபோதும் சத்திரத்தில் இருந்த மேலும் சிலருக்கு அது புரியவில்லை ஏன் அவர்கள் செவிடா என்று கேட்காதீர்கள்.\nஅவர்கள் செவிடல்ல. நாங்கள் பேசிக்கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர்களுக்குக்கூட நாங்கள் பேசிக் கொள்வது புரியாது.\n என்று மகாபெர��யவர் நகர்ந்த பிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்.\n\"உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒரு நாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார் புரிந்து நடந்துகொள்... என்றேன.; அப்போதும் அந்த கேள்வியைக் கேட்டவர்களுக்குப் புரியவில்லை.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:50 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/02/blog-post_9329.html?showComment=1298494710821", "date_download": "2020-01-27T12:36:51Z", "digest": "sha1:T2QJYXDXSSG62CO2P2BAIWH63MJ7DSPA", "length": 15076, "nlines": 336, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாறு", "raw_content": "\nகாந்திக் காட்சிகள் 7 - காகா காலேல்கர்\nCAA-வை எதிர்த்ததால் கோவா கலாச்சார விழாவிலிருந்து பத்திரிகையாளர் ஃபாயே டிசோசா நீக்கம் \nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nதொடரும் எளியகுடிமக ஜெயமோக சோககீதம்\nபுதிய சிறுகதை ‘பொடி’ – இரா.முருகன்\nதிரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5\nஒரு பஞ்சாயத்தும் பல நாட்டாமைகளும்\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஉலகக் கோப்பை கிரிக்கெட் வரலாறு\nதெரு கிரிக்கெட் விளையாடும் சிறுவன் தொடங்கி தெண்டுல்கர் வரை அத்தனை பேருக்கும் ஒரே கனவுதான். உலகக்கோப்பை. அதை மட்டும் வென்றுவிட்டால் போதும்; உலகத்தையே வென்றதற்குச் சமம்.\n1975 தொடங்கி இன்று வரையிலான உலகக்கோப்பைப் போட்டிகளின் புள்ளிவிவரத் தொகுப்பு மட்டுமல்ல; உங்களை சிலிர்க்க வைத்த, பிரமிக்க வைத்த, பெருமை கொள்ளவைத்த அத்தனைத் தருணங்களையும் வரலாற்றுப் பதிவாக மறு உருவாக்கம் செய்கிறது இந்தப்புத்தகம்.\nநடந்துமுடிந்த போட்டிகளை மீண்டும் ஒருமுறை வர்ணித்து, சுவாரசியம் குறையாமல் எழுதுவது சுலபமான விஷயம் அல்ல. தீவிர கிரிக்கெட் ரசிகரான நூலாசிரியர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி ரசித்து ரசித்து எழுதியிருப்பதை நீங்கள் சிரித்துச் சிரித்துப் படிக்கலாம்.\nநேற்றுவரை டிவியையும் டிவிடியையும் வைத்து உலகக்-கோப்பைப் போட்டிகளை நினைவூட்டி ரசித்த நீங்கள், இனி புத்தகம் மூலமாகவும் ரசிக்கப்போகிறீர்கள். புதிய அனுபவத்துக்குத் தயாராகுங்கள்\nகடைகள் எங்கும் கிடைக்கும் இந்தக் கையடக்கப் புத்தகம் வெறும் ரூ. 50 மட்டுமே.\nதமிழில் விளையாட்டுகளுக்கான பத்திரிக்கைகளுக்கு என்று இடமுள்ளதா\nஎன்னுடைய சிறு வயதில் சாம்பியன் என்ற ஒரே ஒரு (மொக்கை) பத்திரிக்கையை தவிர வேறெந்த விளையாட்டு பத்திரிக்கைகளையும் பார்த்ததில்லை. அதன் பிறகு ஸ்போர்ட்ஸ்டார், ஸ்போர்ட்ஸ் வோல்ட், தி கிர���கெட்டர் என்று மாறி விட்டது.\nதமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை\nஅடுத்து, மதுரை பாண்டிய வேளாளர் தெருவின் மாரியாத்தா கொண்டாட்டம் மற்றும் அத்தெருவின் தமிழ் இலக்கிய விழாவின் தொன்மை குறித்து எப்போது எழுத போகிறீர்கள் என்று ஆவலோடு காத்திருக்கிறேன்.\nஉலோகம் மற்றும் கிரிக்கெட் வரலாறு ஆகிய இரண்டு புத்த்கங்களும் உங்களின் தி.நகர் கடையில் இன்று கிடைக்குமா\nகார்த்திக்: இந்தப் புத்தகங்கள் இன்று கிடைக்காவிட்டாலும் நாளை முதல் கிடைக்கலாம். இன்றுதான் உலகக்கோப்பை ஒரு பிரதி அலுவலகம் வந்தது. பைண்டிங்கிலிருந்து இப்போதுதான் வெளியே வர ஆரம்பித்திருக்கும்.\nகண்ணன்: அருமையான யோசனை. எழுத நீங்கள் தயாரா\n//அடுத்து, மதுரை பாண்டிய வேளாளர் தெருவின் மாரியாத்தா கொண்டாட்டம் மற்றும் அத்தெருவின் தமிழ் இலக்கிய விழாவின் தொன்மை குறித்து எப்போது எழுத போகிறீர்கள் என்று ஆவலோடு காத்திருக்கிறேன்.//\n//கண்ணன்: அருமையான யோசனை. எழுத நீங்கள் தயாரா\nஉங்கள் ஆஸ்தான எழுத்தாளர் பாரா,வை இவ்வளவு சுலபமாக கழட்டிவிடுவீர்கள் என்பது அவருக்கு தெரியுமோ, தெரியாதோ. என்ன ஆயிற்று உங்களின் மற்ற எழுத்தாளர்களுக்கு.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு மொட்டை மாடி: இந்திய வானியல்\nநொறுங்கும் ஆரியப் படையெடுப்புக் கோட்பாடு\nமாமல்லபுரம் காஃபி டேபிள் புத்தகம் தமிழில்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் வரலாறு\nஉலோகம். தமிழகமெங்கும். பாதி விலையில்\nவேலூரில் தாய்மொழி தினக் கருத்தரங்கம்\nகிழக்கு அதிரடி விற்பனை பிப்ரவரி கடைசி வரை நீட்டிப்...\nஉலக ‘தாய்மொழி தின’ விழா 2011\nஇஸ்ரோ - அந்தரீக்ஷ் - தேவாஸ்\nஅஜந்தா - ஒரு படப் பார்வை\nகிழக்கு பதிப்பகம் வழங்கும் அதிரடி புத்தகத் திருவிழ...\nயூத நோபல், நாஸி நோபல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/sivakamiyin_sapatham/sivakamiyin_sapatham2_29.html", "date_download": "2020-01-27T13:29:23Z", "digest": "sha1:E5QG7INKECPV54BRMCLZAJJB4WN774NW", "length": 30014, "nlines": 97, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிவகாமியின் சபதம் - 2.29. பானைத் தெப்பம் - குண்டோ, தெப்பம், தெப்பத்தில், கொண்டு, மாமல்லர், பானைத், சிவகாமி, வந்து, தரன், சிவகாமியின், நான், தரனும், வெள��ளத்தில், பிரபு, என்றான், பிறகு, மேலே, மட்டும், என்ன, உட்கார்ந்து, மிதந்து, இடம், வெள்ளத்திலே, எல்லோரும், வேகம், போய்க், பாறையில், என்றார், எப்படி, முதலில், இறங்கியதும், நோக்கிச், சென்றது, யார், அப்பா, மேலேயிருந்து, அவளுடைய, இப்போது, காட்சி, சபதம், இப்படியே, பறந்து, அதிகமாயிற்று, நாள், கல்கியின், அமரர், தெப்பத்தை, முகத்தில், மாட்டேன், முனையில், இல்லை, அவல், மாமல்லரின், இன்னும், ஒருவேளை, வெள்ளத்தின், தீவின், படகிலே, பாறைகள், தீவை, சிறு, நெருங்க, எப்போதும், கனவோ, அவன், முடிவில்லாமல், நேரே, சந்தேகமாயிருக்கிறது, தோன்றுகிறது, கனவு, என்றுதான், விஹாரத்தின், கூறிக், வெகு, குதிரையின், அந்தக், நீந்திக், மாமல்லரும், பார்த்த, காணாதென்று, காணப்பட்டது, மாதிரி, இங்கே, முடிந்து, என்னுடைய, பேரில், மீது, பிக்ஷு, மேல், சற்று, அலறினாள், தரனை, தெப்பத்திலிருந்து, பயம், கொண்டிருந்த, பார்த்து, கேட்டார், அத்தையும், ஆயனரும், ஏற்பட்டது, பார்த்தார், ரதியை, பிடித்து, ரொம்பவும், ஆயனர், ஒன்று", "raw_content": "\nதிங்கள், ஜனவரி 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிவகாமியின் சபதம் - 2.29. பானைத் தெப்பம்\nசுகரின் வரவேற்புக் குரலைக் கேட்டதும் மாமல்லரின் முகத்தில் புன்கையின் சாயல் தோன்றியது. சிவகாமி கிளியை அடிப்பதற்காகக் கையை ஓங்க, கிளி அவளுடைய அடிக்குத் தப்பி இறகுகளைச் சட சடவென்று அடித்துக் கொண்டு ஒரு வட்டமிட்டு வந்து சிவகாமியின் தோள்களில் உட்கார்ந்த காட்சி, அவருடைய முக மலர்ச்சியை அதிகமாக்கியது.\nஅச்சமயம் விஹாரத்தின் ஓரமாகப் பானைத் தெப்பத்தில் வந்து கொண்டிருந்த குண்டோ தரனை மாமல்லர் பார்த்தார். கையில் சமிக்ஞையினால் \"நில்லு\n���தே நேரத்தில் மேலேயிருந்து குனிந்து பார்த்த சிவகாமி, \"அப்பா இதோ குண்டோ தரனும் வந்து விட்டானே இதோ குண்டோ தரனும் வந்து விட்டானே பானைத் தெப்பம் கொண்டு வருகிறான் பானைத் தெப்பம் கொண்டு வருகிறான்\" என்று கூறிக் கையைக் கொட்டி மகிழ்ந்தாள். இரவெல்லாம் அவளுடைய மனத்தில் குடிகொண்டிருந்த கவலையும் பீதியும் மறைந்து இப்போது ஏதோ பெரிய வேடிக்கையில் ஈடுபட்டிருப்பது போன்ற குதூகலம் காணப்பட்டது.\nதெப்பம் விஹாரத்தின் தூண்களின் மீது இடிக்காதபடி குண்டோ தரன் அதைச் சாமர்த்தியமாகத் திருப்பி விட்டுக் கொண்டு மாமல்லரின் குதிரையண்டை வந்தான். \"பிரபு படகுக்கு வந்து விடுங்கள்\n எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே\" என்று மாமல்லர் கேட்டார்.\n\" என்று கூறிக் குண்டோ தரன் தலைப்பில் முடிந்து வைத்திருந்த இலச்சினையைக் காட்டினான்.\n\"இங்கே எப்படி வந்து சேர்ந்தாய்\n\"என்னுடைய எஜமானர் உத்தரவின் பேரில் எட்டு மாதமாக இவர்களுடன் இருக்கிறேன், பிரபு\n\"ஒரு வயோதிக புத்த பிக்ஷு தள்ளிக்கொண்டு வந்தார். அவரை வெள்ளத்தில் நான் தள்ளிவிட்டு இதைக் கொண்டு வந்தேன்\n ஏன் அப்படிப்பட்ட காரியத்தைச் செய்தாய்\n\"தெப்பத்தில் அவருக்கு இடம் காணாதென்று தான் தங்களையும் சேர்த்துக் கணக்குப் பண்ணிப் பிக்ஷுவுக்கு இடம் காணாதென்று பிடித்துத் தள்ளினேன் தங்களையும் சேர்த்துக் கணக்குப் பண்ணிப் பிக்ஷுவுக்கு இடம் காணாதென்று பிடித்துத் தள்ளினேன்\n\"நான் வருவேனென்று எப்படித் தெரியும்\n\"அதுகூடத் தெரியாவிட்டால் மஹேந்திர பல்லவரின் ஒற்றர் படையிலே இருக்க முடியுமா, பிரபு\nமாமல்லர் குதிரையின் முதுகிலிருந்து தாவி, பானைத் தெப்பத்தில் வெகு லாகவமாக ஏறிக்கொண்டார். பிறகு குதிரையின் முகத்தை இரண்டு தடவை தடவிக் கொடுத்து அருமை ததும்பிய குரலில், \"தனஞ்செயா எங்கேயாவது ஓடித் தப்பிப் பிழைக்கப் பார். கடவுள் உன்னைக் காப்பாற்றுவார் எங்கேயாவது ஓடித் தப்பிப் பிழைக்கப் பார். கடவுள் உன்னைக் காப்பாற்றுவார்\nஉடனே, தனஞ்செயன் என்னும் அந்தக் குதிரை, வெள்ளத்தில் வேகமாக நீந்திக் கொண்டு, மரங்கள் இரு வரிசையாகத் தண்ணீருக்கு மேலே தலை நீட்டிக் கொண்டிருந்த சாலையை நோக்கிச் சென்றது.\nகுண்டோ தரனும் மாமல்லரும் பானைத் தெப்பத்தைப் பத்திரமாகச் செலுத்திக் கொண்டு விஹாரத்தண்டை சென்றார்கள். ��ேல் மச்சில் இருந்தவர்களைத் தெப்பத்தில் இறக்குவதற்கு வெகு பிரயாசையாகப் போய்விட்டது. முக்கியமாக, சிவகாமியின் அதிகத் தொந்தரவு கொடுத்தாள். சற்று முன்னால் வெள்ளத்திலே சாவதற்குத் துணிந்திருந்தவளுக்கு இப்போது உயிரின் மேலே அளவில்லாத ஆசையும் வெள்ளத்தைக் கண்டு பெரும் பயமும் உண்டாகி இருந்தன.\nயார் முதலில் தெப்பத்தில் இறங்குவது என்பதிலேயே தகராறு ஏற்பட்டது. ரதியை முதலில் இறக்கப் பார்த்தார்கள் அது ஒரே பிடிவாதம் பிடித்து இறங்குவதற்கு மறுத்தது.\nஆயனர் ரொம்பவும் வற்புறுத்திச் சொன்னதின் பேரில் சிவகாமி இறங்கச் சம்மதித்தாள். மேலேயிருந்து ஆயனரும் அத்தையும் பிடித்து இறக்க கீழே தெப்பத்திலிருந்து மாமல்லர் கைகளினால் அவளைத் தாங்கி இறக்கிவிட்டார். இறங்கியதும் தெப்பம் ஆடியபோது, சிவகாமி ரொம்பவும் பயந்து அலறினாள். மாமல்லர் அவளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு உட்காரவைத்துத் தைரியம் சொன்னார்.\nபிறகு, அத்தையும் ஆயனரும் இறங்கியபோது தெப்பம் ஆடியதனாலும் சிவகாமிக்குப் பயம் ஏற்பட்டது. சுகர், மேலே வட்டமிட்டுக் கொண்டே இருந்தவர் எல்லோரும் தெப்பத்தில் இறங்கியதும், தாமும் வந்து ஒரு மூலையில் உட்கார்ந்து அண்ணாந்து பார்த்து, \"ரதி ரதி\" என்று கூவினார். அப்போது தெப்பம் கொஞ்சம் நகரவே, \"ஐயோ ரதியை விட்டு விட்டுப் போகிறோமே\" என்று சிவகாமியும் சேர்ந்து அலறினாள்.\nரதி மேலேயிருந்து ஒரே தாவாகத் தாவித் தெப்பத்தில் குதித்தது. அதனுடைய முன்னங்கால் ஒன்று தெப்பத்துக்கு அப்பால் தண்ணீருக்குள் இறங்கிவிடவே, மறுபடியும் சிவகாமி, \"ஐயையோ\" என்று கூச்சலிட்டாள்.\nஎல்லோரும் உட்கார்ந்து எல்லாம் ஒழுங்கான பிறகு, குண்டோ தரன், \"பிரபு சற்றே படகை நிறுத்தி வையுங்கள். இதோ வந்து விடுகிறேன் சற்றே படகை நிறுத்தி வையுங்கள். இதோ வந்து விடுகிறேன்\" என்று சொல்லிவிட்டு, தெப்பத்திலிருந்து குதித்து நீந்திக் கொண்டு, விஹாரத்துக்குள்ளே போனான்.\nகுண்டோ தரனுக்கு ஆபத்து வந்துவிடப்போகிறதே என்ற கவலை சிவகாமியைப் பிடித்தது. அவன் திரும்பி வருவதற்குள், நேரமாக ஆக அவளுடைய ஆர்ப்பாட்டமும் அதிகமாயிற்று.\nகடைசியாகக் குண்டோ தரன் மேல் மச்சின் வழியாக எட்டிப் பார்த்து, \"இதோ வந்துவிட்டேன்\" என்றான். அவன் கையிலே ஒரு மூட்டை இருந்தது. மூட்டையை முதலில் கொடுத்துவிட்டுக் குண்டோ தரனும் தெப்பத்தில் இறங்கியதும், \"மூட்டையில் என்ன\" என்றான். அவன் கையிலே ஒரு மூட்டை இருந்தது. மூட்டையை முதலில் கொடுத்துவிட்டுக் குண்டோ தரனும் தெப்பத்தில் இறங்கியதும், \"மூட்டையில் என்ன\" என்று ஆயனர் கேட்டார்.\nஅத்தை மூட்டையைத் தொட்டுப் பார்த்துவிட்டு, \"அவல்\n\"இந்த ஆபத்தான சமயத்தில்கூடக் குண்டோ தரன் வயிற்றுப் பாட்டை மறக்கவில்லை\" என்று சொல்லிச் சிவகாமி சிரித்தாள்.\n\"உங்களுக்குத்தான் என் விஷயம் தெரியுமே, அம்மா நான் எது பொறுத்தாலும் பொறுப்பேன்; பசி மட்டும் பொறுக்க மாட்டேன் நான் எது பொறுத்தாலும் பொறுப்பேன்; பசி மட்டும் பொறுக்க மாட்டேன்\" என்றான் குண்டோ தரன்.\n\"சமயசஞ்சீவி என்றால் நம் குண்டோ தரன்தான் பிக்ஷு அவல் வைத்திருந்தது உனக்கு எப்படி அப்பா தெரிந்தது பிக்ஷு அவல் வைத்திருந்தது உனக்கு எப்படி அப்பா தெரிந்தது\nஇப்படிக் குண்டோ தரனை எல்லோரும் பாராட்டிய பிறகு, தெப்பத்தில் ஒரு முனையில் குண்டோ தரனும், இன்னொரு முனையில் மாமல்லருமாக உட்கார்ந்து தெப்பத்தைச் செலுத்தினார்கள். விரைவாக ஓடிய வெள்ளத்தில் பானைத் தெப்பம் இலகுவாக மிதந்து சென்றது. ஆனால் வழியில் தென்பட்ட மரங்களில் மோதாமலும் வெள்ளத்திலே வந்த கட்டைகள் தாக்காமலும் தெப்பத்தை மிக ஜாக்கிரதையாக விட வேண்டியிருந்தது.\nவானத்தில் மேகங்கள் இன்னும் குமுறிக் கொண்டிருந்தன. காற்றின் வேகம் குறைந்து போயிருந்ததென்றாலும், இலேசாக அடித்த காற்று உடம்பில் சில்லென்று பட்டது. அவ்வப்போது நீர்த் துளிகள் கிளம்பிச் சுரீரென்று மேலே விழுந்தன.\nசற்று நேரத்துக்கெல்லாம் சிவகாமியின் பயம் பறந்து விட்டது. குதூகலமாய்ச் சிரிக்கவும் விளையாடவும் ஆரம்பித்து விட்டாள்.\n\"இப்படியே தெப்பத்தில் எத்தனை நாள் போய்க் கொண்டிருப்போம்\" என்று அவள் மாமல்லரைப் பார்த்துக் கேட்டாள்.\n\"இல்லை, இல்லை, இந்தத் தெப்போத்ஸவம் முடிந்து விடப் போகிறதே என்றுதான் கவலையாக இருக்கிறது\" என்றாள் சிவகாமி.\n\"ஆமாம்; இப்படியே முடிவில்லாமல் என்றென்றைக்கும் வெள்ளத்தில் மிதந்து போய்க் கொண்டிருந்தால் என்ன\n\"ஒருவேளை நீ நினைத்தபடி நடந்தாலும் நடக்கலாம். இந்த வெள்ளம் நேரே சமுத்திரத்தில் போய்த்தான் சேரும். தெப்பமும் சமுத்திரத்துக்குப் போய்விட்டால்...\"\n... ஒன்று மட்டும் சந்தேகமாயிருக்கிறது.\"\n\"இதெல்லாம் கனவா, உண்மையா என்றுதான்\".\n\"கனவு என்பதாக ஏன் உனக்குத் தோன்றுகிறது\n\"இம்மாதிரி தெப்பத்தில் ஏறி முடிவில்லாத வெள்ளத்தில் மிதந்து செல்வதாக அடிக்கடி நான் கனவு காண்பதுண்டு அதனாலேதான் இதுவும் ஒருவேளை கனவோ என்று சந்தேகப்படுகிறேன்.\"\n\"இந்த மாதிரி சம்பவம் ஒரு நாள் நேரிடக்கூடும் என்று நான் எப்போதும் எண்ணியது கிடையாது. ஆகையால் எனக்கு இது கனவோ என்று சந்தேகமாயிருக்கிறது.\"\n\"ஆனால் என்னுடைய கனவிற்கும் இப்போது நடப்பதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. கனவில் நான் காணும் படகிலே நானும் இன்னும் ஒரே ஒருவருந்தான் இருப்போம், இந்தப் படகிலே பலர் இருக்கிறோம்\nபொழுது சாயும் சமயத்தில், கொஞ்ச தூரத்தில் பூமியும், பாறைகளும் மரங்களும் அடங்கிய காட்சி காணப்பட்டது. எப்போதும் முடிவில்லாமல் தெப்பத்தில் போய்க் கொண்டிருக்க ஆசைப்பட்ட சிவகாமிக்குக்கூட அந்தக் காட்சி ஆனந்தத்தை அளித்தது. ஒவ்வொருவரும் தத்தம் மகிழ்ச்சியையும் திருப்தியையும் பலவிதமாகத் தெரிவித்தார்கள். குண்டோ தரனுடைய முகத்தில் மட்டும் மலர்ச்சி காணப்படவில்லை.\n இது என்ன இடம் தெரியுமா இங்கே நாம் இறங்க வேண்டியதுதானே இங்கே நாம் இறங்க வேண்டியதுதானே\n இறங்கவேண்டியதுதான் ஆனால் தீவின் ஓரமாக வெள்ளத்தின் வேகம் கடுமை என்று தோன்றுகிறது. பாறைகள் வேறே இருக்கின்றன\" என்றான் குண்டோ தரன்.\nதெப்பத்தை அவர்கள் அத்தீவை நோக்கிச் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. தானாகவே வெள்ளத்தின் இழுப்பில் அகப்பட்டுத் தெப்பம் தீவை நோக்கிச் சென்றது. தீவை நெருங்க நெருங்க அதன் வேகம் அதிகமாயிற்று. கரையோரமாக நின்ற சிறு சிறு பாறைகள் தெப்பத்திலிருந்தவர்களின் கண்களுக்குப் பிரம்மாண்ட மலைகளாகத் தோன்றின. பாறைகளின் மீது மோதாமல் தெப்பத்தைத் தீவின் ஓரமாய்ச் செலுத்துவதற்குக் குண்டோ தரனும் மாமல்லரும் தங்களாலான மட்டும் முயற்சி செய்தார்கள். ஆனால் தெப்பம் நேரே பாறையில் மோதுவதற்கே போவதுபோல் அதிவேகமாகப் போயிற்று. தெப்பத்திலிருந்தவர்கள் 'செத்தோம்' என்று தீர்மானித்தார்கள். சுகப்பிரம்மரிஷி அலறிக்கொண்டு பறந்து போய்ப் பாறையில் உட்கார்ந்து கவலையுடன் பார்த்தார். தெப்பம் பாறையில் மோதிற்று; பானைகள் சடசடவென்று உடைபட்டன. மூங்கில்கள் நறநறவென்று முறிந்தன. தெப்பம் ஒரு சுற்றுச் சுற்��ிவிட்டுத் தபதபவென்று தண்ணீரில் மூழ்கிற்று.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிவகாமியின் சபதம் - 2.29. பானைத் தெப்பம், குண்டோ, தெப்பம், தெப்பத்தில், கொண்டு, மாமல்லர், பானைத், சிவகாமி, வந்து, தரன், சிவகாமியின், நான், தரனும், வெள்ளத்தில், பிரபு, என்றான், பிறகு, மேலே, மட்டும், என்ன, உட்கார்ந்து, மிதந்து, இடம், வெள்ளத்திலே, எல்லோரும், வேகம், போய்க், பாறையில், என்றார், எப்படி, முதலில், இறங்கியதும், நோக்கிச், சென்றது, யார், அப்பா, மேலேயிருந்து, அவளுடைய, இப்போது, காட்சி, சபதம், இப்படியே, பறந்து, அதிகமாயிற்று, நாள், கல்கியின், அமரர், தெப்பத்தை, முகத்தில், மாட்டேன், முனையில், இல்லை, அவல், மாமல்லரின், இன்னும், ஒருவேளை, வெள்ளத்தின், தீவின், படகிலே, பாறைகள், தீவை, சிறு, நெருங்க, எப்போதும், கனவோ, அவன், முடிவில்லாமல், நேரே, சந்தேகமாயிருக்கிறது, தோன்றுகிறது, கனவு, என்றுதான், விஹாரத்தின், கூறிக், வெகு, குதிரையின், அந்தக், நீந்திக், மாமல்லரும், பார்த்த, காணாதென்று, காணப்பட்டது, மாதிரி, இங்கே, முடிந்து, என்னுடைய, பேரில், மீது, பிக்ஷு, மேல், சற்று, அலறினாள், தரனை, தெப்பத்திலிருந்து, பயம், கொண்டிருந்த, பார்த்து, கேட்டார், அத்தையும், ஆயனரும், ஏற்பட்டது, பார்த்தார், ரதியை, பிடித்து, ரொம்பவும், ஆயனர், ஒன்று\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/02/actor-vinay-act-dame999-english-movie.html", "date_download": "2020-01-27T12:08:47Z", "digest": "sha1:QWAHQXWZTLLPQ4CHMHV6HWXE2EIIXPFI", "length": 9999, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> வினய் ஆங்கிலப் படத்தில் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > வினய் ஆங்கிலப் படத்தில்\n> வினய் ஆங்கிலப் படத்தில்\nவிமலாராமன் நடிக்கும் ஆங்கிலப்படமான Dame 999 படத்தில் அவர் மட்டுமின்றி வேறு பல இந்திய திரை நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். படத்தை இயக்குகிறவரும் ஒரு இந்தியர்தான்.\nகேரளாவைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் தயாராகிறது. சுஹன் ராய் படத்தை இயக்குகிறார். இதில் விமலார���மன் மட்டுமின்றி நடிகர் வினய்யும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். உன்னாலே உன்னாலே படத்தில் அறிமுகமான இவர் தற்போது செல்வாவின் நுhற்றுக்கு நுhறு படத்தில் நடித்து வருகிறார்.\nஇவர்களுடன் திலகன் உள்ளிட்ட பிரபல மலையாள, இந்தி, ஹாலிவுட் நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். படத்தை ஹாலிவுட்டில் ரிலீஸ் செய்வீர்களா\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> பாரம்பரிய சித்த மருத்துவர்களை தெரிந்து கொள்வோம்\nசித்தர்களின் ஆசி பெற்று குருவின் அருள் பெற்று சித்த வைத்தியம் செய்து வரும் மருத்துவர்களின் கருத்தரங்கு 2009 மார்ச் 8,9,10 தேதிகளில் தர்மா ம...\n> லா‌ஜிக்கே இல்லாத கலகலப்பு காமெடி விட்டமினில் கலெக்சன்.\nசின்ன இடைவெளிக்குப் பிறகு இயக்கத்துக்கு திரும்பியிருக்கிறோம் வரவேற்பு எபங்படியிருக்குமோ என்ற கலக்கம் முதலில் சுந்தர் சி-க்கு இருந்தது. கலகலப...\n> கமல் எழுதும் சுயச‌ரிதை\nதனது ஐம்பது வருட திரை வாழ்க்கையை தொடராக எழுதவிருக்கிறார் கமல். சினிமாதான் கமலின் வாழ்க்கை. வாழ்க்கைதான் சினிமா. அந்தவகையில் இந்தத் தொடர் அவர...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-type/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88.html", "date_download": "2020-01-27T12:30:25Z", "digest": "sha1:BLSABOVKJXBAGLWUKWHBLU25WNXLTH73", "length": 5960, "nlines": 183, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் கட்டுரைகள் | Tamil Katturaigal | Tamil Essays", "raw_content": "\nதமிழ் கட்டுரைகள் (Tamil Katturaigal)\nதமிழ் மொழி கட்டுரைகள் (Tamil Katturaigal), மற்றும் பொதுக் கட்டுரைகளின் தொகுப்பு.\nதமிழ் மேல் ஆர்வமுடையவர்கள் தாங்கள் விரும்பும் தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி எழுத்து.காம் 'ல்' சமர்பிக்கலாம். Tamil Essays in Tamil Language.\nகம்ப ராமாயணக் கவி அழகும் நயமும் - 08 அயோத்தி மதிலின் பெருமைக்கு ஒப்புமை\nகம்ப ராமாயணக் கவி அழகும் நயமும் - 07 அயோத்தி நகர் மதிலின் உயர்ச்சி\n275 பயன்பெறாச் செல்வன் சுமைதாங்கிக் கல்லிற்கும் கழுதைக்கும் ஒப்பு – கடும்பற்று 4\n274 பாத்துண்டலும் பலர்க்கீதலும் இல்லான்பொன் பாழே – கடும்பற்று 3\n273 பொன்னைப் புதைப்பார் வாயில் மண்ணே புதையும் – கடும்பற்று 2\n272 பொன்னைப் புதைத்துப் புல்லன் மண் கொள்வான் – கடும்பற்று 1\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972302/amp", "date_download": "2020-01-27T11:57:10Z", "digest": "sha1:NUD6EAFYQ6WG5PCOQKSLZBIPXRRBCZBE", "length": 8265, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, அமமுகவை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர் | Dinakaran", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, அமமுகவை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்\nகோவை, டிச.4: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கோவை தெற்கு மாவட்ட தொழிலதிபர் பழனியூர் விஜயகுமார் தலைமையில் அதிமுக, அமமுக மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் நேற்று திமுகவில் இணைந்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று அண்ணா அறிவாலயத்தில் கோவை தெற்கு மாவட்டம், தொழிலதிபர் பழனியூர் விஜயகுமார் தலைமையில் கோட்டூர் பேரூர் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 4வது வார்டு அவைத்தலைவர் ஜோதிவேல், 12வது வார்டு அவைத்தலைவர் நாகமணி, 5வது வார்டு பேக்கரி பாபு, 12வது வார்டு முன்னாள் கவுன்சிலர் மருதாள், 14வது வார்டு பிரதிநிதி ராஜன், ஆழியார் மீன் மாணிக்கம், கண்ணம்பாளையம் பேரூர் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 5வது வார்டு பொருளாளர் ஜெகநாதன், 5வது வார்டு பிரதிநிதி கார்த்திகேயன், எம்.ஜி.ஆர்.பேரவை செயலாளர் மதன்குமார் மற்றும் 9வது வார்டு பொருளாளர் முத்துமாணிக்கம் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், பழங்குடியினர் என 500க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.\nஅப்போது, திமுக பொருளாளர் துரைருமுகன், கோவை தெற்கு மாவட்டக் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், மாவட்ட இலக்கிய அணி தலைவர் கோட்டூர் பால்ராஜ், மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு அமைப்பாளர் தேவேந்திரன், கண்ணம்பாளையம் பேரூர்க்கழகப் பொறுப்பாளர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.\nஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு 960 கனஅடியாக அதிகரிப்பு\nரோட்டோரம் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்க கோரிக்கை\nசுற்றுவட்டார கிராமங்களில் தென்னையில் மீண்டும் வெள்ளை ஈ தாக்குதல்\nகோவையில் வாகன சோதனை கேரளாவை சேர்ந்த 2 பேர் சிக்கினர்\nஇன்று தை அமாவாசை திருமூர்த்தி மலையில் பாதுகாப்பு ஏற்பாடு\nசின்ன வெங்காயத்தின் விலை மார்ச் மாதம் குறையும்\nகோவை மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்கள் 262 பேர் விண்ணப்பித்துள்ளனர்\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை\nகருத்தடை மையம் முடக்கம் தெரு நாய்களால் விபத்து அபாயம்\nகோவை மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்கள் 262 பேர் விண்ணப்பித்துள்ளனர்\nசின்ன வெங்காயத்தின் விலை மார்ச் மாதம் குறையும்\nமெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் கோவையில் கள ஆய்வு\nகோவையில் இருந்து கேரளாவுக்கு 600 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது\nகோவை அரசு மருத்துவமனையில் புதிய மருத்துவ படிப்பு எம்சிஐ அதிகாரிகள் ஆய்வு\nரஜினி படத்தை கிழித்து வீசி ோராட்டம்\n26ல் கிராம சபை கூட்டம்\nகார், பைக் திருடிய 3 பேர் கைது\nபள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி\nகோவையில் 3வது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-27T12:28:14Z", "digest": "sha1:ZVT3DFMYMFHCDEDPI36PXSQOSJ4NETZA", "length": 5891, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "சார்ல்ஸ் லிட்டில்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசார்ல்ஸ் லிட்டில்டன் ( Charles Lyttelton, 10th Viscount Cobham, பிறப்பு: ஆகத்து 8 1909, இறப்பு: மார்ச்சு 20 1977 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 104 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1932-1960/61 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nசார்ல்ஸ் லிட்டில்டன் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 25 2011.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 00:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/11/12033344/77-arrested-for-posting-controversy-on-Ayodhya-case.vpf", "date_download": "2020-01-27T13:42:16Z", "digest": "sha1:YQQYYFTF4RVIVDCQWGYL5AGP7ATHDCWC", "length": 13399, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "77 arrested for posting controversy on Ayodhya case || அயோத்தி வழக்கு தீர்ப்பு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து வெளியிட்ட 77 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து வெளியிட்ட 77 பேர் கைது + \"||\" + 77 arrested for posting controversy on Ayodhya case\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து வெளியிட்ட 77 பேர் கைது\nஉத்தரபிரதேசத்தில், அயோத்தி வழக்கு தீர்ப்பு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து வெளியிட்ட 77 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஅயோத்தி வழக்கில் கடந்த 9-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பு தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் வெளியிடப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nகுறிப்பாக, உத்தரபிரதேச போலீசார், சமூக வலைத்தளங்களை 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால், தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்றும் உத்தரபிரதேச போலீஸ் டி.ஜி.பி. ஓ.பி.சிங், தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்நிலையில், தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, உத்தரபிரதேசத்தில் சமூக வலைத்தளங்களில் 8 ஆயிரத்து 275 சர்ச்சை பதிவுகள் கண்டறியப்பட்டன. இவற்றில் ‘டுவிட்டர்’ தளத்தில் 2 ஆயிரத்து 869 பதிவுகளும், ‘பேஸ்புக்’ தளத்தில் 1,355 பதிவுகளும் அடங்கும். இதுதவிர, ‘யூடியூப்’ தளத்தில் 98 சர்ச்சை வீடியோக்களும் கண்டறியப்பட்டன. எல்லாவற்றையும் உடனே நீக்குமாறு சம்பந்தப்பட்ட சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களை போலீசார் கேட்டுக்கொண்டனர். சிலரது கணக்குகளையே நீக்குமாறு வலியுறுத்தினர்.\nஅந்த உத்தரவை மீறியவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2 நாட்களில் 77 பேர் கைது செய்யப்பட்டதாக உத்தரபிரதேச போலீசார் தெரிவித்தனர். மொத்தம் 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\n1. அயோத்தி வழக்கு தீர்ப்பின் மீது மறுஆய்வு மனு தாக்கல் இல்லை - சன்னி வக்பு வாரியம் திட்டவட்டம்\nஅயோத்தி வழக்கு தீர்ப்பின் மீது சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்போவது இல்லை என்று சன்னி வக்பு வாரியம் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.\n2. அயோத்தி வழக்கு தீர்ப்பு: ‘5 ஏக்கர் நிலத்த��� முஸ்லிம்கள் ஏற்கக்கூடாது’ - ஒவைசி பேட்டி\nஅயோத்தி வழக்கு தீர்ப்பில் வழங்கப்படும் 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம்கள் ஏற்கக்கூடாது என ஒவைசி தெரிவித்துள்ளார்.\n3. அயோத்தி வழக்கு தீர்ப்பு: தமிழக தலைவர்கள் கருத்து\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு தொடர்பாக தமிழக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\n4. அயோத்தி வழக்கு தீர்ப்பு எதிரொலி; ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு எதிரொலியாக ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.\n5. அயோத்தி வழக்கு தீர்ப்பு எதிரொலி; சுப்ரீம் கோர்ட்டு பகுதியில் 144 தடை உத்தரவு\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு எதிரொலியாக சுப்ரீம் கோர்ட்டு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்\n2. புலியிடம் சிக்கியவர்... சாமர்த்தியமாக உயிர் தப்பினார்...\n3. நிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து மீண்டும் முறையீடு\n4. பிரதமர் மோடிக்கு அரசியல் சட்ட பிரதியை அனுப்பியது, காங்கிரஸ்: நேரம் கிடைக்கும்போது படித்து பார்க்க யோசனை\n5. குடியுரிமை சட்ட போராட்டத்தில் வன்முறை: 154 பிரபலங்கள் ஜனாதிபதியிடம் மனு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/halal-and-haram-relationships/", "date_download": "2020-01-27T11:52:39Z", "digest": "sha1:IB2735S4CMAKW34TREG4IBQOY76LMQTT", "length": 9419, "nlines": 118, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "ஹலால் மற்றும் ஹராம் உறவுகள் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » நீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' » ஹலால் மற்றும் ஹராம் உறவுகள்\nஹலால் மற்றும் ஹராம் உறவுகள்\nWifehood மற்றும் தாய்மை சொர்க்கம் மட்டுமே வழிகள் உள்ளன\nஉங்கள் நோக்கம் மற்றும் சில அமைதி கண்டுபிடித்து\nபாகம் 2 DMMs கலை | நீ எப்போதும் என் இதயத்தில் இருக்கிறாய் | கதை | முஸ்லீம் திருமண கனவு | திருமண நல் வாழ்த்துக்கள்\nஅல்லாஹ் மாதம் | முஹர்ரம்\nமூலம் தூய ஜாதி - ஜூன், 6ஆம் 2016\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nஇஸ்லாமிய பாரம்பரியம் விரட்டுகிறீர்கள் அன்பு\nஎன்ன இரண்டாவது திருமணம் விட்டும் உங்களைத் இழுத்து உள்ளது\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nபொது நவம்பர், 24ஆம் 2019\nஇஸ்லாமிய பாரம்பரியம் விரட்டுகிறீர்கள் அன்பு\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 24ஆம் 2019\nஎன்ன இரண்டாவது திருமணம் விட்டும் உங்களைத் இழுத்து உள்ளது\nதிருமண நவம்பர், 23Rd 2019\nநன்றி கெட்டவனாக பெண்களுக்கு ஒரு வழிகாட்டி\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 23Rd 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/5495", "date_download": "2020-01-27T14:11:41Z", "digest": "sha1:XHMGKRBGMANMQOH66ZCX3IMDUU5NNECK", "length": 4984, "nlines": 134, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | sri rangam", "raw_content": "\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு\nவைகுண்ட ஏகாதசி- திருச்சியில் 6- ஆம் தேதி விடுமுறை\nசிலை திருட்டு புகாரில் ஶ்ரீரங்கம் கோவில் முக்கிய பட்டர்கள் மீது வழக்கு பதிவு\nஸ்ரீரங்கத்தின் புனிதத்தை கெடுக்கும் பேஸ்புக் வீடியோ வெளியிட்டவர் மீது பு���ார்\nமனைவிக்காக ஸ்ரீரங்கம் வந்த மு.க.ஸ்டாலின்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nவழக்குகள் உங்களுக்கு சாதகமாக வேண்டுமா\n ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 26-1-2020 முதல் 1-2-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/success-in-defeat-in-democracy-is-inaccurate-h-raja-314612", "date_download": "2020-01-27T11:55:47Z", "digest": "sha1:PBRJTIR6AW4IZUSIT5SAQ5TFXPEKCTS6", "length": 16519, "nlines": 124, "source_domain": "zeenews.india.com", "title": "வெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை: H.ராஜா | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nவெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை: H.ராஜா\nஜனநாயகத்தில் வெற்றி தோல்விகள் சகஜம்; வெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரவித்துள்ளார்\nஜனநாயகத்தில் வெற்றி தோல்விகள் சகஜம்; வெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரவித்துள்ளார்\nமத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் சென்ற மாதம் 12 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 7 ஆம் தேதி முடிவடைந்தது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை துவங்கி விறு விருப்பாக நடைபெற்றது. ஐந்து மாநிலங்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. தெலங்கானாவில் TRS கட்சியும் மிசோராமில் MNF கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.\nஇதை தொடர்ந்து, தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு அரசியல் தலைவர்கள் தைகளின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 5 மாநிலங்கள் தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரவித்துள்ளார். அந்த ட்விட்டரில், \"ஜனநாயகத்தில் வெற்றி தோல்விகள் சகஜம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த தேர்தலில் கட்சிக்காக அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் பணியாற்றிய அனைத்து செயல்வீரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை\" என அவர் குறிபிட்டுள்ளார்.\nஜனநாயகத்தில் வெற்றி தோல்விகள் சகஜம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த தேர்தலில் கட்சிக்காக அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் பணியாற்றிய அனைத்து செயல்வீரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை.\nமத்திய குழுவின் அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம்: மத்திய அரசு\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nமுன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிப்பு\n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nகொரோனா வைரஸ் பயம்: குழந்தையை விட்டுட்டு விமானத்தில் சென்று அமர்ந்த பெற்றோர்\nஆபாச திரைப்பட ஆர்வலர்கள் அதிகம் கொண்ட நாடு எது தெரியுமா\nபுகழின் உச்சிக்கு சென்ற மியா கலீஃபா பின்வாங்கியது ஏன்\n445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nமீண்டும் ₹ 98, ₹ 149 திட்டங்களை கொண்டு வந்தது Reliance Jio...\nமனிதனா இல்ல புயலா.... 175 கிமீ வேகத்தில் பந்தை வீசிய பதிரானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/07/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8/", "date_download": "2020-01-27T13:13:28Z", "digest": "sha1:FTQ3SKMPQZ75YMCQHBIUQEXPXFDO5Y64", "length": 8108, "nlines": 70, "source_domain": "thetamiltalkies.net", "title": "தமிழக மக்களுக்கு ‘இவன் தந்திரன்’ படக்குழு வேண்டுகோள் | Tamil Talkies", "raw_content": "\nதமிழக மக்களுக்கு ‘இவன் தந்திரன்’ படக்குழு வேண்டுகோள்\nதிரையரங்குகள் இன்று முதல் மூடப்பட்டதைத் தொடர்ந்து ’இவன் தந்திரன்’ படக்குழு தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nகண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘இவன் தந்திரன்’. விமர்சன ரீதியாக இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஜிஎஸ்டி வரி போக, தமிழக அரசு நகராட்சி வரியும் சேர்த்திருப்பதால் தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் இன்று முதல் அனைத்து காட்சிகளையும் ரத்து செய்துள்ளனர். இதனால் ‘இவன் தந்திரன்’ படக்குழு கடும் அதிர்ச்சியடைந்தது.\nதமிழகமெங்கும் இப்படத்தை வெளியிட்டுள்ள தனஞ்ஜெயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மிகவும் வருத்தமான, அதிர்ச்சியான நிலையில் இருக்கிறேன். எனது பல முயற்சிகளுக்குப் பிறகும் தமிழ்நாட்டில் திரையரங்குகள் நாளை முதல் காலவரையின்றி மூடப்படுகின்றன. ’இவன் தந்திரன்’ ஓடாது.\nஎங்களால் நல்ல படத்தை மட்டும்தான் தர முடியும். அதற்கு மேல், மொத்த அமைப்பும் நொறுங்கும் போது, வேறென்ன செய்ய முடியும். தமிழக அரசு மாநில வரியை நீக்கி திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்,\nஅப்போதுதான் படம் ஓடி, சம்பாதிக்க முடியும். இந்த பிரச்சினை தீரும் வரை, ‘இவன் தந்திரன்’ படத்தை கள்ளத்தனமாகவோ, இணையத்திலோ பார்க்க வேண்டாம் என தமிழக மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.\nஇப்பிரச்சினைக்கு விரைவில் முடிவு எட்ட, தமிழ் திரையுலகினர் கடும் முயற்சி செய்து வருகிறார்கள்.\nமீண்டும் ரிலீஸ், படங்கள் தப்பிக்குமா \nதியேட்டர் ஸ்டிரைக் : இயக்குநர் கண்ணன் கண்ணீர் பேட்டி\n«Next Post அமெரிக்காவில் அரசியல் ஆலோசனை செய்த ரஜினிகாந்த்\nசோதனைக் காலம் – ஜுன் மாதப் படங்கள் – ஓர் பார்வை Previous Post»\nவினயன் மீதான மறைமுக தடையை நீக்கியது நடிகர் சங்கம்..\n‘விவேகம்’ பாடல்கள், வரவேற்பு என்ன\nநட்சத்திர கிரிக்கெட் அணிகளில் நடிகைகள்…. மைதானத்தில் ஆடவா\n: குஷ்பு மீது வழக்கு\nஆடி காரில் போதையில் ‘ஆடி’ வரும் எமனாக…. நடிகர் ஜெய்\nதயாரிப்பாளரை நஷ்டத்தில் தள்ளிவிட்ட மெர்சல் – எங்கு\nஇரு சூப்பர்ஸ்டார்களின் அரசியல், ஒரு விலகல், ஒரு வருகை…...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/tamaila-camaukama-maiitaana-nailakacanaina-kanavaukalaai-nailaa-naitaiyauma-nanavaakakauma", "date_download": "2020-01-27T13:50:10Z", "digest": "sha1:QU3BPRXCST2TFPQXGKM7ECKYHNXZE2ZH", "length": 12736, "nlines": 54, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "தமிழ் சமூகம் மீதான நிலக்சனின் கனவுகள��� நிலா நிதியும் நனவாக்கும்! | Sankathi24", "raw_content": "\nதமிழ் சமூகம் மீதான நிலக்சனின் கனவுகளை நிலா நிதியும் நனவாக்கும்\nவெள்ளி சனவரி 03, 2020\n\"அவனது வசீகரப்பேச்சுக்கள் அன்றைய பொழுதுகளில் பலரையும் கவர்ந்திருந்தது. அன்றைய சூழல் சமாதான காலம் என்ற முகமூடியை அணிந்திருந்தபோதும் தமிழ் மாணவருக்கு எதிரான வன்முறைகளும் அச்சுறுத்தல்களும் அதிகமாகவே காணப்பட்டிருந்தது.\nநிலா அப்போதெல்லாம் கூட்டங்கள் ஒன்றுகூடல்கள் என மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக தன்னை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தான். யாழ்ப்பணம் இந்துக் கல்லூரியில் கற்ற அவன் உயர்தரப்ப படிப்பு முடிந்துபோக நிலா தன்னை ஊடகத்துறையின்பால் இணைத்துக்கொண்டான்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் சாளரம் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த நிலா யாழ் மாவட்ட மாணவர் அமைப்புடனும் தொடர்புடையவராக இருந்தான். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊடக வழங்கள் பயிற்சி மையத்தில் தன்னை ஊடக மாணவனாக இணைத்துக்கொண்ட நிலக்ஸன் ஊடகங்களுடனும் ஊடகவியலாளர்களுடனும் நெருக்கமான உறவுகளைப்பேணிவந்தான். தமிழ் மாணவர்களது உரிமைகளில் நிலாவின் குரலின் பங்களிப்பு முக்கியமானது.\nஅவனது எழுத்துக்களின் தாக்ககத்தை சாளரம் சஞ்சிகை வாங்க அன்றைய நாட்களில் மாணவர்கள் வாங்க காட்டிய முனைப்புக்களில் அறிந்திருக்க முடியும். பாடசாலை மாணவர் அமைப்பாக ஆரம்பித்த அவனது பயணம் தமிழ் மாணவர் அமைப்புவரை விரிவுபட்டிருந்தது.\nஅன்றைய சூழல் மிகவும் பயங்கரமானதாகவே இருந்தது. யுத்த அரக்கன் தனது சமாதானம் என்ற முகமூடியை கிழித்து எறிந்திருந்த காலம் அது. மாலை ஆறு மணியோடு மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிப்போயிருந்த ஊரடங்குச் சட்டவேளை இரவு வேளைகளில் வெள்ளை ஊர்திகள் உறுமித்திரிந்த காலம். இனந்தெரியாத ஆயுததாரிகளின் கோரங்கள் தாண்டவமாடிய காலம்.\nநிலாவின் படுகொலையும் இனந்தெரியாத ஆயுததாரிகளின் கைவரிசை என்ற பட்டியலுக்குள்தான் அடங்கிப்போயிருந்தது. ஊடக மாணவர்களின் பயிற்சி ஒன்றிற்காய் கொழும்பு சென்று சென்று விட்டு வீடு வந்த நிலா மறுநாள் 2007 ஆம் அண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி காலை 5.00 மணியளவில் மோட்டார் வண்டியில் வந்த ஆயுததாரிகளால் அவனது வீட்டில் வைத்து சுடப்பட்டான். வீட்டுக்கு வந்த ஆயுததாரிகள் நிலாவுடன் கதைக்கவேண்டும் என கேட்க விபரீதம் அறியா அவனது பெற்றோர் வீட்டுக் கதவைத் திறந்துவிட வீட்டு முற்றம் வரை வந்தபோது அவன் பெற்றொர் முன் சுட்டுக்கொல்லப்பட்டான்.\nநிலா ஆயுதம் ஏந்திய போராளிஅல்ல. அவன் பேனா தூக்கி எழுத்துக்களால் சாதிக்கத் துடித்த ஒரு பேனாப்போராளி. ஊடகத்துறையில் சாதிக்க களம்புகுந்து படுகொலை செய்யப்பட்வர்களில் அவனும் ஒருவன்.\nநிலக்சனின் கனவுகளை தாங்கி ஊடகத்துறையில் சாதிக்கத்துடிக்கும் நண்பர்களுக்கான கௌரவத்தினை வழங்குதலும், சாதிக்கத்துடிக்கும் மாணவர்களை ஊக்குவித்தல், வறிய மக்களின் சமூதாய முன்னேற்ற வளர்ச்சிக்குப் பங்காற்றல் ஆகியவற்றை முன்னிறுத்தி “நிலா நிதியம்” ஆரம்பிக்கப்பட்டது.\nநிலா நிதியம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புவிழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவருக்கு தங்கப்பதக்கம் வழங்க ஏற்பாடுகளை மேற்கொண்டு “அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம்” என ஆண்டுதோறும் வழங்கிவருகின்றது.\nஇதேபோல யாழ் ஊடக அமையத்தின் அழைப்பின் பேரில் இந்த ஆண்டு (2019) முதல் யாழ் ஊடக விருது விழாவில் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த விருதினை வழங்க பங்களிப்பாற்றிவருகின்றது. குறித்த விருது வழங்கும் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அதன்போது அமரர் சாகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த விருது தமிழர் தாயகத்தில் புகைப்படத்துறையில் ஆற்றிவரும் பங்களிப்பிற்காக திரு. தர்மபாலன் ரிலக்சனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nஇதனிடையே நிலக்சனோடு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்விகற்ற நண்பர்களினால் உருவாக்கப்பட்ட நிலா நிதியம் அமைப்பானது தொடர்ந்தும் நிலக்சனது ஞாபகார்த்த பணிகளிலும் சமுதாய முன்னேற்றப்பணிகளிலும் மேலும் உறுதியோடு ஈடுபடும் என தெரிவித்துள்ளது.\nதூயவை துணிந்தபின் பழி வந்து சேர்வதில்லை – ச. நிலக்ஸன்\nபண்ணைக் கொலை: Call me\nதிங்கள் சனவரி 27, 2020\nகொலையாளியை மடக்கிப் பிடித்தமையால், இனவாத அரசியலுக்குத் தீனி போட வாய்ப்பளிக்கப்படவில்லை\nசனி சனவரி 25, 2020\nகேள்வி:- ஒரு காலத்தில் தமிழர்களின் போராட்டத்தைப் பார்த்து சி\nகிரந்தப் பிடியிலிருந்து தமிழ் மொழியை விடுவித்தல்\nசனி சனவரி 25, 2020\nபண்டைக் காலத்தில் நாகரீகங்களைத் தோற்றுவித்த மக்கள் சமூகங்களால் பேசப்பட்ட பல\nவான் ஆதிக்கத்தை இழக்கும் அமெரிக்கா\nவெள்ளி சனவரி 24, 2020\nஅமெரிக்கா தனது வானாதிக்கத்தை, தனது எதிரிகளின் வான்பரப்புகளின் மேல் மிகவும் பல\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nகேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல்\nதிங்கள் சனவரி 27, 2020\nChoisy Le Roi நகர சபையின் தீர்மானமும் தவறான பிரச்சாரமும், செய்திப் பரவல்களும்\nதிங்கள் சனவரி 27, 2020\nபிரான்சு சேர்ஜிப்பகுதியில் இடம்பெற்ற தைப்பொங்கல் திருவிழா\nஞாயிறு சனவரி 26, 2020\nபிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் தமிழ்ச்சோலை நடாத்திய பொங்கல் விழா\nஞாயிறு சனவரி 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2017-01-03-00-13-24", "date_download": "2020-01-27T13:59:33Z", "digest": "sha1:IWMQ44VMJ6LD2MTMCJ3CHFUIB4BSYO52", "length": 7123, "nlines": 196, "source_domain": "www.keetru.com", "title": "வள்ளலார்", "raw_content": "\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nஅடுத்த சு.ம. மாநாட்டுத் தலைவர்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\nதமிழர்களே புரோகித சடங்குகளை புறக்கணிப்பீர்\nதிருமூலரை எதிர்க்காத பார்ப்பனர்கள் வள்ளலாரை எதிர்ப்பது ஏன்\nவடலூர் சி. இராமலிங்கம் எனும் தொன்மை மனிதர்\nவள்ளலாரியம் எனும் மானுடப் பொதுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/02/nayanthara-and-simbu-join-again-in-hot.html", "date_download": "2020-01-27T12:09:39Z", "digest": "sha1:TU5N5G7IFCTE5Q45KV6SWQM7LOIM2NNY", "length": 10900, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> நயன்தாராவை மீண்டும் வளைத்து போட நினைக்கும் சிம்பு. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > நயன்தாராவை மீண்டும் வளைத்து போட நினைக்கும் சிம்பு.\n> நயன்தாராவை மீண்டும் வளைத்து போட நினைக்கும் சிம்பு.\nகாதல் தோல்வியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எடுத்துக் கொள்வார்கள். நயன்தாரா முற்றிலும் ஸ்பெஷல். காதல் போனால் என்ன, சி���ிமாவில் சாதித்துக் காட்டுறேன் என்று அதிரடியாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அவரைப் பொறுத்தவரை இனி வானமே எல்லை.\nபிரபுதேவாவின் சீட்டிங்கிற்கு பதிலடியாக நயன்தாரா மீண்டும் சிம்புவுடன் நடிக்க வேண்டும் என்று நடுநிலையாளர்களே நப்பாசையுடன் தி‌ரிவதைப் பார்க்கையில் ஆச்ச‌ரியமாகயிருக்கிறது. அப்படியானால் சிம்பு ரசிகர்கள் சொல்லவே வேண்டாம். விட்டால் போஸ்டர் அடிப்பார்கள். சிம்புவைப் பொறுத்தவரை நயன்தாராவுடன் ஜோடி சேர்வதற்காகவே ஒரு படம் நடிக்க‌த் தயார். இம் என்ற ஒரு வார்த்தைப் போதும்.\nஇவர்கள் இருவரையும் மீண்டும் - திரையில் - சேர்த்து வைக்க இருவருக்கும் பொதுவான நண்பர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். மீண்டும் இருவரும் இணைந்து மாஸ்ட‌ரின் முகத்தில் இங்க் தெ‌ளிக்கலாம் என்கிறது ஜொள்ளர்கள் வட்டாரம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> பாரம்பரிய சித்த மருத்துவர்களை தெரிந்து கொள்வோம்\nசித்தர்களின் ஆசி பெற்று குருவின் அருள் பெற்று சித்த வைத்தியம் செய்து வரும் மருத்துவர்களின் கருத்தரங்கு 2009 மார்ச் 8,9,10 தேதிகளில் தர்மா ம...\n> லா‌ஜிக்கே இல்லாத கலகலப்பு காமெடி விட்டமினில் கலெக்சன்.\nசின்ன இடைவெளிக்குப் பிறகு இயக்கத்துக்கு திரும்பியிருக்கிறோம் வரவேற்பு எபங்படியிருக்குமோ என்ற கலக்கம் முதலில் சுந்தர் சி-க்கு இருந்தது. கலகலப...\n> கமல் எழுதும் சுயச‌ரிதை\nதனது ஐம்பது வருட திரை வாழ்க்கையை தொடராக எழுதவிருக்கிறார் கமல். சினிமாதான் கமலின் வாழ்க்கை. வாழ்க்கைதான் சினிமா. அந்தவகையில் இந்தத் தொடர் அவர...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-01-27T14:14:42Z", "digest": "sha1:26SKLMROIGZYOYBN2MRYNBXDUUBTIHPI", "length": 7792, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"குவியம் (ஒளியியல்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குவியம் (ஒளியியல்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகுவியம் (ஒளியியல்) பின்���ரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவில்லை (ஒளியியல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாட்சிகாணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெனான் இஓஎஸ் 5டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுவியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுவியத் தூரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/தொழினுட்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேனன் 300டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேனன் 350டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேனன் 400டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனொன் இஓஎஸ் 500டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனொன் இஓஎஸ் 550டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனொன் இஓஎஸ் 600டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேனன் 650டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனொன் இஓஎஸ் 700டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனொன் இஓஎஸ் 750டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனொன் இஓஎஸ் 800டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேனன் 77டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனொன் இஓஎஸ் 1000டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனொன் இஓஎஸ் 1100டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனொன் இஓஎஸ் 1200டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனொன் இஓஎஸ் 1300டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலயத்தட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்மைக் குவியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-27T13:03:21Z", "digest": "sha1:Z46DCAG2EUWVWMT4FUXMFR5ZKBLLJX2V", "length": 8657, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெரமி ரெனர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n82வது அகாதமி விருதுகள் நிகழ்ச்சியில் ஜெர்மி ரென்நேர்\nஜெர்மி லீ ரேன்நேர் (ஆங்கிலம்:Jeremy Lee Renner, பிறப்பு: ஜனவரி 7, 1971)[1][2][3] ஒரு அமெரிக்க நடிகர், பாடகர் மற்றும் பாடலாசிரியர். இவர் தி ஹர்ட் லாக்கர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அகாதமி விருது மற்றும் சிறந்த நடிகருக்கான அகாதமி விருது போன்ற விருதுகளை வென்றார்.\nஇவர் மிசன்:இம்பாசிபில் - கோஸ்ட் புரோட்டகால், தி அவேஞ்சர்ஸ், ஹன்சல் அண்ட் கிரெட்டல்:விட்ச் ஹண்டர்ஸ் போன்ற பல வெற்றி திரைப்படங்களிலும் ஹவுஸ், த அன்யூசுவல்ஸ் போன்ற பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் தற்பொழுது அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன் என்ற திரைப்படத்தில் நடித்துகொண்டு இருகின்றார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜெரமி ரெனர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 23:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-27T11:53:33Z", "digest": "sha1:4CFDPAM7M7SXB7SJUVQ2LYAP55BPSGPK", "length": 7024, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "டோக்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை அல்லது சரியான விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை. சரியான விக்கித்தரவில் அல்லது ஏற்கெனவே உள்ள விக்கித்தரவில் சேர்த்து உதவுங்கள்.\nடொக்கர் என்பது ஜம்முவில் வசிக்கும் மக்களின் பெயர். ஜம்முவிற்கு டூக்கர் என்ற பெயரும் உண்டு. இப்பெயர் பழங்காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. டூக்கர் நகரில் வசிக்கும் மக்களை டோக்கர் என்று அழைத்தனர். அவர்கள் பேசும் மொழி டூக்கி என்பதாகும். இது பாரசீகமும், பஞாபியும் கலந்த கலவி மொழி. கி.பி.1730 ல் டோக்ரா ராஜபுதன சந்ததியைச் சேர்ந்த ரஞ்சித தேவன் தன்னைத் தானே அரசனாக அறிவித்துக் கொண்டான்.பஞ்சாபை ஆண்ட மன்னன் ரஞ்சித்சிங் ஆவார்.அவர் ஜம்முவைக் கைபற்றினார். அதன் பின் துருவ தேவர் என்ற பூர்வீக டோக்ரா ராஜ வம்சத்தவர் ரஞ்சித்சிங்கின் அவையில் முக்கியப் பங்கு வகித்தார். ஜம்முவை டோக்கர் மன்னனான குலாப் சிங் ஆண்டு வந்தான். கி.பி. 1832 ல் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியினர் இவனுடைய அண்டைப்பகுதியான காஷ்மீரை இவரிடம் 75 இலட்ச ரூபாய்க்கு விற்று விட்டனர். காஷ்மீர் மன்னர் பரம்பரையின் கடைசி மன்னனான ஹரிசிங் ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தார்.[1]\n↑ வட இந்தியக் கோட்டைகள்,அசோகன் பதிப்பகம், பக்47,48\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n��ப்பக்கத்தைக் கடைசியாக 26 திசம்பர் 2018, 14:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/valve", "date_download": "2020-01-27T11:42:27Z", "digest": "sha1:FSREMZVX65SDHUG7UZEVJ7D3W7BDMSRZ", "length": 5630, "nlines": 125, "source_domain": "ta.wiktionary.org", "title": "valve - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம். ஓரதர்; அடைப்பிதழ்; ஒருபோக்கி, தடுக்கிதழ்; பாய்மக் கட்டுப்படுத்தி; எதிர்மின்னிக் குமிழி; தடுக்கிதழ்; வால்வு; வாயில்; வாய்;\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் [1]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 11:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/530301-rahul-says-will-never-apologise-for-speaking-truth.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-01-27T13:11:02Z", "digest": "sha1:BGWMSYHPL54B23XWET4PUV4TVUNFOS7O", "length": 18937, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "நான் உண்மையைத்தான் பேசினேன்; அதனால் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்: ராகுல் காந்தி | Rahul says will never apologise for speaking truth", "raw_content": "திங்கள் , ஜனவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\nநான் உண்மையைத்தான் பேசினேன்; அதனால் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்: ராகுல் காந்தி\n\"நான் உண்மையைத்தான் பேசினேன். அதற்காக ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்\" என ஆவேசமாக முழங்கியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.\nமுன்னதாக நேற்று நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் ராகுல் காந்தி தனது ரேப் இன் இந்தியா கருத்துக்காக மன்னிப்புக் கோர வலியுறுத்தி ஸ்மிருதி இரானி தலைமையில் பாஜக பெண் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியாவைக் காப்பாற்றுவோம் என்ற தலைப்பில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nஇதில் ராகுல் காந்தி பேசியதாவது:\nபாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். என் பெயர் ராக��ல் காந்தியே தவிர ராகுல் சவர்கர் அல்ல. நான் உண்மையைத் தான் பேசினேன். உண்மையைச் சொன்னதற்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். என் கட்சியிலிருந்து ஒரே ஒரு தொண்டர் கூட அவ்வாறு மன்னிப்பு கேட்டுவிட மாட்டார்.\nபிரதமர் மோடி டெல்லியை பலாத்காரங்களின் தலைநகர் எனப் பேசிய வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. எப்போது தேவைப்பட்டாலும் அதை நீங்கள் அறியும் வகையில் ட்வீட் செய்வேன்.\nஇப்போது வடகிழக்கு மாநிலங்கள் மோடியாலும் அமித்ஷாவாலும் பற்றி எரிகின்றன. அவற்றை மறைப்பதற்கே என் மீது போலி குற்றச்சாட்டை முன்வைத்து மக்களை திசை திருப்ப முயல்கின்றனர்.\nபணமதிப்பு நீக்க நடவடிக்கை ஓர் ஏமாற்று நடவடிக்கை. பணமதிப்பு நீக்கத்தின்போது மோடி என்ன சொன்னார். கறுப்புப் பணம், ஊழலுக்கு எதிராகப் போராடுவதாக உங்களிடம் சொன்னார். ஆனால், உண்மையில் உங்கள் பைகளில் இருந்த பணத்தைப் பிடுங்கி அதானி, அம்பானி பாக்கெட்டுகளை அவர் நிரப்பியுள்ளார்.\nஇந்த தேசத்தை மேம்படுத்துவார்; இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவார் என்றார் நம்பிக்கையில்தான் மக்கள் மோடியைப் பிரதமராக்கினர். ஆனால் அவரோ எல்லா பணத்தையும் சக்திவாய்ந்த ஊழல் தொழிலதிபர்களிடம் குவித்துள்ளார்.\nதனியாளாக இந்தியப் பொருளாதாரத்தைச் சிதைத்துவிட்டார். பணமதிப்பு நீக்கம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்றளவும் இந்தியப் பொருளாதாரத்தால் மீள முடியவில்லை.\nஇன்று நம் தேசத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 4% என்ற நிலையில் உள்ளது. அதுவும் பாஜக ஜிடிபி-யை வரையறுக்கும் சூத்திரத்தை மாற்றியமைத்த பின்னர் 4% என்றுள்ளது. ஒரு வேளை பழைய நடைமுறைப்படி கணக்கிட்டால் ஜிடிபி 2.5% என்றளவில் தான் இருக்கும்.\nஒரு காலத்தில் நம் தேசத்தின் ஜிடிபி 9% ஆக இருந்தது. அப்போது சர்வதேச அரங்கில் இந்தியாவை சீனாவுடன் ஒப்பிட்டு வல்லுநர்கள் பேசினார்கள். ஆனால், இன்று ஒரு கிலோ வெங்காயம் ரூ.200-க்கு விற்பனையாகிறது. சாமான்ய மனிதன் வெங்காயத்துக்காக காத்துக் கிடக்கிறான்.\nதொலைக்காட்சி ஊடகங்களில் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் பிரதமர் மோடியின் விளம்பரம் வந்துவிடுகிறது. 24 மணி நேரமும் ஏதாவது ஒரு சேனலில் அவர் திரையில் தெரிகிறார். இதற்கான பணம் எங்கிருந்து வருகிறது. இவையெல்லாம் உண்மையில் உங்களைப் போன்ற சாமான்யர்கள் சம்பாதிக்கும் ���ணம்.\nஉண்மையில் மன்னிப்பு கேட்க வேண்டியது பிரதமர் மோடியும், அமித் ஷாவும் தான். இந்தியப் பொருளாதார பின்னடைவு, தேசத்தைப் பிளவுபடுத்தி வடகிழக்கு மாநிலங்களை எரிய வைப்பது போன்ற செயல்களுக்காக அவர்களே மன்னிப்பு கேட்க வேண்டும்.\nஉண்மைராகுல் காந்திராகுல் சவர்கர்ரேப் இன் இந்தியாமோடிஅமித் ஷாபணமதிப்பு நீக்கம்குடியுரிமை சட்ட திருத்த மசோதா\n'சைக்கோ' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nமோசமான அரசியலுக்கு கல்வியை இரையாக்காதீர்கள்: அமித் ஷாவுக்கு...\n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nசெங்கல்பட்டு அருகே பரனூரில் நள்ளிரவில் கட்டணம் கேட்டு...\nகற்றல் திறனை வளர்க்குமா அடிப்படைக் கல்வி\n620 கி.மீ தொலைவுக்கு மனித சங்கிலி: குடியுரிமைச்...\n‘‘வரலாற்று உடன்படிக்கை’’ - போடோ ஒப்பந்தம் குறித்து அமித் ஷா பெருமிதம்\nமழை நீர் சேகரிப்பு; தமிழகத்தில் புதுமையான திட்டங்கள்: பிரதமர் மோடி மன் கி...\nகுடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசியக் கொடி ஏற்றினார்: ராஜபாதையில் அணிவகுப்பு...\nபாஜக எதிர்ப்பாளர்களுக்கு நகர்ப்புற நக்சல் முத்திரை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nசிஏஏ எதிர்ப்பில் தீக்குளித்தவர் உயிரிழப்பு; தற்கொலை செய்துகொள்வதை ஆதரிக்க முடியாது: சிபிஎம்\n‘‘வரலாற்று உடன்படிக்கை’’ - போடோ ஒப்பந்தம் குறித்து அமித் ஷா பெருமிதம்\nஅத்னன் சமிக்கு பத்மஸ்ரீ விருது: 130 கோடி இந்தியர்களுக்கு அவமானம்;சனானுல்லாவுக்கு ஏன் வழங்கவில்லை\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு: மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nநாங்கள் வரி கட்டுகிறோம்; இந்த காய்கறி சந்தை ஏன் இவ்வளவு சுகாதாரக் கேடாக...\nமேற்கு வங்கத்தில் அனுமதியின்றி பாரத மாதா பூஜை: பாஜக இளைஞர் அணியினர் கைது\nமணமகன்களை குதிரையில் சென்று அழைத்து வந்த மணப்பெண்கள்: மத்தியப் பிரதேசத்தில் புதுமையான திருமணம்\nஜே.என்.யு, ஜாமியா மாணவர்களை அடக்க மேற்கு உ.பி.யிலிருந்து 10% இட ஒதுக்கீடு அளித்தால்...\nஅமைதி மணம் கமழும் பூஜை அறை\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/north-east-monsoon-begin-oct-17/", "date_download": "2020-01-27T13:51:43Z", "digest": "sha1:D7JNZ3HR7ZKDCBFRICOTAS3ZONO2MQLQ", "length": 9667, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "வடகிழக்கு பருவமழை அக்17- ல் தொடங்க வாய்ப்பு! | North east Monsoon to begin on Oct 17 | nakkheeran", "raw_content": "\nவடகிழக்கு பருவமழை அக்17- ல் தொடங்க வாய்ப்பு\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17- ஆம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழடுக்கு பகுதிகளில் வளிமண்டலத்தின் பருவக்காற்று வீசத்தொடங்கியுள்ளது.\nமேலும் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவிலேயே பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேபோல் தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகும் என்றும் குறிப்பிட்டுள்ளது. வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழகத்தில் 2 கி.மீ நீளமான தேசியக்கொடி..\nஈரோட்டில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்\nஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் கே.என்.நேரு\nசாப்பிடும்போது விடைத்தாள்களை மாற்றியது சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்\nஒருநாள் முதல்வர் போல் ஒருநாள் தலைமையாசிரியரான பள்ளி மாணவி\nமுன்விரோதம் காரணமாக வெட்டிக் கொல்லப்பட்ட பாஜக பிரமுகர்\nகுள்ளம்பட்டி கிராமசபை கூட்டத்தில் எட்டுவழிச்சாலைக்கு எதிரான தீர்மானத்திற்கு மறுத்ததால் விவசாயிகள் வாக்குவாதம்\nபிரெயின் ட்யூமர் சீரியஸான நிலையில் பிரபல தமிழக இயக்குனர்\n“நான் போயிருந்தால் உங்களுக்கு அகரமும் இல்லை சூர்யாவும் இல்லை கார்த்தியும் இல்லை”-நடிகர் சிவக்குமார்\nசென்னையிலிருந்து இதெல்லாம் வாங்கிட்டு வாங்க\nயாருக்கும் தெரியாத இந்திய அணியின் கஷ்டத்தை மேடையில் பகிர்ந்த கமல்ஹாசன்\nகே.சி.பழனிச்சாமி போட்ட வழக்கால் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.க்கு பெரும் சிக்கல்... அவரசமாக கைது செய்யப்பட்ட பின்னணி...\nஅரசு பேருந்தை நிறுத்திய ஊழியர்கள்... சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள்... செங்கல்பட்டில் பரபரப்பு...\n ரஜினிக்கு தொடர் அட்வைஸ்... கொம்பு சீவிவிடும் பாஜக\nரஜினி சென்ற விமானத்தில் கோளாறு\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமு���வின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/sports/ind-vs-wi-after-20-overs-west-indies-scored-207-runs-326751", "date_download": "2020-01-27T11:43:04Z", "digest": "sha1:3ZIKUJJAJEOCHG3FEU47PKAMRKNKJ2GR", "length": 21069, "nlines": 142, "source_domain": "zeenews.india.com", "title": "India vs West Indies | IND vs WI: இந்தியா டாஸ் வென்ற பந்துவீச்சு தேர்வு; வெ.இண்டீஸ் பேட்டிங் | News in Tamil", "raw_content": "\nIND vs WI: 20 ஓவருக்கு 207 ரன்கள் எடுத்த வெ.இண்டீஸ்; அடுத்தது இந்தியா..\nமுதல் டி 20 போட்டியில் 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. இந்திய அணி வெற்றி பெற 208 ரன்கள் தேவை.\nஇந்தியாவுக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும் இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்ற பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து, வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மியர் (Shimron Hetmyer) 56(41) ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இந்திய அணி வெற்றி பெற 208 ரன்கள் தேவை.\nமூன்றாவது விக்கெட்டை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி. 11 ஓவர் முடிவில் 107 ரன்கள் எடுத்துள்ளது.\nமுதலில் பேட்டிங் செய்து வரும் மேற்கிந்திய தீவுகள் அணி 10 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது.\nஹைதராபாத்: இந்தியாவுக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும் இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்ற பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்து வருகிறது. நான்கு மாதங்களுக்கு பிறகு இரு அணிகளும் மீண்டும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்கின்றன. இரு அணிகளும் (India vs West Indies) இடையிலான முதல் டி 20 போட்டி இன்று, ஹைதராபாத்தில் (Hyderabad T20) உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் தொடங்கியது. பங்களாதேஷ் அணிக்கு எதிராக தொடரை வென்ற பிறகு, இந்திய கிரிக்கெட் அணி (Team India) மீண்டும் ஒரு முறை எதிரணியை துவசம் செய்ய களம் இறங்கியுள்ளது.\nஇந்த முறை மேற்கிந்திய தீவுகள் (West Indies) அணி இந்திய மண்ணில் இ��்திய அணியை எதிர்கொள்கிறது. அதேபோல இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது மூன்று விதமான (டி-20, ஒருநாள், டெஸ்ட்) தொடரையும் இந்தியா வென்றது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவுக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும் இடையில் விளையாட வேண்டிய இந்தத் தொடரில் \"நோ பந்தை\" டிவி நடுவர் முடிவு செய்வார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) கருத்துப்படி, மூன்றாவது நடுவர் \"நோ பந்து\" மீது தனது கண்களை வைத்திருப்பார். மூன்றாவது நடுவர் அது \"நோ பந்தா இல்லையா என்று கண்டுபிடித்து, பிறகு அவர் ஆன்-பீல்ட் அம்பயருக்கு அறிவிப்பார். அதன் பின்னர் ஆன்-பீல்ட் நடுவர் இறுதியாக தீர்ப்பை முறையாக வழங்குவார்.\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே இந்திய மண்ணில் இதுவரை மொத்தம் 14 டி 20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் எட்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதேபோல ஐந்து போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. தற்போது நடைபெற உள்ள தொடரின் மூன்று போட்டிகளிலும் வெ.இண்டீஸ் அணி வெற்றி பெற்றால் மட்டுமே, இந்தியாவுக்கு சமமாக வர முடியும்.\nமுதல் டி-20 போட்டி: மும்பை - டிசம்பர் 6\n2 வது டி-20 போட்டி: திருவனந்தபுரம் - டிசம்பர் 8\n3 வது டி-20 போட்டி: ஹைதராபாத் - டிசம்பர் 11\nடி-20 இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷாமி குமார், வாஷிங்டன் சுந்தர்.\nடி-20 அணி மேற்கிந்திய தீவுகள்: கீரோன் பொல்லார்ட் (கேப்டன்), ஃபேபியன் ஆலன், ஷெல்டன் கோட்ரெல், ஷிம்ரான் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், கெமோ பால், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கைரி பியர், நிக்கோலஸ் பூரன், தினேஷ் ராம்டின், ஷெரிஃபன் ரதர்ஃபோர்ட், லென்ட்ல் சிம்மன்ஸ், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஹேடன் வால்ஸ் ஜூனியர்.\nஉங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.\nDelhi Capitals பங்குகளை வாங்கும் முனைப்பில் கௌதம் கம்பீர்...\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nமுன்னாள் பாக���ஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிப்பு\n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nகொரோனா வைரஸ் பயம்: குழந்தையை விட்டுட்டு விமானத்தில் சென்று அமர்ந்த பெற்றோர்\nஆபாச திரைப்பட ஆர்வலர்கள் அதிகம் கொண்ட நாடு எது தெரியுமா\nபுகழின் உச்சிக்கு சென்ற மியா கலீஃபா பின்வாங்கியது ஏன்\n445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nமீண்டும் ₹ 98, ₹ 149 திட்டங்களை கொண்டு வந்தது Reliance Jio...\nமனிதனா இல்ல புயலா.... 175 கிமீ வேகத்தில் பந்தை வீசிய பதிரானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Marudanathi%20Dam", "date_download": "2020-01-27T12:55:02Z", "digest": "sha1:SJMAER6VCLBLSTKA3L5SATDR4BZTM2VD", "length": 3442, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Marudanathi Dam | Dinakaran\"", "raw_content": "\nவத்திராயிருப்பு அருகே பராமரிப்பில்லாத பிளவக்கல் பெரியாறு அணைப் பூங்கா\nகொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம்\nதிருமூர்த்தி அணையிலிருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறப்பு\nமேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிவு\nகண்டலேறு அணையில் இருந்து ராட்சத பைப் லைன் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் கைவிடப்பட்டது\nகொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஅமராவதி அணையில் தண்ணீர் திறக்க எதிர்பார்ப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nடெல்டாவுக்கு 150 டிஎம்சி நீர் திறப்பு மேட்டூர் அணை நாளை மூடல்\nபாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிந்தது\nமேட்டூர் அணை நீர்மட்டம் 110 அடிக்கும் கீழ் சரிந்தது: 5 மாதத்திற்கு பின்பு குறைந்தது\nகிருஷ்ணகிரி அணையில் பிரதான மதகுகள் முழுவதும் வெட்டி அகற்றம்\nவைகை அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nதிருமூர்த்தி அணையிலிருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் விட விவசாயிகள் கோரிக்கை\nதிருமூர்த்தி அணையிலிருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் விட விவசாயிகள் கோரிக்கை\nஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு 960 கனஅடியாக அதிகரிப்பு\nமேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு\nபவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101605", "date_download": "2020-01-27T13:15:04Z", "digest": "sha1:7IJKAE4W7XFZO7FNRHAAMB2BAC652U72", "length": 14504, "nlines": 133, "source_domain": "tamilnews.cc", "title": "பெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா?", "raw_content": "\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா\nஉணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத போது நம் அன்புக்குரியவர்களை கட்டியணைக்கிறோம். எவ்வளவு தான் குழந்தை கதறி அழுதாலும் தாயின் அரவணைப்பில் மிகச் சில மணித்துளிகளில் நிறுத்தி விடுகிறது. கட்டிப்பிடிப்பது என்பது உங்கள் குழந்தையையும் காதலரையும் மட்டும் கட்டிப்பிடிப்பது அல்ல.\nஎல்லா வகையான கட்டியணைத்தலும் ஒரே அர்த்தத்தைக் கொண்டிருக்காது. காதலுடனான அரவணைப்புக்கும் நண்பருடனான அரவணைப்புக்கும் வித்தியாசம் இருக்குமல்லவா. கீழே பெண்கள் 11 வகையாக மற்றவர்களைக் கட்டிப்பிடிக்கிறார்களாம். அதற்கான அர்த்தங்களும் ஆபத்துகளையும் தெரிந்து கொள்ள கட்டுரையை முழுமையாகப் படிக்கவும்.\nபெண்கள் எந்த நேரத்தில் எப்படி இருப்பார்கள் என்று சொல்லவே முடியாது. அதற்கு அவர்கள் மட்டுமே காரணம் கிடையாது. சீறும் பாம்பைக் கூட நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்பது பொன்மொழி. சிரிப்பையே நம்பாதே என்று முன்னோர்கள் வழியுறுத்தும் போது கட்டியணைத்தலை நம்பி விடலாமா என்பதை ஆண்கள் யோசித்து தான் முடிவு செய்ய வேண்டும்.\nகாட்டில் புலியாக இருந்தாலும் கட்டிலில் எலியாகத் தான் ஆண்கள் மாறிவிடுகிறார்கள். அந்த சமயத்தில் அவர்களிடம் என்னக் கேட்டாலும் நிறைவேற்றப்படும் என்பது எழுதி வைக்காத சட்டம் . என்றும் இல்லாமல் உங்கள் மனைவி உங்களை அணைத்து முகத்தை வருடுகிறாள் என்றால் மிகப்பெரிய ஆப்பு காத்திருக்கிறது என்று தான் அர்த்தம்.\nபெண்கள் தூங்கும் போது கரடி பொம்மையை கட்டிப்பிடித்து உறங்குவார்கள். அந்த இறுக்கமான கட்டிப்பிடிப்பு தான் வெகுநாட்கள் கழித்து வந்த நண்பரைக் காணும் போதும் இருக்கும். எண்ணற்ற உணர்வுகளை அது தாங்கி இருக்கும்.\nபெண்கள் பொதுவாக தங்களது கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கட்டிப்பிடிப்பை நிகழ்த்துவார்கள். கட்டிபிடித்துக் கொண்டே உங்கள் மடி மீது அமர்வார்கள். உங்களின் கவனம் முழுவதுமாக அவர் மீது திரும்பியவுடன் தனக்குத் தேவையான ஒரு பெரிய பொருளை கேட்டுப் பெறுவார்கள்.\nதோளோடு சேர்ந்து பின்பக்கமாக கட்டிபிடிப்பது\nதவறை செய்துவிட்டால் தங்களுக்கான ஆதரவாளர்களை தேடிக் கொள்வதில் கைதேர்ந்தவர்கள். உங்கள் உங்கள் ஒரு புற மார்பகதோடு பட்டும் படாமல் கட்டியணைப்பார்கள். கூடவே சோகமான முகமும் அழுகையும் கூட இருக்கலாம். அப்போது புரிந்துக் கொள்ளலாம் தனக்கான ஆதரவாளர்கள் பட்டாளத்தை பெண்கள் திரட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.\nஅலுவலக நண்பர்களைச் சந்திக்கும் போது கட்டியணைப்பது தான் இவ்வகை. உங்கள் காதலி இந்தக் கட்டியணைப்பு நிகழ்த்துகிறார் என்றால் உங்கள் காதல் வாழ்க்கையில் பிரச்சினை ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம். இந்த வகை கட்டியணைப்பு உங்களை பிளாக் மெயில் செய்வதற்காக பயன்படுத்துவார்கள்.\nஉங்கள் காதலி ஒருபக்கமாக கட்டிபிடித்தால் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். அவர்களோடு உரையாடல்களை மேற்கொண்டு அவர்கள் மனதில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டிய தருணம் இது. சில சமயங்களில் உங்கள் காதலிக்கு புதிய காதலன் கிடைத்ததன் அறிகுறியாக கூட இது இருக்கலாம்.\nகண்ணும் கண்ணும் பேசிக் கொண்டு மிக நெருக்கமாக அணைத்துக் கொள்வது தான் இந்த வகை. இப்படி உங்கள் காதலி உங்களை கட்டியணைக்கிறாள் என்றால் அது நிச்சயம் உடலுறவுக்கான அழைப்பாகத் தான் இருக்கும். ஆனால் அரவணைப்பை பின்னாளில் நீங்கள் முயற்சி செய்தால் அது அரவணைப்போடு மட்டும் நின்று விடும்.\nஉங்கள் காதலி செய்தது என்பது ஆதாரப் பூர்வமாக உங்களுக்குத் தெரிந்து விட்டது. அந்தத் தவறுக்கான காரணம் உங்கள் காதலியிடம் இல்லையென்றால் வேகமாக உங்களை கட்டியணைப்பார். நீங்கள் என்ன திட்ட நினைத்தீர்களோ அதை உங்கள் காதலியே தன்னைத் தானே திட்டிக் கொள்வார். பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அந்த பிரச்சினையிலிருந்து வெளிவந்து விடுவார்.\nதலையை தோளில் வைத்து கட்டியணைப்பது\nபெரும்பாலான காதலிகள் இந்த வசனத்தை சொல்லாமல் இருக்க மாட்டார்கள். உன் தோளில் சாய்ந்து தூங்கும் சுகத்தை வேறு எங்குமே கிடைக்காது. என்பார்கள். ஆண்களின் நம்பிக்கையை பெறுவதற்கு இந்த கட்டியணைப்பு நிகழ்கிறது. அல்லது அவர்களை நீங்கள் தேற்ற வேண்டும் என்பதற்காக இந்தக் கட்டிய��ைப்பு நிகழ்கிறது.\nதாங்க முடியாத வலிகளில் இருக்கும் போது இந்தக் கட்டியணைப்பு நிகழ்கிறது. காதலனோ, நண்பரோ அப்படி யாராக வேண்டுமானால் இருக்கலாம். யார் மீது நம்பிக்கை இருக்கிறதோ அந்த இடத்தில் யார் இருக்கிறாரோ அவர் தான் அந்தக் கட்டியணைப்புக்குச் சொந்தக்காரர்\n​பெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணம்ஸ\nபெண்கள் பிறப்புறுப்பில் பிரச்சனைகள் வராமல் தடுப்பது, தவிர்ப்பது எப்படி\nபிரித்தானியாவில் கத்திக் குத்து இரு பெண்கள் உயிரிழப்பு\nஉலகில் முதல் ஐந்து அழகிப் பட்டங்களை வென்று சாதனை படைத்த கறுப்பினப் பெண்கள்\nசீனாவிலிருந்து பரவும் கரோனா வைரஸ் தாக்கினால் என்ன நடக்கும்\n​ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரியும் ஒப்பந்தத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கையெழுத்து\nஅமெரிக்காவில் வினோதம்: எலும்புக்கூடுடன் பயணம் செய்த முதியவர்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpsc.madhumathi.com/2019/03/blog-post_15.html", "date_download": "2020-01-27T12:57:59Z", "digest": "sha1:BFOQQHC72FK2O6BNISL4WQR7JTTMHH7C", "length": 8122, "nlines": 128, "source_domain": "tnpsc.madhumathi.com", "title": "தமிழகத்தில் வெளிவந்த முக்கிய பத்திரிக்கைகள் - வென்று காட்டு!", "raw_content": "\nHome » குரூப் 2 , குரூப் 4 , டி.என்.பி.எஸ்.சி , தமிழ்நாடு , பத்திரிக்கைகள் , பொது அறிவு » தமிழகத்தில் வெளிவந்த முக்கிய பத்திரிக்கைகள்\nதமிழகத்தில் வெளிவந்த முக்கிய பத்திரிக்கைகள்\nவணக்கம் தோழமைகளே..தமிழகத்தில் வெளிவந்த முக்கிய பத்திரிக்கைகளையும் அதனை வெளியிட்டவர்களையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம் ஆகும். பொருத்துக போன்ற வினாக்களில் கேட்கப்படும்.\nபிரபஞ்ச மித்தின் சுப்பிரமணிய சிவா\nஇந்திய தேசாந்திரி சுப்பிரமணிய சிவா\nசுதந்திரச் சங்கு சங்கு கணேசன்\nதிராவிட நாடு அறிஞர் அண்ணா\nஉதய சூரியன் வெங்கடராயலு நாயுடு\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nஇந்தப் பக்கத்தை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: குரூப் 2, குரூப் 4, டி.என்.பி.எஸ்.சி, தமிழ்நாடு, பத்திரிக்கைகள், பொது அறிவு\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்\n1.சதகம் 2.பிள்ளைக்கவி 3.பரணி 4.கலம்பகம் 5.அகப்பொருட்கோவை 6.ஐந்திணைச் செய்யுள் 7.வருக்கக் கோவை ...\nபண்டைய தமிழ் அரசர்களின் சிறப்பு பெயர்கள்\nவ ணக்கம் தோழமைகளே.. குரூப் 4 மற்றும் குரூப் 2 போன்ற தேர்வுகளில் பொதுத்தமிழ் தவிர்த்து பொது அறிவிலும் தமிழ்நாடு,இலக்கியம், தமிழக வ...\nபாரத ரத்னா,நோபல் பரிசு பெற்ற தமிழர்கள்\nவ ணக்கம் தோழர்களே.. தமிழ்நாடு பற்றிய வினாக்களில் அவ்வப்போது விருது பெற்ற தமிழர்களைப் பற்றி கேட்பதுண்டு.எனவே இன்றைய பதிவில் உயர்ந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2014/06/", "date_download": "2020-01-27T12:00:57Z", "digest": "sha1:XTBFYAT244SIPC6DBMYJG4YBOK7VMOLI", "length": 10554, "nlines": 188, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: June 2014", "raw_content": "\nவரலாற்றுப் புதையல் தேடும் பயணங்கள் - 1 - புகைப்படங்கள்\nபண்டைய நாட்களில் சில செய்திகள் என்றும் அழியாமல் இருக்கவேண்டும் என அக்கால மக்கள் விரும்பினார்கள். அதனால், அவற்றைப் பல பொருட்கள் மீது எழுதி வைத்தார்கள். அவற்றில் கல்லும் ஒன்று. அவ்வாறு நீண்ட காலம் அழியாதிருக்க வேண்டும் என கல்லில் பொறிக்கப்பட்ட செய்தியே கல்வெட்டு எனப்படுகின்றது. கல்வெட்டுக்கள் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடியவை என்பதனால், மிகப்பழங்கால வரலாற்றுச் செய்திகள் மற்றும் நிகழ்வுகளுக்கான நம்பகரமான வரலாற்றுச் சான்றாதாரங்களாக அவை திகழ்கின்றன.\nPosted by geevanathy Labels: புகைப்படங்கள், வரலாற்றில் திருகோணமலை, வரலாற்றுப் புதையல் 7 comments:\nதம்பலகாமத்தின் கலை, இலக்கியப் பாரம்பரியம் - ஆவணப்படுத்தலுக்கான முன்னகர்வு\nஒரு இனம் அல்லது சமூகம் தனது இருப்பை உறுதிசெய்யவும், அதனது செழிப்பான எதிர்காலத்தை உருவாக்கவும் தனது வரலாறு, கலை,இலக்கியப் பாரம்பரியங்களை பாதுகாத்து ஆவணப்படுத்தி பரவலாக்கம் செய்வது அவசியமாகிறது.\nPosted by geevanathy Labels: தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம், வரலாற்றுப் புதையல் 2 comments:\nகம்பன் கழகத்தின் ‘ஏற்றமிகு இளைஞன்’ விருதுபெற்ற அரசியல் ஆய்வாளர் திரு.யதீந்திரா\nஈழத்தில் குறிப்பிடத்தக்க அரசியல் ஆய்வாளர்களில் ஒருவராகக் கருதப்படும் திரு.யதீந்திரா அவர்கள் தம்பலகாமம் புதுக்குடியிருபில் 1976.06.07.திகதி பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியை குளக்கோட்டன் வித்தியாலயத்திலும் பின்னர் இடப்பெயர்வு காரணமாக ஆலங்கேணி மகா வித்தியாலயத்திலும் கற்று உயர்கல்வியை திருகோணமலை இராமகிருஷ்ண சங்க இந்துக் கல்லூரியில் வர்த்தகப் பிரிவில் க.பொ.த.உயர்தரம்வரை கற்றார்.\nPosted by geevanathy Labels: அரசியல் ஆய்வாளர், ஏற்றமிகு இளைஞன், தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம், யதீந்திரா 3 comments:\n1970 களில் 'திருக்கோணேஸ்வர ஆலய நகர் வலம்' - (கணேசன் சந்தி) - புகைப்படங்கள்\n1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலையில் 'திருக்கோணேஸ்வர ஆலய நகர் வலம்' இடம்பெறுகையில் திருஞானசம்பந்தர் வீதியில் உள்ள கணேசன் சந்தியில் அமைக்கப்படும் அலங்கார வளைவுகளின் பதிவுகள் சில.\nPosted by geevanathy Labels: திருக்கோணேஸ்வரம், புகைப்படங்கள், வரலாற்றில் திருகோணமலை No comments:\nநொடிக் கொரு ஆவல் தோன்றும்.\nவரலாற்றுப் புதையல் தேடும் பயணங்கள் - 1 - புகைப்படங...\nதம்பலகாமத்தின் கலை, இலக்கியப் பாரம்பரியம் - ஆவணப்ப...\nகம்பன் கழகத்தின் ‘ஏற்றமிகு இளைஞன்’ விருதுபெற்ற அரச...\n1970 களில் 'திருக்கோணேஸ்வர ஆலய நகர் வலம்' - (கணேசன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/12/blog-post_34.html", "date_download": "2020-01-27T11:54:05Z", "digest": "sha1:3NN2QHOZF7WGXKOYRNR3IUXP6YKWEHZW", "length": 4398, "nlines": 53, "source_domain": "www.maddunews.com", "title": "தேசிய உற்பத்தி திறன் விருது வென்றது வாகரை பிரதேச சபை. - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / தேசிய உற்பத்தி திறன் விருது வென்றது வாகரை பிரதேச சபை.\nதேசிய உற்பத்தி திறன் விருது வென்றது வாகரை பிரதேச சபை.\n2018ம் வருடத்தில் சிறந்த அலுவலக முகாமைத்துவ நடவடிக்கை , அர்ப்பணிப்பு மிக்க சேவைகளை மக்களுக்கு வினைத்திறனாக ஆற்றியமைக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது உள்ளூராட்சி சபைக்கான தேசிய உற்பத்தி திறன் விருதை கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை வெற்றிகொண்டது.\nஇன்று வியாழக்கிழமை (26.12) தேசிய உற்பத்தி திறன் அமைச்சின் செயலகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் இதற்கான விருதினை பெற்றுக்கொண்டார் வாகரை பிரதேச சபையின் தவிசாளர் சிவஞானம் கோணலிங்கம்.\nவாகரை பிரதேச சபைக்கென ஒரு செயலாளர் இல்லாத நிலையில் சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர்களின் அர்ப்பணிப்போடு கூடிய சேவை நடவடிக்கைகளும், தவிசாளரின் முயற்சி மற்றும் வழிகாட்டலுக்குமே இந்த வெற்றி கிட்டியிருக்கிறது.\nதேசிய உற்பத்தி திறன் விருது வென்றது வாகரை பிரதேச சபை. Reviewed by Sasi on 11:33 PM Rating: 5\nஇதுவரையில் மட்டக்களப்பு உப்புக்கரைச்சியில் இயங்கிவந்த ராஜன் மோட்டோர்ஸ் சின்ன ஊறணி சந்தியில் உள்ள வளைவுக்கு அருகில் தற்காலிமாக திறக்கப்பட்டுள்ளது.எனவே அன்பான வாடிக்கையாளர்கள் ஊறணி வளைவுக்கு அருகில் தமது சேவையினை பெற்றுக்கொள்ளமுடியும்.\nமட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி கடமைகளை பொறுப்பேற்பு\nபிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு – ‘விரைவில் வருவேன்’\nசிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.வர்ணகுலசிங்கம் மாரடைப்பினால் மரணம்\nபாட்டனால் குடியேற்றம் - பேரனால் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/10/blog-post_31.html", "date_download": "2020-01-27T14:06:21Z", "digest": "sha1:Y26ZUQSIQZBIRV35NUFMYBX66SXGPGE5", "length": 28110, "nlines": 290, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: சாதனையாளர்:கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாத மேனேஜ்மெண்ட் குரு", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசாதனையாளர்:கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாத மேனேஜ்மெண்ட் குரு\nஒட்டு மொத்தமாக கார்ப்பரேட் உலகையும் , மேனேஜ்மெண்ட் துறை நிபுணர்களையும் முட்டாளாக்கிய புத்தகமான இன் சர்ச் ஆஃப் எக்சலன்ஸ் பற்றி பார்த்தோம்..\nமுட்டாளாக்கப்பட்டது தெரிந்ததும் பலரும் கொதித்து எழுந்தனர்.. ஒரு படி மேலே போய், அவர்கள் ஆராய்ச்சி எல்லாம் நடத்தவில்லை.. சில நிறுவனங்க்ளிடம் காசு வாங்கி விட்டு , அவற்றை எக்சலண்ட் நிறுவனங்களாக பட்டியலிட்டு விட்டார்கள் என விமர்சித்தனர்..\nஆம்,, அது ஓரளவு உண்மைதான் என்பது போல பிற்காலத்தில் , வாட்டர்மேன் பேட்டியளித்தார்.. ஆனால் அது அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை..\nஏன் அப்படி சொன்னார்,.. ஏன் அது பரபரப்பு ஏற்படுத்தவில்லை என்பதை அறிய சற்று ஃபிளாஷ்பேக்கிற்கு செல்ல வேண்டும்..\nஎக்சலண்ட் நிறுவனங்கள் , ஊத்தி மூடிகொண்ட பின்னும், வாட்டர்மேன் தாம் சொன்னது சரிதான் என்று நம்பி கொண்டு இருந்தார்.. முன் வேலை பார்த்த வேலையையே தொடர்ந்தார்..\nஎக்சலண்ட் நிறுவனங்களின் எட்டு பண்பை கண்டு பிடித்தது வாட்டர்மேன் என்றாலும், அதை எழுத்தில் கொண்டு வந்தது , மார்க்கெட்டிங் செய்தது எல்லாம் டாம் பீட்டர்ஸ்தான்..\nஅவர் எழுதியதை சுருக்கி, புத்தக வடிவுக்குள் கொண்டு வருவதே பெரும்பணியாகி விட்டது.. அந்த அளவுக்கு விரிவாக, பல உதாரனங்கள் , கேஸ் ஸ்டடி என அமர்க்களப்படுத்தி இருந்தார்..\nபுத்தகம் வரும் முன்பே, நிறைய செமினார்கள் நடத்தினார்.. சினிமா டிரைலர் மாதிரி, புத்தகத்துக்கும் டிரைலர் மாதிரி புக்லட் வெளியிட்டார்… எனவே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது…\nதந்திரமாக , தன் வேலையை ராஜினாமா செய்து, ராயல்டி பணம் தனக்கு வருமாறு செய்து கொண்டார்..\nஇந்த நெளிவு சுளிவு தெரியாத வாட்டர்மேன் , பெரிய பலன் எதுவும் பெறவில்லை…\nபிற்காலத்தில் , ஏன் சேம் சைட் கோல் போட்டார் என்பது இப்போது புரிந்து இருக்கும்…\nடாம் எப்படி பிரச்சினையை கையாண்டார் என பார்ப்பதற்கு முன், அந்த புத்தகதின் தவறு என்ன என பார்க்கலாம்..\nஎக்சலண்ட் நிறுவனங்களின் பண்புகளாக அவர்கள் சொன்ன அம்சங்களை பாருங்கள்..\nவிரைவாக முடிவெடு- விரைவாக செயல்படு\nகுறைந்த பட்ச ஆட்களை வைத்து அதிக பட்ச வேலைகளை முடி\nஊழியரை சுதந்திரமாக வேலை செய்ய விடு\nகொள்கை அடிப்படையில், ஒரு லட்சியத்தை அடிப்படையாக கொண்டு வேலை செய்\nஎன்ன தெரியுமோ அதை உருப்படியாக செய்\nஅடிப்படைபன்புகளை உறுதியாக கடை பிடி.. அன்ராட வேலையை சுதந்திரமாக விடு\nஇதை சற்று ஆழ்ந்து பார்த்தால் , ஒரு விஷயம் தெரியும்…\nஒரு தொழில் என்றால் , லாபம் என்பதுதான் முக்கியம்.. வியாபாரம் முக்கியம்.. காசு முக்கியம்… இதை சார்ந்த பொது பண்பு எதையும் புத்தகம் சொல்லவே இல்லை..\nஉதாரண்மாக, எக்சண்ட் நிருவனங்கள், ஆண்டுக்கு 20% லாபத்தை அதிகரித்தன… மொத்த வியாபாரம் , ஒரு சராசரி நிருவனத்தை விட , இத்தனை சதவிகிதம் அதிகம் என்றெல்லாம் சொல்லி இருந்தால் அதில் அர்த்தம் உண்டு..\nவேலை உருப்படியாக சொன்னால் வெற்றி நிச்சயம் என பொத்தாம்பொதுவாக சொன்னால் அதில் அர்த்தம் இல்லை..\nஅ என்ற நிறுவனம் விரைவாக முடிவெடிக்கிறது. எனவே அது எக்சலண்ட் நிருவனம்… ஆ என்ற நிறுவனம் மெதுவாக செய்லப்டுகிறது,, எனவே அது எக்சலண்ட் நிறுவனம் அல்ல என்று எப்படி நிரூபிக்க முடியும்…\nஆகவே எக்சலண்ட் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க பயன்படுதிய அளவுகோலே தவறு..\nஒரு நிறுவனதின் வெற்றிக்கு இந்த பண்புகள் அவசியம்தான்.. ஆனால் போதுமானது அல்ல…\nசந்தர்ப்பத்திற்கேற்ப முடிவெடுத்தல் போன்றவை அவசியம்.. வாடிக்கையாளர் திருப்தி அதை விட முக்கியம்.. ஆனால் வாடிக்கையாளர் பற்றி ஒரே ஒரு அம்சம்தான் சொல்லி இருக்கிறார்கள் அவர்கள்…\nகுத்து மதிப்பாக சில அம்சங்களை நிர்ணயம் செய்த அவர்கள் , அட்லீஸ்ட் அந்த அம்சமாவது , எக்சலண்ட் நிறுவனங்களில் கடைபிடிக்கப்படுகிறதா என ஆராய்ந்தார்களா என்றால் அதுவும் இல்லை…\nசும்மா காதில் விழுந்த விஷ்யங்கள்தான் இவர்களின் ஆதாரம்..\nஆக, ஒரு குப்பையை காட்டி மக்களை ஏமாற்றிவிட்டார்கள் என முடிவுக்கு வர கூடாது..\nஅவர்கள் சொல்வது நல்ல விஷ்யங்கள்தான்.. ஆனால் அவை இவர்கள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தது அல்ல… முன்பே உள்ளதுதான்..\nதவிர, இவை இருந்தால் எக்சலண்ட் நிறுவனமாகி விடலாம் என நினைக்க கூடாது.. இவை எல்லாம் அடிப்படை பண்புகள்தான்…\nஆனால் டாம் இந்த பிரச்சினைக்கே போகவில்லை..\nஎன் அடுத்த புத்தகத்தில் இதற்கு விடை சொல்கிறேன் என உதார் விட்டு எதிர்பார்ப்பை அதிகபடுத்தினார்..\nவாட்டர்மேனை கழட்டி விட்டு, எ பாஷன் ஃபார் எக்சனஸ் என்ற அடுத்த புத்தகத்தை இன்னொருவருடன் சேர்ந்து வெளியிட்டார்.அதன் பின் அவரையும் கழட்டி விட்டு , thriving on chaos என்ற புத்தகத்தை வெளியிட்டார்..\nஎக்ச்லண்ட் நிறுவனம் என்றெல்லாம் எதுவும் இல்லை… காலம் மாறிவிட்டது.. மாறிக்கொண்டே இருக்கிறது.. அதற்கேற்ப மாறாவிட்டால் , காணாமால் போய்விட வேண்டியதுதான் என ஒரு போடு போட்டார்..\nகீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல , புத்தகம் சரியான விஷ்யத்தைதான் சொன்னது.. காலம்தான் மாறிவிட்டது என்றார் அவர்..\n“ அது உடையவில்லை என்றால் , அதை பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பது பழைய சித்தாந்தம்…\nஅது உடையவில்லை என்றால் ,. நீ சரியாக செக் செய்யவில்லை.. இன்னொரு முறை சோத்திது உடைந்த இடத்தை கண்டுபிடி..பழுது பார் என்பது புது சித்தாந்த்ம்..\nஇப்படி கவனமாக இல்லாவிட்டால் , எக்சலண்ட் நிறுவனங்களின் கதிதான் உங்களுக்கு” என்றார் அவர்\nசில வெற்றிகரமான நிறுவனங்களை உதாரணமாக காட்டினார்..பழைய எக்சலண்ட் நிறுவனங்களை கைகழுவி விட்டார் என்பதை சொல்ல தேவையில்லை..\nஇதில் ஒரு காமெடி… தம்மை எக்சலண்ட் நிறுவனமாக எழுத சொல்லி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக முன்பு பேசப்பட்டதல்லவா..\nஇப்போது, தம்மை சிறந்த கம்பெனி என எழுதி விடுவாரோ என அனைவரும் நடுங்க தொடங்கினர்..\nஅந்த அச்சம் சரியாக போய் விட்டது..\nஅவர் சிறந்த கம்பெனி.. இவர்களை போல இருக்க வேண்டும் என உதாரனம் காட்டிய ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் விரைவிலேயே தன் முதல் இடத்தை இழந்தது… நல்ல வேளையாக , இழுத்து மூடப்படவில்லை..\nநல்ல எதிர்காலம் இருப்பதாக இவர் கணித்த பியூப்பிள் எக்ஸ்பிரஸ் என்ற விமான போக்கு வரத்து நிறுவனம் கூடிய விரைவில் மூடு விழாவை நோக்கி சென்றது..\nஇவர் கணிப்பு , சிந்தனை என எதுவும் சரியில்லாமல் போனாலும், இவரை இன்னும் இந்த ஊர் நம்புகிறது என்றால், அந்த திறமையை மதித்துதான் ஆக வேண்டும்..\nசந்தர்ப்பவாதியாக இருங்கள் என்பதுதான் இவரது தற்போதைய உபதேசம்.. அவரும் அதையே பின்பற்றி வருகிறார்…\nவாடிக்கையாளர் ஒரே நிறுவனத்திடம் விசுவாசமாக இருத்தல், ஊழியர்கள் ஒரே நிறுவனதில் வேலை செய்தல், ஒரு நிறுவனம் தம் ஊழியரை அக்கறையாக கவனித்து கொள்ளுதல் என்ற காலம் எல்லாம் மலையேறி விட்டது,,\nமாற்றத்திற்கேற்ப யார் மாறுகிறாரோ அவர்தாம் தாக்குப்பிடிக்க முடியும் என்ற இவர் கொள்கை , இந்த காலத்திற்கு பொறுத்தமாக இருப்பதால், வெற்றிகரமான மேனேஜ்மெண்ட் குருவாகவும், அதிகம் விற்பனை ஆகும் நூல் ஆசிரியராகவும் திகழ்கிறார் இவர் ..\nஅருமையான அலசல். சொல்ல வந்ததை சுருக்கமாக சொல்லி உள்ளீர்கள்.\nதலைவரே இவர மாதிரி சந்தர்ப்பனகளை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளக் கூடிய கில்லாடிகள் வெகு சொற்பமே. வியாபார உலகில் பின்னாளில் இதுவும் ஒரு யுக்தியாகதான் பார்க்கப்படும். இன்றைய தேதிக்கு வெற்றிகரமாக பணம் பண்ணா தெரிந்தவனே புத்திசாலி ..\nவியாபார உலகில் பின்னாளில் இதுவும் ஒரு யுக்தியாகதான் பார்க்கப்படும். இன்றைய தேதிக்கு வெற்றிகரமாக பணம் பண்ணா தெரிந்தவனே புத்திசாலி \"\nநண்பரே.. ந்ங்கள் வாழ்க்கையையே புத்தக்மாக படித்து உண்மைகளை உணர்ந்தவர்\nசொல்ல வந்ததை சுருக்கமாக சொல்லி உள்ளீர்கள்”\nமாற்றத்திற்கேற்ப யார் மாறுகிறாரோ அவர்தாம் தாக்குப்பிடிக்க முடியும் என்ற இவர் கொள்கை ,\n.....சுவாரசியமான டாபிக். நல்லா அலசி எழுதி இருக்கீங்க.... பாராட்டுக்கள்\nமிகவும் தெளிவான அலசல். பகி்ர்வுக்கு நன்றி நண்பரே..\nநீங்க புத்தகம் ஏதும் எழுதுவது இல்லையா தல :)\nப்ளாக் -யோட சரியா :))\nநீங்க புத்தகம் ஏதும் எழுதுவது இல்லையா தல :)\"\nஎன் புத்த்கம் வெளியானா , வெளியீட்டு விழாவுக்கு முதல் அழைப்பிதழ் உங்களுக்குத்தான்..ஓகே வா \nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nசாதனையாளர்:கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாத ...\nவரலாற்று வினோதம் : கார்ப்பரேட் உலகை, மேனேஜ்மெண்ட் ...\nகாமத்துடன் கண்ணாமூச்சி- ���ெயமோகனின் காடு\nஎம்பிஏ பாடத்தை இலக்கியம் , வரலாற்றில் கலந்து தரும்...\nநீங்கள் முற்றிலும் அறிந்த சித்தரா\nகிருஷ்ணர் கடவுள் அல்ல... அல்லாவால் அனுப்பப்பட்ட இ...\nஇருபத்தைந்து நாட்கள் கழித்து எந்திரன் எப்படி ஓடிகி...\n ஆன்மிக குருவை பின்பற்றுகிறேன் ...\nஎன் மதிப்பு கேவலம் 15 கோடிதானா \nபறக்கும் தட்டு ஆராய்ச்சி ஆபத்தானது - ஸ்டீபன் ஹாக்க...\nபேசினால் சார்ஜ் ஆகும் செல்போன்... கடலை பிரியர்களு...\nஎந்திரன் - \"மாறிய\" கதையும் , மாறாத மனோபாவமும்\nஎரிசக்தி தயாரிக்க ஏடாகூட வழிகள்- பேக்டீரியாவையும் ...\nசிரிக்க வைக்கும், சிந்தனையை தூண்டும் மாற்று எரிபொர...\nஜெர்மன் செய்வது சரியே - நண்பர் மாணிக்கத்தின் மாற்...\nஹிட்லர் பாதைக்கு திரும்புகிறதா ஜெர்மனி\nகொடி அசைந்த்தும் மின்சாரம் வந்த்தா \nபரப்பெழுத்து- பிரத்தியேக படங்களுடன் விவாதம் – வயது...\nசிரிக்கும் பெண்ணை நம்பாதே ( சவால் சிறுகதை )\nஆதலினால் காதல்செய்வீர்; உலகத்தீரே (‘சவால் சிறுகதை’...\nஎன் உயிர் நீ அல்லவா ( சவால் சிறுகதை )\nஎழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ\nஎந்திரன் சண்டை காட்சிகள் காப்பி அடிப்பா\nபரபரப்பான சூழலில் எடியூரப்பா அரசு சந்திக்கும் செமி...\nஎந்திரனின் இமாலய வெற்றியும், அறிவுஜீவிகளின் பார்ப்...\nகர்நாடக முதல்வர எடியூரப்பா வென்றார்.\nபரப்பெழுத்து (பாப்புலர் ரைட்டிங்) , சில பகிர்தல்கள...\nபெங்களூரில் காட்டுமிராண்டித்தனம் : அரசு செய்ய இர...\nஎந்திரன் , இன்னொரு ராவணனா- பரபரப்பான அலசல்\nகாலத்தை ( காசு கொடுத்து ) வென்றவன் நீ\nசுயபரிசோதனை மூலம் அறியுங்கள்: நீங்கள் அறிவு ஜீவியா...\nஎந்திரனால் இந்தியா வல்லரசு ஆவது பாதிப்பு - அ அ ச ப...\nஎந்திரனின் வானளவிய புகழ், கமல் அதிர்ச்சி – செம ஃபா...\nகண் முன் நடக்கும் கொடூர விபத்துகள்\nஎந்திரன் கன்னட சூப்பர் ஸ்டார் பட்த்தின் காப்பியா\nஎந்திரன் காட்சிகளும் ரசிகர்களின் உற்சாகமும்- ஸ்பெஷ...\nசிவாஜி- எந்திரன் ஒப்பிடுக.. முதல்வர் கலைஞர் பதில்\nஎந்திரன் ரஜினி படமா , ஷங்கர் படமா.. சில கேள்விகள்,...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார��ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/09/07230723/1189831/Avalukk-Enna-Azhagiya-Mugam-Movie-Review.vpf", "date_download": "2020-01-27T12:25:55Z", "digest": "sha1:ZMMKA32X7RL6YWJHSBGTA4QY4CFKPSEV", "length": 9221, "nlines": 94, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Avalukk Enna Azhagiya Mugam Movie Review || அவளுக்கென்ன அழகிய முகம் - காதலால் பிரிந்தவர்கள் காதலர்களை எப்படி சேர்த்து வைக்கிறார்கள்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 07, 2018 23:07\nகாதலில் தோல்வியடைந்த நண்பர்கள் மூன்று பேர், காதலால் பிரிந்தவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இந்த சமயத்தில் காதலியை பிரிந்து இருக்கும் நாயகன் பூவரசனை சந்திக்கிறார்கள். இவருடைய காதலை சேர்த்து வைப்பதற்காக பவர் ஸ்டார் காரில் நான்கு பேரும் பயணிக்கிறார்கள்.\nசெல்லும் வழியில் நண்பர்கள் அனைவரும் தங்களுடைய காதல் எப்படி பிரிந்தது என்று பகிர்ந்துக் கொள்கிறார்கள். இறுதியில், நாயகன் பூவரசனின் காதல் எப்படி பிரிந்தது நண்பர்கள் பூவரசனின் காதலை சேர்த்து வைத்தார்களா நண்பர்கள் பூவரசனின் காதலை சேர்த்து வைத்தார்களா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் பூவரசன் துறுதுறுவென நடித்து ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார். நாயகியாக வரும் அனுபமா பிரகாஷ், அழகு பதுமையாக வந்து சென்றிருக்கிறார். நண்பர்களாக நடித்திருப்பவர்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். யோகிபாபு, பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்.\nபிரிந்த காதலை நண்பர்கள் மூலம் சேர்த்து வைக்கும் கதை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கேசவன். மிக எளிமையான கதையை இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் படத்தை உருவாக்கி இருக்கிறார். சிறு பட்ஜெட்டில் என்ன கொடுக்க முடியுமா அதை தரமாகவே கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். கதாபாத்திரங்களை கையாண்ட விதமும் சிறப்பு.\nடேவிட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார். நவநீதனின் ஒளிப்பதிவு ஒரு சில இடங்களில் பளிச்சிடுகிறது.\nமொத்தத்தில் ‘அவளுக்கென்ன அழகியமுகம்’ ரசிக்கும் முகம்.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைக்கேடு வழக்கில் மேலும் 3 பேர் கைது\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து\nநீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது - உச்சநீதிமன்றம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் நடைபெற உள்ள திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்க்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nதிருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை\nநெல்லையில் கந்து வெட்டி கொடுமையால் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nஅமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்\nபெண் குரலால் வைபவுக்கு ஏற்படும் பிரச்சனை - டாணா விமர்சனம்\nகாதலியை மர்ம மனிதனிடம் இருந்து மீட்க போராடும் உதயநிதி - சைக்கோ விமர்சனம்\nதந்தை-மகள் பாசப் போராட்டம் - ராஜாவுக்கு செக் விமர்சனம்\nகாதல், ஒருதலை காதல் - தேடு விமர்சனம்\nஅபூர்வ பழத்தை தேடி காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொள்ளும் ராபர்ட் டவ்னி ஜூனியர் - டூ லிட்டில் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-01-27T12:07:15Z", "digest": "sha1:FPC7ZSEGNPUJAU57JVPQXAPZ7654FEP4", "length": 4787, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:புலிட்சர் பரிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► புலிட்சர் பரிசு பெற்றவர்கள்‎ (11 பக்.)\n\"புலிட்சர் பரிசு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2013, 22:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9C%E0%AE%BE_%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-01-27T12:39:06Z", "digest": "sha1:WMQURVSECKDJGTOIC7SR2BSG5K4AMQFC", "length": 10437, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்ரீஜா ரவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்ரீஜா ரவி (Sreeja Ravi) ஒரு இந்திய குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞர் ஆவார், அவர் மொத்தம் 1500 க்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணிக் குரல��� பேசியுள்ளார், மேலும் பல வர்த்தக விளம்பரங்களுக்காக ஒலிச்சேர்க்கை செய்துள்ளார். 1975 ஆம் ஆண்டில், ஜி அரவிந்தன் இயக்கிய, உத்தராயணத்தில் தனது குரல்-ஒலிச்சேர்க்கை வாழ்க்கையைத் தொடங்கினார்.[1][2]\nஇவர், ஆங்கிலம் , இந்தி , தமிழ் , தெலுங்கு, பெங்காலி , மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பேசும் திறன் பெற்றவர். அதனால் ஆறு இந்திய மொழிகளில் வெளியாகும் படங்களுக்கு குரல் ஒளிச்சேர்க்கை செய்துள்ளார்.[3]\nஇவர், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதில், கர்ப்பமாக இருக்கும் இவரிடம், நடிகை தபு, வீட்டைக் கண்டறிவதில் உள்ள சிரமங்களைப் பற்றிப் பேசுவதைப் போன்று காட்சி அமைந்திருக்கும். இவர், சிம்ரன் , ஜோதிகா , அனுஷ்கா ஷெட்டி போன்ற பிரபல நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.[3] சிறந்த குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞருக்கான கேரளா மாநில திரைப்பட விருதை ஸ்ரீஜா நான்கு முறை பெற்றுள்ளார். இவரது மகளான ரவீனா ரவி , தற்போது வளர்ந்து வரும் ஒரு குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞராவார்.\nஇவர், பொறியாளரான குஞ்சுகுட்டனுக்கும், நாடக மற்றும் திரைப்பட குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞரான கன்னூர் நாராயணிக்கும் மகளாகப் பிறந்தார். 1972 ம் ஆண்டு இவரது தந்தையின் மரணத்திற்கு பிறகு குடும்பம் சென்னைக்குச் சென்றனர். இவரது தாயார் ஒரு ஒலிச்சேர்க்கை கலைஞராக பணிபுரிந்தார் மற்றும் சில திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்துள்ளார். ஸ்ரீஜா தனது தாயுடன் ஸ்டூடியோவுக்குச் சென்று, இறுதியில் குரல்-ஒலிச்சேர்க்கை செய்யத் தொடங்கினார். இவருடன் பிறந்தவர்கள் எட்டு பேராவர். அவற்றில் இரண்டு பேர்கள் தற்போது உயிருடன் இல்லை. மனோமோகன், மதன்மோகன், ஸ்ரீதரன், பிரகாஷ்பாபு, ரசிக்லால், ஜோதிஷ் குமார், டாக்டர் விஜயலட்சுமி ராஜன் சிங் மற்றும் பிரேமசுதா கிருஷ்ணன்குட்டி ஆகியோர் இவருடைய உடன்பிறந்தவர்கள் ஆவார்கள்.[சான்று தேவை]\nஇவர், ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத் தம்பதியரின் ஒரே மகளான ரவீனா ரவி , தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞராகப் பணிபுரிகிறார்.\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nகேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2019, 16:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/17645-ayodhya-verdict-is-final-supreme-court-dismisses-18-review-petitions.html", "date_download": "2020-01-27T12:11:12Z", "digest": "sha1:TAHQUGIBPLPROUZ3GOJHMJHZS2DB6YOZ", "length": 8651, "nlines": 59, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அயோத்தி நில வழக்கில் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி.. ராமர் கோயில் கட்டுவது உறுதி.. | Ayodhya verdict is final. Supreme Court dismisses 18 review petitions - The Subeditor Tamil", "raw_content": "\nஅயோத்தி நில வழக்கில் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி.. ராமர் கோயில் கட்டுவது உறுதி..\nஅயோத்தி நில வழக்கில் தாக்கலான 18 சீராய்வு மனுக்களையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஏற்கனவே அளித்த தீர்ப்பு இறுதியானதால், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும், முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறொரு பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்வதற்கும் உத்தரவிட்டு சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு பரபரப்பான தீர்ப்பு கூறியது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து, வழக்கின் ஒரு தரப்பான சன்னி வக்பு வாரியம் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று அறிவித்து விட்டது. அதே சமயம், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக முதன்முதலில் வழக்கு தொடர்ந்த சித்திக் என்பவரின் வாரிசான மவுலானா சையத் ஆஷாத் ரஷீத், சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்து மகாசபாவும் சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதில், பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nஷப்னம் ஆஸ்மி, ஹபிப் ஹர்ஷ்மந்தர், பாராக் நக்வி, நந்தினி சுந்தர், ஜான் தயாள் உள்ளிட்ட கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் 40 பேர் கையெழுத்திட்டு, அயோத்தி வழக்கில் ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், அயோத்தி தீர்ப்பில் நிலப் பிரச்னையைத் தாண்டி 2 மத நம்பிக்கைகள் குறித்து தீர்ப்பு கூறப்பட்டிருக்கிறது. இது அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிராக அமைந்துள்ளது என்று கூறப்பட்டது.\nஇந்த சீராய்வு மனுக்களை விசாரணைக்கு உகந்ததா என்று ஆய்வு செய்வதற்காக தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதி அறையில் விசாரணை நடத்தப்பட்டது. இதன் முடிவில், 18 சீராய்வு மனுக்களையும் விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.\nஇதையடுத்து, சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு ஏற்கனவே அளித்த தீர்ப்பு இறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதளபதி 64 விஜய்க்கு ஆசிரியர் ஒருவரின் கடிதம்.. பள்ளியில் நடந்த ஷூட்டிங்கால் வில்லங்கம்..\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் ஒப்புதல்.. சட்டம் அமலுக்கு வந்தது..\nஆந்திர மேலவையை கலைக்க ஜெகன் அமைச்சரவை ஒப்புதல்.. சட்டசபையில் தீர்மானம்..\nநீண்ட தாடியுடன் உமர்.. கவலையடைந்த ஸ்டாலின்..\nபீகார் பெண்ணுக்கு கொரோனா வைரஸ்..\nடெல்லியில் 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்..\nஇலங்கை பெண்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு..\n17 ஆயிரம் அடி உயரத்தில் பனிமலையில் தேசியக் கொடியுடன் இந்திய வீரர்கள் அணிவகுப்பு\nஆந்திர மேலவையை கலைக்க முடியாது.. சந்திரபாபுநாயுடு பதிலடி\nஅமராவதி விவகாரம்.. ஆந்திர சட்டமேலவையை கலைக்க ஜெகன் முடிவு..\nகொரோனா வைரஸ் தாக்குதல்.. முன்னெச்சரிக்கை குறித்து மத்திய அரசு ஆலோசனை..\nதேசிய வாக்காளர் தினம்.. தேர்தல் ஆணையத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/it/56/", "date_download": "2020-01-27T13:56:16Z", "digest": "sha1:YS5B5MG7DUKINVYD7EOV2TS5IFKRCTYC", "length": 13511, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "உணர்வுகள்@uṇarvukaḷ - தமிழ் / இத்தாலிய", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்ப���டுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » இத்தாலிய உணர்வுகள்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஎனக்கு பயமாக இருக்கிறது. Ho p----. Ho paura.\nஅவருக்கு நேரம் இருக்கிறது. Lu- h- t----. Lui ha tempo.\nஅவளுக்கு சலிப்பாக இருக்கிறது. Le- s- a-----. Lei si annoia.\nபசியுடன் இருத்தல் av-- f--e aver fame\nதாகமுடன் இருத்தல் av-- s--e aver sete\nஅவர்களுக்கு தாகமாக இருக்கிறது. Lo-- h---- s---. Loro hanno sete.\n« 55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + இத்தாலிய (51-60)\nMP3 தமிழ் + இத்தாலிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/10/blog-post_167.html", "date_download": "2020-01-27T13:02:28Z", "digest": "sha1:GE4AZ2OVLO3RLPI2IHKG6DKEYPWM54NO", "length": 18840, "nlines": 196, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "மானம் மரியாதை பெண்களுடைய கண்ணியம் மதத்தலைவர்களுடைய பாதுகாப்பு சொத்துக்களுடைய பாதுகாப்பு பற்றி எல்லாம் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். - ரிசாத் பதியுதீன்", "raw_content": "\nமானம் மரியாதை பெண்களுடைய கண்ணியம் மதத்தலைவர்களுடைய பாதுகாப்பு சொத்துக்களுடைய பாதுகாப்பு பற்றி எல்லாம் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். - ரிசாத் பதியுதீன்\nஇந்நாட்டில் ஒற்றுமை, நிம்மதி, பெண்களுடைய கண்ணியம் மதத்தலைவர்களுடைய பாதுகாப்பு சொத்துக்களுடைய பாதுகாப்பு பற்றி எல்லாம் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். அதேபோன்று முஸ்லிம் சமூகம் யாரை வெல்ல வைக்க வேண்டும் எனவும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஒரு வாக்குக் கூட சிறடிக்கப்படாமல் ஒட்டு மொத்தமாக சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து அவரது வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.\nகுருநாகல் தல்கஸ்பிட்டியவில் ரூபா 20 இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தாய் சேய் மருத்துவ நிலையம் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்த பேசுகையில்\nஇன ஒற்றுமை பேசப்படுகிறது. நாங்கள் பிரிந்து வாழ முடியாது. நாங்கள் எல்லோரும் இந்நாட்டுக்குச் சொந்தக்காரர்கள். இப்படி இந்த நாட்டிலே ஒன்று சேர்ந்து இனவாதம் இல்லாமல் மதவாதம் இல்லாமல் எல்லோரும் ஒற்றுமையாக வாழுகின்ற ஒரு நல்ல தலைமைத்துவத்தை இந்நாட்டுக் கொண்டு வர வேண்டும் என்று ஒன்று பட்டு இருக்கின்றார்கள்;. இந்தப் போரட்டத்தில் யாரை வெல்லச் செய்வதன் மூலமாக எங்கள் நிம்மதி பாதுகாக்கப்படும்.\nமானம் மரியாதை பெண்களுடைய கண்ணியம் மதத்தலைவர்களுடைய பாதுகாப்பு சொத்துக்களுடைய பாதுகாப்பு தொடர்பாக எல்லாம் நாங்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்\nஇந்நாட்டில் மலையகம் , தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளை சிதறடித்து கொள்ளையிடுவதற்காக இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக எல்லா இடங்களிலும் முகவர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள். இந்த முகவர்கள் எப்போதும் சமுதாயத்த��ற்காகப் பேசியவர்கள் அல்லர். இந்த சமுதாயம் அடக்கி\nஒடுக்கி பாதிப்புக்குள்ளாகிய போதெல்லாம் இந்த முகவர்கள் எங்கே இருந்தார்கள் என்று தெரியாது. இவர்கள் நாடு முழுவதும் அலைந்து திரிகின்றார்கள் சஜித் பிரேமதாசவை தோற்கடிப்பதற்காகவே.\nசிறுபான்மை சமூகத்திற்குள்ளேயே இவ்வாறான சதியைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். பெரும்பான்மையின மக்களிடத்தில் சென்று நாங்கள் இந்த அணியிலே உள்ளோம் என்று கூறி கொத்துக் கொத்தாக வாக்களிக்க வேண்டும் என்று இனவாத பிரச்சாரத்தைச் செய்கின்றனர்.\nஉதய கம்பன்பிலவின் பிரதித் தலைவருடைய பிரச்சாரம் வெளியே வந்தது. நாட்கள் கொஞ்சம் நாள். நீங்கள் பொறுமையாக இருங்கள். இந்த தேர்தலில் கோத்தா வென்ற பிறகு முஸ்லிம்களுடைய வியாபாரத்தை அடக்குவோம், முஸ்லிம்களுடைய மத நடவடிக்கைகளை ஒடுக்குவோம். அவர்களுடைய குரல்வலைகைள நசுக்குவோம். அவர்களை அடிமைகள் போல நடத்துவோம் என்று பேசிய பேச்சு வெளியே வந்தன. இதுதான் அவர்களுடன் உள்ளத்திலுள்ள விசயங்கள். அவர்களுடன் இருக்கின்ற தேரர்களை நீங்கள் பார்க்கலாம்.\nவைத்தியர் சாபிக்காக நியாமற்ற குற்றத்தைச் சுமத்தி அதுரெலிய ரதன தேரர். விமல் வீரவன்ச போன்றவர்கள் எதிராகச் செயற்பட்டார்கள். இவர்கள் எல்லோரும் அவர்களுடன் இருப்பவர்கள்.\nஎனவே எமது ஒரு வாக்குக் கூட சிதறடிக்கப்படக் கூடாது. பச்சை, நீலம், சிவப்பு என்;று பல வர்ணங்களில் பிரிந்து வாழ்ந்த சமூகம் ஒட்டுமொத்தமாக எம்முடைய பாதுகாப்புக்காகவும் நிம்மதிக்காகவும் சஜித் பிரேமதாச நாங்கள் வாக்களிக்க வேண்டும்.\nஉயிர்த்;த ஞாயிறு தினத்துக்குப் பின்னர் மினுவான்கொடை தொடக்கம் குருநாகல், புத்தளம், கம்பஹா உள்ளிட்ட பிதேசங்களில் வன்முறைகளில் ஈடுபட்டார்கள். இதை யார் செய்தார்கள் என்பதை கைது செய்யப்பட்ட போது அவதானித்தோம். ஏன் செய்தார்கள். இப்படியான வன்முறைகளைச் செய்து நாட்டில் இனக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கான எதிர்பார்ப்புடன் செய்தார்கள். எப்படியாவது ஆட்சி பீடம் ஏற வேண்டும். அதற்காக எந்த அநியாயத்தையும் செய்யும் சதிக்காரக் கூட்டம் தான் அவர்கள். அந்த அணிக்கு எம்மவர்களும் முகவர்களாக செயற்படுகின்றார்கள். வெட்கமாக இருக்கின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடை��� ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\nசாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.\nசாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் ர‌வூப் ஹ‌க்கீம் போல் செய‌ற்ப‌ட்டுவிட்டு இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.\n2001ம் ஆண்டு தேர்த‌லில் மு. கா 12 ஆச‌ங்க‌ளை பெற்ற‌து. இதுதான் அக்க‌ட்சி பெற்ற‌ உச்ச‌ ப‌ச்ச‌ வ‌ர‌லாற்று வெற்றியாகும். அப்போது ஒஸ்லோவில் புலி அர‌சு பேச்சுவார்த்தை ஆர‌ம்பித்த‌து. அது இரு த‌ர‌ப்பு பேச்சுவார்த்தையாக‌ இருந்தால் தீர்வும் இரு த‌ர‌ப்புக்குமே கிடைக்கும் என்றும் இது முஸ்லிம் காங்கிர‌ஸ் என்ற‌ த‌னிக்க‌ட்சி உருவாக்க‌த்தின் அர்த்த‌த்தையே இல்லாதொழிக்கும் என‌ ப‌கிர‌ங்க‌மாக‌ சொன்னேன்.\nஆனால் முஸ்லிம் த‌னி த‌ர‌ப்பைவிட‌ தானொரு ஐ தே க‌வின் விசுவாச‌மிக்க‌ அமைச்ச‌ராக‌ இருக்க‌ வேண்டும் என‌ க‌ருதிய‌ ஹ‌க்கீம் முஸ்லிம் த‌னித்த‌ர‌ப்பாக‌ க‌ல‌ந்து கொள்ளும் தருண‌ம் இதுவ‌ல்ல‌ என‌ கூறி ஹ‌க்கீம் அர‌ச‌ த‌ர‌ப்பாக‌ க‌ல‌ந்து கொண்டார்.\nஇவ்வாறு அருமையான‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை ஹ‌க்கீம் த‌வ‌று விட்டது போல் சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பை கிடைப்ப‌த‌ற்குரிய‌ அருமையான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் கிடைத்தும் அத‌னை த‌வ‌ற‌ விட்டு விட்டு க‌ல்லால் கையால் ப‌றிக்க‌ முடிந்த‌தை கோடாரி கொண்டு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2431992", "date_download": "2020-01-27T13:30:48Z", "digest": "sha1:4SFUFGK4NDELJZDES5VRO6BF3BFWHZZF", "length": 18003, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "| போலீஸ் செய்திகள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் சம்பவம் செய்தி\nசி.ஏ.ஏ.,வுக்கு எதிராக போராட்டத்தை தூண்ட ரூ.120 கோடி செலவு ஜனவரி 27,2020\nகாஷ்மீர் தலைவர்களை வெளியே விடுங்க: ஸ்டாலின் ஜனவரி 27,2020\nநல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடிக்கணும்: ஸ்டாலின் சர்ச்சை ஜனவரி 27,2020\nவெற்றிக்கு காரணம் மோடியும், டாடியும் தான்: உதயநிதி ‛ரைமிங்' ஜனவரி 27,2020\n'ஈரோட்டில் ராமருக்கு பிரமாண்ட கோவில்' ஜனவரி 27,2020\nகஞ்சா விற்ற இருவர் கைது\nவாடிப்பட்டி: மதுரை பரவை மெயின் ரோட்டில் சமயநல்லுார் எஸ்.ஐ., சுப்ரமணி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்பகுதி துரைபாண்டி 41, திண்டுக்கல் செல்வத்திடம் 39, இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.\nசூதாட்டம்; 5 பேர் கைது\nவாடிப்பட்டி: மதுரை சமயநல்லுார் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் சத்தியமூர்த்திநகரில் ரோந்து சென்றனர். அங்கு சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய ராஜா 29, மாரியப்பன் 28, கோபால் 46, முத்தையா 50, துரைபாண்டி 49, ஆகியோரை கைது செய்தனர்.\nமதுரை: மேலஅனுப்பானடி மின் வாரிய காலனி ஆன்டனி ஸ்டீபன், 22. காமராஜர் சாலையில் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையின் பூட்டை உடைத்து ரூ.ஒரு லட்சத்தை மர்ம நபர் திருடி தப்பினார். தெப்பக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.\nமதுரை: கோவலன் நகர் தனசேகரன், 60. ஐ.ஓ.பி., திருநகர் கிளை மேலாளர். சம்பவத்தன்று இவரது வீட்டின் கதவை உடைத்து ரூ.ஒரு லட்சத்து 65 ஆயிரம், தங்க நகைகள் உட்பட ரூ.8 லட்சத்து 44 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.\nவிபச்சாரம்: ஏழு பேர் கைது\nமதுரை: கூடல்புதுார் மின் வாரிய காலனியில் வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரம் செய்ததாக ஜெயவேல், ராஜபிரகாஷ், மனைவி அர்ச்சனா 23, பவித்ரா, ராம்குமார், விக்னேஷ், தேன்மொழி ஆகியோரை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.\nமேலும் மதுரை மாவட்ட செய்திகள் :\n2. க��டியுரிமை சட்ட திருத்தம் குறித்து பொய் பிரசாரம்\n3. டெங்கு தடுப்பு பணி தீவிரம்\n4. தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்\n5. திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்\n1. ஊராட்சி தலைவருக்கு கொடி ஏற்ற எதிர்ப்பு\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sexual-complaint-suspension-revenue-divisional-secretariat-retirement-day", "date_download": "2020-01-27T13:56:48Z", "digest": "sha1:ARNYUPTDC33MFYTUWP4WX5CZJ7KXM64F", "length": 14640, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாலியல் புகார்: ஓய்வு பெறும் நாளில் வருவாய்நீதிமன்ற தனித் துணை ஆட்சியர் சஸ்பெண்ட் | Sexual Complaint: Suspension of Revenue Divisional Secretariat on Retirement Day | nakkheeran", "raw_content": "\nபாலியல் புகார்: ஓய்வு பெறும் நாளில் வருவாய்நீதிமன்ற தனித் துணை ஆட்சியர் சஸ்பெண்ட்\nபெண் பணியாளர் பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் தொடர்பாக நெல்லை துணை ஆட்சியர் ஓய்வு பெறும் நாளில் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட வருவாய் நீதிமன்ற தணித் துணை ஆட்சியராக ராமசுப்பிரமணியன் பணியாற்றி வந்தார். கோவில்பட்டி பகுதியை சேர்ந்த இவர் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட கலால் துறை உதவி கமிஷனராக பணியாற்றினார். அப்போது இவர் மீது உதவியாளர் நிலையில் பணியாற்றும் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். இப்புகார் மீதான அவசரம், அவசரமாக விசாரணை நடத்தப்பட்டதில் உரிய ஆதாரங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து சம்பந்தப்பட்ட பெண் இப்பிரச்னை தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதில், அரசு துறைகளில் பணியாற்றும் பெண் பணியாளர் அளிக்கும் பாலியல் ரீதியான புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாகா கமிட்டி மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும், கலால் துறை கமிஷனருமான (பொறுப்பு) கிர்லோஸ்குமார் பரிந்துரையின் பேரில் இப்புகார் தொடர்பாக விசாரிக்க மாவட்ட கலெக்டர் ஷில்பாவுக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து நெல்லை மாவட்ட விசாகா கமிட்டி தலைவரும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலருமான ஜெயசூர்யா தலைமையிலான கமிட்டியினர் இப்புகார் குறித்து விசாரணை நடத்தினார். இதனால் இச்சம்பவத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nவிசாகா கமிட்டி விசாரணைக்கு பல்வேறு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இதனால் இக்கமிட்டி விசாரணையை அவசரம், அவசரமாக நடத்தாமல் முறையாகவும், உரிய முறையிலும் நடத்த வேண்டும் என பெண் பணியாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் தனித்துணை ஆட்சியர் மீதான விசாரணை நடந்து வந்த நிலையில் இன்று திடீரென ராமசுப்பிரமணியன் சஸ்பெண்ட் செய்து அரசு உத்தரவிட்டது. பாலியல் புகாருக்கு உள்ளான தனித் துணை ஆட்சியர் இன்று ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி பங்கஜம் கோவில்பட்டி கோட்ட கலால் அலுவலகத்தில் டைப்பிஸ்டாக பணிபுரிந்து வருகிறார்.\nஓய்வு பெறும் நாளில் நெல்லை தனித் துணை ஆட்சியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் வருவாய் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவேலூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை... இரண்டு இளைஞர்கள் கைது\nடெல்லி மாணவி கும்பகோணத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு... நால்வருக்கும் சாகும்வரை சிறை... நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதர்மபுரி அருகே மாணவியிடம் பாலியல் சீண்டல்... அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இருவர் பணியிடைநீக்கம்\nதிமுக எம்.எல்.ஏ சஸ்பெண்ட் குறித்து பாஜகவின் எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து... கோபத்தில் திமுகவினர்\nஒருநாள் முதல்வர் போல் ஒருநாள் தலைமையாசிரியரான பள்ளி மாணவி\nமுன்விரோதம் காரணமாக வெட்டிக் கொல்லப்பட்ட பாஜக பிரமுகர்\nகுள்ளம்பட்டி கிராமசபை கூட்டத்தில் எட்டுவழிச்சாலைக்கு எதிரான தீர்மானத்திற்கு மறுத்ததால் விவசாயிகள் வாக்குவாதம்\nபிரெயின் ட்யூமர் சீரியஸான நிலையில் பிரபல தமிழக இயக்குனர்\n“நான் போயிருந்தால் உங்களுக்கு அகரமும் இல்லை சூர்யாவும் இல்லை கார்த்தியும் இல்லை”-நடிகர் சிவக்குமார்\nசென்னையிலிருந்து இதெல்லாம் வாங்கிட்டு வாங்க\nயாருக்கும் தெரியாத இந்திய அணியின் கஷ்டத்தை மேடையில் பகிர்ந்த கமல்ஹாசன்\nகே.சி.பழனிச்சாமி போட்ட வழக்கால் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.க்கு பெரும் சிக்கல்... அவரசமாக கைது செய்யப்பட்ட பின்னணி...\nஅரசு பேருந்தை நிறுத்திய ஊழியர்கள்... சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள்... செங்கல்பட்டில் பரபரப்பு...\n ரஜினிக்கு தொடர் அட்வைஸ்... கொம்பு சீவிவிடும் பாஜக\nரஜினி சென்ற விமானத்தில் கோளாறு\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.podhumedai.com/schools-under-harijan-sevak-sangh-not-funded-for-3-years/", "date_download": "2020-01-27T13:16:08Z", "digest": "sha1:3JR353RRKHRT6SYAX2TTDTIBGEEJY7ZD", "length": 14354, "nlines": 132, "source_domain": "www.podhumedai.com", "title": "காந்தி தொடங்கிய ஹரிஜன் சேவக் சங் பள்ளிகளுக்கு நிதியை நிறுத்திய மத்திய அரசு? - பொதுமேடை", "raw_content": "\nகாந்தி தொடங்கிய ஹரிஜன் சேவக் சங் பள்ளிகளுக்கு நிதியை நிறுத்திய மத்திய அரசு\nதிமுக வெற்றி பெற்றால் நிதி இல்லை; அமைச்சர் கருப்பணன் நீக்கப்பட வேண்டியர்\nஅக்ரஹாரத்து மருமான் மறக்க வேண்டியதை நினைவுபடுத்தியது ஏன்\n5, 8 ம் வகுப்புகளுக்கு தேர்ச்சி கட்டாயம் இல்லை என்றால் பொதுத்தேர்வு ஏன்\nதேர்வாணையத்தில் நடந்த அதிர்ச்சி தரும் மோசடிகள்\nகாந்தி தொடங்கிய ஹரிஜன் சேவக் சங் பள்ளிகளுக்கு நிதியை நிறுத்திய மத்திய அரசு\nமகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தின விழாக்களை கொண்டாடும் மத்திய அரசு அவரது பெயரை பயன்படுத்தும் அளவு அவரது கொள்கைகளை ஏற்றுக் கொள்கிறதா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி.\nஏற்றுக் கொள்கிறார்கள். உதட்டளவில். நடைமுறையில்\n1932 ல் காந்தி சேவக் சங்கத்தை தொடங்கினார். இன்று நாட்டின் 26 மாநிலங்களில் அதற்கு கிளைகள் உள்ளன. அதன் நோக்கம் தீண்டாமையை ஒழிப்பது மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே சங்கத்தின் நோக்கம் .\nதமிழ்நாட்டில் திருக்கோவிலூர் மதுரை என இரண்டு இடங்களில் பள்ளிகள் உள்ளன. இரண்டிலும் சுமார் நானூறு மாணவர்கள் பயில்கிறார்கள். எல்லாம் தாழ்த்தப்பட்ட மிகப் பிற்பட்ட வகுப்பினர். இரண்டிற்கும் சுமார் பத்துபேர் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்கள் பணி புரிகிறார்கள்.\nஇந்த இரண்டு பள்ளிகளுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய சமூக நீதித்துறை நிதி ஒதுக்குவதை நிறுத்தி விட்டது. வேறு வழியில்லாமல் பள்ளிகளை மூடும் முடிவுக்கு அந்த சங்கம் வந்து விட்டது. 15 பள்ளிகள் 6 ஆக குறைந்துவிட்டன.\nஇதுதான் நரேந்திர மோடி அரசு காந்திக்கு செலுத்தும் மரியாதை.\nதிமுக வெற்றி பெற்றால் நிதி இல்லை; அமைச்சர் கருப்பணன் நீக்கப்பட வேண்டியர்\nஅக்ரஹாரத்து மருமான் மறக்க வேண்டியதை நினைவுபடுத்தியது ஏன்\n5, 8 ம் வகுப்புகளுக்கு தேர்ச்சி கட்டாயம் இல்லை என்றால் பொதுத்தேர்வு ஏன்\nதேர்வாணையத்தில் நடந்த அதிர்ச்சி தரும் மோசடிகள்\nRelated Topics:இந்திய, இந்திய அரசியல், தமிழ்நாடு அரசியல், பா.ஜ.க\n5, 8 ம் வகுப்புகளுக்கு தேர்ச்சி கட்டாயம் இல்லை என்றால் பொதுத்தேர்வு ஏன்\nBy வி. வைத்தியலிங்கம் January 25, 2020\nமத்திய அரசு புதிய கல்வி திட்டத்தை இன்னும் அமுல்படுத்தவே இல்லை. அதற்கு முன்பாகவே அதில் கண்ட அம்சங்களை அமுல்படுத்த அதீத ஆர்வம...\nநீட்; அதிமுக அரசு நடத்தும் கேவலமான நாடகம்..\nBy வி. வைத்தியலிங்கம் January 12, 2020\nநீட் நுழைவுத் தேர்வு நடத்துவதில் அதிமுகவுக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லிக்கொண்டே பாஜக அரசு எடுக்கும் நீட் ஆதரவு நடவடிக்கைகளுக்கு ஆதரவு...\nகுண்டர்களை வைத்து மாணவர்களை தாக்கிய இந்து ரக்சா தளம்\nBy வி. வைத்தியலிங்கம் January 8, 2020\nஜேஎன்யு பல்கலைகழக மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை முன்வைத்து போராடி வருகிறார்கள். கட்டண உயர்வும் ஒரு காரணம். மேலும் பாஜக அரசு கொண்டு...\nபள்ளிக்கல்வித் துறையை இயக்குவது செங்கோட்டையனா\nBy வி. வைத்தியலிங்கம் December 31, 2019\nமாட்டுப்பொங்கல் அன்று விடுமுறை நாள் என்றாலும் அன்று பிரதமர் மோடி மாணவர்களுக்கு உரையாற்றுகிறார் என்பதற்காக ஜனவரி 16ம் தேதி ஒன்பது முதல்...\nமுஸ்லிம் சமஸ்கிருதம் கற்றுத் தரக்கூடாதாம்\nBy வி. வைத்தியலிங்கம் November 23, 2019\nஒரு பக்கம் சமஸ்கிருதம் இந்தியாவின் ஆட்சி மொழி ஆக வேண்டும் என்று பிரச்சாரம். மறுபக்கம் ஒரு முஸ்லிம் தன் இரண்டாம் வகுப்பில்...\nநீட் பயிற்சி மைய கொள்ளையர்கள் வளர மத்திய அரசு காரணம்\nBy வி. வைத்தியலிங்கம் October 15, 2019\nமருத்துவ படிப்பின் மீதான மோகம் மிகப் பெரிய மோசடிகளுக்கு வித்திடுகிறது. சமுதாய அந்தஸ்துடன் நிலையான வருவாய் அளிக்கும் ஒரே படிப்பாக ���ருத்துவம்...\nமகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்\nBy வி. வைத்தியலிங்கம் October 14, 2019\nஅரசு உதவி பெறும் ஒரு தனியார் பள்ளி ஏராளமான கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறது. அதில் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு...\nடி என் பி எஸ் சி குரூப் 2 தேர்வில் தமிழ்ப் பாடம் அகற்றம் \nBy வி. வைத்தியலிங்கம் September 30, 2019\nதமிழக அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வில் முதல் நிலை தேர்வில் மொழித்தாளுக்குப் பதிலாக பொதுஅறிவு கேள்விகள் சேர்க்கப்...\nதமிழ்ப் பாடத்திட்டத்தில் படித்தால் இனி வேலை வாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு உறுதி; உயர் நீதிமன்றம்\nBy வி. வைத்தியலிங்கம் September 29, 2019\nஓர் நல்ல செய்தி. சென்னை உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிகுந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது. தமிழ்ப் பாடத்திட்டத்தில் படித்தால் வேலை...\nஅண்ணா பல்கலையில் சமஸ்கிருத திணிப்பு; குவியும் கண்டனங்கள்\nBy வி. வைத்தியலிங்கம் September 29, 2019\nஎன்ன எதிர்ப்பு வந்தாலும் சமஸ்க்ரிதத்தை திணித்தே தீருவது என்று மத்திய பாஜக அரசு கங்கணம் கட்டி வேலை செய்து வருகிறது. இப்போது...\nடி என் பி எஸ் சி குரூப் 2 தேர்வில் தமிழ்ப் பாடம் அகற்றம் \nமகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்\nவிளைவு தெரியாமலா அறிக்கை வெளியிட்டார் மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி\nபெரியாருக்கு எதிராக ரஜினியை கூர் சீவி விடும் பார்ப்பனீயம் \nவள்ளுவரை வம்புக்கிழுத்து திருத்திக் கொண்ட வெங்கையா நாயுடு.. திருந்த மறுக்கும் பாஜக\nபாலாவை எடைபோட வர்மாவை வெளியிடுங்கப்பா\nதிரௌபதி சினிமாவுக்கு தலித் அமைப்புகள் ஏன் இவ்வளவு எதிர்ப்பு\nஜெயக்குமாருக்கு எப்படி வந்தது எப்போ வந்தது இந்த தைரியம்\nபார்ப்பனீயத்தை பரப்பவே கிருஷ்ண இயக்கம் பிரபு பாதா சொன்னது இதுதான்\nகர்நாடகத்தில் ரஜினி முதலீடு செய்ததை குத்திக் காட்டும் கமல்ஹாசன்\nதேர்வாணையத்தில் நடந்த அதிர்ச்சி தரும் மோசடிகள்\nராதாரவியின் லேட்டஸ்ட் காமெடி; முஸ்லிமா மாறுவாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-tamil-medium-computer-technology-revision-test-important-questions-and-answers-download-2018-9548.html", "date_download": "2020-01-27T12:29:07Z", "digest": "sha1:ZFIKO7WKQCCUP53D6YNJZWVJZLQSMUYA", "length": 25022, "nlines": 441, "source_domain": "www.qb365.in", "title": "11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் திருப்புதல் தேர்வு முக்கிய கேள்விகள் ( 11th Standard Computer Technology Revision Test Important Questions ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th கணினி தொழில்நுட்பம் - நிகழத்துதல் (மேம்பட்டது) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation Advanced Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம்- நிகழத்துதல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation Basics Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - தரவு கருவிகள் மற்றும் அச்சிடுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Data Tools and Printing Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - செயற்கூறுகள் மற்றும் வரைபடம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Functions and Chart Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - மெயி மெர்ஜ் மற்றும் கூடுதல் கருவிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Mail Merge & Additional Tools Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - ஆவணத்தில் அட்டவணைகள், பொருள்கள் சேர்ப்பது மற்றும் ஆவணத்தை அச்சிடல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Inserting tables, Objects and Printing document Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ், உபுண்டு ) மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Technology - Working With Typical Operating System ( windows and Linux ) Three Marks Questions )\n11th கணினி தொழில்நுட்பம் - இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Technology - Operating Systems Three Marks Questions )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் திருப்புதல் தேர்வு முக்கிய கேள்விகள் ( 11th Standard Computer Technology Revision Test Important Questions )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் திருப்புதல் தேர்வு முக்கிய கேள்விகள் ( 11th Standard Computer Technology Revision Test Important Questions )\nபின்வருவனவற்றிக்கு குறுகிய விடையளி :\nஉள்ளீடு மற்றும் வெளியீடு வேறுபடுத்துக.\nபட்டைக் குறியீடு படிப்பானின் (Bar Code Reader) பயன் யாது\nஎழுத்துருக்களை நினைவகத்தில் கையாளுவதற்கான குறியீட்டு முறைகளைப் பட்டியலிடுக.\nஎண்ணிலை எண்முறை குறிப்பு வரைக\nEPROM- உள்ள தரவை எவ்வாறு அழிப்பாய்\nநுண்செயலியின் கட்டளைத் தொகுதிகள் செயல்படுத்தும் செயல்கள் யாவை\nஒரு GUI என்றால் எஎன்ன\nமுக்கிய இயக்க அமைப்புகள் சிலவற்றைப் பட்டியலிடுக .\nSave மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை\nதொடக்கப்பட்டியிலுள்ள Shut down தேர்வில் உள்ள அம்புக்குறியைக் கிளிக் செய்தால், தோன்றும் பல்வேறு தேர்வுகள் யாவை\nஉபுண்டுவின் பட்டிப்பட்டையில் உள்ள அறிவிப்புப்பகுதியில் உள்ள பொதுவான குறிப்பான்கள் யாவை\nஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் உள்ள பல்வேறு தொகுப்புகள் யாவை\nஉரையை தேர்ந்தெடுப்பதற்க்கான குறுக்கு வழிகளைப் பட்டியலிடு.\nஆவணத்தில் ஒரு படத்தை எவ்வாறு சேர்ப்பாய்\nஒரு அகராதியில் உன்னுடைய பெயரை எவ்வாறு சேர்ப்பாய்\nநகலெடுத்து ஓட்டுதல் மற்றும் வெட்டி ஓட்டுதல் வேறுபடுத்துக\nதாளின் ஓரத்தை 1” என அனைத்து ஓரங்களிலும் வடிவமைப்பதற்கான படிநிலைகளை எழுதுக\nஒரு சில்லு மற்றும் சில்லுகாட்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன\nவிரிவாக்கப்பட்ட குறிப்புகள் (Extented TIPS) -வரையறு\nமின்னணு வணிகம் என்றால் என்ன\nமாணவர் வளையகம் என்றால் என்ன\nதமிழில் தேடும் வசதியை தரும் தேடும் பொறியைப் பட்டியலிடுக\nஒளிவழி எழுத்துப் படிப்பான் (Optical Chracter Reader) என்றால் என்ன\n(150)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றி, அதனை எண்ணிலை எண்ணாக மாற்றுக.\n(111011)2 க்கு நிகரான பதின்ம எண்ணாக மாற்றுக.\nகட்டளையின் தொகுதியின் அடிப்படையில் நுண்செயலியின் வகைகளை எழுதுக\nபாட்டை (Bus)Qவகைகளின் பயன் யாது\nநேரம் பகிர்தல் இயக்க அமைப்பின் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன \nசெயல் மேலாண்மை என்றால் என்ன\nநேரப் பகிர்வு என்றால் என்ன\nCortana - வின் குறிப்பிட்ட பயன்பாடு எழுதுக\nஇயக்க அமைப்பு என்றால் என்ன\nஆவணத்தை சேமிக்க கூடிய பல்வேறு வழிகள் யாவை\nரைட்டரில் உள்ளமைந்த கருவிப்பட்டைகள் யாவை\nஉரையை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எவ்வாறு நகலெடுப்பாய்\nWriter-ல் உள்ள உதவி பற்றிக் குறிப்பு வரைக .\nபின்னணியிலுள்ள ஒரு படத்தின் தெளிவை எவ்வாறு மாற்றுவாய்\nமெயில் மெர்ஜ்-ல் மூலதரவை பட்டியலிடுக\nகாலக்-ல் நெடுவிசை மற்றும் நுண்ணறைகளை சேர்த்தல் பற்றி எழுதுக\nஒப்பீட்டு நுண்ணறை முகவரியையும் தனித்த நுண்ணறை முகவரியையும் வேறுபடுத்துக\nதரவுத்தளத்தில் வாடிக்கையாளர் பெயர்களை ஏறுவரிசையில் ஒழுங்குபடுத்துவதற்கான படிநிலைகளை எழுதுக\nImpress-ல் சிறந்த நிகழத்துதலை உருவாக்க சில்லு மாற்று (transistion effect) முறை எவ்வாறு உதவுகிறது\nMaster slide – என்பதை வரையறு\nபின்வருவானவற்றிற்கு எல்லைக்கோட்டு படம் வரைக\nஅ) இணையச்சு வடம் ஆ) இழை ஒளியியல் வடம்\nமின்னஞ்சலின் நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை\nPrevious 11th கணினி தொழில்நுட்பம் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Com\nNext 11th கணினி தொழில்நுட்பம் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Co\n11th கணினி தொழில்நுட்பம் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Technology ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Technology ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - நிகழத்துதல் (மேம்பட்டது) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம்- நிகழத்துதல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - தரவு கருவிகள் மற்றும் அச்சிடுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Data ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - செயற்கூறுகள் மற்றும் வரைபடம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Functions ... Click To View\n11th Standard கணினி தொழில்நுட்பம் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Technology ... Click To View\n11th Standard கணினி தொழில்நுட்பம் - அட்டவணைச் செயலி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Technology ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - மெயி மெர்ஜ் மற்றும் கூடுதல் கருவிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Mail ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - ஆவணத்தில் அட்டவணைகள், பொருள்கள் சேர்ப்பது மற்றும் ஆவணத்தை அச்சிடல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Inserting ... Click To View\n11th Standard கணினி தொழில்நுட்பம் - சொற்செயலி ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Technology ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - சொற்செயலி ஓர் அறிமுகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Technology - Introduction ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ், உபுண்டு ) மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Technology - ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Technology - Operating ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-04-06-18-19-37/", "date_download": "2020-01-27T13:55:49Z", "digest": "sha1:BCPC7GYENODQRSOMQSEHMQ7SST3K52RW", "length": 8918, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "ராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளரின் மனிதாவிமானம் |", "raw_content": "\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து விலகி கொள்ளலாம்\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உறுதியுடன் இருக்க வேண்டும்\nராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளரின் மனிதாவிமானம்\nராஜபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகில் அனாதையாக கிடந்த முதியவருக்கு பிஸ்கட், பழம் தந்து அரசு-மருத்துவமனைக்கு ராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளர் ராமகிருஷ்ணன் அனுப்பி-வைத்தார்.\n��ாஜபாளையம் பழைய போலீஸ்ஸ்டேஷன் அருகே ஒரு முதியவர் முணங்கியபடி அனாதையாக கிடந்தார். ரோட்டில் செல்பவர்களிடம்\nசைகையால் தண்ணீர்கேட்டார். முதியவரை சுற்றி கூட்டம்-கூடியது.\nகூட்டத்தினர் அந்த முதியவரிடம் விபரம் கேட்டபோது, ஸ்ரீவில்லிபுத்தூரைச்சேர்ந்த தனது பெயர் மரக்கண்ணு என்றும் . ஆதரவு இல்லாததால் உறவினர்கள் இங்குகொண்டு வந்து போட்டனர். கால்களில் அடிபட்டதால் , நடக்க இயலவில்லை என்றார். பிறகு , 108 ஆம்புலன்ஸ் வந்தது. அப்பொழுது அந்தவழியாக பிரசாரத்திற்கு சென்று கொண்டிருந்த பாரதிய ஜனதா வேட்பாளர் ராமகிருஷ்ணன் அங்கு வந்தார். முதியவருக்கு பழம், பிஸ்கட் வாங்கிக்கொடுத்தவர், அரசு மருத்துவமனையில் முதியவரை சேர்த்து , சிகிச்சை துவங்கும் வரை உடனிருந்தார்.\nபாரதிய ஜனதா வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனு தாக்கல்செய்தார்\nஹர்திக் படேல் கூட்டாளிகளை தன்பக்கம் இழுத்தது பாரதிய ஜனதா\nபிரதமர் மோடியை வைத்து கேரளாவில் பிரமாண்ட கூட்டம்\nநமது உழைப்பு நமக்கு கைகொடுக்கும்\nடெல்லி மாநகராட்சி பா.,ஜனதாவுக்கு இமாலய…\nகர்நாடகா வில்’பரிவர்த்தன் யாத்ரா : அமித்ஷா தொடங்கி…\nஅனாதையாக, அனுப்பி, அரசு மருத்துவமனைக்கு, அருகில், கிடந்த, தந்து, பழம், பாரதிய ஜனதா வேட்பாளர், பிஸ்கட், போலீஸ் ஸ்டேஷன், முதியவருக்கு, ராஜபாளையம், ராமகிருஷ்ணன், வைத்தார்\nஒரு மாணவன் குருவைப் பற்றிக் கவலைப்பட வ� ...\nவரும் 31ம் தேதி திருப்பூர் மற்றும் கோவை� ...\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nதந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும்பொழுது கொஞ்சம் யோசித்து பேச ...\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி � ...\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து வ� ...\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உ� ...\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானு� ...\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேக� ...\nஇந்திய தேசியப் புரட்சியின் தலைவர்\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/05/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-01-27T13:22:55Z", "digest": "sha1:7I54STTNRZCQWHYBPET26ZFGBF4PFX73", "length": 6981, "nlines": 67, "source_domain": "thetamiltalkies.net", "title": "நயன்தாரா படத்தின் பர்ஸ்ட் லுக் | Tamil Talkies", "raw_content": "\nநயன்தாரா படத்தின் பர்ஸ்ட் லுக்\n‘டிமான்ட்டி காலனி’ படத்தைத் தொடர்ந்து கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இமைக்கா நொடிகள் எனும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் அஜய் ஞானமுத்து. அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தின் வில்லனாக அனுராக் காஷ்யப் நடித்து வருகிறார். இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரான அனுராக் காஷ்யப் தமிழில் நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநராக செல்வகுமார், வசனகர்த்தாவாக பட்டுக்கோட்டை பிரபாகர், இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா, படத்தொகுப்பாளராக புவன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள்.\nஇப்படத்தின் பர்ஸ்ட் லுக் மே 17 வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி மே 17 சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். இதன் டீஸர் மே 18(இன்று) வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.\nTagged in அஜய் ஞானமுத்து. அதர்வா அனுராக் காஷ்யப் நயன்தாரா ராஷி கண்ணா\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\n«Next Post ரஜினியின் அடுத்த கதாநாயகி ஹியூமா குரேஷி\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், ஏ.ஆர். முருகதாஸ் படம் Previous Post»\nபாலிவுட் படங்களின் சக்சஸ் சீக்ரெட் இதுதான்\nவினயன் மீதான மறைமுக தடையை நீக்கியது நடிகர் சங்கம்..\n‘விவேகம்’ பாடல்கள், வரவேற்பு என்ன\nநட்சத்திர கிரிக்கெட் அணிகளில் நடிகைகள்…. மைதானத்தில் ஆடவா\n: குஷ்பு மீது வழக்கு\nதயாரிப்பாளரை நஷ்டத்தில் தள்ளிவிட்ட மெர்சல் – எங்கு\nஇரு சூப்பர்ஸ்டார்களின் அரசியல், ஒரு விலகல், ஒரு வருகை…...\n சிபாரிசு செய்த காயத��ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/04/capital-account-convertibility-2.html?showComment=1145419440000", "date_download": "2020-01-27T12:12:14Z", "digest": "sha1:LG6ONNDKYGUHZDM2Y2I7VYAYN7QSOKOG", "length": 48233, "nlines": 361, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: Capital Account Convertibility - 2", "raw_content": "\nCAA-வை எதிர்த்ததால் கோவா கலாச்சார விழாவிலிருந்து பத்திரிகையாளர் ஃபாயே டிசோசா நீக்கம் \nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nகாந்திக் காட்சிகள் 6 - காகா காலேல்கர்\nதொடரும் எளியகுடிமக ஜெயமோக சோககீதம்\nபுதிய சிறுகதை ‘பொடி’ – இரா.முருகன்\nதிரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5\nஒரு பஞ்சாயத்தும் பல நாட்டாமைகளும்\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇதன் மீதான எனது சென்ற பதிவில் இதற்கான தமிழ்ப்பெயர்களைப் பயன்படுத்தக் கூடாதா என்று ஒருவர் கேட்டிருந்தார்.\nCurrent Account என்பதை 'நடப்புக் கணக்கு' என்கிறார்கள். Capital Account என்பதை 'முதலீட்டுக் கணக்கு' எனலாம் என்று நினைக்கிறேன்.\nஏற்றுமதி, இறக்குமதி, கடனுக்கான வட்டி, பங்குகளிலிருந்து கிடைக்கும் ஈவுத்தொகை, சம்பளங்கள், செலவினங்கள் போன்றவை நடப்புக் கணக்கில் வரும். நிறுவனங்களில் முதலீடு செய்தல், கடன் கொடுத்தல், வாங்குதல், கடன் பத்திரங்கள், அரசாங்க நிதிக் கருவிகளில் முதலீடு போன்றவை முதலீட்டுக் கணக்கில் வரும்.\nஅன்னியச் செலாவணி எப்படி நம் நாட்டுக்குள் வருகிறது என்பது பற்றி முன்னர் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.\nவருடா வருடம் பெட்ரோல் முதற்கொண்டு பல இறக்குமதிகளுக்காக நாம் அமெரிக்க டாலர்களை செலவழிக்கிறோம். அதேபோல தகவல் தொழில்நுட்பச் சேவைகள் முதற்கொண்டு பல சேவைகளையும் பொருள்களையும் ஏற்றுமதி செய்து டாலர்களைப் பெறுகிறோம். வெகு நாள்களாகவே நமது ஏற்���ுமதிகளைவிட இறக்குமதிகள் அதிகமாக உள்ளன. அதாவது வர்த்தக ஏற்ற இறக்கங்களைச் சரி செய்ய நமக்கு அதிக அன்னியச் செலாவணி தேவைப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்னதாக Invisible receipts எனப்படும் என்.ஆர்.ஐக்கள் இந்தியாவுக்கு அனுப்பும் பணம் - அவர்கள் பெறும் சம்பளத்திலிருந்து ஒரு பகுதி - இந்த வர்த்தகத் துண்டுவிழுதலைவிட அதிகமாக இருந்தது. இதனால் நடப்புக் கணக்கில் நமக்குக் கையில் அதிக டாலர்களே இருந்து வந்தன. (current account surplus)\nஆனால் கடந்த சில காலாண்டுகளில் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதாலும் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் வெகுவாகத் தளர்த்தப்பட்டதாலும் இறக்குமதியின் அளவு வெகுவாக அதிகரித்துள்ளது. ஏற்றுமதி அதிகரித்தாலும் இறக்குமதியின் அளவுக்குச் செல்லவில்லை. அதெ நேரம் வெளிநாடுவாழ் இந்தியர்களிடமிருந்து இந்தியாவுக்கு வரும் பணத்தின் அளவு அதிகரிக்கவில்லை; சில காலாண்டுகளில் குறைந்துள்ளது. இதனால் தற்போது நடப்புக் கணக்கில் பற்றாக்குறை உள்ளது. (current account deficit)\nஇதனால் நாம் பயப்படவேண்டியதில்லை. ஏனெனில் முதலீட்டுக் கணக்கில் நிறைய வெளிநாட்டுப் பணம் உள்ளே வருகிறது. அன்னிய நேரடி முதலீடு (FDI) மூலம் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பணத்தை நேரடியாக முதலீடு செய்கின்றன. அதேபோல அன்னிய முதலீட்டு நிதி நிறுவனங்கள் (FII) இந்தியாவில் பங்குச்சந்தையிலும் பிற நிறுவனங்களிலும் முதலீடு செய்கின்றன. பல துறைகளிலும் ஏற்கெனவே இருந்த தடைகள் நீக்கப்பட்டு முதலீடு செய்ய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பல இந்திய நிறுவனங்களும் இப்பொழுது நேரடியாக வெளிநாடுகளிலிருந்து அன்னியச் செலாவணியில் கடன் பெறுகிறார்கள் (External commercial borrowing). இதன்மூலம் இந்தியாவுக்குள் நிறைய அன்னியச் செலாவணி வருகிறது.\nஆனால் இந்திய நிறுவனங்களோ தனியாரோ வெளிநாடுகளில் முதலீடு செய்வது அவ்வளவு எளிதல்ல. தனியாரால் அதிகபட்சம் $25,000 முதலீடு செய்யமுடியும். நிறுவனங்களால் $200 மில்லியன் அளவுக்கு அனுமதி இல்லாமல் முதலீடு செய்யமுடியும். ஆனால் உண்மையில் ரிசர்வ் வங்கி அனுமதியுடன் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழித்து முதலீடு செய்யமுடியும். டாடா குழுமம் சிங்கப்பூரில் உள்ள இரும்புத் தொழிற்சாலையை வாங்கியுள்ளது. கொரியாவில் தேவூ மோட்டார் நிறுவனத்தை வாங்கியது. டெலிகுளோப் என்னும் டெலிகாம் ��ிறுவனத்தை வாங்கியது. ரிலையன்ஸ் ஜெர்மனியில் பாலியெஸ்டர் நிறுவனத்தை வாங்கியது. ஃபிளாக் டெலிகாம் நிறுவனத்தை வாங்கியது. இதைப்போல பல இந்திய நிறுவனங்கள் சீனா முதல் பல நாடுகளில் தொடர்ச்சியாக முதலீடுகளைச் செய்துவருகின்றன. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு $1 பில்லியன் அளவுக்கு வெளிநாட்டுப் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஅப்படியிருந்தும் இந்தியாவை விட்டு வெளியே செல்லும் முதலீடுகளைவிட உள்ளே வரும் முதலீடுகள் அதிகம். இதனால்தான் நடப்புக் கணக்கு பற்றாக்குறையில் இருந்தாலும் முதலீட்டுக் கணக்கில் அதிகம் அன்னியச் செலாவணி வந்து வாராவாரம் இந்தியாவின் அன்னியச் செலாவணிக் கையிருப்பை அதிகமாக்கிக்கொண்டே போகிறது. இந்தப் பாதை தொடரும். அதாவது இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையிலேயே செல்லவேண்டியிருக்கும் - இன்னமும் சில வருடங்களுக்கு. இந்தியாவின் பொருள் ஏற்றுமதி அதிகமாக அதிகமாக; சேவைகள் ஏற்றுமதி வெகுவாக அதிகமாக ஓரளவுக்கு இந்த நிலை மாறலாம். அதற்கு பெட்ரோல் விலை கட்டுக்குள் இருப்பதும் முக்கியம். ஆனால் இந்தப் பற்றாக்குறையை மிக எளிதாக உள்ளேவரும் முதலீடுகளால் சரிக்கட்ட முடியும். இந்த நிலையும் வரும் வருடங்களில் மாற வாய்ப்புகள் குறைவு.\nசரி. இருக்கட்டும். இப்பொழுது இதைப்பற்றி என்ன பேச்சு எல்லாம் மன்மோகன் சிங்கால் ஆரம்பம். இந்தியா தென்கிழக்கு ஆசியாவின் நிதிமையமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் மன்மோகன். அதற்கு ஒரு முக்கியமான தேவை யாராலும் இந்திய ரூபாயை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பிற கரன்சிகளுக்கு மாற்றக்கூடிய அனுமதி இருக்கவேண்டும். (அமெரிக்க டாலரையோ ஐரோப்பிய யூரோவையோ இப்படிச் செய்யலாம்.) அதாவது இந்தியாவின் நடப்புக் கணக்கிலும் மூலதனக் கணக்கிலும் உள்ள பணங்களை ரூபாயிலிருந்து வேறெந்த கரன்சிக்கும் வேறெந்த கரன்சியிலிருந்தும் ரூபாய்க்கும் தன்னிச்சையாக மாற்றக்க்கூடிய நிலைமை வரவேண்டும்.\nஇந்தியாவும் லண்டன், ஜூரிக், நியூ யார்க், சிங்கப்பூர் போல உலகின் முக்கியமான நிதி மையமாக இருப்பது நல்லதுதானே என்று கேட்கிறீர்களா\nஏற்கெனவே இந்தியா கிட்டத்தட்ட full current account convertibility நிலையில்தான் உள்ளது. முன்னெல்லாம் போல் இல்லாமல் கிரெடிட் கார்டு மூலமா��� பிற நாடுகளிலிருந்து பொருள்களையும் சேவைகளையும் யாரிடமும் முன் அனுமதி பெறாமல் மக்களால் வாங்க முடிகிறது. (டொமைன் நேம் ரெஜிஸ்டிரேஷன், அமேசான்.காம் தளத்தில் பொருள்கள் வாங்குவது, இணையத்தள வழ்ங்கி சேவையைப் பெறுவது முதல் பல விஷயங்களை இப்பொழுது நம் கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யலாம்.) பிற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது அங்குள்ள ஏ.டி.எம் கருவிகளில் நமது கிரெடிட் கார்டையோ டெபிட் கார்டையோ திணித்து அந்த நாட்டுப் பணத்தை வேண்டிய அளவுக்குப் பெறுகிறோம். அங்குள்ள கடைகளில் வேண்டிய பொருள்களை வாங்கிக்கொள்கிறோம். ரிசர்வ் வங்கியிடம் இதற்காக நாம் எந்தக் கணக்கையும் கொடுக்க வேண்டியதில்லை.\nஅதேபோல நிறுவனங்களும் பல பொருள்களையும் வேண்டிய அளவு இறக்குமதி செய்யமுடிகிறது. சில நேரங்களில் இறக்குமதிக்கு என்று தனியாக சுங்கவரி கட்ட வேண்டுமே ஒழிய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படுவதில்லை. அச்சிடும் தாள் முதல் கணினி வரை எதற்கும் கட்டுப்பாடு இல்லை. ஆக full current account convertibility என்னும் நிலையில்தான் நாம் இருக்கிறோம்.\nஆனால் இப்பொழுது full capital account convertibility என்ற நிலையை அடைய மன்மோகன் சிங், சிதம்பரம் இருவரும் ஆசைப்படுகிறார்கள். அதன் பக்க விளைவுகள் எப்படி இருக்கும்\nமுதலில் full capital account convertibility என்ற நிலை ஏற்பட்டால் நாம் யார் வேண்டுமானாலும் - தனியாரோ அல்லது நிறுவனமோ - நமக்குத் தேவையான கடன்களையும் பங்கு மூலதனத்தையும் வெளிநாடுகளிலிருந்து பெறுவதற்கே முயற்சி செய்வோம். ஏன் டாலர் - ரூபாய் மாற்று விகிதம் ஓரளவுக்கு நிலையாகவே உள்ளது. கண்டபடி மாறப்போவதில்லை என்று தோன்றுகிறது. ஆனால் வெளிநாடுகளில் கிடைக்கும் கடனுக்கான வட்டிவிகிதம் இந்தியாவை விடக் குறைவு.\nஇதனால் முதலில் மறைமுகமாகவும் பின்னர் அரசு நினைத்தால் நேரடியாகவும் வீட்டுக்கடன் முதல் பெர்சனல் லோன் வரை வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இந்தியர்களுக்குக் கடன் கொடுக்க ஆரம்பிக்கும். இந்தப் போட்டியைச் சமாளிக்க இந்திய வங்கிகளும் தங்கள் கடன் வட்டி விகிதத்தைக் குறைக்கவேண்டும். இதனால் வங்கிகளில் பணத்தைப் போடுபவர்களுக்கு வருமானம் குறையும். போஸ்ட் ஆஃபீசில் போட்டால் 8%, ப்ராவிடெண்ட ஃபண்டில் 9% என்பதையெல்லாம் மறந்துவிடலாம்.\nஅல்லது இந்தியர்கள் பணத்தை வங்கியில் வைப்பதைவிட மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை ஆகியவற்றுக்குப் போகவேண்டியிருக்கும். இதில் பெரிய தவறு எதும் இல்லை. ஆனால் இவை இரண்டுமே முதலுக்கு முழுதாக உத்தரவாதத்தைக் கொடுக்கமுடியாதவை. முதலீடுகள் மேலே போகலாம், ஆனால் கீழே இறங்கவும் செய்யலாம். மேலும் இந்தியாவில் பங்குச்சந்தையும் சரி, மியூச்சுவல் ஃபண்ட்களும் சரி, இன்னமும் முதிர்ச்சி அடையவில்லை. அதற்குப் பலவருடங்கள் ஆகலாம்.\nஇதுநாள்வரையில் போஸ்ட் ஆஃபீஸ், பிராவிடெண்ட் ஃபண்ட் ஆகியவற்றுக்கு தமது பணத்தை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இப்பொழுதுதான் போஸ்ட் ஆஃபீசுக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது. அதேபோல இந்தியாவின் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தமது நிதில் 25% மட்டும்தான் பங்குச்சந்தையில் போடலாம். இந்திய வங்கிகளும் அதைவிடக் குறைந்த அளவே பணத்தை பங்குச்சந்தையில் போடலாம். ஒரேயடியாக இவை பணத்தை பங்குச்சந்தையில் போட்டால் அதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பங்குச்சந்தை உடனடியாக விரிவடைய முடியாது. இதன் விளைவு பங்குச்சந்தை தேவையின்றி சூடாகி உப்பிப் பெரிதாவதுதான். அது உடைந்தால் இந்திய வங்கிகள், இந்திய நிதி நிறுவனங்கள் ஆகியவை நொறுங்கிப்போகும். அதனால் பல லட்சக்கணக்கான வங்கி வாடிக்கையாளர்கள் வாழ்க்கையே பாழாகிவிடும்.\nஇந்திய நிதி நிறுவனங்களும் பங்குச்சந்தையும் சரியான அளவு வளர்ச்சி அடையாத நிலையில் இந்தியாவின் வட்டி விகிதம் குறைவது சரியாக இருக்காது.\nமேலும் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் கையில் இருக்கும் வட்டி விகிதம், CRR போன்றவற்றை அவரால் தன்னிச்சையாக மாற்ற முடியாது. உலக நிலைமை என்ன, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வட்டி விகிதங்கள் எப்படி உள்ளன ஆகியவற்றையும் அவர் கவனிக்க வேண்டி வரும். பல நேரங்களில் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் என்ன செய்யவேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறுவார்கள். தேவையின்றி அழுத்தம் தருவார்கள். இந்தியாவின் fiscal deficit எப்படி இருக்க வேண்டும், இந்தியாவின் வட்டி விகிதம் எப்படி இருக்கவேண்டும் என்று நேரடியாகவும் IMF, உலக வங்கி மூலமும் இந்தியாவை மிரட்டுவார்கள். Full capital account convertibility இல்லாவிட்டால் இந்தியா கடுமையான டிரேட் சர்ப்ளஸ் வைத்திருந்தால் வேறுவிதமாக மிரட்டுவார்கள். இப்பொழுது சீனாவிடம் அமெரிக்காவும் ஐர���ப்பாவும் ரென்மின்பியின் மதிப்பை அதிகமாக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்களே - அதைப்போல.\nஆனால் இப்பொழுது அது மாதிரியான இடையூறுகள் இல்லை. இந்தியா போன்ற வளரும் நாட்டில் இப்பொழுது இருக்கும் வட்டி விகிதம் மோசமானதே அல்ல.\nஆனால் முழு கன்வெர்டிபிலிட்டி வந்துவிட்டால் நம்மிஷ்டத்துக்கு நம் நாட்டுக்கு ஏற்ற முறையில் இதையெல்லாம் செய்துகொள்ள முடியாது. ஏனெனில் ஆர்பிட்ராஜை வைத்தே பணத்தைக் கொள்ளையடித்துவிடுவார்கள் சிலர். உதாரணத்துக்கு இந்தியாவில் வங்கியில் பணத்தை வைக்க 7% வட்டி கொடுக்கிறார்கள்; கடன் பெற 9% வட்டி கேட்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அமெரிக்காவில் வங்கியில் பணத்தை வைக்க 4% வட்டி கொடுக்கிறார்கள்; கடன் பெற 6% வட்டி கேட்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர்கள் கடன் பெற்று அந்தப் பணத்தை இந்தியாவில் வங்கியில் போட்டால் 1% தாராளமாக தூங்கிக்கொண்டே சம்பாதிக்கலாம். இது ஓர் உதாரணமே. முழு கன்வெர்டிபிலிடி இருந்தால் இந்த spread குறைந்துகொண்டே வரும். வித்தியாசங்கள் இருக்காது.\nஆனால் வாழ்க்கை முறைகள் வேறுபடும். இந்தியர்கள் அதிகப்பணத்தைச் சேமிக்க விரும்புவார்கள்; அமெரிக்கர்கள் அதிகப் பணத்தைச் செலவழிக்க விரும்புவார்கள் என்று (ஓர் உதாரணத்துக்கு) வைத்துக்கொள்வோம். இதனால் இரு நாட்டு ரிசர்வ் வங்கிகளும் வெவ்வேறு விதமான monetary கொள்கைகளை எடுக்க முடிவு செய்யலாம். அமெரிக்கா பணச்சேமிப்பை அதிகரிக்கவும் கடன் வாங்கிச் செலவழிப்பதைக் குறைக்கவும் வட்டி விகிதத்தை அதிகரிக்கும். இந்தியா சேமிப்பைக் குறைத்து செலவழிப்பை அதிகரிக்க (அப்பொழுதுதான் நாட்டின் பொருளாதாரம் விரிவடையும்) வட்டி விகிதத்தைக் குறைக்கும்; கடன் வாங்கிச் செலவழிப்பதை அதிகரிக்க விரும்பும். இதனை இடைத்தரகர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் (மேலே கூறிய முறைப்படி).\nஇதுபோன்ற விஷயங்களிலும் இந்திய ரிசர்வ் வங்கி தன் மூளையைச் செலவழிக்க வேண்டியிருக்கும். இதனால் வேலைதான் அதிகமாகும்.\nஉலக அளவிலான போட்டியாலும் வீழ்ச்சியடையும் வட்டி விகிதத்தாலும் வங்கிகளின் வருமானம் குறையும். பல சிறு இந்திய வங்கிகள் திவாலானாலும் ஆகும். ஏனெனில் இந்தியாவின் பல்வேறு கடன் வாய்ப்புகளை நோக்கி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வ���்கியும் பேங்க் ஆஃப் அமெரிக்காவும் போட்டிபோடுகின்றன என்று வைத்துக்கொள்வோம். யார் ஜெயிப்பார்கள் இதனால் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தனது வருமானத்தைத் தக்கவைத்துக்கொள்ள சற்றே ரிஸ்க் அதிகமான வர்த்தகத்தில் ஈடுபடலாம் - டெரிவேடிவ்ஸ் இது அது என்று. அது கையை ஒரேயடியாகச் சுட்டு வைக்கலாம். இதெல்லாம் இல்லாமலேயே இந்தியாவின் கூட்டுறவு வங்கிகள் நாசமாகப் போகின்றன. ஊழல் காரணங்களால் இந்தியன் வங்கி போன்றவையே அழிந்து போக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.\nசர்வதேச வங்கிகளுடன் போட்டிபோடக்கூடிய திறத்தில் இந்தியாவில் ஒரு வங்கிகூடக் கிடையாது என்று நினைக்கிறேன். ஐசிஐசிஐ, பாரத ஸ்டேட் வங்கி இரண்டுமேகூடத் திண்டாடவேண்டும்.\nமேலும் பல பிரச்னைகளும் உண்டு. இந்தியர்களுக்கு தமது ரூபாய்களை இஷ்டத்துக்கு பிற கரன்சிகளுக்கு மாற்ற உரிமை கொடுக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் ரூபாய்களை அமெரிக்க டாலர்களாக மாற்றி அமெரிக்கப் பங்குச் சந்தையில் போடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். நாளை சீனா தான் அமெரிக்க டிரெஷரி செக்யூரிட்டிகளில் போட்டு வைத்திருக்கும் பணத்தை எடுத்து அதை வேறு செலவுகளுக்குப் பயன்படுத்துகிறது (நாலைந்து மாபெரும் ஐரோப்பிய பெட்ரோலிய நிறுவனங்களை வாங்குகிறார்கள்) என்று வைத்துக்கொள்வோம். இதனால் திடீரென அமெரிக்க டாலர்களின் மதிப்பு சரியத் தொடங்கும். விளைவு: இந்தியர்களின் முதலீட்டு மதிப்பு சரியும். அதாவது எங்கோ தென்னை மரத்தில் தேள் கொட்டினால் நமக்கு நெறி கட்டும்\nமற்றொரு பிரச்னை மேலே சொன்னதன் நேரெதிர். இந்தியர்கள் தம்மிஷ்டத்துக்கு அமெரிக்க வங்கிகளிடமிருந்து டாலர்களாகக் கடன் வாங்கி விடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் இந்திய ரூபாயும் டாலரும் கிட்டத்தட்ட மாறாத விகிதத்தில் உள்ளன. திடீரென்று பாகிஸ்தானில் புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் ராணுவத் தளபதி இந்தியா காஷ்மீரைத் தர மறுத்தால் இந்தியாமீது அணு குண்டை வீசுவேன் என்று மிரட்டுகிறார். இதனால் பயந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது பணத்தையெல்லாம் இந்தியாவிலிருந்து எடுத்துவிடுகிறார்கள். பங்குச்சந்தை கவிழ்கிறது. இதனால் ஹெட்ஜ் ஃபண்ட் ஆசாமிகள் புகுந்து விளையாடி (மே 2004 நாடாளுமன்றத் தேர்தல் ஞாபகம் வருகிறதா) பணம் பண���ண, பங்குச்சந்தை அதலபாதாளத்தில் வீழ்கிறது. இதனால் பணம் நாட்டைவிட்டு வெளியேற டாலர்கள் மதிப்பு ஏற ரூபாய் மதிப்பு சரேலெனக் கீழே விழுகிறது. இப்பொழுது அமெரிக்க வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் நிலை கோவிந்தா. தற்கொலைதான் ஒரே வழி.\nசர்வதேச பணச் சந்தையைப் பற்றிய மிகக் குறைவான புரிதல்கள் இருக்கும்போது நாமா full capital account convertibility வேண்டும் என்று மன்மோகன் சிங்கைக் கேட்டோம் அவராகத்தானே இப்பொழுது பேச்சைக் கொண்டுவந்துள்ளார் அவராகத்தானே இப்பொழுது பேச்சைக் கொண்டுவந்துள்ளார் சிதம்பரத்துக்கு 1997 முதலே முழு கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிட்டி மீது ஒரு காதல். \"வந்ததுடா சான்ஸ்\" என்று இப்பொழுது குதிக்கிறார்.\nஎன் கருத்து: இப்பொழுது நமக்கு முழு கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிடி தேவையில்லை. எங்கெல்லாம் கட்டுப்பாடுகள் உள்ளனவோ, அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்துவோம். ஒருவருக்கு $25,000 முதலீடு என்பதை விரிவாக்கி $50,000, $100,000 என்று கொண்டு செல்வோம். எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி எந்த நாட்டுப் பங்குச்சந்தையிலும் எந்தப் பங்கிலும் முதலீடு செய்யலாம் என்று அனுமதி தருவோம் (இப்பொழுது அப்படி இல்லை). இந்திய நிறுவனங்கள் வெளி நாட்டு நிறுவனங்களை 10 பில்லியன் டாலர் மதிப்பு வரையிலும் வாங்கலாம் என்று விதிகளைத் தளர்த்துவோம். அதற்கு மேலும் வேண்டுமென்றாலும் கேட்டால் அனுமதி உடனே என்ற நிலைக்குக் கொண்டுவருவோம். இப்பொழுதைக்கு - அடுத்த பத்தாண்டுகளுக்கு - அது போதும். அதேபோல வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியப் பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்யலாம் என்று கொண்டுவருவோம். பின் பிற நாட்டவரும் நேரடியாக இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என்று கொண்டுவருவோம்.\nமற்றபடி நம் நேரத்தை இந்தியாவின் ஏழை மக்களை முன்னுக்குக் கொண்டுவருவதில் செலவழிப்போமே\nகிழக்காசிய நாடுகள் 1997 முதல் எப்படி முழு கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிட்டியால் கஷ்டப்பட்டார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள - East Asian financial crisis.\nநான் Savings Account மற்றும் Current Account இரண்டுக்கும் வித்தியாசம் புரியாமல் குழம்பும் சராசரி ஆள். அப்பிடி பட்ட எனக்கே புரியும் படி விளக்கி விட்டீர்கள். hats off to you\nவிளக்கமான பதிவு. Asian Financial Crisis பற்றி ஏற்கனவே குருமூர்த்தி துக்ளக்கில் (Indian Express English Edition too I guess) எழுதியிருக்��ிறார். நீங்கள் இந்தியாவில் உள்ள நிலையை அலசி சாமானியன் அளவில் ஓப்பீடுகளும் செய்திருப்பதால் நன்றாகவே புரிகிறது.\nஎனக்கும் Savings Account மற்றும் Current Account/Checkings Account உள்ள நுண்ணிய வேறுபாடுகள் புரியவில்லை.\nஅதை பற்றியும் பதிவு எழுதுவீர்களானால் மகிழ்ச்சி\nநியாயமான சில கேள்விகளை எழுப்புகிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nலேடஸ்ட் பில்லியன் டாலர் வருமான ஐடி கம்பெனி\nமும்பை பார் நடனம் மீதான தடை விலக்கல்\nசிவசங்கரன் சஹாரா ஒன் நிறுவனத்தில் முதலீடு\nசன் டிவி IPOவில் கிடைத்தது ரூ. 600 கோடி\nஅரிசி மான்யம் (Rice subsidy)\nAICTE விவகாரத்தில் அர்ஜுன் சிங் அமைச்சரகம்\nதொழிற்கல்வி நுழைவுத் தேர்வு மே 18, 19\nநிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/astrology_lessons/become_astrologer/jothidam_lesson28.html", "date_download": "2020-01-27T13:05:01Z", "digest": "sha1:VJHANKOJEOKBNM6BXUNIIOFPECFHHNST", "length": 10009, "nlines": 57, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஜோதிடப் பாடம் – 28 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - இருந்தால், வீட்டில், இருக்கும், ஜோதிடப், கிடைக்கும், இருப்பர், தகப்பனார், நிறைந்து, சொத்துக்கள், பாடம், ஜோதிடர், ஆகலாம், உண்டாகும், நீங்களும், ஜோதிடம், பயணம், உடல், தகப்பனாருக்குக், தெய்வீக, லாபம், வெளிநாட்டுப், மூலம், அயல், தெய்வ, பாடத்தில், பாடங்கள், நாட்டுத், தொடர்பு, நல்ல, ஆதரவு, தகப்பனாரின், பணவரவு, இருப்பார்கள்", "raw_content": "\nதிங்கள், ஜனவரி 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஜோதிடப் பாடம் – 28\nஜோதிடப் பாடம் – 28 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்\n9-ம் வீட்டைப் பற்றி ஓரளவிற��குச் சென்ற பாடத்தில் தெரிந்து கொண்டீர்கள். இந்தப் பாடத்தில் மீதமுள்ளவற்றைப் பார்ப்போம். 9-ம் வீட்டிற்குடைய கிரகம் இலக்கினத்தில் இருந்தால் பெரியவர்களிடமும், குரு, தெய்வம் ஆகியோரிடம் நம்பிக்கையுடையவராக இருப்பர். தருமங்கள் செய்பவராகவும் இருப்பர். தெய்வ வழிபாடு நிரம்ப இருக்கும்.\n9-ம் வீட்டதிபதி 2-ம் வீட்டில் இருந்தால் அயல் நாட்டுத் தொடர்பு மூலம் பணவரவு இருக்கும். தகப்பனாரின் மூலமாகவும் பணவரவு இருக்கும்.\n3-ம் வீட்டில் இருந்தால் இளைய சகோதரர், சகோதரிகளின் ஆதரவு இருக்கும். 4-ம் வீட்டில் இருந்தால் தாயின் ஆதரவு இருக்கும். நல்ல செல்வாக்குடன் இருப்பார்கள்.\n5-ம் வீட்டில் இருந்தால் புத்திரர்கள் சகல செளபாக்கியத்துடன் இருப்பார்கள். தெய்வீக வழிபாட்டினால் குடும்பம் பிரகாசமாக இருக்கும்.\n6-ம் வீட்டில் இருந்தால் வெளிநாட்டில் வேலைவாய்ப்பிற்கு யோகமுண்டு. உத்தியோக சம்மந்தமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள வேண்டியதுவரும். தகப்பனார் உடல் நிலை பாதிக்கக் கூடும்.\n7-ம் வீட்டில் இருந்தால் நல்ல தெய்வபக்தியுள்ள பெண்கிடைக்கும். அந்நியத்திலிருந்து பெண் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணமும் கிடைக்கும்.\n8-ம் வீட்டில் இருந்தால் தகப்பனாருக்குக் கண்டம் எனக் கொள்ளலாம். பிதாவின் உடல் நிலையும் பாதிக்கப்படும்.\n9-ம் வீட்டில் இருந்தால் தகப்பனார் நீண்ட ஆயுளுடன் இருப்பார். தான, தருமங்களும், தெய்வீக வழிபாடுகளும் நிறைந்து இருக்கும். தகப்பனார் சொத்துக்கள் ஸ்திரமாக இருக்கும்.\n10-ம் வீட்டில் இருந்தால் அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பர். தகப்பனாருடைய சொத்துக்கள் சிறந்த முறையில் விருத்தியாகும். பெரிய மனிதர்களின் நட்புக் கிடைக்கும்.\n11-ம் வீட்டில் இருந்தால் தகப்பனாரால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சகல செல்வங்களும் நிறைந்து இருக்கும். தெய்வ காரியங்கள் வீட்டில் நிறைந்து இருக்கும். அயல் நாட்டுத் தொடர்பு மூலம் லாபம் உண்டாகும்.\n12-ம் வீட்டில் இருந்தால் தகப்பனாருக்குக் கெடுதி உண்டாகும். தகப்பனாரின் சொத்துக்கள் நிலைக்காது. வெளிநாட்டுப் பயணம் உண்டாகும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஜோதிடப் பாடம் – 28 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம், இருந்தால், வீட்டில், இருக்கும், ஜோதிடப், கிடைக்கும், இருப்பர், தகப்பனார், நிறைந்து, சொத்துக்கள், ப��டம், ஜோதிடர், ஆகலாம், உண்டாகும், நீங்களும், ஜோதிடம், பயணம், உடல், தகப்பனாருக்குக், தெய்வீக, லாபம், வெளிநாட்டுப், மூலம், அயல், தெய்வ, பாடத்தில், பாடங்கள், நாட்டுத், தொடர்பு, நல்ல, ஆதரவு, தகப்பனாரின், பணவரவு, இருப்பார்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/11/blog-post_24.html", "date_download": "2020-01-27T13:57:20Z", "digest": "sha1:KLKYE72UBV32VZN45PP24CMKW6OPD7P7", "length": 45846, "nlines": 683, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): இயக்குனர் பார்த்திபனும் நானும்…", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n1994 சென்னை மாநிலக்கல்லூரியில் ஒரு சினிமா ஷுட்டிங் நடந்து கொண்டு இருந்தது..எல்லோரும் அடித்து பிடித்துக்கொண்டு ஷுட்டிங் பார்க்க ஓடிக்கொண்டு இருந்தார்கள்..\nஅப்போது நான் தினக்கூலியா கம்பி பிட்டர் வேலையை, சேப்பாக்கம் பறக்கும் ரயில்வே ஸ்டேஷனில் செய்து கொண்டு இருந்தேன். அந்த காண்ட்ராக்ட்டை எடுத்தவர்கள்.. அல்சமால் கண்ஸ்டிரக்ஷன் நிறுவனத்தினர்.அரசிடம் இருந்து பணம் வந்தால் வேலை இல்லையென்றால் சும்மா இருக்கவேண்டியதுதான்...\nமாநிலக்கல்லூரியின் பின்பக்க மதில் சுவரில் தற்க்காலிக குடிசை அமைத்து அதில்தான் அங்கு வேலைபார்ப்பவர்கள் அனைவரும் தங்கி இருந்தோம். காலையிலேயே ஷுட்டிங் பரபரப்பு எங்கள் காதில் கேட்க ஆரம்பித்து விட்டது...அந்த பரபரப்பு எங்களையும் தொற்றிக்கொண்டது ..\nமதில் சுவர் அருகே நின்று கொண்டு அந்த படப்பிடிப்பு காட்சிகளை பார்த்துக்கொண்டு இருந்தோம்.\nஅது ஒரு பாடல் காட்சி நிறைய டான்சர் நடனஒத்திகைகளை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.....கேமரா, கிரேன், ரிப்ளைக்டர் என்று களைகட்டியது...\nநாகாராவில் அந்த பாடல் சூழல ஆரம்பித்தது..காலேஜு திறந்துடுச்சி தில்லாலே லேலோ.. கலர் கலர் பிகர் வருது தில்லா லே லேலோ...லோ லோன்னு ஜொள்ளு விட்டு ... என்று அந்த பாடலை படமாக்கி கொண்டு இருந்தார்கள்.. படத்தின் நாயகன் பார்த்திபனை நேரில் பார்த்ததும் வேடிக்கை பார்க்க வந்த மக்களின் பெரிய விசில் சத்தம் காதை பிளந்தது..\nஇயக்குனர் பார்த்திபன் நடன ஒத்திகைகளை பார்த்துக்கொண்டு இருந்தார்..டேக்கில் தாளத்துக்கு ஏற்ப ஆடிக்கொண்டு இருந்தார்.. அன்று முழுவதும் அந்த பாடலை ஓட விட்டு, மாநிலக்கல்லூரியின் இன்டு இடுக்கு விடாமல் படமாக்கி கொண்டு இருந்தார்கள்.\nநிறைய ஷுட்டிங் இதற்கு முன் பார்த்து இருந்தாலும் ஒரு நாள் முழுவதும் நின்று பார்த்து, ரசித்தது அந்த பாடலைதான்.முழுக்க முழுக்க கேமரா நகர்வுகள், லைட்டிங், போன்றவற்றின் மீதுதான் என் முழு கவனமும் இருந்தது..\nஅன்று மாலை ஷுட்டிங் பேக்கப் ஆகியது..இயக்குனர் பார்த்திபனிடம் அடித்து பிடித்து ஆட்டோகிராப் வாங்கினார்கள்..\nகாலங்கள் மாறின...காலேஜ் வேலையை விட்டதும் எழுத்தாளர் சுபா(பாலா) சாரிடம் போய் நின்றேன்.. என்னை ஒளிப்பதிவாளர் எம்எஸ்பிரபு சாரை மீட் செய்ய சொன்னார்...\nநான் பிரபுசாரை பார்த்தேன்... நாளைக்கு வித்தகன் ஷுட்டிங் இருக்கு வந்துடுங்க என்றார்..\nநான் தமிழ் சினிமாவில் வேலை பார்த்த முதல் படம்... இயக்குனர் பார்த்திபனின் 50வது படம் வித்தகன்..\nவித்தகன் படத்தின் என்ட் டைட்டிலில் உதவி ஒளிப்பதிவாளர்கள் வரிசையில் எனது இயற்பெயர் தனசேகர் என்று மூன்றாவது பெயராக பெரிய திரையில் முதல் முறையாக பார்த்த போது நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை..\nஇரவு பகலாய் நிறைய உழைப்பு.. அந்த உழைப்பை திரையில் பார்த்த போது நான் அடைந்த மகிழ்சிக்கு அளவே இல்லை....\nவாய்ப்பை உருவாக்கி கொடுத்த எழுத்தாளர் சுபா (பாலா) சாருக்கும் எனது குருநாதர் பிரபுசாருக்கும் எனது நன்றிகள்.\nஒரு நாள் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமணையில் படப்பிடிப்பு... பார்த்திபன் சார் என்னை பார்த்து தனசேகர்...ஒரு ஹாஸ்டல் வார்டன் கேரக்டரை நீங்க பண்ணறிங்களா என்றார்...\nநான் பிரபுசாரை பார்த்தேன்..அவர் ஓகே என்றார்..நானும் இயக்குனரிடம் சரி என்றேன்..\nவேறு சட்டையை மாட்டினார்கள்.. கண்ணாடி அணிவித்தார்கள்..ஹாஸ்டலில் சேர வரும் சின்ன வயது பார்த்திபன்...ஹாஸ்டல் வாசலில் அப்பாவின் பிரிவை நினைத்து சோகமாக நிற்க்க.. நான் அவனை சமாதானப்படுத்தி ஹாஸ்டல் உள்ளே அழைத்து செல்ல வேண்டும் இதுதான் ஷாட்....\nகடந்த வெள்ளி அன்று பிரசாத் பிரிவியூ தியேட்டரில் படத்தை பார்த்தேன்..போலிஸ் பார்த்தீபன் நான் ஹாஸ்டலில் சேர்ந்தேன் என்று சொல்லும் காட்சியில்,நான் சின்ன வயது பார்த்தீபன் பக்கத்தில் நிற்கும் காட்சி வருகின்றது...\nஅட அது நாம தானே என்று நான் நினைக்கும் முன்பே நாலு செகன்ட்டில் காணமால் போய் விடுகின்றது...\nபிரபு சாருக்கும் பார்த்திபன் சாருக்கும் எனது நன்றிகள்.\nகடந்த மூன்று வருடகாலங்களில் சினிமா எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துது..\n1994ல் இதே பார்த்திபன் சார் சரிகமபதநி படத்தை வேடிக்கை பார்த்த ஆள் இன்று அவரின் 50வது படத்தில் உதவி ஒளிப்பதிவாளராய் பணிபுரிந்தேன்.....கன நேரக்காட்சியிலும், டைட்டிலிலும் பெயர் வந்தது என்னை பொருத்தவரை பெரிய விஷயம்...எனது பொருளாதார சூழல் காரணமாக நான் சினிமாவில் இருந்து இப்போது விலகி இருக்கின்றேன்..\n1994ல் சென்னையில் எனக்கு பிரதான விஷயமாக இருந்தது....அடுத்தவேலை உணவும், வேலையும்தான் அப்போது எனக்கு பெரிதாய் தோன்றியது...சினிமாவை பற்றி கிஞ்சித்தும் நினைத்து இல்லை. ஆனால் காலஓட்டத்தில் விடாமுயற்சிகாரணமாக அது சாத்தியம் ஆனாது...\nவிளையாட்டாய் ஒரு பழமொழி கோடம்பாக்கத்தில் சொல்லுவார்கள்..ஒரு வாட்டி ஷுட்டிங் பொங்கல் சாப்பிடு விட்டால் திரும்ப திரும்ப கோடம்பாக்கத்தையேதான் சுற்ற வைக்கும் என்று...\nLabels: அனுபவம், தமிழ்சினிமா, நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nஉங்கள் பெயர் தியேட்டரில் பார்க்கையில் என்ன உணர்ச்சியில் இருந்தீரோ, அதே உணர்வில் இப்பொழுது நான். எழுத்து மூலம் உங்கள் சுக, துக்கங்களை அடுத்தவரிடம் ஏற்றி விடுகிறீர்கள்.\nஇரண்டு வருடத்திற்க்கு மேல் உங்கள் பதிவுகளை படித்து வந்தாலும் இதுவே எனது முதல் பின்னூட்டம் என்று நினைக்கிறேன். கூச்சம் தான் காரணம்.\nநீவீர் நலமுடன் வாழ வேண்டும். வாழ்த்தும் அளவு நான் பெரியவனில்லை, இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.\nசூப்பர் ஜாக்கி. மென்மேலும் வளர்வீர்கள்.\nஜாக்கி..திரையில் பெயரை காணும் சந்தோஷம் அளப்பரியது..நானும் அதை உணர்ந்திருக்கிறேன்.. விரைவில் முதன்மை பெய்ராக வரும்..வாழ்த்துக்கள்..(ஆனால் இன்னும் கொஞ்சம் கடின முயற்சி வேண்டும்.இது என் அன்பான அறிவுரை)\nவாழ்த்துகள் ஜாக்கி, மிக விரைவில் நல்ல நிலையை அடைவீர்கள்\nவாழ்த்துகள் ஜாக்கி, மிக விரைவில் நல்ல நிலையை அடைவீர்கள்\nஇன்னும் மிகப்பெரிய உயரத்தை எட்டுவீர்கள். நிச்சயம். வாழ்த்துக்கள்.\nநன்றி மணிஜி... உங்களுக்கே என் ��ிட்சுவேஷன் தெரியும் இல்லை... என்ன செய்யறது.. சினிமாவை பொறுத்தவரைக்கு வெற்றி பெறனும்னா அதிலேயே பழியா கிடைக்கனும்...\nஎங்கள் பெயர் திரையில் தோன்றும் பெருமை ஏற்படுகிறது. உயரங்கள் எல்லாம் நீங்கள் ஏறுவதற்கே உயரமாய் இருக்கின்றன. வலித்தாலும் அண்ணாந்து கை தட்டுவோம் .. வாழ்த்துக்கள்\nசினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளர் ஆக வாழ்த்துகள்.\nதொடர் முயற்சியால் கிடைத்த வெற்றியின் மகிழ்வே அலாதியானது தான்.\nதங்கள் மகள்(அம்மா) ராசியோ; ஆசியோ\nஎட்டாக்கனி என்று எதுவுமில்லை முயற்சி குதிரை சவாரியில். அன்று நாங்கள் உங்களின் சூட்டிங்கிற்கு வந்து வேடிக்கை பார்ப்போமாக... வாழ்த்துக்கள் அண்ணா... விரைவில் பார்த்து விடுகிறேன் வித்தகனை....\nவாழ்த்துக்கள் தனுசு அண்ணா. நிறைய வாய்ப்புகள் பெற்று உங்கள் திறமையை நிரூபிக்க வாழ்த்துக்கள்\n கடந்த மூன்று வருடங்களாக உங்களின் பதிவை வாசித்து வரும் அன்பர்களில் நானும் ஒருவன். ஒரு மாதமாக முன்பு தான் என் ப்ளாக்கையே ஆரம்பித்துள்ளேன். (இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்) தாங்கள் மேன் மேலும் வளர எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.\nமென்மேலும் உயரங்களை எட்டுவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nவாழ்த்துகள் , முயற்சி முன்னேற்றம் தரும்\nமென்மேலும் உயரங்களை எட்டுவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nமென் மேலும் .. பல உயரங்கள் தொட வாழ்த்துகள்\nவாழ்த்துகள் Sir , உயரங்களை எட்டுவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nநீங்கள் தோன்றும் காட்சிக்காக மறுமுறை படத்தை பார்தேன்.வாழ்த்துகள் உங்கள் முயற்சி உங்களுக்கு நல்லதொரு முன்னேற்றத்தை தரும் \nபோன்ல சொன்ன மாதிரி மனசு ஆறுதலா இருந்துச்சு எனக்கு. காரணத்தை சொன்னேனே ...ம்ம் ஜாக்கி அண்ணே யூ ராக் அஸ் யூஷ்வல்\nமென்மேலும் உயரங்களை எட்டுவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nவாழ்த்து சொன்ன அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.\nமகிழ்ச்சியாக உள்ளது ஜாக்கி. வாழ்த்துகள். நீங்கள் மீண்டும் திரை துறையில் நுழைந்து அசத்துவீர்கள் என நம்புகிறேன்\nஇப்போது தான் பதிவு பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வாழ்த்துக்கள் ஜாக்கி சேகர்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nShiri-1999-தென் கொரியா..கொரிய ஆக்ஷன் தமாக்கா...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (27/11/2011) ஞாயிறு\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (23/11/2011)புதன்\nமாநகர பேருந்தில் புட்போர்டு பயணங்கள்..\nSpy Game-2001/வகையாக மாட்டிக்கொண்ட அமெரிக்க உளவாளி...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (13/11/2011) ஞாயிறு...\nThe Poet-2007 /கனடா/ கவிஞனின் காதல்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (08/11/2011)செவ்வாய்\nமுதல்வர் ஜெவுக்கு ஒரு கடிதம்.\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (2/11/2011) புதன்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந��தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162786/news/162786.html", "date_download": "2020-01-27T13:04:04Z", "digest": "sha1:UWJOZYNHPEMVH3CED7IMON7ME3M7LX2U", "length": 25326, "nlines": 112, "source_domain": "www.nitharsanam.net", "title": "காலக்கெடு; கெடுகாலம்; வெட்கக்கேடு..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கையில் அரசியல்வாதிகள் காலக்கெடு வழங்குதல் என்பது சர்வசாதாரணமான விடயம் ஆகிவிட்டது.\nஒரு பிரச்சினையிலிருந்து தப்புவதற்கு, வாக்குறுதி வழங்கியவருக்கான, ஒரு வகையான இடைக்கால நிவாரணம் என்று கூட இந்தக் காலக்கெடுக்களைக் கூறலாம்.\nநாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில், காலங்காலமாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள், பல ஆயிரம் காலக்கெடுக்களை, வாக்குறுதிகளைத் தமிழ் மக்களுக்கு வழங்கி உள்ளார்கள்.\nஆனால், அவர்களின் வாக்குறுதிகள் யாவும் உறுதியற்ற, வெற்றுப் பேச்சுகளாகவே மாற்றம் பெற்றன; இது கசப்பான வரலாறு. தற்போது அரசாங்கம் அடித்துக் கூறும் எந்த வாக்குறுதியையும் படித்துப் பார்க்கக் கூடத் தமிழ் மக்கள் விரும்புவதில்லை. ஏனெனில், வாக்குறுதி கொடுப்பதில் அவர்கள் வல்லவர்கள்; நிறைவேற்றுவதில்\nஇந்த வகையிலேயே எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய சம்பந்தன் ஐயாவும் அண்மைக் காலங்களில் பல வாக்குறுதிகள், காலக்கெடுக்களைத் தமிழ் மக்களுக்கு வழங்கி வருகின்றார்.\nஇவ்வாறாக, அவர் வழங்கிய பிரபலமான காலக்கெடு, 2016 ஆம் ஆண்டுக்குள் இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என்பதாகும். இறுதியாக, கடந்த ஜூலை 26 ஆம் திகதி, முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்களது காணி விடுவிப்பு தொடர்பில் ‘ஐயா’வால் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.\nஅதாவது, “பத்து நாட்களுக்குள், நல்லதொரு தீர்வைப் பெற்றுத் தருவேன்” எனக் கொழும்பில் சம்பந்தன் ஐயாவைச் சந்தித்த மக்களிடம் காலக்கெடு வழங்கப்பட்டது.\n‘நல்லதொரு தீர்வு’ என அவர் மக்களுக்குக் கூறியது, முழுமையான காணி விடுவிப்பு எனலாம். அதையே பாதிக்கப்பட்ட மக்களும் எதிர்பார்த்து, வீதி ஓரத்தில் காத்திருக்கிறார்கள். மாறாக, மக்களுக்கு நட்டஈடு வழங்குவதையோ அல்லது படை தொடர்ந்தும் கேட்கும் காலக்கெடுவுக்கு ‘ஆம்’ என விடை கொடுப்பதையோ அல்ல எனலாம்.\nஇதற்கிடையில், கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, ‘இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு உரித்தான முல்லைத்தீவு, கேப்பாப்புலவுக் காணி’ என்ற தலைப்பில் சம்பந்தன் ஐயாவுக்குக் கடிதம் வரைந்துள்ளார்.\nஅதில், கேப்பாப்புலவில் படையினரால் பயன்படுத்தப்படும் காணிகளை, இயன்ற வரையில் விடுவித்து, ஒத்துழைக்குமாறு பாதுகாப்பு செயலாளரையும் இராணுவத்தின் தலைமைக் கட்டளை அதிகாரியையும் கோரியிருக்கின்றார். மேலும், காலவரையறை தொடர்பில் விட்டுக்கொடுத்து ஒத்துழைக்குமாறும் பொறுமையுடன் செயற்படுமாறும் கேட்டுள்ளார், ஜனாதிபதியின் செயலாளர்.\nஇந்நிலையில், ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதியுடன், சம்பந்தன் ஐயா தன்னைக் கொழும்பில் சந்தித்த மக்களுக்கு வழங்கிய, “பத்து நாட்களுக்குள் காணி விடுவிப்பில் நல்லதொரு செய்தியைப் பெற்றுத் தருவேன்” என்ற காலக்கெடு நிறைவு பெற்று விட்டது.\nஆகவே, மறுபுறத்தில் வாக்குறுதி நிறைவு பெற்றதா நிலத்தை இழந்த மக்கள் நிலத்தை மீட்டார்களா நிலத்தை இழந்த மக்கள் நிலத்தை மீட்டார்களா இவர்களது, வெற்று வாக்குறுதிகள், மக்களை ஒரு விதமான வெறுமைக்குள் தள்ளுகின்றன.\nஅத்துடன், வேறு சந்தர்ப்பங்களில் இவர்களால் வழங்கப்படும் வாக்குறுதிகளிலும் சந்தேகம் கொள்ளச் செய்கின்றது. ‘ஐயா சொல்வது பொய்யா’ எனத் தமிழ் மக்கள் ஐயப்படக் கூடாது.\nஜனாதிபதியின் செயலாளர், கேப்பாப்புலவு காணி விடயத்தில், ஒத்துழைக்குமாறும் பொறுமையுடன் செயற்படுமாறும் கூறியது ஜனாதிபதி கூறியது போலவே எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஆகவே, இவ்விடயத்தில் எட்டு வருடங்கள் (அண்ணளவாக 3,000 நாட்கள்) பொறுமை காத்த மக்களை இன்னும் எவ்வளவு நாட்கள் பொறுமை காக்குமாறு, ‘ஐயா’க்கள் கூறப் போகின்றார்கள். இங்கு, மக்களைப் பொறுமை காக்குமாறு கூறுவது என்பது, தொடர்ந்தும் வீதியில் இருக்குமாறு கூறுவதற்குச் சமமானதாகும்.\nஇது, ஆளும் அரசாங்கத்தால், சம்பந்தன் ஐயாவுக்கு வழங்கப்பட்ட ஒரு விதமான மழுப்பல் பதிலாகும். இனி, சம்பந்தன் ஐயா, எவ்வாறான பதிலை மக்களுக்குச் சொல்லப்போகின்றார். காணி உரிமையாளர்கள் தெருவில் இருக்க, அவர்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள் (படையினர்) மக்களின் வீடுகளிலும் வளவுகளிலும் இருக்கின்றார்கள். ஆகவே, இதுதானா தேசிய ஒருமைப்பாடு, இன நல்லிணக்கம்\nஇது இவ்வாறிருக்க, வடக்கு மாகாண சபையின் ‘போனஸ்’ ஆசன விடயம், புதிய சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கின்றது. சுழற்சி முறையில், தமது கட்சிக்கு வழங்கப்பட வேண்டிய ஆசனத்தைத் தமிழரசுக் கட்சி, தனது ஆதரவாளராகச் செயற்படும் நபருக்குச் சத்தம் சந்தடியின்றி, காதோடு காது வைத்தது போல, கைமாற்றி விட்டது என ‘புளொட்’ அமைப்பின் தலைவர், கடும் சீற்றத்தில், சம்பந்தன் அவர்களுக்கு மடல் வரைந்துள்ளார்.\nஇவ்விடயத்தில், ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்டதான ஏற்பாடுகள் இருக்கையில், தமிழரசுக் கட்சி பாதை மாறிப் பயணிப்பதாகவே, மக்கள் உணர்கின்றனர்.\nநடப்பு மாகாண சபையின், இறுதி நாட்களை அண்மிக்கும் வேளை, இது தேவையா ஒற்றுமை, ஐக்கியம் தேவை என மக்கள் கோரும் வேளையில், ஐக்கியம் முக்கியமா ஒற்றுமை, ஐக்கியம் தேவை என மக்கள் கோரும் வேளையில், ஐக்கியம் முக்கியமா எனக் கேட்பது போல உள்ளது இவர்களின் நடப்புகள்.\nஅனைத்துக் கட்சிகளுக்கும் தாய்க் கட்சியாக உள்ள தமிழரசுக் கட்சியின் நடத்தைக் கோலங்களில், ஏன் இவ்வாறான மாற்றங்கள் என மக்கள் பேசிக்கொள்கின்றனர்.\nவடக்கு மாகாண சபையில், இதுவரை முன் மொழியப்பட்ட பிரேரணைகளில், சதம் விளாசினார்களே தவிர, போரால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை உயர்த்தக் கூடிய வகையில் சாதித்தார்களா ஆகவே, மக்களின் மனங்களைக் கைப்பற்றக் கூடிய வகையில், நடவடிக்கைகளைச் செய்யாமல், மாகாண சபை ஆசனத்தைக் கைப்பற்றக் கூடிய நகர்வுகளை ஆற்றுவதன் மூலம், மக்களின் மனதை ஆற்றலாமா ஆகவே, மக்களின் மனங்களைக் கைப்பற்றக் கூடிய வகையில், நடவடிக்கைகளைச் செய்யாமல், மாகாண சபை ஆசனத்தைக் கைப்பற்றக் கூடிய நகர்வுகளை ஆற்றுவதன் மூலம், மக்களின் மனதை ஆற்றலாமா\nஅடுத்து, “பிரிவினையை நாங்கள் கேட்கவில்லை; நாட்டைப் பிரிக்குமாறும் நாம் கேட்கவில்லை எனச் சிங்கள மக்கள் மத்தியில் உரக்கச் சொல்லப் போகின்றோம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில், யாழ்ப்பாணம், வடமராட்சி, திக்கம் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற, சமகால அரசியல் கருத்த​ரங்கில் அவர் இவ்வாறாக கருத்துத் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களது நீண்ட கால அரசியல் அபிலாஷைகள் என்ன அதற்காக அவர்கள் கொடுத்த விலை யாது அ��ற்காக அவர்கள் கொடுத்த விலை யாது தமிழ் மக்களது அபிலாஷைகளைக் காலம்காலமாகத் தொடர்ந்து, ஆட்சி புரிந்த சிங்கள அரசாங்கங்கள் அடக்கிய விதம். அதற்கு, அவர்கள் சூட்டிய ‘பயங்கரவாத அழிப்பு’ என்ற பெயர். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது. அப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட வழி முறைகள்; நடப்பு நிலைவரம் எனத் தொடர்ந்து, நீண்டு செல்லும் பல விடயங்களைச் சிங்கள மக்கள் மத்தியில் உரக்கச் சொல்ல வேண்டிய பெரும் தேவை உள்ளது.\nஆகவே, தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள், மக்களைச் சீரான வழியில் சிந்திக்கத் தூண்டக் கூடிய, சிந்தனைச் சிதறலை ஏற்படுத்தக் கூடிய வேலைத் திட்டங்களுக்கான கருமங்களை இதுவரை ஆற்றவில்லை என்றே கூறலாம். முக்கியமாகச் சிங்கள மக்களது மனங்களில் நீங்காமல் உறைந்து போயிருக்கும், நாட்டைப் பிளவுபடுத்தும் பிரிவினைவாதம் தொடர்பாகச் சிங்கள ஆட்சியாளர்களால் தோற்றுவிக்கப்பட்ட பிழையான விம்பத்தை, நீக்க வேண்டிய காத்திரமான, சிறப்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.\nஇவ்விடத்தில் நாம் மீண்டும் நினைவு கூருவது, படுகொலை செய்யப்பட்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் ஆவார்.\nஅவர் இவ்வாறான பரப்புரை பணியில், சிறப்பாகச் செயற்பட்டார். யுத்த மேகங்கள் சூழ்ந்திருந்த வேளையில் கூட, சிங்கத்தின் குகையில், அவரது அவ்வாறான உயிரிலும் மேலான சிறப்பான பணியே, மரணத்தை அவருக்குப் பரிசாக வழங்கியது.\nமும்மொழியிலும் வல்லவரான, சட்டத்தரணியான அவர், பல வானொலி மற்றும் தொலைக்காட்சி நேரடி விவாதங்களில் கலந்து, சிங்கள மொழியில், சிங்கள மக்களின் சிந்தனையைத் தமிழ் மக்களது, நியாயமான விடுதலைக் கோரிக்கையின் பக்கம் சரியாகக் கொண்டு வர முயற்சித்தார். ஆனாலும், அவ்வாறான பரப்புரைகளைத் தற்போது நடாத்துவது உயிருக்கு ஊறு விளைவிக்காது. ஆனாலும் அந்த முயற்சி குறித்தான சிந்தனை என்பன மந்தமாகவே உள்ளன.\nஇவ்விடயத்தில், சிங்கள மக்கள், தமிழ் மக்களது நீண்ட கால அரசியல் பிரச்சினையின் தாற்பரியத்தை நிதர்சனமாகப் புரிய வைக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் புரியும் பட்சத்தில், சிங்கள ஆட்சியாளர்களால் கூடத் தடைகள் ஏற்படுத்த முடியாத நிலை தோன்றலாம்.\nஇந்நிலையில், தந்தை பெரியாரின் ஒரு வேத வாக்கை நினை���ுபடுத்தலாம். “என்னுடைய முயற்சி எல்லாம் மக்கள் எதையும் சிந்திக்க வேண்டும் என்பதுதான். எதையும் கண் மூடித்தனமாக நம்பி விடக் கூடாது என்பது தான். இனியும், தொடர்ந்து எனது உயிர் உள்ள வரையில் இதைத்தான் கூறி வருவேன்”\nஆயுத யுத்தம் (மே 2009) முடிவுறுத்தப்பட்டவுடன், தற்போது தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர் என்றே சிங்கள மக்களில் பெரும்பாலானோர் கருதுகின்றார்கள். படித்தவர்கள் தொடக்கம் பாமரர் வரை இதே நிலைப்பாட்டுடனே இருக்கிறார்கள்.\nஇவ்வாறான கருத்து நிலையையே, தெற்கிலுள்ள சிங்கள, ஆங்கில ஊடகங்களும் தொடர்ச்சியாக எடுத்துரைத்து வருகின்றன. அவ்வாறாகவே, சிங்கள அரசியல்வாதிகளும் கூறி வருகின்றனர். அண்மைக் காலங்களில் யாழில் வாள் வெட்டு சம்பவங்கள் நடக்கின்றன. அதற்குக் கூட, பயங்கரவாத விதை விதைக்கப்பட்டு, சிங்கள மக்களின் மனங்களில் பிழையான தோற்றப்பாடு உருவாக்கப்பட்டு, விஷவிதையை விதைப்பதற்கு முயற்சி செய்யப்படுகிறது.\nஆனால், வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் உண்மையான நிலைவரங்களை, உள்ளக்கிடக்கைகளை தெற்கில் விதைக்க வேண்டிய மிகப் பெரிய தார்மீகப் பொறுப்பு, கூட்டமைப்புத் தலைமைக்கு உள்ளது.\nஇந்தச் செயற்பாட்டைத் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதன் மூலம், நல்ல அரசியல் விளைச்சலைப் பெற முயற்சி செய்யலாம்.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\nஉங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா \nஅழகிப்போட்டியில் அழகு இரண்டாம் பட்சம் தான்\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா\nடாஸ்மாக் கடைகளை அழிக்கத் துடிக்கிறேன்\nஉலகில் உள்ள 10 வித்தியாசமான மற்றும் அதிசய தாவரங்கள்\nமறக்க முடியாத உறவு வேண்டுமா இதோ சில டிப்ஸ்…\nஇலக்கை குறிவைத்து தாக்கும் சகோதரர்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972932/amp", "date_download": "2020-01-27T12:51:31Z", "digest": "sha1:MJ6SDXBWT7LRSNPZIUI6TWZ5C2C2KL3J", "length": 11659, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் வாடிக்கையாளரின் 34 செல்போன்களை அபேஸ் செய்த 2 ஊழியர்கள் சிக்கினர் | Dinakaran", "raw_content": "\nஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் வாடிக்கையாளரின் 34 செல்போன்களை அபேஸ் செய்த 2 ஊழியர்கள் சிக்கினர்\nஅம்பத்தூர்: ஆன்லைனில் பொருட்களை விற்கும் தனியார் நிறுவனத்தில் வாடிக்கையாளர்���ளுக்கு வழங்க வேண்டிய விலை உயர்ந்த 34 செல்போன்களை அபேஸ் செய்த 2 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் பிரபல நிறுவனங்களில், வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை, அவர்களிடம் விநியோகம் செய்யும் தனியார் ஏஜென்சி, அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ளது.இந்நிலையில், அம்பத்தூர் பகுதியில் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்கள் முறையாக தங்களிடம் வந்து சேர்வதில்லை, என அதிகளவில் புகார்கள் வந்தன. இதுகுறித்து மேற்கண்ட நிறுவனத்தின் ஆய்வின் போது சமீபத்தில், வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய 34 செல்போன்கள் மாயமானது தெரிய வந்தது. இதனையடுத்து அந்நிறுவனத்தின் உதவி மேலாளர் அசோக், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் ராஜா, எஸ்.ஐக்கள் அனுருதீன், முத்துராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்நிறுவனத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அந்த நிறுவனத்தில் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் டெலிவரி செய்யும் ஊழியர்கள் 2 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nபோலீசார், அவர்கள் இருவரையும் பிடித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் செங்குன்றம், ராஜாங்கம் நகர், கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த வினோத்குமார் (22), ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்த ஜான்சன் (26) ஆகியோர் என்பதும், அவர்கள் இருவரும், வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய விலை உயர்ந்த செல்போன்களை அபேஸ் செய்து, வெளியில் விற்று பணம் பெற்றது தெரியவந்தது. அந்த பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்தி வந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ₹1.7 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், போலீசார் இருவரையும் நேற்று மாலை கைது செய்து, அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.\nபோதை மாத்திரை விற்ற கணவன், மனைவி கைது\nஎண்ணூர் விரைவு சாலையில் மின்விளக்கு அமைக்க தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைப்பதில் மெத்தனம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவன்: போலீஸ் ��ிசாரணையில் சிக்கினார்\nகடல் அலையில் சிக்கிய 2 பேரை காப்பாற்ற முயன்ற வாலிபர் சாவு: பெசன்ட்நகரில் பரிதாபம்\nகுடும்பத்திற்கு நல்லது நடக்கும் என கூறி 4 ஆண்டுகளாக மகளுக்கு பாலியல் தொல்லை: போலி சாமியார் கைது\nஉயர் நீதிமன்றம், ரிப்பன் மாளிகை, துறைமுகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம்: தியாகிகளுக்கு நினைவு பரிசு\nமுதல்வர் வருகைக்காக தூய்மை பணியில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளி மயங்கி விழுந்து சாவு: அரும்பாக்கத்தில் பரபரப்பு\nதனியார் நிறுவன மேலாளரை காரில் கடத்தி சித்ரவதை: பெண் உட்பட 3 பேருக்கு வலை\nபுழல் மத்திய சிறைச்சாலையில் அணிவகுப்பு கட்டிடம் திறப்பு\n10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவருக்கு பரிசு: தாம்பரம் நகராட்சி ஆணையர் அறிவிப்பு\nமாநகராட்சி 5வது மண்டலத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத பூங்கா; பொதுமக்கள் அவதி\nதுப்புரவு பணிகள் சுணக்கம் கிழக்கு தாம்பரம் பகுதியில் குப்பை குவியல்: தொற்று நோய் பரவும் அபாயம்\nஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டதால் ரயில் விபத்துகள் குறைந்துள்ளது; தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்\nசென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 2 மாதத்தில் 260 டைல்ஸ் சேதம்\nராஜிவ்காந்தி சாலையில் இருந்து அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்\nபோக்சோ சட்டத்தில் கைதாவதை தடுக்க நாயை விட்டு பெண் இன்ஸ்பெக்டரை ஓடஓட விரட்டிய குற்றவாளி கைது: வில்லிவாக்கத்தில் பரபரப்பு\nகுடியரசு தினத்தையொட்டி கட்சி தலைவர்கள் தேசிய கொடியேற்றினர்\nமின் விளக்கு பழுதால் இருள் சூழ்ந்த ஏடிஎம் மையம்: பொதுமக்கள் அச்சம்\nஉயரழுத்த மின்கம்பத்தில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி\nபள்ளி மாணவிக்கு தொல்லை வாலிபர் போக்சோவில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/179425?ref=archive-feed", "date_download": "2020-01-27T13:44:51Z", "digest": "sha1:JZSMMHBEVTIQ5HZL7W742NSKPIRCNM4W", "length": 7145, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "உயிர்கள் செத்துமடிய....ஐபிஎல் குறித்து டுவிட் செய்த இயக்குநரால் சர்ச்சை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉயிர்கள் செத்துமடிய....ஐபிஎல் குறித்து டுவிட் செய்த இயக்குநரால் சர்ச்சை\nதமிழகத்தில் தூத்துக்குடி சம்பவம் பரபரப்பாக உள்ளநிலையில், ஐபிஎல் போட்டி குறித்து டி டுவீட் செய்து சர்ச்சையில் சிக்கயுள்ளார் பிரபல இயக்குநர் ஷங்கர்.\nதூத்துக்குடி போராட்டத்தில் பொலிசார் நடத்தி துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து திரையுலக பிரபலங்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.\nஇந்நிலையில், பிரபல இயக்குநர் ஷங்கர், நேற்றயை ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது குறித்து டுவீட் செய்துள்ளார். இதனைப்பார்த்த சமூகவலைதளவாசிகள், உயிர்கள் இப்படி செத்துமாய, ஐபிஎல் முக்கியமாக என எதிர்கருத்துக்களை தெரிவித்தனர்.\nஇதனால், தனது டுவிட்டை உடனடியான ஷங்கர் நீக்கிவிட்டு, தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என தற்போது டுவிட் செய்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/11/30085404/Maharashtra-Uddhav-Thackeray-govt-to-face-floor-test.vpf", "date_download": "2020-01-27T12:46:02Z", "digest": "sha1:YDDLUZUNJP3NJBRXBDBXM3JVHNM7SKCO", "length": 14108, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Maharashtra: Uddhav Thackeray govt to face floor test today, Speaker post remains contentious || மராட்டிய கூட்டணி அரசில் துணை முதல்-மந்திரி பதவி வேண்டும்; காங்கிரஸ் திடீர் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமராட்டிய கூட்டணி அரசில் துணை முதல்-மந்திரி பதவி வேண்டும்; காங்கிரஸ் திடீர் கோரிக்கை\nமராட்டிய கூட்டணி அரசில் தங்கள் கட்சிக்கு துணை முதல்-மந்திரி பதவி வேண்டும் என்று காங்கிரஸ் திடீர் கோரிக்கை வைத்து உள்ளது.\nமராட்டிய சட்டசபை தேர்தலுக்கு பின்பு மிகப்பெரிய அரசியல் குழப்பம் நீடித்து வந்தது. இந்த நிலையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மராட்டிய வளர்ச்சி முன்னணி என்ற புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றிய��ு. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியானார். மேலும் 6 மந்திரிகள் அவருடன் பதவியேற்றுக்கொண்டனர்.\nஇந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் அஜித் பவார் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-கூட்டணியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் முதல்-மந்திரி பதவி சிவசேனா கட்சிக்கு என்றும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்-மந்திரி பதவி என்றும், காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படவும் முடிவு செய்யப்பட்டது.வருகிற 3-ந் தேதிக்கு பிறகு மந்திரிசபை விரிவாக்கத்திற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஏற்பாடு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.\nஇதற்கிடையே தற்போது காங்கிரஸ் கட்சி துணை முதல்-மந்திரி பதவி கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், “முன்பு எங்கள் கட்சி சபாநாயகர் பதவியை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டது. தற்போது துணை முதல்-மந்திரி பதவியை நாடுகிறது. சபாநாயகர் பதவியை தேசியவாத காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்க தயாராக உள்ளது” என்றார்.\nமற்றொரு காங்கிரஸ் தலைவர் கூறுகையில், “காங்கிரஸ் சார்பில் ஒருவர், தேசியவாத காங்கிரஸ் சார்பில் ஒருவர் என 2 துணை முதல்-மந்திரிகள் என்ற கருத்தையும் நாங்கள் எதிர்க்கவில்லை. முதல்-மந்திரியும் அவரது துணை பிரதிநிதிகளும் அரசின் முகம், அதனால்தான் காங்கிரஸ் அந்த பதவியைத் நாடுகிறது” என்றார்.\n1. பிரதமர் மோடிக்கு அரசியல் சட்ட பிரதியை அனுப்பியது, காங்கிரஸ்: நேரம் கிடைக்கும்போது படித்து பார்க்க யோசனை\nபிரதமர் மோடிக்கு அரசியல் சட்டத்தின் பிரதியை காங்கிரஸ் கட்சி அனுப்பி வைத்தது. நேரம் கிடைக்கும்போது படித்து பார்க்குமாறு கூறியுள்ளது.\n2. ராஜஸ்தானில் தனது குழந்தைக்கு \"காங்கிரஸ்\" என பெயர் சூட்டிய ஊழியர்\nராஜஸ்தான் மாநிலத்தில் வினோத் ஜெயின் என்பவர் தனது மகனுக்கு காங்கிரஸ் என பெயர் சூட்டியுள்ளார்.\n3. கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை திமுக-காங்கிரஸ் கட்சியினர் தவிர்க்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்\nகூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை திமுக-காங்கிரஸ் கட்சியினர் தவிர்க்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\n4. பா.ஜனதாவும், காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; மாயாவதி சொல்கிறார்\nபகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தனது 64–வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–\n5. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\nசிஏஏ விவகாரம் தொடர்பாக பா.ஜனதா மற்றும் காங்கிரசை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்\n2. புலியிடம் சிக்கியவர்... சாமர்த்தியமாக உயிர் தப்பினார்...\n3. நிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து மீண்டும் முறையீடு\n4. பிரதமர் மோடிக்கு அரசியல் சட்ட பிரதியை அனுப்பியது, காங்கிரஸ்: நேரம் கிடைக்கும்போது படித்து பார்க்க யோசனை\n5. குடியுரிமை சட்ட போராட்டத்தில் வன்முறை: 154 பிரபலங்கள் ஜனாதிபதியிடம் மனு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/12/blog-post_638.html", "date_download": "2020-01-27T13:29:08Z", "digest": "sha1:6URUXCRYTK2YQDVOC2OMN5BDIZ3XROLF", "length": 13047, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nயாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் ரயில்\nமோதி படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.\nநேற்று (செவ்வாய்க்கிழமை) காலை கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் ரயில் க���ண்டாவில் ரயில் நிலையத்திற்கு அருகில் மோதியதில் குறித்த நபர் படுகாயமடைந்தார்.\nஇதன்பின்னர் விபத்துக்குள்ளானவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.\nஇந்த நிலையில் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.\nஉயிரிழந்த நபர் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர். எனினும் அவர் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கபெறவில்லை என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\nதிருமலை மாவட்ட முதல் மாணவனுக்கு தட்டுங்கள் கௌரவம்\n2019ம் வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சையில் முதல்தரம் கணித பிரிவில் தோற்றி முதல் நிலை பெற்ற மாணவனை தட்டுங்கள் இணைய செய்தித்தளம் பாராட...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nவாழும் பிரபஞ்சத்தின் நுண்மைகளைப் பேசும் எஸ்தர் கவிதைகள்.\nவாழ்வின் இருத்தலியலில் இருந்து கவிதையை நகர்த்தும் எஸ்தர் பெண் மனதின் நுண்ணிய தவிப்பை சொற்களைக் கொண்டு தனித்துவமாக இயங்குகிறார்.எளிமையான மொழ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-01-27T12:31:37Z", "digest": "sha1:EGCDHT5RMXCM46QVIXUDWEQVYZCFUFLN", "length": 8791, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜிஎஸ்டி மசோதா அருண்ஜெட்லி லேபாக் சபாவில் தாக்கல் செய்தார் |", "raw_content": "\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து விலகி கொள்ளலாம்\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உறுதியுடன் இருக்க வேண்டும்\nஜிஎஸ்டி மசோதா அருண்ஜெட்லி லேபாக் சபாவில் தாக்கல் செய்தார்\nஜிஎஸ்டி தொடர்பானமசோதா மற்றும் 4 துணை மசோதாக்களை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி லேபாக்சபாவில் இன்று (மார்ச் 27) தாக்கல் செய்தார்.\nஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி ஜூலை 1 ம் தேதி முதல் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு வழிவகைசெய்யும் திருத்தப்பட்ட ஜிஎஸ்டி மசோதா கடந்த சிலநாட்களுக்கு முன் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு தாக்கல்செய்யப்பட்டு, ஒப்புதல்பெறப்பட்டது. இந்த மசோதாக்கள் கடந்த வாரமே பார்லியில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், இந்தவாரம் தாக்கல் செய்யப்படும் என அருண்ஜெட்லி கடந்த வார இறுதியில் அறிவித்திருந்தார்.\nஇதன்படி மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி, யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி, இழப்பீடுவழங்கும் சட்ட மசோதா உள்ளிட்ட 4 துணை மசோதாக்களும் திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி மசோதாவும் இன்று லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அருண்ஜெட்லி இவற்றை தாக்கல்செய்தார். இந்த மசோதாக்கள் நாளை விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.\nஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அமல்\nபுதுவருடம், புதிய சட்டம், புதிய இந்தியா\nஜிஎஸ்டி அமலாக் கத்தினால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட…\nஜிஎஸ்டி ஆண்டு வர்த்தகவரம்பு 40 லட்சமாக அதிகரிப்பு\nஅருண் ஜெட்லிக்கு இரங்கல் கூட்டம்\nஜெட்லி இறந்திருக்கலாம்.. ஆனால் ஜனநாயகம� ...\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட ...\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இர� ...\nஅருண் ஜெட்லியுடன் பிரதமர் நரேந்திர மோ� ...\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nதந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும்பொழுது கொஞ்சம் யோசித்து பேச ...\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி � ...\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து வ� ...\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உ� ...\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானு� ...\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேக� ...\nஇந்திய தேசியப் புரட்சியின் தலைவர்\nஇதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய ...\nவயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு ...\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2018/01/31/", "date_download": "2020-01-27T12:40:35Z", "digest": "sha1:IK3AGR3DTC5DWFWU42UUBPJOFLW65KB3", "length": 7173, "nlines": 102, "source_domain": "varudal.com", "title": "31 | January | 2018 | வருடல்", "raw_content": "\nகூட்டமைப்பின் கூட்டங்களுக்கு அதிக பாதுகாப்பு – தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்படும் மக்கள்:\nவடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல்..\nதிட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட சிறைக் கைதிகள் – விசாரணைகளில் அம்பலம்\nவெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின்..\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/12/blog-post_87.html", "date_download": "2020-01-27T13:51:58Z", "digest": "sha1:ME4ZPU3R3H2LU3MLFOD2ZF7FHOZIH5EC", "length": 6588, "nlines": 58, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுமி மரணம் -ஆத்திரத்தில் உறவினர்கள் - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / batticaloa / hospital / hotnews / மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுமி மரணம் -ஆத்திரத்தில் உறவினர்கள்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுமி மரணம் -ஆத்திரத்தில் உறவினர்கள்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் வாராந்த மருத்துவ சிகிச்சைக்காக வந்த சிறுமி ஓருவர் இன்று வைத்தியசாலையில் உயிரிழந்தமை தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇன்று குறித்த சிறுமி உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று மாலை உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் ஒன்றுகூடியதனால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.\nகடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் வாராந்தம் மருந்தினை ஏற்றிக்கொள்வதற்காக ஆரையம்பதி,காங்கேயனோடையை சேர்ந்த பதுர் பள்ளி வீதியை சேர்ந்த 15வயதுடைய பாத்திமா ஜவ்ரா என்னும் சிறுமி வந்துள்ளார்.\nஇவருக்கு ஒவ்வொரு வாரமும் இரண்டு டோஸ் மருந்துகள் ஏற்றப்படும் நிலையில் அன்றைய தினம் 20டோஸ்கள் ஏற்றப்பட்டதாகவும் இதனால் குறித்த சிறுமி கவலைக்கிடமான நிலையில் சென்றதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த மருந்தினை சிறுமிக்கு ஏற்றும்போது குறித்த சிறுமி தமதுக்கு வழமைக்கு மாறாக ஏற்றப்படுவதாக தாதியர்களிடம் தெரிவித்தபோதிலும் அதனை அவர்கள் கருத்தில்கொள்ளவில்லையெனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த சிறுமியின் உயிரிழப்பு தமது கவலையீனமே காரணம் என வைத்தியசாலை நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளபோதிலும் இனியொரு மரணம் நிகழாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்த சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும் உறவினர்களினால் முறையிடப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுமி மரணம் -ஆத்திரத்தில் உறவினர்கள் Reviewed by kirishnakumar on 8:17 AM Rating: 5\nஇதுவரையில் மட்டக்களப்பு உப்புக்கரைச்சியில் இயங்கிவந்த ராஜன் மோட்டோர்ஸ் சின்ன ஊறணி சந்தியில் உள்ள வளைவுக்கு அருகில் தற்காலிமாக திறக்கப்பட்டுள்ளது.எனவே அன்பான வாடிக்கையாளர்கள் ஊறணி வளைவுக்கு அருகில் தமது சேவையினை பெற்றுக்கொள்ளமுடியும்.\nமட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி கடமைகளை பொறுப்பேற்பு\nபிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு – ‘விரைவில் வருவேன்’\nபாட்டனால் குடியேற்றம் - பேரனால் உதவி\nசிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.வர்ணகுலசிங்கம் மாரடைப்பினால் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/10/blog-post_2949.html", "date_download": "2020-01-27T13:25:52Z", "digest": "sha1:25KCSB3SPHFO7AHG4CRVYJBONAWIOBMN", "length": 14181, "nlines": 215, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: எந்திரனின் வானளவிய புகழ், கமல் அதிர்ச்சி – செம ஃபார்மில் சாரு நிவேதிதா", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஎந்திரனின் வானளவிய புகழ், கமல் அதிர்ச்சி – செம ஃபார்மில் சாரு நிவேதிதா\nஎந்திரன் அலை தமிழ் நாடு முழுதும் வீசி வரும் நிலையில், மீடியா முழுதும் எந்திரன் எந்திரன் எந்திரன் தான்,\nபாராட்டி எழுதினாலும் லாபம்,திட்டி எழுதினாலும் லாபம் என்ற வசதியான நிலை பத்திரிகைகளுக்கு கிடைத்துள்ளது,,\nபாபா படம் வருவதற்கு முன் அனைவரும் பாபா பற்றியும் ரஜினி பற்றியும் எழுதி குவித்தனர்..\nபடம் வந்த பின் அனைவரும் ஆஃப் ஆகினர்..\nஎந்திரனை பொருத்தவரை படம் வந்த பின் தான் அனைவரும் எழுத ஆரம்பித்துள்ளனர்,..\nஇலக்கியவாதிகளும் இந்த அறுவடசியை இழக்க விரும்பவில்லை..\nஎழுத்தாளர் சாரு நிவேதிதா பட்த்தை குப்பை என்றார். எதிர்ப்பை கவனித்தார்..\nஅதன் பின் அதே கருத்தை சற்று வேறு விதமாக சொல்லி இருக்கிறார்..\nஇப்போது தமிழ்நாட்டிலேயே அதிக கோபத்துடன் இருக்கும் இரண்டு நபர்களை நீங்கள் சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம். ஒருவர், கமல்ஹாசன். காரணம், தன் போட்டியாளரான ரஜினியின் ஆக மோசமான ஒரு படத்திற்குக் கிடைத்திருக்கும் வானளாவிய புகழ்\nபுத்திசாலித்தனமாக பட்த்தையும் திட்டி விட்டார்.. பட்த்திற்கு வானளாவிய புகழ் கிடைத்து இருப்பதையுன் ஒப்புக்கொண்டு விட்டார்..\nபடம் மோசம் , சூப்���ர் என்பது தனிமனித ரசனையை பொறுத்த்து.. இதை விமர்சனம் செய்யவோ விவாதிக்கவோ முடியாது.. ஆனால் பட்த்திற்கு கிடைக்கும் வரவேற்பு என்பது வரலாறு ..இதில் யாரும் மாறுபட்ட கருத்தை சொல்ல முடியாது..\nஎனவே சாரு புத்திசாலி என காட்டி விட்டார்..\nஇதில் கமல்ஹாசனை இழுத்து விட்ட்தன் மூலம் தான் நல்ல ஃபார்மில் இருப்பதையும் காட்டி விட்டார்..\nஎந்திரன் அலை இன்னும் எத்தனை காமெடிகளை உருவாக்கப்போகிறதோ \nஎப்படியோ யாரையாவது திட்டி நானும் ஒரு விமர்சகன் தான் என அவர் சொல்லிக்கொள்கிறார். (பிகு: எழுத்துப்பிழைகளைத் தவிர்க்கவும்)\n//எனவே சாரு புத்திசாலி என காட்டி விட்டார்..\nஇதில் கமல்ஹாசனை இழுத்து விட்ட்தன் மூலம் தான் நல்ல ஃபார்மில் இருப்பதையும் காட்டி விட்டார்..//\nசாரு மட்டுமா ...நீங்க கூட சரி பார்ம் -ல இருக்கறதா BBC -ல நியூஸ் வந்ததே ...\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nசாதனையாளர்:கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாத ...\nவரலாற்று வினோதம் : கார்ப்பரேட் உலகை, மேனேஜ்மெண்ட் ...\nகாமத்துடன் கண்ணாமூச்சி- ஜெயமோகனின் காடு\nஎம்பிஏ பாடத்தை இலக்கியம் , வரலாற்றில் கலந்து தரும்...\nநீங்கள் முற்றிலும் அறிந்த சித்தரா\nகிருஷ்ணர் கடவுள் அல்ல... அல்லாவால் அனுப்பப்பட்ட இ...\nஇருபத்தைந்து நாட்கள் கழித்து எந்திரன் எப்படி ஓடிகி...\n ஆன்மிக குருவை பின்பற்றுகிறேன் ...\nஎன் மதிப்பு கேவலம் 15 கோடிதானா \nபறக்கும் தட்டு ஆராய்ச்சி ஆபத்தானது - ஸ்டீபன் ஹாக்க...\nபேசினால் சார்ஜ் ஆகும் செல்போன்... கடலை பிரியர்களு...\nஎந்திரன் - \"மாறிய\" கதையும் , மாறாத மனோபாவமும்\nஎரிசக்தி தயாரிக்க ஏடாகூட வழிகள்- பேக்டீரியாவையும் ...\nசிரிக்க வைக்கும், சிந்தனையை தூண்டும் மாற்று எரிபொர...\nஜெர்மன் செய்வது சரியே - நண்பர் மாணிக்கத்தின் மாற்...\nஹிட்லர் பாதைக்கு திரும்புகிறதா ஜெர்மனி\nகொடி அசைந்த்தும் மின்சாரம் வந்த்தா \nபரப்பெழுத்து- பிரத்தியேக படங்களுடன் விவாதம் – வயது...\nசிரிக்கும் பெண்ணை நம்பாதே ( சவால் சிறுகதை )\nஆதலினால் காதல்செய்வீர்; உலகத்தீரே (‘சவால் சிறுகதை’...\nஎன் உயிர் நீ அல்லவா ( சவால் சிறுகதை )\nஎழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ\nஎந்திரன் சண்டை காட்சிகள் காப்பி அடிப்பா\nபரபரப்பான சூழலில் ���டியூரப்பா அரசு சந்திக்கும் செமி...\nஎந்திரனின் இமாலய வெற்றியும், அறிவுஜீவிகளின் பார்ப்...\nகர்நாடக முதல்வர எடியூரப்பா வென்றார்.\nபரப்பெழுத்து (பாப்புலர் ரைட்டிங்) , சில பகிர்தல்கள...\nபெங்களூரில் காட்டுமிராண்டித்தனம் : அரசு செய்ய இர...\nஎந்திரன் , இன்னொரு ராவணனா- பரபரப்பான அலசல்\nகாலத்தை ( காசு கொடுத்து ) வென்றவன் நீ\nசுயபரிசோதனை மூலம் அறியுங்கள்: நீங்கள் அறிவு ஜீவியா...\nஎந்திரனால் இந்தியா வல்லரசு ஆவது பாதிப்பு - அ அ ச ப...\nஎந்திரனின் வானளவிய புகழ், கமல் அதிர்ச்சி – செம ஃபா...\nகண் முன் நடக்கும் கொடூர விபத்துகள்\nஎந்திரன் கன்னட சூப்பர் ஸ்டார் பட்த்தின் காப்பியா\nஎந்திரன் காட்சிகளும் ரசிகர்களின் உற்சாகமும்- ஸ்பெஷ...\nசிவாஜி- எந்திரன் ஒப்பிடுக.. முதல்வர் கலைஞர் பதில்\nஎந்திரன் ரஜினி படமா , ஷங்கர் படமா.. சில கேள்விகள்,...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/mahatma-gandhi-medical-college-and-hospital-jaipur-rajasthan", "date_download": "2020-01-27T14:20:52Z", "digest": "sha1:XZUON2OSGEZ2O6XJDFDMJ3H4DDMY6BMX", "length": 6206, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Mahatma Gandhi Medical College & Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/11/20035643/Mexico-At-least-11-people-were-killed-and-25-others.vpf", "date_download": "2020-01-27T13:19:08Z", "digest": "sha1:LY776L7MBKWVRFPA5OA4LQS4I2QMTOJL", "length": 13882, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mexico: At least 11 people were killed and 25 others injured when three buses collided || மெக்சிகோ: 3 பஸ்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்தில் 11 பேர் பலி - 25 பேர் பலத்த காயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமெக்சிகோ: 3 பஸ்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்தில் 11 பேர் பலி - 25 பேர் பலத்த காயம்\nமெக்சிகோவின் தேசிய நெடுஞ்சாலையில் 3 பஸ்கள் அடுத்தடுத்து மோதிய கோர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் 25 பேர் பலத்த காயம் அடைந்தனர்.\n* சவுதி அரேபியாவில் இருந்து புறப்பட்ட தென்கொரியாவுக்கு சொந்தமான 3 கப்பல்களை செங்கடல் அருகே ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தினர். கப்பல்களில் இருந்த 16 பேரை அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.\n* மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மாலி மற்றும் நைஜர் நாடுகளின் ராணுவ படைகள் இணைந்து தங்கள் நாடுகளின் எல்லை பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மாலி நாட்டு வீரர்கள் 24 பேர் பலியானார்கள். மேலும் 30 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.\n* மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டி மற்றும் பச்சுவ்கா நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் 3 பஸ்கள் அடுத்தடுத்து, ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர். 25 பேர் பலத்த காயம் அடைந்தனர்.\n* ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் மாகாணத்தில் உள்ள தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, ராணுவ விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் தலீபான் தளபதி ஒருவர் உள்பட 14 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் அவர்களது ஆயுதகிடங்குகள், பதுங்குகுழிகள் உள்ளிட்டவை நிர்மூலமாக்கப்பட்டன.\n1. “இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்கும் மோதல்” - டெல்லி தேர்தல் குறித்து பா.ஜனதா வேட்பாளர் “டுவிட்டர்” பதிவால் சர்ச்சை\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்கும் மோதல் என டெல்லி தேர்தல் குறித்து பா.ஜனதா வேட்பாளர் வெளியிட்ட “டுவிட்டர்” பதிவால் சர்ச்சை எழுந்துள்ளது.\n2. தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி 3 பேர் படுகாயம்\nதேன்கனிக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். மேலும் 3 பேர��� படுகாயம் அடைந்தனர்.\n3. மெக்சிகோவில் எரிமலை வெடிப்பு: 3 கி.மீ தொலைவிற்கு கரும் புகை சூழ்ந்தது\nமெக்சிகோ நாட்டில் உள்ள போபோகாட்பெட் எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதியில் உள்ள நகரங்களுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n4. தாரமங்கலம் அருகே பதவி ஏற்பு முடிந்ததும் இரு தரப்பினர் இடையே கடும் மோதல்; ஊராட்சிதலைவர் உள்பட 10 பேர் காயம்\nதாரமங்கலம் அருகே ஊராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பு முடிந்ததும் இருதரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஊராட்சி தலைவர் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். மோட்டார்சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-\n5. மெக்சிகோ நாட்டில் அதிகாலை நேரத்தில் எரிவாயு நிலையத்தில் துப்பாக்கிச்சூடு; 6 பேர் பலி\nமெக்சிகோ நாட்டில் அதிகாலை நேரத்தில் எரிவாயு நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 6 பேர் பலியாகினர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி\n2. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு\n3. கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சீனாவில் தவிக்கும் தமிழர்கள்\n4. இரட்டை என்ஜின் கொண்டது: உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி\n5. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் தீர்மானம்: நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zhakart.com/blogs/book-reviews/article-155", "date_download": "2020-01-27T11:57:09Z", "digest": "sha1:TQJEB7FEMOISLFU3NGBB6MVKGMT7AE5S", "length": 7144, "nlines": 121, "source_domain": "zhakart.com", "title": "நன்மாறன் கோட்டைக் கதை நன்மாறன் கோட்டைக் கதை – zhakart", "raw_content": "\nஒன்பது சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. இமையம் தனக்கே உரிய பாணியில் சமூக, அரசியல் பார்வைகளை இச்சிறுகதைகளில் பதிவுசெய்திருக்கிறார். முதல் சிறுகதையும் இரண்டாம் சிறுகதையும் ஒரே விஷயத்தை இரு கோணங்களில் பார்த்திருக்கின்றன.\nசாதிவெறியர்களால் சுளுக்கியால் குத்திக் கொல்லப்பட்டவனின் மனைவியின் கதை முதலாவது. இரண்டாவது சிறுகதையான போலீஸ், தாழ்த்தப்பட்ட ஒருவனின் பிணத்தைத் தூக்கிச் செல்லப் பணிக்கப்பட்ட ஆதிக்கசாதி காவலர் ஒருவனின் குமுறல். இவன் வேலையே வேண்டாம் என்று விலகுகிற அளவுக்கு\nசாதிவெறி ஊறிப்போய்க் கிடக்கிறது. இந்த இருகதைகளில் ஓரிடத்தில்கூட தலையிடாமல் இமையம் தன்னை ஓர் ஊடகமாக மட்டும் வைத்து, தன் படைப்பாற்றலின் உச்சகட்டத்தில் இக்கதைகளை நிகழச் செய்கிறார். பணியக்காரம்மா என்றொரு சிறுகதை இத்தொகுப்பில் உள்ளது. இமையம் தொடர்ந்து எழுதிவரும் பெண் மனதின் இன்னொரு வடிவம் இக்கதையில் பதிவாகிறது. செட்டியின் காதலுக்காக தன் வாழ்வைக் கொடுக்கும் தெருவோர வியாபாரம் செய்யும் பெண்ணின் மனது அது. தலைக்கடன் என்ற கதையில் பெண்ணின் மனது அதன் உச்சகட்ட ஆங்காரத்துடன் கணவனுக்குப் பிறந்த தன் குழந்தையை அவனுடையதே அல்ல என்று உரக்கச் சொல்கிறது. சாந்தா என்ற கதையில் சித்தாள் வேலைபார்க்கும் பெண்ணின் மனம் கொள்ளும் மானுட உச்சத்தைப் பதிவு செய்கிறார். தொலைந்துபோன நகைக்காக கோவில் சாமியிடம் விண்ணப்பம் செய்து சீட்டு எழுதிக் கட்ட வரும் பெண்ணின் கதையோ மிகப்பரிதாபம். இந்த ஒவ்வொரு கதையிலும் அப்பெண்களைப் பாதியில் விட்டுவிட்டு சிறுகதை முடிந்துபோகிறது. அவர்களின் மீதி வாழ்வை யார் எழுதுவது வாசகனே மனதில் எழுதி உருகிப் போகவேண்டியதுதான். இமையம் எழுதும் அளவுக்கு சாமானியப் பெண்களின் வாழ்வை எழுதும் எழுத்தாளர் யாரும் இங்கே தற்சமயம் இருப்பதாகத் தெரியவில்லை.\nஅத்துடன் சமகால அடித்தட்டு கட்சி அரசியலைப் பேசும் இரண்டு சிறுகதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. கொஞ்சம் உற்று நோக்கினால் இக்கதைகளில் இடம்பெற்றுள்ள சமகால அரசியல்வாதிகளை அடையாளம்கூடக் கண்டுகொள்ளலாம். இக்கதைகளில் புழங்கும் யதார்த்த���் நெஞ்சில் அறைவது. நேர்மையானது. எளிதில் மீண்டுவரவிடாமல் உணர்வுகளின் சுழலில் வாசகர்களைச் சிக்க வைப்பது.\nஇமையம், க்ரியா, புது எண் 2 பழைய எண் 25,17, கிழக்குத் தெரு, காமராஜர் நகர்,திருவான்மியூர், சென்னை 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/12/president-maithripala-sirisena-also.html", "date_download": "2020-01-27T13:14:57Z", "digest": "sha1:FS6GJSECTMSHNB2AD4RGDXPG7JNWD55C", "length": 12287, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு இனவாதம் எனும் பாதகச்செயலை ஒருபோதும் செய்யப் போவதில்லை ஜனாதிபதி. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு இனவாதம் எனும் பாதகச்செயலை ஒருபோதும் செய்யப் போவதில்லை ஜனாதிபதி.\nநாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு இனவாதம் எனும் பாதகச்செயலை ஒருபோதும் செய்யப் போவதில்லை ஜனாதிபதி.\n2016ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்திற்கு சமூகமளித்து தமது அமைச்சு தொடர்பிலான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டார்.\nஇதன்போது கருத்து கூறிய ஜனாதிபதி : தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவேன். சிறைக்கைதிகள் சிலருக்கு பிணை வழங்கினோம். அவர்களின் விடுதலைக்கான நடவடிக்கை எடுத்தோம். டயஸ்போரா அமைப்புகள் மீதான தடையை நீக்கினோம். இதனை பின்னணியாகக் கொண்டு சில அடிப்படைவாத குழுக்கள், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலில் உள்ளதாக பிரசாரம் செய்கின்றனர். அரசியல் மோசடிக்காரர்களின் இறுதி ஆயுதம் தேசப்பற்கு என நேரு அவர்கள் கூறியுள்ளார். தேசிய புலனாய்வுப் பிரிவின் தகவல்களைப் பெற்றே டயஸ்போரா மீதான தடையை நீக்கினோம்.\nகே.பி, கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் ஆகியோரை விடுவித்து அவர்களுக்கு அமைச்சு மற்றும் முதலமைச்சர் பதவிகளை வழங்கி, 12,000 பேருக்க புனர்வாழ்வு அளித்து மஹிந்த ராஜபக்ஸவினால் விடுவிக்க முடியும் என்றால் சிறையில் இருந்தவர்களை விடுவிக்க நாம் எடுத்த நடவடிக்கை தவாறா என்பதை மனசாட்சியிடம் கேட்குமாறு கூறுகின்றோம். இனவாதம் பேச எம்மாலும் முடியும். ஆனால், நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அந்��� பாவச்செயலை செய்யப் போவதில்லை.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> பாரம்பரிய சித்த மருத்துவர்களை தெரிந்து கொள்வோம்\nசித்தர்களின் ஆசி பெற்று குருவின் அருள் பெற்று சித்த வைத்தியம் செய்து வரும் மருத்துவர்களின் கருத்தரங்கு 2009 மார்ச் 8,9,10 தேதிகளில் தர்மா ம...\n> லா‌ஜிக்கே இல்லாத கலகலப்பு காமெடி விட்டமினில் கலெக்சன்.\nசின்ன இடைவெளிக்குப் பிறகு இயக்கத்துக்கு திரும்பியிருக்கிறோம் வரவேற்பு எபங்படியிருக்குமோ என்ற கலக்கம் முதலில் சுந்தர் சி-க்கு இருந்தது. கலகலப...\n> கமல் எழுதும் சுயச‌ரிதை\nதனது ஐம்பது வருட திரை வாழ்க்கையை தொடராக எழுதவிருக்கிறார் கமல். சினிமாதான் கமலின் வாழ்க்கை. வாழ்க்கைதான் சினிமா. அந்தவகையில் இந்தத் தொடர் அவர...\nஜல்லிக்கட்ட��� போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/09/21224836/1192959/Raja-Ranguski-Movie-Review.vpf", "date_download": "2020-01-27T12:30:54Z", "digest": "sha1:CGGEQK4FHE3354CD3ELW4EAOEG7E74X5", "length": 10677, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Raja Ranguski Movie Review || போலீஸ் மீது விழும் கொலை பழியில் இருந்து எப்படி தப்பிக்கிறார் - ராஜா ரங்குஸ்கி விமர்சனம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 21, 2018 22:48\nஇசை யுவன் சங்கர் ராஜா\nவாரம் 1 2 3\nதரவரிசை 8 11 9\nபோலீஸ் வேலை பார்த்து வருகிறார் நாயகன் சிரிஷ். இவர் வில்லா வளாகத்தில் தினமும் ரோந்து சென்று வருகிறார். அப்போது அந்த வில்லாவில் நாயகி சாந்தினியை பார்க்கிறார் சிரிஷ். இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. எழுத்து துறையில் ஆர்வமாக இருக்கும் சாந்தினி, ஒரு விஷயத்தை செய்யக்கூடாது என்றால் செய்யும் எண்ணம் கொண்டவர்.\nஇவரை காதலிக்க ஆரம்பிக்கிறார் சிரிஷ். அவரே வேறொரு போனில், யாரோ ஒருவர் போல் பேசி, நீ சிரிஷுடன் பழக்கக்கூடாது என்று பேச, அவரோ நான் பழகுவேன் என்று கூற, இருவருக்கும் நெருக்கம் ஏற்படுகிறது.\nஇந்நிலையில், சிரிஷுக்கு அவரது குரலிலேயே ஒரு போன் வருகிறது. அதிர்ச்சியடையும் சிரிஷ், அது யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கு போது, ஒரு மர்மான முறையில் கொலை நடக்கிறது. இந்த கொலைப்பழி சிரிஷ் மேல் விழுகிறது.\n அந்த மர்ம குரல் யார் கொலை செய்தது யார்\nமெட்ரோ படம் மூலம் புகழ் பெற்ற சிரிஷ் இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அப்பாவி போலீஸ் கதாபாத்திரம் இவருக்கு ஓரளவிற்கு செட்டாகி இருக்கிறது என்று சொல்லலாம். நடிப்பில் இன்னும் அதிக கவனம் செலுத்தினால், சிறப்பான இடத்தை பிடிக்கலாம்.\nநாயகியாக நடித்திருக்கும் சாந்தினிக்கு இந்த படத்தில் மிகவும் முக்கியமான ���தாபாத்திரம். காதல் காட்சிகளிலும் பிற்பாதியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிரிஷின் நண்பராக வரும் கல்லூரி வினோத், ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.\nஜாக்சன் துரை படத்தை தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தரணி தரண். முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் நம் கவனத்தை அதிகப்படுத்தியுள்ளார். க்ரைம் திரில்லர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்து, அதை திறம்பட கொடுத்திருக்கிறார். படத்தின் திருப்பங்கள் ரசிக்கும் படி உள்ளது.\nயுவனின் இசை படத்திற்கு பலம் சேர்ந்திருக்கிறது. குறிப்பாக சிம்பு பாடிய பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணியிலும் நல்ல ஸ்கோர் செய்திருக்கிறார். யுவாவின் ஒளிப்பதிவு சிறப்பு.\nமொத்தத்தில் ‘ராஜா ரங்குஸ்கி’ ராஜா.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைக்கேடு வழக்கில் மேலும் 3 பேர் கைது\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து\nநீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது - உச்சநீதிமன்றம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் நடைபெற உள்ள திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்க்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nதிருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை\nநெல்லையில் கந்து வெட்டி கொடுமையால் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nஅமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்\nபெண் குரலால் வைபவுக்கு ஏற்படும் பிரச்சனை - டாணா விமர்சனம்\nகாதலியை மர்ம மனிதனிடம் இருந்து மீட்க போராடும் உதயநிதி - சைக்கோ விமர்சனம்\nதந்தை-மகள் பாசப் போராட்டம் - ராஜாவுக்கு செக் விமர்சனம்\nகாதல், ஒருதலை காதல் - தேடு விமர்சனம்\nஅபூர்வ பழத்தை தேடி காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொள்ளும் ராபர்ட் டவ்னி ஜூனியர் - டூ லிட்டில் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546541", "date_download": "2020-01-27T13:18:33Z", "digest": "sha1:FN43IBGE73AYKGQGJO6GJEXVROPNSQ2B", "length": 15196, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "Local election echo: age limit dramatically increases for mother two-wheeler project: education eligibility and elimination | உள்ளாட்சி தேர்தல் எதிரொலி: அம்மா இரு சக்கர வாகன திட்டத்திற்கு வயது வரம்பு அதிரடியாக உயர்வு: கல்வித் தகுதியும் நீக்கம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉள்ளாட்சி தேர்தல் எதிரொலி: அம்மா இரு சக்கர வாகன திட்டத்திற்கு வயது வரம்பு அதிரடியாக உயர்வு: கல்வித் தகுதியும் நீக்கம்\nஇரு சக்கர வாகனம் திட்டம்: உயர் கல்வி ஒழிப்பு\nதமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், ஊரக உள்ளாட்சிகளில் 31 மாவட்ட பஞ்சாயத்துகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.\nஇதில் ஊரக உள்ளாட்சிகளில் 31 மாவட்ட பஞ்சாயத்துகளில் 655 வார்டு உறுப்பினர்கள், 31 மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், 388 ஊராட்சி ஒன்றியங்களில் 6 ஆயிரத்து 471 வார்டு உறுப்பினர்கள், 388 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்துகளில் 99 ஆயிரத்து 324 வார்டு உறுப்பினர்கள், 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் என ம��த்தம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 450 உறுப்பினர்கள், 12 ஆயிரத்து 943 தலைவர்கள் பதவிக்கு உள்ளாட்சி தேர்தல் டிச.27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 6ம் தேதி துவங்குகிறது.\nஇந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை மனதில் கொண்டு பெண்களை கவரும் வகையில் அம்மா இரு சக்கர வாகன திட்டத்திற்கான தகுதியை மாற்றி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி இதற்கு முன்பு அம்மா இரு சக்கர வாகன திட்டத்திற்கு 18 முதல் 40 வயது வரை தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு வசிக்கும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் விண்ணப்பதாரர் 8ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும். தேர்ச்சி பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் விண்ணப்பிக்கலாம் என தகுதிகள் இருந்தது.\nஇந்நிலையில் இந்த தகுதியை திருத்தம் செய்து ஊரக வளர்ச்சி மற்றம் பஞ்சாயத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா பிறப்பித்துள்ள (அரசு ஆணை எண்.179) உத்தரவு: அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டு வசிப்பவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை இருக்கலாம். மேலும் 8ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும் என்ற விதி நீக்கப்படுகிறது.\nஅதற்கு பதிலாக சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், கால முறை ஊதியத்தில் கூட்டுறவு சங்கம், கூட்டுறவு கடைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பிற அரசுத் துறை ஊழியர்கள், அரசு நிறுவன ஊழியர்கள், நகர்ப்புற, ஊரக உள்ளாட்சிகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோரது ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. டிச. 2ம் தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் நவ.29ம் தேதி என முன்தேதியிட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு உள்ளாட்சிகளில் 1.4.2018 முதல் உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது செலுத்தப்பட்ட சொத்துவரி ���டுத்தடுத்த அரையாண்டுகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.1000 வழங்கும் திட்டம் பொங்கலுக்கு 45 நாட்களுக்கு முன்பே உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அம்மா இரு சக்கர வாகன திட்டத்திற்கும் கல்வித் தகுதி தேவையில்லை, வயது வரம்பு உயர்வு, சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம் என பெண்களை கவர்வதற்காக அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு: மேலும் 3 பேரை கைது செய்தது சிபிசிஐடி..\nசென்னையில் 3 நீர்நிலைகளை மறுசீரமைக்கும் பணிக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கி அரசாணை\nகுரூப்-4 முறைகேடு தொடர்பான வழக்கில் மேலும் 3 பேரை கைது செய்தது சிபிசிஐடி\nதிருவாரூரில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான திமுகவின் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நிகழ்ந்த சாலைவிபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து காரைக்காலில் விசிக சார்பில் இருசக்கர வாகன பேரணி\nபோடி ஏலத் தோட்ட விவசாயிகள் கல்லூரி பணியிடம் நிரப்புதல் குறித்து உயர்கல்வித்துறை செயலர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nகோளாக உள்ள நிலவில் கண்டம் போன்ற சூழல் இருக்குமா என்பது பற்றி ஆய்வு நடக்கிறது..: மயில்சாமி அண்ணாதுரை பேட்டி\nபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் அலுவலக நடைமுறைகள் அனைத்தும் இனி தமிழிலேயே நடைபெறும்: துணைவேந்தர்\n× RELATED கலெக்டர் உத்தரவு அம்மா இருசக்கர வாகன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/med-first-south_west-delhi", "date_download": "2020-01-27T14:16:01Z", "digest": "sha1:YMI64YBTHOC5AYEGSOYCRQH6PMHO5BLA", "length": 6277, "nlines": 131, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Med First | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சு���ாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/biography-former-minister-veerapandi-arumugam-mk-stalin-releases-salem", "date_download": "2020-01-27T14:04:36Z", "digest": "sha1:FADCWGNRBV3M26MM7T6HIXA2B4TS4VXV", "length": 12873, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வாழ்க்கை வரலாற்று நூல்! சேலத்தில் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்!! | Biography of former Minister Veerapandi Arumugam MK Stalin releases in Salem !! | nakkheeran", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வாழ்க்கை வரலாற்று நூல்\nமுன்னாள் அமைச்சர் மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் வாழ்க்கை வரலாற்று நூலை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நவ. 17ம் தேதி, சேலத்தில் வெளியிடுகிறார். இதுகுறித்து சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனுமான வீரபாண்டி ராஜா கூறியதாவது:\nசேலம் மாவட்ட திமுகவின் ஆணிவேராகத் திகழ்ந்தவர் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். அவர் பிறந்த 1957ம் ஆண்டு முதல், இறுதிக்காலம் வரை அடிமட்டத் தொண்டனாக இருந்து மாவட்டச் செயலாளர் வரை பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றி உள்ளார்.\nஅதேபோல பூலாவரி அக்ரஹார ஊராட்சித் தலைவர் முதல் அமைச்சர் வரை பல பதவிகளை வகித்து பல்வேறு அரும்பணிகளை ஆற்றியுள்ளார். அதனால்தான் அவர் மறைந்த பின்னரும், தொண்டர்கள் மற்றும் சேலம் மாவட்ட மக்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.\nஅவர் வாழ்ந்த காலத்தில் பெரியார், அண்ணா, தலைவர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட தலைவர்களுடன் கொண்ட உறவுகள், குடும்ப வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்கள், பொதுவாழ்வில் பெற்ற இனிமையான அனுபவங்கள், கடந்து வந்த கசப்பான சோதனைகள், திமுக தொண்டர்கள் மற்றும் சந்தித்த பிற மனிதர்களை பற்றி எழுதி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.\nஅவற்றை எல்லாம் தொகுத்து, 'திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்' என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட உள்ளது. வரும் 17ம் தேதி காலை 9 மணிக்கு 5 சாலையில�� உள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. திமுக தலைவர் கலந்து கொண்டு, நூலை வெளியிடுகிறார். இவ்விழாவில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது பற்றும், பாசமும் கொண்ட பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு வீரபாண்டி ராஜா கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுள்ளம்பட்டி கிராமசபை கூட்டத்தில் எட்டுவழிச்சாலைக்கு எதிரான தீர்மானத்திற்கு மறுத்ததால் விவசாயிகள் வாக்குவாதம்\nதமிழகத்தில் 2 கி.மீ நீளமான தேசியக்கொடி..\nஈரோட்டில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்\nஒருநாள் முதல்வர் போல் ஒருநாள் தலைமையாசிரியரான பள்ளி மாணவி\nமுன்விரோதம் காரணமாக வெட்டிக் கொல்லப்பட்ட பாஜக பிரமுகர்\nகுள்ளம்பட்டி கிராமசபை கூட்டத்தில் எட்டுவழிச்சாலைக்கு எதிரான தீர்மானத்திற்கு மறுத்ததால் விவசாயிகள் வாக்குவாதம்\nபிரெயின் ட்யூமர் சீரியஸான நிலையில் பிரபல தமிழக இயக்குனர்\n“நான் போயிருந்தால் உங்களுக்கு அகரமும் இல்லை சூர்யாவும் இல்லை கார்த்தியும் இல்லை”-நடிகர் சிவக்குமார்\nசென்னையிலிருந்து இதெல்லாம் வாங்கிட்டு வாங்க\nயாருக்கும் தெரியாத இந்திய அணியின் கஷ்டத்தை மேடையில் பகிர்ந்த கமல்ஹாசன்\nகே.சி.பழனிச்சாமி போட்ட வழக்கால் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.க்கு பெரும் சிக்கல்... அவரசமாக கைது செய்யப்பட்ட பின்னணி...\nஅரசு பேருந்தை நிறுத்திய ஊழியர்கள்... சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள்... செங்கல்பட்டில் பரபரப்பு...\n ரஜினிக்கு தொடர் அட்வைஸ்... கொம்பு சீவிவிடும் பாஜக\nரஜினி சென்ற விமானத்தில் கோளாறு\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/chennai_high_court/", "date_download": "2020-01-27T12:13:37Z", "digest": "sha1:GKEGDMVA7FKRX7TPEMFI7I52TTIP3765", "length": 13291, "nlines": 191, "source_domain": "ippodhu.com", "title": "#Chennai_High_Court Archives - Ippodhu", "raw_content": "\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது – உயர் நீதிமன்றம்\nதென்ன��ந்திய நடிகர்‌ சங்கத்‌ தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்‌ நீதிமன்றம்‌ உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய நடிகர்‌ சங்கத்‌ தேர்தல்‌ கடந்த 2019-ஆம்‌ ஆண்டு ஜூன்‌...\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட்...\nஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிடத் தடை இல்லை – ...\nஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும்...\nபொங்கல் பரிசு வழங்க தடை விதித்த உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை தடைவித்து உள்ளது. தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்க...\nயானைகளை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்ப உத்தரவு\nகாஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 பெண் யானைகளை திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகாப்பான் பட விவகாரம் : தடை கோரிய மனு நிராகரிப்பு\nகாப்பான் படத்தை வெளியிட தடை கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டையும் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டதால், அத்திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது.\nஅந்நியச் செலாவணி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் நடந்த குற்றச்சாட்டுப்பதிவை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் சசிகலா தாக்கல் செய்த வழக்கின் விசாரணை, வரும்...\nஸ்டெர்லைட் ஆலையில் ஊழியர்கள் இறந்த ஆதாரங்களை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலையில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட விஷவாயு தாக்குதலில் 13 ஊழியர்கள் இறந்ததாக கூறும் குற்றசாட்டு தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்க மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு...\nசிலைக் கடத்தல் வழக்கு; நீதித்துறையில் நெருக்கடி; உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nசிலை கடத்தல் வழக்குகளை கையாளும் மாநில அரசின் போக்கு குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த விஷயத்தில் நீதித்துறை நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்ய வேண்டியிருக்கும் எனவும் எச்சர��க்கை விடுத்துள்ளது. சிலை கடத்தல்...\nஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் உயிரிழந்தாலோ, காயமடைந்தாலோ இழப்பீடு தரப்போவது யார்\nஜல்லிக்கட்டு போட்டியின் போது உயிரிழப்பு, நிரந்தர ஊனம் ஆகியவற்றுக்கு இழப்பீடு வழங்குவது யார் என தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாயக்க மன்னர்களின் காலத்தில் உருவானது ஜல்லிக்கட்டு என்றும், தமிழ்...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nபுதிய அம்சம் உருவாக்கும் சாம்சங்\n71 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியுடன் பிஎஸ்என்எல் வழங்கும் குடியரசு தின சலுகை\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=9229:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-(Space-War)&catid=44:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&Itemid=68", "date_download": "2020-01-27T12:50:40Z", "digest": "sha1:V4QJ52A2U3C7IJGS5PA66D6C2OAXVSDO", "length": 32660, "nlines": 143, "source_domain": "nidur.info", "title": "விண்வெளிப் போர் (Space War)", "raw_content": "\nHome கட்டுரைகள் விஞ்ஞானம் விண்வெளிப் போர் (Space War)\nவிண்வெளிப் போர் (Space War)\nவிண்வெளிப் போர் (Space War)\n[ தங்கத்தை எப்படி நாம் அடையாளம் காண்கிறோம் அதன் நிறத்தில், அதன் எடை மற்றும் அழியாத்தன்மையை வைத்தல்லவா\nஇதை விஞ்ஞானியொருவரின் கண்கள் வேறொரு விதமாகப் பார்க்கும். அதாவது, தங்கத்தில் உள்ள அணுக்களின் அமைப்பு அதைத் தங்கமாக்குகிறது, அமைப்பு மாறினால் அது வேறோர் உலோகமாக மாறிவிடும்.\nஆக, நம்மால் அணுக்களைக் கட்டுப்படுத்த முடிந்தால், நிச்சயம் அதனால் ஆன பொருட்களின் அத்தனை தன்மையையும் மாற்ற முடியும்.\nஅப்படி மாற்றும் சக்தி படைத்ததுதான் ' நானோ டெக்னாலஜி' விஞ்ஞானம். இதை வைத்துத்தான் விண்கயிற்றின் தன��மையை ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததாகவும், நூறு மடங்கு எடை குறைவானதாகவும் மாற்றி அமைத்திருகிறார்கள் விஞ்ஞானிகள்.]\nவிண்வெளிப் போர் (Space War)\nதற்போது உலக நாடுகள் அனைத்தையும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் அணுவாயுதங்களாகும். பனிப்போர் காலப்பகுதியில் சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் மட்டுமே அணுவாயுதப் பலப்பரீட்சையில் ஈடுபட்டபடி அணுவாயுதங்களை உற்பத்திசெய்து பெருக்கின. ஆனால் தற்போதைய நிலைமையில் உலகின் பல நாடுகள் அணுவாயுதங்களைக் கொண்டிருப்பதுடன் அவ்வணுவாயுதங்களை நீண்டதூரம் காவிச்செல்லவல்ல ஏவுகணைகளையும் கொண்டிருக்கின்றன.\nspace-war-laserஎனவே, வல்லரசுகள் திறன்மிக்க ஏவுகணைத் தடுப்புப் பொறிமுறைகளை உருவாக்குவதிலும் அதிக கவனம் செலுத்தவேண்டிய நிலைமையை எதிர்கொண்டுள்ளன. இப் பாதுகாப்புப் பொறிமுறைத் திட்டத்தின் ஒரு அங்கமாக, 1983 இல், றொனால்ட் றீகன் அவர்கள் அமெரிக்க அதிபராக பதவிவகித்த காலப்பகுதியில், அவரால் முன்மொழியப்பட்ட போர்முறைத் திட்டமே, Strategic Defense Initiative (SDI) என்றழைக்கப்படும் நட்சத்திரப் போர்முறையாகும் (Star War).\nதற்போது உலக நாடுகள் அனைத்தையும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் அணுவாயுதங்களாகும். பனிப்போர் காலப்பகுதியில் சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் மட்டுமே அணுவாயுதப் பலப்பரீட்சையில் ஈடுபட்டபடி அணுவாயுதங்களை உற்பத்திசெய்து பெருக்கின. ஆனால் தற்போதைய நிலைமையில் உலகின் பல நாடுகள் அணுவாயுதங்களைக் கொண்டிருப்பதுடன் அவ்வணுவாயுதங்களை நீண்டதூரம் காவிச்செல்லவல்ல ஏவுகணைகளையும் கொண்டிருக்கின்றன.\nspace-war-laserஎனவே, வல்லரசுகள் திறன்மிக்க ஏவுகணைத் தடுப்புப் பொறிமுறைகளை உருவாக்குவதிலும் அதிக கவனம் செலுத்தவேண்டிய நிலைமையை எதிர்கொண்டுள்ளன. இப் பாதுகாப்புப் பொறிமுறைத் திட்டத்தின் ஒரு அங்கமாக, 1983 இல், றொனால்ட் றீகன் அவர்கள் அமெரிக்க அதிபராக பதவிவகித்த காலப்பகுதியில், அவரால் முன்மொழியப்பட்ட போர்முறைத் திட்டமே, Strategic Defense Initiative (SDI) என்றழைக்கப்படும் நட்சத்திரப் போர்முறையாகும் (Star War).\nஇந்தத் திட்டத்தின்படி சீரொளிக் கதிர் ஆயுதங்களைக் (laser weapon) கொண்ட செய்மதித் தொகுதிகள் விண்ணில் செலுத்தப்பட்டு அவை எப்பொழுதும��� எதிரிநாடுகளின் வான்பரப்பைக் கண்காணித்தபடி நிலைநிறுத்தப்படும். அமெரிக்காவைத் தாக்கும் நோக்குடன் எந்தவொரு நாடாவது ஏவுகணைகளை ஏவுமாயின், அந்த ஏவுகணைகள் அமெரிக்க வான்பரப்புக்குள் நுளையுமுன்னரே வான்வெளியில் கண்காணிப்பில் ஈடுபடும் செய்மதிகளால் அழிக்கப்பட்டுவிடும்.\nமுதற்கட்ட பரிசோதனைகளின் படி இந்தத் திட்டம் எதிர்பார்த்தளவு வெற்றியை அமெரிக்காவுக்குக் கொடுக்கவில்லை என்றபோதிலும், அமெரிக்கப் பாதுகாப்புத் துறை இத்திட்டத்தினை முழுமையாகக் கைவிட்டுவிடவில்லை. ஒரு முழுமையான வெற்றிகரமான திட்டமாக இந்த விண்வெளிப் போர்முறைத் திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் அமைரிக்கப் பாதுகாப்புத்துறை தொடர்ந்தும் பல்வேறுபட்ட ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை, தனது பாதுகாப்புப் படைக் கட்டமைப்பில் விண்வெளிப் படை (Space Force) என்றொரு புதிய கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாகவும் சிந்திக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா மட்டுமன்றி உலகின் பல நாடுகள் விண்வெளிப் போர்முறையில் தமது கால்களைப் பலமாக ஊன்றுவதற்கான முயற்சியில் மிகவும் முனைப்புடன் ஈடுபட்டுள்ளன.\nspace-war-graphicமுதலாம் உலகப் போரின்போது நடைபெற்ற சமர்களில், இராணுவங்கள் உயர் நிலப்பரப்புக்களான மலை மற்றும் குன்றுப் பகுதிகளைக் கைப்பற்றுவதற்காகவும் தக்கவைப்பதற்காகவும் பெருமளவில் ஈடுபட்டன. இதற்கான காரணம், உயர்வான நிலப்பகுதிகளில் அமைக்கப்படும் நிலைகளில் இருந்து எதிரிப்படைகளின் தாக்குதல்களை இலகுவாக முறியடிக்கலாம் என்பதேயாகும். முதலாம் உலகப்போரில் மட்டுமன்றி மனிதகுலப் போரியல் வரலாற்றில் இதற்கான சான்றுகள் பல உண்டு.\nஇன்றைய உலகின் நவீன போரியல் விற்பனர்களின் உயர்நிலப்பகுதி விண்வெளியேயாகும். அதாவது அவர்கள் விண்ணிலிருந்து எதிரிகளைக் கண்காணித்து எதிரிப்படைகளின் மீது தாக்குதல் நடாத்தவோ அல்லது எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்கவோவல்ல தொழிநுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். அதற்கான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் செய்மதிகளை விண்ணில் நிறுத்தி இப்பணிகளை இலகுவாக்கிக் கொண்டுள்ளனர். இதன் பயனாக எதிரிப் படைகளின் நடமாட்டங்கள் அனைத்தும் துல்லியமாக அவதானிக்கப்படுகின்றன.\nஇவ் உயர் தொழிநுட்பத்தின் காரணமாக ஈராக்கியப் படைகளின் எந்தவொரு நகர்வும் அமெரிக்க மற்றும் நேச நாட்டுப் படைகளின் பார்வையிலிருந்து தப்பவில்லை. இவ்வாறான கண்காணிப்புப் பணியுடன் தாக்குதல் பணியையும் இணைப்பதே விண்வெளிப் போர்முறையின் முக்கிய அம்சமாகும். அதாவது, அணுவாயுத மற்றும் பிற ஏவுகணைகளை எதிரிநாட்டு வான்பரப்பிற்குள் வைத்தே செய்மதியில் பொருத்தப்பட்டிருக்கும் சீரொளிக் கதிர் ஆயுதங்களின் (laser weapon) மூலம் தாக்கியழிப்பதாகும்.\nspace-war-plane1983 ஆம் ஆண்டு, Strategic Defense Initiative (SDI) எனப் பெயரிடப்பட்ட இந்த விண்வெளிப் போர்முறை தற்போது Ballistic Missile Defense என்று அழைக்கப்படுகின்றது. அமெரிக்காவினை ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் குடை (umbrella of protection) என வர்ணிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்காக வருடமொன்றிற்கு 4 பில்லியன் ($4 billion) அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டது. 2005 ஆம் ஆண்டளவில் மேலும் 6.6 பில்லியன் ($6.6 billion) அமெரிக்க டொலர்கள் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது.\nஅமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் இந்த விண்வெளிப் போர்முறைத் திட்டங்கள் வெற்றியளிக்கும் பட்சத்தில் நிச்சயமாக அந்த நாடுகள் தம்மைத் தமது பாதுகாப்புக் குடையின்கீழ் பாதுகாப்பாகப் பத்திரப்படுத்திக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்தக் குடையில் பட்டுத் தெறிக்கும் நீர்த்துளிகள் ஏனைய சிறிய நாடுகளைப் பாதிக்காதிருக்குமா இது ஒரு விடைதேடவேண்டிய வினாவே.\n[ தங்கத்தை எப்படி நாம் அடையாளம் காண்கிறோம் அதன் நிறத்தில், அதன் எடை மற்றும் அழியாத்தன்மையை வைத்தல்லவா\nஇதை விஞ்ஞானியொருவரின் கண்கள் வேறொரு விதமாகப் பார்க்கும். அதாவது, தங்கத்தில் உள்ள அணுக்களின் அமைப்பு அதைத் தங்கமாக்குகிறது, அமைப்பு மாறினால் அது வேறோர் உலோகமாக மாறிவிடும்.\nஆக, நம்மால் அணுக்களைக் கட்டுப்படுத்த முடிந்தால், நிச்சயம் அதனால் ஆன பொருட்களின் அத்தனை தன்மையையும் மாற்ற முடியும்.\nஅப்படி மாற்றும் சக்தி படைத்ததுதான் 'நானோ டெக்னாலஜி' விஞ்ஞானம். இதை வைத்துத்தான் விண்கயிற்றின் தன்மையை ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததாகவும், நூறு மடங்கு எடை குறைவானதாகவும் மாற்றி அமைத்திருகிறார்கள் விஞ்ஞானிகள்.\nஇன்னும் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு ஓர் அசல் விண்தூக்கி மாதிரியை 2012 ஆம் வருடத்திற்குள் ஏவ சபதம் பூண்டிருகிறார்கள் அவர்கள்\nஇன்னும் பலநாடுகளில் வாழும் மக்களுக்கு விமானத்தில் பறப்பது ஆடம்பரம் தான். அளவான வருமானம் , முதலாளித்துவம், மலைக்க வைக்கும் விமானக் கட்டணம் ஆகியவை இதற்கு முழு முதற்காரணங்கள் .\nஆனால் இது எல்லா நாட்டுக்கும் பொருந்தாது . முக்கியமாக அமெரிக்காவுக்கு பொருந்தாது அங்கே விமானங்கள் போக்குவரத்தின் அன்றாட தேவை; அதுவும் போக கட்டணங்களும் அங்கு மிக குறைவு. எந்தவொரு கண்டுபிடிப்பும் அந்நாட்டில் தான் நடைமுறைப் படுத்தப்படுகிறது . அதுவும் போக மற்ற நாடுகள் ஒரடி வைத்தால் ஆயிரம் அடி வைக்கத் துணிந்தவர்கள் அமெரிக்கர்கள் . அதனால் தான் இந்தப் பொருளாதார நெருக்கடியிலும் அந்நாடு முதன்மையானதாகத் திகழ்கிறது .\nஎன்னடா இவன் தலைப்பை விட்டு எதோ சொல்கிறானே என்று யோசிக்க வேண்டாம். நான் மேல் கூறிய அனைத்திற்கும் இனி வரப்போவதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆம் விமானமும் , நம் வானத்தின் கூரைக்கடியே வாழ்கையும் அவர்களுக்குச் சலித்து விட்டது போலும்.space-elevator-345உலகைவிடவும் வேறு கிரகங்களைத் தங்கள் வீடாக்க அவர்கள் துணித்து விட்டார்கள் , இதெல்லாம் சாத்தியமில்லை என்று ஏளனமாய் சிரித்துக் கொண்டிருந்த நாடுகள் , அவர்கள் கண்டுபிடித்திருக்கும் ஸ்பேஸ் எலிவேட்டர் (space elevator) மாதிரிகளைப் பார்த்து வாயடைத்துப் போயிருக்கின்றன.\nஎன்ன இதுவென்று யோசிப்பீர்கள். இதோ விளக்குகிறேன் . இவை தான் அமெரிக்கர்கள் கண்டுபிடித்திருக்கும் வருங்கால வானூர்திகள். இப்போதிருக்கும் ராக்கெட்டுகளை வைத்து விண்ணுக்குப் போக கிலோவுக்கு 10,000 டாலர்கள் செலவாகிறதாம். அனால் இவர்களின் புதிய கண்டுபிடிப்பான ஸ்பேஸ் எலிவேட்டர்கள்(விண்ணுந்திகள் ) மூலம் ஒரு கிலோ எடையை வெறும் 100 டாலர் செலவில் விண்ணுக்கு எடுத்துச்செல்ல முடியுமாம் சரி, இது எப்படி சாத்தியம் என்று தெரிவதற்கு முன்பு ஸ்பேஸ் எலிவேட்டர்கள் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம் .\nஸ்பேஸ் எலிவேட்டர் என்றால் என்ன \nஇந்த விண்தூக்கியின் செயற்பாடு நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்தூக்கியை ஒத்தது . இவற்றின் பிரதான பணி ஆட்களை அல்லது சுமைகளை மேலே தூக்கிச் செல்வது . ஆனால் ஒரு மின்தூக்கியால் மீறிப்போனால் இரண்டு கிலோமீட்டர் அளவுக்கு மேலே செல்ல முடியாது. இதை புதிய கண்டுபிடிப்பான வின்தூக்கிகளுடன் ஒப்பிட்டால் தெரியும் அவற்றின் சக்தி என���னவென்று ஸ்பேஸ் எலிவேட்டர்கள் என்னும் தூக்கிகளால் பல்லாயிரம் மைல்கள், அதுவும் அசுர வேகத்திற் செல்ல முடியும்\n இதனை ஒரு சிறு உதாரணத்தினூடாக விளங்கிக்கொள்ள முடியும். நாம் ஒரு சிறு கயிற்றிலோ அல்லது நூலிலோ, அதன் ஒரு முனையில் சிறிய கல்லொன்றினைக் கட்டி அதன் மறுமுனையை கையிற்பிடித்துச் சுற்றும்போது அந்தக்கல் நூலினைச் சுற்றும் வேகத்திற்கேற்ப குறித்தவொரு விசையுடன் வெளித்திசையில் இழுவையினை ஏற்படுத்தும். இவ்வாறு ஏற்படுத்தப்படும் விசையானது, நூலினைத் தொய்வின்றி வைத்திருப்பதைக் காணமுடியும்.\nஇந்த எளிய பௌதீகச் செயற்பாட்டின் அடிப்படையினைப் பயன்படுத்தியே விஞ்ஞானிகள் விண்தூக்கியினை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கமைய பூமியின் மேற்பரப்பில் உள்ள நிலையானதோர் அமைவிடத்தில் நீண்ட வடம் ஒன்றின் ஒரு முனையைப் பொருத்தி மறுமுனையை விண்வெளிக்கு எடுத்துச்சென்று மறுமுனையில் ஒரு குறிப்பிட்டளவு நிறையினைப் பொருத்துதல் வேண்டும். இவ்வாறு பொருத்தப்பட்ட நிறையானது புவிச்சுழற்சியின் காரணமாக புவியுடன் சேர்ந்து சுற்றும். இச்சுழற்சியின் போது ஏற்படுத்தப்படும் விசை, குறித்த வடத்தினைத் தொய்வின்றிப் பேணும். புவிச்சுழற்சி சார்பாக, குறித்த வடம் புவியில் நிலையாக அமைந்திருக்கும். இவ்வாறு நிலையாக அமைந்திருக்கும் அந்த வடத்தினைப் பற்றி பொருள் ஒன்றினை மேல்கீழாக நகர்த்த முடியும்.\nஇவ்வாறு அந்த வடத்தினைப் பற்றி நகரும் பொருளுக்குப் பதிலாக விண்தூக்கி ஒன்றினை அமைப்பதனூடாக விண்வெளிப் பயணத்தினை இலகுவில் மேற்கொள்ள முடியும் என்பது விஞ்ஞானிகளின் உறுதியான நம்பிக்கை.\nபதினைத்து வருடம் முன்பு வரை இந்த விண்தூக்கி என்பது நம் பூமியின் எதிர்காலத்தைக் கணித்துகொண்டிருக்கும் விஞ்ஞானிகளுக்கு ஒரு கனவாகவே இருந்தது . எனென்றால் இந்த விண்தூக்கிகளை ஸ்பேஸ் ரிப்பன் என்னும் கயிறுதான் பாதை மாறாமல் விண்ணிற்குக் கூட்டிச் செல்ல வேண்டும் . கீழே இருக்கும் படம் இதை நன்கு விளக்கும்.\nஆனால் இந்த விண்கயிறு பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு நீளக்கூடியதாகவும் , மிகவும் சக்தி வைந்ததாகவும் இருந்தால்தான் விண்தூக்கியைப் பத்திரமாய் அக்கயிற்றால் மேலே தூக்கிச்செல்ல முடியும். பத்து வருடங்களின் முன்புவரை இப்படி ஒரு கயிறு என்பது சாத்தியமில்லையென்றே கருதப்பட்டது. ஆனால் 'நானோ டெக்னாலஜி' என்னும் புதிய தொழில் நுட்பம் ஒரு வடிவம் உருவாவதின் அடிப்படையையே புரட்டிப் போட்டு இது நிச்சயம் சாத்தியமெனச் சொன்னது \nஇது எப்படி சாத்தியம் என்பதற்கான பதில் இதோ ....\nதங்கத்தை எப்படி நாம் அடையாளம் காண்கிறோம் அதன் நிறத்தில், அதன் எடை மற்றும் அழியாத்தன்மையை வைத்தல்லவா அதன் நிறத்தில், அதன் எடை மற்றும் அழியாத்தன்மையை வைத்தல்லவா இதை விஞ்ஞானியொருவரின் கண்கள் வேறொரு விதமாகப் பார்க்கும். அதாவது, தங்கத்தில் உள்ள அணுக்களின் அமைப்பு அதைத் தங்கமாக்குகிறது, அமைப்பு மாறினால் அது வேறோர் உலோகமாக மாறிவிடும். ஆக, நம்மால் அணுக்களைக் கட்டுப்படுத்த முடிந்தால், நிச்சயம் அதனால் ஆன பொருட்களின் அத்தனை தன்மையையும் மாற்ற முடியும். அப்படி மாற்றும் சக்தி படைத்ததுதான் 'நானோ டெக்னாலஜி' விஞ்ஞானம். இதை வைத்துத்தான் விண்கயிற்றின் தன்மையை ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததாகவும், நூறு மடங்கு எடை குறைவானதாகவும் மாற்றி அமைத்திருகிறார்கள் விஞ்ஞானிகள். இன்னும் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு ஓர் அசல் விண்தூக்கி மாதிரியை 2012 ஆம் வருடத்திற்குள் ஏவ சபதம் பூண்டிருகிறார்கள் அவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/2018/11/", "date_download": "2020-01-27T13:05:30Z", "digest": "sha1:INUA6QVTO7ARCCHEPP4P57Q5BPS7P6YW", "length": 20314, "nlines": 99, "source_domain": "www.pmdnews.lk", "title": "November 2018 - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nமக்கள் சேவை பாதிப்படைவதற்கு இடமளிக்காதிருப்பது அனைத்து அரசாங்க அதிகாரிகளினதும் பொறுப்பாகும் – ஜனாதிபதி\nதற்போதைய அரசியல் நிலைமைகள் காரணமாக நாட்டு மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான அழுத்தங்களும் ஏற்படக்கூடாது என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். மக்கள் சேவைகள் பாதிப்படைவதற்கு இடமளிக்காதிருக்கும் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அவர்கள் அனைத்து அரசாங்க அதிகாரிகளிடமும் கேட்டுக்கொண்டார். இன்று (30) பிற்பகல் கொழும்பு சுஹததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிரந்தர நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார். சுமார் 27,000…\nஊவா வெல்லஸ்ஸ சுதந்திர போராட்டத்தின் 200ஆவது வருட நினைவு விழா ஜனாதிபதி தலைமையில்\nவெளிநாட்டு சிந்தனைகளுக்கும் நிகழ்ச்சி நிரல்களுக்கும் ஏற்ப செயற்பட்டு, ஜோன் டொய்லி முறைமைக்கு மீண்டும் நாட்டை காட்டிக்கொடுப்பதற்கு முயற்சிக்கும் சில அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டுவது ஊவா வெல்லஸ்ஸ சுதந்திர போராட்டத்திற்கு 200 வருடம் நிறைவடையும் இச்சந்தர்ப்பத்தில் நாட்டு மக்களின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். இன்று (30) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஊவா வெல்லஸ்ஸ சுதந்திர போராட்டத்தின் 200ஆவது நினைவு தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்…\nஇலட்சக் கணக்கான விவசாய குடும்பங்களுக்கு வளம் சேர்க்கும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டன.\nஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ரஜரட்ட மக்களுக்காக கண்ட நீண்டகால கனவை நனவாக்கும் வகையில் அவரது முழுமையான கண்காணிப்பின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட துரித மகாவலி திட்டத்தின் இறுதி திட்டமான மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (30) முற்பகல் திறக்கப்பட்டன. நீர்த்தேக்கத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் முதன்முறையாக வான் கதவு மட்டத்தை அடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்றைய தினம் நீர்த்தேக்க வளாகத்தை பார்வையிட்டார். நான்கு தசாப்தங்களுக்கு…\n“PMB Rice” முதலாவது பொதி ஜனாதிபதியிடம் கையளிப்பு\nநெல் சந்தைப்படுத்தல் சபையின் “PMB Rice” விற்பனை நாமத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள அரிசி சந்தைப்படுத்தலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் முகமாக அதன் முதல் பொதியை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நிர்ணய விலையில் நெல் கொள்வனவு செய்யப்படுவதுடன், அப்பணிகள் நாடளாவிய ரீதியில் 19 மாவட்டங்களிலுள்ள 220 களஞ்சியசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறு கொள்வனவு செய்யப்படும் நெல்லினை தரமான…\nமொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் நாளை திறக்கப்படவுள்ளன.\nநான்கு தசாப்தங்களுக்கு பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தின் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் நாளை திறந்து வைக்கப்படவுள்ளன. இந் நிகழ்வில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் கலந்துகொண்டு நாளை (30) முற்பகல் மொரகஹகந்த நீர்த்தேக்க திட்ட வளாகத்தை பார்வையிடவுள்ளார். ரஜரட்ட மக்களுக்காக ஜனாதிபதி அவர்களின் நீண்டகால கனவை நனவாக்கும் துரித மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இறுதி நீர்ப்பாசன திட்டமான மொரகஹகந்த…\nஅரச துறையினரின் சம்பள மீளாய்வுக்கான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது\nஅரச துறையினரின் சம்பளம் தொடர்பில் மீளாய்வு செய்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (28) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டது. ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.ரணுக்கே மீளாய்வு அறிக்கையை ஜனாதிபதி அவர்களிடம் கையளித்ததுடன், குழுவின் ஏனைய உறுப்பினர்களும் இதன்போது வருகை தந்திருந்தனர். அரச துறையினரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள சுற்றுநிரூபங்கள் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தி அரச துறையினரின்…\nஇலங்கை இராணுவத்தின் சமிக்ஞை படையணியின் 75வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இடம்பெறும் சர்வதேச மாநாடு மற்றும் தகவல் தொழிநுட்ப கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nஇலங்கை இராணுவத்தின் சமிக்ஞை படையணியின் 75வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இடம்பெறும் சர்வதேச மாநாடு மற்றும் தகவல் தொழிநுட்ப கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (28) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. “இணையவெளி எதிர்காலத்திற்கான நிரந்தர போர்முறை” என்ற கருப்பொருளின் கீழ் இந்த சர்வதேச மாநாடு, தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப கண்காட்சியுடன் இணைந்ததாக நவம்பர் 28 மற்றும் 29ஆம் திகதிகள��ல் கொழும்பு…\nகுற்றங்கள், பாதாள உலகத்தினர் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான சட்டதிட்டங்களுடன் துரித வேலைத்திட்டமொன்றினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை\nசமூகத்தில் பாரிய சவால்களாக காணப்படும் குற்றங்கள், பாதாள உலகத்தினர் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான கடுமையான சட்டதிட்டங்களுடன் கூடிய துரித வேலைத்திட்டம் தொடர்பாகவும் அதற்கான சட்ட திருத்தங்களை துரிதப்படுத்தி தேவையான அதிகாரங்களை அதிகாரிகளுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். போதைப்பொருள் கட்டுப்பாடு, குற்றங்களை குறைத்தல் மற்றும் வாகன விபத்துக்களை குறைத்தல் தொடர்பான சட்ட வரைவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற…\nமின்சாரத்தினால் இயங்கும் ரேசிங் கார் ஒன்றினை நிர்மாணிக்கும் மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதி அன்பளிப்பு\nமொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் பொறியியல் பிரிவின் மாணவர்களால் ஜேர்மனியில் இடம்பெறும் “போமியுலா ஸ்டுடன்ட் 2019” மோட்டார் வாகன போட்டித் தொடரில் காட்சிப்படுத்துவதற்காக தயாரிக்கப்படும் மின்சாரத்தினால் இயங்கும் ரேசிங் காரின் நிர்மாணப் பணிகளுக்காக 06 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்பினை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், இன்று (27) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கி வைத்தார். பல்கலைக்கழக மாணவர்களுக்காக இடம்பெறும் இந்த போட்டித் தொடர் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேர்மனியின் ஹொக்கன்ஹியிம் (Hockenheim) நகரில் இடம்பெறுவதுடன்,…\nசர்வதேச தேரவாத பௌத்த பல்கலைக்கழக சங்கத்தின் ஐந்தாவது சர்வதேச மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்\nசர்வதேச தேரவாத பௌத்த பல்கலைக்கழக சங்கத்தின் ஐந்தாவது சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (27) முற்பகல் கொழும்பில் ஆரம்பமானது. தேரவாத பௌத்த நாடுகளுக்கிடையில் சமய, கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்குடன், சர்வதேச தேரவாத பௌத்த பல்கலைக்கழக சங்கம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தும் மாநாட்டிற்கான உபசரிப்பை இம்முறை இலங்கை வழங்கியுள்ளது. தேரவாத பௌத்த தத்துவம் எதிர்நோக்கும் சவால்களுக்கான வளமான தீர்வுகளை கண்டறிவதற்கு இம்மாநாடு மிகவும் முக்கியமானது…\nசீனாவில் உள்ள இலங்கை மாணவர்களை அழைத்துவர உடனடி நடவடிக்கை\nசக்தி வலு உற்பத்தியில் இலங்கைக்கு கட்டார் நாட்டின் உதவி\nவிசேட தேவையுடைய சிறுவர்களுக்கென்றே அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதலாவது சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது\nபொருளாதார வளர்ச்சியுடன் இலாபமீட்டுவதே அரச நிறுவனங்களின் பிரதான சவாலாகும் – ஜனாதிபதி தெரிவிப்பு\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546542", "date_download": "2020-01-27T13:09:56Z", "digest": "sha1:AKGELW6XBD4HKM74YMOG2TQOIPATK7LL", "length": 7863, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "NEET SELECTION CHANGE Extension of student's maternal guardianship | நீட் தேர்வு ஆள் மாறாட்டம் மாணவியின் தாய்க்குகாவல் நீட்டிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் மாணவியின் தாய்க்குகாவல் நீட்டிப்பு\nதேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி பிரியங்கா, அவரது தாய் மைனாவதி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் மாணவி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரது தாய் மைனாவதியின் நீதிமன்றக்காவல் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து தேனி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரது காவலை டிச.19 வரை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.\nசென்னையில் 3 நீர்நிலைகளை மறுசீரமைக்கும் பணிக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கி அரசாணை\nகுரூப்-4 முறைகேடு தொடர்பான வழக்கில் மேலும் 3 பேரை கைது செய்தது சிபிசிஐடி\nதிருவாரூரில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான திமுகவின் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நிகழ்ந்த சாலைவிபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து காரைக்காலில் விசிக சார்பில் இருசக்கர வாகன பேரணி\nபோடி ஏலத் தோட்ட விவசாயிகள் கல்லூரி பணியிடம் நிரப்புதல் குறித்து உயர்கல்வித்துறை செயலர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nகோளாக உள்ள நிலவில் கண்டம் போன்ற சூழல் இருக்குமா என்பது பற்றி ஆய்வு நடக்கிறது..: மயில்சாமி அண்ணாதுரை பேட்டி\nபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் அலுவலக நடைமுறைகள் அனைத்தும் இனி தமிழிலேயே நடைபெறும்: துணைவேந்தர்\nகல்லட்டி அருவியில் மாயமான 2 மாணவர்களை தேடுவதற்காக உதகை விரைகிறது பேரிடர் மீட்புக்குழு\n× RELATED வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/empanelled-unani-hospitals-under-cghs-cs-ma-rules_mtl", "date_download": "2020-01-27T13:53:51Z", "digest": "sha1:M5H4BJKKMON5F6PVKUNOOGOOYHXOWITL", "length": 10510, "nlines": 268, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Empanelled Unani Hospitals Under CGHS/ CS (MA) Rules | National Health Portal of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2020-01-27T13:13:26Z", "digest": "sha1:O72I65LB36ZYLLMOS2GXSJ6YY5RRUTGV", "length": 9167, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "துப்பாண்டிப்புழா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுப்பாண்டிப்புழா தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் ஓடும் ஓர்ஆறு. இது தூதப்புழாவின் துணையாறுகளுள் ஒன்று. இது பாலக்காடு மாவட்டத்தில் பாய்ந்து வளம் சேர்க்கிறது. இது பிலந்தோல் ஆறு எனவும் அழைக்கப்படுகிறது[1]. பள்ளிப்புரம் என்ற இடத்தில் இது தூதப்புழாவுடன் கலக்கிறது.\nபாரதப்புழா - முதன்மை ஆறு\nதூதப்புழா - பாரதப்புழாவின் முக்கியமான துணையாறுகளுள் ஒன்று.\nஸ்ரீ நாராயண ஜெயந்தி படகுப்போட்டி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 18:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-27T12:22:06Z", "digest": "sha1:2EJUKNQ5J5GCHATGXNDU32S52SQOJ2K6", "length": 18273, "nlines": 254, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராயகடா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருமதி. குஹா பூனம் தபாஸ் குமார்\nஇந்திய நேர வலயம் (ஒசநே+5:30)\nராயகடா மாவட்டம் (Rayagada) ஒடிசா மாநிலத்தின் தென் பகுதியில் கனிம வளங்கள் நிறந்துள்ள மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] அக்டோபர் 2, 1992 முதல் ராயகடா தனி மாவட்டமாக அங்கீகாரம் பெற்றது[2]. இந்த மாவட்டத்தில் பெரும்பகுதி பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். சௌரா இன மக்களுக்கு அடுத்தபடியாக திராவிட மொழி பேசும் கோந்தாஸ் இன மக்கள் இங்கு அதிகம் வாழ்கின��றனர். இங்கு ஒடியா மொழி தவிர சில ஆதிவாசி மொழிகளும் பேசப்படுகின்றன. குறிப்பாக குய், கோந்தா, சௌரா ஆகிய மொழிகள் இந்த மாவட்டத்தில் உள்ளவர்களால் பேசப்படுகின்றன.\nஇந்த மாவட்டம் மொத்தம் 7, 584 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு பதினொரு தேர்தல் தொகுதிகள் உள்ளன.\nஇங்கு வேளாண்மை மற்றும் அது தொடர்பான வேலைகளே வருவாய் தரும் முக்கியத் தொழிலாக உள்ளது. நெல், கோதுமை, கேழ்வரகு, பாசிப் பயறு, உளுந்து , மக்காச்சோளம், மற்றும் வற்றாளை ஆகியவை இங்கு முக்கியப் பயிர்களாக உள்ளன.\nகிமு 3-ஆம் நூற்றாண்டில் அசோகப் பேரரசுவின் ஆட்சிக் காலத்தில் கலிங்க சாம்ராஜ்ஜியத்தின் (பண்டைய ஒடிசா) கீழ் இருந்தது. நாகவல்லி மற்றும் பன்சாத்ரா மலைத் தொடர்களுக்கு இடையே கிடைக்கக் கூடிய மசாலாப் பொருள் மிகவும் புகழ் பெற்றது ஆகும் [3].ராஷ்டியாக்களை வெற்றி கொண்ட பிறகு கலிங்க நாட்டை ஆட்சி செய்த ஒரே ஆரிய அரசன் காரவேலன் ஆவார். [4]\nஇந்த மாவட்டம் தற்போது சிவப்பு தாழ்வாரம் பகுதிகளில் ஒன்றாக உள்ளது.[5]\nஇந்த மாவட்டம் மொத்தம் 7, 584 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு பாபிலிமலி, அழிமலி, திக்ரிமலி, போன்ற மலைகள் உள்ளன. இங்குள்ள மலைகளில் அரிய வகையான மூலிகைத் தாவரங்கள் உள்ளன.\nகடந்த ஆறு தசாப்தங்களாக ஐ எம் எஃப் ஏ மற்றும் ஜே கே காகித ஆலைகள் ராயகடா மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிபுரிகின்றன.\nஇங்கு கனிமங்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. குறிப்பாக பாக்சைட், சிலிக்கான் ஆகியவை பெருமளவில் கிடைக்கின்றன. அண்மையில் உள்ள புள்ளியியல் படி உலகத்தில் உள்ள பாக்சைட்டு அளவில் 56 விழுக்காடு இந்தியாவில் உள்ளதாகவும் அதில் 62 விழுக்காடு ஒடிசாவில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில் 84 விழுக்காடு ராயகடாவில் உள்ளது. அதனால் தான் பிர்லா மற்றும் ஸ்டெர்லைட் ஆகிய தொழிற்சாலைகள் ராயகடாவில் தொழில் துவங்க விருப்பம் தெரிவிக்கின்றன.\nஉணவக துறைக்கான இலக்கிடமாக ராயகடா உள்ளது. குறிப்பாக ஜோய்ஹிமஹால், தேஜஸ்வினி, கபிலாஸ் மற்றும் ராஜ் பவன் ஆகியவைகள் உள்ளன.\nராயகடா தொடருந்து நிலையத்திலிருந்து சென்னை, கொல்கத்தா, ஐதராபாத்து (இந்தியா), புவனேசுவரம், ராய்ப்பூர், பாக்கித்தான், பெங்களூர், அகமதாபாத், மும்பை,ஜம்சேத்பூர், ஜோத்பூர், புது தில்லி மற்றும் பல முக்கிய நகரங்களுக்கும் தொடருந்துச் சேவை உள்ளது. குனுப்பூர் தொடருந்து நிலையமும் மிக முக்கியமான தொடருந்து நிலையம் ஆகும்.\n2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி ராயகடா மாவட்டத்தின் மக்கள் தொகை 9,67,911 ஆகும். [6] இது பிஜி நாட்டின் மக்கள் தொகை [7] மற்றும் அமெரிக்காவின் மொன்ட்டானா மாகாணத்தின் மக்கள் தொகைக்கு சமமானதாக உள்ளது.[8] மக்கள் தொகை அடிப்படையில் மொத்தமுள்ள 640 இல் 454 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.[6] சதுர கிலோ மீட்டருக்கு 136 பேர் இருக்கிறார்கள் (350 / சதுர மைல்).[6] 2001-2011 கால தசாப்தத்தில் இதன் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 15.74% ஆகும்.[6] ராயகடாவின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1048 பெண்கள் உள்ளனர்.[6] எழுத்தறிவு வீதம் 50.88 விழுக்காடு ஆகும்.[6][9]\nஇதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு குணுபூர், பிஸ்ஸம்-கட்டக், ராயகடா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]\nஇந்த மாவட்டம் கோராபுட் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]\n↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nகளாஹாண்டி மாவட்டம் கந்தமாள் மாவட்டம்\nகோராபுட் மாவட்டம் விஜயநகரம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்\nமரம்: புனித அத்தி (அஷ்வந்தா)\nபாடல்: பந்தே உத்கள் ஜனனி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 நவம்பர் 2019, 06:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/in-laws-husband-push-woman-from-third-floor-gets-held.html", "date_download": "2020-01-27T13:00:44Z", "digest": "sha1:4YVNHSVQMXYO2M2UM423XJKYLMF35FEM", "length": 6055, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "In-laws, husband push woman from third floor gets held | Tamil Nadu News", "raw_content": "\nஇலங்கை குண்டுவெடிப்பு: சென்னையில் பாதுகாப்பு நடவடிக்கை.. எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் தீவிர சோதனை\n‘நானும் அவர மாதிரி விக்கெட் கீப்பர், கேப்டன் ஆகணும்’.. ‘தல’ பேரில் தெருவின் பெயர்.. மாஸ் காட்டி வைரலான சென்னையின் முக்கிய நகரம்\nஅம்மாவைக் கொல்லத் திட்டம்.. லண்டனிலிருந்து வந்த மகன்.. திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்\n ஒரு எழுத்துல உலக சாதனையை பறி கொடுத்த சென்னை சென்ட்ரல்\n'காதலின் பேரால்’ என்ஜினியரிங் மாணவர்கள் செய்த காரியம்.. கல்லூரி மாணவியின் துணிச்சல்\n'கிணற்றுக்குள் விழுந்த குழந்தை'...சூப்பர் ஹீரோவான 'சென்னை பாட்டி'...மெய்சிலிர்க்கும் சம்பவம்\n‘நாம பிரிஞ்சடலாம்’.. தற்கொலைக்கு முன் காதலன் அனுப்பிய வீடியோ.. காதலியின் விபரீத முடிவு\nஇனி அவங்களும் நாமும் ஒன்றுதான்... கலக்கும் தேர்தல் ஆணையம்\n'.. கணவர் மீதான ஆத்திரத்தில் பிறந்த நாளன்று மகனின் கழுத்தை அறுத்த பெண்\n‘நா ஹரிணி.. கல்யாணத்த எங்க ஊர்லயே வெச்சிக்கலாம்..’ மேட்ரிமோனியில் பெண் குரலில் பேசி சீட்டிங்\n‘வகுப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம் ஆசிரியர்’.. கதறி அழுத மாணவர்கள்\nமெட்ராஸ் சென்ட்ரல் அப்டேட்: 'ரயில் நிலையத்துல மட்டும் இல்ல, ரயிலிலும் மாறிய பெயர்கள்’\nசேலம் எட்டு வழிச் சாலை.. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nதன் பாட்டுக்கு ‘நின்றுகொண்டிருந்த பேருந்து’.. இயக்கிச் சென்ற சிறுவர்களால் நேர்ந்த சோகம்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்... எம்.ஜி.ஆர். ரயில் நிலையமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/kamal-has-made-saravanan-ugly-government-of-tamil-nadu-hon-5606.html", "date_download": "2020-01-27T12:13:09Z", "digest": "sha1:D2K6W3ZXAZPK6FMHUJR6VZZO3J67UNFO", "length": 6169, "nlines": 60, "source_domain": "www.cinemainbox.com", "title": "சரவணனை அசிங்கப்படுத்திய கமல்! - பதவி வழங்கி கெளரவித்த தமிழக அரசு", "raw_content": "\nHome / Cinema News / சரவணனை அசிங்கப்படுத்திய கமல் - பதவி வழங்கி கெளரவித்த தமிழக அரசு\n - பதவி வழங்கி கெளரவித்த தமிழக அரசு\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3-யின் 17 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற சரவணன், ரசிகர்களின் பேவரைட் போட்டியாளராகவும் திகழ்ந்தார். தனக்கு தோன்றியதை வெளிப்படையாக பேசிய சரவணன், கல்லூரி நாட்களில் பெண்களை உரசுவதற்காகவே பஸ்ஸில் சென்றேன், என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.\nபிறகு தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டவர், பிக் பாஸ் வீட்டில் சேரனுடன் சண்டை போட, அதுவும் சர்ச்சையில் முடிந்தது. பல இயக்குநர்கள் சரவணனுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கும் எச்சரிக்கை விடுத்தனர்.\nஇதற்கிடையே, பிக் பாஸ் வீட்டில் இருந்து சரவணன் திடீரென்று வெளியேற்றப்பட்டார். அவர் மீது எந்த தவறும் இல்லாத நிலையில், பெண்கள் குறித்து அவர் பேசியதற்கு தண்டனையாக வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் கூறினார். ஆனால், அவர் வெளியேற்றப்பட்டதற்கு உண்மையான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. அதே சமயம், இயக்குநர் சேரனுக்காகவே சரவண் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பிக் பாஸ் நடுவரான கமல்ஹாசன், இந்த விவகாரத்தில் சரவணனுக்காக எதுவும் பேசாமல் அவரை வெளியேற்றினார். இது சரவணனுக்கு பெரும் அவமானமானது.\nஇந்த நிலையில், தமிழக அரசு நடிகர் சரவணனுக்கு உயரிய பொறுப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதாவது, தமிழக அரசு சார்பில் குறைந்த முதலீட்டில் எடுக்கப்படும் தரமான மற்றும் சமூக பொறுப்புள்ள படங்களுக்கு ரூ.7 லட்சம் மாணியம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவில் நடிகர் சரவணன் தமிழக அரசால் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஏற்கனவே, சரவணனுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.\n'லிங்கா' திரைப்பட வழக்கு தள்ளுபடி - ரஜினி மீதான களங்கம் நீங்கியது\nஆதீனத்தில் ஆசி பெற்ற ரஜினி மகள் - வைரலாகும் புகைப்படம் இதோ\nபிரபல சீரியல் நடிகை தற்கொலை\nவாய்ப்புக்காக 7 நடிகைகள் போட்ட செக்ஸ் டீல் - சிம்பு பட இயக்குநர் வெளியிட்ட ரகசியம்\n“நான் அப்படிப்பட்ட நடிகை அல்ல” - நடிகை சோனா ஸ்டேட்மெண்ட்\nமதுவுக்கு அடிமையான பிரபல தமிழ் நடிகரின் சோகமான பதிவு\n‘தொட்டு விடும் தூரம்’ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2411959&Print=1", "date_download": "2020-01-27T14:15:40Z", "digest": "sha1:X2OTQGOCWAZM4PED24FEW2IRBADIYNR2", "length": 11322, "nlines": 214, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| நிறைவு * குந்துகால் மீன் இறக்கு தளம் பணிகள் 75 சதவீதம் :மூன்று மாதங்களில் பயன்பாட்டிற்கு வருகிறது Dinamalar\nதினமலர் முதல் பக்கம் ராமநாதபுரம் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nநிறைவு * குந்துகால் மீன் இறக்கு தளம் பணிகள் 75 சதவீதம் :மூன்று மாதங்களில் பயன்பாட்டிற்கு வருகிறது\nராமநாதபுரம்:ராமேஸ்வரம் அருகே குந்துகால் பகுதியில் 70 கோடி ரூபாயில் கட்டப்படும் மீன் இறக்குதளம் பணிகள் 75 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதால் மூன்று மாதங்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.\nராமேஸ்வரம், மண்படம், பாம்பன் பகுதிகளில் அதிகளவு விசைப்படகுகள் உள்ளதால்,\nபடகுகளை நிறுத்துவதிலும், மீன் பிடி தொழிலிலும் பல நெருக்கடிகள் உள்ளது.இதனை தவிர்க்க, ராமேஸ்வரம் அருகேகுந்துகால் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய மீன் இறக்குதளம் அமைக்கும் பணிகள் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது.இதில் மீன் இறக்கு தளம், படகுகள் பராமரிப்பு பகுதி, படகுகள் நிறுத்தும் இடம், மீன்களை பதப்படுத்தும் மையம்போன்ற நவீன வசதிகள் உள்ளது.\nகடலுக்குள் 500 மீ.,க்கு அலை தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. படகு பராமரிப்பு, பழுது\nபார்க்கும் மையம், படகு நிறுத்தும் இடம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மீன்கள் பதப்படுத்தும் மையம், கழிப்பறை, பாதுகாப்பு மையம், ரோடு அமைக்கும் பணிகள், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.இதுவரை 75 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 3 மாதங்களில் இந்த பணிகள் நிறைவு பெற்று குந்துகால் மீன் இறக்கு தளம் மீனவர்களின்\nமேலும் ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் :\n2. ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு எதிர்ப்பு\n3. உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிராக கிராம சபையில் தீர்மானம்\n4. நவபாஷாணத்தில் சந்திர தரிசனம்\n5. மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்மார்ட் கார்டு முகாம்\n1. கச்சதீவில் தேசிய கொடி ஏற்ற சென்ற 33 பேர் கைது\n2. மண்டபம் அருகே மூடி கிடக்கும் நுாலகம்\n3. பாம்பாற்றில் மணல் திருட்டு\n» ராமநாதபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-01-27T14:05:56Z", "digest": "sha1:UN27CC7ZOPPWMZQMP6ELZTAAOAMEAKT5", "length": 28038, "nlines": 471, "source_domain": "www.pannaiyar.com", "title": "பல வகை துறைகள் தமிழில் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nபல வகை துறைகள் தமிழில்\nபல வகை துறைகள் தமிழில்\n1. அகச்சுரப்பியியல் – Endocrinology\n3. அடையாளவியல் – Symbology\n7. அருங்காட்சியியல் – Museology\n9. அளவீட்டியல் – Metrology\n10. அற்புதவியல் – Aretalogy\n11. ஆடவர் நோயியல் – Andrology\n12. ஆய்வு வினையியல் – Sakanology\n17. இந்தியவியல் – Indology\n19. இரைப்பையியல் – Gastrology\n21. இறை எதிர் இயல் – Atheology\n23. இறைமையியல் – Theology\n24. இன உறுப்பியல் – Aedoeology\n25. இன்ப துன்பவியல் – Algedonics\n26. இனப் பண்பாட்டியல் – Ethnology\n28. ஈரிடவாழ்வி இயல் – Herpetology\n31. உடற்பண்பியல் – Somatology\n35. உயிர்ப்படிமவியல் – Paleontology\n36. உயிர்ப்பொரு��ியல் – Physiology\n37. உயிர்மியியல் – Cytology\n39. உயிரித்தொகை இயக்க இயல் – Population\n40. உயிரிய இயற்பியல் – Biophysics\n41. உயிரிய மின்னணுவியல் – Bioelectronics\n42. உயிரிய வேதியியல் – Biochemistry\n43. உயிரிய வேதிவகைப்பாட்டியல் – Biochemical\n44. உயிரியத்தொழில் நுட்ப இயல் – Biotechnology\n45. உயிரியப் பொறியியல் – Bioengineering\n47. உயிரினக் காலவியல் – Bioclimatology\n48. உயிரினச் சூழ்வியல் – Bioecology\n50. உருள்புழுவியல் – Nematology\n51. உரைவிளக்கியல் – Dittology\n64. ஒழுக்கவியல் – Ethics\n68. ஒளி விளைவியல் – Actinology\n70. ஒளித்துத்த வரைவியல் – Photozincography\n73. கட்டடச்சூழலியல் – Arcology\n74. கடப்பாட்டியல் – Deontology\n76. கடற் பாசியியல் – Algology\n79. கதிர் மண்டிலவியல் – Astrogeology\n80. கதிர் விளைவியல் – Actinobiology\n83. கருத்தியல் – Ideology\n84. கருதுகை விலங்கியல் – Cryptozoology\n88. கலைச்சொல்லியல் – Terminology\n90. கனி வளர்ப்பியல் – Pomology\n95. காற்றழுத்தவியல் – Aerostatics\n96. காற்றியக்கவியல் – Aerodynamics\n98. கிறித்துவியல் – Christology\n99. குடல் புழுவியல் – Helminthology\n102. குளுமையியல் – Cryology\n106. குறியீட்டியல் – Iconology\n107. கெல்டிக் சடங்கியல் – Druidology\n109. கைம்முத்திரையியல்(செய்கையியல் / சைகையியல்)\n110. கையெழுத்தியல் – Graphology\n111. கொள்ளை நோயியல்- Epidomology\n112. கோட்பாட்டியல் – Archology\n115. சமயவிழாவியல் – Heortology\n116. சரி தவறு ஆய்வியல் – Alethiology\n120. சிறப்புச் சொல் தோற்றவியல் – Onomatology\n122. சுரப்பியியல் – Adenology\n123. சூழ் வளர் பூவியல் – Anthoecology\n124. சூழ்நிலையியல் – Ecology\n129. செவ்வாயியல் – Areology\n133. சொற்பொருளியல் – Semasiology\n135. தண்டனையியல் – Penology\n139. தாவர உள்ளியல் – Phytotomy\n142. தாவரஊட்டவியல் – Agrobiology\n144. திணைத் தாவர இயல் – Floristics\n146. திமிங்கில இயல் – Cetology\n147. திருமறைக் குறியீட்டியல் – Typology\n148. திருமனையியல் – Naology\n153. துதிப்பாவியல் – Hymnology\n155. தூய இலக்கியல் – Heirology\n161. தொடர்பிலியியல் – Phenomenology\n163. தொல் அசீரியர் இயல் – Assyriology\n165. தொல் சூழ்நிலையியல் – Paleo ecology\n170. தொல்தோற்ற இனவியல் (மாந்த –\n175. தொழில் நுட்பச் சொல்லியல் – Orismology\n176. தொழில் நுட்பவியல் – Technlogy\n179. தொற்றி இயல்/ பயிர்ப்பூச்சியியல் – Pestology\n181. தோட்டுயிரியியல் – Astacology\n193. நிலத்தடி நீரியல் – Hydrogeology\n194. நிலநடுக்கவியல் – Seismology\n198. நீர் வளர்ப்பியல் – Hydroponics\n199. நீர்நிலைகளியல் – Limnology\n203. நுண்பொருளியல் – Micrology\n208. நெடுங்கணக்கியல் – Alphabetology\n209. நெறிமுறையியல் – Aretaics\n211. நொதித் தொழில் நுட்பவியல் – Enzyme tecnology\n213. நோய்க்காரணவியல் – Aetiology\n214. நோய்க்குறியியல் – Symptomatology\n215. நோய்த்தடுப்பியல் – Immunology\n216. நோய்த்தீர்வியல் – acology\n217. நோய்நீக்கியல் – Aceology\n218. நோய்வகையியல் – Nosology\n219. நோயாய்வியல் – Etiology\n223. பணிச்சூழ் இயல் – Ergonomics\n224. பத்தியவியல் – Sitology\n225. பயிர் மண்ணியல் – Agrology\n228. பருப் பொருள் இயக்கவியல் – kinematics\n230. பருவப் பெயர்வியல் – Phenology\n232. பழங்குடி வழக்கியல் – Agriology\n233. பழம்பொருளியல் – Paleology\n234. பற் கட்டுப்பாட்டியல் – Contrology\n237. பனிப்பாளவியல் – Glaciology\n239. பாப்பிரசு சுவடியியல் – Panyrology\n245. பாறை அமைவியல் – Petrology\n249. புத்தியற்பியல் – New physics\n251. புதைபடிவ இயல் – Ichnology\n255. புவி உயிர்ப் பரவியல் – Biogeography\n256. புவி வடிவ இயல் – Geodesy\n257. புவி வளர் இயல் – Geology\n260. புவிவெளியியல் – Meteorology\n262. புறமண்டிலவியல் – Exobiology\n263. புற்று நோய் இயல் – Cancerology\n264. பூச்சி பொட்டு இயல் – Acarology\n272. பொருள்சார் வேதியியல் – Physical Chemistry\n276. மண்டையோட்டியல் – Craniology\n278. மண்புழையியல் – Aerology\n284. மரபு வழியியல் – Geneology\n287. மருத்துவ அளவீட்டியல் – Posology\n289. மருத்துவ மரபணுவியல் – Clinical genetics\n290. மருந்தாளுமியல் – Pharmacy\n295. மனக்காட்சியியல் – Noology\n299. மனைவளர்உயிரியல் – Thremmatology\n300. மாந்த இனவியல் – Ethnology\n308. முட்டையியல் – Oology\n311. முதியோர் கல்வியியல் – Andragogy\n313. முரண் உயிரியல் – Teratology\n316. முனைப்படு வரைவியல் – Polarography\n323. மெய்ம்மியியல் – Histology\n327. ரூனிக்கியல் – Runology\n330. வழக்குப் பேச்சியல் – Dialectology\n333. வளிநுகரியியல் – Aerobiology\n336. வாலில்லாக் குரங்கியல் – Pithecology\n338. வானஞ்சலியல் (வானஞ்சல்தலையியல்) –\n342. விசை இயக்க இயல் – Kinetics\n344. விண்ணுயிரியியல் – Astrobiology\n347. விலங்கியல் – Zoology\n348. விளைச்சலியல் (வேளாண் பொருளியல்) –\n351. வேதிவகைப்பாட்டியல் – Chemotaxonomy\n352. வேர்ச்சொல்லியல் – Etymology\nகுடல் புழுக்களை விரட்டும் யானை திப்பிலி:\nகுழந்தை வரம் தரும் நெருஞ்சி\nஉடலுக்கு சக்தியை தரவல்ல நெல்லிக்காய்\nகொழுப்பை குறைக்கும் சரியான உணவு முறைகள்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (6)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (9)\nவிவசாயம் பற்றிய தகவல் (10)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/darbar-movie-news-4/", "date_download": "2020-01-27T11:39:13Z", "digest": "sha1:GCXJKDQMEMPOW4UB4HVPMTCPBUDRIQKO", "length": 4245, "nlines": 100, "source_domain": "kollywoodvoice.com", "title": "தர்பார் வாட்ஸ் அப் விவகாரம். லைகா வைத்த செக் – Kollywood Voice", "raw_content": "\nதர்பார் வாட்ஸ் அப் விவகாரம். லைகா வைத்த செக்\nஏ.ஆர் முருகதாஸ் இயக்கி ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் கடந்த வியாழக்கிழமை உலகம் எங்கும் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று படம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ரஜினிக்கு எதிரான…ஏன் சினிமாவிற்கே எதிரான சிலர் படத்தை வாட்ஸ் அப்பில் பகுதிபகுதியாக வெளியீட்டு வருகிறார்களாம். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க லைகா நிறுவனம் கமிஷ்னர் ஆபிஸில் இன்று புகார் கொடுத்துள்ளது\nஇளையராஜா இசைக்கு ஈடு எதுவுமில்லை – தயாரிப்பாளர் புகழாரம்\n83 பர்ஸ்ட் லுக் பிரம்மாண்டம்\n“பணம் கேட்டு மிரட்டினார்கள்” லிங்கா பட தயாரிப்பாளர் அதிரடி\n“இதற்காகத் தான் ஏங்கினேன்” வானம் கொட்டட்டும் இசை விழாவில் சரத்\n83 பர்ஸ்ட் லுக் பிரம்மாண்டம்\n“பணம் கேட்டு மிரட்டினார்கள்” லிங்கா பட…\n“இதற்காகத் தான் ஏங்கினேன்” வானம் கொட்டட்டும்…\nபோண்டாவை வடையாக மாற்றியது தான் விஷால் செய்த மாற்றம்-…\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2015/07/blog-post.html", "date_download": "2020-01-27T11:43:41Z", "digest": "sha1:B4D7KZ7G6BT2CLF6QOYUIIDDQCNR3G6Z", "length": 12361, "nlines": 163, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: மறக்க முடியா பயணம் - டபுள் டக்கர் ட்ரைன் !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nமறக்க முடியா பயணம் - டபுள் டக்கர் ட்ரைன் \nபயணம் என்றாலே சந்தோசம், அதுவும் சிறு வயதில் இருந்து இந்த ரயில் பயணங்கள் என்பது மிகவும் சந்தோசம் தரும். நமது ஊரில் ரயில் என்பதை ப்ளூ கலர், ஜன்னல் எல்லாம் வைச்சு, கரண்டில் ஓடும் என்றெல்லாம்தான் பார்த்து இருக்கிறோம், அதில் இது புது வகை..... டபுள் டக்கர் ட்ரைன் மாடி வைச்ச பஸ் என்று ஒரு முறை சென்னையில் பார்த்ததில் இருந்தே வாயை பிளந்தவன், அதுவும் எனக்கு பிடித்த ட்ரைன் என்பதில் மாடி வைத்து இருந்தால் அது மறக்க முடியாத பயணம்தானே \nசென்னை எப்போதாவது செல்லும்போதெல்லாம் இந்த டபுள் டக்கர் ட்ரைன் வரும்போது அதில் ஏறுபவர்களை பொறாமையாக பார்த்து இருக்கிறேன், சென்ற முறை சென்னை செல்லும்போது கண்டிப்பாக இந்த டிரெயினில் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து ரிசர்வ் செய்து இருந்தேன். பிளாட்பாரம் சென்று நின்றவுடன் ஒரு மிதப்பு அப்போதே வந்துவிட்டது, இன்று நான் டபுள் டக்கர் ட்ரெயினில் செல்ல போகிறேன் என்று முகமும், எனது உடல் செய்கையும் காண்பிக்கத்தான் செய்தது. நேரம் செல்ல செல்ல தூரத்தில் அந்த புகைவண்டி தெரிய ஆரம்பித்தவுடன் இங்கே மனம் துள்ள ஆரம்பித்தது, மஞ்சளும் சிகப்பும் என்று கலர் கொண்டு அருகே வந்து நிற்க, வேக வேகமாய் ஏறினேன் \nபெங்களுருவில் இருந்து சென்னை வரை செல்லும் இந்த புகைவண்டியில், எல்லோருக்கும் இந்த மாடியில்தான் சீட் வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. சிலருக்கு சீட்டு கீழே என்றவுடன் முகம் வாடி அதில் உட்கார்ந்து விட்டு ட்ரைன் கிளம்பியவுடன் மாடியில் வந்து இடம் கிடைக்கிறதா என்று தேடுகிறார்கள் எனக்கு மாடியில்தான் இடம் என்பதால், அங்கிருந்து வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன், அப்போது அங்கு வந்த சமோஸா, கூல் ட்ரிங்க்ஸ், தோசை என்று அவ்வப்போது சாப்பிடவும் தவறவில்லை. உயரம் என்பதே ஒரு வசீகரம்தான் இல்லையா, அதுவும் அங்கு இருந்து பார்க்கும்போது சிறியதாக தெரியும் இந்த பூமியை பார்த்துவிட்டு நாம் எவ்வளவு சிறியவர்கள் என்று தெரியும் அந்த தருணம் இருக்கிறதே.... மறக்க முடியாததுதானே \nகொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுத்து அது செல்ல செல்ல நமக்கு இங்கே இந்த டெக்னாலஜி கண்டு மலைப்பு ஏற்ப்படுகிறது. இவ்வளவு பெட்டிகளையும், மக்களையும் சுமந்து செல்லும் இந்த டபுள் டக்கர் ட்ரைன் என்பதில் பயணம் பிரமிப்பாகவும், சுவாரசியமாகவும் இருக்கிறது \nLabels: மறக்க முடியா பயணம்\nநல்ல பதிவு... நானும் ஸ்டேஷனில் டிரைன் நிற்கும் போது பாத்திருக்கிறேன்.... பகிர்ந்தமைக்கு நன்றி \nதிண்டுக்கல் தனபாலன் July 7, 2015 at 10:12 AM\nஉங்களைப் பார்த்தா ஒரே பொறாமை போங்க\nமற்ற வண்டியை விட இதில் உட்கார இடவசதி குறைவு..\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க ��ுடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக அலைந்து திரிந்து தகவல் சேகரிக்கும்போது சில சமயங்களில் அதிசயம்தான் நிகழ்கிறது சினிமா பாடல்களில் எல்லாம் மான...\nவீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க \nஎன்னுடைய நண்பன் முதல் முதலாக வெளிநாடு செல்கிறான், அதனால் அவனுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள். போன் போட்டு இது எப்படி, அது எப்படி என கேட்க, அவனது ...\nஅறுசுவை - ஹள்ளிமனே, பெங்களுரு\nபெங்களுருவில் எல்லா விதமான உணவுகளும் கிடைக்கும், செட்டிநாடு உணவு வேண்டும் என்று தேடினால் குறைந்தது பத்தாவது கிடைக்கும், இத்தாலி உணவு வகைகள...\nஇந்த பதிவு நம்ம கோவை நேரம் ஜீவாவிற்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கறேன் :-) நம்ம டாஸ்மாக்கில் விற்கப்படும் பீரை நாம் உடனே வாங்கி கால...\nஉலக பயணம் - அமெரிக்காவின் வெள்ளை மாளிகை \nஅமெரிக்கா..... எந்த நாடு சென்றாலும் எனக்கு ஆனந்தமாக இருக்கும், ஆனால் இங்கு செல்ல போகிறோம் என்று நினைத்தாலே கிலி ஆரம்பித்துவிடும், வேறொன்று...\nமறக்க முடியா பயணம் - டபுள் டக்கர் ட்ரைன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/5-common-discipline-mistakes-parents-make/", "date_download": "2020-01-27T13:12:33Z", "digest": "sha1:IJNU66EVRGN3RAAPTBE2HOCN5OVSI32Q", "length": 16178, "nlines": 136, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "5 பொதுவான ஒழுக்கம் தவறுகள் பெற்றோர் செய்ய - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பெற்றோர் » 5 பொதுவான ஒழுக்கம் தவறுகள் பெற்றோர் செய்ய\n5 பொதுவான ஒழுக்கம் தவறுகள் பெற்றோர் செய்ய\n\"Yes, He is Our Husband\"- இரண்டாவது மனைவியைத்\nஇஸ்லாமியம் துணைகொண்டு பாலியல் உறவு\nத வீக் குறிப்பு: உங்கள் தீன் இல் தீவிர\nசுன்னா & பங்கேற்பதால் திருமணங்கள் முறையில்\nமூலம் தூய ஜாதி - மார்ச், 2வது 2014\nமூலம் கட்டுரை-Aaila- முஸ்லீம் குடும்ப இதழ் - தூய ஜாதி மூலம் நீங்கள் கொண்டு- www.purematrimony.com - Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை.\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:http://purematrimony.com/blog\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nஇஸ்லாமிய பாரம்பரியம் வ���ரட்டுகிறீர்கள் அன்பு\nஎன்ன இரண்டாவது திருமணம் விட்டும் உங்களைத் இழுத்து உள்ளது\n1 கருத்து செய்ய 5 பொதுவான ஒழுக்கம் தவறுகள் பெற்றோர் செய்ய\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nபொது நவம்பர், 24ஆம் 2019\nஇஸ்லாமிய பாரம்பரியம் விரட்டுகிறீர்கள் அன்பு\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 24ஆம் 2019\nஎன்ன இரண்டாவது திருமணம் விட்டும் உங்களைத் இழுத்து உள்ளது\nதிருமண நவம்பர், 23Rd 2019\nநன்றி கெட்டவனாக பெண்களுக்கு ஒரு வழிகாட்டி\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 23Rd 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/23398", "date_download": "2020-01-27T11:59:04Z", "digest": "sha1:X2D44EIGUJQONDKTBYJUJE33DPETCZAM", "length": 14492, "nlines": 116, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பண்பாட்டைக் காத்து போர்க்குணத்தையும் விடாத தமிழ்நாடு – அதிர்ந்த மோடி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideபண்பாட்டைக் காத்து போர்க்குணத்தையும் விடாத தமிழ்நாடு – அதிர்ந்த மோடி\nபண்பாட்டைக் காத்து போர்க்குணத்தையும் விடாத தமிழ்நாடு – அதிர்ந்த மோடி\nபிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இன்றும், நாளையும் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசுகின்றனர். இதையொட்டி சென்னை, மாமல்லபுரம் பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nஇரு நாட்டுத் தலைவர்களுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 63 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் சென்னை வருவதால், சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழிநெடுக பாரம்பரிய முறையில் வரவேற்பு அள��க்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nபிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜின்பிங் இன்று மதியம் 1.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வருகிறார். முன்னதாக இன்று மதியம் 12.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னைவருகிறார்.\nமோடி, கோவளத்தில் உள்ள ஓட்டலிலும், சீன அதிபர் ஜின்பிங், கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா ஓட்டலிலும் தங்குகின்றனர்.\nஇரு நாட்டு தலைவர்களும் இன்றும், நாளையும் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.\nஇந்தச் சந்திப்பின்போது, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இந்திய – சீன எல்லை பிரச்னை, இரு நாட்டு வர்த்தம், தீவிரவாதம் ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கிறார்கள். இரண்டு நாள் சந்திப்பின்போது இரண்டு நாட்டு தலைவர்களும் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து முக்கிய அறிவிப்புகள் நாளை வெளியாகும் என்று கூறப்படுகிறது.\nஇன்று மதியம் சென்னை வரும் சீன அதிபர் விமான நிலையத்தில் இருந்து நேராக கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா விடுதிக்குச் சென்று தங்குகிறார். பின்னர் மாலை 4 மணிக்கு அங்கு இருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக மாமல்லபுரம் செல்கிறார்.\nமுன்னதாக இன்று மதியம் 12.30 மணிக்கு சென்னை வரும் பிரதமர் மோடி, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் சென்று கோவளம் கடற்கரை அருகே உள்ள நட்சத்திர விடுதியில் தங்குகிறார்.\nமாலை 4.55 மணிக்கு மாமல்லபுரம் வந்தடையும் சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி வரவேற்கிறார். பின்னர் இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள புகழ்பெற்ற சிற்பங்களைப் பார்வையிடுகிறார்கள்.\nஅர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம் ஆகியவைகளை பார்வையிடும் அவர்கள், தொடர்ந்து கடற்கரை கோயில் அருகில் நடைபெறும் பிரமாண்ட கலைநிகழ்ச்சிகளை பார்த்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்காக இங்கு குண்டு துளைக்காத வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சீன அதிபர் சாலை மார்க்கமாக கிண்டி திரும்புகிறார்.\nஇதையடுத்து, 2 ஆவது நாளாக நாளை காலை 9 மணிக்கு சீன அதிபர் மீண்டும் கிண்டியில் இருந்து கோவளம் செல்கிறார். அங்கு பிரதமர் மோடி தங்கியுள்ள ஓட்டலில் இரு தலைவர்கள் ம��க்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுடன், பல்வேறு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுகிறார்கள்.\nஇதைத்தொடர்ந்து நாளை மதியம் சீன அதிபருக்கு பிரதமர் மோடி மதிய விருந்து அளிக்கிறார். இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். இதற்காக இரு நாட்டு உணவு வகைகளும் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநாளை மதியம் 1 மணிக்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சீன அதிபர் ஜின்பிங் சாலைமார்க்கமாக சென்னை வந்து தனி விமானம் மூலம் நேபாளம் செல்கிறார். பிரதமர் மோடி டெல்லி செல்கிறார்.\nபிரதம்ர் மோடி சென்னை தமிழகம் வந்தாலே திரும்பிப் போ மோடி எனும் குறிச்சொல்லைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம்.\nஇப்போது சீன அதிபரும் வருவதால் தமிழக மக்கள் என்ன செய்வார்களோ என்கிற எதிர்பார்ர்பு எல்லோருக்கும் இருந்தது.\nஇந்நிலையில் அனைவரும் வியக்கும் வண்ணம், தமிழ்நாடு சீன அதிபரை வரவேற்கிறது என்று வரவேற்கும் அதே நேரம் திரும்பிப் போ மோடி யையும் அதிகாலையிலேயே டிரெண்டாக்கி விட்டார்கள்.\nவிருந்தினர்களை வரவேற்கும் பண்பாட்டை மறக்காமல் கடைபிடிக்கும் அதே நேரம் போர்க்குணத்தையும் கைவிடாமல் இரண்டு குறிச்சொற்களையும் பிரபலமாக்கி விட்டார்கள்.\nஅதிலும் இரண்டுமே ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் டிரெண்டாகியிருக்கிறது.\nஇதனால் பிரதமர் மோடியும் அவரது கட்சியினரும் அதிர்ச்சியடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.\nமோடி மருத்துவர் இராமதாசு திடீர் சந்திப்பு – முன்வைத்த 4 கோரிக்கைகள்\nவிடுதலைப்புலிகள் பெயர் சொல்லி மலேசியாவில் 7 பேர் கைது – சீமான் கண்டனம்\nகுடியரசு நாளில் மோடி செய்த செயல் – இந்தியாவின் மதிப்பைக் குறைக்கிறது\nதிவாலாகிறது மோடி அரசு – அதிரவைக்கும் முன்னாள் நிதியமைச்சர்\n13 இலட்சம் பேர் 60 இலட்சம் புத்தகங்கள் 20 கோடி வருவாய் – சென்னை புத்தகக்காட்சி ஆச்சரியம்\n2 ஆம் முறையாக பயணம் இரத்து – மோடி பயப்படுகிறாரா\nநம்மவர் மோடி இருசக்கர வாகன ஊர்வல முன்னோட்டம்\nபிரபல விளையாட்டு வீரர் திடீர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nகல்விக்கு சூர்யா உழவுக்கு கார்த்தி – நடிகர் சிவகுமார் பெருமிதம்\n620 கி.மீ 70 இலட்சம் பேர் – மோடியை அதிர வைத்த கேரளா\nசுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள் – செங்கல்பட்டில் பரபரப்பு\nகுடியரசு நாளில் மோடி செய்த செயல் – இந்தியாவின் மதிப்பைக் குறைக்கிறது\nமொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் – சீமான் அறிக்கை\nதிவாலாகிறது மோடி அரசு – அதிரவைக்கும் முன்னாள் நிதியமைச்சர்\nமொழிப்போர் ஈகியர் நாள் இன்று – உருவானது எப்படி\nஇவ்வாண்டே 5,8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு – சீமான் கடும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthtamil.com/", "date_download": "2020-01-27T11:35:47Z", "digest": "sha1:ERW2IRX65IILRFCSRCUMJHD3R7CCEYU6", "length": 3835, "nlines": 157, "source_domain": "muthtamil.com", "title": "முத்தமிழ் அறிவாலயம்", "raw_content": "\nமுத்தமிழ் அறிவாலயம் அன்புடன் வரவேற்கின்றது முத்தமிழ் அறிவாலயம் ஒஸ்லோவின் முதல் தமிழ் பாடசாலை விளையாட்டுப்போட்டி 2019 முத்தமிழ் அறிவாலயம்\nமுத்தமிழ் அறிவாலம் பற்றிய தகவல்கள்\n2020/2021 ஆண்டுக் கால அட்டவணை\nகோடைகால ஒன்றுகூடல் – 22.06.2019\nபுதிய மாணவர்களுக்கான பதிவுகளை மேற்கொள்ளலாம்\nஇணையத்தளம் ஊடாக புதிய அனுமதிகளை பெற்றுக்கொள்ளலாம்\nபாடசாலை தொடர்பான புதிய தகவல்களை உங்கள் மின்னஞ்சலுக்கு பெற்றுக்கொள்வதற்கு.\nஆசிரியராக எம்முடன் இணைந்து கொள்வதற்கு\nஎமது பாடசாலையில் இணைந்து பணியாற்ற ஓர் அரியசந்தர்ப்பம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india/15244-2019-08-14-10-07-21", "date_download": "2020-01-27T13:59:08Z", "digest": "sha1:N3JO7UXVDBWN6733PIXXU6KT57EXS7B7", "length": 6383, "nlines": 143, "source_domain": "4tamilmedia.com", "title": "இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது", "raw_content": "\nஇந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது\nPrevious Article சுதந்திரம் குறித்த எனது சிந்தனை வித்தியாசமானது : இந்தியப் பிரதமர்\nNext Article சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் அத்திவரதர் தரிசனம்\nகடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தின் மீதான எதிர்த்தாக்குதலில் ஈடுபட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் விமானம் சுடப்பட்டதையடுத்து பாராசூட் மூலம் தப்பித்தார்.\nஆயினும் அவரது பாரசூட் தரையிறக்கம் துரதிருஷ்டவசமாக பாகிஸ்தான் எல்லைக்குள் நிகழ்ந்தது. இதனால் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கிக் கொண்ட அவர் பல்வேறு விசாரணைகளுக்கு உள்ளானார். இருதரப்பு அரசுகளும் கண்டுகொண்ட உடன்பாட்டினடிப்படையில், அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது.\nபாகிஸ்தான் வசம் சிக்கியிருந்தபோது, அபிநந்தன் நடந்து கொண்ட நிதானமும், பொறுப்பும், தீரமும் அனைவரையும் கவர்ந்தது. அவரது இச் செயல்களைக் கௌரவிக்கும் வகையில், அபிநந்தனுக்கு நாட்டின் உயரிய விருதான வீர் சக்ரா விருது வழங்கப்பட வுள்ளது.\nPrevious Article சுதந்திரம் குறித்த எனது சிந்தனை வித்தியாசமானது : இந்தியப் பிரதமர்\nNext Article சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் அத்திவரதர் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101332", "date_download": "2020-01-27T13:35:56Z", "digest": "sha1:SWQONCVDM34IUODTY3GOHUCTWWK7ZTW6", "length": 61501, "nlines": 234, "source_domain": "tamilnews.cc", "title": "தாஜ்சமுத்திரா ஹோட்டலில் ஏன் குண்டு வெடிக்கவில்லை? : தயாசிறி சாட்சியம்", "raw_content": "\nதாஜ்சமுத்திரா ஹோட்டலில் ஏன் குண்டு வெடிக்கவில்லை\nதாஜ்சமுத்திரா ஹோட்டலில் ஏன் குண்டு வெடிக்கவில்லை\nபாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தயாசிறி ஜயசேகர எம்.பி.\nநேற்று சாட்சியமளித்தபோதுஸ. (படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)\nசஹ்ரானை யாரோ ஒரு குழு பயன்படுத்தியுள்ளது\nசர்வதேச தலையீடுகளும் இந்த செயற்பாட்டில் உள்ளது\nஜனாதிபதியைசாட்டி அரசியல் செய்ய முற்படக்கூடாது\nஹோட்டலில் இருந்தவர்களை கண்டறிந்தால் உண்மைகள் வெளிவரும்\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின்போது முக்கிய ஹோட்டல் களில்குண்டு வெடித்த போதும் தாஜ் சமுத்திரா ஹோட்டலிம் மாத்திரம் ஏன் குண்டு வெடிக்கவில்லை\n இது பாரிய சந்தேகத்தை ஏற்படுத் துகின்றது என்று பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி தெரிவித்தார்.\nசஹ்ரானை யாரோ சிலர் இயக்கியுள்ளனர். இவர்கள் ஐ.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்கள் அல்ல. சர்வதேச சக்திகளின் தலையீடுகள் இதில் இருந்துள்ளன என்ற சந்தேகமும் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தயாசிறி ஜெயசேகர நேற்று சாட்சியமளித்தார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்இகுதல் தினத்இதன்று முக்இகிய ஹோட்இடல்இகளில் குண்டு வெடித்த போதும் தாஜ் சமுத்இதிரா ஹோட்இடலில் மாத்இதிரம் ஏன் குண்டு வெடிக்இகஇவில்லை அப்இபஇடிஇயென்றால் தாஜ் சமுத்இதிரா ஹோட்இடலில் இருந்இதஇவர்கள் யார் அப்இபஇடிஇயென்றால�� தாஜ் சமுத்இதிரா ஹோட்இடலில் இருந்இதஇவர்கள் யார் இது பாரிய சந்இதேஇகஇமாக உள்இளது என பாராஇளுஇமன்ற தெரிஇவுக்இகுழு முன்இனிஇலையில் சாட்இசிஇயஇமஇளிக்க வரஇவஇழைக்இகப்இபட்ட ஸ்ரீலங்கா சுதந்இதிரக் கட்இசியின் பொதுச்இசெஇயஇலாளர் தயாஇசிறி ஜயஇசேஇகர எம்.பி. நேற்று சாட்இசிஇயஇமஇளித்தார்.\nசஹ்இரானை யாரோ சிலர் இயக்இகிஇயுள்இளனர். இவர்கள் ஐ.எஸ். சார்ந்இதஇவர்கள் அல்ல. சர்இவஇதேச சக்இதிஇகளின் தலைஇயீஇடுகள் இதில் இருந்இதுள்இளன என்ற சந்இதேஇகமும் உள்இளது என்றும் அவர் சாட்இசிஇயஇமஇளித்தார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்இகுதல் குறித்து விசாஇரணை நடத்த நியஇமிக்இகப்இபட்இடுள்ள பாராஇளுஇமன்றத் தெரிஇவுக்இகுழு முன்இனிஇலையில் சாட்இசிஇயஇமஇளிக்க நேற்று வரஇவஇழைக்இகப்இபட்இடிஇருந்த ஸ்ரீலங்கா சுதந்இதிர கட்இசியின் பொதுச்இசெஇயஇலாஇளரும் பாராஇளுஇமன்ற உறுப்இபிஇனஇருஇமான தயாஇசிறி ஜயஇசேஇகஇரஇவிடம் நடத்இதப்இபட்ட விசாஇரஇணையில் வாக்இகுஇமூலம் வழங்இகிஇயஇபோது அவர் இதனைக் குறிப்இபிட்டார். சாட்இசிஇயத் தின் முழு விபரம் வருஇமாறு:\nகேள்வி:- உயிர்த்த ஞாயிறு சம்இபவம் தொட ர்பில் நீங்கள் கூறிய விடயம் தொடர்இபாஇகவே விளக்இகஇமஇளிக்க வேண்டும். ஆங்இகில பத்இதிஇரிகை ஒன்இறிற்கும் தனியார் தொலைக்இகாட்இசிஇயிலும் தாக்இகுதல் குறித்து உங்இகஇளுக்கு தெரிந்இதிஇருந்இதது எனக் கூறிஇயுள்இளீர்கள்.\nதயாஇசிறி :- எனக்கு தெரியும் என நான் கூறஇவில்லை.\nதெரிஇவுக்இகுழு:- அந்தக் காணொஇளியை நாம் தற்இபோது காட்இடுஇகின்றோம் பாருங்கள். அதன் பின்னர் நீங்கள் தீர்இமாஇனிக்இகலாம். (தெரண தொலைஇகாட்இசியில் தயாஇசிறி எம்.பி. வழங்இகிய பேட்டி திரைஇயிஇடப்இபட்இடது)\nகேள்வி:- இதனை உங்இகஇளிடம் தெளிஇவுஇபஇடுத்இதிக்இகொள்ள வேண்டும். அரஇசாங்இகத்தின் பக்இகமோ பாதுஇகாப்பு தரப்இபிஇடமோ குறைஇபாஇடுகள் இருக்இகின்இறஇதாக இருந்தால் அதனை நிவர்த்தி செய்இயவே நாம் இந்த விசாஇரஇணைஇகளை நடத்இதுஇகின்றோம்.\nபதில்:- உயிர்த்த ஞாயிறு தாக்இகுஇதலில் பலிஇயாஇனஇவர்இகஇளுக்கு நாம் ஆழ்ந்த அனுஇதாஇபங்இகளைக் கூற இவேண்டும். இதனால் பல பாதிப்இபுகள் ஏற்இபட்இடன. எனினும் இந்தத் தாக்இகுஇதஇலுக்குப் பின்னர் நிலைஇமைஇகளை கட்இடுப்இபஇடுத்த கர்இதினால் மற்றும் ஏனைய தலைஇமைகள் எடுத்த முயற்இசிஇகளை நாம் மதிக்க வேண்டும்.\nஇந்தத் தாக்இகுஇதலை பாராஇளுஇமன்இறத்தின் 225 பேரும் அறிந்இதிஇருந்இதனர் என கூறுஇகின்ற கருத்து தவஇறாஇனது. எனக்கு இது குறித்து தெரிஇயாது.\nஇந்த விடயம் தொடர்இபாக எனது பாதுஇகாப்புப் பிரிஇவினர் எனக்கு எதஇனையும் கூறஇவில்லை. இவ்இவாஇறான காரஇணிஇ களை என்இனிடம் கேட்இகும்இபோது நாம் சில காரஇணிஇகளைக் கூறுவோம்.\nஅவ்இவாஇறான ஓர் ஊடக சந்இதிப்பில் கூறிய காரஇணிஇகளை தான் தெரிஇவுக்இகுஇழுவும் இன்று வினஇவுஇகின்இறது. உண்இமையில் தாஜ் சமுத்இதிஇராவில் ஏன் குண்டு வெடிக்இகஇவில்லை என்ற கேள்வி என்இனிடம் உள்இளது.\nஏன் ஏனைய இடங்இகளில் வெடித்த குண்இடுகள் தாஜ் சமுத்இதிஇராவில் வெடிக்இகஇவில்லை ஏன் அந்த நபர் வெளியில் சென்று வேறு இடத்தில் வெடிக்க வைத்தார்.\nஏனைய மூன்று ஹோட்இடல்இகளில் குண்டு வெடித்இதது. அப்இபடி இருக்இகையில் தாஜ் சமுத்இதிஇரஇா ஹோட்இடலில் மாத்இதிரம் வெடிக்இகாமல் இருக்க என்ன காரணம் என்ற கேள்இவியை நான் எழுப்இபினேன்.\nஇது குறித்து தேடிப்இபார் க்க வேண்டும். தெரிஇவுக்இகுழு இதில் கவனம் செலுத்த வேண்டும். திட்இடஇமிட்டு இது செய்இயப்இபட்இடதா ஹோட்இடலில் முக்இகிய நபர்கள் இருந்இதஇதாக கூறப்இபஇடுஇகின்இறது. ஆகவே இது குறித்து ஆராய வேண்டும்.\nகேள்வி:- உங்இகஇளுக்கு இது குறித்து விசேஇடஇமாக ஏதேனும் தெரிஇயுமா\nபதில்:- விசேஇடஇமாக எதுவும் தெரிஇயாது. பல காரஇணிஇகளைக் கூறுஇகின்இறனர். அதில் உண்இமையும் இருக்இகலாம் பொய்யும் இருக்இகலாம். ஆகஇவேதான் நான் இது குறித்து கேள்வி எழுப்இபினேன்.\nகேள்வி:- உங்இகளின் கருத்இதுஇகளைக் கேட்இடதும் யாரோ ஒருவர் மீது உங்இகஇளுக்கு சந்இதேகம் இருக்இகிஇறஇதுஇ என்இபது தெரிஇகின்இறது. ஆனால் எதோ ஒரு காரஇணிக்இகாக நீங்கள் மூடி மறைக்இகின்இறீர்கள் என்றே விளங்இகுஇகின்இறது. இது குறித்து விசாஇரஇணைகள் முன்இனெஇடுக்கப்இ பஇடஇ வேன்இடுஇமென நீங்கள் நினைக்இகின்இறீர்இ களா\nபதில்:- ஆம் விசாஇரஇணைகள் நடத்இதப்இபட வேண்டும். மூன்று ஹோட்இடல்இகளில் குண்டு வெடிக்இகிற நிலையில் தாஜ் சமுத்இதிஇராவில் குண்டு வெடிக்இகாது இருக்இகவும் அந்த நபர் தெஹிஇவஇளையில் வெடிக்இக இவைக்இகவும் என்ன காரணம் ஏன் தாஜ் சமுத்ரா ஹோட்இடலில் குண்டு வெடிக்இகஇவில்லை என்இபது எம் அனைஇவஇருக்கும் உள்ள பிரச்இசிஇனைஇயாகும். வ���று இடங்இகஇளிலும் இவ்இவாறு இடம்இபெற்இறிஇருந்தால் இதனை சாதாஇரஇணஇமாகக் கருத முடி யும். ஆனால் அவ்இவாறு நடக்இகஇவில்இலையே\nகேள்வி:- அந்தக் குண்டு வெடிக்இகாஇததால் ஏதோ ஒரு காரஇணத்இதுக்இகாக வெடிக்க வைக்இகப்இபஇடஇவில்லை எனக் கருஇதஇலாமா\nபதில்:- உங்இகஇளுக்கு அவ்இவாறு எண்இணத்இதோன்றும். எனக்கு நான் கூறிஇயதைப் போன்று எண்இணத் இதோன்இறுஇகின்இறது. ஏன் வெடிக்இகஇவில்லை என்ற சந்இதேகம் எனக்கு உள்இளது.\nகேள்வி:- நீங்கள் கூறுஇவதைப் போல் பார்த் தால் இந்த ஹோட்இடலில் எவஇராஇவது முக்இகிய நபர் இருந்இதிஇருக்க வேண்டும். அதனால் வெடிக்இகாது தடுக்இகப்இபட்இடுள்இளது என்ற கற்இபனைக் கதைகள் மாதிரி உருஇவாகும்.\nபதில்:- இது கட்இடுக்இகதை இல்இலையே இது குறித்து சரிஇயான விசாஇரஇணையை மேற்இகொள்இளுங்கள். கடந்த கால தாக்இகுஇதல்கள் தொடர்இபாக நீங்கள் சரிஇயான தகஇவல்இகளைப் பெறலாம். நீங்கள் இராஇணுவத் தளஇபஇதிஇயாக இருந்இதவர். அது உங்இகஇளுக்கு மிகவும் இலஇகுஇவாஇனஇதாக அமையும் என நினைக்இகிறேன். கடந்த காலத்தில் இடம்இபெற்ற குண்டுத் தாக்இகுதல் குறித்து தெரியும். இதன் உண்இமைஇகளைக் கண்இடஇறிஇவது பெரிய விடயம் அல்ல. தாஜ் ஹோட்இடலில் இருந்இதஇவர்கள் யார் என கண்இடஇறிந்தால் அடுத்த கட்ட விடஇயங்கள் வெளிஇவரும்.\nகேள்வி:- நீங்கள் கூறுஇவதைப் போல் பார்த்தால் எல்.ரி.ரி.ஈ. காலத்தில் தெஹிஇவளை புகைஇயிஇரஇதத்தில் வெடிஇகுண்டு இருந்இதது, வெயாங்இகொடை புகைஇயிஇரஇதத்தில் வெடிக்இகஇவில்லை. அப்இபஇடிஇயென்றால் வெயாங்இ கொடை புகைஇயிஇரஇதத்தில் யாரோ இருந்இதார் கள் அதனால் வெடிக்இகஇவில்லை எனக் கூற இமுஇடிஇயாதே\nபதில்:- அவ்இவாறு இல்லை. இன்இனொரு மாதிரி கூற முடியும். வெயாங்இகொடை புகைஇயிஇரஇதத்தில் சென்ற நபர் வெடிக்க வைக்இகாது சென்றார் என்று கருஇதலாம். அதாஇவது வெயாங்இகொடை ரயிலில் ஏறிஇயவர் அதனை வெடிக்க வைக்இகாது மற்இறைய ரயிலில் வெடிக்க வைத்தால் சந்இதேகம் வரும். அது மாதிஇரியே இதுவும் உள்இளது.\nகேள்வி:- அப்இபஇடிஇயென்றால் தாஜ் ஹோட்இடலில் இருந்இதஇவஇருக்கு ஏதேனும் கருத்து பரிஇமாற்இறல்கள் இடம்இபெற்இறன என்றால் அவர் தொலைஇபேஇசியில் பேசிஇயஇதையோ அல்இலது வேறு விதத்தில் எதைஇயாஇவது பார்க்க வேண்இடுமே ஆனால் அவ்இவாறு எதுவும் இல்இலையே. அப்இபடி இருக்இகையில் அவ்இவா��ு கருத முடிஇயுமா\nபதில்:- நான் அவ்இவாறு கூறஇவில்இலையே நீங்கள் தான் இவ்இவாஇறான காரஇணிஇகளைக் கூறுஇகின்இறீர்கள். நான் கூறுஇவது என்இனஇவென் றால் ஏன் அவர் ஹோட்இடலில் இருந்து வெளிஇயேஇறினார்.\nஅன்று ஹோட்இடலில் இருந்இதது யார் யார் காலை உணவு உண்ண வந்இதஇவர்கள் யார் காலை உணவு உண்ண வந்இதஇவர்கள் இரவு தங்இகிஇயிஇருந்த நபர்கள் யார் இரவு தங்இகிஇயிஇருந்த நபர்கள் யார் இந்த விடஇயங்இகளைக் கண்இடஇறிய வேண்டும்.\nதாஜ் சமுத்ரா ஹோட்இடலில் இருந்இதஇவர்கள் யார் என்ற காரஇணியைக் கண்இடஇறிந்தால் பல உண்இமைகள் வெளிஇவரும். உண்இமைஇயிஇலேயே குண்டு வெடிக்இகாத காரஇணத்இதினால் தான் அவர் வெளிஇயேஇறிஇனாரா இல்லை வேறு காரஇணமா என ஒரு முடிஇவுக்கு வர முடியும்.\nகேள்வி:- இந்தக் கூற்றை வெளிஇயிஇடுஇவஇதற்கு நீங்கள் ஏதாஇவது தகஇவலைப் பெற்இறிஇருந்இதீர்இகளா ஏனென்றால் எம்இமிடம் இந்தக் காரஇணிகள் ஏதும் இல்லை. உங்இகஇளுக்கு தெரிஇயுஇமாக இருந்தால் அது உதஇவிஇயாக இருக்கும்\nபதில்:- நான் நம்இபுஇவது என்இனஇவென்றால் சஹ்இரானை யாரோ ஒரு குழு பயன்இபஇடுத்இதிஇயுள்இளது. அவர் தற்இகொஇலைஇதாஇரிஇயாக இருந்தால் அவஇருக்கு எங்இகிஇருந்து இந்த அழுத்தம் வந்இதது யார் வழிஇநஇடத்இதிஇயது என்இபதைக் கண்இடஇறிய வேண்டும். ஓர் அரஇசியல்வாதிஇயாக இந்த நோக்இகத்தில் நான் பார்க்இகின்றேன். இன்று நாட்டில் நடக்கும் அரஇசியல் நிலைஇமைஇகளில் பல்இவேறு நாடுஇகளின் தலைஇயீஇடுகள் இதில் உள்இளன. பல நாடுகள் இந்த நாட்டில் ஆட்இசியை வீழ்த்த, ஆக்இகிஇரஇமிக்க நடஇவஇடிக்கை எடுத்து வருஇகின்இறன. ஆகவே அரஇசாங்இகத்தை மாற்இறவோ நாசஇமாக்இகவோ ஜனாஇதிஇபஇதியை நாசஇமாக்இகவோ அல்இலது வேறு அதிஇகாஇரங்இகளைக் கைப்இபற்இறவோ ஒரு நடஇவஇடிக்கை எடுக்இகப்இபட்இடுள்இளது. இதில் சர்இவஇதேச தலைஇயீஇடுகள் உள்இளன என்றே நான் கருஇதுஇகிறேன்.\nகேள்வி:- கத்இதோஇலிக்கத் தேவாஇலஇயங்கள் மற்றும் இந்இதிய உயர்ஸ்தானிகர் அலுஇவஇலஇகத்இதுக்கும் ஆலஇயங்இகஇளுக்கும் தாக்இகுதல் நடத்இதப்இபஇடஇவிஇருப்இபஇதாக கூறப்இபட்இடது. இதில் கத்இதோஇலிக்கத் தேவாஇலஇயங்கள் தாக்இகப்இபட்இடன. ஆனால் இந்இதிய உயர்ஸ்இதாஇனிகர் அலுவலகம் தாக்இகப்இபஇடஇவில்லை. இதில் ஏதேனும் தொடர்இபுகள் இருக்கும் என நினைக்இகிஇறீர்இகளா\nபதில்:- அவ்இவாறு என்னால் எதஇ��ையும் கூற முடிஇயாது. தற்இகொலைதாரி ஒருவர் ஓர் இடத்இதுக்கு சென்று ஏன் அங்கு தற்இகொலை குண்டுத் தாக்இகுஇதலை செய்இயஇவில்லை என்ற கேள்இவியே எனக்கு இருந்இதது. வேறு காரஇணிகள் எனக்குத் தெரிஇயஇவில்லை.\nகேள்வி:- இலங்இகையில் இந்தத் தாக்இகுஇதலின் பின்னால் ஐ.எஸ் உள்இளஇதாக நிரூஇபிக்இகப்ட்இடுள்இளது. இந்த நிலையில் வேறு தரப்பை குற்றம் கூற முடிஇயுமா இதனை திசைஇ திஇருப்பும் வகையில் அமைஇயாதா இதனை திசைஇ திஇருப்பும் வகையில் அமைஇயாதா இப்இபோதே இது ஐ.எஸ் என்று உறுஇதிஇயாகத் தெரிஇகின்இறது, அவ்இவாறு இருக்இகையில் ஏன் கதையை மாற்இறஇவேண்டும்\nபதில்:- நான் திசைஇ திஇருப்இபஇவில்லை. இந்தத் தாக்இகுஇதலின் பின்இனஇணியில் ஐ.எஸ். இருப்இபஇதாக உறுஇதிஇப்பஇடுத்இதப்இபஇடஇவில்லை. பிரஇதஇமரின் உரைஇயைப் பாருங்கள், அமைச்சர் கிரிஇயெல்ல கூறிய காரஇணிஇகளைப் பாருங்கள். அவர்கள் ஆரம்இபத்தில் இதனை ஏற்இறுக்இகொள்இளஇவில்லை.\nகேள்வி:. அரஇசியல்வாதிகள் பல கதைஇகளைக் கூறிஇனார்கள். ஆனால் ஐ,எஸ். என உறுஇதிப்இபஇடுத்இதப்இபட்டு விட்டது.\nபதில்:- இந்தத் தாக்இகுஇதலில் ஐ.எஸ். தொடர் புபட்இடஇதை யார் உங்இகஇளுக்குக் கூறிஇனார்கள் எந்த அறிக்இகையில் இது கூறப்இபட்இடுள்இளது எந்த அறிக்இகையில் இது கூறப்இபட்இடுள்இளது அதனை வெளிப்இபஇடுத்இதுங்கள். நான் நம்இபுஇகின்றேன். ஐ.எஸ் தான் என உறுஇதிஇயாகக் கூறுங்கள். அப்இபோது நான் நம்இபுஇகின்றேன். இன்றும் இது குறித்து விசாஇரஇணைகள் சரிஇயாக நடக்இகஇவில்லை என கர்இதினால் கூறுஇகின்றார். வத்இதிஇகானில் சென்று அழுஇகின்றார்.\nகேள்வி : அப்இபஇடிஇயென்றால் தெரிஇவுக்இகுழு விசாஇரஇணைகள் சரிஇயாக முன்இனெஇடுக்இகப்இபஇடஇவில்லை. ஏனைய விசாஇரஇணைஇகளில் நம்இபிக்இகைஇயில்லை என்றா நீங்கள் கூறுஇகின்இறீர்கள்\nபதில்:- நான் அவ்இவாறு கூறஇவில்லை, நீங் கள் தான் கூறுஇகின்இறீர்கள். விசாஇரஇணைகள், கைதுகள் இடம்இபெற்இறுள்இளன. கர்இதினால் வத்இதிஇக்கானில் அழுஇதுஇகொண்டு கருத்துக் கூற நேர்ந்இதது குறித்தே நான் கூறினேன்.\nஎதிர்இகாஇலத்தில் தாக்இகுதல் நடக்கும் என மக் கள் நினைக்இகின்இறனர். இரண்டு வருஇடங்இக ளில் இந்தப் பிரச்இசினையை முடிக்இகலாம் என நீங்கள் (சரத் பொன்இசேகா) கூறிஇனீர்கள். ஆனால் அது முடிஇயாது. இதனால் பொருஇளாஇதாரம் பாதிக்இகப்இபட்இடு���்இளது. ஆகவே இதில் நம்இபிக்இகைஇயில்லை என்றே கூறினேன்.\nகேள்வி:- நானும் அதைத்தான் கூறுஇகின்றேன். கண்இடிப்இபாக இன்இனொரு தாக்இகுதல் நடக்கும் என்றே நான் கூறுஇகின்றேன். அப்இபஇடிஇயென்றால் நீங்இகளும் எனது நிலைப்இபாட்டில் தான் உள்இளீர்கள்\nபதில்:- இல்லை. நான் உங்இகளின் நிலை ப்இபாட்டில் இல்லை. இன்று உலகில் அனை த்து பகுஇதிஇகஇளிலும் பயங்இகஇரஇவாதம் உள்இளது. ஆகவே தான் பாதுஇகாப்பு வேண்டும் என்று கூறுஇகின்றேன்.\nஇன்று சர்இவஇதேச நாடுஇகளில் இந்த அச்இசுஇறுத்தல் சகல பகுஇதிஇகளிலும் உள்இளன. யார் இயக்இகுஇவது எனத் தெரிஇயாது. நாம் அன்இறாட அரஇசியல் விளைஇயாட்டில் உள்ளோம்.\nஇதனை அரஇசிஇயஇலாக்க வேண்டாம். ஜனாஇதிஇபஇதியை, ஏனைஇயஇவர்இகளை சாட்டி அரஇசியல் செய்ய வேண்டாம். நாம் பலஇமாக தேசிய பாதுஇகாப்பு பலப்இபஇடுத்த வேண்டும் என்றே கூறுஇகின்றேன்.\nகேள்வி:- இங்கு உங்இகளை அழைத்இதது அரஇசியல் பிரஇசாரம் செய்இவஇதற்இகாக அல்ல. மற்இறஇவர்இகளின் நிலைப்இபாட்டைத் தவிர நீங்கள் என்ன நினைக்இகின்இறீர்கள் எனக் கூறுங்கள். எந்த சர்இவஇதேச நாடுஇகளின் தலைஇயீஇடுகள் உள்இளன எனக் கூறுங்கள்.\nபதில்:- இந்த நாட்டில் உள்ள நிலையில் என்னால் சர்இவஇதேச நாடுஇகளின் மீது குற்றம் சுமத்த முடிஇயாது. இந்த நாட்டில் நிலைஇமைஇகளை பாருங்கள், தெற்கில் துறைஇமுக போராட்டம், திருஇகோஇணஇமலைச் சிக்இகல்கள், சர்இவஇதேச உடன்இபஇடிக்இகைகள் என அனைத்இதையும் பாருங்கள்.\nஇதில் பல நெருக்இகடி கள் உள்இளன. ஏனைய நாடுஇகளை விட எமது நாட்டில் மக்கள் அச்இசுஇறுத்இதலில் உள்இளனர். அதஇனையே நான் சரிஇயாக கண்இடஇறிய வேண்டும் எனக் கூறுஇகின்றேன்.\nகேள்வி:- திரைமறைவில் ஒரு சக்தி இருப்இபஇதாகக் கூறுஇகின்இறீர்கள். இது வரை வெளிப்இபஇடுத்இதப்இபட்ட தகஇவல்இகளில் ஒருவர் துருக்கி சென்றார்.\nஆனால் அவர் சிரிஇயாஇவுக்குச் சென்இறாரா என்று உறுஇதிஇயாஇகஇவில்லை. அதேபோல் இந்தத் தாக்இகுஇதலை ஐ.எஸ் ஏற்இறுக்கொள்ள வேண்டும் என இலங்இகையில் இருந்து ஒருவர் கூறிய பின்இனரே அவர்கள் பொறுப்இபேற்இறனர்.\nஅவர்இகஇளுக்கு அதுஇவரை தெரிஇயாது என இந்இதிய ஊடஇகஇவிஇயஇலாளர் ஒருவர் எழுஇதிஇயுள்ளார். இது குறித்து நீங்கள் என்ன கூறுஇகின்இறீர்கள்\nபதில்:- இந்த விடஇயங்கள் குறித்து எனக்கும் தெரிஇயாது. நானும் தேடுஇகின்றேன். ஆ���ம்இபத்தில் சில தகஇவல்கள் கிடைத்இதன. தெற்இகாஇசியா இந்தப் பயங்இகஇரஇவாத தாக்இகுஇதலில் சிக்இகிஇயுள்இளது எனத் தெரியும்.\nஆனால் இலங்இகையில் எவரும் தற்இகொலை தாரிஇயாக மாறுஇவார்கள் என நினைத்இதுப் இபார்க்இகஇவில்லை. இந்த விடஇயத்தில் எதஇனையும் உடனே கூற முடிஇயாது.\nஇதனால் தான் இது வேறு சக்இதியின் அழுத்தம் என நான் கூறுஇகின்றேன். ஆனால் இலங்இகையில் முஸ்இலிம்கள் அடிப்இபஇடைஇவாத பக்கம் தள்இளஇப்பஇடுஇகின்இறனர் என்று தெரிஇகின்இறது. சில விடஇயங்இகளில் கவனம் செலுத்த வேண்டும். இல்இலைஇயென்றால் பாரிய பிரச்இசினை வரும்.\nகேள்வி:- தாஜ் சமுத்ரா விடயம் மற்றும் நீங்கள் கூறிய காரஇணிஇகளைக் கூற முடிஇயாதா\nகேள்வி:- சர்இவஇதேச நாடுஇகளின் தொடர்பு குறித்தும் தெளிஇவான பதில் ஒன்று கூற முடிஇயாது\nகேள்வி:- நீங்கள் தெளிஇவாகக் கூற முடியும் என்று அன்று கூறிஇனீர்கள். இப்இபோது தெளிஇவாகக் கூற முடிஇயாது எனக் கூறுஇகின்இறீர்கள்\nபதில்:- – இவர்தான் என தெளிஇவாகக் கூற முடிஇயாது. யாரையும் என்னால் கூறமுடிஇயாது. எனக்குத் தகஇவல்கள் பல வருஇகின்இறன.\nஆனால் ஆதாரம் இல்இலாது எதஇனையும் கூற முடிஇயாது என்றே நான் கூறுஇகின்றேன். நான் கூறிய முழுஇமைஇயான விடஇயங்இகளைக் கேட்இடுஇவிட்டு பின்னர் கேள்வி கேட்இகஇ வேண்டும். நான் கூறிய காரஇணிஇகளை முழுஇமைஇயாக கேட்இகாது ஒரு காரஇணியை வைத்இதுஇக்கொண்டு தகஇவல்கள் ஊடஇகங்இகளில் வெளிஇவந்இதுள்இளன.\nகேள்வி :நீங்கள் இருஇவரின் பெயரைக் கூறிஇயுள்இளீஇர்கள்.ஏன் இருவர் எனக் கூறிஇனீர்கள்\nகேள்வி:- இல்லை இருவர் குறித்து அவ்இவப்இபோது கூறிஇனீர்கள்\nபதில்:- இல்லை நான் இருவர் குறித்து கூறஇவில்லை. அந்தத் தாக்இகுஇதலின் பின்இனணி குறித்தும் ஏன் தாஜ் சமுத்இரா ஹோட்இடலில் குண்டு வெடிக்இகஇவில்லை என்றும் தான் கூறினேன்.\nயார் யார் என என்னால் கூற முடிஇயாது. நாம் பெயர் விபஇரங்இகளைக் கூற முடிஇயாது. ஹோட்டல் விபஇரங்இகளைப் பெறும் போது அது குறித்த தகஇவல்இகளை உரிய அதிஇகாஇரிஇகஇளிடம் பெற இமுஇடியும். உங்இகஇளுக்கு விசாஇரஇணைக்கு அது தேவை எனில் அதனை பெற்இறுக்இகொள்இளுங்கள்.\nகேள்வி:- வெளிஇநாட்டு சக்தி என இந்த விடஇயத்தில் கூறிஇனீர்கள். அவ்இவாஇறான நிலை உள்இளதா\nபதில்:- அப்இபடி நான் கூறஇவில்லை. இன்று வெளிஇநாட்டுச் சக்இதிகள் இந்த நாட்���ில் இயங் கும் செயற்இபாஇடுகள் குறித்தே நான் கூறி னேன். இப்இபோது என்னால் இது குறித்து ஒன்றும் கூறமுடிஇயாது. பின்னர் என்னை மீண் டும் குற்றப் புலஇனாய்வுப் பிரிவில் விசாஇரிப்இபார்கள். அது பரஇவாஇயில்லை.\nகேள்வி:- ஊடஇகங்கள் இல்இலாது ஏதாஇவது கூற விரும்இபுஇகின்இறீர்இகளா\nகேள்வி:- – உங்இகஇளுக்குத் தெரிந்த விடஇயங்இகளை தெரிந்இதுஇகொள்இளவே உங்இகளை நாம் வரஇவஇழைத்தோம். ஆகவே நீங்கள் கூறுஇவதே நல்இலது.\nபதில்:- மத்இதிய வங்இகியில் மற்றும் ஏனைய வங்இகிஇகளில் அவர்இகஇளுக்கு வந்த பணம் குறி த்து ஆராஇயுங்கள். அப்இபோது தெரியும் சர்இவஇதேசத் தொடர்பு என்ன என்இபது.\nதெரிஇவுக்இகுழு:- நீங்கள் கூறிய காரஇணிகள் குறித்து நாம் மத்இதிய வங்இகிஇயிடம் மீண்டும் கேட்போம். நீங்கள் கூறுஇவதால் நாம் மீண்டும் கேட்இகிறோம்.\nபதில்:- சஹ்இராஇனுக்கு சர்இவஇதேச பணம் நீண்இடஇ காஇலஇமாக வந்இதுள்இளது. அது எவ்இவாறு வந்இதது- யார் அனுப்இபிஇயது\nகேள்வி:- சஹ்இராஇனுக்கு சர்இவஇதேச பணம் வந்இதது என்இபது உங்இகஇளுக்கு உறுஇதிஇயாகத் தெரிஇயுமா\nபதில்:- ஆம். அது தெரியும் தானே\nகேள்வி;- சஹ்இராஇனுக்கு எவ்இவஇளவு பணம் வந்இதது- யார் மூலஇமாக வந்இதது என்ற எந்தக் காரஇணிஇகளும் எமக்குத் தெரிஇயாது. அதுதான் கேட்இகின்றோம்.\nபதில்:- இந்த பொலிஸ் விசாஇரஇணைஇகளில் பல காரஇணிகள் கண்இடஇறிஇயப்இபட்இடுள்இளன. பலகை வீட்டில் இருந்த நபருக்கு எவ்இவாறு இவ்இவஇளவு கோடி பணம் கிடைத்இதது. பள்இளிஇவாசல் எவ்இவாறு புனஇரஇமைக்இகப்இபட்இடது. அவர்இகளின் தொடர்இபாஇடலைப் பாருங்கள். அனைத்இதுமே பல கோடி பணங்இகளைக் கொண் இடுள்இளது. அதுதான் கூறினேன்.\nகேள்வி:- உங்இகளை அழைத்இதஇமைக்இகான நோக்இகஇமாஇனது உங்இகஇளிடம் சில தகஇவல்கள் இருப்இபஇதை அறிஇவஇதாகும். ஆனால் அதனை முழுஇமைஇயாகக் கூறமுடிஇயாத நிலைக்கு சென்இறுஇ விட்இடீர்கள்.\nபதில்:- எனது கூற்று தொடர்இபாக பல கருத்இதுஇகளை, நிலைப்இபாஇடுஇகளை நீங்கள் எடுக்இகலாம். ஆனால் அது தொடர்இபான பல கருத்இதுகள் முன்இவைக்இகப்இபட்இடிஇருக்கும் நிலையில் நீங்கள் விசாஇரித்து விடை காணஇ முஇடியும்.\nகேள்வி:- குருஇணாகல் கைதின்இபோது தங்இக ளால் ஒருவர் விடுஇவிக்இகப்இபட்ட விடயம் என்ன\nபதில்:- அன்று எனது பகுஇதியில் சில கடை கள் தாக்இகப்இபட்இடன. பலர் ஒன்இறுஇகூடி இருந்இதனர். அ���்கு நாமல் குமார என்ற நபரும் இருந்தார். அவர் எதுவோ திட்டம் தீட்இடுஇகின்றார் எனத் தெரிந்இது கொண்டேன்.\nநான் யாரையும் விடுஇவிக்கவில்லை. முன்இனஇரேயே அவர்இகளை விடுஇவிக்க முடிவு எடுக்இகப்பட்இ டது. இதன் பின்னர் மே 12 இல் குளிஇயாப்இபிட்இடியில் தாக்இகுதல் நடந்இதது. அதன் பின் னர் பலர் கைது செய்இயப்இபட்இடிஇருந்இதனர்.\nஅன்இறிஇரவு பள்ளிவாசலும் தாக்இகப்இபட்இடது. நான் பொலிஸ் நிலையப் பொறுப்இபஇதிஇகாஇரிஇயிடம் கதைத்தேன். நான் தலைஇயிஇடாஇவிடில் பொலிஸ் நிலையம் மீது தாக்இகுதல் நடத்இதப்இபட்இடிஇருக்கும்.\nஅதனை தாக்க முயற்இசித்இதார் கள். அதன் பின்னர் நான் எனது வாகஇனத்தை இங்இகிஇரிய பொலிஸ் நிலைஇயத்தில் இருந்து எடுத்து விடுஇதஇலைஇயாஇனஇவர்இகளை பாதுஇகாப்இபாக கொண்டு சென்றேன்.\nமக்கள் தாக்இகுஇதலை நடத்இதுஇவார்கள் என அச்சம் ஏற்இபட்இடது. நான் அன்று மதிய உணவை உண்இடஇபோது தமது கடைகள் மீது தாக்இகுதல் நடத்இதுஇவஇதாக இருவர் கூஇறினர். அங்கு சென்ற போது என் மீதும் தாக்இகுதல் மேற்இகொள்இளப்இபட்இடது.\nஅங்கு இரு கடைஇகளை தீ வைப்இபஇதிஇலிஇருந்து தடுத்தேன். இது தான் நடந்இதது. கடைஇகளை தாக்கும் வரை நான் காத்இதிஇருக்இகஇவில்லை.\nஇவ்இவாறே நானும் வாக்குமூலம் கொடுத்தேன். சிங்இகள–முஸ்லிம் கலஇவஇரத்தைத் தடுக்க நான் முயற்இசித்தேன். தாக்இகுஇதலின் 3 கிழஇமைக்குப் பின்னர் தான் இது நடந்இதது. முஸ்லிம் கிராஇமங்இகளை சோதனை செய்இயுஇமாறு கோரினேன்.\n21 தாக்இகுஇதலின் பின்னர் சிங்இகளக் கிராஇமங்இகளில் வாழும் மக்கள் தூங்இகாத நிலை இருந்இதது. இந்த நிலை காரஇணஇமாக பொலிஸார் சோதஇனைஇகளை மேற்இகொள்இளஇவில்லை. சில பகுஇதிஇகளில் பிரச்இசஇினைகள் ஏற்இபஇடஇவில்லை. இன்இனொரு விடஇயத்இதுக்இகாக நான் இந்தக் கேள்இவிஇயை முன்இவைக்இகின்றேன்.\nஇந்தத் தாக்இகுஇதலில் மூன்று வாரங்இகஇளுக்குப் பின்னர் இந்தத் தாக்இகுஇதலை தடுக்கும் நோக்இகுஇடஇனேயே இந்த விசாஇரஇணைஇகளை நடத்இதுஇகின்றோம்.\nமுஸ்லிம் மக்கள் தொடர்இபாக பல அச்சம் காணப்இபட்இடது. ஆயுஇதங்கள் காணப்இபட்இடன. மீட்இகப்இபட்இடன. இந்தப் பின்இனஇணியில் சில பிரஇசாஇரங்கள் மேற்இகொள்இளப்இபட்இடன. முஸ்இலிம்கள் மத்இதியில் பயங்இகஇரஇவாஇதிகள் இருப்இபஇதாக கூறப்இபஇடுஇகிஇறது. தாக்இகுஇதஇலாஇளிகள் எவ்இவாறு வந்இதார்கள் எனத் தெரிஇயாது.\nகேள்வி:- நீங்கள் ஒரு முக்இகிய கட்இசியின் பிரஇமுகர். கடந்த ஞாயிறு கண்டி கூட்டம் ஒன்றில் இந்த நாடு சிங்இகள நாடு எனக் கூறப்இபட்இடது. இரு வர்ணங்கள் அகற்இறப்இபட்ட கொடி கொண்இடுஇவஇரப்இபட்இடது இது குறித்த தங்இகளின் நிலைப்இபாடு என்ன\nபதில்:- தமிழ் தரப்இபினர் தமது தலைவர் பிரஇபாஇகரன் எனக் கூறுஇகின்இறனர். சிங்இகள அடிப்இபடைவாதிகள் சிங்இகளத் தரப்பு வாதங்இகளை முன்இவைக்இகின்இறனர்.\nஇவ்இவாஇறான விடஇயங்இகளால் மக்கள் அடிப்இபடைவாதங்இகஇளுஇலுக்கு உட்இபஇடுத்இதப்இபட்இடார்கள். அவர்இகளை கட்இடுப்இபஇடுத்த முடிஇயாத நிலை உள்இளது.\nஇது சிங்இகள நாடு என அந்தத் தரப்இபினர் நினைக்இகின்இறனர். முஸ்லிம் அமைச்இசர்கள், உறுப்இபிஇனர்கள் இணைந்து முஸ்லிம் அரஇசையும் தமிஇழர்கள் இணைந்து தமிழ் அரஇசையும் அமைக்க முடிஇயுமா- சிங்இகள மக்கள் பாரிய பிரச்இசஇினைஇகளை எதிர்இகொள்இகின்இறனர். இந்த நிலையில் நாட்டைப் பாதுஇகாக்க இலங்இகைஇயர்கள் என்ற வகையில் ஒன்இறுஇபட வேண்டும்.\nகேள்வி:- வெளிஇநாட்டுச் சக்இதிகள் ஈடுஇபட்இடிஇருந்தால் இந்த விடஇயத்தில் அதனை உறுஇதிப்இபஇடுத்த முடிஇயாத நிலை உள்இளது. ஜனாஇதிஇபஇதியைக் கொலை செய்இவஇதற்கு வெளிஇநாட்டுச் சக்இதிஇகளின் சதி இருப்இபஇதாகக் கூறப்இபட்இடது. இந்த இரண்இடுக்கும் தொடர்இபிஇருப்இபஇதாகக் கூற இமுஇடிஇயுமா\nபதில்:- அவ்இவாறு கூறஇ முஇடிஇயாது. இது வேறு பிரச்இசினை. நான் அவ்இவாறு கூற முற்இபஇடஇவில்லை. இந்த விடயம் தேசிய பாதுஇகாப்பு சம்இபந்இதஇமான பிரச்இசஇினைஇயாகும்\nகேள்வி:- உயிர்த்த ஞாயிறு தாக்குஇதலின் பின்னர் சகல பாதுஇகாப்புக் கூட்இடங்இகஇளிலும் கலந்து கொண்இடீர்இகளாஸ\nபதில்:- தாக்குதல் நடைபெற்ற அன்று கூடிய கூட்டத்தில்.\nகேள்வி:- தாக்குதல் நடந்த அன்றா, அடுத்த நாளா\nகேள்வி:- யார் உங்களை அழைத்தது\nகேள்வி:- தேசிய பாதுகாப்புக் கூட்டங்க ளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளக் கூடாது. எத்தனை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதில் பங்கேற்றனர்\nபதில்:- இவர்கள் தான் இருக்க வேண் டும் என சட்டம் இல்லை. தனக்கு தேவை யானவர்களை ஜனாதிபதி அழைப்பார். அவருக்கு நம்பிக்கையுள்ள நபர்களை அவர் அழைத்தார். அதில் எம்மையும் அழைத்தார் என்றே நினைக்கிறேன்.\nகேள்வி:- பாதுகாப்பு குழுக் கூட்டங்களில் நினைக்கும் நபர்களை அழைக்க முடியாது. இது அரசாங்கம் மட்டுமே ஆராய வேண்டிய விடயம். எதிர்க் கட்சிக்கு இது செல்லக் கூடாது.\nபதில்:- எங்காவது அவ்வாறு கூறப்பட் டுள்ளதா- ஏதாவது புத்தகத்தில் அது உள் ளதா ஏதாவது புத்தகத்தில் அது உள் ளதா இருந்தால் கூறுங்கள் நான் ஏற்றுக் கொள்கிறேன்.\nகேள்வி:- வர்த்தமானியில் உள்ளது. பின் னர் இது மாற்றப்பட்டது. ஆனால் அதிலும் ஆளும் கட்சியின் உறுப்பினர்களைத் தான் வரவழைக்க முடியும். எதிர்க்கட்சி உறுப்பி னர்களை அழைக்க முடியாது.\nபதில்:- நாம் இன்று எதிர்க்கட்சியாக இருந் தாலும் ஜனாதிபதியுடன் உள்ளோம். ஆகவே நாம் ஜனாதிபதியுடன் பேசி தீர்மானம் எடுக் கின்றோம். ஆனால் பாதுகாப்பு கூட்டங்களின் காரணிகளை ஒருநாளும் நாம் அரசியலுக்காக பாவிக்கவில்லை.\nகேள்வி:- ஜனாதிபதிக்கு கட்சி உறுப்பி னர்களுடன் பேச வேண்டும் என்றால் வேறு இடத்தில் பேசவேண்டும். ஜனாதிபதி இத னைத் தெரிந்துகொள்ள வேண்டும்.\nபதில்:- ஜனாதிபதிக்கு நீங்கள் கற்பிக்க முடி யாது. எங்காவது அப்படி இருந்தால் கூறுங்கள்.\nகேள்வி:- பேரவை விடயங்களை அடிப்ப டையாகக் கொண்டு நீங்கள் சில விடயங் களை வெளிப்படுத்தினீர்களா\nபதில்: இல்லை. நான் அதனை வெளிப்ப டுத்தவில்லை.\nகேள்வி:- பேட்டியில் வழங்கிய தகவல்கள் அனைத்தும் நீங்கள் அறிந்த விடயங்களாக இருக்கின்றனவா\nபதில் : ஆம் நான் அதனை அறிந்தே கூறினேன்.\nசீனாவிலிருந்து பரவும் கரோனா வைரஸ் தாக்கினால் என்ன நடக்கும்\n​ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரியும் ஒப்பந்தத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கையெழுத்து\nஅமெரிக்காவில் வினோதம்: எலும்புக்கூடுடன் பயணம் செய்த முதியவர்\n27.01. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nசீனாவிலிருந்து பரவும் கரோனா வைரஸ் தாக்கினால் என்ன நடக்கும்\n​ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரியும் ஒப்பந்தத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கையெழுத்து\nஅமெரிக்காவில் வினோதம்: எலும்புக்கூடுடன் பயணம் செய்த முதியவர்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/sivakamiyin_sapatham/sivakamiyin_sapatham1_9.html", "date_download": "2020-01-27T12:46:35Z", "digest": "sha1:M6GI23HKUN32OLR26PDJMOOLLVXSUZL6", "length": 27571, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிவகாமியின் சபதம் - 1.9. விடுதலை - பரஞ்சோதி, புத்த, பிக்ஷ��, இராஜ, ஆபத்து, கொண்டு, பெரிய, இளம், என்றார், அவனுடைய, என்றான், பன்னீர், அடிகளே, பிள்ளை, இரண்டு, இந்தப், அந்தக், பார்த்து, விஹாரம், வந்தது, உனக்கு, இருவரும், பிறகு, விடுதலை, செய்து, என்ன, தெரியும், விட்டு, காஞ்சி, மேலே, பின்னால், அவனை, வெண்ணிலாவில், சிவகாமியின், கேட்டான், சபதம், நாகநந்தி, போலவே, எந்த, மயூரசன்மன், என்பது, சுவாமி, மண்டபத்தின், அழைத்து, பொய்க், நான், மகேந்திர, எனக்கு, தப்பினாய், தெரியுமா, பரஞ்சோதிக்கு, இருக்கட்டும், குற்றம், கூடாது, உள்ளே, விஹாரத்தின், இப்போது, விஹாரத்தைப், தூரம், ஜாடை, பரஞ்சோதியும், பிக்ஷுவும், நடந்து, மேலேயும், வைத்துக், வேண்டாம், கல்கியின், அமரர், பிடித்து, நிற்பதையும், எதிரில், சந்தடி, மரங்களின், மீது, வந்தன, வீரர்கள், சரணம், கச்சாமி, விஹாரத்துக்கு, கோயில், பெற்றது, சிறிது, பல்லவ, பெரும், என்னும், மேல்", "raw_content": "\nதிங்கள், ஜனவரி 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிவகாமியின் சபதம் - 1.9. விடுதலை\nகயிற்றின் வழியாக மேலே ஏறிய பரஞ்சோதி கூரையை அணுகியபோது, இரண்டு இரும்புக் கரங்கள் தன் புயங்களைப் பிடித்து மேலே தூக்கிவிடுவதை உணர்ந்தான். மறுகணமே தான் மேற்கூரையில் நிற்பதையும், தனக்கு எதிரில், \"பேச வேண்டாம்\" என்பதற்கு அறிகுறியாக உதட்டில் ஒற்றை விரலை வைத்துக் கொண்டு புத்த பிக்ஷு நிற்பதையும் பார்த்தான். அவருக்குப் பின்னால் இன்னொரு இளம் புத்த சந்நியாசி நிற்பதும் தெரிந்தது. பெரிய பிக்ஷு ஜாடை காட்டியவுடன் இளம் புத்தன் கயிற்றை மேலே இழுத்துச் சுருட்டி ஒரு காவித் துணிக்குள் அதை வைத்துக் கட்டினான். பரஞ்சோதி கூரைமேல் நின்ற வண்ணம் சுற்றும் முற்றும் பார்த்தபோது, கண்ண��க்கெட்டிய தூரம் காஞ்சி நகரத்து மாட மாளிகைகளின் உப்பரிகைகள் வெண்ணிலாவில் தாவள்யமாய்ப் பிரகாசித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.\nஇதற்குள் பெரிய பிக்ஷுவானவர் சிறைச்சாலை கூரையின் துவாரத்தை ஓடுகளைப் பரப்பி அடைத்துவிட்டு, பரஞ்சோதியை ஒரு விரலால் தொட்டுத் தம் பின்னால் வரும்படி சமிக்ஞை செய்தார். அவரைப் பின்தொடர்ந்து பரஞ்சோதியும் இளம் பிக்ஷுவும் ஓட்டுக் கூரைகளின் மேலேயும், நிலா மாடங்கள் மண்டபங்களின் மேலேயும் ஓசைப்படாமல் மெதுவாக நடந்து சென்றார்கள். வீதியில் ஏதாவது சந்தடி கேட்டால் புத்த புக்ஷு உடனே தம் பின்னால் வருவோருக்கு ஜாடை காட்டி விட்டு உட்கார்ந்து கொள்வார். சந்தடி நீங்கிய பிறகு எழுந்து நடப்பார்.\nஇவ்விதம், ஏழெட்டு கட்டிடங்களை மேற்கூரை வழியாகக் கடந்த பிறகு, ஒரு வீட்டின் முகப்பில் வீதி ஓரத்தில் பன்னீர் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருந்த இடத்துக்கு வந்தார்கள்.\nபன்னீர் மரங்களின் அடர்ந்த பசிய இலைகளுக்கு இடை இடையே கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த பன்னீர் மலர்கள் வெண்ணிலாவில் வெள்ளி மலர்களாகப் பிரகாசித்தன. அம்மலர்களின் சுகந்த பரிமளத்தை இளந்தென்றல் நாலாபக்கமும் பரப்பிக் கொண்டிருந்தது.\nபுத்த பிக்ஷு வீதியை இரு புறமும் நன்றாகப் பார்த்து விட்டு, அந்தப் பன்னீர் மரங்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டு கீழே இறங்கினார். பரஞ்சோதியும் இளம் பிக்ஷுவும் அவ்விதமே இறங்கினார்கள். சிறிது தூரம் நடந்து கோயிலைப் போல் அமைந்த ஓர் அழகிய கட்டிடத்தின் வாசலை அடைந்தார்கள்.\nஅந்தக் கட்டிடந்தான் காஞ்சி நகருக்குள்ளிருந்த புத்த விஹாரங்களுக்குள் மிகப் பெரியது. 'இராஜ விஹாரம்' என்று பெயர் பெற்றது. கருணாமூர்த்தியான புத்த பகவானின் திருப் பற்களில் ஒன்று அந்தக் கோயிலின் கர்ப்பக் கிருஹத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.\nபல்லவ மன்னர்கள் அவ்வப்போது ஒவ்வொரு மதத்தில் பற்றுடையவர்களாயிருந்தாலும், எல்லா மதங்களையும் சம நோக்குடன் பார்த்து அந்தந்த மத ஸ்தாபனங்களுக்கு மானியம் விடுவது வழக்கம். அவ்விதம் இராஜாங்கமானியத்தைப் பெற்றது இராஜ விஹாரம். அன்றியும், காஞ்சியில் சில பெரும் செல்வர்கள் பௌத்த சமயிகளாயிருந்தார்கள். அவர்களில் ஒருவனான தனதாஸன் என்னும் வியாபாரி தன்னுடைய ஏகபுத்திரன் வியாதியாய்க் கிடந்தபோ��ு, \"பிள்ளை பிழைத்தால் இராஜ விஹாரத்தைப் புதுபித்துத் தருவேனாக\" என்று வேண்டுதல் செய்து கொண்டான். பிள்ளை பிழைக்கவே, ஏராளாமான பொருட்செலவு செய்து விஹாரத்தைப் புதுப்பித்தான்.\nதாவள்யமான முத்துச் சுண்ணாம்பு பூசப்பட்டிருந்த இராஜ விஹாரம் வெண்ணிலாவில் அழகின் வடிவமாக விளங்கிற்று. அதைப் பார்த்ததும் பரஞ்சோதி, \"ஆஹா என்ன அழகான கோயில்\" என்று கூவினான். புத்த பிக்ஷு சட்டென்று நின்று அவனுடைய வாயைப் பொத்தினார். அச்சமயம் அவர்கள் பன்னீர் மரங்களின் நிழலைத் தாண்டி இராஜ விஹாரத்துக்கு எதிரில் திறந்த வெளிக்கு வந்திருந்தார்கள்.\nஅதே சமயத்தில் இராஜ விஹாரத்துக்கு எதிர் வரிசையிலிருந்த கட்டிடங்களின் இருண்ட நிழலிலிருந்து இரண்டு வெண் புரவிகள் வெளிப்பட்டு வந்தன. அவற்றின் மீது இரண்டு வீரர்கள் காணப்பட்டார்கள். ஒருவர் நடுப்பிராயத்தினர், இன்னொருவர் வாலிபர். இருவரும் பெரிய முண்டாசு கட்டியிருந்தார்கள்.\nஇரண்டு குதிரைகளும் இராஜ விஹாரத்தை நெருங்கி வந்தன. வீரர்களில் பெரியவன், \"புத்தம் சரணம் கச்சாமி\" என்றான். இளம் பிக்ஷு, \"தர்மம் சரணம் கச்சாமி\" என்றான். இளம் பிக்ஷு, \"தர்மம் சரணம் கச்சாமி\n இரவு இரண்டாம் ஜாமத்துக்கு மேல் யாரும் வெளியில் கிளம்பக் கூடாது என்று தெரியுமோ\" என்றான் முதிய வீரன்.\n\"தெரியும்; ஆனால் சந்நியாசிக்கும் அந்தக் கட்டளை உண்டு என்பது தெரியாது\" என்றார் பிக்ஷு.\n\"இந்த அர்த்தராத்திரியில் எங்கே கிளம்பினீர்களோ\n\"இந்தப் பிள்ளை என்னுடைய சிஷ்யன், காஞ்சிக்குப் புதியவன். காணாமல் போய்விட்டான் அவனைத் தேடிப் பிடித்து அழைத்து வந்தேன்.\"\n\"இந்த வாலிபனுக்கு எந்த ஊரோ\n\"இனிமேல் நள்ளிரவில் கிளம்ப வேண்டாம், சுவாமி சிஷ்யப் பிள்ளையிடமும் சொல்லி வையுங்கள்.\"\nவீரர்கள் குதிரைகளைத் தட்டி விட்டுக் கொண்டு போனபிறகு மூவரும் இராஜ விஹாரத்துக்குள் பிரவேசித்தார்கள். அவர்கள் உள்ளே நுழைந்ததும் இராஜ விஹாரத்தின் வெளிக் கதவு சாத்தப்பட்டது.\nஉள்ளே வெகு தூரத்தில் கர்ப்பக்கிருஹம் தீப வரிசைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததைப் பரஞ்சோதி பிரமிப்புடன் பார்த்துக் கொண்டு நின்றான். உள்ளேயிருந்து வந்துகொண்டிருந்த அகிற் புகையின் வாசனை அவனுடைய தலையைக் கிறுகிறுக்கச் செய்தது.\nபுத்த பிக்ஷு அவனுடைய தலையைத் தொட்டு, \"பிள்ளாய் எப்பேர்ப்பட்ட ஆபத்து உனக்கு வந்தது எப்பேர்ப்பட்ட ஆபத்து உனக்கு வந்தது புத்த பகவானுடைய கருணையினால் தப்பினாய் புத்த பகவானுடைய கருணையினால் தப்பினாய்\nபரஞ்சோதி அவரை ஏறிட்டுப் பார்த்து, \"அடிகளே எந்த ஆபத்தைச் சொல்லுகிறீர்கள்\n இந்த விஹாரத்தின் வாசலிலேயே வந்தது. குதிரை மேல் வந்தவர்கள் யார் தெரியுமா\n\"எனக்கு எப்படித் தெரியும், சுவாமி காஞ்சிக்கு நான் புதிதாயிற்றே\nபிக்ஷு பரஞ்சோதியின் காதோடு, \"மகேந்திர சக்கரவர்த்தியும், அவருடைய மகன் மாமல்ல நரசிம்மனுந்தான்\nபரஞ்சோதிக்கு உண்மையிலேயே தூக்கி வாரிப்போட்டது. \"நிஜமாகவா\" என்று வியப்புடன் கேட்டான்.\n இருவரும் மாறுவேடம் பூண்டு நகர் சுற்றக் கிளம்பியிருக்கிறார்கள். வேஷம் தரிப்பதில் மகேந்திர பல்லவருக்கு இணையானவர் இந்தப் பரத கண்டத்திலேயே இல்லை.\"\nபரஞ்சோதி சிறிது நேரம் ஆச்சரியக் கடலில் மூழ்கியிருந்து விட்டு, \"அவர்களால் எனக்கு என்ன ஆபத்து\nபுத்த பிக்ஷு ஒரு கேலிச் சிரிப்புச் சிரித்தார். \"என்ன ஆபத்து என்றா கேட்கிறாய் யானை மீது வேல் எறிந்த பிள்ளை நீதான் என்று அவர்களுக்குத் தெரிந்தால் நீ பிழைப்பது துர்லபம். அந்தச் சக்கரவர்த்திக்கு குமாரன் இருக்கிறானே, அவன் எப்பேர்ப்பட்டவன் தெரியுமா யானை மீது வேல் எறிந்த பிள்ளை நீதான் என்று அவர்களுக்குத் தெரிந்தால் நீ பிழைப்பது துர்லபம். அந்தச் சக்கரவர்த்திக்கு குமாரன் இருக்கிறானே, அவன் எப்பேர்ப்பட்டவன் தெரியுமா இந்தப் பூமண்டலத்தில் தன்னைவிடப் பலசாலியோ, வீரனோ ஒருவனும் இருக்கக் கூடாது என்பது அவனுடைய எண்ணம். அப்படி யாராவது இருந்தால் அவனுடன் மல்யுத்தம் செய்து தோல்வியடைய வேண்டும். இல்லாவிடில், யமனுலகம் போகவேண்டியதுதான் இந்தப் பூமண்டலத்தில் தன்னைவிடப் பலசாலியோ, வீரனோ ஒருவனும் இருக்கக் கூடாது என்பது அவனுடைய எண்ணம். அப்படி யாராவது இருந்தால் அவனுடன் மல்யுத்தம் செய்து தோல்வியடைய வேண்டும். இல்லாவிடில், யமனுலகம் போகவேண்டியதுதான்\n\"சண்டை என்று வந்தால் நான் பின்வாங்க மாட்டேன் அடிகளே சக்கரவர்த்தி குமாரனாகவே இருக்கட்டும்\n நீ இப்படிப்பட்ட வீரனாயிருப்பதனாலேதான் உனக்கு ஆபத்து அதிகம். நீ வேலை எறிந்ததனாலேதான் கோயில் யானைக்கு மதம் பிடித்தது என்று பொய்க் குற்றம் சாட்டி உன்னைத் தண்டித்து விடுவார்கள்.\"\nபரஞ்சோதிக்கு நெஞ்சில�� 'சுருக்'கென்றது சுமைதாங்கியில் படுத்திருந்தபோது யாரோ பேசிக்கொண்டு போனது ஞாபகம் வந்தது. நாகநந்தியின் வார்த்தைகளில் இதுவரை நம்பிக்கையில்லாதவனுக்கு இப்போது கொஞ்சம் நம்பிக்கை உண்டாயிற்று.\n இந்தக் காஞ்சி பல்லவர்களின் குலத்தொழிலே அதுதான். இன்றைக்கு நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னால் உன்னைப் போலவே கல்வி பயில்வதற்காக, மயூரசன்மன் என்னும் இளைஞன் இந்த நகருக்கு வந்தான். அவனுடைய வீரத்தைக் கண்டு அசூயை கொண்ட பல்லவ இராஜகுமாரன் அவன்மேல் பொய்க் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்துவிட்டான்...\"\n\"மயூரசன்மன் சிறையிலிருந்து தப்பிக் கொண்டு போய்க் கிருஷ்ணா நதிக்கரையில் தனி ராஜ்யம் ஸ்தாபித்துக் கொண்டு, பல்லவர்களைப் பழிக்குப் பழி வாங்கினான். புத்த பகவான் அருளால் மயூரசன்மனைப் போலவே நீயும் பெரும் ஆபத்திலிருந்து தப்பினாய்\nபரஞ்சோதி அப்போது குறுக்கிட்டு, \"அடிகளே மற்ற ஆபத்துக்கள் ஒருபுறமிருக்கட்டும். இப்போது எனக்குப் பசி என்கிற ஆபத்துத்தான் பெரிய ஆபத்தாயிருக்கிறது மற்ற ஆபத்துக்கள் ஒருபுறமிருக்கட்டும். இப்போது எனக்குப் பசி என்கிற ஆபத்துத்தான் பெரிய ஆபத்தாயிருக்கிறது பசியினாலேயே பிராணன் போய்விடும் போலிருக்கிறது பசியினாலேயே பிராணன் போய்விடும் போலிருக்கிறது\nநாகநந்தி அவனை மடப்பள்ளிக்கு அழைத்துச் சென்று உணவு அருந்துவித்தார். பிறகு ஒரு மண்டபத்தின் தாழ்வாரத்துக்கு அவனை அழைத்து வந்து, \"பரஞ்சோதி இங்கே படுத்துக்கொள். தூங்குவதற்கு ஒரு முகூர்த்த காலம் கொடுக்கிறேன். நிம்மதியாகத் தூங்கு உனக்கு வந்த ஆபத்து இன்னும் முழுவதும் நீங்கிவிடவில்லை. பொழுது விடிவதற்குள்ளே நாம் கோட்டையை விட்டுப் போய்விடவேண்டும்\" என்றார்.\nபரஞ்சோதி அப்படியே அந்த மண்டபத்தின் தளத்தில் சாய்ந்தான். அடுத்த நிமிஷமே நித்திராதேவி அவனை ஆட்கொண்டாள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிவகாமியின் சபதம் - 1.9. விடுதலை, பரஞ்சோதி, புத்த, பிக்ஷு, இராஜ, ஆபத்து, கொண்டு, பெரிய, இளம், என்றார், அவனுடைய, என்றான், பன்னீர், அடிகளே, பிள்ளை, இரண்டு, இந்தப், அந்தக், பார்த்து, விஹாரம், வந்தது, உனக்கு, இருவரும், பிறகு, விடுதலை, செய்து, என்ன, தெரியும், விட்டு, காஞ்சி, மேலே, பின்னால், அவனை, வெண்ணிலாவில், சிவகாமியின், கேட்டான், சபதம், நாகநந்தி, போலவே, எந்த, மயூரசன்மன், என்���து, சுவாமி, மண்டபத்தின், அழைத்து, பொய்க், நான், மகேந்திர, எனக்கு, தப்பினாய், தெரியுமா, பரஞ்சோதிக்கு, இருக்கட்டும், குற்றம், கூடாது, உள்ளே, விஹாரத்தின், இப்போது, விஹாரத்தைப், தூரம், ஜாடை, பரஞ்சோதியும், பிக்ஷுவும், நடந்து, மேலேயும், வைத்துக், வேண்டாம், கல்கியின், அமரர், பிடித்து, நிற்பதையும், எதிரில், சந்தடி, மரங்களின், மீது, வந்தன, வீரர்கள், சரணம், கச்சாமி, விஹாரத்துக்கு, கோயில், பெற்றது, சிறிது, பல்லவ, பெரும், என்னும், மேல்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2016/01/", "date_download": "2020-01-27T13:37:01Z", "digest": "sha1:MH4ERZB2ZCP7DAKOX5KG4IFQZGHMOFII", "length": 8337, "nlines": 164, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: January 2016", "raw_content": "\nதிருகோணமலை எல்லைக் காளி அம்மன் கோயில் - புகைப்படங்கள்\nதிருக்கோணமலை புராதன காலம் தொட்டு இன்றுவரை தனது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தால் எல்லோரையும் கவருகின்ற ஒரு நகராகும். வங்கக்கடலை நோக்கிய “ஆ” என விரிந்த குடாவோடு, நிலத்தின் அருகிலேயே கப்பல்கள் தரிக்கக்கூடிய ஆழத்தோடு திகழும் இந்த இயற்கைத்துறைமுகம் காலங்காலமாக கடலோடிகளை கவர்ந்தே வந்துள்ளது. இதனாலேயே திருக்கோணமலை அக்கால இணையற்ற தமிழ்ப்பேரரசனான இராஜராஜ சோழனது கடாரம், சொர்ணத்தீவு ( இன்றைய இந்தோனேசியா, பாலித்தீவுகள், சுமத்திரா ) போன்ற நாடுகளுக்கான படையெடுப்பிற்கான பிரதான துறைமுகமாகவும், பிற்காலத்தில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் போன்ற ஐரோப்பியரின் காலனித்துவ கனவுகளுக்கு பிரதான திறவுகோலாகவும், இக்கால அமெரிக்கா முதல் இந்தியா வரையான நாடுகளின் தீராத காதலினால் ஏற்பட்ட பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு அடித்தளமாகவும் விளங்கிவருகின்றது.\nPosted by geevanathy Labels: எல்லைக் காளிகள், பத்திரகாளி, பறையன்குளம், பன்குளம், புகைப்படங்கள், வரலாற்றில் திருகோணமலை, விருந்தினர் பதிவு 4 comments:\nஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்\nசொய்லியம்ற் தமிழ் மன்��த்தினால் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் தம்பலகாமத்திலுள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு தைப்பொங்கல் தினமான 15.01.2016 அன்று மாலை நான்கு மணியளவில் தம்பலகாமத்திலுள்ள புதுக்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.\nPosted by geevanathy Labels: அறநெறிப் பாடசாலை, சொய்லியம்ற் தமிழ் மன்றம், தம்பலகாமம், நன்கொடை, நீங்களும் உதவலாம், புகைப்படங்கள், ஜெயக்குமார் No comments:\nதிருகோணமலை எல்லைக் காளி அம்மன் கோயில் - புகைப்படங்...\nஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் கையள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2013/12/03/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-01-27T11:47:38Z", "digest": "sha1:UXNXMFLMAOGZJVULOG5IQ7RZJKBNCBA2", "length": 11996, "nlines": 122, "source_domain": "kottakuppam.org", "title": "கோட்டக்குப்பம் மின் நிறுத்தும் நேரம் – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nகோட்டக்குப்பம் மின் நிறுத்தும் நேரம்\nதமிழக அரசு அமல்படுத்தி உள்ள அறிவிக்க படாத மின் வெட்டு கோட்டக்குப்பத்தில் பல நாட்களுக்கு முன்பு அமலுக்கு வந்துள்ளது. சமீப நாட்களாக காலை 6 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 10 மணி முதல் 12 மணி வரை, மேலும் மலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவில் 9 மணி முதல்10 மணி வரையிலும் மின்சாரம் நிறுத்தபடுகிறது.\nஇதனிடையே கோட்டக்குப்பத்தில் நள்ளிரவிலும் அடிக்கடி மின்வினியோகம் தடைபடுவதால் பொது மக்கள் 8 முதல் 10 மணிநேர மின்வெட்டுக்கு ஆளாகி அவதிபட்டு நிற்கிறார்கள்.வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகள், பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ மாணவிகள் ஆகியோர் இந்த மின்வெட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nPrevious RSS கண்காணிப்பில் கோட்டக்குப்பம் – ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் \nNext துண்டான கைவிரல்கள் இணைப்பு: PIMS மருத்துவமனையில் வெற்றி\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nகுடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம்\nஅனுமதியின்றி செல்போன் டவர் அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம்\nகோட்டக்குப்பத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் முழு நேரடி படத்தொகுப்பு\nகோட்டக்குப்பத்தில் கனமழை:மாநில பேரிடர் குழு வருகை\nபலத்த மழை: கோட்டக்குப்பம் அருகே கடல் சீற்றத்தால் வீடுகள் இடிந்தன\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற தமிழக அரசு கால அவகாசம் நீட்டிப்பு :-\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nChandrasekaran on கொழுப்பைக் குறைப்போம்\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nRaahi rameesh on பைத்துல் ஹிக்மா அறக்கட்டளையின்…\nAbuthahir Mansoor on கோட்டக்குப்பம் அமைதி நகரில் பன…\nஅருணாசலம் பிச்சைமுத்… on விழுப்புரம் மக்களவைத் தேர்தல்…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\n15 ஆண்டுகளுக்கு பின்னால் ஷஹீத் பழனிபாபா\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nபத்திரப் பதிவு செலவில் பகல் கொள்ளை\nகுடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம்\nஎன்ன சத்து எந்த கீரையில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/pregnancy/pregnancy-stages", "date_download": "2020-01-27T12:16:08Z", "digest": "sha1:M7WLW2NFQNQCLPQ5SYWTRE3SNARF7E4B", "length": 14714, "nlines": 172, "source_domain": "tamil.babydestination.com", "title": "Pregnancy Calander, Fetal Growth Month By Month in Tamil, Karpa Kalam, கர்ப்ப கால நிலைகள்", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்நுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் ���ிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப கால நிலைகள் (Pregnancy Stages)\nநீங்கள் கருவுற்று இருந்தால் அடுத்த 40 வாரங்களுக்கு உங்களைக் கவனித்துக் கொள்ள எங்களுக்கு அனுமதி தாருங்கள். கர்ப்பத்தில் பல நிலைகள் (Pregnancy Stages)உள்ளன. கருவுற்றிருக்கும் போது ஒவ்வொரு வாரமும் (Pregnancy Week by Week) வயிற்றில் வளரும் கருவைக் கண்காணிக்க வேண்டும். கர்ப்பகால அட்டவணை (Pregnancy Calendar)உங்களுக்குப் பல தகவல்களை காெடுப்பதாேடு,உங்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக உதவும்.\nவாரா வாரம் கருவில் குழந்தை வளரும் விதம் எப்படி இருக்கும்\nவாரா வாரம் கருவில் குழந்தை வளரும் விதம் எப்படி இருக்கும்\nகர்ப்பிணிகளுக்கு கால்சியம் எவ்வளவு முக்கியம் கால்சியம் உள்ள உணவுகள் எவை\nகர்ப்ப காலத்தில் அதில் பெண்களுக்குக் கால்சியம் சத்து எவ்வளவு முக்கியமானது கால்சியம் சத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன கால்சியம் சத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன கால்சியம் சத்து குறைபாட்டால் ஏற்படும் தீமைகள் என்ன கால்சியம் சத்து குறைபாட்டால் ஏற்படும் தீமைகள் என்ன என்று அனைத்தையும் விரிவாகப் பார்க்கலாம்\nகருவில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டுபிடிப்பது எப்படி\nசிலருக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆண் குழந்தை என்பார்கள். கருவில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டுபிடிப்பது எப்படி\nகருவில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டுபிடிப்பது எப்படி\nசிலருக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆண் குழந்தை என்பார்கள். கருவில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டுபிடிப்பது எப்படி\nகர்ப்ப கால உணவு அட்டவணை எதை சாப்பிட\nகர்ப்பிணி பெண் எந்த உணவைச் சாப்பிட வேண்டும் எந்த அளவு சத்துக்களை எடுத்துக்க எந்த அளவு சத்துக்களை எடுத்துக்க எதை சாப்பிட கூடாது என்பது பற்றிய கர்ப்ப கால உணவு அட்டவணை. Karpam kaala /Prasava kala attavanai in tamil.\nவாரா வாரம் கருவில் குழ��்தை வளரும் விதம் எப்படி இருக்கும்\nவாரா வாரம் கருவில் குழந்தை வளரும் விதம் எப்படி இருக்கும்\nவயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத 12 விசயங்கள்\nஅம்மாவிற்கு எப்படி சில விசயங்கள் பிடிக்காதோ, அதே போல வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சில விசயங்கள் பிடிக்காது.இதோ உங்கள் கருவறையில் வாழும் குழந்தைக்குப் பிடிக்காத 12 விசயங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nமுதல் 3 மாதங்கள்... கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டியதன் காரணம் தெரியுமா\nதாயாகப் போகிறேன் என்ற செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியில் இருப்பீர்கள். உங்கள் வயிற்றில் குழந்தை கருவாக இருக்கும்போதே குழந்தையின் பாலினம், ரோமம், தோல், நிறம், குணம், உயரம், திறன் ஆகியவை முடிவு செய்யப்படும். குழந்தையின் முதல் 3 மாதங்களின் (First Trimester) வளர்ச்சி எப்படி இருக்கும் எனத் தெரியுமா\n2 மற்றும் 3-வது டிரைமெஸ்டரில் கருவின் வளர்ச்சி என்ன\nமுதல் மும்மாதங்களைப் (trimester) பற்றி ஏற்கெனவே பார்த்து இருக்கிறோம். அடுத்து வரும் 2வது மற்றும் 3வது மும்மாதங்களைப் (2nd 3rd trimester of pregnancy) பற்றி இப்பதிவில் பார்க்கலாம். முதல் மும்மாதம் எவ்வளவு முக்கியம் என உங்களுக்கு தெரிந்து இருக்கும்.\nகர்ப்பிணி பெண்கள் பிரசவ வலி குறைய வழி இல்லையா இதோ 16 சிறந்த வழிகள்...\nகரு வளர்ந்து குழந்தையாக பூமிக்கு வரத் தயாராகும். அந்தநாள் திடீரென்று, பிரசவ வலி ஆரம்பிக்கும். இந்த பிரசவ வலியானது சாதாரண கை, கால் வலி போலக் கிடையாது. உயிரையே உருக்கி எடுக்கும் தாங்க முடியாத வலியாக இருக்கும். இந்த பிரசவ வலி குறைய என்ன செய்யலாம்\nகர்ப்பிணிகளுக்கு கால்சியம் எவ்வளவு முக்கியம் கால்சியம் உள்ள உணவுகள் எவை\nகர்ப்ப காலத்தில் அதில் பெண்களுக்குக் கால்சியம் சத்து எவ்வளவு முக்கியமானது கால்சியம் சத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன கால்சியம் சத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன கால்சியம் சத்து குறைபாட்டால் ஏற்படும் தீமைகள் என்ன கால்சியம் சத்து குறைபாட்டால் ஏற்படும் தீமைகள் என்ன என்று அனைத்தையும் விரிவாகப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/so-you-want-to-marry-my-daughter/", "date_download": "2020-01-27T11:53:04Z", "digest": "sha1:HXYZODBM34N5RYR6DYIBJZ33SUVJS4XW", "length": 17640, "nlines": 147, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "சோ யூ என் மகளை மண���் முடிக்க வேண்டும்? - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » நீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' » சோ யூ என் மகளை மணம் முடிக்க வேண்டும்\nசோ யூ என் மகளை மணம் முடிக்க வேண்டும்\nசந்தை இடத்தில் உங்கள் காப்புறை ஆகும்\nகுழந்தைகள் உள்ள தன்னடக்கம், மனிதாபிமானம்\nநேர்மையான பிஸினஸ்மேன் தியாகிகள் எழுப்பியுள்ளன\nமூலம் தூய ஜாதி - ஏப்ரல், 29ஆம் 2013\nஉங்கள் வலைத்தளத்தில் இந்த கட்டுரை பயன்படுத்த விரும்புகிறீர்களா, வலைப்பதிவு அல்லது செய்திமடல் நீங்கள் நீண்ட நீங்கள் பின்வரும் தகவலைக் இந்த தகவலை அச்சிட வரவேற்கிறேன்:மூல: www.PureMatrimony.com - முஸ்லிம்கள் கடைபிடிக்கும் உலகின் மிகப்பெரிய திருமணம் தள\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:https://www.muslimmarriageguide.com\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nஇஸ்லாமிய பாரம்பரியம் விரட்டுகிறீர்கள் அன்பு\nஎன்ன இரண்டாவது திருமணம் விட்டும் உங்களைத் இழுத்து உள்ளது\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nபொது நவம்பர், 24ஆம் 2019\nஇஸ்லாமிய பாரம்பரியம் விரட்டுகிறீர்கள் அன்பு\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 24ஆம் 2019\nஎன்ன இரண்டாவது திருமணம் விட்டும் உங்களைத் இழுத்து உள்ளது\nதிருமண நவம்பர், 23Rd 2019\nநன்றி கெட்டவனாக பெண்களுக்கு ஒரு வழிகாட்டி\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 23Rd 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/856579.html", "date_download": "2020-01-27T12:47:12Z", "digest": "sha1:PNQZXTBU3VHZZKNKKMPFSPK35427TMVC", "length": 10280, "nlines": 62, "source_domain": "www.tamilcnn.lk", "title": "மரண தண்டனைக்குப் பதிலாக சீர்திருத்தத் தண்டனை – ஜனாதிபதிக்கு சிறிநேசன் ஆலோசனை", "raw_content": "\nமரண தண்டனைக்குப் பதிலாக சீர்திருத்தத் தண்டனை – ஜனாதிபதிக்கு சிறிநேசன் ஆலோசனை\nJuly 18th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமரண தண்டனைக்குப பதிலாக தவறு செய்தவர்கள் திருந்தி வாழ்வதற்கு வழியமைத்துக் கொடுக்கும் முகமாக சீர்திருத்த தண்டனையை அமுல்படுத்த ஜனாதிபதி முன்வர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், கடந்த காலத்தில் கபடத்தனமாக நாடகமாடியவர்கள் மீண்டும் எமக்கு ஆட்சியாளர்களாக இருப்பதற்கு தகுதியுள்ளவர்களா எனச் சிந்தித்தே அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை தாம் எதிர்த்ததாகவும் அவர் கூறினார்.\nமட்டக்களப்பபு ஏறாவூர் நான்காம் குறிச்சி பத்திரகாளி ஆலயத்தில் மதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “மரண தண்டனையை அமுலுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக செயற்படுகிறார். ஒரு வகையில் நல்ல விடயமாக இருந்தாலும் தவறுகள் நடைபெறுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.\nபோதைவஸ்து கடத்துபவர்கள், மற்றவர்களுக்கு வியாபாரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை ஒரு பக்கம் சரியென பார்க்கின்ற போதிலும் பழிவாங்குவதற்காக இதனைப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.\nஇதனை ஆழமாகச் சிந்திக்கின்ற போது அப்பாவிகளும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மரண தண்டனை என்பது நாகரீகமான உலகில் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகக் காணப்படுகிறது.\nஇதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஆதரவு வழங்கி அரசாங்கத்தை கவிழ்த்துவிட வேண்டும் என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டது.\nகடந்த காலத்தில் கடத்தல் காணாமல் ஆக்கப்பட்ட சம்��வங்கள், கொலை, கொள்ளை என்பன தாராளமாக இந்த மண்ணில் அரங்கேற்றப்பட்டன.\nஇவற்றை செய்தவர்களை கடந்த காலத்தில் எமது மக்கள் தோற்கடித்தார்கள். தோற்கடித்தவர்களை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக தற்போதுள்ள அரசாங்கத்தைத் தூக்கி எறிந்துவிட்டு எங்களால் செயற்பட முடியாது. அவர்களது ஆட்சியில் ஊடக சுதந்திரம் பாதிக்கப்பட்டது. பயம், பீதியுடன் இருந்தனர். அந்த நிலை மீண்டுமொருமுறை ஏற்படுவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டடோம்” என்றார்.\nமாநகர முதல்வருக்கும் – இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு\nவெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்ற ராஜபக்ஷ குடும்பத்தை தமிழர்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு உத்தரவு\nஅனைவருக்கும் சமமான சுகாதார சேவையை வழங்குவேன் – அநுர உறுதி\nஎமது மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்னவென்றே தெரிந்துகொள்ள முடியாத ஒருவரை எமது மக்கள் எவ்வாறு நம்புவார்கள்…\nகிண்ணியா அல் அஹ்தாப் வித்தியாலயத்துக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைப்பு\nஅதாவுல்லாவின் அரசியல் வலது கரத்தை உடைத்தார் ஹக்கீம் சூடு பிடிக்கும் அம்பாறை அரசியல்\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – த.தே.கூ.\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – த.தே.கூ.\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nகொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nஅருவக்காட்டில் குப்பை கொட்டுவதை கைவிட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-mar18/34727-2018-03-13-04-52-17", "date_download": "2020-01-27T13:54:18Z", "digest": "sha1:VJUCANFKV6ZWQGOMOIXEHYL25W6NYJ7A", "length": 27119, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "மருத்துவ மாணவர்களின் மர்ம மரணங்களுக்குக் காரணம் யார்?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மார்ச் 2018\nநுழைவுத் தேர்வை இரத்து செய்யக் கோரி தமிழ்நாடு மாணவர் கழகம் போராட்டம்\nமுத��நிலை மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு இரத்து\nஇடஒதுக்கீடு ‘தகுதி - திறமை’யை ஒழித்து விடுமா\nமருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிடு பொடியாக்குவோம்\nநீட் தேர்வு: கடந்தகாலமும் எதிர்காலமும்\nஅய்.அய்.டி. ‘மர்ம தேச’த்தில் என்ன நடக்கிறது\nதலித் மாணவர்கள் மீது வெறுப்பைக் கக்கும் பார்ப்பன இயக்குனர் வேணுகோபால்\nவிகிதாசாரப் பங்கீடு சர்வரோக நிவாரணி அல்ல; ஒழுகலை அடைக்கும் அடைப்பான்\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nஅடுத்த சு.ம. மாநாட்டுத் தலைவர்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2018\nவெளியிடப்பட்டது: 13 மார்ச் 2018\nமருத்துவ மாணவர்களின் மர்ம மரணங்களுக்குக் காரணம் யார்\nசண்டிகாரில் உள்ள பி.ஜி.அய்.எம்.இ.ஆர் - மத்திய அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேல் பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டில் சேர்ந்த கிருஷ்ண பிரசாத் என்ற தமிழ்நாட்டு மாணவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nடெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் யு.சி.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் பயின்றுவந்த தமிழக மாணவர் சரத்பிரபுவின் மர்ம மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. 2016-ல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த தமிழக மருத்துவ மாணவர் சரவணன் மர்ம மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சி விலகாத நிலையில் நடந்திருக்கும் மற்றொரு சம்பவம் இது.\nசரவணன் போலவே சரத்பிரபுவும் விஷ ஊசி செலுத்தப்பட்டே இறந்திருக்கிறார். சரவணன் மரணத்தைப் பொறுத்தவரை, அது ஒரு தற்கொலை என்றே எய்ம்ஸ் நிர்வாகமும், டெல்லி காவல் துறையும் சொல்லிவந்தன. ஆனால் பிரேத பரிசோதனை முடிவுகள், அது தற்கொலை அல்ல என்பதை உறுதிப்படுத்தின. இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வேறு விஷயம்\nசில நாட்களுக்கு முன்பு, குஜராத்தின் அகமதாபாதில் உள்ள பி.ஜே. மருத்��ுவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் பயிலும் தமிழக மாணவர் மாரிராஜ் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தன்னை சக மாணவர்களும் பேராசிரியர்களும் சாதீய ரீதியாக இழிவுபடுத்தியதாலேயே அப்படி ஒரு முடிவுக்குச் செல்ல நேர்ந்ததாக மாரிராஜ் கூறியிருக்கிறார்.\nசாதி, மதம், தேசிய இனம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் காட்டப்படும் பல்வேறு பாகுபாடுகள் இந்தச் சம்பவங்களுக்குக் காரணமாக அமைகின்றன. சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பின்மை, இளம் தலைமுறையிடம் அச்சத்தையும் கவலையையும் உருவாக்கியிருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் ஒருபக்கம், வேலைவாய்ப்பை வழங்கங்கூடிய ஒருசில உயர் படிப்புகளுக்கு நிலவும் கடும் போட்டி மறுபக்கம் என்று பெரும் சவால்களை அவர்கள் எதிர்கொள்ள நேர்கிறது. அனைவருக்கும் உயர்கல்வி வாய்ப்புகள் கிட்டாமை, கல்விக் கட்டணங்கள் அதிகரித்திருப்பது உள்ளிட்டவை பிற காரணங்கள். இந்நிலையில், மாநிலங்களுக்கிடையே நிலவும் ஏற்றத்தாழ்வான உயர்கல்வி வாய்ப்புகள், வட மாநிலங்களில் போதிய மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ இடங்கள் இல்லாதது ஆகிய காரணிகள் மாணவர்களிடையேயான நல்லுறவைப் பாதித்திருப்பது மிக முக்கியமான பிரச்சினை.\nதனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ இடங்கள் ரூ. 2 கோடி வரை விலை போகின்றன. இதன் காரணமாக, அரசுக் கல்லூரிகளுக்கு மாணவர் களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ஒரு மாணவர் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அவரது இடம் மரணம் போன்ற காரணங்களால் காலியாகிவிட்டால், வேறு ஒரு மாணவர் அவரது இடத்தில் சேர முடியும் என்பதுதான். வேறு மருத்துவக் கல்லூரியிலிருந்து இடமாறுதல் பெற்றும் அவரது இடத்துக்கு வர முடியும். வெளி மாநிலங்களில் பயின்றுவரும் தமிழக மாணவர்களின் மரணங்களை இந்தப் பின்னணியில் பார்ப்பது அவசியம்.\nவட மாநிலங்களில் மருத்துவ இடங்கள் குறைவாக இருக்கின்றன. அந்த இடங்களில், தமிழக மாணவர்கள் சேரக் கூடாது என்பதற்காக பல்வேறு பாகுபாடுகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் உட்படுத்தப்படுகின்றனர். உண்மையில், தமிழக மாணவர்கள் வேறு மாநிலங்களில் சேர்ந்து படிக்க வேண்டிய நிலையை உருவாக்கியது இந்திய மருத்துவக் கழகமு���் மத்திய, மாநில அரசுகளும்தான் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.\nதமிழகத்தில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களில் 50%-ஐ அகில இந்தியத் தொகுப்புக்கு மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. மீதி உள்ள இடங்களில் 50%-ஐ அரசு மருத்துவர்களும், 50%-ஐ அரசுப் பணியில் இல்லாத மருத்துவர்களும் பெற்றுவந்தனர். இந்நிலையில் சென்ற ஆண்டு, இந்திய மருத்துவக் கழகத்தின் புதிய விதிமுறையின்படி, அரசு மருத்துவர்களுக்கான 50% (அதாவது மொத்த இடங்களில் 25%) இடஒதுக்கீடு ரத்துசெய்யப்பட்டது. அதற்குப் பதிலாக, தொலைதூர மற்றும் கடினமான பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 10ரூ என்ற அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு 30ரூ மதிப்பெண்ணை, அவர்கள் பெற்ற நீட் தேர்வு மதிப்பெண்ணுடன் சேர்த்துக்கொள்ளலாம் என விதிமுறை உருவாக்கப்பட்டது.\nஇதன் விளைவாக, பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டது. மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான, தொலைதூர மற்றும் கடினமான பகுதிகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மட்டுமே முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரும் சூழல் உருவானது. இதனால், தமிழக அரசு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களையும் பெரும்பாலான அரசு மருத்துவ மனைகளையும் கடினமான பகுதி மருத்துவமனைகள் பட்டியலில் இணைத்தது. இதன் காரணமாக 95ரூ -க்கும் மேற்பட்ட முதுநிலை மருத்துவ இடங்கள் அரசு மருத்துவர்களுக்கே கிடைத்தன. இது அரசுப் பணியில் இல்லாத மருத்துவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது. நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற சரத்பிரபு போன்றோர் வெளி மாநிலங்களில் சேர்ந்து படிக்க வேண்டிய கட்டாயம் உருவானது இப்படித்தான்.\nமுதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏற்கனவே இருந்த நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்படுவது, தமிழகத்தில் உள்ள அனைத்து இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ இடங்களையும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்க நடவடிக்கை எடுப்பது ஆகியவை அவசியமானவை. ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் உள்ள மருத்துவ இடங்கள் அனைத்தும் அந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. அவர்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு இடங்களை வழங்கவும் மாட்டார்கள், பெறவும் மாட்டார்கள். 1974இல் கொண்டுவரப்பட்ட\n32���வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி, 371-டி என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. இதன்மூலம்தான் அந்த மாநிலங்களின் மாணவர்கள் இத்தகைய பலன்களைப் பெறுகிறார்கள். அத்தகைய சட்டப் பாதுகாப்பை நாமும் பெற வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களும் அவை அமைந்துள்ள மாநிலத்துக்கு 65% இடங்களை வழங்குவது பல பிரச்சினைகளைத் தீர்க்கும்.\nவெளிமாநிலங்களுக்குப் படிக்கச் செல்லும் தமிழக மாணவர்களுக்கு உதவும் வகையில் தனித் துறை ஒன்றை அரசு உருவாக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு உதவி மையங்களை அனைத்துக் கல்லூரிகளிலும் உருவாக்குவது அவசியம். சாதியப் பாகுபாடு தொடர்பான புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பது அசம்பா விதங்களைத் தவிர்க்கும். மிக முக்கியமாக, மருத்துவ மாணவர்கள் மர்மமான முறையில் இறந்தால், அவர்களது இடத்தில் வேறு மாணவர்கள் சேர அனுமதிக்கக் கூடாது. சில இடங்களில் பேராசிரியர்களே மாணவர்களை ‘ராகிங்’ செய்யும் கொடுமை நடப்பதை அறிய முடிகிறது. இந்த அவலங்கள் தொடர அனுமதிக்கக் கூடாது. விடுதி வசதிகளை மேம்படுத்தி, பாதுகாப்பையும் அதிகரிக்க வேண்டும்.\nமருத்துவ மாணவர்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான, மனரீதியான உளைச்சல்களைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துக் கல்லூரிகளிலும் மனநல ஆலோசனை மையங்களை உருவாக்கலாம். அவர்களது பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்தலாம். விளையாட்டு, கலை, கலாச்சார நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். அனைவருக்கும் இலவசக் கல்வியையும், வேலைவாய்ப்பையும் உறுதிசெய்ய வேண்டும். அதுவே, மாணவர்களின் மர்ம மரணங்களைத் தடுத்து நிறுத்தும் அரணாக அமையும்\n- ஜி.ஆர்.இரவீந்திரநாத், பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2016/02/public-representation-committee-on.html", "date_download": "2020-01-27T12:17:11Z", "digest": "sha1:3JAORKPXBYLAA3EBFEQBV2H6VV4UMYD3", "length": 13165, "nlines": 92, "source_domain": "www.tamilnetwork.info", "title": "அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ம் நாள் அமர்வு. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ம் நாள் அமர்வு.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ம் நாள் அமர்வு.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வு இன்று 26 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலுள்ள டேர்பா மண்டபத்தில் இடம்பெற்றது.\nமேற்படி இரண்டாம் நாள் அமர்வில் மட்டக்களப்பு பல்சமய கருத்தாடல் மையம், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ்,முஸ்லிம்,கிறிஸ்வத மதங்களைச் சேர்ந்த பொது அமைப்புக்கள்,மாணவர் இயக்கங்கள்,பொது மக்கள் ,புத்திஜீவிகள்,இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகளை வழங்கினர்.\nகுறித்த அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகளை அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் பிரதிநதிகளான என்.செல்வகுமாரன்,எஸ்.தவராஜா, எஸ்.சீ.சீ.இளங்கோவன்,கலாநிதி ஹரினி அமரசூரிய,கலாநிதி குமுடு குசும் குமார ஆகியோர் பதிவு செய்தனர்.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பில் மக்களிடமிருந்து வாய்மொழி மற்றும் எழுத்து மூல சமர்ப்பணங்களை பெறுவது அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைக்குழுவின் செயற்பாடாகும்.\nஉத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரத்துடன் இருபது உறுப்பினர்களை கொண்டதாக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nபொது மக்களின் கருத்துக்களை அறிந்து இந்த குழு அமைச்சரவைக்கு அறிக்கையொன்றினையும், சிபாரிசுகளையும் தயாரித்து அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான அமைச்சரவை உப குழுவிற்கு சமரப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> பாரம்பரிய சித்த மருத்துவர்களை தெரிந்து கொள்வோம்\nசித்தர்களின் ஆசி பெற்று குருவின் அருள் பெற்று சித்த வைத்தியம் செய்து வரும் மருத்துவர்களின் கருத்தரங்கு 2009 மார்ச் 8,9,10 தேதிகளில் தர்மா ம...\n> லா‌ஜிக்கே இல்லாத கலகலப்பு காமெடி விட்டமினில் கலெக்சன்.\nசின்ன இடைவெளிக்குப் பிறகு இயக்கத்துக்கு திரும்பியிருக்கிறோம் வரவேற்பு எபங்படியிருக்குமோ என்ற கலக்கம் முதலில் சுந்தர் சி-க்கு இருந்தது. கலகலப...\n> கமல் எழுதும் சுயச‌ரிதை\nதனது ஐம்பது வருட திரை வாழ்க்கையை தொடராக எழுதவிருக்கிறார் கமல். சினிமாதான் கமலின் வாழ்க்கை. வாழ்க்கைத���ன் சினிமா. அந்தவகையில் இந்தத் தொடர் அவர...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evrostroi1.ru/phimsexnhanh/tag/tamil/", "date_download": "2020-01-27T13:05:59Z", "digest": "sha1:BVZKRIDJEDZXMSHLTQ2TGBC726QDAMU3", "length": 11562, "nlines": 99, "source_domain": "evrostroi1.ru", "title": "Tamil Sex Story | evrostroi1.ru", "raw_content": "\nஅவர் என்னுடைய ஆணுறுப்பை முழுவதுமாக தொண்டையில் நுழைக்க முயற்சித்து அவருக்கு வாந்தி எடுப்பது போல ஆகிவிட்டது. ஆனாலும் விடாமல்\nஒருநாள் ஏதோவொரு வருத்தத்தில் நியாலுக்கு மெசேஜ் அனுப்பினேன். டெலிவர் ஆகவில்லை. தயங்கியபடி கால் செய்தேன். இணைப்பு கிடைக்கவில்லை\nகார்த்தி – சரவணன் ஒரு தொடர்கதை\nசரவணன் கார்த்தியை பார்த்ததும் சென்ற வழி மாறி அவன் நின்றுக்கொண்டிருந்த தோப்பிற்குள் வந்தான். கட்டி அணைத்தல், முத்தம், உதட்டை சப்புவது,\nமுதலில் அவர் கழிப்பிடத்திற்கு உள்ளே செல்ல, கொஞ்ச நேரம் கழித்து நானும் உள்ளே சென்றேன். அவர் எனக்காக காத்துக் கொண்டிருந்தார்\nஇவற்றிற்கிடையில் நான் இறங்க வேண்டிய இடமும் வந்துவிட்டது. அதுவரையிலும் நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோமே தவிர பேசிக்கொள்ளவில்லை. பேருந்து பயணத்தில்\nராஜாவின் காதல் லீலை – காம கதை\nஏண்டா மச்சான் இப்படி தவராக பார்க்கிறாய் அது தப்பு என்றால் டேய் மச்சான் அழகை ரசிக்கலாம் ஆனா அனுபவிக்க கூடாது; நான் யார் யாரையோ வம்புக்கு இழுத்திருக்கிரேன் அவுங்க\nஎன் பெயர் கண்ணன். பள்ளியில் படித்து கொண்டு இருந்த காலம். பத்தாம் கிளாஸ் தொடக்கம். என் கிராமத்தில் இருந்து, மூன்று மைல்கள் நடந்து சென்று, ஒரு உயர் நிலை\nநான் கல்லூரி மாணவனாக இருந்த போது ஒருநாள் எனது உறவினர் வீட்டிற்க்கு பேருந்தில் சென்றேன். (எனது உறவினர் வீடு இருப்பது ஒரு அழகிய கிராமத்தில்.\nஅவள் கை விரல் நடுங்கிய படியே என் சுண்ணியை லேசா தொட்டு உடனே விலகியது. கையைப் பிடித்து, மீண்டும் என் சுண்ணியில் வைத்தேன்.\nஇதற்கிடையில் அடுத்த ஸ்டாப் வர சிலரை உள்ளே தள்ளிச் செல்ல சத்தம் போட்டார். ஆனால் அந்த நேரத்தில் என்னை அவர் பார்த்த விதம் “நீ உள்ளே தள்ளிப் போக வேண்டாம்\nஎன் பேர் பாஸ் என்கிற பாஸ்கரன். பி.எஸ்.சி படிச்சுட்டு ஒரு டப்பா கம்பெனியில் சேல்ஸ்மேனாக வேலை செய்றேன். படிப்பு சரியா ஏறலை. நான் அவ்வளவு\nகாஜாப் பையனை தாஜா செய்த மும்தாஜ்\nபேரு மும்தாஜ். இப்ப எனக்கு 26 வயசு. என் அப்பா அம்மா கீழக்கரையிலே இருக்காங்க.ரொம்ப வசதியான குடும்பம். நான் செல்லப் பொண்ணு என்பதால்\nஅன்று நான் அதிகாலையிலேயே எழுந்துகொண்டேன். டி-ஷர்ட், ஷாட்ர்ஸ் அணிந்து கொண்டேன். மாடியில் இருந்த என் ரூமை விட்டு கீழே இறங்கி, ஹாலுக்கு வந்தேன்.\nவீட்டிலும் யாரும் இல்லாததால் நல்ல தைரியமாக இருந்தேன். அவனது கை மெதுவாக எனது இடது பக்கம் ஜாக்கெட்டுக்கு மேல பட்டதும் இன்ப வெள்ளத்தில் மிதந்து கொண்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973000/amp", "date_download": "2020-01-27T11:41:37Z", "digest": "sha1:YI5DGDOMEFIDAWNH3J5D2WVKZSOJEQ5A", "length": 11447, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "புதுவை நீதிமன்றத்தில் காலி பணியிடங்கள் 3 மாதத்திற்குள் நிரப்பப்படும் | Dinakaran", "raw_content": "\nபுதுவை நீதிமன்றத்தில் காலி பணியிடங்கள் 3 மாதத்திற்குள் நிரப்பப்படும்\nபுதுச்சேரி, டிச. 9: புதுவை நீதிமன்றத்தில் உள்ள காலி பணியிடங்கள் 3 மாதத்திற்குள் நிரப்பப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாஹி தெரிவித்தார். புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 70வது சட்ட நாள் விழா நூறடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. சங்க தலைவர் முத்துவேல் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாஹி கலந்து கொண்டு பேசியதாவது: நமது அரசியலமைப்புச் சட்டங்கள் வாழ்க்கைக்கான வாய்ப்புகளையும், கவுரவத்தையும் தந்துள்ளது. இந்த அரசியலமைப்பு நமது நாட்டின் பன்முகத்தன்மை, மாநில வேறுபாடுகள், அரசியல், வெவ்வேறு சமூக வேறுபாடுகளில் ஒற்றுமையை வளர்த்து வருகிறது. வழக்கறிஞர்களை தவிர, வேறேந்த தொழிலிலோ, எந்த இடத்திலோ, தனித்தன்மை கொண்ட மனிதர்களாலோ, மற்றவர்களாலோ அரசியலமைப்பு என்ற விஷயத்தை வலியுறுத்த இயலாது. வழ���்கறிஞர்கள், நீதிபதிகளாக உயரும்போதும் இது மிக அதிகமாக பயன்படுகிறது. ஆனால் இதனை டாக்டர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட யாருமே வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்துவதில்லை. இது உங்களது (வழக்கறிஞர்கள்) பொறுப்புகளை அதிகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நீங்கள் இந்த அரசியலமைப்பின் மிக முக்கிய நபராக உள்ளீர்கள் என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும். இதனால்தான் நீங்கள் அரசியலமைப்பு நாள் மற்றும் சட்ட நாளினை கொண்டாட அதிகம் தகுதி பெற்றுள்ளீர்கள். ஏனெனில் இது உங்களது கடமை.\nசட்டங்களுக்காக வாழாமல், உண்மையுடன் வாழுங்கள். அப்படி வாழ்ந்தால் நீங்கள்தான் சட்டத்துக்கு மிகப்பெரிய பொக்கிஷம். கடைநிலை மனிதனின் கண்ணீரை துடைக்கும் வகையில் சட்டங்கள் இருக்க வேண்டும் என மகாத்மா காந்தி கூறினார். அதன்படி, வழக்கறிஞர்கள் செயல்பட்டு கடைநிலை மனிதனுக்கும் சட்டத்தின் மூலம் நிவாரணம் கிடைக்க உதவி செய்ய வேண்டும். உங்களிடம் சட்டம் தொடர்பாக யார் உதவி கேட்டாலும், எந்நேரமும் செய்ய தயாராக இருக்க வேண்டும். இதற்காக அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வெறும் சட்டத்தை மட்டும் படிக்காமல், மனிதர்களின் வாழ்க்கையும் படித்து வைத்திருக்க வேண்டும். வாள்முனையை விட பேனாமுனைக்கே சக்தி அதிகம். அந்த பேனாவை வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண விழைய வேண்டும். ஆனால் அந்த தீர்வு சட்டத்தின் வழியே இருக்க வேண்டும். சட்டம் நல்லது, ஆனால் தீர்ப்பு சிறந்தது. இதனை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். சமுதாயம் நீதியை நம்புகிறது. அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நாம் கவனமுடன் செயல்பட வேண்டும். புதுச்சேரி நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் 3 மாதத்திற்குள் நிரப்பப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், புதுச்சேரி தலைமை நீதிபதி தனபால், சட்ட செயலர் ஜூலியட் புஷ்பா, நீதிபதி ஷோபனா தேவி மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.\nகூடுதல் மாணவர்களை சேர்க்க மக்களின் ஒத்துழைப்பும் தேவை\nநண்பனை மதுபாட்டிலால் குத்திய வாலிபரால் பரபரப்பு\nதிடீரென தீப்பிடித்து எரிந்த சரக்கு லாரி\nமேம்பாலம் கீழ் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nதிருந்தி வாழப்போவதாக எஸ்பியிடம் மனு\nகரும்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nசுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனம் தொடங்க கிராமமக்கள் எதிர்ப்பு\nவிதை சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணியை ஆட்சியர் ஆய்வு\nவிழுப்புரத்தில் வேலைவாய்ப்பை பெருக்க சிப்காட் கொண்டு வரவேண்டும்\nபாழடைந்த வானொலி கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கும் அவலம்\nவாகன ஓட்டிகளுக்கு ரோஜா கொடுத்து போக்குவரத்து போலீசார் பிரசாரம்\nதுவக்க நாளில் அடுத்தடுத்த விபத்தில் 2பேர் பரிதாப பலி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nபஸ் கண்ணாடியை உடைத்த 3 பேர் மீது போலீஸ் வழக்கு\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973154/amp", "date_download": "2020-01-27T11:40:28Z", "digest": "sha1:URCT74P5GLUE2TTXCIGZ3I2IFCNPNHQA", "length": 8605, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி ெதாகை | Dinakaran", "raw_content": "\nசிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி ெதாகை\nசென்னை: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் சிறுபான்மை மாணவர்களின் உயர்கல்விக்காக உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது.\nநிகழ்ச்சிக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஸிம் தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் ரசாக் முன்னிலை வகித்தார். தென் சென்னை மாவட்ட சமூக மேம்பாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் ஜெய்னுலாப்தீன் வரவேற்றார்.\nபாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மருத்துவ துறையில் படிக்க கூடிய மாணவர்களுக்கு 2 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கினார்.\nபோதை மாத்திரை விற்ற கணவன், மனைவி கைது\nஎண்ணூர் விரைவு சாலையில் மின்விளக்கு அமைக்க தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைப்பதில் மெத்தனம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவியை கொலை செய்துவிட்��ு தற்கொலை நாடகமாடிய கணவன்: போலீஸ் விசாரணையில் சிக்கினார்\nகடல் அலையில் சிக்கிய 2 பேரை காப்பாற்ற முயன்ற வாலிபர் சாவு: பெசன்ட்நகரில் பரிதாபம்\nகுடும்பத்திற்கு நல்லது நடக்கும் என கூறி 4 ஆண்டுகளாக மகளுக்கு பாலியல் தொல்லை: போலி சாமியார் கைது\nஉயர் நீதிமன்றம், ரிப்பன் மாளிகை, துறைமுகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம்: தியாகிகளுக்கு நினைவு பரிசு\nமுதல்வர் வருகைக்காக தூய்மை பணியில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளி மயங்கி விழுந்து சாவு: அரும்பாக்கத்தில் பரபரப்பு\nதனியார் நிறுவன மேலாளரை காரில் கடத்தி சித்ரவதை: பெண் உட்பட 3 பேருக்கு வலை\nபுழல் மத்திய சிறைச்சாலையில் அணிவகுப்பு கட்டிடம் திறப்பு\n10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவருக்கு பரிசு: தாம்பரம் நகராட்சி ஆணையர் அறிவிப்பு\nமாநகராட்சி 5வது மண்டலத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத பூங்கா; பொதுமக்கள் அவதி\nதுப்புரவு பணிகள் சுணக்கம் கிழக்கு தாம்பரம் பகுதியில் குப்பை குவியல்: தொற்று நோய் பரவும் அபாயம்\nஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டதால் ரயில் விபத்துகள் குறைந்துள்ளது; தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்\nசென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 2 மாதத்தில் 260 டைல்ஸ் சேதம்\nராஜிவ்காந்தி சாலையில் இருந்து அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்\nபோக்சோ சட்டத்தில் கைதாவதை தடுக்க நாயை விட்டு பெண் இன்ஸ்பெக்டரை ஓடஓட விரட்டிய குற்றவாளி கைது: வில்லிவாக்கத்தில் பரபரப்பு\nகுடியரசு தினத்தையொட்டி கட்சி தலைவர்கள் தேசிய கொடியேற்றினர்\nமின் விளக்கு பழுதால் இருள் சூழ்ந்த ஏடிஎம் மையம்: பொதுமக்கள் அச்சம்\nஉயரழுத்த மின்கம்பத்தில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி\nபள்ளி மாணவிக்கு தொல்லை வாலிபர் போக்சோவில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-27T13:47:39Z", "digest": "sha1:SKRQDDIQYDTAMXCNSH2GJPCULOMG2N72", "length": 13012, "nlines": 119, "source_domain": "www.pannaiyar.com", "title": "சிறுதானியம் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nசிறுதானியம் பற்றிய பெயர்கள் , வகைகள் ,பயன்கள் , விவசாயம் செய்யும் முறைகள், மருத்துவ பயன் பற்றிய கட்டுரைகளின் தொகு��்பு\nவறட்சியில் வளரும் மொச்சை சாகுபடி\nமொச்சை சாகுபடி வறட்சியில் கை கொடுக்கும் மொச்சை வறட்சியான நிலங்களில் விவசாயம் செய்ய மிகவும் உகந்த பயிர் ஆகும். இது Rajma Beans என்றும் , மொச்சை பயறு in english bean என்றும் அழைக்க படுகிறது . தமிழில் …\nஒரு ஏக்கரில் எத்தனை மரங்கள் வளர்க்கலாம்\nஒரு ஏக்கர் நிலத்தில் இத்தனை மரங்களை வளர்க்க முடியுமா தென்னை ,100 வாழை ,20முருங்கை,நாரத்தை,எலுமிச்சை,மா,பலா,கொய்யா,கொடுக்காபுளி,நாவல்,சீத்தாபழம்,இலந்தை, வேம்பு,நூனா,பனை என்று அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்தில் ஓரங்களில் மட்டுமே வைக்க முடியும் என்று விளக்குகிறார். நிசிகம் நாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய …\nபாரம்பரிய உணவும் ,சமையலும் – கதம்ப சிறுதானிய சூப்\nகதம்ப சிறுதானிய சூப் தேவையானவை: குதிரைவாலி, வரகு ( Ragi ), சாமை, பாசிப்பருப்பு – தலா 50 கிராம், தேங்காய்ப்பால் – ஒரு கப், பூண்டு – 4 பல், மிளகுத் தூள், உப்பு – சுவைக்கேற்ப, கறிவேப்பிலை …\nஅரிசியும் சாத அளவும் சில பாரம்பரிய அரிசி ரகங்களில் சிலவற்றை வேக வைத்தால் மூன்று முதல் ஐந்து மடங்கு சாதம் கிடைக்குமாம் .இந்த அளவுகள் அனைத்தும் நன்கு முற்றி நெல் மணிகளுக்கும் மட்டுமே பொருத்தும் . இது சார்ந்த …\nசத்தான கம்பு வடை செய்முறை கம்பு – 1 கப் சின்ன வெங்காயம் – 1/4 குவளை (நறுக்கியது) கருவேப்பிலை – 1 கைப்பிடி (நறுக்கியது) கொத்தமல்லி – 1 கைப்பிடி (நறுக்கியது) இஞ்சி – சிறுதுண்டு சோம்பு – …\nஒரு ஏக்கரில் 3,875 கிலோ நெல் விளைச்சல்\nஒரு ஏக்கரில் நெல் விளைச்சல் நாகை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள ஆலங்குடி கிரா மத்தில் உள்ள அவரது நெல் வயலுக்கு நேரில் சென்று பார்க்கும் போதுதான் அவரது சாகுபடி தொழில்நுட்பம் எவ்வளவு மேன்மையானது என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். …\nநிலகடலைக் காய்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம்\nநிலகடலைக் காய்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் நிலகடலை அறுவடை ஒரு மணி நேரத்தில், ஒரு மூட்டை. 4 ஆயிரம் ரூபாய்தான் செலவு. மானாவாரியோ… இறவையோ… பயறு வகை சாகுபடி என்றாலே… விதைக்க, களை எடுக்க, அறுவடை செய்ய, மணிகளைப் பிரிக்க… என …\nதாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகள்\nதாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தாய்ப்பால், சில நேரங்களில் போதுமான அளவு இருக்காது. அவ்வாறு தாய்ப்பால் குறைவாக சுரப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் மனஅழுத்தம், தூக்கமின்மை, உடல் வறட்சி போன்றவை …\nஎந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்\nஎந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும் சுவை உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் …\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (6)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (9)\nவிவசாயம் பற்றிய தகவல் (10)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.podhumedai.com/now-outsiders-can-become-judges-in-tamilnadu/", "date_download": "2020-01-27T13:11:06Z", "digest": "sha1:L35TWVGAZOUGDGDQGUB2PV7L56GYV5Z3", "length": 14079, "nlines": 131, "source_domain": "www.podhumedai.com", "title": "தமிழ் அறியாதவர்கள் தமிழ் நாட்டில் நீதிபதிகளா? டி என் பி எஸ் சி செய்யும் புதுக் குழப்பம்?! - பொதுமேடை", "raw_content": "\nதமிழ் அறியாதவர்கள் தமிழ் நாட்டில் நீதிபதிகளா டி என் பி எஸ் சி செய்யும் புதுக் குழப்பம்\nஅக்ரஹாரத்து மருமான் மறக்க வேண்டியதை நினைவுபடுத்தியது ஏன்\nதேர்வாணையத்தில் நடந்த அதிர்ச்சி தரும் மோசடிகள்\nவீட்டு வாசலில் கோலம் போட்டால் கைதா\nமத்திய பாஜக அரசின் அடங்காத சமஸ்கிருத வெறி\nதமிழ் அறியாதவர்கள் தமிழ் நாட்டில் நீதிபதிகளா டி என் பி எஸ் சி செய்யும் புதுக் குழப்பம்\nவிதிமுறைகளில் எல்லாரும் தமிழ்நாட்டில் நீதிபதிகள் தேர்வை எழுதலாம் என்று இருந்தாலும் இதுவரை பிற மாநிலத்தவர் எவரும் இங்கே வந்து தேர்வு எழுதி நீதிபதி ஆக முயற்சிக்க வில்லை. அதனால் விதி இருந்தாலும் அது நடைமுறைக்கு வராததால் எந்த பிரச்னையும் எழாமல் இருந்தது.\nஆனால் இப்போது நிலைமை என்ன. ரயில்வே, அஞ்சல�� துறை, வங்கித்துறை என்று எல்லாவற்றிலும் பிற மாநிலத்தவர் தமிழகத்தில் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்கிறார்கள்.\nஇந்நிலையில் விதிமுறைகள் இருப்பதை சாக்கு வைத்து பணியாளர் தேர்வாணையம் சிவில் நீதிபதிகள் தேர்வை பிற மாநிலத்தவரும் எழுதலாம் என்று அறிவித்து இருப்பது குழப்பத்தைதான் ஏற்படுத்தும்.\nவிதிகள் மாற்றப்பட வேண்டும் என்றால் அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டுமே தவிர விதியை காரணம் காட்டி பிற மாநிலத்தவர் இங்கு நீதிபதிகள் ஆகும் வாய்ப்புக்கு வழி விடக்கூடாது.\nதமிழக அரசின் நிலைப்பாடு இது பற்றி என்ன என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும்.\nஎல்லா கட்சிகளும் தாங்கள் எதிர்ப்பை தெரிவித்து விட்டன. அரசு ஏன் மௌனம் காக்க வேண்டும்\nஅக்ரஹாரத்து மருமான் மறக்க வேண்டியதை நினைவுபடுத்தியது ஏன்\nதேர்வாணையத்தில் நடந்த அதிர்ச்சி தரும் மோசடிகள்\nவீட்டு வாசலில் கோலம் போட்டால் கைதா\nமத்திய பாஜக அரசின் அடங்காத சமஸ்கிருத வெறி\nRelated Topics:India, india news, Tamil nadu, அரசியல், இந்திய, இந்திய அரசியல், இந்தியா, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம்\nஎழுவர் விடுதலையில் மீண்டும் வஞ்சிக்கும் மத்திய அரசும் தூங்கும் மாநில அரசும்\nBy வி. வைத்தியலிங்கம் January 8, 2020\nஎழுவரையும் விடுதலை செய்யலாம் என்ற மாநில அரசின் 09/09/2018 தேதிய அமைச்சரவை தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் காலம்...\nசீட்டும் இல்லே சட்டமும் இல்லே மூன்று நம்பர் லாட்டரி கோடிக்கணக்கில்\nசீட்டும் இல்லே சட்டமும் இல்லே மூன்று நம்பர் லாட்டரி கோடிக்கணக்கில் மூன்று நம்பர் லாட்டரி கோடிக்கணக்கில் கேரளாவில் மூன்று நம்பர் லாட்டரி நடக்கிறதாம். ஆனால் அதை வைத்து...\nகொடூரக் கொலையாளிகள் நால்வரையும் என்கௌண்டர் செய்தது சரியா தவறா\nBy வி. வைத்தியலிங்கம் December 7, 2019\nஐதராபாத் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி இரண்டு லாரி டிரைவர்கள் அவர்களின் உதவியாளர்கள் இருவர் ஆகியோரால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கொடூரமாக...\nபொன் மாணிக்கவேல் – தமிழக அரசு மோதலால் தமிழர்களுக்கு இழப்பு\nBy வி. வைத்தியலிங்கம் December 3, 2019\nஉயர் நீதிமன்றத்தின் நன்மதிப்பை பெற்ற சிலை கடத்தல் பிரிவு ஒய்வு பெற்ற ஐ ஜி பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தின் உத்தரவில் ஓராண்டு...\nஅயோத்தி; உச்சநீதிமன்றத்தின் பஞ்சாயத்து தீர்ப்பு\nBy வி. வைத்தியலி��்கம் November 9, 2019\nஒருவழியாக உச்ச நீதிமன்றம் அயோத்தி ராம ஜன்ம பூமி- பாபர் மசூதி வழக்கில் இறுதி தீர்ப்பை இன்று வழங்கி விட்டது. முடிவுதான்...\nஎழுவர் விடுதலை; அமைச்சரவை முடிவை ஏற்க மறுத்த ஆளுநர்\nBy வி. வைத்தியலிங்கம் October 18, 2019\nநீட் தேர்வு விலக்கு கோரிய தமிழக அரசின் முடிவை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வில்லை என்பதையும் இரண்டு ஆண்டுகளாய் மறைத்தார்கள். ...\n49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்த காவல்துறை\nBy வி. வைத்தியலிங்கம் October 12, 2019\nதேசதுரோக குற்றப் பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. படைப்பாளிகள் மீது இந்த பிரிவில் வழக்கை பதிவு...\nஒரு வக்கீல், ஒரு நீதிபதி, 49 பேரின் மனு; காலனியாதிக்க ராஜதுரோக குற்றம்\nBy வி. வைத்தியலிங்கம் October 9, 2019\nஇந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 124 A, பிரிட்டிஷ் காலனியாதிக்க ராஜதுரோக தண்டனைக்கான குற்றம் விடுதலை அடைந்து எழுபதாண்டுகளுக்கு பின்னரும் அந்தப்...\nபேனர் வைப்பதில் அரசியல் கட்சிகளுக்கு ஒரு நீதி அரசுக்கு ஒரு நீதியா\nBy வி. வைத்தியலிங்கம் October 6, 2019\nபேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்து போனதின் காரணமாக அரசியல் கட்சிகள் பேனர் வைப்பது தடை செய்யபட்டது. ஒரு வழியாக இனி பேனர்...\nராதாபுரம்; வாக்கு எண்ணிக்கை வழக்கில் மறுக்கப்படும் நீதி\nBy வி. வைத்தியலிங்கம் October 6, 2019\nதாமதிக்கபடும் நீதி மறுக்கப்பட்ட நீதியே 2016 ல் நடந்த தேர்தலில் ராதாபுரம் தொகுதி தேர்தல் வழக்கில் முடிவு தெரிவதற்குள் ஐந்து ஆண்டுகள்...\n55 ஆண்டுகளில் முதன் முதலாக சரத் பவார் மீது வழக்குப் பதிவு செய்தது அமலாக்கப் பிரிவு\nராதாபுரம்; வாக்கு எண்ணிக்கை வழக்கில் மறுக்கப்படும் நீதி\nவிளைவு தெரியாமலா அறிக்கை வெளியிட்டார் மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி\nபெரியாருக்கு எதிராக ரஜினியை கூர் சீவி விடும் பார்ப்பனீயம் \nவள்ளுவரை வம்புக்கிழுத்து திருத்திக் கொண்ட வெங்கையா நாயுடு.. திருந்த மறுக்கும் பாஜக\nபாலாவை எடைபோட வர்மாவை வெளியிடுங்கப்பா\nதிரௌபதி சினிமாவுக்கு தலித் அமைப்புகள் ஏன் இவ்வளவு எதிர்ப்பு\nஜெயக்குமாருக்கு எப்படி வந்தது எப்போ வந்தது இந்த தைரியம்\nபார்ப்பனீயத்தை பரப்பவே கிருஷ்ண இயக்கம் பிரபு பாதா சொன்னது இதுதான்\nகர்நாடகத்தில் ரஜினி முதலீடு செய்ததை குத்திக் காட்டும் கமல்ஹாசன்\nதேர்வாணையத்தில் நடந்த அதிர்ச்சி தரும் ம���சடிகள்\nராதாரவியின் லேட்டஸ்ட் காமெடி; முஸ்லிமா மாறுவாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/12/run-10-12-2019-sun-tv-serial-online/", "date_download": "2020-01-27T12:41:53Z", "digest": "sha1:N5DKPGLAM5PV4DZ6XP2JCPYQ3HKD57DF", "length": 5270, "nlines": 68, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Run 10-12-2019 Sun Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\nஇரண்டு பொருள் 7 நாள் போதும் கடுமையான நரம்பு தளர்ச்சி ஆண்மை குறைவு குணமாகும்\nகால் பாயா மிளகு சால்னா எப்படி செய்வது என்று பார்ப்போம்\nமூட்டு வலிகளை விரட்டி அடிக்கும் 5 செடிகள்\nமட்டன் குடல் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்\nரத்தத்தில் உள்ள அதிகப்படியான கழிவுகளை நீக்கும் கற்பூரவள்ளி\nஆட்டு கால் பாயா எப்படி செய்வது என்று பார்ப்போம்\nஇரண்டு பொருள் 7 நாள் போதும் கடுமையான நரம்பு தளர்ச்சி ஆண்மை குறைவு குணமாகும்\nகால் பாயா மிளகு சால்னா எப்படி செய்வது என்று பார்ப்போம்\nமூட்டு வலிகளை விரட்டி அடிக்கும் 5 செடிகள்\nமட்டன் குடல் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்\nரத்தத்தில் உள்ள அதிகப்படியான கழிவுகளை நீக்கும் கற்பூரவள்ளி\nஆட்டு கால் பாயா எப்படி செய்வது என்று பார்ப்போம்\nஇரண்டு பொருள் 7 நாள் போதும் கடுமையான நரம்பு தளர்ச்சி ஆண்மை குறைவு குணமாகும்\nகால் பாயா மிளகு சால்னா எப்படி செய்வது என்று பார்ப்போம்\nமூட்டு வலிகளை விரட்டி அடிக்கும் 5 செடிகள்\nமட்டன் குடல் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்\nரத்தத்தில் உள்ள அதிகப்படியான கழிவுகளை நீக்கும் கற்பூரவள்ளி\nஇரண்டு பொருள் 7 நாள் போதும் கடுமையான நரம்பு தளர்ச்சி ஆண்மை குறைவு குணமாகும்\nகால் பாயா மிளகு சால்னா எப்படி செய்வது என்று பார்ப்போம்\nமூட்டு வலிகளை விரட்டி அடிக்கும் 5 செடிகள்\nமட்டன் குடல் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-01-27T12:19:18Z", "digest": "sha1:EGLUJUTK6VGS6HTXHSNVHJMIKMWZU4GG", "length": 5025, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜெய் ஜெய் |", "raw_content": "\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து விலகி கொள்ளலாம்\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உறுதியுடன் இருக்க வேண்டும்\nநாராயண நாராயண ஜெய் ஜெய் கோவிந்தா ஹரே\nநாராயண நாராயண ஜெய் ஜெய் கோவிந்தா ஹரே நாராயண நாராயண ஜெய் ஜெய் கோபால ஹரே ......[Read More…]\nJanuary,5,11, —\t—\tகோபால ஹரே, கோவிந்தா, ஜெய், ஜெய் ஜெய், நாராயண ஜெய், நாராயண நாராயண, ஹரே\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nதந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும்பொழுது கொஞ்சம் யோசித்து பேச வேண்டும் என்கிறார் ஸ்டாலின், எப்படி பேசியிருந்தாலும் சரி மன்னிப்பு கோரினால் எல்லாம் சரியாகிவிடும் ...\nபக்தர்களின் கோவிந்தா… கோவிந்தா கோஷம� ...\nகுறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா M.S. � ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\nகண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்\nகோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arts.jfn.ac.lk/index.php/about-us/", "date_download": "2020-01-27T13:53:34Z", "digest": "sha1:E25KIKAGHE6A2IHIKNCZRUHUPW2CUXPF", "length": 3280, "nlines": 28, "source_domain": "www.arts.jfn.ac.lk", "title": "About us – Faculty of Arts, University of Jaffna", "raw_content": "\nயாழ்ப்பணப் பல்கலைக்கழகத்தின் உயிர்ப்பு மையமாய், பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட உயர் இலக்குகளின் நிலைக்களனாய் கலைப்பீடம் விளங்குகிறது. நாட்டின் வேறெந்த கலைப்பீடத்திலும் இல்லாதளவிற்கு பரந்த கல்வி வாய்ப்புகளை மாணவர்களுக்குத் தருகின்றது. ஆண்டு தோறும் பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களில் பெரும் எண்ணிக்கையானோரைக் கலைப்பீடம் அரவணைக்கிது. இன்று 31 பாடநெறிகள் 17 துறைகள் என முழுதளாவிய நிலையில் சமூக விஞ்ஞான, மனித பண்பியல், சட்டம் ஆகிய துறைகளைச் சார்ந்த பட்டநெறிகள் இங்கே வழங்கப்படுகின்றன. பாரம்பரிய அறிவுத்தளத்தோடு தற்கால அணுகுமுறைகள் இசைந்திட எதிர்காலத்துவத்தை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது கலைப்பீடம். இன்று இத்துறை சார்ந்த கற்பித்தல் ஆய்வுச்செயற்பாடுகளை மேற்கொள்ளும் நூற்றுக்கும் மெற்பட்ட புலமையாளர்களுடன் இதனையொத்த முதன்மையான பீடங்களுக்கு நிகராக வளர்ச்சி கண்டுள்ளது.\nஎங்கள் உரு���ாக்கங்களான மாணவர்கள் தேசத்தின் சமூக, அரசியல், நிர்வாக, கல்வியியல், சட்டவியல் என அனைத்து புலங்களிலும் தமது திறமைகளால் தடம்பதித்துள்ளார்கள். சர்வதேச ரீதியிலும் உயரிய மதிப்பினைப் பெறுகிறார்கள். எங்களுக்கான அறிவுலக அங்கீகாரம் மகிழ்சியைத் தருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2013/01/tet.html", "date_download": "2020-01-27T12:44:00Z", "digest": "sha1:NCCTPMTCRYQBP5UEYXI2LQSHELKTR4GG", "length": 12028, "nlines": 230, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: TETல் தேர்ச்சி பெற்றாலும் இரட்டை பட்டங்கள் ஆசிரியர் பணிக்கு செல்லாது என்று நீதிபதி தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.", "raw_content": "\nTETல் தேர்ச்சி பெற்றாலும் இரட்டை பட்டங்கள் ஆசிரியர் பணிக்கு செல்லாது என்று நீதிபதி தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.\nTETல் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக பணி வழங்கப்படதோர் தொடுத்த வழக்கு இன்று மதுரை கோர்டில் தள்ளுபடி செய்யப்பட்டது . கடந்த TET தேர்வில் வெற்றி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியம் இவர்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதில் தங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக பதிவு செய்தனர் . இவ்வழக்கின் மீது கடந்த 21.12.2012 முதல் விசாரணை நடைபெற்று வந்தது. இறுதியாக இன்று(29.01.2013) தீர்ப்பளித்த நீதிபதி திரு.இராம சுப்பிரமணியம் அவர்கள், இரட்டை பட்டங்கள் ஆசிரியர் பணிக்கு செல்லாது என்று தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.\nTETல் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக பணி வழங்கப்படதோர் தொடுத்த வழக்கு இன்று மதுரை கோர்டில் தள்ளுபடி செய்யப்பட்டது . கடந்த TET தேர்வில் வெற்றி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியம் இவர்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை.\nஇதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதில் தங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக பதிவு செய்தனர் . இவ்வழக்கின் மீது கடந்த 21.12.2012 முதல் விசாரணை நடைபெற்று வந்தது. இறுதியாக இன்று(29.01.2013) தீர்ப்பளித்த நீதிபதி திரு.இராம சுப்பிரமணியம் அவர்கள், இரட்டை பட்டங்கள் ஆசிரியர் பணிக்கு செல்லாது என்று தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.\nஇரட்��ை பட்டம் என்றால் எனக்கு புரியவில்லை எனக்கு விளக்கம் தேவை\nஇரட்டை பட்டம் என்றால் எனக்கு புரியவில்லை எனக்கு விளக்கம் தேவை\nஇரட்டை பட்டம் என்றால் எனக்கு புரியவில்லை எனக்கு விளக்கம் தேவை ...\nஇரட்டை பட்டம் என்றால் எனக்கு புரியவில்லை எனக்கு விளக்கம் தேவை\nதீ்ர்பி்ன் நகல் இணைக்கப்பட்டுயிந்தால் நன்றாக இருந்துதிருக்கும்.\nஇரட்டை பட்டம் என்றால் எனக்கு புரியவில்லை எனக்கு விளக்கம் தேவை\nஇரட்டை பட்டம் என்றால் எனக்கு புரியவில்லை எனக்கு விளக்கம் தேவை\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2015/12/05141413/Urumeen-movie-review.vpf", "date_download": "2020-01-27T12:48:07Z", "digest": "sha1:WVYWTI7J4K2RZOV5NK5FGKHMCAO7OGKH", "length": 21592, "nlines": 211, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Urumeen movie review || உறுமீன்", "raw_content": "\nசென்னை 27-01-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமாற்றம்: டிசம்பர் 05, 2015 17:09 IST\nவாரம் 1 2 3\nதரவரிசை 3 2 13\nஜென்ம பகை தொடர்பான மூன்று தலைமுறை கதைத்தொகுப்பே உறுமீன். செல்வவளம் மிக்க ஒரு நாட்டின் வீரமிக்க மன்னராக வரும் பாபி சிம்ஹா, பிரிட்டிஷ் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார். பஞ்சபூதங்களின் தன்மைகளை அறிந்து எதிர்காலத்தை கணிக்கும் அசாத்திய திறன் கொண்டவர். படையெடுத்து வரும் பிரிட்டிஷ் படைகளை சிதறடித்து விரட்டியடித்து வெற்றிக்கொடி நாட்டுகிறார். ஆனால், காட்டிக்கொடுத்த தன் நண்பன் கலையரசனால் அவர் வாழ்க்கை முடிகிறது.\nகலையரசன் கொடுத்த தகவலின்பேரில், சுற்றி வளைத்த பிரிட்டிஷ் படைகள் கண்ணில் மண்ணைத் தூவும் பாபி சிம்ஹா, அங்கிருந்து தப்பிச் சென்று தன் குருவை சந்திக்கிறார். அப்போது, எப்படியும் தன்னை பிரிட்டிஷ் படைகள் பிடித்து கொன்றுவிடுவார்கள் என்பதை உணர்ந்த அவர், அவர்கள் கையால் சாவதைவிட உயிர்துறப்பதே மேல் என்று தன்னை உயிரோடு புதைக்கும்படி கூறுகிறார். அத்துடன் அவர் தன் எதிர்காலம் குறித்து எழுதி வைத்திருந்த ஜென்ம புத்தகத்தையும் உடன் புதைக்கும்படி கூற, அதன்படியே அவர் புதைக்கப்படுகிறார். இந்த 7 நிமிட முதல் தலைமுறை கதை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nஅதன்பின்னர் கதை நேராக சென்னைக்கு பயணமாகிறது. கதாநாயகன் பாபி சிம்ஹா, பி.இ. படித்துவிட்டு மதுரையில் இருந்து சென்னைக்கு வருகிறார். நண்பர் காளியின் அறையில் தங்கியிருக்கும் அவருக்கு கால் சென்டரில் வேலை கிடைக்கிறது. அலுவலகத்தில் அவரது டீம் லீடராக வருகிறார் கதாநாயகி ரேஷ்மி மேனன். இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்பதால் அறிமுகம் ஆகிறது.\nஇந்நிலையில், முதல் தலைமுறையில் எழுதப்பட்ட ஜென்ம புத்தகம், தன் வீட்டு உரிமையாளர் மூலம் பாபி சிம்ஹாவுக்கு கிடைக்க, அவருக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத மாற்றம் நடப்பதுபோல் தோன்றுகிறது. புத்தகத்தை அலுவலகத்தில் வைத்திருந்தபோது அதிலிருந்து புகை வருகிறது. பின்னர் அதை ஒரு சைக்காடிஸ்ட் டாக்டரிடம் காட்ட, அந்த புத்தகத்திற்கும் பாபிக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக அவர் கூறுகிறார்.\nஎனவே, அந்த புத்தகத்தைப் பற்றிய நினைவில் மூழ்கியிருக்கும் பாபி சிம்ஹாவின் வாழ்க்கையில் ரேஷ்மி மேனன் மூலம் திடீர் திருப்பம் ஏற்படுகிறது. கிரெடிட் கார்டு கடன் வசூலிக்கும் நபர், தனக்கு தொந்தரவு கொடுப்பதாக கூறி ரேஷ்மி மேனன் உதவி கேட்கிறார்.\nஇதனால், அந்த நபரை பின்தொடரும் பாபி சிம்ஹா, அவருக்கு சரியான பாடம் புகட்டவேண்டும் என்று நெருங்கியபோது, அவர் மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார். அவர் பாபியின் நண்பர் கலையரசனின் தம்பி என்பதால், அவர்களுக்குள் பகை ஏற்படுகிறது.\nதம்பியின் சாவுக்கு காரணமானவர்கள் பற்றி விசாரித்த கலையரசன், தம்பியை பின்தொடர்ந்து சென்ற பாபியையும் உண்மையான கொலையாளிளையும் பிடித்து தனி இடத்தில் அடைத்து வைக்கிறார். உண்மை அறிந்து, அங்கிருந்து தப்பிச் சென்ற பாபி, நேரடியாக கலையரசனுடன் மோத ஆரம்பிக்கிறார்.\nபின்னர் தன்னிடம் உள்ள ஜென்ம புத்தகத்தை படித்தபோது, தனது முன்ஜென்ம வரலாறு அதில் இருந்தது. முதல் ஜென்மத்தில் நண்பரா இருந்து காட்டிக்கொடுத்த கலையரசன், இரண்டாவது ஜென்மத்திலும் வழக்கறிஞரான தன்னை நண்பனாக இருந்து காட்டிக்கொடுத்து சாவுக்கு காரணமாக இருந்தது தெரியவருகிறது. இவர்களின் ஜென்ம பகை தீர்ந்ததா இல்லையா\nநாயகன் பாபி சிம்ஹா இரண்டு தோற்றங்களில் தனது நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். வக்கீல் தோற்றத்தில் மிடுக்காக வந்து மனதில் நிற்கிறார். ரேஷ்மி மேனனுக்கு காட்சிகள் குறைவு என்றாலும், அழகுப் பதுமையாக வந்து ரசிகர்களை சுண்டியிழுக்கிறார். கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நடிப்பிலும் சபாஷ் பெறுகிறார்.\nவில்லத்தனத்தில் மிரட்டுகிறார் கலையரசன். கதா நாயகனுக்கு இணையான கதாபாத்திரம் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. பொறுப்பை உணர்ந்து சரியாக செய்திருக்கிறார். அப்புக்குட்டி, மனோ பாலா, சார்லி, காளி என சிறுசிறு கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது.\nபெரிய படங்களில் பயன்படுத்தப்படும் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தை, சிறிய பட்ஜெட் படத்தில் முதல் முறையாக பயன்படுத்தி அதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் சக்திவேல். மூன்று தலைமுறை கதைகளை சிறப்பாக தொகுத்திருந்தாலும், நீளமான காட்சிகளை தவிர்த்து, திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். தரமான படத்திற்குண்டான காட்சிகளை சிறப்பாக அமைத்திருக்கிறார். பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவுக்கும் சபாஷ் போடலாம்.\nமொத்தத்தில் ‘உறுமீன்’ சரியான இலக்கு.\nபெண் குரலால் வைபவுக்கு ஏற்படும் பிரச்சனை - டாணா விமர்சனம்\nகாதலியை மர்ம மனிதனிடம் இருந்து மீட்க போராடும் உதயநிதி - சைக்கோ விமர்சனம்\nதந்தை-மகள் பாசப் போராட்டம் - ராஜாவுக்கு செக் விமர்சனம்\nகாதல், ஒருதலை காதல் - தேடு விமர்சனம்\nஅபூர்வ பழத்தை தேடி காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொள்ளும் ராபர்ட் டவ்னி ஜூனியர் - டூ லிட்டில் விமர்சனம்\nமாஸ்டர் படத்தின் புதிய அப்டேட் மூளையில் கட்டி..... சீரியசான நிலையில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி படத்திலிருந்து சர்ச்சை நடிகர் நீக்கம் காதல் பற்றி விளக்கமளித்த நிவேதா பெத்துராஜ் அஜித் படத்தில் நிவேதா தாமஸ் பாலா படத்திற்காக உடல் எடையை கூட்டிய ஆர்.கே.சுரேஷ்\nஉறுமீன் படக்குழு பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973496/amp", "date_download": "2020-01-27T13:06:29Z", "digest": "sha1:PXHZ5DS5RPR4ZHTCB5KR7D3SR4E4D55K", "length": 9079, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "பூண்டிமாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு | Dinakaran", "raw_content": "\nபூண்டிமாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு\nதிருக்காட்டுப்பள்ளி, டிச. 10: பூண்டிமாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு நடந்தது. திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயத்தில் பூண்டி அன்னையின் பக்தர்கள் நோயிலிருந்து சுகம் பெறவும், மனபாரத்திலிருந்து விடுதலை பெறவும், குடும்பத்தில் சமாதானம் நிலவவும், பக்தர்களின் தனிப்பட்ட வேண்டுதல் நிறைவேறவும் “பூண்டிமாதா புதுமை இரவு” சிறப்பு வழிபாடு ஒவ்வொரு மாதமும் 8ம் தேதி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலூர் மறைமாவட்டம் அருட்தந்தை நிர்மல்ராஜ் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை 5.15 மணிக்கு அருள்பொழிவு திருப்பலி, சிறப்பு ஜெபமாலை தேர்பவனி, சிறப்பு நற்கருணை ஆராதனை, இரவு ஜெப வழிபாடு நடந்தன.\nஇதில் பேராலய அதிபரும் பங்குத்தந்தையுமான பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், பூண்டிமாதா தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி தந்தைகள் ஆரோக்கிய ராஜேஷ், விக்டர் லாரன்ஸ், ஆன்மிக தந்தை அருளானந்தம் மற்றும் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். பாபநாசம், டிச. 10: பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை சார்பில் காற்று, நீர், மண் மாசுபடுதலை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திட்ட அலுவலர் ��ெல்வகுமார் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் மணியரசன் தலைமை வகித்தார். இயற்பியல் ஆசிரியர் முருகன், வேதியியில் ஆசிரியர் ராஜேஷ் ஆகியோர் பேசினர். இதில் தேசிய மாணவர் படை மாணவர்கள் பங்கேற்றனர்.\nவிவசாயிகள் கவலை குழந்தை இல்லையென கணவர் அடித்து உதைத்ததால் பெண் மாயம் போலீசில் தந்தை புகார்\nவீரமரசன்பேட்டை, ஆவாரம்பட்டியில் விட்டு விட்டு பெய்த மழையால் 300 ஏக்கர் நெற்பயிரை குலைநோய் தாக்கியது\nஒரத்தநாட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்\nபொதுமக்கள் எச்சரிக்கை இளம்பெண் மாயம்\nவீரசோழன் ஆற்றின் கரையோரம் டாஸ்மாக் கடை திறந்தால் முற்றுகை போராட்டம்\nவாலிபர் கைது தஞ்சையில் மாவட்ட அளவிலான திறன் தேர்வு போட்டி\nதஞ்சையில் இருந்து தூத்துக்குடிக்கு மணல் கடத்திய லாரி பறிமுதல்\nபெருமாண்டி இடுகாட்டில் குப்பைகள் தரம் பிரிக்கும் பணியை நிறுத்தகோரி மக்கள் சாலை மறியல்\n8ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nசாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\nஞானம்நகரிலிருந்து வல்லம் செல்லும் புறவழி சாலையில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளை தாக்கி வழிப்பறியில் ஈடுபடும் கும்பல்\nஉடையாளூரில் இன்று மக்கள் குறைதீர் முகாம்\nபள்ளி நிர்வாகி வீட்டில் 15 பவுன் பணம் திருட்டு\nமக்கள் குறைதீர் கூட்டம் 6 பேருக்கு நலத்திட்ட உதவிகள்\nடெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க கூடாது\n தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் பேராவூரணி அரசு மருத்துவமனையில் வருகை பதிவேடு, மருந்து இருப்பு ஆய்வு\nநெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்\nதிருக்காட்டுப்பள்ளி அருகே சொத்து கேட்டு மனைவி தொந்தரவு விஷம் குடித்து வாலிபர் தற்கொலை\nவெண்ணாற்றில் இருந்து லாரியில் மணல் கடத்தியவர் கைது\nதிருவையாறில் கோயில் கட்டும் பணியை தாசில்தார் தடுத்ததால் பொதுமக்கள் மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-01-27T11:41:42Z", "digest": "sha1:KD6DP4OUAP43HM6S2D3Z3H7OS3JKTOTN", "length": 8693, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "அகமட் சாஹிட் ஹமீடி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags அகமட் சாஹிட் ஹமீடி\nTag: அகமட் சாஹிட் ஹமீடி\nகிம��னிஸ் இடைத்தேர்தல்: “நஜிப் உரையாடல்களின் பதிவுகள் தேமுவின் ஆதரவை பாதிக்காது\nநஜிப் ரசாக்கின் உரையாடல்கள் பதிவுகளை வெளியிட்டதன் விளைவாக கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணியின் பிரச்சாரத்தை பாதிக்காது என்று அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.\nசாஹிட் ஹமீடி: 20 வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகை 70,000 ரிங்கிட்டுக்கும் மேல் மதிப்பிடப்பட்டுள்ளது\nசாஹிட் ஹமீடி குடும்பத்தினரின் 20 வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகை 70,000 ரிங்கிட்டுக்கும் மேல் மதிப்பிடப்பட்டுள்ளது.\nசாஹிட் ஹமீடி தம்பதியினருக்கு 18 சொகுசு வாகனங்கள் உள்ளன\nசாஹிட் ஹமீடி தம்பதியினருக்கு 18 சொகுசு கார்கள் உள்ளதாக சாலை போக்குவரத்துத் துறை உதவி இயக்குனர் சாஹாருடின் சைனுடின் தெரிவித்துள்ளார்.\nஅம்னோ- பாஸ் கூட்டணி வலுப்பெற்றால் சிலாங்கூர் எதிர்க்கட்சி வசமாகும்\nஅம்னோ- பாஸ் கூட்டணி வலுப்பெற்றால் சிலாங்கூர் எதிர்க்கட்சி வசமாகலாம் என்று அம்னோ தலைவர் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.\n2012-இல் அகால்புடி அறக்கட்டளை இயக்குனரை சாஹிட் பதவி விலக உத்தரவிட்டார்\n2012-இல் அகால்புடி அறக்கட்டளை இயக்குனரை சாஹிட் பதவி விலக உத்தரவிட்டதாக அகால்புடி முன்னாள் இயக்குனர் சுல்கிப்ளி செந்தெரி தெரிவித்தார்.\nஅகால்புடி அறக்கட்டளையிலிருந்து 17.9 மில்லியனை தனக்கு செலுத்த சாஹிட் உத்தரவு\nஅகால்புடி அறக்கட்டளையிலிருந்து 17.9 மில்லியன் ரிங்கிட்டை வெளியேற்ற சாஹிட் உத்தரவிட்டதாக சாட்சி தெரிவித்துள்ளார்.\n“அஸ்மினுடனான அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு விசாரிக்கப்படும்\nஅஸ்மினுடனான அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு விசாரிக்கப்படும் என்று அம்னோ தலைவர் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.\nஅகால்புடி அறக்கட்டளையின் 31 மில்லியன் பணத்திலிருந்து ஒரு விழுக்காடு கூட ஏழைகளுக்கு வழங்கப்படவில்லை\nஅகமட் சாஹிட் ஹமீடிக்கு சொந்தமான அகால்புடி அறக்கட்டளையின் 31 மில்லியன் பணத்திலிருந்து, ஒரு விழுக்காடு கூட ஏழைகளுக்கு வழங்கப்படவில்லை என்று அரசு தரப்பி வழக்கறிஞர் தெரிவித்தார்.\n“மகாதீர் பதவி விலகுவதை மக்கள் விரும்பினால், அதனை உடனே செய்வது நல்லது\nமகாதீர் பதவி விலகுவதை மக்கள் விரும்பினால், அதனை உடனே செய்வது நல்லது என்று அகமட் சாஹிட் ஹமீடி தெ��ிவித்துள்ளார்.\n“தஞ்சோங் பியாய்: அம்னோ அடிமட்ட உறுப்பினர்கள் மசீச வேட்பாளருக்காக களம் இறங்க தயார்\nதஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் அம்னோ அடிமட்ட உறுப்பினர்கள் மசீச, வேட்பாளருக்காக களம் இறங்க தயாராக உள்ளதாக சாஹிட் ஹமீடி தெரிவித்தார்.\nமகளைக் கண்டுபிடிக்கத் தவறிய ஐஜிபி மீது இந்திரா காந்தி 100 மில்லியன் இழப்பீடு கோரி வழக்கு\nஇந்தியக் குடியரசு தினம் : பிரபலங்களுக்கு பத்ம விருதுகள்\nவிஜய் – விஜய் சேதுபதி மோதும் “மாஸ்டர்” படத்தின் புதிய தோற்றம்\nகொரொனாவைரஸ் : சீனாவில் 80 மரணங்கள் – 2,744 பேர்கள் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/11/blog-post_206.html", "date_download": "2020-01-27T13:06:20Z", "digest": "sha1:N7AUUULGI6UUKUB366IIUGANV74HRBJE", "length": 13024, "nlines": 186, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "சலுகைகளை பெறும் நோக்கில் ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை", "raw_content": "\nசலுகைகளை பெறும் நோக்கில் ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nசலுகைகளை பெறும் நோக்கில் ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅறிக்கையொன்றை விடுத்துள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.\nகுறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மோசடியில் ஈடுபட்டுவரும் சில தனி நபர்கள் மற்றும் குழுக்கள் தமக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்து, மக்களை ஏமாற்றி தவறாக சலுகைகளை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதாக சாட்சிகளுடன் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பல்வேறு பதவிகள், நியமனங்கள், டென்டர்கள் போன்றவற்றை பெற்றுக்கொடுக்க உதவ முடியும் என அவர்கள் மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். இவர்களில் சிலர் ஜனாதிபதிக்கு தங்களால் அழுத்தம் கொடுக்க முடியுமென்றும் தெரிவித்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.\nஎப்போதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமைகள் மற்றும் நடைமுறைகளுக்கேற்ப செயற்படுவதே ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களின் உறுதியான கொள்கையாகும். நடைமுறைகளுக்கு புறம்பாக பதவிகள், நியமனங்கள், டென்டர்கள் ஆகியவற்றை வழங்குவதற்காக ஜனாதிபதி அவர்களை பயன்படுத்திக்கொள்ள எவருக்கும் முடியாது.\nஎனவே இத்தகைய மோசடிக்கார��்களை நம்பி ஏமாற வேண்டாமென ஜனாதிபதி அலுவலகம் மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றது. ஜனாதிபதி அவர்களின் பெயரைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி சலுகைகளை பெற்றுக்கொள்ள முயற்சிப்போருக்கு எதிராக சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\nசாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.\nசாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் ர‌வூப் ஹ‌க்கீம் போல் செய‌ற்ப‌ட்டுவிட்டு இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.\n2001ம் ஆண்டு தேர்த‌லில் மு. கா 12 ஆச‌ங்க‌ளை பெற்ற‌து. இதுதான் அக்க‌ட்சி பெற்ற‌ உச்ச‌ ப‌ச்ச‌ வ‌ர‌லாற்று வெற்றியாகும். அப்போது ஒஸ்லோவில் புலி அர‌சு பேச்சுவார்த்தை ஆர‌ம்பித்த‌து. அது இரு த‌ர‌ப்பு பேச்சுவார்த்தையாக‌ இருந்தால் தீர்வும் இரு த‌ர‌ப்புக்குமே கிடைக்கும் என்றும் இது முஸ்லிம் காங்கிர‌ஸ் என்ற‌ த‌னிக்க‌ட்சி உருவாக்க‌த்தின் அர்த்த‌த்தையே இல்லாதொழிக்கும் என‌ ப‌கிர‌ங்க‌மாக‌ சொன்னேன்.\nஆனால் முஸ்லிம் த‌னி த‌ர‌ப்பைவிட‌ தானொரு ஐ தே க‌வின் விசுவாச‌மிக்க‌ அ���ைச்ச‌ராக‌ இருக்க‌ வேண்டும் என‌ க‌ருதிய‌ ஹ‌க்கீம் முஸ்லிம் த‌னித்த‌ர‌ப்பாக‌ க‌ல‌ந்து கொள்ளும் தருண‌ம் இதுவ‌ல்ல‌ என‌ கூறி ஹ‌க்கீம் அர‌ச‌ த‌ர‌ப்பாக‌ க‌ல‌ந்து கொண்டார்.\nஇவ்வாறு அருமையான‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை ஹ‌க்கீம் த‌வ‌று விட்டது போல் சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பை கிடைப்ப‌த‌ற்குரிய‌ அருமையான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் கிடைத்தும் அத‌னை த‌வ‌ற‌ விட்டு விட்டு க‌ல்லால் கையால் ப‌றிக்க‌ முடிந்த‌தை கோடாரி கொண்டு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2411470", "date_download": "2020-01-27T12:52:36Z", "digest": "sha1:NC4D6UN53K46ZL7UIOA4SZIOPJRC2Z3B", "length": 19142, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| கரூரில் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் சேவை துவக்கம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கரூர் மாவட்டம் பொது செய்தி\nகரூரில் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்\nகாஷ்மீர் தலைவர்களை வெளியே விடுங்க: ஸ்டாலின் ஜனவரி 27,2020\nசி.ஏ.ஏ.,வுக்கு எதிராக போராட்டத்தை தூண்ட ரூ.120 கோடி செலவு ஜனவரி 27,2020\nநல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடிக்கணும்: ஸ்டாலின் சர்ச்சை ஜனவரி 27,2020\nவெற்றிக்கு காரணம் மோடியும், டாடியும் தான்: உதயநிதி ‛ரைமிங்' ஜனவரி 27,2020\n'ஈரோட்டில் ராமருக்கு பிரமாண்ட கோவில்' ஜனவரி 27,2020\nகரூர்: கரூரில், கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில், கால்நடைகளின் அவசர சிகிச்சைக்குப் பயன்படும் வகையில் அம்மா ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார்.\nபோக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இச்சேவையை துவக்கி வைத்தபின் கூறியதாவது: இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில், கால்நடைகளின் நோய் தன்மையை அறிந்து அங்கேயே அவசர சிகிச்சை வழங்கும் வகையில் தேவையான அனைத்து அத்தியாவசிய கருவிகள் மற்றும் உபகரணங்கள், மருந்துகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. சிறிய கால்நடைகளைப் பரிசோதனை செய்ய மடங்கக் கூடிய பரிசோதனை மேஜை அமைக்கப்பட்டுள்ளது. வாகனம் செல்ல இயலாத இடங்களில் உள்ள நடக்க இயலாத கால்நடைகளை, எடுத்து வர, அகற்றி பொருத்தக்கூடிய தள்ளுவண்டி வசதி செய்யப்பட்டுள்ளது. நடக்க இயலாத கால்நடைகளை வாகனத்தில் ஏற்ற, ஒரு டன் எடை வரை தாங்கக்கூடிய வகையில், சக்திவாய்ந்த ஹைட்ராலிக் பளு தூக்கி பொருத்தப்பட்டுள்ளது. மேலும், மின் இணைப்புக்கான இன்வெர்ட்டர் மற்றும் இரவில் மின் வசதியில்லாத இடத்தில் சிகிச்சை அளிக்க வசதியாக, வாகனத்தின் வெளியே ஜெனரேட்டர் மூலம் செயல்படக்கூடிய அதிக சக்திவாய்ந்த பெரிய விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு, 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., கீதா, திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் காளியப்பன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.\nமேலும் கரூர் மாவட்ட செய்திகள் :\n1.அரசு விளையாட்டு அரங்கில் குடியரசு தின விழா\n1.'இன்னும் 60 அமாவாசைக்கு அ.தி.மு.க., ஆட்சிதான்'\n2.நெல் அறுவடைக்கு கூலியாட்கள், அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு\n3.கழிப்பிட வசதி இல்லாத திருச்சி-சேலம் பயணிகள் ரயில்\n4.'அ.தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்'\n5.டிராக்டர் இயந்திரத்தின் மூலம் சோளம் அறுவடை பணி தீவிரம்\n1.சாலை மோசத்தால் வாகன ஓட்டிகள் அவதி\n2.கடம்பவனேஸ்வரர் கோவில் சுற்று தார்ச்சாலை கடும் சேதம்\n3.பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டுகோள்\n4.வீணாகும் மின் கம்பங்கள்: மின்வாரியம் நடவடிக்கை உண்டா\n5.போலீஸ் நிழற்கூட கூண்டை மாற்ற வலியுறுத்தல்\n» கரூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு ச��ய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/case-dismissed-madurai-high-court-bench", "date_download": "2020-01-27T14:20:19Z", "digest": "sha1:GEUEJG6CZK3CCDQMR4CYBMC2U52KTPLQ", "length": 12511, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "வக்போர்டு நிர்வாக அதிகாரியாக சித்திக் நியமிக்கப்படத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் மதுரை கிளை | Case dismissed - madurai high court bench | nakkheeran", "raw_content": "\nவக்போர்டு நிர்வாக அதிகாரியாக சித்திக் நியமிக்கப்படத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் மதுரை கிளை\nநெல்லை கடையநல்லூர் பேரவைத் தொகுதி எம்எல்ஏவும், வக்போர்டு உறுப்பினருமான கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு வக்போர்டில் 11 உறுப்பினர்கள் இருந்தனர். வக்போர்டில் நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டு��். அன்வர்ராஜாவால் ஏற்பட்ட காலி இடத்துக்கு மற்றொரு எம்பியை நியமித்தால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.\nஇந்நிலையில் வக்போர்டு உறுப்பினராக இருந்த மூத்த வழக்கறிஞர் சிராஜூதீன் ராஜினாமா செய்துள்ளார். இதனால் தற்போது வக்போர்டில் 2 உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இந்த இடங்களில் ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி, மாநிலங்களவை உறுப்பினர் முகமதுஜான் ஆகியோரை நியமிக்கலாம். அதற்கு நடவடிக்கை எடுக்காமல் வாக்போர்டு நிர்வாகக்குழுவை கலைத்து, வக்போர்டுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனு நிலுவையில் இருந்த நிலையில் வக்போர்டு நிர்வாக அதிகாரியாக சித்திக் நியமிக்கப்பட்டார்.\nஇந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வக்போர்டு நிர்வாக அதிகாரியாக சித்திக் நியமிக்கப்படத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசையால் தூக்கு தள்ளி போகிறதா\nகே.சி.பழனிச்சாமி போட்ட வழக்கால் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.க்கு பெரும் சிக்கல்... அவரசமாக கைது செய்யப்பட்ட பின்னணி...\nசாக்கடையில் துப்பாக்கி... ஓடையில் கத்தி... காவலர் வில்சன் கொலையில் பயன்படுத்திய பொருட்கள் தொடர்ச்சியாக மீட்பு...\nமதுரையில் சுந்தரலிங்கனார் சிலை அமைக்கக் கோரிய வழக்கு- உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கை அளிக்க உத்தரவு\nஒருநாள் முதல்வர் போல் ஒருநாள் தலைமையாசிரியரான பள்ளி மாணவி\nமுன்விரோதம் காரணமாக வெட்டிக் கொல்லப்பட்ட பாஜக பிரமுகர்\nகுள்ளம்பட்டி கிராமசபை கூட்டத்தில் எட்டுவழிச்சாலைக்கு எதிரான தீர்மானத்திற்கு மறுத்ததால் விவசாயிகள் வாக்குவாதம்\nபிரெயின் ட்யூமர் சீரியஸான நிலையில் பிரபல தமிழக இயக்குனர்\n“நான் போயிருந்தால் உங்களுக்கு அகரமும் இல்லை சூர்யாவும் இல்லை கார்த்தியும் இல்லை”-நடிகர் சிவக்குமார்\nசென்னையிலிருந்து இதெல்லாம் வாங்கிட்டு வாங்க\nயாருக்கும் தெரியாத இந்திய அணியின் கஷ்டத்தை மேடையில் பகிர்ந்த கமல்ஹாசன்\nகே.சி.பழனிச்சாமி போட்ட வழக்கால் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.க்கு பெரும் சிக்கல்... அவரசமாக ���ைது செய்யப்பட்ட பின்னணி...\nஅரசு பேருந்தை நிறுத்திய ஊழியர்கள்... சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள்... செங்கல்பட்டில் பரபரப்பு...\n ரஜினிக்கு தொடர் அட்வைஸ்... கொம்பு சீவிவிடும் பாஜக\nரஜினி சென்ற விமானத்தில் கோளாறு\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-1820", "date_download": "2020-01-27T12:03:41Z", "digest": "sha1:WOBQWSQLMSVCI2FRECPKFYENFKXXU6R6", "length": 5498, "nlines": 123, "source_domain": "www.tamiltel.in", "title": "காதலின் எல்லை – செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nநீ மட்டும் இன்பத்தின் எல்லை\nபோதும் போதும் என்ற அளவிற்கு என்னை\nஇனி காதலே வேண்டாம் என்று\nதோன்ற வைக்கும் வலியையும் தருகிறாய்,\nதிமுக தேர்தல் அறிக்கை - என்ன என்ன இலவசம்\nஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம். முடி உதிரக்…\nதிமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…\nகாமராசர் – கதை அல்ல நிஜம் – 3\nபகுதி 3 காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான்…\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை. தனி மனிதனாக…\nதோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு , * முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன்,…\nஇரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிஸியாக இருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி. இந்நிலையில் ‘பாகுபலி’யின் க்ளைமாக்ஸ் காட்சியில் கதை நாயகன் பாகுபலியை ‘கட்டப்பா’ சத்யராஜ் கொல்வதாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingbighotnews.com/search/label/atm", "date_download": "2020-01-27T13:09:55Z", "digest": "sha1:MI4RO3FXDSA7XH5AXDZ6KAPDNJYWFM7E", "length": 7183, "nlines": 302, "source_domain": "www.trendingbighotnews.com", "title": "Trending - Hot News ⟱⟱⟱⟱", "raw_content": "\nபிக் பாஸ் ஓவியா நடிப்பில் 90 ML - படத்தின் ட்ரைலர் வெளியானது\nஏ டி எம்மீல் உங்கள் பணம் இப்படியும் திருடலாம் - தெளிவான திருடன் -திறமையான போலீஸ்\nஜித்தனுக்கு ஜித்தன் இருப்பான் என்பது போல உள்ளது ஏடிஎம் திருட்டு சம்பவங்கள் .ஏடிஎம் திருட்டுகள் பற்றி நாம் நிறையவே கேள்விபட்டு இருப்போம் ,சில திருடர்கள் வழிமறித்து பணம் பறிப்பார்கள், சிலர் டெக்நிக்கல் யுக்திகளை கையாள்வார்கள் ஆனால் இந்த திருட்டு கொஞ்சம் நூதனமாக நடந்துள்ளது\nசென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஏடிஎம் மில் பணம் எடுப்புவரைகளின் பணம் திருடப்படுவதாக நிறைய புகார்கள் ,வங்கியிலிருந்தும் வாடிக்கையாளர்களும் தொடர்ச்சியாக சென்ட்ரல் ரயில்வே போலிஸுக்கு அருகில் உள்ள பெரியமேடு காவல் நிலையத்துக்கும் அதிக அளவு புகார்கள் வந்ததை அடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர் பணம் திருடப்பட்ட நாட்களின் குறிப்பிட்ட ஏடிஎம் மையங்களில் சிசிடிவி வீடியோக்களை சோதனை செய்தனர் ,திருட்டு நடந்த குறிப்பிட்ட நாட்களில் பதியப்பட்ட அணைத்து விடியோக்களிலும் ஒரே நபர் இருப்பததும் பணம் எடுபப்வர்களிடம் பேசுவதும் பணம் எடுத்து செல்வதும் தெரியவந்தது இதை அடுத்து அந்த நபர் பற்றி ,வாடிக்கையாளர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார் அதில் சிலர் தெரியவில்லை என்றும் சிலர் இவரை பார்த்ததாக கூறினார் போலீஸார் அந்த நபருக்கு வலைவிரித்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/f20-forum", "date_download": "2020-01-27T13:10:42Z", "digest": "sha1:7DWEO2AR67ZSH6FER4NMTBK5N2GNXLP2", "length": 16899, "nlines": 215, "source_domain": "devan.forumta.net", "title": "கிறிஸ்துவுக்கு மாணவர்கள்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: வாலிபர் பகுதி :: கிறிஸ்துவுக்கு மாணவர்கள்\nஇவை எதுவும் நடக்காமல் தடுக்க\n வாலிப பெண்ணே உனக்கான ஆலோசனை .\nக்ரியேட்டிவிட்டியை வளர்க்கும் எட்டு படிகள்\nகிறிஸ்தவர்கள் எப்படிப்பட்ட ஆடையை உடுத்த வேண்டும்\nஉங்களின் திறமையை நிர்ணயம் செய்ய\nஉங்கள் மதிப்பை நீங்கள் உயர்த்திக்கொள்ளுங்கள்\nஉங்களை தலைவராக அறிந்து கொள்ள\nவெற்றி என்பதற்கு ஆங்கிலத்தில் SUCCESS\nநீ அந்த தவறை செய்யாதே\nஆக்கத் திறனுக்கு 9 வழிகள்\nநீ உன்னை ஞானியென்று எண்ணாதே\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--���திவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திர��் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-01-27T13:07:01Z", "digest": "sha1:N6R7AQK6GXDZ3HESNKUHZU2E6QLQTOQ6", "length": 17484, "nlines": 201, "source_domain": "ippodhu.com", "title": "Air India sale: Tata Group looking at bid to fly the bird it founded 87 years ago back home - Ippodhu", "raw_content": "\nHome BUSINESS ஏர் இந்தியாவை வாங்க விரும்பும் முன்னாள் உரிமையாளர் டாடா\nஏர் இந்தியாவை வாங்க விரும்பும் முன்னாள் உரிமையாளர் டாடா\n87 வருடங்களுக்கு முன்பு டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் வாங்க அதே நிறுவனம் விரும்புகிறது.\nகடந்த 1932 ஆம் ஆண்டு ஜேஆர்டி டாடா தொடங்கிய விமான சேவை நிறுவனம் அதன் பிறகு அரசுடைமை ஆக்கப்பட்டு ஏர் இந்தியா என்னும் பெயரில் இயங்கி வருகிறது. கடந்த சில வருடங்களாக ஏர் இந்தியா கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. கடன் சுமைகள் அதிகரித்து வருவதால் இந்த விமான நிறுவனத்தை நடத்துவதில் அரசுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் அரசு இந்நிறுவனத்தின் 76% பங்குகளை விற்க முன் வந்தது. ஆயினும் சரியான விலை கிடைக்காததால் இந்த விற்பனை நடைபெறவில்லை. அப்போது டாடா நிறுவனம் இந்த பங்குகளை வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் அப்போது அரசு தெரிவித்திருந்த பல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை டாடா குழுமம் ஒப்புக் கொள்ளாததால் இந்த விற்பனை நடைபெறவில்லை.\nசமீபத்தில் அரசு ஏர் இந்தியா நிறுவனப் பங்குகள் முழுவதையும் விற்க உள்ளதாக அறிவித்தது. தற்போது டாடா குழுமம் ஏர் ஆசியா மற்றும் விஸ்தாரா ஆகிய ��ிமானச் சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறது. எனவே மூன்றாவதாக ஏர் இந்தியா நிறுவனத்தையும் டாடா வாங்கலாம் என எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இது குறித்து டாடா குழுமத் தலைவர் என் சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது – நாங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க விரும்புகிறோம். எங்களது நிபுணர்கள் குழு இது குறித்து ஆலோசனை செய்து வருகிறது. இது டாடா சன்ஸ் நிறுவனத்தின் முடிவு இல்லை. விஸ்தாராவின் முடிவு ஆகும். ஏனெனில் மூன்றாவதாக ஒரு விமான சேவை நிறுவனத்தை இயக்குவதை விட புதிய நிறுவனத்தைப் பழைய நிறுவனத்துடன் இணைக்க விரும்புகிறோம். இது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை.” என்றார்.\nமேலும் ஏர் இந்தியா விற்பனைக்கான ஆயத்தப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். பிர்மிங்கம் பல்கலைக் கழகத்தில் அவர் பேசிய போது, இதற்கு முன்னர் விற்பனை முயற்சி தோல்வியடைந்ததிலிருந்து பாடம் கற்றுள்ளதாகவும், இம்முறை கண்டிப்பாக ஏர் இந்தியா விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇன்னும் சில மாதங்களில் ஏர் இந்தியா தனியார்மயமாகும் என்று கூறியுள்ள அவர், வரும் நாட்களில் இந்தியப் பொருளாதாரத்தில் சிவில் விமானப் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இத்துறையில் அந்நிய முதலீடு அதிகமாகக் கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅரசுக்குச் சொந்தமான விமானப் போக்குவரத்து சேவை நிறுவனம் ஏர் இந்தியா . 73 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்நிறுவனத்தில் 20,000 பேருக்கு மேல் வேலைபார்க்கின்றனர். 18.6 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ள போதும் மற்ற நிறுவனங்களுடன் போட்டி போட இயலாமல் தவிக்கிறது. காரணம், கடுமையான நிதி நெருக்கடியும், கடன் பிரச்சினையும் ஏர் இந்தியாவுக்கு இருக்கிறது. மேலும், சம்பள உயர்வு, பதவி உயர்வு வழங்கப்படாததால் 120 விமான ஓட்டிகள் ராஜினாமா செய்தனர்.\nரூ.60,000 கோடிக்கு மேல் கடன் சுமை இருக்கும் ஏர் இந்தியாவைத் தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. சென்ற ஆண்டில் ஏர் இந்தியா விற்பனைக்கான முயற்சியில் 74 சதவீத பங்குகளை மட்டுமே விற்பனை செய்வதாக அறிவிக்கப்பட்ட ந��லையில், இந்நிறுவனத்தை வாங்க எவரும் முன்வரவில்லை.\nதற்போதைய விற்பனை முயற்சியில், ஏர் இந்தியாவின் முழுப் பங்குகளும் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதோடு, அதை வாங்குபவர்கள் வேண்டுமென்றால் ‘ஏர் இந்தியா’ என்ற பெயரை மாற்றிக்கொள்ளலாம் எனவும் அரசு சலுகை வழங்கியுள்ளது.\nPrevious articleஐபிஎஸ் அதிகாரியின் போன் ஒட்டுக்கேட்பு; நாட்டில் என்ன நடக்கிறது தனிநபர் ரகசியம் என்பது கிடையாதா தனிநபர் ரகசியம் என்பது கிடையாதா\nNext articleநடிகர் விஜய்யின் பஞ்ச் : குணமடையும் சிறுவன்\n2 நாட்களில் 600 க்கும் அதிகமான அழைப்புக்கள் : சீனாவில் இந்தியர்களுக்கான மூன்றாவது உதவி எண் அறிவிப்பு\nநீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும்; அதில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை: உச்சநீதிமன்ற நீதிபதி\nநிர்பயா குற்றவாளி முகேஷ்சிங்கின் மேல்முறையீட்டு மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nபுதிய அம்சம் உருவாக்கும் சாம்சங்\n71 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியுடன் பிஎஸ்என்எல் வழங்கும் குடியரசு தின சலுகை\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 112 உயர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/4091", "date_download": "2020-01-27T11:29:26Z", "digest": "sha1:TGA7PFWNWZM4PE2ZKBOL47V3OVWV7ZK7", "length": 8201, "nlines": 139, "source_domain": "mithiran.lk", "title": "பிறந்த குழந்தைக்கு தாய்பால் கொடுத்த தந்தை – Mithiran", "raw_content": "\nபிறந்த குழந்தைக்கு தாய்பால் கொடுத்த தந்தை\nகுழந்தையை பெற்றெடுக்க விஸ்கான்ஸின் ஜோடி ஒன்று மருத்துவமனைக்குச் செல்லும் போது தாய்க்கு மட்டும் அது மறக்க முடியாத இரவாக அமையவில்லை. அக்குழந்தையின் தந்தைக்கும் தான்.\nஏப்ரல் நி���ூபவுரின் பிரசவம் அவ்வளவு எளிதாக இல்லை. அவருக்கு முன்- சினைப்பருவ வலிப்பு நோய் மட்டுமின்றி உயர் ரத்த அழுத்தமும் இருந்தது. வலிப்பு காரணமாக ஏப்ரலை அவசரகால சிசேரியன் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர். ஜூன் 26-ல் ஏப்ரலுக்கு மகள் பிறந்தாள். அவளுக்கு ரோசாலி என்று பெயரிட்டனர். அப்போது திடீரென மீண்டும் வலிப்பு ஏற்பட ஏப்ரலை காப்பாற்றுவதற்காக சிகிச்சையின் பொருட்டு குழந்தையை தாயுடன் நெருங்கவிடவில்லை.\nஇதையடுத்து, 3.6 கிலோ எடையிருந்த அக்குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் தந்தையிடம் கொடுத்து விவரங்களை கூறியுள்ளார். இதை தொடர்ந்து, எனது குழந்தைக்கு என் மார்பை சிறிது நேரம் கொடுக்க சொன்னார் செவிலியர்.\nபின்னர், செவிலியர் ஒரு பிளாஸ்டிக் முலைகாம்பு உறை ஒன்றை ஒரு குழாயுடன் இணைந்து ஊசி மற்றும் சில வழிமுறைகளைப் பயன்படுத்தி, அந்த பிளாஸ்டிக் முலைகாம்பு உறையை மேக்மில்லனின் மார்புகாம்போடு பொருத்தினார். அதன் மூலம் நான் என குழந்தைக்கு பால் ஊட்டினேன்.\n”நான் இது வரை பால் தந்தது கிடையாது. ஒரு குழந்தைக்கு மார்பில் இருந்து பால் ஊட்டிய முதல் ஆண் நான் தான் என்று வியப்புடன் கூறினார். எனது குட்டி பெண் குழந்தையை நான் பார்த்தவுடன் எனக்கு ஒரு பந்தம் உருவானது என தெரிவித்தார்.\nஇந்தச் செய்தியை அவர் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பறவி வருகிறது. மாக்ஸாமில்லியனின் இந்த ‘தந்தைப் பால்’ முயற்சிக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகியது. ” MOM என எழுதிய டாட்டூவுக்கு கீழ் சரியான விஷயம் நடந்துள்ளது” என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\n← Previous Story சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை சுலபமாக இப்படியும் சாப்பிட வைக்கலாமே\nNext Story → செல்லப் பிராணியோடு ஐக்கியமாக இருக்கும் குழந்தைகளுக்கான டிப்ஸ்\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (06.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.10.2018)…. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (01.11.2018)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (01.11.2018)…\nஎக்லஸ் கோகனட் குக்கீஸ் செய்முறை\nதேவையான பொருட்கள் * கோதுமை மா – ஒரு கப் * பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி * வெண்ணெய் – அரை...\nகைகள�� அழகு படுத்த வழிகள்\nஈரப்பதம் கைகளை எப்போதுமே ஈர்ப்பத்துடனே வைத்து கொள்ள வேண்டும். அதற்காக வாரத்திற்கு 2 முறை கற்றாழை ஜெல்லை கைகளில் தடவலாம். இல்லையேல் தினமும் தேங்காய்...\nதேவையானபொருட்கள் கடலை மாவு – ஒரு கப் பொடித்த ரவை – ஒரு மேசைக்கரண்டி சர்க்கரை – ஒரு கப் ஆரஞ்சு கலர் –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/publisherallbooks.aspx?id=555", "date_download": "2020-01-27T13:58:42Z", "digest": "sha1:ZDKUVO3PGDAXHW77VK53FSLZMHIQ2YTK", "length": 1848, "nlines": 26, "source_domain": "viruba.com", "title": "M.V Publication வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 1\nM.V Publication வெளியிட்ட புத்தகங்கள்\nஇலங்கையில் தமிழர் - ஒரு முழுமையான வரலாறு ( கி.மு 300 – கி.பி 2000 )\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : மூன்றாம் பதிப்பு(2008)\nஆசிரியர் : குணசிங்கம், முருகர்\nபுத்தகப் பிரிவு : வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/12-anataukala-anakama-vakaitata-taimauka-iratataai-kautaiyauraimaai-paerarauta-taraamala", "date_download": "2020-01-27T13:48:17Z", "digest": "sha1:RPJK4OZRUZKSHL7V6GLPNZOJM2DGATM4", "length": 7780, "nlines": 51, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "12 ஆண்டுகள் அங்கம் வகித்த தி.மு.க. இரட்டை குடியுரிமை பெற்றுத் தராமல் எங்கே போனது? | Sankathi24", "raw_content": "\n12 ஆண்டுகள் அங்கம் வகித்த தி.மு.க. இரட்டை குடியுரிமை பெற்றுத் தராமல் எங்கே போனது\nபுதன் சனவரி 08, 2020\nஇது தொடர்பாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே சட்டமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.\nசட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் சிகிச்சைக்காக விமானத்தில் சென்னை வந்தபோது, அவரை அப்போதைய தி.மு.க. தலைமையிலான அரசு தடுத்து நிறுத்தியது என்றும் ஆனால் தற்போது இலங்கை தமிழர்கள் குடியுரிமைக்காக தி.மு.க. போராடுகிறது எனவும் விமர்சித்தார்.\nஇலங்கை தமிழர் விவகாரத்தில் தி.மு.க. இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.\nஇதற்கு பதில் அளித்து பேசிய தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன், பிரபாகரன் ஒரு தீவிரவாதி என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா விமர்சித்தது ஏன் என கேள்வி எழுப்பினார்.\nதுரைமுருகனுக்கு ���தில் அளித்த செம்மலை, பிரபாகரன் நல்ல வழியில் சென்றபோது, அவரை எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் ஆதரித்தார்கள் என்றும், ஆனால் அவர் வழி தவறியபோது அ.தி.மு.க.வுக்கு அவர் மீதான அனுதாபம் குறைந்தது எனவும் கூறினார்.\nஅதனை தொடர்ந்துப் பேசிய தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இலங்கை தமிழர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.\nஇதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, மத்தியில் 12 ஆண்டுகள் அங்கம் வகித்த தி.மு.க. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தராமல் எங்கே போனது என கேள்வி எழுப்பினார்.\nஇலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கிடைக்கும் வரை, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்.\nதமிழக மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் சிறப்பு தொகுப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் இலங்கை தமிழர்களுக்கும் வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதன்போது குறிப்பிட்டார்.\nதிமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்\nஞாயிறு சனவரி 26, 2020\nகே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநரை அதிமுக அரசு வலியுறுத்த வேண்டும்\nசனி சனவரி 25, 2020\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nரஜினிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி\nவெள்ளி சனவரி 24, 2020\nதந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை\nசெல்போன்செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு\nவெள்ளி சனவரி 24, 2020\nஜூன் மாதம் முதல் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nகேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல்\nதிங்கள் சனவரி 27, 2020\nChoisy Le Roi நகர சபையின் தீர்மானமும் தவறான பிரச்சாரமும், செய்திப் பரவல்களும்\nதிங்கள் சனவரி 27, 2020\nபிரான்சு சேர்ஜிப்பகுதியில் இடம்பெற்ற தைப்பொங்கல் திருவிழா\nஞாயிறு சனவரி 26, 2020\nபிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் தமிழ்ச்சோலை நடாத்திய பொங்கல் விழா\nஞாயிறு சனவரி 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/talesworth-adventure-the-lost-artifacts-ta", "date_download": "2020-01-27T11:57:40Z", "digest": "sha1:WCW2X6RDSRD6MVCGAQ3YGEYBW6YN7S5N", "length": 6079, "nlines": 93, "source_domain": "www.gamelola.com", "title": "Talesworth சாகச:, காணப்படாத Artifacts (Talesworth Adventure: The Lost Artifacts) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nTalesworth சாகச:, காணப்படாத Artifacts: உதவி Questy காலத்தைக் ஒவ்வொரு கட்டத்தில் போல் நிரப்பப்பட்ட traps மற்றும் எதிரிகளும் வந்திருப்பதை செயல்படுத்தப்படுகின்றன. இடம் பணம் பைகள் மற்றும் இதர உருப்படிகளை அவரை சரியான திசையில் இட்டுச்செல்லும் வந்திருப்பதை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஒரு Crow நரகம் 3\nStan இந்த நிலையிலேயே இருங்கள்\nTalesworth சாகச:, காணப்படாத Artifacts என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த உதவி Questy காலத்தைக் ஒவ்வொரு கட்டத்தில் போல் நிரப்பப்பட்ட traps மற்றும் எதிரிகளும் வந்திருப்பதை செயல்படுத்தப்படுகின்றன, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2009/02/", "date_download": "2020-01-27T11:42:07Z", "digest": "sha1:YMTBPHEOHGX7WHEXH4G4WWLRH6Y5WVKK", "length": 15922, "nlines": 244, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: February 2009", "raw_content": "\nதம்பலகாமம் பெற்றெடுத்த தவப்புதல்வன் க. வேலாயுதம�� அவர்களைப் பற்றி அறியும் வாய்ப்பு வடக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் வெளியீடான கவின் தமிழ் 2004 மலரினூடாகவே எனக்குக் கிடைத்தது. அந்த அற்புதமான கவிகளையும் ஆற்றல்படைத்த ஒரு இலக்கியவாதியையும் இன்றுவரை அறியாமல் இருந்த எனக்கு கலாவிநோதன் சித்தி அமரசிங்கம் அண்ணனின் குறிப்புக்கள் அவரைப் பற்றியும், அவரது இலக்கிய முயற்சிகளைப் பற்றியும் அறியும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.\nவரலாற்று ஆசிரியராகவும், கூத்துக்கலை விற்பன்னராகவும், நல்ல கவிவல்லோனாகவும் சிறுகதை ஆசிரியராகவும் அறிமுகமான தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்களின் ~ரங்கநாயகியின் காதலன் என்ற குறுநாவல் என்னை ஒருகணம் பிரமிப்படைய வைத்துவிட்டது.\nPosted by geevanathy Labels: க. வேலாயுதம், குறுநாவல், தம்பலகாமம், ரங்கநாயகியின் காதலன் 5 comments:\nநெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி \nகளத்து மேட்டிலும் தேன் காட்டிலும் பொலிவை நாடும் புதுவார்த்தைகள்\nதமிழ் இனத்தின் தாய் மொழியாகத் தமிழ் இருந்து வருகின்றது. ஆயினும் தம்பலகாமப் பகுதி தமிழ் முன்னோர்கள் உயிர்காக்கும் நெல்லைச் சேமிக்கும் களத்து மேட்டிலும், பூலோக அமிர்தம் என்று போற்றப்படும் தேன் எடுக்கும் பொது காட்டிலும் பேசுவதற்கெனத் தங்கள் தாய் மொழியான தமிழில் இருந்து பாஷைகளைத் தோற்று வித்துப் பேசிவந்துள்ளனர். இந்த விசித்திர மொழிகள் இன்று பேச்சு வழக்கற்று மறைந்து கொண்டிருக்கின்றன. கால மாற்றத்தின் காரணமாக களத்து மேட்டில் விவசாயிகள் பேசிவந்த பாஷை தேவையற்றதாகவும் ஆகியுள்ளது.\nதம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயில் வரலாறு\nகங்கை சூடிய கோணயங்கடவுளின் கருத்தை விட்டகலாத\nமங்கை தன்னோடு தம்பலகாம மெனும் பெரும்பதியினிலமர\nஇங்கு மோருயர் ஆலயமமைந்த சரிதையைச் செய்யுளிற் சமைக்க\nதுங்கமாமுக விநாயகன் மலரடி தொழுவது நம் கடனாகும்.\nகல்வியிற் சிறந்த மேலவரியற்றும் கவிவளம் பொருள்நயமுள்ள\nநல்லிசைப்பாடலால் அமைத்திடும் திறமை எனக்கில்லையாயினும் ஈசன்\nவல்லமையொன்றே துணையென நம்பி வரைந்திடும் வலராற்றிலேதும்\nசொற்பொருள் குற்றம் உளதெனில் பெரியோர் பொறுத்தருள் செய்திட வேண்டும்.\nஆதி கோணநாயகர் அருள வேண்டும்.\nதம் பலத்தால் கமத்தொழிலை விருத்தி செய்து\nதமிழ்க் குடிகள் வாழுகின்ற காரணத்தால்\nதம்பலகாமம் எனும் பேரைப்பூண்���ு எங்கள்\nதாயகமாம் உழவர்குலம் தழைத்த பேரூர்\nசீவர்களை ரெட்சிக்கும் கருணை வள்ளல்\nஎம்பெருமான் கோணேசர் கோயில் கொண்டு\nஇருக்கின்ற திருப்பதியும் இந்த ஊரே.\nசிற்றூர்கள் ஓர் வளைவில் திடல் திடலாய்த்\nதெருக்களால் தொடர்புற்றுத் தென்னை சூழ்ந்து\nசிற்றாறு பலவாறாய்ப் பிரிந்து ஓடிச்\nசெந்நெல்லுக்கு நீர் பாய்ந்து தேங்கி நிற்கும்\nமுழுவதிலும் மருதநில எழில்க் கோலங்கள்\nதந்தையின் சரிதம் கூறத் தனையனின் அருளை நாடும்\nஎந்தனின் இறைஞ்சுதலுக்கு இரங்குவாய் என்று ஏற்றிக்\nகந்த வேள் தனக்கு மூத்த கணபதி கழல் பணிந்து\nவந்தனை செய்யும் எந்தன் மனத்தினில் திறன் அருள்வாய்.\nபாவினைச் சிறக்கச் செய்யும் பக்குவம் இல்லையேனும்\nகோவிலில் சிறந்த திருக் கோணேஸ்வரப் பெருமை கூறும்\nஆவலால் இதனைச் செய்ய அவாவினேன் அறிஞராவோர்\nதேவனின் சரிதமென்றென் செய்பிழை பொறுத்தருள்வீர்.\nநாடகக் கலை அருகி,அழியும் நிலை\nஇரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பழமைஉடைய தமிழ் உழவர்களின் வாழ்விடம் தம்பலகாமம். இங்கு சங்கீதக்கலையும், ஆயுள்வேத வைத்தியக் கலையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து வளர்ந்தோங்கி வந்தன.\nதம்பலகாமம் ஆதி கோணைநாயகர் கோயில் பதிகம்\nநீர்வளச் சிறப்பும் நிலவளச் சிறப்பும்\nசீர்மிகு வயல்கள் ஆறுடன் சூழ்ந்த\nகூர்வளைப் பிறையும் கொன்றையும் அணிந்த\nபிரமனும் அரியும் பிழைபடத் தாமே\nபுரிபடச் செய்ய முடிவிலா மலையாய்த்\nஅரியயன் செருக்கு அடங்கிய பின்பு\nகரிதனை உரித்துப் போர்த்திய நிர்மலர்\nநெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி \nதம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயில் வரலாறு\nஆதி கோணநாயகர் அருள வேண்டும்.\nநாடகக் கலை அருகி,அழியும் நிலை\nதம்பலகாமம் ஆதி கோணைநாயகர் கோயில் பதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2009/05/blog-post_29.html?showComment=1243640707557", "date_download": "2020-01-27T13:40:10Z", "digest": "sha1:CY3KYI6M5VO7TOQFXRO6XYQ6E7TKKQKD", "length": 19485, "nlines": 335, "source_domain": "www.geevanathy.com", "title": "காந்தி ஐயா / காந்தி மாஸ்டர் | ஜீவநதி geevanathy", "raw_content": "\nகாந்தி ஐயா / காந்தி மாஸ்டர்\nதிருகோணமலைக்கு வந்து 'காந்தி ஐயா' என்று கேட்டால் சிறுபிள்ளைகள் கூட ஆர்வத்துடன் அவர்பற்றிச் சொல்வார்கள். இத்தனைக்கும் அவர் அரசியல்,சினிமா சார்ந்தவரோ அல்லது பிரபல தொழிலதிபரோ இல்லை.\nஉயரம் குறைந்த,நரைத்த தாடிய��டன் கூடிய கருணை பொ்ழியும் முகத்துக்குச் சொந்தக்காரர். அவர் ஒரு ஏழை. ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர். அவரது ஒரே சொத்து புத்தகங்கள்தான்.\nசமய,கலாச்சார,இலக்கிய நூல்களால் நிறைந்து கிடக்கிறது அவர் வீடு. அவற்றினை சேவை நோக்கோடு விற்பனை செய்வதே அவரது வேலை. திருகோணமலையில், பலரது வாசிப்பு பழக்கத்தின் உந்து சக்தியாக இருப்பவர்.\nதிருகோணமலையில் நடைபெறும் எந்த்வொரு விழாவிலும் அவரது புத்தகக் கடையினை நீங்கள் காணலாம். படிக்கும் காலத்தில் நிறைய சிறு புத்தகங்களை அவரிடம் இருந்துதான் நான் வாங்கி வாசித்தேன்.\n92 வது வயதினைத்தொடும் காந்தி ஐயாவின் சொந்தப்பெயர் பொன்னம்பலம் கந்தையா. 1918 இல் யாழ்.மாதகலில் பிறந்த இவரது பெரும் பாலான வாழ்க்கைக்காலம் திருகோணமலை மக்களது முன்னேற்றத்துக்குப் பயன்பட்டது.\nஇவர் தம்பலகாமம் சாரதா வித்தியாலயத்தில் கடமையாற்றிய காலத்தில் தனது ஒருவருட சம்பளத்தை அதன் அபிவிருத்திக்காக வழங்கியிருந்தார். ஆர்வத்துடன் வரும் இளைஞர்களுக்கு இலவசமாக பத்தகங்களை வழங்குதல் , நாடி வருபவர்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்தல், கதிர்காம யாத்திரை முதலான சமய நிகழ்வுகளைக் கொண்டு நடத்துதல் என்று நீண்டு செல்கிறது இவர் பணி.\n1945 முதல் காந்திய வழி நிற்கும் இவர் இடுப்பில் ஒரு துண்டு வேட்டியும், மார்பில் ஒரு சால்வையும் அணியும் வழக்கத்தைக் கொண்டவர். இதனால் எல்லோரும் காந்தி ஐயா என்றே அன்பொடு அழைப்பர்.\nஅவரிடம் யார் சென்றாலும் 'ஆனந்தம், ஆனந்தம்' என்று சொல்லி வரவேற்பார். இவ் வார்த்தைகளுக்கு ஏற்ப ஆனந்தமாகவே , உள்ளத்தில் காந்தீய உணர்வோடு இன்றும் இளமையாக காட்சி தருகிறார்.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nஅவரை நேரில் கண்டதில்லை என்றாலும் மனதில் மரியாதைக்குரிய மிக உயரமான இடத்தைப் பிடிக்கிறார்.. அய்யாவுக்கு வணக்கம்.. ஒரு வருட சம்பளத்தைப் பள்ளிக்கு நன்கொடையாகக் கொடுப்பது சாதாரண விஷயமில்லை.. பகிர்தலுக்கு நன்றி.\nஎளிய உடை, கருணை ததும்பும்கண்கள், பார்க்கப் பரவசமாக இருக்கிறது நம்மிடையே வாழும் மனிதருள் மாணிக்கத்தை. என்னால் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தையும் தவிர்க்கமுடியவில்லை. 'ஆனந்தம் என்று சொல்லி வரவேற்பதே அவரின் குண���யல்பை எடுத்துக் காட்டுகின்றது. நீடுழி காலம் வாழ வாழ்த்துகிறேன். படத்திலாவது பார்க்கச் செய்த அப்பாவின் அழகிய படங்களிற்கு மிக்க நன்றி.\nகாந்தி ஐயாவை தெரியாத திருமலை சிறுவர்கள் ( இந்நாள் வாலிபர்கள்) எவரும் இருக்க முடியாது.\nமண்வாசனையுடன் கூடிய உங்கள் பதிவுகள் மீண்டும் திருகோணமலையில் உலவுவது போல் உள்ளது.\nம்ம்ம்.... இவரும் திருகோணமலையின் அடையாளம் தான் ... இவரது தொண்டு 3ஆம் தலைமுறையினருக்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது .... எப்பொழுதும் உங்கள் வாயால் நல்லதை உச்சரித்து பாருங்கள் நல்லதே நடக்கும் ... அதன் அடிப்படையில் தான் இவரின் வாயில் இருந்து வரும் \"ஆனந்தம் ஆனந்தம் \" என்ற சொல்லும் அடங்குகிறது..\nஇந்த வயதில்லும் இவரது அயராதா பணியை பாராட்டதான் வேண்டும் ...\nகாந்தி ஐயாவை தெரியாத திருமலை சிறுவர்கள் ( இந்நாள் வாலிபர்கள்) எவரும் இருக்க முடியாது.\nநல்லதை உச்சரித்து பாருங்கள் நல்லதே நடக்கும் ...\n உங்கள் படைப்புக்கள் மிகவும் அருமை, உங்களை போல் மனிதர்கள் இருப்பதால்தான் திருகோணமலை வரலாறு இன்றுவரை அழியா கல்வெட்டாக உள்ளது. காந்தி ஐயா போன்ற பல வெள்ளை உள்ளங்களையும்,திருகோணமலையின் பழம்பெரும் வரலாறுகளையும் புது சந்ததிக்கு இனிவரும் காலங்களிலும் அளித்து உங்கள் சேவை தொடர நாமும் துணை நிற்போம் என்று வாழ்துக்கூறி நன்றியுடன் விடை பெறுகின்றேன்.\n1995ம் ஆண்டு இடப்பெயர்வின் போது பரித்தித்துறையில் இவரைப்போலவே ஒருவரைச்சந்திக்க நேர்ந்தது அவர் பெயர் பெயர் குலசிங்கம்.புத்தகங்களின்மேல் உள்ள ஆசையாலும் வாசிப்புப்பழக்கத்திற்காகவுமே ஒரு புத்தகக்கடைவைத்திருந்தார்.இனிமையான பதிவு\nஇனிவரும் காலங்களிலும் அளித்து உங்கள் சேவை தொடர நாமும் துணை நிற்போம்\nதிரு.குலசிங்கம் பற்றி அறியத்தந்ததிற்கு நன்றி cherankrish\nகாந்தி ஐயா பற்றி நிறையக் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் சந்திக்கவில்லை என்றே எண்ணியிருந்தேன். ஆனால் உங்கள் பதிவில் அவரது போட்டோ பார்த்ததும் அவரை 1990 களில் சந்தித்ததும், பல நூல்கள் வாங்கியதும் நினைவில் வந்தது. அத்தகைய பெரியாரை அறிமுகப்படுதியதற்கு மிக்க நன்றி.\nகாந்தி ஐயா / காந்தி மாஸ்டர்\nவானம் எனக்கொரு போதிமரம்..- படத்தொகுப்பு\nஅழிவின் விளிம்பில் இன்னொரு இனம்\nஇறப்பின் பயம் தெரியுதிங்கே எல்லோர் முகத்திலும்.......\nமிதவைப் பாதைப் பயணங்கள் - புகைப்படத்தொகுப்பு\nதிருகோணமலை சனீஸ்வரன் ஆலய தரிசனம் புகைப்படங்கள் 200...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2018/11/", "date_download": "2020-01-27T12:15:11Z", "digest": "sha1:PMLUWCOK6PXXPMBSW32P7WVHN2DR5DC6", "length": 8341, "nlines": 171, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: November 2018", "raw_content": "\nசூரனின் பின்னால் இருந்து அம்பெய்பவர் - புகைப்படங்கள்\nசிறுபிராயம் முதல் பார்த்துவருகின்ற சூரன் போரினை மகனுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். நினைவுகள் பின்னோக்கி மிகவேகமாகச் சென்றிருந்தது.\nசிறுவயதில் அசையாமல் நின்ற இடத்தில் நின்றபடி அம்பெறியும் கடவுளைவிட ஆரவாரமாக அங்குமிங்கும் ஆவேசத்துடன் சுற்றித் திரிந்து. துள்ளிக் குதித்து கூடியிருப்போரை உருவேற்றியபடி கடவுளுடன் சண்டை செய்யும் சூரன்மேல் அதிக ஈர்ப்பு இருந்ததில் ஆச்சரியமேதுமில்லை.\nPosted by geevanathy Labels: அரசியல், இலங்கை, சூரன் போர், புகைப்படங்கள், வரலாறு 3 comments:\nகழனி மலைக்காட்டில் ஒரு கோயில் - புகைப்படங்கள்\nகிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீகப் பிரதேசம் தம்பலகாமம். தம்பலகாமம் என்றதும் நம்நினைவுக்கு வருவது வயலும், வயல்சார்ந்த மருதநிலப் பிரதேசம்தான் என்றாலும் அதற்குச் சற்றும் குறைவில்லாத அளவில் மிக நீண்ட மலைப் பிரதேசமும், அடர்ந்த காடுகளும், இடையிடையே குறுக்கறுத்து ஓடுகின்ற ஆறுகளும், அருவிகளும், சிறு குளங்களும் கொண்டமைந்த இயற்கை வனப்பு மிக்க ஒரு பிரதேசம் தம்பலகாமத்தில் இருக்கிறது. அதன் பெயர் கழனி மலைப் பிரதேசம்.\nPosted by geevanathy Labels: கழனிமலை, தம்பலகாமம், புகைப்படங்கள், வரலாறு No comments:\nஇயற்கை எழில் நிறைந்த செம்புவத்தைக் குளம் - புகைப்படங்கள்\nஉலகில் இயற்கை அன்னையின் அரவணைப்பில் அழகாகக் காட்சி தரும் இடங்களை அதிகமாகக் கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. அதில் இயற்கையும், மனிதனும் இணைந்து உருவாக்கிய அற்புதப்படைப்பு செம்புவத்தைக் குளம்.\nசூரனின் பின்னால் இருந்து அம்பெய்பவர் - புகைப்படங்க...\nகழனி மலைக்காட்டில் ஒரு கோயில் - புகைப்படங்கள்\nஇயற்கை எழில் நிறைந்த செம்புவத்தைக் குளம் - புகைப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000020351.html", "date_download": "2020-01-27T13:24:09Z", "digest": "sha1:SS5J6VBLIVCDH443RUCHIG3WEM3GWIGD", "length": 5363, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "யாரிந்த வேடர்?", "raw_content": "Home :: நாவல் :: யாரிந்த வேடர்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசிறகு முளைத்த பெண் முத்துசாமி கட்டுரைகள் நிலவு வரும் வேளை\nநாடகமே நிர்வாகம் மெளனக் குவியல் பூவை நெஞ்சமே\nகாட்டுக்குட்டி ஒலிப்புத்தகம்: காம்PLANபாய் ஆகலாமா நிழல்-1 நிஜம்-2\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000023783.html", "date_download": "2020-01-27T12:08:32Z", "digest": "sha1:GJLLK2BCDXLWTTX5IUEMICPR3QNMI2OM", "length": 6745, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "Home :: வரலாறு :: பிரிட்டிஷ் இந்தியாவின் ஆரம்பகால ஆவணங்கள்\nபிரிட்டிஷ் இந்தியாவின் ஆரம்பகால ஆவணங்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகுழந்தைகளை முதலைகளுக்குத் தின்னக் கொடுக்கும் வேண்டுதல் முறை, குளங்களில் மராட்டியர்கள் கலந்த விஷப்பால், அடிமை வியாபார விவரிப்புகள், சாதியடுக்குகளின் தீவிரத்தன்மை, திருமணத்தின்போது இரண்டாம் சார்லஸுக்கு வரதட்சணையாக வழங்கப்பட்ட பம்பாய், சத்ரபதி சிவாஜியின் தாக்குதல் நடவடிக்கைகள்... எனத் தொடர் வாசிப்பின் சுழலுக்குள் வாசிப்பவனைச் சிக்க வைக்கும் ஏற்பாடுகளைக் கொண்டிருக்கிறது இந்நூல்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகண்டுபிடிப்புகளில் கதையும் கோள்களின் வரலாறும் அது ஒரு அழகிய நிலாக்காலம் வடகரை - ஒரு வம்சத்தின் வரலாறு\nஹெலன் கெல்லர் என் கதை திருமணமான என் தோழிக்கு தன்னம்பிக்கை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்த��ல் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=233:2009-07-24-07-14-17&catid=1:latest-news&Itemid=29", "date_download": "2020-01-27T11:47:19Z", "digest": "sha1:2AE3CCZDQL2BKEKZWIB66VZWEHUNI65V", "length": 26685, "nlines": 123, "source_domain": "www.selvakumaran.com", "title": "முனைவர் ஈவா வில்டன் (Eva Wilden)", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nமுனைவர் ஈவா வில்டன் (Eva Wilden)\nWritten by முனைவர் மு.இளங்கோவன்\nசங்க இலக்கியச் செம்பதிப்பாளர் முனைவர் ஈவா வில்டன் (செர்மனி)\nதமிழ்மொழிக்கும் இலக்கியத்திற்கும் செர்மனி நாட்டு அறிஞர்கள் பலவகையில் தொண்டு புரிந்துள்ளனர்.தமிழ் இலக்கியங்கள் சார்ந்த பல ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள்,சிலைகள் செர்மனி நாட்டில் இன்றும் உள்ளன.செர்மனி நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகின்றது.ஆய்வுப்பணிகளும் நடைபெற்று வருகின்றன.மேலைநாடுகளில் முன்பெல்லாம் சமற்கிருதமொழி பயிற்றுவிக்கப்படுவதே முதன்மையானதாக இருந்தது.\nசமற்கிருதமொழி கற்ற பலர் பின்னர் தமிழ்மொழியைப் பற்றி அறிந்த பிறகு தமிழ் அறிஞர்களாக மாறிப்போவதே வரலாறாக உள்ளது.அவ்வகையில் சமற்கிருத மொழிகற்று, வேதங்களை நன்கு படித்த ஒருவர் தமிழ்மொழி இலக்கிய அறிமுகம் ஏற்பட்டதும் தமிழ் ஆராய்ச்சிப் பணிகளில் தம்மை முழுமையாகக் கரைத்துக் கொண்டார். அவர்தான் ஈவா வில்டன் அம்மையார் அவர்கள்.அவர்களின் தமிழ்வாழ்க்கையையும் சங்க இலக்கிய ஆய்வுப்பணிகளையும் இங்கு எண்ணிப்பார்ப்போம்.\nஈவா வில்டன்(Eva Wilden) அவர்கள் செர்மனி நாட்டில் உள்ள ஒப்லேடன்(opladen ) என்னும் ஊரில் 28.02.1965 இல் பிறந்தவர்.பெற்றோர் பெயர் ரோல்ட் வில்டன்(Rolt Wilden),உருசுலா வில்டன்(Ursula Wilden) என்பதாகும்.தந்தையார் பொறியாளராகச் செருமனியில் உள்ளார். அம்மா வேதியியல்துறையில் பணியில் உள்ளார்.\nஇளமையிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய ஈவா வில்டன் அவர்கள் புகுமுக வகுப்பில் செர்மனிய இலக்கியங்களையும் தத்துவங்களையும் பயின்றார்.பின்னர் துபிங்கன் பல்கல���க் கழகத்தில் இளங்கலை(1986-88) தத்துவம்,செர்மனிய இலக்கியம் பயின்றவர். அம்பர்க்கு(Hamburg) பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்றவர்.இதில் இந்தியவியல் தத்துவம் பயின்றார்.குறிப்பாக மந்திரங்கள் பற்றிய பகுதியில் கவனம் செலுத்தினார். \"வடமொழிப் பிராமணங்களின் வழிக் கடவுளருக்கும் மானுடர்க்குமிடையே பலி\"என்னும் திட்டக்கட்டுரையை இதற்கென உருவாக்கினார்.\nஅம்பர்க்குப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு உதவியாளராக இருந்தபடியே வேதங்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு முனைவர் பட்டம் பெற்றவர்(1996). இவர் நெறியாளர் பேராசிரியர் வெசுலர்(Wezler) ஆவார்.முனைவர் பட்டத்துக்கு இவர் மேற்கொண்ட தலைப்பு \"வேதங்களில் பலிப்படையல்களின் பங்கீடு\" என்பதாகும்.\nஇவ்வாறு இவர் வேதம்,வடமொழி என்று அறிந்திருந்தாலும், பயிற்சிபெற்றிருந்தாலும் செர்மனியில் பணியாற்றிய தமிழ்நாட்டுப் பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் தமிழ் மொழியையும் தொல்காப்பியம்,சங்க இலக்கியங்களையும் அறிமுகம் செய்தபொழுது குறுந்தொகை உள்ளிட்ட இலக்கியங்கள் இவருக்கு அறிமுகம் ஆயின.எட்டாண்டுகள் இவர் சீனிவாசனிடம் கற்றுள்ளார்.சங்க இலக்கியங்களில் ஓர் உலகப்பொதுமை காணப்படுவதை உணர்ந்த ஈவா வில்டன் அவர்கள் சங்க இலக்கியம் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டார்.\nகுறுந்தொகை பற்றிய விரிவான பாடங்களைக் கோபாலையர் அவர்களிடம் புதுவை வந்து கற்றார்.அவர் தம் தாய்நாடான செர்மனி செல்ல இரண்டு கிழமைகள் ஓய்வு கிடைத்தது.அந்த நேரத்தில் நற்றிணை என்ற மற்றொரு சங்க இலக்கியத்தைக் கற்றார்.கோபாலையர் அவர்கள் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரை வழியாக நற்றிணையை விளக்கினார். கோபாலையரிடம் இவர் தொல்காப்பியம் - நச்சினார்க்கினியம்,இறையனார் அகப்பொருள் உரை முதலிய நூல்களைப் பாடம் கேட்டுள்ளார்.\nகுறுந்தொகை,நற்றிணை என்ற இரண்டு நூல்களில் ஈவா அவர்களின் கவனம் குவிந்தது. இதில் குறுந்தொகை பற்றிய பாடல் பகுதிகளில் பாடவேறுபாடுகள் பல இருக்கக் கண்டு இதற்குச் செம்பதிப்பு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டார்.அதுபோல் நற்றிணையில் உள்ள பாடவேறுபாடுகள்,உரைக்குறிப்புகளில் வேறுபாடுகள் இருக்கக்கண்டு அதனையும் செம்பதிப்பாகக் கொண்டுவரும் முயற்சியில் கடுமையாக உழைத்தார்.\nஅயல்நாட்டு நூலகங்கள், உ.வே.சா. நூலகம்,திருவனந்தபுரம் நூலகம், கல்கத்���ா நூலகம்,சென்னைக் கீழ்த்திசை நூலகம் திருவாவடுதுறை மடத்து நூலகம் உள்ளிட்ட பல நூலகங்களுக்குச் சென்று பலவகையான பதிப்புகளைக் கண்டு ஒப்புநோக்கினார்.\nநற்றிணைப் பதிப்புக்காக இவர் மூன்று முதன்மைப் பதிப்புகளையும் ஐந்து கையெழுத்துப் படிகளையும் ஒப்பிட்டுத் தம் நற்றிணைப் பதிப்பைக் கொண்டு வந்தார்.ஓலைச்சுவடிகளில் உள்ள சங்க இலக்கியப்பகுதிகளைப் புதிய மின்வடிவில் கொண்டுவந்து இனி அழியாத வகையில் இவர் கணிப்பொறியில் பாதுகாத்துவருகின்றார்.முதலில் நற்றிணைச் செம்பதிப்பு வெளியானது.1500 உரூவா விலையில் மூன்று தொகுதிகளாகத் தமிழ்மண் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.\nநற்றிணைப் பதிப்பு விரிந்த ஆராய்ச்சி முன்னுரை கொண்டது. முதல் பகுதி 1-200 பாடல்களைக் கொண்டுள்ளது.இரண்டாம் பகுதி 201-400 பாடல்களைக் கொண்டுள்ளது. மூன்றாம் பகுதி சொல்லகர நிரலாக விளங்குகிறது.நற்றிணையில் இடம்பெறும் சொற்கள் யாவும் முறையாக விளக்கப்பட்டுள்ளன.இதுபோல் சங்க இலக்கியங்கள் அனைத்திற்கும் சொல் நிரல்கள் உருவானால் பழந்தமிழ்ச்சொற்களின் அகரநிரலை ஓரிடத்தில் கொண்டு வந்துவிட முடியும்.\nநற்றிணைப் பதிப்பில் புலவர் பெயர்,கூற்று,பாடல்,வேறுபாடு,ஆங்கில எழுத்தில் பாடல்,குறிப்பு,மொழிபெயர்ப்பு,அடிக்குறிப்பு எனச் செய்திகள் உள்ளன.தமக்குத் தமிழ் அறிமுகம் செய்த பேராசிரியர் சீனிவாசன் அவர்களுக்கு இந்த நூலை ஈவா படையல் செய்துள்ளார்.\nகுறுந்தொகையும் மூன்று தொகுதிகளாக விரைவில் வெளிவர உள்ளது.குறுந்தொகைக்கு இதுவரை இருபதிற்கும் மேற்பட்ட தரமான பதிப்புகள் வெளிவந்துள்ளன.இவற்றையெல்லாம் பார்த்துப் பாடவேறுபாடுகள் கண்டு செம்பதிப்பு வெளிவர உள்ளது.இவர் உற்றுநோக்கிய பழைய பதிப்புகளில் சவுரிப்பெருமாள் அரங்கன்,இராமாமிர்தம்,இராகவ ஐயங்கார், உ,வே.சா,வையாபுரியார் பதிப்புகள் குறிப்பிடத்தக்கன.இத்துடன் கையெழுத்துப்படிகள் பல கண்டு இப்பதிப்புகளைச் செய்துள்ளார்.\nஈவா அவர்களின் ஆங்கில முன்னுரை, ஆய்வுரைகள் சங்க இலக்கியச்செம்பதிப்பை எவ்வாறு அறிவியல் அடிப்படையில் செய்யவேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.இவர்தம் கடுமையான உழைப்பும் உண்மைகாணும் ஆர்வமும் இம்முன்னுரைகளால் தெற்றென விளங்கும். ஈவா அவர்களின் ஆங்கில முன்னுரைக்குத் தமிழ் மொழிபெயர்ப்���ு வழங்கப் பட்டுள்ளது. அறிஞர் விசயவேணுகோபால் அவர்கள் மிகச்சிறப்பாகத் தமிழில் முன்னுரையை மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்.\nகுறுந்தொகை இரண்டாண்டுகளாகப் பதிப்புப்பணி நடைபெற்று வருகிறது.மூன்று தொகுதிகளாகத் தமிழ்மண் பதிப்பகம் விரைவில் வெளியிட உள்ளது.\nசங்க இலக்கியங்களைப் பலர் பதிப்பித்துள்ளனர்.அவரவர்களும் அவர்களின் மனவிருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்பப் பாடவேறுபாடுகளைக் குறித்துள்ளனர்.இவர்கள் உரிய பாடமாக ஒரு சொல்லை எடுத்துக்கொண்டதற்குரிய காரணத்தைக் காட்டவில்லை.அதுபோல் ஒருசொல்லைப் பாடத்திலிருந்து நீக்கியதற்குக் காரணம் சொல்லவில்லை.எல்லாப் பதிப்பாசிரியர்களும் எல்லாப் பதிப்புகளையும்(ஓலைச்சுவடிகள்,முந்தைய பதிப்புகள்,கையெழுத்துப்படிகள்) பார்க்கவில்லை. ஒப்பிட்டுக் கண்டு பாடவேறுபாடுகளைச் சுட்டவில்லை.\nபாடவேறுபாடு காரணமாக ஒதுக்கப்பட்ட சொற்கள் சங்க இலக்கியச் சொல்லகராதிகளில் இடம்பெறுவதில்லை.இருக்கும் சொற்களைக் கொண்டே பழைய மொழிநடை, பண்பாட்டுக் கூறுகளை இன்று அறியகிறோம்.இதனால் பழந்தமிழ் மொழியமைப்பு,இலக்கணம் உணர்வதில் சிக்கல் உள்ளது.இவற்றையெல்லாம் மனத்தில் உட்கொண்ட ஈவா அவர்கள் அனைத்துப் பாடவேறுபாடுகளையும் காட்டி உண்மையான பாடம் இதுவாக இருக்கமுடியும் என்று காரண காரிய அடிப்படையில் துணிந்து இந்தப் பதிப்பை உருவாக்கியுள்ளார்.இந்த நற்றிணைப் பதிப்புக்கு இவர் வரைந்துள்ள ஆய்வு முன்னுரை குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.\n1.தமிழ்ச்செவ்வியல் நூல்களின் பதிப்பு,2.நற்றிணைப் பதிப்புகள்,3நற்றிணை மொழிபெயர்ப் புகள்,4.நற்றிணை மேற்கோளுக்கான ஆதாரங்கள்,5.நற்றிணைப் பிரதிகள்,6.நற்றிணை மூலங்களுக்கிடையேயான உறவுகள்,7.நற்றிணை இடைவெளிகளும் வழமையானவை அல்லாதவைகளும்,8.பதிப்புநெறியும் விளக்கத்திற்கான அடிப்படைகளும்,9.மூலபாடத் திருத்தங்களும் பிற திருத்தங்களும், 10.பனுவலின் கட்டமைப்பு, மொழிபெயர்ப்பு, குறிப்புரை என்ற தலைப்புகளில் மிகச்சிறந்த ஆய்வுரை வரைந்துள்ளார்.\n1997-2002 இல் செருமன் ஆய்வுக் கழகத்திடம் இரண்டு கல்வி உதவித்தொகையினைப் பெற்று சங்க இலக்கியங்களில் இலக்கிய உத்திகள்(குறுந்தொகை) என்னும்பொருளில் ஆராய்ந்தார்.புதுச்சேரி-பாரிசில் உள்ள பிரஞ்சு ஆசியவியல் ஆய்வுப்பள்ளியில்(EFEO) உறுப்பினராக இண���ந்து தமிழ்ப்பிரிவின் தலைவராக இன்று பணிபுரிகிறார்.பன்னாட்டு ஆய்வுத்திட்டத்தில் சங்க இலக்கியங்களின் செம்பதிப்புப் பணியை மேற்கொண்டு வருகிறார்.\nமேலும் குளிர்காலக் கருத்தரங்கம் என்ற பெயரில் செவ்வியல் இலக்கியங்களுக்கான அறிஞர்கள் 4 கிழமைகள் பங்கேற்கும் கருத்தரங்குகளை நடத்தியிருக்கிறார். பிரான்சுநாட்டு அறிஞர் செவியா அவர்களுடன் இணைந்து அகநானூறு பதிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.\nஈவா அவர்களுக்கு 1992 இல் திருமணம் நடந்தது.இவர் கணவர் பெயர் கிளாடிவ்சு நென்னிஞ்சர்(Clavdivs Nenninger) என்பதாகும்.மால்ட்டு நென்னிஞ்சர்,இராபர்ட்டு நென்னிஞ்சர் என்ற இரண்டு மழலைச்செல்வங்கள் இவர்களுக்கு உண்டு.கணவர் சமற்கிருதம் அறிந்தவர்.இவர்கள் செர்மனியில் வாழ்ந்துவருகின்றனர்.\nதென்னாசிய ஆய்வுக்கான வியன்னா ஆய்விதழில்(4 ஆம் மடலம்,202) \"பழந்தமிழ்ச் சங்க இலக்கியங்களின் கால நிருணயம்\"என்ற இவர் கட்டுரை வெளியானது.மிகச்சிறந்த ஆய்வுக்கருத்துகளை இதில் முன்வைத்துள்ளார்.2003 இல் \"பழந்தமிழ்ச்செய்யுளின் இலக்கிய உத்திகள்(குறுந்தொகை)\" என்னும் கட்டுரையும் \"தொல்காப்பியப் பொருளதிகார நூற்பாநடை- சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல்\" என்னும் கட்டுரையும் இவரின் ஆய்வு வன்மை காட்டுவனவாகும்.\nபல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கட்டுரை படித்துள்ளார்.பல கருத்தரங்குகளை முன்னின்று நடத்தியுள்ளார்.பேராசிரியர் தி.வே.கோபாலையர் மேல் அளவுக்கு அதிகமான பற்று வைத்துள்ள ஈவா வில்டன் அவர்கள் அவரின் நினைவைப் போற்றும் வகையில் பல ஆக்கப்பணிகளைச் செய்துவருகின்றார்.\nஈவா அவர்களுக்கு வடமொழி,தமிழ் ஆங்கிலம் ,செருமன் உள்ளிட்ட பல மொழிகள் தெரியும்.வடமொழியும் அம்மொழியில் தோன்றிய இலக்கியங்களும் கற்றதால் தமிழ் இலக்கியப் பரப்பு முழுவதையும் நன்கு உணர்ந்துகொள்ளமுடிகிறது என்கிறார்.அதன்வழித் தமிழின் தனித்தன்மை விளங்குகிறது என்று மொழிகின்றார்.\nதமிழ்ஓசை(களஞ்சியம்)நாளேடு,அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 19,01.02.2009\nபேராசிரியர் விசயவேணுகோபால்(பிரஞ்சு ஆசியவியல் ஆய்வு நிறுவனம்,புதுச்சேரி)\nபிரஞ்சு ஆசியவியல் ஆய்வு நிறுவனம் நூலகம்(EFEO),புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546400/amp", "date_download": "2020-01-27T13:28:27Z", "digest": "sha1:6XX7RPLJ45CEZQFC3R7MU3GCWIXPEIA3", "length": 9462, "nlines": 86, "source_domain": "m.dinakaran.com", "title": "Introduced in 2020: Central Government's New Plan to Reduce Students' Stress on Exam ... Prime Minister Modi twit | 2020-ல் அறிமுகம்: தேர்வு குறித்த மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க மத்திய அரசு புதிய திட்டம்...பிரதமர் மோடி டுவிட் | Dinakaran", "raw_content": "\n2020-ல் அறிமுகம்: தேர்வு குறித்த மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க மத்திய அரசு புதிய திட்டம்...பிரதமர் மோடி டுவிட்\nடெல்லி: பள்ளி மாணவர்களின் தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை குறைக்க 2020-ம் ஆண்டு முதல் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேநஙதிர மோடி வெளியிட்டுள்ள டுவீட்டில், மாணவர்களை தேர்வு தொடர்பான மன அழுத்தம் இல்லாதவர்களாக வைக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இதற்காக ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிபிசி (Pariksha pe charcha) திட்டம் அறிமுகப்படுத்த உள்ளது.\n2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு தேர்வுகளுக்கு பதிலாக தனித்துவத்தை சோதிக்கும் போட்டி நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்த ஆண்டு துவக்கம் முதல் தேர்வற்ற தனித்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.\nஇத்திட்டத்தின் மூலம் மாணவர்களின் தேர்வு மனஅழுத்தம் குறைக்கப்படுவதுடன், இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பிரதமர் மோடியை சந்தித்து கேள்விகள் கேட்கும் வாய்ப்பும் கிடைக்க உள்ளது. 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும். இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஏதாவது 5 கருப்பொருளை தேர்வு செய்து, அது பற்றி 1500 வார்த்தைகளில் எழுத வேண்டும்.\nGratitude is Great, Your Future depends on your aspirations, Examining Exams, Our duties you take, Balance is beneficial ஆகிய கருப்பெருள்களில் ஏதாவது ஒன்றை போட்டியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு: மேலும் 3 பேரை கைது செய்தது சிபிசிஐடி..\nநிர்பயா கொலை வழக்கு: சாட்சியின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தி பவனின் தந்தை தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து: விமானத்தில் பயணித்த 83 பேரின் நிலை\nசட்டவிரோத பேனர் வழக்கில் திமுக, அதிமுக தவிர மற்ற ��ட்சிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன்\nமருத்துவ படிப்பில் நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும்; இதில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை..:உச்சநீதிமன்ற நீதிபதி திட்டவட்டம்\nதமிழக மக்கள் கரோனா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்\nநாக்பூர் அக்வா-லைன் புதிய மெட்ரோ வழித்தடத்தை வரும் 28-ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி\nமேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்த நிர்பயா குற்றவாளி முகேஷ்: பதிவாளரிடம் முறையிட நீதிபதி உத்தரவு\nஅடுத்த மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல்: பிரதமர் மோடி தலைமையில் வரும் 31ம் தேதி பாஜக நாடாளுமன்ற செயற்குழு கூட்டம்\nகிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை....மீண்டும் சவரனுக்கு 31 ஆயிரத்தை தாண்டியது: வாடிக்கையாளர்கள் அதிருப்தி\nகுடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்: ஐரோப்பிய ஒன்றிய தீர்மானத்துக்கு மத்திய அரசு பதிலடி\nதஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா: கொடிமரம் நடும் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள், குடமுழுக்கு நிர்வாகிகள் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mudivili24.com/categories/category/f0956b43-92b0-42a2-9a7b-673d290635a8", "date_download": "2020-01-27T11:35:42Z", "digest": "sha1:QNSFQYFHQGNPMZTAW6GSPFFFHO44FKA7", "length": 5559, "nlines": 94, "source_domain": "mudivili24.com", "title": "பொழுதுபோக்கு", "raw_content": "\nவாசனையை வைத்தே எடைபோடும் யானைகள்\nபிக் பாஸ் ஜூன் 23 முதல் வேர்ல்ட் முழுதும்\nபிபோனச்சி (Fibonacci), இது உங்கள் வாழ்க்கையையும் மாற்றும் ஒரு அதிசயம்.\nரூ.778 கோடிக்கு ஏலம் போன ஓவியம்\nமூளையின் மூலையில் ஒரு பார்வை.\nஉலகளவில் அதிக வசூலைப் பெற்ற 2-வது படம்: அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் புதிய சாதனை\nமனைவிக்காக உறங்கும் பெட்டியை கண்டுபிடித்த facebook இளவரசன் மார்க் ற்சுக்கர்பெர்க்\nஅதிகம் சம்பாதிக்க அறிவுப்பூர்வமான வழிமுறைகள்\nசளிவந்தால் இது செய்வோம், ஒரே ஒரு இயற்கை அதிசயம்.\nகோவில்களில் கூத்தாடும் கொடிய விஷம் கொண்ட இவர்களுக்கு மூலாதாரம் யார்\nஇலங்கை அரசன் இராவணன் இறுதியாக உயிர் வாழ்ந்த ராட்சச குவை\nமனிதனும் ஒவ்வொரு கருந்துளையா (Black Hole )\nFree Deutsch Learning Online Video Class - இலவசமாக டோச் மொழி கற்றுக் கொள்ளும் இணையதள வசதி\nசெல்ஃபி எடுத்தால் மரண தண்டனை\nஒரே விமானத்தை இயக்கிய அம்மா - மகள் பைலட் குழு: வைரலாகும் படம்\n15 வயது பள்ளிப் பெண் துள்ளிப் பறக்கும் குதிரை ஓட்டம்\nலிப் கிஸ் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்\nகாஜல் அகர்வாலை பங்கம் பண்ணிய இளைஞன்.\nடாவின்சியின் மோனலிசா ஓவியத்திற்குள் இத்தனை உண்டா\nஆகாயம் சுடுதே, உங்களுக்கும் சுடுதா\nசி.ஏ.ஏ., : பிரதமருக்கு நன்றி கூற குவிந்த அகதிகள்\nஇந்திய-சீனா இடையே எல்லை உண்டா: மோடியிடம் கேட்ட டிரம்ப்\nசீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'\nமோடி குறித்து அவதூறு பேச்சு: பிப்.22-ல் ஆஜராக ராகுலுக்கு கோர்ட் சம்மன்\nயுரேனியத்தை தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறோம்.. ஜாக்கிரதை.. அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nஇனிய நந்தவனம் யேர்மனியச்சிறப்பிதழ் வெளியீடு\nIBC தமிழின் உறவின் ஒளி 2020\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி இதைப்பார்த்து கடைபிடிச்சா நிம்மதி.. Digital Detox\nதனுஷ் Baby'யின் அடுத்தது என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mythondi.com/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-27T11:59:28Z", "digest": "sha1:7CR4UDEQKD7X5SNJRWKDDWIUS5R3ALJC", "length": 2941, "nlines": 29, "source_domain": "mythondi.com", "title": "மீனவர்கள் மாயம் – MyThondi", "raw_content": "\n🚌 பஸ் பயண நேரங்கள் 🚌\nமீன் பிடிக்கச் சென்ற நம்புதாளை மீனவர்கள் மாயம்.\n27/09/2019 மக்கள் ரிப்போர்ட்டர்Leave a comment\nஇராமநாதபுரம் | செப் 27 ஓமன் நாட்டில் வேலை செய்து வந்த நம்புதாளையைச் சேர்ந்த 4 மீனவர்கள் மாயமாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொண்டி அருகே உள்ள நம்புதாளை படையாச்சி தெருவை சேர்ந்த மீனவர்களான கார்மேகம்(வயது 50), ராமநாதன்(38), கே.காசிநாதன்(36), ஆர்.காசிலிங்கம்(23) ஆகியோர் கடந்த ஓராண்டுக்கு மேலாக ஓமன் நாட்டில் மஜ்ஜிதா தீவு பகுதியில் இருந்து கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் 4 பேரும் வழக்கம்போல் கடந்த 16-ந்தேதி பேர் ஒரு படகில் கடலுக்குள்… Continue reading மீன் பிடிக்கச் சென்ற நம்புதாளை மீனவர்கள் மாயம். →\nPosted in உலகச் செய்திகள், செய்திகள், நம்புதாளை செய்திகள், NewsTagged இராமநாதபுரம், ஓமன், நம்புதாளை, மீனவர்கள் மாயம்\n🚌 பஸ் பயண நேரங்கள் 🚌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/gossip/03/125050?ref=archive-feed", "date_download": "2020-01-27T13:50:41Z", "digest": "sha1:QEDU6WTQO6VJCD333EB6OIJQF452COYH", "length": 8340, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "அஜித் ரசி��ர்கள் இப்படியா செய்வார்கள்..விவேகம் டீஸரால் தியேட்டருக்கு லட்சக்கணக்கில் நஷ்டம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅஜித் ரசிகர்கள் இப்படியா செய்வார்கள்..விவேகம் டீஸரால் தியேட்டருக்கு லட்சக்கணக்கில் நஷ்டம்\nபிரபல திரைப்பட நடிகரான அஜித்தின் விவேகம் படம் டீஸர் நேற்று வெளியானது. இதை அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் டிரண்டாக்கி கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல தனியார் தியேட்டர் நிர்வாகம் ஒன்று சமூகவலைத்தளான டுவிட்டரில் விவேகம் டீஸர் ரிலீஸ் நிகழ்வை, நள்ளிரவில் பார்த்து ரசித்த அஜித் ரசிகர்கள், உணர்ச்சிவசப்பட்டு, ஸ்கீரின் பாலை ஊற்றியதால் சேதமாகிவிட்டதாக தெரிவித்துள்ளது.\nவிவேகம் படம் டீசர் வெளியாவதால் அதை நேரலையில் காட்டுவதற்கு திருநெல்வேலியில் உள்ள பிரபல தனியார் தியேட்டர் நிர்வாக ஒன்று முடிவு செய்துள்ளது. இதனால் ரசிகர்களுக்கு இலவசம் என்ற அறிவிப்பையும் தியேட்டர் வெளியிட்டிருந்தது.\nஇதனால் அங்கு ரசிகர்கள் குவிந்ததால், அரங்கமே ஆர்ப்பரித்தது. ஆனால் உணர்ச்சிவசத்தில், ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஸ்கீரினில் ரசிகர்கள் சிலர் பாலாபிஷேகம் செய்துவிட்டனராம்.\nஇதுகுறித்து, தியேட்டர் நிர்வாகம் தனது டுவிட்டரில், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சில்வர் ஸ்கிரீனில் பால் அபிஷேகம் செய்துவிட்டனர். நாங்கள் முழு சுதந்திரம் கொடுத்தோம். பதிலுக்கு நாங்கள் இதை பெற்றுள்ளோம். நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் கிசுகிசு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/mumbai/16454-midnight-drama-at-mumbais-aarey-as-authorities-begin-hacking-trees-activists-storm-site.html", "date_download": "2020-01-27T11:55:11Z", "digest": "sha1:HQCDTD6WMGQ3SPWFDZNFGFPYVW3VGVGG", "length": 8670, "nlines": 69, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மெட்ரோ ரயில் பணிமனை கட்ட 2600 மரங்களை வெட்டுவதா? மும்பையில் நள்ளிரவில் மறியல்.. | Midnight drama at Mumbais Aarey as authorities begin hacking trees, activists storm site - The Subeditor Tamil", "raw_content": "\nமெட்ரோ ரயில் பணிமனை கட்ட 2600 மரங்களை வெட்டுவதா\nமும்பை ஆரே காலனியில் மெட்ரோ ரயில் பணிமனை கட்டுவதற்காக மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.\nஇதனால், விடிய, விடிய அப்பகுதியில் பதற்றம் காணப்பட்டது.\nமகாராஷ்டிர மாநிலம், மும்பை புறநகரில் சஞ்சய்காந்தி இயற்கைப் பூங்கா என்ற மிகப்பெரிய வனம் உள்ளது. இதையொட்டி, ஆரே காலனி என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இப்பகுதியில் மெட்ரோ ரயில் பணிமனை கட்டுவதற்காக 2,600 மரங்களை வெட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.\nஇதை எதிர்த்து சமூக ஆர்வலர் ஜோரு பத்தனா என்பவர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆரே காலனி உள்ள 2,280 ஹெக்டேர் நிலங்களையும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து, மரங்கள் வெட்ட தடை விதிக்க வேண்டுமென்று கோரியிருந்தார். இம்மனுவை தலைமை நீதிபதி பிரவீன் நந்தரஜோக் தலைமையிலான பெஞ்ச் தள்ளுபடி செய்தது.\nஇதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவில் மெட்ரோ ரயில் ஊழியர்கள், போலீசாருடன் வந்து நள்ளிரவு 12 மணியளவில் ஆரே காலனியில் மரங்களை வெட்டத் தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் குவிந்தனர். அவர்களை வர விடாமல் போலீசார் தடுப்புகளை அமைத்தனர். ஆனால், அதை தள்ளிக் கொண்டு மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், நள்ளிரவில் அப்பகுதி போர்க்களம் போல் காணப்பட்டது.\nபோராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கூறுகையில், நள்ளிரவில் 200 மரங்களை வெட்டி போட்டு விட்டனர். மொத்தம் 2,702 மரங்களை வெட்டப் போவதாகவும், அதில் 464 மரங்களை வேறொரு இடத்தில் நடவிருப்பதாகவும் கூறுகின்றனர். இயற்கையை அழித்தால் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். ஆதிவாசி மக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.\nகார்த்தியின் கைதி ரீலீஸ் தேதி .. அடுத்து ஜோதிகா படம் உள்பட 2 படங்களில் பிஸி..\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சென்னை வாலிபர்கள் கைது..\nமும்பை மாநகராட்சியில் 10 ரூபாய் சாப்பாடு.. சிவசேனாவின் அம்மா உணவகம்..\nமத்திய வருவாய் துறை ரெய்டு.. 42 கிலோ தங்கம் சிக்கியது..\nபிரபல மராத்தி பாடகி சாலை விபத்தில் சாவு..\nமகாராஷ்டிர இழுபறி.. சரத்பவாருடன் சஞ்சய் ராவத் சந்திப்பு\nவங்கியில் ரூ.10 லட்சம் வைத்திருந்த பிச்சைக்காரர் ரயிலில் அடிபட்டு சாவு..\nமும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டத் தடை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி..\nமெட்ரோ ரயில் பணிமனை கட்ட 2600 மரங்களை வெட்டுவதா\nமும்பை வங்கி முறைகேடு.. 6 இடங்களில் இ.டி. ரெய்டு.. எச்.டி.ஐ.எல் இயக்குனர்கள் கைது\nமகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பாஜக - சிவசேனா உடன்பாடு. முரண்டுபிடித்த சிவசேனா பணிந்தது\nரூ.25 ஆயிரம் கோடி ஊழல் வழக்கு.. சரத்பவார் கைது செய்யப்படுவாரா அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/dad-and-me-ta", "date_download": "2020-01-27T13:38:38Z", "digest": "sha1:YGQICBPMHOA67Z4LCW7SZH6N7T3XXGGM", "length": 5648, "nlines": 92, "source_domain": "www.gamelola.com", "title": "தந்தை மற்றும் எனக்கு (Dad and Me) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nதந்தை மற்றும் எனக்கு (Dad and Me)\nதந்தை மற்றும் எனக்கு: தந்தை இடது நீங்கள் தவறான நகரம் பகுதி இப்போது நீங்கள் பொதுமக்களால் குழந்தைகள், வெளியேறு கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும்.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nதந்தை மற்றும் எனக்கு என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த தந்தை இடது நீங்கள் தவறான நகரம் பகுதி இப்போது நீங்கள் பொதுமக்களால் குழந்தைகள், வெளியேறு கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும், நீங்கள் கண்டுபிடிக்க இயலும��� புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2008/06/blog-post_17.html", "date_download": "2020-01-27T13:57:04Z", "digest": "sha1:N3NMALJXHLHORY2KMAJEFQFKX75ER4LX", "length": 34616, "nlines": 510, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): கலைஞர் எடுத்த சரியான முடிவு... (பா.ம.க விலக்கல்)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் எடுத்த சரியான முடிவு... (பா.ம.க விலக்கல்)\nகூட்டனி ஆட்சி என்பதால் அதிக முறை அனைத்து கட்சி கூட்டம் கூட்டியது முதல்வர் கலைஞர் அவர்கள்தான். போன ஆட்சியில் எப்படி ஆட்சி நட்ந்தது ,எப்படி எல்லாம் கூட்டனி தலைவர்கள் நடத்தப்பட்டார்கள் என்பதை நாடும் அறியும் ,தைலாபுரத்துகாரரும் அறிவார். எந்த செயல் செய்தாலும் மக்கள் தொலைகாட்சியை, லாபத்துக்காக நடத்தாமல் தமிழை வளர்க்க நடத்தப்படுவது பாராட்டுக்குறியதே... ஆனால் நீண்ட கால திட்டங்களான விமான நிலைய விரிவாக்கம், புதிய நகரம் போன்றவற்றை எதிர்த்ததை, யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அதற்க்குகாரணம் தன் ஜாதி மக்கள் குடியிருப்புகளை கலைத்தால் தன் சாதி ஓட்டுக்கள் கலைந்து விடும் என்பதே... இதனால் வளரும் சென்னைக்கு ஏற்ற விமானநிலையத்தை இன்னமும் விரிவாக்க முடியாமல் அரசு இருக்கிறது. போன ஆட்சியில் எவராலும் எந்த கருத்தையும் அம்மாவிடம் துணிந்து சொல்ல முடியாது.மரியாதை கிடையாது. கூட்டனி கட்சி தலைவர்கள் கிள்ளுகிரையாகவே நடத்தப்பட்னர். அம்மா தரிசனத்துக்காக தைலாபுரத்துக்காரர் காத்து இருந்ததை போயஸ் தோட்டத்து பல்லி,பறவைகள் போன்றவைகள் பார்த்து எள்ளி நகையாட, எங்களுக்கு உரியமரியாதை இல்லை என்று வெளியே வந்ததை நாடு அறியும் . ராமதாஸ் மேல் ஒரே ஒரு விஷயத்தில் அவர்மேல் என்க்கு மரியாதை உண்டு ,அது கல்வி கட்டண உயர்வுக்கு குரல் கொடுத்தால் போன கல்வியாண்டில் நிறைய நண்கொடை வசூலிக்கப்பட்ட கல்வி நிறுவணங்கள் கண்காணிக்கப்பட்டதால், பெற்றோர் சுமை ஓரளவுக்கு குறைக்கப்பட்டது. தன் கலைஞர் ஆட்சியில் எல்லாவற்றிர்க்கும் ஒருநொட்ட சொல் ஒ���ு நொள சொல் சொன்னால் எவரால் ஏற்றுக்கொள்ள முடியும். பொதுவாக டென்டர்கள் கூட்டனி கட்சி அலோசனை படியே பிரித்து ஆர்டர் கொடுக்கப்படுகின்றது உம் கலர் டிவி, மணல் டெண்டர் போன்றவை.. பா ம க வுக்கு என்று ஓட்டு வங்கி தென்னாற்காடு மாவட்டத்தை தவிர்த்து எங்கும் இல்லை, அதே போல் போன தேர்தலில தென்னாற்காடு மாவட்டம் விருதாசலத்தில், தே,மு,தி,க விடம் தோற்றதே அதற்க்கு ஒப்பற்ற சாட்சி. அதே போல் 2011 ல் நல்லாட்சி பா.ம.க அமைக்க நல் வாழ்த்துக்கள், நமக்கு ராமன் ஆண்டாலும் ஒன்றுதான் ராவணன் ஆண்டாலும் ஒன்றுதான். எம்மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.\n(குறிப்பு /கட்ந்த சில பதிவுகளின் பின்னுட்டத்தில் நான் கலைஞர் விட்டு பக்கத்து விட்டுகாரன் போல் சிலர் எழுதினார்கள். நான் ராதகிருஷ்ணன் ரோட்டில் கடற்கரை செல்லும் வேளையில்,சட்டென மனசு மாறி சினிமா பார்க்கும் ஆசையில் கோபாலபுரம் வழியாக சத்தியம் தியேட்டர் செல்வேன். அவ்வளவே கலைஞருக்கும் எனக்குமான சம்பந்தம்...)\n“ எத்தனை நாளைக்கு மேயற மாட்டை, நக்கற மாடு உதைப்பதை பொறுத்துக்கொள்ளும்.” கலைஞர் எடுத்த முடிவு சரியே....\nஎனக்கு இது சரியாக தான் படுகிறது.\nஉட்கட்சிக்குள் குழப்பம் விளைவிக்க முனைந்ததாக தகவல்,\nதிரு.கருணாநிதி ஒரு சிறந்த அரசியல்வாதி தான்\nநம்ம தோள்ல ஒக்காந்துட்டு.. நீ ஒயரம் போதல.. சரியா நடக்க மாடங்கறன்னு கொற சொல்லிட்டு திரியிற கொழுப்பெடுத்தவனுக..\nமத்ததெல்லாம் இனி கட்சிக்காரங்க பாத்துப்பாங்க.. தொவச்சி காயபோட்றுவாங்கல்ல.. :)\n//போன ஆட்சியில் எப்படி ஆட்சி நட்ந்தது ,எப்படி எல்லாம் கூட்டனி தலைவர்கள் நடத்தப்பட்டார்கள் என்பதை நாடும் அறியும்//\nஇது புதுசாகீதே மேட்டரு. இப்போ இருக்கிறது தான் மைனாரிட்டி ஆட்சி. போன தபா இருந்ததுமா\nஅப்புறம் விருத்தாசலத்திலே பா.ம.க. தோத்ததினால அம்புட்டு தான் அப்படீன்னு ரொம்ப பேரு அலப்பறை கொடுத்துகிட்டு இருக்காங்க.\nதமிழகத் தேர்தல்களிலேயே அதிக இடங்களில் அதிக முறை மரண அடி வாங்கியது தி.மு.க. தான் என்றொரு புள்ளி விபரம் இருக்கிறது. மறுக்க யாராவது இருக்காங்களா இப்போ ஜெயிக்கறதை, தோக்குறதை மட்டும் வெச்சு பேச ஆரம்பிச்சா 77‍லேயே தி.மு.க. கிடையாது சார்.\nகொஞ்சம் எழுத்துப் பிழைகளை தவிருங்கள் ஜாக்கி சார்\n(குறிப்பு /கட்ந்த சில பதிவுகளின் பின்னுட்டத்தில் நான் கலைஞர் விட்டு பக்கத்து விட்டுகாரன் போல் சிலர் எழுதினார்கள். நான் ராதகிருஷ்ணன் ரோட்டில் கடற்கரை செல்லும் வேளையில்,சட்டென மனசு மாறி சினிமா பார்க்கும் ஆசையில் கோபாலபுரம் வழியாக சத்தியம் தியேட்டர் செல்வேன். அவ்வளவே கலைஞருக்கும் எனக்குமான சம்பந்தம்...)\n“ எத்தனை நாளைக்கு மேயற மாட்டை, நக்கற மாடு உதைப்பதை பொறுத்துக்கொள்ளும்.” கலைஞர் எடுத்த முடிவு சரியே....)\nநன்றி வால்பையன்,சிவா,மாயவரத்தான்,பாலாஜி,இசை ராப், எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். நேரமின்மை காரணமாக எல்லோருக்கும் பின்னுட்டம் இட முடியாததுக்கு வருந்துகிறேன்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nமாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங...\nஒரு விபத்து நேரில் பார்த்தேன் ஆனால் ஏதும் செய்யம...\nஜாக்கெட் போடாமல் ஆடிய நயன்தாரா... திருந்துமா \nமாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங...\nஇரண்டு சாப்ட்வேர் இளைஞர்களின் புலம்பல்\nமாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங...\nநடிகர் விஜய் பற்றி வந்த இரண்டு குறுந்தகவல் என்னை ச...\nமாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங...\nகலைஞர் எடுத்த சரியான முடிவு... (பா.ம.க விலக்கல்)\nநடிகர் கமல் தவறு செய்து விட்டார்\nகற்றது தமிழ் ராமின் அடுத்த பதிவு\nகலைஞர் அழகிரி பேச்சை கேட்டு சன் டீவியுடன் மோதக்க...\nஜூன் மாத pit புகைபட போட்டிக்கான படங்கள்\nஇந்த கோடையில் நான் இயக்கிய குறும்படம் பற்றி.....\nசன் நியுஸில் பேட்டி கொடுக்கும் தமிழர்கள் பேச்சை கே...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546500/amp", "date_download": "2020-01-27T11:38:32Z", "digest": "sha1:CYGF6WGFMPJA7TS5PFINJOPQPIAB7RNX", "length": 14676, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "In the presence of MK Stalin BJP vice president joins DMK | மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பாஜ துணை தலைவர் திமுகவில் இணைந்தார் | Dinakaran", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் முன்னிலையில் பாஜ துணை தலைவர் திமுகவில் இணைந்தார்\nசென்னை: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பாஜக துணை தலைவர் பி.டி.அரசகுமார் நேற்று திமுகவில் இணைந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழா கடந்த 1ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில் பாஜக மாநில துணை தலைவர் பி.டி.அரசகுமார் கலந்து கொண்டு பேசுகையில், “ எம்ஜிஆருக்கு பிறகு நான் ரசித்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான். இயக்கத்திற்காக நன்றி கடன் பட்டவன். காலம் கனியும், காரியங்கள் தானாக நடக்கும். தளபதி அரியணை ஏறுவார். அதையெல்லாம் நாம் பார்த்து அகம் மகிழ்ச்சி அடைவோம்” என்றார். அவரின் பேச்சு பாஜகவுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர் பாஜகவின் நிகழ்ச்சி, கூட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் பி.டி.அரசகுமார் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.\nஅப்போது விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ., தீர்மானக்குழுத் தலைவர் பொன்.முத்துராமலிங்கம், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ரகுபதி எம்.எல்.ஏ, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், பெரியண்ணன். அரசு எம்.எல்.ஏ., புதுக்கோட்டை வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எஸ். சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். திமுகவில் இணைந்த பின்னர் பி.டி.அரசகுமார் அளித்த பேட்டி: புதுக்கோட்டையில் நடந்த திருமண விழாவில் உண்மையை, எதார்த்தத்தை, நடைமுறையை நான் வெளிப்படுத்தினேன். இதற்காக கடந்த 2, 3 நாட்களாக என் வாழ்நாளில் இதுவரை காது கொடுத்து கேட்கமுடியாத அருவருக்கத்தக்க வார்த்தைகளை எல்லாம் கேட்கவேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டேன். இதை எண்ணி மனம் சோர்ந்திருந்தேன்.\nஅந்த நேரத்தில் மு.க.ஸ்டாலினின் அன்பின் அடிப்படையிலும், முன்னாள் அமைச்சர் ரகுபதி மற்றும் திமுக முன்னோடிகள் அனைவரும், இதற்கு மேலும் நீங்கள் பொறுத்திருக்க வேண்டாம். நீங்கள் இணைய வேண்டிய இடத்தில் இணையவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது, என்று அழைத்ததின் அடிப்படையில் மனநிறைவோடு திமுகவில் இணைந்துள்ளேன். இன்னும் ஒரு சில மாதங்களில் மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி தமிழகம் செல்ல இருக்கிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் நல்லாட்சி தமிழகத்தில் அமைவதற்கு இன்று முதல் எனது பயணம் தொடரும். தமிழக பாஜகவில் உள்ள சில புல்லுருவிகள், என்னை வெளியேற்ற வேண்டும் என்று எண்ணினார்கள்.\nநான் இருந்தால் தங்களது வளர்ச்சிக்கு ஆபத்து என்று நினைத்தார்கள். அவர்கள் இன்றைக்கு மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சி நிரந்தரமற்றது. நான் பதவிக்கு ஆசைப்பட்டு திமுகவிற்கு வரவில்லை. 2006ம் ஆண்டு மருங்காபுரி சட்டசபை தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றேன். 2014ம் ஆண்டு தேசிய பார்வர்டு பிளாக் கட்சி தலைவராக ராமநாதபுரம் நாடா��ுமன்ற தொகுதியில் போட்டியிட்டேன். கடந்த சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டேன். எனது சொந்த ஊரில் 10 ஆண்டுகள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்திருக்கிறேன். பல்வேறு அமைப்புகளுக்கும் நான் தலைவராக இருக்கிறேன். திமுகவின் தொண்டனாக மு.க.ஸ்டாலின் என்னை ஏற்றுக்கொண்டதற்காக நான் பெருமைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.\nஅமைச்சர் ஓ.எஸ்.மணியனே இந்திய குடிமகன் இல்லை என்ற நிலை ஏற்படலாம் ..: முத்தரசன் பேட்டி\nமத்திய அரசு ஒவ்வொரு துறையாக தன் வசம் எடுத்துக் கொண்டால் மாநில அரசு பஞ்சாயத்து போர்டாக மாறிவிடும்..:துரைமுருகன் பேட்டி\nதமிழகத்தில் திட்டமிட்டு இந்துக்கள் அழிக்கப்பட்டு வருகின்றனர்..: பொன்.ராதா பேட்டி\nவிளையாட்டுத்துறைக்கு பேரிழப்பு: கூடைப்பந்தாட்ட வீரர் கோப் மறைவுக்கு ச.ம.க.தலைவர் சரத்குமார் இரங்கல்\nஅண்ணாவின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு பிப் 3-ம் தேதி திமுக அமைதிப் பேரணி\nஉமர் அப்துல்லா புகைப்படம் வெளியீடு எதிரொலி: காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகாஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனே விடுவிக்க வேண்டும்...: மு.க.ஸ்டாலின் பேட்டி\nசுகாதாரத்துறையை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவது ஆபத்து: மத்திய அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை\nதிமுக வென்ற ஊராட்சிகளுக்கு குறைந்த நிதி வழங்கப்படும் என்று பேசிய கருப்பணனின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும்: கவர்னரிடம் திமுக மனு\nகொடி ஏற்றுவதுடன் நில்லாமல் போராட்டத்தையும் தீவிரப்படுத்துவோம்: ப.சிதம்பரம் அழைப்பு\nதாடியுடன் உமர் அப்துல்லா வீட்டுக்காவலில் பரிதாபம்: மம்தா வெளியிட்ட புகைப்படம்\nபத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nதொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.12 கோடியாக உயர்த்த மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்\nகாஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரத்தை மத்திய அரசு பறித்துள்ளது; ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nகாஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரத்தை மத்திய அரசு பறித்துள்ளது: ப.சிதம்பரம் கருத்து\nதிமுக முதன்மைச் செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு நியமனம்\nகுடியுரி���ை திருத்த சட்டம் மூலம் மக்களை பிரிக்க பா.ஜ. அரசு முயற்சி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஅமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் இல்லை\n‘வெளியே வர பிரார்த்திக்கிறேன்’ சசிகலா சிறையில் இருப்பது வேதனை அளிக்கிறது: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டியால் அதிமுகவில் சலசலப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/17432-film-director-vzdurai-scared-to-direct-horror-film.html", "date_download": "2020-01-27T11:38:12Z", "digest": "sha1:6PBCKAUL7Q2GCJKNK52EA7C7ZFJGWLX4", "length": 8451, "nlines": 64, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பேய்க்கு பயந்த இயக்குனரின் பேய்படம்.. ஐந்து வேளை தொழுது படமாக்கினார். | film director vz.durai scared to direct horror film - The Subeditor Tamil", "raw_content": "\nபேய்க்கு பயந்த இயக்குனரின் பேய்படம்.. ஐந்து வேளை தொழுது படமாக்கினார்.\nமுகவரி, காதல் சடுகுடு, தொட்டி ஜெயா, நேப்பாளி போன்ற படங்களை இயக்கியவர் வி.இசட்.துரை. இவருக்கு பேய் என்றாலே பயம். அதனால் பேய் படம் கூட பார்க்க மாட்டார்.\nஇந்நிலையில் அவருக்கு பேய் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. சுந்தர் சி. கதாநாயகனாக\nநடிக்கும் இருட்டு என்ற படம்தான் அது.\nஸ்கிரிப்ட், ஆர்ட்டிஸ்ட், தயாரிப்பாளர் என எல்லாம் முடிவான பிறகு துரையை அழைத்த சுந்தர்.சி, இந்த பேய் படத்தை இயக்குங்கள் என்றார். அதைக்கேட்டு மிரண்டுபோன துரை, பேய் என்றால் பயம்... அதனால் பேய் படம்கூட பார்த்த தில்லை என்று நழுவப்பார்த்தார். பிறகு ஹாலிவுட் இயக்குனர் ஒருவரின் பெயரைச் சொல்லி, அவருக்கு கூட பேய் என்றால் பயம் ஆனால் அவர்தான் பயங் கரமான பேய் படங்களை இயக்கியிருக் கிறார். இந்த படத்தை இயக்குவதற்கு நீதான் பொருத்தமான ஆள் என்று துரையிடம் தைரியம் கூறினார் சுந்தர்.சி.\nபின்னர் நிறைய பேப் பட சிடிக்களை கொடுத்து. முதலில் இதைப்பாருங்கள். தொடர்ந்து பார்த்தால் பேய் பயமும் போய்விடும், பேய் படம் எப்படி எடுக்க வேண்டும் என்ற டெக்னிக்கும் தெரியும் என்றார். அதையெல்லாம் வாங்கிப்பார்த்த பிறகே இருட்டு படத்தை இயக்கி முடித்தாராம் வி.இசட்.துரை.\nஇந்த கதை பேயும் இல்லை பிசாசும் இல்லை. இரண்டுக்கும் நடுவிலான ஜின் என்ற ஒரு உண்மையான பிறப்பை மைய மாக வைத்து எடுக்கப்பட்டது. இதுபற்றி இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது. கூகுளில் தேடினாலும் இதுபற்றிய விவரங்கள் கிடைக்கும். முதன்முறையாக இந்திய சினிமாவில் மட்டுமல��ல உலக சினிமாவில் இதுவொரு புதுமுயற்சியாக இருக்கும் என்றார் இயக்குனர் வி. இசட். துரை.\nஇப்படத்தில் விமலா ராமன், சாக்‌ஷி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் 6ம் தேதி திரைக்கு வருகிறது என்றார்.\nஇருட்டு படம் இயக்கியபோதெல்லாம் துரை ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுவாராம்.\nஜார்க்கண்டில் தேர்தல்.. குண்டுவைத்து பாலம் தகர்ப்பு..\nமகாராஷ்டிர சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு..\nஇந்திக்கு வரும் டைட்டானிக் ஹீரோ.. தமிழிலும் நடிக்கவைக்க முயற்சி..\nவரலட்சுமி 25 படத்தை முடித்தது எப்படி எதிர்மறை கருத்து சொன்னவர்களுக்கு நன்றி..\nநடிகர் சங்க வழக்கு உச்ச நீதிமன்றம் செல்கிறது.. விஷால்- நாசர் முடிவு..\nநடிகர் சங்கத்தின் தேர்தல் ரத்து.. 3 மாதத்தில் புது தேர்தல் நடத்த ஐகோர்ட் உத்தரவு..\nவெண்ணிலா கபடி குழு இயக்குனர் மீது வாகனம் மோதல்.. மருத்துவமனையில் லேசர் அறுவை சிகிச்சை..\nவிஜய் மாஸ்டர் பட அப்டேட்.. நிலக்கரி சுரங்கத்தில் ஷூட்டிங்..\nமணிரத்னம் பற்றி ராதிகா பரபரப்பு பேச்சு.. ஐஸ்வர்யாராய்க்கு பதில் என்னைதான் நடிக்க வைத்திருப்பார்..\nபொன்னியின் செல்வன் 5 பாகம் வாங்கிய திரிஷா.. சரித்திர நாவலை கரைத்து குடிக்கிறார்..\nஅரிவாளால் கேக் வெட்டி நடிகர் கொண்டாடிய பர்த்டே.. வீடியோவை கண்டு போலீசார் அதிர்ச்சி..\nசாலையில் நடந்தவர்களை கட்டிப்பிடித்த நடிகை.. இளைஞர்கள் குதூகலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/m-g-hospital-and-dr-s-n-medical-college-jodhpur-rajasthan", "date_download": "2020-01-27T14:11:04Z", "digest": "sha1:B4CCTQTNV2HZ6QCV5UIZ7V75XTWRSRST", "length": 6299, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "M.G. Hospital & Dr. S.N. Medical College | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-27T12:58:10Z", "digest": "sha1:LRPZGOD4SQPEY2Q5NIHSYI6X54PENDV7", "length": 10822, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:இந்திய அரசியல் கட்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇடது முன்னணி · தேசிய ஜனநாயக கூட்டணி · ஐக்கிய முற்போக்குக் கூட்டணி · ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி\nபகுஜன் சமாஜ் கட்சி · பாரதிய ஜனதா கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) · இந்திய தேசிய காங்கிரசு · தேசியவாத காங்கிரஸ் கட்சி ·\nஅ.இ.அ.தி.மு.க · அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் · அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் · அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு · அசோம் கன பரிசத் · இடது முன்னணி (இந்தியா) · சமாஜ்வாதி கட்சி ·\nராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி\nபிஜு ஜனதா தளம் · தி.மு.க · மணிப்பூர் மக்கள் கட்சி ·\nஜனதா தளம் (மதசார்பற்ற) · ஐக்கிய ஜனதா தளம் · கேரளா காங்கிரஸ் கட்சி · கேரளா காங்கிரஸ் கட்சி(மணி) · ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி · ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி · சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி · பா.ம.க · பிராஜா இராஜ்ஜியக் கட்சி · சிவசேனா · தெலுங்கானா ராஷ்டிர சமிதி · தெலுங்கு தேசம் கட்சி ·\nசார்கண்ட் விகாசு மோர்சா (பிரசாடான்டிரிக்)\nமுசுலிம் லீக் கேரள மாநில அமைப்பு\nஐக்கிய ஜனநாயக கட்சி · மிசோ தேசிய முன்னணி · மிசோரம் மக்கள் கூட்டமைப்பு ·\nபுரட்சிகர சோஷலிசக் கட்சி · சிரோன்மணி அகாலி தளம் · சிக்கிம் ஜனநாயக முன்னணி ·\nநாகாலாந்து மக்கள் முன்னணி · இந்திய தேசிய லோக் தளம் · ராஷ்டிரிய லோக் தளம் ·\nஅரியானா ஜன்கித் காங்கிரசு (பஜன்லால்)\nஅகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி\nலோக் ஜன சக்தி கட்சி\nமாகாராஷ்டிர கோம்தக் கட்சி ·\nபாரதீய நவசக்திக் கட்சி · லோக் தந்திரிக் ஜன சம்தா கட்சி · தேசியவாத லோக்தந்திரிக் கட்சி · இந்தியக் குடியரசுக் கட்சி (Athvale) ·\nம.தி.மு.க · தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் · அகில இந்திய முஸ்லிம் லீக் · சமதா கட்சி · அருணாச்சலக் காங்கிரஸ் · மனிதநேய மக்கள் கட்சி · Socialist Unity Centre of India · மகாராட்டிரா நவநிர்மான் சேனா · அசோம் கன பரிசத் (பிரகதிசெல்) · Democratic Socialist Party (Prabodh Chandra) · மேகாலயா ஜனநாயக கட்சி · ஜார்கண்ட் கட்சி · மார்க்சிய லெனினிய விடுதலை இயக்க இந்தியப் பொதுவுடமைக் கட்சி · Professionals Party of India இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · இந்திய கூட்டணி மக்கள் கட்சி · Indigenous Nationalist Party of Twipra · ஜனாதிபதிய சம்ரக்ஷனா சமீதி · லோக் சன சக்தி கட்சி · மேற்கு வங்காளம் சோஷலிசக் கட்சி · மேகாலய ஐக்கிய மக்கள் கட்சி · ஐக்கிய கோமந்து மக்கள் கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 அக்டோபர் 2019, 14:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/arrested-wife-went-to-see-the-young-man-stab-near/", "date_download": "2020-01-27T13:07:00Z", "digest": "sha1:ZF77JVPLQPUO2OM2T4SWV4XLKEKKXLOH", "length": 12180, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "மனைவியை பார்க்கச் சென்ற கனவனுக்கு கத்திக்குத்து! - Sathiyam TV", "raw_content": "\nஎட்ட முடியாத இடத்தில் இந்தியா.. T20 போட்டியில் நிகழ்த்தப்பட்ட அபார சாதனை..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 27 Jan 2020 |\nபரவும் கொரோனா – சீனாவில் 80 பேர் பலி | Coronavirus\n“பேனர் வைக்க மாட்டோம் என்று ஏன் உறுதியளிக்கவில்லை..” ஐகோர்ட் சரமாரி கேள்வி..\n 136 ஆண்களை தேடி தேடி வேட்டையாடிய அரக்கன்..\n“பொது இடத்தில் கட்டிப்பிடித்தல்..” இந்திய சட்டம் கூறுவது என்ன..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 24.01.2020\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nமாஸ்டர் 3-வது லுக் போஸ்டர்.. அந்த ஃபோட்டோ எடுத்தவர் இவர்தான்.. – அவரே போட்ட…\nமாஸ்டர் படத்தின் 3-வது லுக் போஸ்டர் வெளியீடு..\nஅஜித் ஸ்டைலுக்கு மாறும் விஜய்..\n“சொல்ல முடியாத இடத்தில் ஏற்படும் வலி..” ரசிகர் எழுப்பிய கேள்வி..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 27 Jan 2020 |\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 26 Jan 2020 |\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 26 Jan 2020 |\nToday Headlines | 25 Jan 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu மனைவியை பார்க்கச் சென்ற கனவனுக்கு கத்திக்குத்து\nமனைவியை பார்க்கச் சென்ற கனவனுக்கு கத்திக்குத்து\nமதுரை அருகே உள்ள காஞ்சரம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 25). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் அகிலேஸ்வரி என்பவரும் கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதில் கோபித்துக் கொண்டு அகிலேஸ்வரி தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.\nசம்பவத்தன்று தனது மனைவியை பார்ப்பதற்காக கண்ணன், மாமனார் வீட்டுக்குச் சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் கண்ணனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nமாமனார் கண்ணன், இவரது மனைவி செல்வி (39), உறவினர்கள் பஞ்சு (50), சத்யா (30) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 27 Jan 2020 |\n“பேனர் வைக்க மாட்டோம் என்று ஏன் உறுதியளிக்கவில்லை..” ஐகோர்ட் சரமாரி கேள்வி..\n மனைவியின் உயிரை “துண்டித்த” கணவன்..\nரஜினி பயணித்த விமானம் – இயந்திர கோளாறால் தரையிறக்கம்\n27 Jan 2020 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\nபாடாய் படுத்தும் டிக்டாக்.. – மனைவியை குழந்தையுடன் தவிக்கவிட்டு ஓடிய வாலிபர்..\nஎட்ட முடியாத இடத்தில் இந்தியா.. T20 போட்டியில் நிகழ்த்தப்பட்ட அபார சாதனை..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 27 Jan 2020 |\nபரவும் கொரோனா – சீனாவில் 80 பேர் பலி | Coronavirus\n“பேனர் வைக்க மாட்டோம் என்று ஏன் உறுதியளிக்கவில்லை..” ஐகோர்ட் சரமாரி கேள்வி..\n மனைவியின் உயிரை “துண்டித்த” கணவன்..\nஅமெரிக்க தூதரகம் – மூன்று ஏவுகணை தாக்கியதால் பரபரப்பு\n“டிராப்பிக்கில் இருந்து தப்பிக்கனுமே..” முதியவர் செய்த பகீர் செயல்..\nரஜினி பயணித்த விமானம் – இயந்திர கோளாறால் தரையிறக்கம்\nவெள்ளைத் தாடியுடன் பிரசவ அறைக்கு வ���்த நபர்.. அதிர்ந்த பெண்கள்..\nNRC-க்கு பதிலாக மோடி வேலையில்லாதவர்களின் பட்டியலை தயார் செய்யலாம்” – திக்விஜய் சிங் யோசனை..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/we-are/our-vocie/10424-2018-03-06-11-42-17", "date_download": "2020-01-27T14:00:07Z", "digest": "sha1:7NQ53RO7C2SNSQCC3EDI4IFA3U7QEB6X", "length": 5386, "nlines": 145, "source_domain": "4tamilmedia.com", "title": "தொழில் நுட்ப மேம்பாடு - அறிவிப்பு", "raw_content": "\nதொழில் நுட்ப மேம்பாடு - அறிவிப்பு\n4தமிழ்மீடியாவின் இணையத்தளச்சேவை வழங்கியில், வருடந்தோறும் மேற்கொள்ளப்படும், தொழில்நுட்ப மேம்பாட்டுச் செயற்பாடுகள் காரணமாக, எதிர்வரும் 07.03.2018 புதன் கிழமை பிற்பகல் முதல் 08.03.2018 வியாழன் நள்ளிரவு வரை 4தமிழட் மீடியாவின் இணையத்தளச் செய்ற்பாடுகள் அனைத்தும் தடைப்பட்டிருக்கும்.\n09.03.2018 வெள்ளிக்கிழமை முதல் வழமைபோல் தளம் செயற்படும் என்பதை அறியத் தருகின்றோம்.\nதள மேம்பாட்டிற்கான தொழில்நுட்ப செயற்பாடுகள் காரணமாக மேற்கொள்ளப்படும் இத் தடலுக்காக வருந்துகின்றோம். தொடர்ந்தம் 4தமிழ்மீடியாவுடன் இணைந்திருங்கள். உங்கள் அனைவரது ஆதரவிற்கும் நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-27T12:16:36Z", "digest": "sha1:XYIHMSPVJL2PHLK6EUYSUBKAY3GOBWFZ", "length": 5697, "nlines": 114, "source_domain": "gtamilnews.com", "title": "சுஹாசினி மணிரத்னம் Archives - G Tamil News", "raw_content": "\n130 கோடி பயனாளிகள் இருந்தும் நஷ்டமடையும் துறை விவசாயம் – இயக்குநர் ஆர்.கண்ணன்\nஒரு படத்தின் டிரைலரைப் பார்த்து இயக்குநரை மணிரத்னம் வாழ்த்தினார் என்றால் அது எப்பேர்ப்பட்ட வாழ்த்து. அந்த வாழ்த்துக்கு இலக்காக அமைந்தது மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பூமராங்’. ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை தகட்டினை கலைப்புலி எஸ் தாணு, சத்யஜோதி தியாகராஜன் வெளியிட, சுஹாசினி மணிரத்னம் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்கள் […]\nரஜினியை இலங்கைக்கு அழைத்த முதல்-மந்திரி\nமீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்\nவாய்���்புக்காக கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்\nசைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு\nதர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்\nரம்யா பாண்டியன் மிரள வைக்கும் மாடர்ன் லுக் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaguparai.com/tamil-radios/IBC-Tamil-UK/", "date_download": "2020-01-27T11:40:13Z", "digest": "sha1:THBLDIYTIVGUVM5ISCRCFMAHHFSTMXBY", "length": 26835, "nlines": 204, "source_domain": "vaguparai.com", "title": "IBC Tamil UK - வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nஉங்களுடன் தட்சணாமூர்த்தி பவனீசன்​ & #கயல்\nஇவற்றுள் உங்களுக்கு தெரிந்த விலையுயர்ந்த கட்டடம் எது\nIBC தமிழ் வானொலியை கேட்க இப்போதே தரவிறக்கிக் கொள்ளுங்கள்.\nமதிய வணக்கம் இருவருக்கும். வாழ்த்துக்கள் அனைவருக்கும். 3. மெரினா பே சாண்ட்ஸ், சிங்கப்பூர்\nஇனிய வேலையில் வணக்கத்துடன் இருவருக்கும் வாழ்த்துக்கள்\nஹாய் இனிய வணக்கம் இருவருக்கும் இருவரும் நலம் தானே\n'உலகை கலக்கும் ஈழத்தின் பாடகர்கள்'\nகோகிலன் .ஆரிரோ பாடல் ஒரு வாழ்வு முழுவதையும் தந்திருக்கின்றது .வாழ்த்துக்கள் . சாத்தானை சபையேற்றும் இக்காலத்தில் \" ஒரு கண்ணீர் துளியில் ஆயிரம் வலிகள் இருக்கும் \" எனும் வரிகள் அடங்கலாக தமிழன் வாழ்வியலை தந்த பாடல்களும் செவி மடுக்க கடவுளும் இங்குதானோ என்று என்ன தோணுகிறது .நன்றி .\nஇனிமையான காலை வணக்கம் கோகுலன் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் . பல இளையர்களும் யுவதிகளும் (இங்கு ஐரோப்பாவில் ,கனடாவில் பிறந்து வளர்ந்தவர்கள்) பாடும் திறமையும் அவர்கள் பயன்படுத்தும் உத்திகளும் பாராட்டப்படவேண்டியவை. எனது மகன் யூ ட்யூப் (YOUTUBE) மூலம் அதிகம் கேட்பார் அதில் எனக்கு \"அம்மா உன் மருமகள் நடந்து போரால் பாத்தியா\" என்ற பாடல் (வாலிப வயசு) பிடிக்கும்\nசிறப்பு. பல பாடல்கள் இதுவரைக்கும். கேட்கவில்லை சில பாடல்கள் கேட்டேன் மாதம் ஒரு முறையாவது எம்மவர் பாடல்க்ளை கொண்டு வாருங்கள் எம்மிடமும் இரண்டு. மூண்டு பாடல்கள் உண்டு. ஆனால் தளங்கள் இல்லாமை ஏங்கி கிட்டகுது நன்றி\nமகிழ்ச்சி வணக்கம் தொடரட்டும் உறவுப்பாலமாக அருமையான தொகுப்பு மகிழ்ச்சி எங்கள் கலைஞர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்\nஅழகான காலை வணக்கம் கோகுலன்\nவணக்கம் நிகழ்ச்சியை அருமையாக ���ொகுத்து வழங்குகிறீர்கள் வாழ்த்துக்கள்\nஇனிய வணக்கம் கோகுலன், நிகழ்ச்சி சிறப்பு, வாழ்த்துகள்\nஇனிமையான காலை வணக்கம் கோகுலன் அண்ணா நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் ஈழத்துப் பாடகர்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்\nவணக்கம் சகோதரனே இனிய வேலையில் வணக்கத்துடன் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்\nவணக்கம்.அனைத்து பாடகர்களும் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.\nஇனிமையான காலை வணக்கம் கோகுலன் , எம்மவர் பாடல்கள் ஈழத்து பாடல்கள் , நிறைய பாடல்கள் வந்துவிட்டது வந்து கொண்டிருக்கின்றது .. மகிழ்ச்சி 😊 , எப்பொழுது ஒரு பாடல் வெற்றி அடைகின்றது என்றால் , பல தளங்களில் ஒலிப்பதும் ஓளிப்பதும் , பல்லாயிரம் பேர் ரசித்து கேட்பதும் , பலர் அந்தப்படலை முணு முணுப்பதும் , சிலர் அந்தப்பாடலை மேடைகளிலும் பொது நிகழ்வுகளிலும் நங்கள் குரலில் பாடுவதாலாம் ... குறித்த பாடல்கள் பிரசித்தி அடைகின்றன , நீங்கள் சொல்லுகின்ற மாதிரி .. வெறுமனைய இப்படியான ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டும் தான் கேட்க முடிகின்றது ( சமூகவலைத்தளங்கள் விதிவிலக்கு ) எல்லாதரப்பினரையும் இலகுவாக சென்றடையும் ஊடகங்களில் வானொலி மிக மிக்கியமானதாக உள்ளது , அந்த வானொலிகளில் எம்மவர் பாடல்களிற்கான நிகழ்ச்சிகள் எத்தனை உள்ளது ( சமூகவலைத்தளங்கள் விதிவிலக்கு ) எல்லாதரப்பினரையும் இலகுவாக சென்றடையும் ஊடகங்களில் வானொலி மிக மிக்கியமானதாக உள்ளது , அந்த வானொலிகளில் எம்மவர் பாடல்களிற்கான நிகழ்ச்சிகள் எத்தனை உள்ளது ஒரு நாளைக்கு எம்மவர் பாடல்கள் எத்தனை பாடல்கள் ஒலிக்கின்றது ஒரு நாளைக்கு எம்மவர் பாடல்கள் எத்தனை பாடல்கள் ஒலிக்கின்றது ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில்... 20மணி நேரத்திற்கு மேலாக சினிமா பாடல்கள் தான் ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில்... 20மணி நேரத்திற்கு மேலாக சினிமா பாடல்கள் தான் சுகமான பாடல் , பாட்டுக்கொரு பாட்டு , முதல் பாட்டு , இடை பாட்டு , கடைசிப்பாட்டு , இதில என்னும் ஒரு விடயம் .. தென்னிந்திய படங்களிற்கு எம்மவர்கள் இசை அமைத்த பாடல்கள் எத்தனையோ இருக்கின்றது ..அந்தபாடல்களையும் கேட்க முடியாமல் உள்ளது சுகமான பாடல் , பாட்டுக்கொரு பாட்டு , முதல் பாட்டு , இடை பாட்டு , கடைசிப்பாட்டு , இதில என்னும் ஒரு விடயம் .. தென்னிந்திய படங்களிற்கு எம்மவர்கள் இசை அமைத்த பாடல்கள் எத்தனையோ ��ருக்கின்றது ..அந்தபாடல்களையும் கேட்க முடியாமல் உள்ளது நாங்கள் விரும்பிக் கேட்கக்கூடிய பாடல் திகழ்ச்சியிலும் கூட எம்மவர் பாடல்களை ஒலிபரப்ப முடியாதென்று தவிர்த்து வருகின்றார்கள் நாங்கள் விரும்பிக் கேட்கக்கூடிய பாடல் திகழ்ச்சியிலும் கூட எம்மவர் பாடல்களை ஒலிபரப்ப முடியாதென்று தவிர்த்து வருகின்றார்கள் இதற்கெல்லாம் காரணம் தெரியாது சில புரட்சிப்பாடல்கள் ஒலிபரப்பாமைக்கு சில சட்டங்கள் தடை பேட்டிருப்பதை நாங்கள். அறிவோம் ஆனால் இப்படியான எம்மவர் பாடல்களுக்கும் சட்டமா ஆனால் இப்படியான எம்மவர் பாடல்களுக்கும் சட்டமா திட்டமா அடிக்குமேல அடிஅடுச்சா அம்மியும் நகரும் என்பார்கள் .. தொடரட்டும் எம்மவர் இசை அதிரட்டும் உலக அரங்குகள் 😍\nஎன்ன மோன சுகம்தானவந்ததில இருந்து வானத்தில திங்களை காணேல்ல வாரத்தில மட்டும் திங்கள் வருது இண்டைக்கு திங்கட்கிழமை கொண்டை சேவலும் கூவேல்ல குருவிகள் சத்தமும் கேக்கேல்ல தொண்டை கிளிய கத்துவது சுவரில் தொங்கும் மணிக்கூடுதான் கண்டறியாத நாட்டுக்கு வந்து கண்டது ஒண்டுமில்லை மோன ம்.......... எண்டைக்குதான் விடிவு வருமோ என்ற எண்ணம்தான் எப்போதும்\nஇனிய காலை வணக்கம் சகோதரி ப்ரேங்கா நலமா நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் எங்கே தம்பி உஷாந்தன் ( நீ நண்பனாக இரு... உனக்கு நண்பன் இருக்க வேண்டும் என ஆசை கொள்ளாதே\nசெல்லத் தங்கை ப்ரேங்கா வணக்கம். நிகழ்ச்சிக்கும், பாடல்களுக்கும் வாழ்த்துக்கள். என்ன இந்தச் சீனா வைரஸை நினைக்க ரொம்பப் பயமாக இருக்குது. எல்லாம் இறைவன் செயல்.நன்றி ராஜாத்தி.❤❤❤❤❤❤❤❤\nஹாய் இனிய வணக்கம் பிரேங்கா நீங்கள் நலம் தானேஉங்கள் நிகழ்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்\nஇனிய காலை வணக்கம் பிரேங்கா நீங்கள் நலமா நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்\nஇனிமையான, சந்தோஷமான, உற்சாகமான அழகான காலை வணக்கமுங்கோ 🙏🙏🙏 அன்புத் தங்கா வ்ரேங்கா நலமா கண்ணு நிகழ்ச்சிக்கு சிறப்பான வாழ்த்துகள் மோனை...🌹🌹🌹\nமகிழ்ச்சி யான திங்கட்கிழமை காலை வணக்கம் ப்ரேங்கா நலமா நிகழ்ச்சி க்கு வாழ்த்துக்கள் ஜேர்மனி யில் இருந்து\nஇனிய வணக்கம் பிரேங்கா நலமா வணக்கம் தமிழுக்கு சிறப்பான வாழ்த்துக்கள்\nஇனிமையான காலை வணக்கம் பிரேங்கா நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்\nகாலை வணக்கம் பிரேங்கா வாழ்துகள் அன்னமலை இந்திரநேரு\nஇனி���ான காலை வணக்கம் பிரேங்கா நலமா\nஉற்சாகமான காலைப்பொழுது வணக்கங்கள் மற்றும் இனிய வாழ்த்துக்கள்.\nஇனிமையான காலை வணக்கம் பிரேங்கா நிகழ்ச்சிக்கு சிறப்பான வாழ்த்துக்கள்\nஇனிமையான காலை வணக்கம் பிரேங்கா நிகழ்ச்சிக்கு சிறப்பான வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹\nஇனிமையான காலை வணக்கம். பிரேங்கா நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்...\nமலரும் பூக்கள் உங்களுடன் #பாலேஸ்வரி\nIBC தமிழ் வானொலியை கேட்க இப்போதே தரவிறக்கிக் கொள்ளுங்கள். ... மேலும்மேலும்\nஹாய் இனிய காலை வணக்கம் அக்கா நீங்கள் நலம் தானே\nஇனிய காலை வணக்கம் நிகழச்சிக்கும் உங்களுக்கும் வாழத்துக்கள்\nமகிழ்ச்சி யான காலை வணக்கம் நிகழ்ச்சி க்கு வாழ்த்துக்கள் ஜேர்மனி யில் இருந்து\nஅன்புடன் இனிய காலை வணக்கம்\nவைகறையில் மனதிற்கு இதமான இனிய கானங்களுடன் \"வைகறை இராகங்கள்\"\nமனநலம் பேனும் பட்டாணி ( படத்தின் தலைப்பு)\nஒரு பயணத்தின் நல்ல முடிவே வெற்றி இல்லையெனில் மீண்டும் ஒரு பயணம் இல்லையெனில் மீண்டும் ஒரு பயணம்\n\"காலிஃப்ளவர் மற்றும் புரக்கோலி\"கோலின், வைட்டமின் பி, பி6 சத்துக்கள் நிறைந்துள்ளன. மனதின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகமாகும். மூளை வளர்ச்சியை மேம்படுத்தும். மனதின் செயல்திறனை மாற்றவும் சமநிலையில் வைக்கவும் உதவும்.\nமகிழ்ச்சியான திங்கள்கிழமை காலை வணக்கம் சகோதரி நலந்தானே நம்முடன் இருக்கவேண்டும் வாழ்த்துக்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு அருமை வாழ்த்துக்கள். தமிழ்ச் சொற்கள் இல்லாத சொற்கழைத்தவிர்த்தால், மேலும் அழகாக இருக்கும் உதாரணம் \"சந்தோசம்\" அதாவது is எண்றுவராம் சொற்கள் எல்லாமேதமிழை அளிக்க கொண்டுவரப்பட்டசொற்கள்தான். விழிப்புடன் இருங்கள்.\nநாம் முன் செல்லவேண்டும என்றால் நாம் அடிக் கடி நேரம் பார்த்து வேலைசெய்வதை தவித்து வேலையை பார்த்து செய்யுங்கள் அதுவே உங்களை உயத்தி செல்லும்\nமகிழ்ச்சியான திங்கள் காலை வணக்கம் ## கிருஷிகா ## நலமாநலமில்லையென்றாலும் நலம் பெற இறைவணை பிராத்திக்கினேன்.வாரத்தில் ஒரு தடவை வைகறைக்கு வந்து சிறப்பாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வளங்கும் உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். இன்றைய நாளும் நிகழ்ச்சியும் இனிதா அமைய வாழ்த்துக்கள்,,,ஆமா கிருஷிகாநலமில்லையென்றாலும் நலம் பெற இறைவணை பிராத்திக்கினேன்.வாரத்தில் ஒரு தடவை வைகறைக்க�� வந்து சிறப்பாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வளங்கும் உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். இன்றைய நாளும் நிகழ்ச்சியும் இனிதா அமைய வாழ்த்துக்கள்,,,ஆமா கிருஷிகா இன்று யாழில் ஒன்பது நிலா வந்ததாம் உண்மையா இன்று யாழில் ஒன்பது நிலா வந்ததாம் உண்மையா\nஅன்பான மகிழ்ச்சியான இனிய காலை வணக்கம் அன்பு தோழி நலமா\n☞இரு மனம் சேர்ந்து,,, ஒரு காதல் ஆனதே...☜☞ஒரு காதல் சேர்ந்து,,, இருமனம் ஆனதே...☜☞இருமனம் சேர்ந்து,,, ஓர் இருள் ஆனதே...☜☞ஓர் இருள் சேர்ந்த,,, ஓர் கரு ஆனதே...☜☞ஓர் கரு வளர்ந்து,,, ஓர் உயிர் ஆனதே...☜☞ஓர் உயிர் வளர,,, இரு உயிர் துடித்ததே...☜👪ஓர் குடும்பத்தில்....☜❤#இனிய❤#காலை❤#வணக்கம்❤\nஇனியகாலை வணக்கங்கள் அன்புறவகள் அனைவருக்கும் வாழ்க வளமுடன் 💐\nஇன்று முடியாதது நாளை முடியலாம்\nதிங்களின் விடியல் எல்லோருக்கும் நலமாகும் என்று இனிய காலை வணக்கத்துடன் வாழ்த்துக்கள் கிருஷிகா மற்றும்ibc உறவுகள் அனைவருக்கும்\nஇனிய காலை வணக்கங்கள் கிறிஸ்ரிய்கா நலம் தானே கலையகத்தில் எல்லோரும் மற்றும ஐ வீ சி நியர்கள் எல்லோருக்கும் இனிய நாளாக அமையட்டும் . நிகழ்ச்சிக்கு வாழ்ததுக்கள்.\nஅன்பின் RJ காலை வணக்கம் \nஅட்டகாஷாமான நிகழ்ச்சிக்கு வருகை தந்து உள்ள செந்தமிழ் தமிழச்சி கிருஷிக்க உங்களுக்கும் எங்கள் வையிகறை நிகழ்ச்சிக்கும் எனது அன்பான அழகான அருமையான அட்டகாசமான அற்புதமான அசத்தலான இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள் பாராட்டுக்கள் தர்மபுரி முருகன்\nIBC தமிழ் வானொலியை கேட்க இப்போதே தரவிறக்கிக் கொள்ளுங்கள்.\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/france/01/229085?ref=home-section", "date_download": "2020-01-27T12:08:41Z", "digest": "sha1:VTY6LAXPNN437ZQW36EF3UPC4X2IGJZ4", "length": 7756, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "படுகொலை செய்யப்பட்ட ஈழத்து தமிழ் ஊடகவியலாளர்களை நினைவு கூரும் நிகழ்வு பிரான்ஸில் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபடுகொலை செய்யப்பட்ட ஈழத்து தமிழ் ஊடகவியலாளர்களை நினைவு கூரும் நிகழ்வு பிரான்ஸில்\nஇலங்கைத்தீவில் இடம்பெற்ற உண்மைத்தன்மைகளை உலகறிய செய்வதற்கு ஊடகத்துறையில் இரவு பகலாக உழைத்து படுகொலை செய்யப்பட்ட ஈழத்து தமிழ் ஊடகவியலாளர்களை நினைவு கூரும் நிகழ்வும், கருத்தரங்கும் பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது.\nலண்டனை தளமாக கொண்டு இயங்கும் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.\nஇதன்போது இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன், இலங்கையில் இடம்பெற்ற தமிழ் ஊடகவியலாளர்களின் கைதுகள், படுகொலைகள், சித்திரவதைகள் மற்றும் இன்றைய தமிழ் தேசிய அரசியலும், தமிழ் ஊடகவியலாளர்களும் என்ற தொனிப்பொருளில் சிறப்புரைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் (தராக்கி) அவர்களின் ஆவணப்பட வெளியீடு இடம்பெற்றதுடன், பத்திரிகையொன்றின் ஆசிரியராக சேவையாற்றிய ஞானசுந்தரம் குகநாதனின் ஊடக சேவையை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/tucson-20-dual-vtvt-2wd-mt-price-pnDvZI.html", "date_download": "2020-01-27T13:33:34Z", "digest": "sha1:UXNFHDPSQA2NRNDSSBID4I5NAD2K7G44", "length": 16812, "nlines": 376, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹ்யுண்டாய் தூக்ஸ்ன் 2 0 டூயல் வற்வற ௨வ்ட் மட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹ்யுண்டாய் தூக்ஸ்ன் 2 0 டூயல் வற்வற ௨வ்ட் மட்\nஹ்யுண்டாய் தூக்ஸ்ன் 2 0 டூயல் வற்வற ௨வ்ட் மட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹ்யுண்டாய் தூக்ஸ்ன் 2 0 டூயல் வற்வற ௨வ்ட் மட்\nஹ்யுண்டாய் தூக்ஸ்ன் 2 0 டூயல் வற்வற ௨வ்ட் மட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 9 மதிப்பீடுகள்\nஹ்யுண்டாய் தூக்ஸ்ன் 2 0 டூயல் வற்வற ௨வ்ட் மட் விவரக்குறிப்புகள்\nரேசர் விண்டோ விபேர் Standard\nரேசர் விண்டோ டெபோஜிஜேர் Standard\nரேசர் விண்டோ வாஷர் Standard\nபவர் அட்ஜஸ்ட்டாப்லே எஸ்ட்டேரியர் ரேசர் விஎவ் முற்றோர் Standard\nஎலக்ட்ரிக் போல்டரிங் ரேசர் விஎவ் முற்றோர் Standard\nயடிசிடே ரேசர் விஎவ் முற்றோர் டர்ன் இண்டிகேட்டர்ஸ் Standard\nபோகி லைட்ஸ் ரேசர் Standard\nபோகி லைட்ஸ் பிராண்ட் Standard\nலெதர் ஸ்டேரிங் வ்ஹீல் Standard\nமோட்டார் டிபே Sport Utilities\nசென்ட்ரல்லய் மௌண்ட்பேட் எல்லையில் தங்க Standard\nசைடு இம்பாக்ட் பேமஸ் Standard\nசெஅட் பெல்ட் வார்னிங் Standard\nஎன்ஜின் செக் வார்னிங் Standard\nபஸ்சேன்ஜ்ர் சைடு ரேசர் விஎவ் முற்றோர் Standard\nபவர் டூர் லோக்கல் Standard\nரேசர் செஅட் பெல்ட்ஸ் Standard\nரேசர் செஅட் ஹெஅட்ரெஸ்ட் Standard\nரேசர் ரீடிங் லாம்ப் Standard\nபவர் விண்டோஸ் ரேசர் Standard\nபவர் விண்டோஸ் பிராண்ட் Standard\nலோ எல்லையில் வார்னிங் லைட் Standard\nஹெயிட் அட்ஜஸ்ட்டாப்லே பிராண்ட் செஅட் பெல்ட்ஸ் Standard\nகப் ஹோல்டேர்ஸ் ரேசர் Standard\nகப் ஹோல்டேர்ஸ் பிராண்ட் Standard\nஅசிஎஸ்ஸோரி பவர் வுட்லேட் Standard\nகுல்டிபியூன்க்ஷன் ஸ்டேரிங் வ்ஹீல் Standard\nஅல்லோய் வ்ஹீல் சைஸ் 17 Inch\nரேசர் சஸ்பென்ஷன் Multi Link\nபிராண்ட் பிறகே டிபே Disc\nஎமிஸ்ஸின் நோரம் காம்ப்ளிங்ஸ் BS VI\nடிரே சைஸ் 225/60 R17\nகியர் போஸ் 6 Speed\nபிராண்ட் சஸ்பென்ஷன் McPherson Strut\nஸ்டேரிங் கியர் டிபே Rack & Pinion\nஷாக் அபிசார்பேர்ஸ் டிபே Gas Type\nரேசர் பிறகே டிபே Disc\n( 25 மதிப்புரைகள் )\n( 25 மதிப்புரைகள் )\n( 23 மதிப்புரைகள் )\n( 23 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 18 மதிப்புரைகள் )\n( 18 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.senganthalmedia.com/2019/06/Astrology_30.html", "date_download": "2020-01-27T13:53:35Z", "digest": "sha1:UXOMGNFEG6II7TBXFQLMH4FHK6OPQZ5T", "length": 25164, "nlines": 66, "source_domain": "www.senganthalmedia.com", "title": "இன்றைய ராசிபலன் 30.06.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்! - Senganthal Media", "raw_content": "\nAstrology இன்றைய ராசிபலன் 30.06.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 30.06.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nமேஷம்: உற்சாகமான நாளாக அமையும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். சிலருக்கு அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மாலையில் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். திடீர் செலவுகளும் ஏற்படும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.\nரிஷபம்: மகிழ்ச்சியான நாள். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். ஒரு சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். மாலையில் குடும்பத்துடன் உறவினர், நண்பர்கள் வீட்டுக்குச் சென்று வருவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்புத் தருவார். வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் பெறும் வாய்ப்பு ஏற்படும்.\nமிதுனம்: தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும். உற���ினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், சுபச் செலவாக இருக்கும் என்பது ஆறுதல் தரும். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மை உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.\nகடகம்: தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் உண்டாகும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.\nசிம்மம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு நவீன டிசைனில் ஆடை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உங்கள் தேவையறிந்து நண்பர் செய்யும் உதவி மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பார்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சி சாதகமாக முடியும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணத்தால் ஆதாயம் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nகன்னி: குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை இன்றைக்குத் தவி��்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். வெளியில் செல்லும்போது கைப்பொருள்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.\nதுலாம்: இன்றைக்கு எதிலும் நிதானமாகச் செயல்படவும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. சிலர் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் கனிவான அணுகுமுறை அவசியம். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரியம் அனுகூலமாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nவிருச்சிகம்: தொடங்கும் காரியங்கள் வெற்றி பெறும் நாள். தேவையான பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் நீண்டநாள் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பு ஏற்படக்கூடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருப்பதுடன் பயணம் மேற்கொள்வதையும் தவிர்க்கவும்.\nதனுசு: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தந்தையின் தே���ையை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தின ருடன் வெளியிடங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் மறையும். மாலையில் பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.\nமகரம்: பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும். உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் ஆதாயம் உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.\nகும்பம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தாயிடம் கேட்ட உதவி கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத செலவுகளுடன் தேவையற்ற அலைச்சலும் ஏற்படக்கூடும். சிலருக்கு திடீர்ப் பயணங்களும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும் என்றாலும், பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்லவர்களின் நட்பு கிடைப்பது மகிழ்ச்சி தரும்.\nமீனம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினர் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும்.\nஹோட்டல் அறையில் வேறொரு பெண்ணுடன் பிடிபட்ட கணவன்: மனைவி கொடுத்த வித்தியாசமான தண்டனை\nமற்றொரு முறை தனது மனைவிக்கு துரோகம் செய்ய முடியாத அளவுக்கு மறக்க முடியாத தண்டனையை தனது கணவனுக்கு அளித்துள்ளார் ஒரு மனைவி. கொலம்பியாவில் ஹ...\nவயிற்று வலியில் துடித்த 16 வயது சிறுமி அறுவை சிகிச்சையில் மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nரஷ்யாவை சேர்ந்த பதினாறு வயது சிறுமியின் வயிற்றிலிருந்து ஐந்நூறு கிராம் எடையுள்ள தலை முடியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். ரஷ்யாவை சேர்ந்த ...\nமாத்தளையில் வெடிக்க தயாராக இருந்த நிலையில் வெடிகுண்டு மீட்பு\nஇலங்கையின் மாத்தளையில் வெடிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேரத்தை குறித்து வைத்து வெடிக்க வைக்கும் குண்டு ஒன்று கண்டுபிடிக்...\nஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் மகன் மகிழ்ச்சியாக உள்ளாராம்..\nஇலங்கையிலிருந்து சிாியா சென்று ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சி பெற்றுவரும் இலங்கையை சோ்ந்த தீவிரவாதி ஒருவனின் பெற்றோா் கைது செய்...\n100 தீவிரவாதிகள் இப்போதும் இருக்கிறாா்கள்.. 13ம் திகதி கொழும்பில் பாாிய தாக்குதல் நடக்கும்\nவெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்தை பகுதிகளில் 13ம் திகதி குண்டு வெடிக்கும். என எச்சாித்திருக்கும் பீல்ட் மாா்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றின் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/856420.html", "date_download": "2020-01-27T12:40:09Z", "digest": "sha1:IGGLNQS3SYS7QO5QJVG4PE46W67XD5CT", "length": 10096, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இந்திய வம்சாவழி மக்களுக்கு இந்திய அரசாங்கம் பல புலமைப்பரிசில்களை வழங்குகின்றது: இந்திய துணைத்தூதர்", "raw_content": "\nஇந்திய வம்சாவழி மக்களுக்கு இந்திய அரசாங்கம் பல புலமைப்பரிசில்களை வழங்குகின்றது: இந்திய துணைத்தூதர்\nJuly 17th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇந்திய வம்சாவழி மக்களுக்கு இந்திய அரசாங்கம் பல புலமைப் பரிசில்களை வழங்குகின்றது என இந்திய துணைத்தூதர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.\nவவுனியா, புளியங்குளம், பழையவாடி தம்பா மல்லிகை பண்ணையில் மல்லிகை நறுமணத் திரவ உற்பத்தி தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்து உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.\nஇந்திய துணைத்தூதரகத்தின் ஆதரவுடன் வவுனியா, புயிளங்குளம் தம்பா மாதிரிப் பண்ணையில் மதுரை மல்லிகை செய்கை பண்ணப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஊடாக சனசமூக நிலையங்கள் மூலம் கிராம மட்டத்தில் 100 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு மல்லிகை கன்றுகள் செய்கை பண்ணுவதற்காக வழங்கப்படுகிறது. குறித்த மல்லிகை செடிகளில் இருந்து குறித்த பண்ணை பூக்களை கொள்வனவு செய்து அந்த பூக்களில் இருந்து மல்லிகை நறுமண திரவம் தயாரிக்கப்படவுள்ளது. இத் தொழிற்சாலைக்கான அடிக்கல் இந்திய துணைத்தூதரால் நாட்டப்பட்டது.\nஇதன்போது இந்திய துணைத்தூதர் மேலும் தெரிவிக்கையில்,\nஇலங்கையும்இ இந்தியாவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது எங்களது அவா. மலையக மக்களுக்கு வீட்டுத்திட்டங்களை இந்தியா வழங்குவது போன்று இந்திய வம்சாவழி மக்களுக்கு இந்தியா பல புலமைப்பரிசில்களை வழங்கி வருகின்றது. பல்வேறு துறை சார்ந்த புலமைப்பிரிசில்கள் வழங்கப்படுகின்றது. இது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. எவ் நேரமும் எமது தூதரகத்துடன் தொடர்பு கொண்டு அதனைப் பெற முடியும்.\nஅத்துடன், படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். தமிழர்களுக்கு படிப்பு தான் முக்கியம். நன்றி உடையவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். தோட்டம் செய்து கொண்டும் படிக்க முடியும். மல்லிகைத் தோட்டத்திற்கும் அது சார்ந்த உற்பத்திகளுக்கும் நாம் தொடர்ந்தும் ஆதரவு கொடுத்து வருக்கின்றோம். இதன் மூலம் நீங்கள் இலாபமீட்ட வேண்டும் எனத் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, முன்னாள் அரச அதிபர் தில்லை நடராஜா, அகத்தேசிய முற்போக்கு கழக செயலாளர் நாயகம் எம்.பி.நடராஜா, சட்டத்தரணி க.தயாபரன் மற்றும் கிராம மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மல்லிகை செய்கையாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.\nவெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்ற ராஜபக்ஷ குடும்பத்தை தமிழர்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு உத்தரவு\nஅனைவருக்கும் சமமான சுகாதார சேவையை வழங்குவேன் – அநுர உறுதி\nஎமது மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்னவென்றே தெரிந்துகொள்ள முடியாத ஒருவரை எமது மக்கள் எவ்வாறு நம்புவார்கள்…\nகிண்ணியா அல் அஹ்தாப் வித்தியாலயத்துக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைப்பு\nஅதாவுல்லாவின் அரசியல் வலது கரத்தை உடைத்தார் ஹக்கீம் சூடு பிடிக்கும் அம்பாறை அரசியல்\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – த.தே.கூ.\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nகொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – த.தே.கூ.\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nகொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nஅருவக்காட்டில் குப்பை கொட்டுவதை கைவிட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/category/kavikkiyam/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-01-27T11:47:40Z", "digest": "sha1:WYD53E7CRCUUIBDEZDVA2HRFTUJT764U", "length": 3898, "nlines": 88, "source_domain": "www.tamiltel.in", "title": "சிறுகதை – செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nசுஜாதா பிறந்த நாள் – இலவச மின்னூல்கள்\nசுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்த தினம் இன்று \nகதிர் நீண்ட நேரமாக தான் விரும்பும் செய்தி எப்போது கிடைக்கும் என்ற ஆவலில் மொபைல் போனை அடிக்கடி எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மாலை 3.30…\nஎன் முதல் சிறுகதையை வெகுசிலரே படித்து அதிலும் மிக சிலரே “பரவாயில்லை” என்று சொல்லி இருந்தனர். இருந்தாலும் தொடர்ந்து எழுதினால் கொஞ்சமாவது மற்றவர்களுக்கு பிடிக்கிற…\nவீர மங்கை பகுதி 3\nமுந்தைய பகுதிகளை படிக்க வீர மங்கை பகுதி 1 …\nவீர மங்கை – பகுதி 2\nமுதற் பகுதியை படிக்க வீர மங்கை 1 வேலை முடித்து பேருந்துக்காக காத்திருந்த விமலா தன் தோழியிடம் கவலைகளை கொட்டி கொண்டு இருந்தாள். “ஏண்டி…\nவீர மங்கை – பகுதி 1\nகாலை 6.00 மணி. தான் வாழப்போகும் கடைசி நாள் இன்றுதான் என தெரிந்த பின்னர் தூங்க முடியுமா யாராலும் அப்படி ஒரு நாள் தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/crime/01/226547?ref=category-feed", "date_download": "2020-01-27T13:41:39Z", "digest": "sha1:SL4HQPCRGCVG6EEY3DVEN6XY5GRJKGGR", "length": 9227, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "விடுதலைப் புலிகளுடன் தொடர்பா? பினாங்கு துணை முதல்வர் குறித்து மலேசிய பொலிஸார் கூறிய தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n பினாங்கு துணை முதல்வர் குறித்து மலேசிய பொலிஸார் கூறிய தகவல்\nமலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை நீடித்து வருகின்றமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.\nஇவ்வாறான சந்தேகத்தை தூண்டும் வகையிலான காணொளி பதிவொன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதாக சர்வதேச ஊடகத் தகவல்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்ற செய்தி வெளியிட்டுள்ளது.\nஅந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“தமிழீழ விடுதலைப் புலிகள் மாத்திரமன்றி, எவ்வாறான பயங்கரவாத அமைப்புக்கள் குறித்து பிரசாரம் செய்பவர்கள், சட்டத்திலிருந்து தப்ப முடியாது என மலேசிய பொலிஸ் தலைமை அதிகாரி ஹாமிட் பாடோர் தெரிவித்துள்ளார்.\nதுணை முதல்வர் பேராசிரியர் ராமச��மியின் காணொளியானது, முன்பே பதிவு செய்யப்பட்ட ஒன்று எனவும், பிரச்சினைகளை தோற்றுவிக்க சிலர் மீண்டும் அதனை பரப்பி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான காணொளி மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் விசாரணைகள் முன்பதாகவே முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்த விசாரணை அறிக்கை உள்துறை அமைச்சுக்கு அனுப்பப்பட்டு, அது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசிய பொலிஸ் தலைமை அதிகாரி ஹாமிட் பாடோர் தெரிவித்துள்ளார்” என கூறப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/12/blog-post_286.html", "date_download": "2020-01-27T13:20:03Z", "digest": "sha1:C2FDCNMNGCEWEBVNFG3OXGIQIPUDQLWU", "length": 14846, "nlines": 99, "source_domain": "www.thattungal.com", "title": "ஹைதராபாத் என்கவுன்டர்: உச்ச நீதிமன்றம் நடவடிக்கையை ஆரம்பித்தது - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஹைதராபாத் என்கவுன்டர்: உச்ச நீதிமன்றம் நடவடிக்கையை ஆரம்பித்தது\nஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரைப்\nபலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைதான 4 பேரை பொலிஸார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.\nஇது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டது.\nஇந்த 3 பேர் கொண்ட விசாரணைக் குழு 6 மாதங்களுக்குள் தங்களின் விசாரணையை முடித்து அறிக்கை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇந்த விசாரணைக் குழுவில் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வி.எஸ்.சிர்புராக், மும்பை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீ��ிபதி ரேகா, சி.பி.ஐ. அமைப்பின் முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட குழுவை நீதிபதிகள் நியமித்துள்ளனர்.\nஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் கடந்த மாதம் 27ஆம் திகதி இரவு கால்நடை பெண் மருத்துவர், 4 பேர்கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.\nஇந்த வழக்கில் லொறி சாரதி முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நான்கு பேரையும் விசாரணைக்காக கடந்த வாரம் சம்பவ இடத்துக்கு பொலிஸார் அழைத்துச் சென்றனர். அப்போது 4 பேரும் பொலிஸாரைத் தாக்க முயன்றபோது அவர்களை சுட்டுக் கொன்றதாகக் கூறப்பட்டது.\nஎன்கவுன்டர் செய்த பொலிஸார் மீது தனியாக விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, வழக்கறிஞர் பி.எல்.சர்மா, பிரதீப் சர்மா ஆகியோர் தனித்தனியாகப் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது\nதிருமலை மாவட்ட முதல் மாணவனுக்கு தட்டுங்கள் கௌரவம்\n2019ம் வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சையில் முதல்தரம் கணித பிரிவில் தோற்றி முதல் நிலை பெற்ற மாணவனை தட்டுங்கள் இணைய செய்தித்தளம் பாராட...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nவாழும் பிரபஞ்சத்தின் நுண்மைகளைப் பேசும் எஸ்தர் கவிதைகள்.\nவாழ்வின் இருத்தலியலில் இருந்து கவிதையை நகர்த்தும் எஸ்தர் பெண் மனதின் நுண்ணிய தவிப்பை சொற்களைக் கொண்டு தனித்துவமாக இயங்குகிறார்.எளிமையான மொழ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://edx.certitraining.org/12th-english-guide-pdf-free-download-sura-2019.html", "date_download": "2020-01-27T11:59:44Z", "digest": "sha1:S3VWNHK5IREEJ2H3Y2OH3ZCSG4KQFUZ4", "length": 7200, "nlines": 29, "source_domain": "edx.certitraining.org", "title": "12th english guide pdf free download sura 2019 | SSLC 10TH SCIENCE BOOK BACK QUESTIONS. 2019-05-12", "raw_content": "\nஇங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம். இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் டெட் தேர்ச்சி பெற வேண்டும். Publication of Result for Paper-I As per the Notification No. இணையவழித் தேர்வுக்கான Computer Based Examination அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.\nThis online library project is still under development and we are adding new e-books every day. Students those who want to download Tamilnadu 12th Books for free, you just click the given downloadable link. ஆசிரியர் தகுதிக்கான 2-ம் தாள் தேர்வு முடிவுகள் வெளியாகி யுள்ளன. மதிப்பெண் விவரம் Score Card 26. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும். முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 2-ம் தா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/06/09/thirunyaanasambantar-gurupoosai/", "date_download": "2020-01-27T12:39:16Z", "digest": "sha1:MLCZMMPG5ZK3FAIAPFON6TJ3WHH7APMQ", "length": 7366, "nlines": 179, "source_domain": "saivanarpani.org", "title": "Thirunyaanasambanthar Gurupoosai, Saturday 2-6-18 @ 7.00pm to 9.00pm | Saivanarpani", "raw_content": "\nPrevious article2. நாதன் தாள் வாழ்க\nNext article3. இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காதான்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n20. உண்மையான கடவுளை வழிபடுவோம்\nமாதாந்திர சமய சொற்பொழிவு – திருவாசகம்\n82. பேர் கொண்ட பார்ப்பான்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n67. பரசிவமே அனைத்தையும் நிற்பிக்கின்றது\n30. கல்லாத தலைவனும் காலனும்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-27T14:24:57Z", "digest": "sha1:VBOQKN73XSXY6A4NHUILKY5GWE64H4KK", "length": 5316, "nlines": 105, "source_domain": "ta.wiktionary.org", "title": "அபரம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 மே 2013, 15:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/11/27064934/Shiv-Senas-Hindutva-lies-at-Sonia-Gandhis-feet-Devendra.vpf", "date_download": "2020-01-27T11:54:35Z", "digest": "sha1:S7URUZQ5F7KI74YLCR7I6HYBFCHPXTQK", "length": 14507, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shiv Sena's Hindutva lies at Sonia Gandhi's feet: Devendra Fadnavis || இந்துத்வா கொள்கை சோனியாவிடம் தலைவணங்குகிறது; தேவேந்திர பட்னாவிஸ் கடும் தாக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்துத்வா கொள்கை சோனியாவிடம் தலைவணங்குகிறது; தேவேந்திர பட்னாவிஸ் கடும் தாக்கு + \"||\" + Shiv Sena's Hindutva lies at Sonia Gandhi's feet: Devendra Fadnavis\nஇந்துத்வா கொள்கை சோனியாவிடம் தலைவணங்குகிறது; தேவேந்திர பட்னாவிஸ் கடும் தாக்கு\nசிவசேனாவின் முதல்-மந்திரி பதவி ஆசைக்காக இந்துத்வா கொள்கை சோனியா காந்தியிடம் தலைவணங்குகிறது என்று தேவேந்திர பட்னாவிஸ் கடுமையாக தாக்கினார்.\nமராட்டிய அரசியலில் நேற்று திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் துணை முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தேவேந்திர பட்னாவிசும் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகினார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணியின் தரப்பில் முதல் மந்திரியாக உத்தவ் தாக்ரே தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் எங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்திருந்தார். இது தொடர்பாக விவாதித்து நாங்கள் ஆட்சி அமைத்தோம்.\nஇந்த நிலையில் இன்று (நேற்று) அஜித்பவார் என்னை சந்தித்தார். அப்போது சில தனிப்பட்ட காரணங்களுக்காக கூட்டணியில் தொடர முடியாத நிலையில் இருப்பதாக கூறி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தான் எங்களுக்கு (பாரதீய ஜனதா) போதிய பெரும்பான்மை இல்லை.\nசட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எம்.எல்.ஏ.க்களை பாரதீய ஜனதா வேட்டையாடாது என முதல் நாளிலேயே முடிவு செய்து விட்டோம். பாரதீய ஜனதாவை ஆட்சியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்திலும், சிவசேனாவின் முதல்-மந்திரி பதவி ஆசைக்காகவும் இந்துத்வா கொள்கை சோனியா காந்தியிடம் தலைவணங்குகிறது. அது அவரது காலடியில் ஒப்படைக்கப்பட்டு விட்டது.\nசிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் அரசாங்கம் வெவ்வேறு திசையில் ஓடும் மூன்று சக்கரங்களை கொண்ட ஆட்டோ போல தான் இருக்கும். தேர்தலில் மக்கள் தீர்ப்பு சிவசேனாவை விட பாரதீய ஜனதாவுக்கு அதிக ஆதரவாக உள்ளது. சரத்பவாரின் அரசியல் தந்திரத்தால் அஜித்பவார் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு அளித்தாரா என்று கேட்கிறீர்கள். இதற்கு சரத்பவார் தான் பதில் அளிக்க வேண்டும்\"இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.\n1. நாக்பூர் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் தோல்வி: பா.ஜனதா மீது கிராமப்புற மக்கள் அதிருப்தி; சிவசேனா சொல்கிறது\nநாக்பூர் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் பாரதீய ஜனதா தோல்வி அக்கட்சி மீது கிராமப்புற மக்கள் அதிருப்தியில் உள்ளதை காட்டுகிறது என சிவசேனா தெரிவித்து உள்ளது.\n2. வீர சாவர்க்கர் பற்றி சர்ச்சை கருத்து: காங்கிரசின் புத்தகத்துக்கு சிவசேனா எதிர்ப்பு\nவீர சாவர்க்கர் பற்றி காங்கிரசின் சேவா தள பிரிவு வெளியிட்டுள்ள புத்தகத்துக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.\n3. பாஜகவுக்கு துரோகம் இழைத்துவிட்டது சிவசேனா : தேவேந்திர பட்னாவிஸ் கடும் தாக்கு\nபாஜகவுக்கு, சிவசேனா துரோகம் இழைத்துவிட்டதாக மராட்டிய முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடுமையாக சாடினார்.\n4. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரே அரசின் நண்பர்களாக மாறுவார்கள்; சிவசேனா சொல்கிறது\nபாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரே அரசின் நண்பர்களாக மாறுவார்கள் என சிவசேனா தெரிவித்து உள்ளது.\n5. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்கவில்லை : சிவசேனா புது விளக்கம்\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தங்கள் கட்சி அங்கம் வகிக்கவில்லை என்று சிவசேனா தெரிவித்துள்��து.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்\n2. புலியிடம் சிக்கியவர்... சாமர்த்தியமாக உயிர் தப்பினார்...\n3. பிரதமர் மோடிக்கு அரசியல் சட்ட பிரதியை அனுப்பியது, காங்கிரஸ்: நேரம் கிடைக்கும்போது படித்து பார்க்க யோசனை\n4. நிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து மீண்டும் முறையீடு\n5. குடியுரிமை சட்ட போராட்டத்தில் வன்முறை: 154 பிரபலங்கள் ஜனாதிபதியிடம் மனு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-01-27T13:46:55Z", "digest": "sha1:GJUBGLHGK677VMZSMNYOFC4ZAHUZ75ZO", "length": 9385, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஹைதராபாத்", "raw_content": "திங்கள் , ஜனவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஇன்று அன்று | 1948, செப்டம்பர் 17: இந்தியப் படைகளிடம் சரணடைந்தது ஹைதராபாத்\nஅமெரிக்காவில் உயர்கல்வி இந்தியாவில் ஹைதராபாத் முதலிடம்\n10 ஆண்டுக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் இரு மாநிலங்களுக்கும் பொதுவானது: பொது நல...\nஹைதராபாத் பிரியாணிக்கு புவிசார் குறியீடு வழங்க மறுப்பு\nகுப்பையில் இருந்து டைல்ஸ் தயாரிப்பு: ஹைதராபாத் மேயர் ஆய்வு\nஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி போராடி தோல்வி\nமும்பையுடன் இன்று மோதல்: வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஹைதராபாத் அணி\nஹைதராபாத் போலீஸார் உடையில் கேமரா: துறை மேம்பாட்டுக்கு ரூ. 21 கோடி ஒதுக்கீடு\nபதவி பறிபோன சில பிசிசிஐ அதிகாரிகள் வதந்திகளை பரப்பியிருக்கலாம்: ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம்\nஹைதராபாத் - பஞ்சாப் இன்று மோதல்\nஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் மீது பிசிசிஐ-யிடம் அஸாருதீன் புகார்\n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nமோசமான அரசியலுக்கு கல்வியை இரையாக்காதீர்கள்: அமித் ஷாவுக்கு...\nசெங்கல்பட்டு அருகே பரனூரில் நள்ளிரவில் கட்டணம் கேட்டு...\nசிஏஏ, என்ஆர்சி பற்றி சில அரசியல் கட்சிகள்...\n620 கி.மீ தொலைவுக்கு மனித சங்கிலி: குடியுரிமைச்...\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/856463.html", "date_download": "2020-01-27T12:20:53Z", "digest": "sha1:QYAIAV334OEAR6RJMDHLH6LVEWECFR4I", "length": 12631, "nlines": 69, "source_domain": "www.tamilcnn.lk", "title": "நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நந்திக்கொடிகளை அறுத்து அடாவடி!", "raw_content": "\nநீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நந்திக்கொடிகளை அறுத்து அடாவடி\nJuly 17th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமுல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில். அடாத்தாக விகாரை அமைத்துள்ள பெளத்த பிக்கு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகளை அறுத்து எறிந்துள்ளார் எனக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.\nகடந்த 6ஆம் திகதி நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் 108 பானைகளில் பிரம்மாண்ட பொங்கல் நிகழ்வு நடைபெற்றது. இந்தப் பொங்கல் நிகழ்வின்போது ஆலயச் சூழலை அலங்கரிப்பதற்காக ஆங்காங்கே வீதியின் ஓரமாக வீதியின் மேலாகவும் நந்திக்கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன.\nநேற்று செவ்வாய்க்கிழமை இந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. அத்தோடு அந்த நந்திக்கொடிகளைக் கட்டியிருந்த கம்பங்கள் பிடுங்கி ஓரிடத்தில் அடுக்கப்பட்டுள்ளன.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வா கத்தினரால் இன்று புதன்கிழமை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக நீராவியடிப் பிள்ளையார் ஆலயநிர்வாகத்தினர் தமது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகச் செயலாளர் சி.ராஜா,\n“நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் பெளத்த பிக்கு ஒருவர் அடாத்தாக குருகந்த ��ஜமகா விகாரை என்னும் பெயரில் விகாரை அமைத்து பிரம்மாண்ட புத்தர் சிலை ஒன்றையும் அமைத்துள்ளார்.\nஇந்தநிலையில், இந்தச் சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பாக கடந்த மாதங்களில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தீர்ப்பில் இரண்டு தரப்பினரும் அமைதியான முறையில் தமது ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால், இந்தத் தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து வவுனியா மேல் நீதிமன்றத்தில் பெளத்த பிக்கு சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அன்றைய தினம் மேல் நீதிமன்றின் வழக்கு விசாரணையின்போது குறித்த எமது பிள்ளையார் ஆலயப் பகுதியில் ஆலய நிர்வாகத்தினரோ அல்லது பெளத்த பிக்குவோ எந்தவித அபிவிருத்தி வேலைகளையும் செய்ய முடியாது எனவும், ஏற்கனவே அங்கே இருக்கின்ற அமைப்புகள் அப்படியே இருக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் விதமாக பெளத்த பிக்கு எமது ஆலயத்தில் கட்டப்பட்டிருந்த அந்த நந்திக் கொடிகளை மிகவும் கீழ்த்தரமான முறையில் அடாத்தாக அறுத்து வீதியோரத்தில் எறிந்திருக்கின்றார்.\n24 மணிநேரமும் இந்தப் பிள்ளையார் ஆலயம் மற்றும் விகாரை அமைந்துள்ள பிரதேசத்தில் பொலிஸார் கடமையில் இருக்கின்றார்கள்.\nஆலயம் இருக்கின்ற இடத்துக்கு எதிர்ப்பக்கமாக மிகவும் குறுகிய தூரத்தில் இராணுவக் காவலரண் ஒன்றை அமைத்து 24 மணி நேரமும் இராணுவத்தினர் கடமையில் இருக்கின்றார்கள்.\nஇவ்வாறு இவர்கள் எல்லோரும் கடமையில் இருக்கின்றபோது இந்த நந்திக் கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன.\nஅடாத்தாக எமது ஆலயப் பகுதியில் வந்து தங்கியிருந்து விகாரை அமைத்துள்ள பெளத்த பிக்கு மேலும் மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டிருக்கின்றதை பொலிஸாரும் இராணுவத்தினரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் செயற்பாடாகவே இந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ள சம்பவத்தை நாம் பார்க்கின்றோம்” – என்றார்.\nதோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1500 ரூபா \nகடன் அட்டைகள், வங்கி டெபிட் அட்டைகளை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு…\nதமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் – சிவாஜிலிங்கம்\n 24ஆம் திகதி முக்கிய அறிவித்தலை வெளியிடும் கூட்டமைப்பு\nயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nயாழ்.சர்வதேச விமான நிலையத்தினை வைத்து இனவாதம் பேசுகின்றனர் – அனுர\nநாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானிற்கு பயணம்\nராஜபக்ஷேக்களால் புதியதொரு நாட்டை உருவாக்க முடியாமல் போனது – ரணில்\nயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nயாழ்.சர்வதேச விமான நிலையத்தினை வைத்து இனவாதம் பேசுகின்றனர் – அனுர\nநாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானிற்கு பயணம்\nராஜபக்ஷேக்களால் புதியதொரு நாட்டை உருவாக்க முடியாமல் போனது – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2020/01/07220915/1064273/Ezharai.vpf", "date_download": "2020-01-27T11:56:38Z", "digest": "sha1:EONSCH3SW5LPU2754WA72OHG67ZRB76M", "length": 9188, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (07.01.2020) : உள்ளாட்சி தேர்தல்ல வாக்கு எண்ணுனது அரசு அதிகாரிகள் தான் இப்ப நீங்க முறைகேடுன்னு சொன்னத பாத்தா அவங்கதா முறைகேடு பண்ணமாதிரி இருக்கு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - (07.01.2020) : உள்ளாட்சி தேர்தல்ல வாக்கு எண்ணுனது அரசு அதிகாரிகள் தான் இப்ப நீங்க முறைகேடுன்னு சொன்னத பாத்தா அவங்கதா முறைகேடு பண்ணமாதிரி இருக்கு\nஏழரை - (07.01.2020) : உள்ளாட்சி தேர்தல்ல வாக்கு எண்ணுனது அரசு அதிகாரிகள் தான் இப்ப நீங்க முறைகேடுன்னு சொன்னத பாத்தா அவங்கதா முறைகேடு பண்ணமாதிரி இருக்கு\nஏழரை - (07.01.2020) : உள்ளாட்சி தேர்தல்ல வாக்கு எண்ணுனது அரசு அதிகாரிகள் தான் இப்ப நீங்க முறைகேடுன்னு சொன்னத பாத்தா அவங்கதா முறைகேடு பண்ணமாதிரி இருக்கு\nகணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்\nகணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nதோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.\nகுருமூர்த்தி வீட்டின் மீது குண்டு வீச முயற்சி - 4 பேர் கைது\nஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் தொடர்பாக 4 ரேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n\"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை\" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்\nதயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஏழரை - (25.01.2020) : அதிமுக தொண்டர்கள் ஒன்னும் கோழைகள் கிடையாது ... நாங்க மனசு வைச்சோம்னா சிங்கம் மாதிரி எழுந்து வருவோம்\nஏழரை - (25.01.2020) : அதிமுக தொண்டர்கள் ஒன்னும் கோழைகள் கிடையாது ... நாங்க மனசு வைச்சோம்னா சிங்கம் மாதிரி எழுந்து வருவோம்\nஏழரை - (24.01.2020) : ஆர்.எஸ்.எஸ் எங்க குண்டு வச்சது, எங்க கொள்ளை அடிச்சுது, எதுக்கு எடுத்தாலும் ஆர்.எஸ்.எஸ் ஆர்.எஸ்.எஸ் என்கிறீங்க...\nஏழரை - (24.01.2020) : ஆர்.எஸ்.எஸ் எங்க குண்டு வச்சது, எங்க கொள்ளை அடிச்சுது, எதுக்கு எடுத்தாலும் ஆர்.எஸ்.எஸ் ஆர்.எஸ்.எஸ் என்கிறீங்க...\nஏழரை - (22.01.2020) : ஸ்டாலின் இப்போ இல்ல எப்போதுமே முதலமைச்சர் ஆக முடியாது.. கனவு கனவுதான்..\nஏழரை - (22.01.2020) : ஸ்டாலின் இப்போ இல்ல எப்போதுமே முதலமைச்சர் ஆக முடியாது.. கனவு கனவுதான்..\nஏழரை - (21.01.2020) : நண்பர் ரஜினிகாந்த் வந்து ஒரு அரசியல்வாதி கிடையாது... அவர் ஒரு நடிகர்...\nஏழரை - (21.01.2020) : நண்பர் ரஜினிகாந்த் வந்து ஒரு அரசியல்வாதி கிடையாது... அவர் ஒரு நடிகர்...\nஏழரை - (20.01.2020) : மக்களுக்கு எதிரான திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்... அனுமதிக்கவும் கூடாது...\nஏழரை - (20.01.2020) : மக்களுக்கு எதிரான திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்... அனுமதிக்கவும் கூடாது...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்ச���் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingbighotnews.com/2018/09/actor-vijay-and-atlee-combo-is-in.html", "date_download": "2020-01-27T13:29:10Z", "digest": "sha1:F2ZWSUPY5GCXUYHBODUJ5EDHBWIWNGTE", "length": 12930, "nlines": 356, "source_domain": "www.trendingbighotnews.com", "title": "Actor Vijay and Atlee combo is in progress", "raw_content": "\nபிக் பாஸ் ஓவியா நடிப்பில் 90 ML - படத்தின் ட்ரைலர் வெளியானது\nபிக் பாஸ் ஓவியா நடிப்பில் 90 ML - படத்தின் ட்ரைலர் வெளியானது\nபிக் பாஸ் 2017 பிக் பாஸ் போட்டிக்கு பிறகு நடிகை ஓவியா பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு பிரபலமாகி விட்டார் ஓவிய. ஒரு முறை கட்சி தலைவர் ஒருவர் ஓவியாவுக்கு போட்ட ஒரு கோடி வோட்டுகளை எனக்கு போட்டிருந்தாள் நான் சி.எம் ஆகிருப்பேன் என்று சொல்லும் அளவுக்கு ஓவியா மார்க்கெட் எகிறியது.\nஓவியா படம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா அதிக படங்களில் நடிப்பார் என்று நம்பிக்கொண்டிருந்த \"ஓவியா ஆர்மி\" பெரிய அதிர்ச்சி படமே வரவில்லை. தற்போது இவர் நடிப்பில் வெகுநாட்களாக வெளியாகாமல் இருந்த படம் 90 ml. இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது\nமாரி படத்தின் கறிக்கொழம்பே பாடல் வெளியானது - தனுஷ் எழுத்துக்களில் யுவன்ஷாங்கர் ராஜா இசையில்\nதனுஷ் தனுஷ் தனது நடிப்புக்கு மட்டும் இல்லாமல் நடனம், பாட்டு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல துறைகளில் பெயர் எடுத்துள்ளார்\nஅதிலும் குறிப்பாக தனது படங்களுக்கு பெரும்பாலும் அவர் பாட்டு எழுதும் பழக்கமுள்ளவர் அவரது புதிய படமான மாரி 2 படத்துக்கும் அவரே பாடல் எழுதியுள்ளார்\nமாரி 2மாரி படம் 2015ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் சக்கை போடு போட்டது இந்த படத்தின் இரண்டம் பாகம் இருக்கும் என்று முன்பே தனுஷ் சொன்னது போல் தற்போது மாரி 2 படம் ரெடியாகி வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளது\nமாரி 2 படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக \"ரவுடி பேபி\" பாடல் வெளியாகியுள்ளது. ஹேய் கோலிசோடாவே என் கறிக்கொழம்பே என்று ஆரம்பிக்கும் இந்த ரவுடி பேபி பாடல் வெளியான சில மணி நேரங்களில் வைரல் ஆகியுள்ளது தற்போது வரை இதை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளார்\nபிரபுதேவா & யுவன் ஷங்கர் ராஜா இந்த பாடலில் அடுத்த முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பாடலை பிரபுதேவா இயக்கியுள்ளார். சும்மாவே தனுஷ் ஆடுவார் …\nTamil Movie Updates - \"தளபதி 63\" தமிழ் சினிமாவுக்கே புதுசா இருக்கும் சொல்கிறார் அட்லீ\nTAMIL MOVIE UPDATES தமிழ் சினிமாவில் அடுத்து வரப்போகும் சில வருடங்களுக்கு விஜய் தான் நம்பர் 1 என்பதை விஜயின் நடிப்பில் வெளியான கடைசி ஐந்து படங்கள், தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்திராத சாதனை செய்து முதல் இடத்தில உள்ளது.\nபடத்தின் டீசரில் ஆரம்பித்து படத்தின் வியாபாரம் வரை விஜய் படங்களின் சாதனைகளை பார்த்து. தமிழ் சினிமாவில் \"சூப்பர்ஸ்டார்\" ரஜினிக்கு அடுத்து இவர் தான் என்று பேசவைத்து இருக்கிறது. அடுத்து இவர் நடிக்கப்போகும் படங்களை கவனமாக தேர்ந்துஎடுத்தல் தான் இவர் பிடித்திருக்கும் இடத்தை தக்கவைத்து கொள்ளமுடியும்.\nதளபதி \"63\" சர்கார் படத்தை அடுத்து விஜய் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத காரணத்தால் \"தளபதி 63\" என்று அழைத்து வருகின்றனர். AGS தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி விஜயின் \"தேறி\" & \"மெர்சல்\" படங்களை இயக்கிய அட்லீ இந்த படத்தை இயக்குகிறார். இவர் இதுவரை எடுத்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றது அதிலும் குறிப்பாக அட்லீ - விஜய் கூட்டணியில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=England", "date_download": "2020-01-27T12:16:35Z", "digest": "sha1:YNITCJWHOIVEYMXOE5XRVME5RVOAIUUP", "length": 3972, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"England | Dinakaran\"", "raw_content": "\nதென் ஆப்ரிக்காவுடன் 3வது டெஸ்ட் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி\nதென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து\n2வது டெஸ்டில் இங்கிலாந்து திணறல்\nஹாரி - மேகன் பிரச்னைக்கு தீர்வு காண இங்கிலாந்து ராணி இன்று அவசர கூட்டம்\nமுதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணியை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா: ரபாடா விக்கெட் வேட்டை\nஇளவரசராக கடைசி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இங்கிலாந்தை விட்டு வெளியேறினார் ஹாரி : கனட��வில் புதிய வாழ்க்கை துவக்கம்\nஅரச குடும்பத்தில் இருந்து விலக ஹாரி-மேகன் தம்பதிக்கு அனுமதி: இங்கிலாந்து ராணி எலிசபெத் அறிக்கை\nதொழிலாளர் கட்சியை கழற்றி விட்ட வாக்காளர்கள்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் நெகிழ்ச்சி\nஇன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இங்கிலாந்து\nசூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nமாலன், மோர்கன் அதிரடியில் இங்கிலாந்து அபார வெற்றி\nபெரம்பலூரில் ஜார்ஜ் வாய்க்காலுக்காக இங்கிலாந்து மன்னரால் வெட்டப்பட்டு சாலையோரம் கிடந்த கல்வெட்டு\n10 ரன்னில் 5 விக்கெட் இங்கிலாந்து பரிதாபம்\nமுதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி\n2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது நியூசிலாந்து\nபெரம்பலூரில் கேட்பாரற்று கிடக்கும் இங்கிலாந்து மன்னரின் கல்வெட்டு\nஇங்கிலாந்துடன் டி20 விலகினார் வில்லியம்சன்\nஅரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்\nஇங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஜானி பேர்ஸ்டோ அதிரடி நீக்கம்\nஆஷஸ் டெஸ்ட் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/8685", "date_download": "2020-01-27T13:12:30Z", "digest": "sha1:GKOZJ6QKFD5QFBHDNYBFHIEPHPTDDJRU", "length": 11975, "nlines": 274, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’ - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்தது இருவருக்கும்...\n'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்தது இருவருக்கும்...\nரஜினியின் தர்பார் படம் திரைவிமர்சனம்\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nஅடுத்த சாட்டை பட திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nஹோப் தொண்டு நிறுவனத்தில் தனது பிறந்த நாளைக் குழந்தைகளோடு...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\n‘மீண்டும் ஒரு மரியாதை’ வரும் பிப்ரவரி மாதம் 21ம்...\nV4 எம்.ஜி.ஆர் - சிவாஜி அகாடமி 34வது திரைப்பட...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக���கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’\nபிரபல நடிகர் சீயான் விக்ரமின் மகன், த்ருவ் விக்ரம் ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசானது.\nஇ4 எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் கிரீஸய்யா இயக்கியுள்ள ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.\nரவி.கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார். ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கான ‘ஆதித்ய வர்மா’ திரைப்படம் ரிலீசாகி நல்ல வரவேற்பு மற்றும் விமர்சனங்களை பெற்று வருகிறது.\nஇந்நிலையில், இப்படம் சென்னை சிட்டி பாக்ஸ் ஆபீஸில் முதல் 3 நாட்களில் ரூ.1.03 கோடி வசூல் செய்துள்ளது. அறிமுக ஹீரோவின் படத்திற்கு பாக்ஸ் ஆபீஸில் கிடைத்துள்ள இந்த வரவேற்பு, சினிமா வட்டாரங்களில் ஆரோக்கியமான விஷயமாக பேசப்பட்டு வருகிறது. இப்படம் பின் வரும் நாட்களில் இன்னும் அதிக வசூலை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇரவு பொங்கல் பரிசு காத்திருக்கு.. தலைவரின் ‘சும்மா கிழி..’ சர்ப்ரைஸ் தரும் தர்பார்...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nவடசென்னையை மையமாகக் கொண்டு ஏற்கெனவே வந்த பல ரவுடி கதையம்சம் கொண்ட படங்கள் வெளியானாலும்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2016/03/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-27T13:21:47Z", "digest": "sha1:WDKDUEHW2K7BSXT3GOQTIJMZDCMLGCAK", "length": 8599, "nlines": 68, "source_domain": "thetamiltalkies.net", "title": "குறைந்த பட்ஜெட் படங்கள் வெளியாவதில் சிக்கல்! | Tamil Talkies", "raw_content": "\nகுறைந்த பட்ஜெட் படங்கள் வெளியாவதில் சிக்கல்\n2016 ஜனவரி தொடக்கத்திலிருந்து, இந்த மூன்று மாதத்தில் குறைந்தது 51 படங்கள் வெளியாகியிருக்கும். இது தமிழில் மட்டும் எ���்பது ஆச்சர்யமான தகவல்.\nஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது ஐந்து படங்களாவது வெளியாகிவிடுகிறது. இதில் கவனிக்கவேண்டிய செய்தியென்னவென்றால் அதில் பெரும்பாலானவை மினிமம் பட்ஜெட் படங்களே. பொதுவாக ஏப்ரல், மே மாதங்கள் விடுமுறை தினமென்பதால் அதிகப்படியான படங்கள் வெளியாவது வழக்கம். அதேபோல் இந்தவருடம் ஏப்ரல் ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமையென்பதால் ஏழு படங்கள் வெளியாகவிருக்கிறது.\nஹலோநான் பேய் பேசுறேன், ஓய், டார்லிங்2, நாரதன், உயிரே உயிரே, ஒரு மெல்லியகோடு, என்னுள் ஆயிரம் இந்த ஏழு படங்களும் வரும் வெள்ளிக்கிழமையை குறிவைத்து காத்திருக்கிறது. இதில் இரண்டு படங்கள் தள்ளிப்போகவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. ஏனெனில் இந்த ஏழு படங்களுமே குறைந்த பொருட்செலவில் உருவான மினிமம் பட்ஜெட் படங்கள்.\nஇந்தமாதிரியான மினிமம் பட்ஜெட் படங்கள் நல்ல தரமான படங்களாக இருக்கின்றன. குறைந்த பட்ஜெட் படங்களே வசூலில் ஹிட் அடித்தும் வருகிறது. ஆனாலும் வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறை தினங்களாவது முழுமையாக ஓடுமா என்று தெரியாததால் வினியோகஸ்தர்கள் குறைந்த பட்ஜெட் படங்களை வாங்கத் தயங்குவதாக சொல்லப்படுகிறது.\nஇதனால் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகும் படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. முறையான தியேட்டரும் வெளியீடும் கிடைத்தால் மினிமம் பட்ஜெட் படங்கள் வினியோகஸ்தரையோ, தயாரிப்பாளரையோ பாதிக்காது என்றும் கூறுகிறார்கள் திரையுலக அனுபவஸ்தர்கள்.\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\n«Next Post வறுமையில் வாடும் ”நூறாண்டுகாலம் வாழ்க” பாடல் புகழ் சரளா – விஷால் உதவிக்கரம்\nநட்சத்திர கிரிக்கெட் போட்டி: 8 அணிகளின் பெயர் மற்றும் கேப்டன் விவரம் Previous Post»\nபாலிவுட் படங்களின் சக்சஸ் சீக்ரெட் இதுதான்\nவினயன் மீதான மறைமுக தடையை நீக்கியது நடிகர் சங்கம்..\n‘விவேகம்’ பாடல்கள், வரவேற்பு என்ன\nநட்சத்திர கிரிக்கெட் அணிகளில் நடிகைகள்…. மைதானத்தில் ஆடவா\n: குஷ்பு மீது வழக்கு\nதயாரிப்பாளரை நஷ்டத்தில் தள்ளிவிட்ட மெர்சல் – எங்கு\nஇரு சூப்பர்ஸ்டார்களின் அரசியல், ஒரு விலகல், ஒரு வருகை…...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகு��ாம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2013/11/blog-post_1148.html", "date_download": "2020-01-27T12:38:31Z", "digest": "sha1:DVW6O4I7FLZIBUA3MYDD3BCFGKFTVED6", "length": 32195, "nlines": 281, "source_domain": "www.geevanathy.com", "title": "திருக்கோணேஸ்வரத்தின் தொன்மை - ( புகைப்படங்கள், ஓவியங்கள் உதவியுடன் ) | ஜீவநதி geevanathy", "raw_content": "\nதிருக்கோணேஸ்வரத்தின் தொன்மை - ( புகைப்படங்கள், ஓவியங்கள் உதவியுடன் )\nவரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சிவபூமியாக விளங்கிய ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்கள்\nஇயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமான திருகோணமலையில் மேற்குறித்த பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ளது. திருகோணமலையில் கடலுக்குள் நீண்டு இருக்கும் கோணமாமலை என்று வழங்குகின்ற உயர்ந்த குன்றம் ஒன்றின் உச்சியிலே \" குரைகடலோதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே \" என்று திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட இக்கோயில் உள்ளது.\nநம்மில் பலர் வரலாற்றுப் பகழ்மிக்க திருக்கோணேஸ்வரத்தினை வாழ்நாளில் ஒருமுறையேனும் தரிசித்திருப்போம். எனினும் புகைப்படங்கள், ஓவியங்கள் துணையுடன் நான் உங்களை இப்போது அழைப்பது 1624 இல் போத்துக்கீசர் அழிப்பதற்குமுன் இருந்த திருக்கோணேஸ்வர ஆலய தரிசனத்திற்காகும். இந்தப்பயணம் நம்மைச் சுமார் 400 ஆண்டுகள் முன்னோக்கி அழைத்துச் செல்லும்.\nகி.பி. 1624 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயத் தளபதியாகவிருந்த கொன்ஸ்டன்டைன் டீசா கோயில்களை இடித்து அதில் கிடைத்த கற்களைக் கொண்டு திருமலைக் கோட்டையைக் கட்டினான். எனவே கோணேசர் ஆலயப்பயணத்தில் நாம் கோட்டையை நெருங்கும் போது கோட்டையிலுள்ள ஒவ்வொரு கல்லும் போர்த்துக்கேயர் உடைக்கும் முன்பிருந்த ஆலயங்களின் பிரமாண்டத்தினை நமக்குச் சொல்பவையாக இருக்கின்றன.\n1624ம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டு நாளில் போர்த்துக்கேயப் படைவீரர்கள்\nகொன்ஸ்ரன்ரயின் டீசா என்பவனுடுடைய தலைமையிற் கோயிலினுட் புகுந்தனர். எத���ர்த்தவர்களை வெட்டிக்கொன்றுவிட்டு கோயிலிலிருந்த தங்க, வெள்ளி நகைகளையும், விலைமதிப்புமிக்க பிறபொருள்களையும் சூறையாடிக்கொண்டு சென்றனர்.\nஅத்தோடு போர்த்துக்கேயர் பீரங்கிகளுடன் மீண்டும் வந்து மூன்று கோயில்களை முற்றாக அழித்தனர். அவற்றோடு ஆயிரங்கால் மண்டபமும் , பெரியதொரு தீர்த்தக்கேணியும், பிறமண்டபங்களும் அழிந்தன. இவற்றோடு தங்கநிற மையினால் பூசப்பட்ட 7 அடுக்குகளை உடைய தங்கரதம் எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. இந்நிகழ்வுகளை அவர்கள் வரலாற்றுச் சான்றாக எழுதி வைத்த குறிப்புகளிலும், வரைந்து வைத்த படங்களிலும் இருந்து அறிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.\nபண்டைய பிரமாண்டமான கோவிலின் சரித்திர ஆதாரங்கள் எல்லாம் கோட்டை மதில் சுவருக்குள் இன்றும் ஆராயப்படாமல் மறைந்திருக்கிறது. காலணித்துவ ஆட்சிக்காலம் முதல் இக்கோட்டை இராணுவமையமாகச் செயற்பட்டு வருவதனால் சுதந்திரமான வரலாற்றுத்துறை ஆராட்சிக்கு உட்படாமல் இருக்கிறது.\nஇப்போது நாம் திருமலைக்கோட்டை வாயிலில் நிற்கிறோம். இங்கு கோட்டை வாயிலில் வைத்துக் கட்டப்பட்டிருக்கும் ஒரு தூணில் இரட்டை மீன் (இணைக்கயல்கள்) இலட்சினை காணப்படுகிறது. இது சடையவர்மன் சுந்தரபாண்டியனுடைய ஆட்சிக்காலத்தில் (கி.பி 1251 -1271)அவனது துணை அரசனாக விழங்கிய வீரபாண்டிய மன்னனின் வெற்றிச் சின்னமாகும்.\nமேற்படி இரட்டைக்கயல் சின்னத்தின் கீழ் தடித்த வெண்மை பூசப்பட்ட இடத்தில் முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை ... என்று தொடங்கும் குளக்கோட்டன் தொடர்புடைய தீர்க்கதரிசனக் கல்வட்டு காணப்படுகிறது.\n400 ஆண்டுகளுக்கு முந்திய நமது திருக்கோணேஸ்வர ஆலய தரிசன முயற்சியில் இந்தக்கோட்டையில் உள்ள கற்களெல்லாம் கோவில்களாக இருந்திருக்கும் என்றெண்ணியபடி கோட்டை வாயிலைத் தாண்டிச் செல்வோம்.\nஇப்போது நீங்கள் ஒரு சிறிய குன்றினில் ஏறுவது போன்று உணர்வீர்கள். சிறிது நேரத்தின் பின் நாம் ஒரு சமதரைப்பகுதியை அடைவோம். இங்குதான் திருவிழாக் காலங்களில் மாத்திரம் திறக்கப்படும் பாவநாச தீர்த்தம் இருக்கிறது.\nபாவநாச தீர்த்தம் இருக்கும் இடத்தின் வீதியின் மறுபக்கம் முன்னர் கச்சேரியும் , அரச பணிமனைகள் இருந்த சமதரைப்பகுதி பின்னர் மோட்டார் போக்குவரத்து பணிமனையாக இருந்தது. இவையனைத்தும் தற்போது இடம்மா���ிச் சென்றுவிட வீதியின் இருபக்கமும் இலங்கை இராணுவ பணிமனைகள் இருக்கிறன.\nஇப்போது இந்த இடத்தில் நின்றுகொண்டு பாவநாச தீர்த்தக் கிணறு இருக்கும் இடத்தில் போர்த்துக்கேயரால் தூர்க்கப்பட்ட பாவநாச தீர்த்தத்தையும், வீதியின் மறுபக்கம் கட்டிடங்களால் நிறைந்திருக்கும் பெரிய சமதரைப்பிரதேசத்தில் பிரமாண்டமான கோபுரத்தை உடைய ஒரு கோவிலையும் உங்கள் மனக்கண்முன் கொண்டுவாருங்கள். அதுதான் வரலாற்றுப் புகழ்மிக்க திருக்கோணேஸ்வரம் 1624 இல் போத்துக்கீசர் அழிப்பதற்குமுன் கொண்டிருந்த மூன்று கோவில்களில் ஒன்றான மாதுமை அம்பாள் ஆலயமாகும்.\nதிருகோணமலை பண்டிதர் இ.வடிவேல் அவர்களின் திருக்கோணேஸ்வரம் தொன்மையும் வண்மையும் என்னும் நூலில் அவரது வரலாற்று ஆதாரங்களுக்கு அமைய ஓவியப்படுத்தி இருப்பவர் திருமதி.சௌந்தரலெட்சுமி சுப்பிரமணியம் அவர்கள்.\n1. மாதுமை அம்பாள் ஆலயம் -\nதெட்சணகயிலாய புராணத்தின் திருநகரச் சுருக்கம் சொல்லும் இந்த பிரமாண்டமான கோபுரத்தை உடைய மாதுமை அம்பாள் ஆலயம் தேரோடும் வீதியையும் பல மண்டபங்களையும், மடங்களையும் கொண்டிருந்தது. அத்துடன் பாவநாச தீர்த்தத்தைச் சூழ அடியார்களின் உபயோகத்திற்காக ஐந்து கிணறுகளையும் கொண்டிருந்தது. மலை உச்சியில் இருந்த கோணேசப்பெருமான் மாதுமை அம்பாள் ஆலயத்திற்கு எழுந்தருளிய பின்னர் இங்கிருந்துதான் திருகோணமலை நகருக்கான கோணேசர் நகர்வலம் ( இரதோற்சவம் ) ஆரம்பிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசுமார் 400 வருடங்களுக்கு முன்னால் அந்த மடங்கள் வெளிநாட்டு பக்த அடியார்களாலும், அவர்கள் இசைக்கும் பக்தி கானங்களாலும் நிறைந்திருக்கும். இப்பொழுது மாதுமை அம்பாள் ஆலயம்,பாவநாச தீர்த்தம் என்பன இருந்த இடத்தில் இருந்து தொடர்ந்து பயணிப்போம்.\nஇப்போது நாம் இன்னுமொரு சிறு குன்றின்மேல் பயணிப்போம். படத்தில் உள்ளதுபோல் மிகச்சிறியதாக அந்த ஏற்றம் ஏறிப்பின் கொஞ்சம் செங்குத்தாக ஏறி ஒரு சமதரையில் முடியும். இப்போது அந்த இடத்தில் இராணுவக்குடியிருப்பும் , இரண்டாம் உலகமகா யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட விமான எதிர்ப்பு பீரங்கியும், பிரித்தானியரால் அமைக்கப்பட்ட நிலத்தடி நீர்த்தொட்டியும் இருக்கிறது.\n1944ம் ஆண்டு மேற்படி நீர்த்தொட்டி அமைக்க அகழ்வு வேலைகள் செய்த பொழுது விஷ்ணு, மகாலட்ஷ்மி ( பூமாதேவி ) விக்கிரகங்கள் கிடைத்தன. அவை இன்றும் தியான மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கின்றன.\nதிருகோணமலை பண்டிதர் இ.வடிவேல் அவர்களின் திருக்கோணேஸ்வரம் தொன்மையும் வண்மையும் என்னும் நூலில் அவரது வரலாற்று ஆதாரங்களுக்கு அமைய ஓவியப்படுத்தி இருப்பவர் திருமதி.சௌந்தரலெட்சுமி சுப்பிரமணியம் அவர்கள்.\nஇங்குதான் திருக்கோணேஸ்வரத்தில் குளக்கோட்டு மன்னன் திருப்பணிகள் செய்த காலத்தில் கட்டிய ஸ்ரீ நாராயணமூர்த்தியின் கற்கோவில் அமைந்திருந்தது. உயர்ந்த கோபுரத்தை உடைய இக்கோயிலின் கருவறையில் ஸ்ரீமகாலெட்சுமி சமேத நாராயணமூர்த்தியின் சிலாவிக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் இந்த இடம் கிருஷ்ண கீதம் நிறைந்த இடமாக அமைந்திருக்கும்.\nதொடர்ந்தும் நம்பயணம் மலை உச்சியில் இருக்கும் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை நொக்கி நகர்கிறது.\nபோர்த்துக்கேயத் தளபதி கொன்ஸ்ரன்ரயின் டீசா திருக்கோணேஸ்வர ஆலயத்தை அழிப்பதற்கு முன்னால் கோவிலை வரைந்து லிஸ்பொனிலுள்ள போர்த்துக்கீச மன்னனுக்கு கடிதம் அனுப்பினான். அவன் வரைந்த படம்\nதனது படத்துடன் அக்கோவில் அமைந்திருந்த நிலத்தின் நீளம் 600 பாகம்,அகலம் 80 பாகம் எனவும் மன்னனுக்கான மேற்படி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1890ஆம் ஆண்டு மத்திய மாகாண அரச அதிபராக இருந்த ஹென்றி.டபிள்யு.கேவ் என்பர் இலங்கை என்னும் தான் எழுதிய சரித்திர நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.\nபோர்த்துக்கீசர் இக்கோவிலை இடித்தழித்த பின்னர் இப்பொழுது அந்த இடம் வெற்றிடமாகக் காட்சியளிக்கிறது.இதனைப் பார்த்தால் யாரும் வருத்தப்படாமல் இருக்க முடியாது. எனினும் இந்துக்கள் அந்த வெற்றிடத்தை சிவழிபாட்டுத் தலமாக வழிபட்டு வருகிறார்கள். தெய்வ நிந்தனைக்குரியதும், வருத்தம் தரக்கூடியதுமான செயலை போர்த்துக்கீசர் செய்தபோதிலும் இன்னமும் அந்த இடம் புனிதமும்,மேன்மையும் கொண்ட வழிபாட்டிடமாக இருந்துவருகிறது. எனக் குறிப்பிடுகிறார்.\nமேற்கூறிய வரலாற்று நிகழ்வுகளை உள்ளவாங்கியபடி நாம் இப்போது மலையுச்சியில் இருக்கும் திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு வந்து விட்டோம். 400 வருடங்களுக்கு முந்தைய திருக்கோணேஸ்வர ஆலய தரிசனம் ஓவியமாக.\nதிருகோணமலை பண்டிதர் இ.வடிவேல் அவர்களின் திருக்கோணேஸ்வரம் தொன்மையும் வண்மையும் என்னும் நூலில் அவரது வரலாற்று ஆதாரங்களுக்கு அமைய ஓவியப்படுத்தி இருப்பவர் திருமதி.சௌந்தரலெட்சுமி சுப்பிரமணியம் அவர்கள்.\nபோத்துக்கேயரால் அழிக்கப்பட்ட திருக்கோணேஸ்வரத்தின் சின்னங்களில் ஒன்றான 3அடி நீளமான நந்திதேவர்\nஇவ்வாலய சிறப்பினை போர்த்துக்கீச சரித்திர நூலாசிரியர் டீ.குவைறோஸ் அடிகளார் இவ்வாறு சொல்கிறார்.\nதிருகோணமலைத் துறைமுகத்தின் தரைப்பகுதியில் இருந்து கடலுக்குள் நீண்டிருக்கும் மலையில் மூன்று கோவில்கள் உள்ளது.அவற்றில் கடலுக்குள் நீண்டிருக்கும் 400 அடி உயரமான மலையில் இருக்கும் கோணேசர் ஆலயமே மிகப்பிரபல்யமான ஆலயமாகும்.கீழைத்தேசத்தவரின் ரோமாபுரியாக இக் கோணேசர் கோவில் விளங்குகின்றது. இராமேஸ்வரத்திற்கும் ,பூரிஜெந்நாத் ஆலயத்திற்கும் வரும் யாத்திரிகர்களைக் காட்டிலும் அதிகமான பக்கதர்கள் இவ்வாலயத்தைத் தரிசிக்க வருகிறார்கள்.\nமேற்படி விபரிப்புக்களும் , புகைப்படங்களும், ஓவியங்களும் உங்கள் மனத்திரையில் கிழ் உள்ள ஓவியத்தை உருவாக்கி இருந்தால் அதுதான் நீங்கள் தரிசித்த 400 வருடங்களுக்கு முன்னரான திருக்கோணேஸ்வர ஆலய தரிசனம்.\nதிருகோணமலை பண்டிதர் இ.வடிவேல் அவர்களின் திருக்கோணேஸ்வரம் தொன்மையும் வண்மையும் என்னும் நூலில் அவரது வரலாற்று ஆதாரங்களுக்கு அமைய ஓவியப்படுத்தி இருப்பவர் திருமதி.சௌந்தரலெட்சுமி சுப்பிரமணியம் அவர்கள்.\nதிருக்கோணேஸ்வரத்தின் தொன்மை தொடர்பான வரலாற்றுத்தேடல் தொடரும் .....................\n1. திருக்கோணேஸ்வரம் தொன்மையும் வண்மையும் - பண்டிதர் இ.வடிவேல்\n2. இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பேராசிரியர்.சி.பத்மநாதன்.2006.\n3. காலனித்துவ திருகோணமலை - கனகசபாபதி சரவணபவன் 2003\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nPosted by geevanathy Labels: திருக்கோணேஸ்வரம், புகைப்படங்கள், வரலாற்றில் திருகோணமலை\nநன்றி அருள்மிகு கோணேஸ்வரப்பெருமான் வரலாறை தொகுத்துத் தந்தமைக்கு\nபடங்கள், தகவல்கள், வரைபடங்கள், ஒவியங்கள் என மிகுந்த முயற்சி எடுத்துள்ளீர்கள். நன்றி\nநிச்சயம் கடைசி ஓவியத்தில் உள்ளது போல் தான் கோணேஸ்வர ஆலயம் இருந்திருக்குமென்பதில் ஐயமில்லை.\nதென்னகத்��ிலுள்ள பல ஆலயங்களில் அம்மனுக்கு தனிச் சன்னிதி உண்டு. அதனால் மாதுமை அம்பாளுக்கு தனிச் சன்னிதி இருந்தேயிருக்கும்.\nதிருக்கோணேஸ்வரம் ஆலய வரலாறு உங்கள் பகிர்விலிருந்து வாசித்து அறிந்து கொண்டேன்.மிக்க நன்றி.மிக சிறிய பருவத்தில் பெற்றோர் அழைத்து சென்றதாக சொல்வதை கேட்டு இருக்கிறன்.இன்று உங்கள் பதில் பார்த்து மிகவும் சந்தோசம்.\nதிருக்கோணேஸ்வரம் ஆலய வரலாறு உங்கள் பகிர்விலிருந்து வாசித்து அறிந்து கொண்டேன்.மிக்க நன்றி.\nமிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.\nஇன்றுதான் கோணேஸ்வரம் பற்றி துல்லியமாக அறிந்து கொண்டேன்.நன்றி டொக்டர்.\nதிருகோணமலையிற் சோழர்கள் - பகுதி - 1\nகர்மயோகி அமரர் நாகராஜா கணபதிப்பிள்ளை\nதிருக்கோணேஸ்வரத்தின் தொன்மை - ( புகைப்படங்கள், ஓவி...\n‘விஸ்வாமித்திரர்’ என்று மக்களால் செல்லமாக அழைக்கப்...\nதிருகோணமலையில் ஒரு பொம்மைச்சாலை - புகைப்படங்கள்\nசம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம் - புகைப்பட...\nமுள்ளிப்பொத்தானையின் மூத்த பெருங்கலைஞைர் அண்ணாவியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/09/blog-post_25.html", "date_download": "2020-01-27T11:59:30Z", "digest": "sha1:65FYK4JDBYZDG3WO4EKK62WCLF4WSW4P", "length": 20558, "nlines": 85, "source_domain": "www.nisaptham.com", "title": "ஊருக்கு ஒண்ணு வைக்க முடியாதா? ~ நிசப்தம்", "raw_content": "\nஊருக்கு ஒண்ணு வைக்க முடியாதா\nஎன் பெயர் குணசீலன், முன்னாள் விகடன் உதவி ஆசிரியர்.\nசூரிய மின்சாரம் ஏன் நடைமுறைக்கு ஒத்துவராது என்பதைக்குறித்த தங்களுடைய கட்டுரையை வாசித்தேன். நடைமுறைக்கு எப்படி அதனை ஒத்துவரவைக்கலாம் என்பதற்கு என்னுடைய சில யோசனைகள்.\nதங்கள் கூற்றுப்படி ஒரு மெகாவாட் மின்சாரத்திற்கு ஆறு ஏக்கர் இடம் தேவை. தமிழகத்தில் உள்ள மொத்த ஊராட்சி மன்றங்களின் எண்ணிக்கை பதின்மூன்றாயிரத்து சில்லறை. தமிழகத்தின் மொத்த மின்சார தேவையும் ஏறத்தாழ பதின்மூன்றாயிரம் மெகாவாட்தான். எனவே, ஒவ்வொரு ஊராட்சியும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து வெறும் ஆறே ஆறு ஏக்கர் நிலத்தை இதற்காக ஒதுக்கினால் போதுமே ஒட்டுமொத்தமாக பார்த்தால்தான் பெரிய அளவில் இடம் தேவை. மாறாக, இந்த மாதிரி ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு மெகாவாட் என்று பிரித்துக்கொண்டால் பெரிய அளவில் இடம் தேவை என்ற கேள்விக்கே இடமில்லை.\nநீண்ட அகண்ட இடத்தைப் பராமரிப்பது மிகப்பெ���ிய வேலை என்பதை குறித்தும் கவலையில்லை. விவசாயம் எல்லாம் பாதிக்காது. நான் தஞ்சாவூர்க்காரன். தோண்டினால் முப்பது நாப்பது அடியில் ஊற்று இருந்தாலும் எங்க ஊரில் இன்னமும் தரிசாக சில நூறு ஏக்கர்கள் கிடக்கின்றன. இதனைவிடவும் மிகப்பெரிய ஒரு ப்ளஸ் இந்த முறையில் ஒன்று உண்டு. அதாவது, ஊராட்சிக்கு ஒரு மெகாவாட் வீதம் சோலார் முறையில் உற்பத்தி செய்யப்படுவதால் மின்சார கடத்துதலில் ஆகும் விரயம் அப்படியே மிச்சப்படுத்தலாம். எங்கோ மேட்டூரில் அல்லது நெய்வேலியில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தை தூத்துக்குடிக்கோ சென்னைக்கோ கொண்டு செல்வதில் 30% அளவிற்கு மின்விரயம் ஏற்படுவதாக படித்திருக்கிறேன். ஆக, எந்த இடத்தில் எல்லாம் தேவை இருக்கிறதோ அந்தந்த இடங்களில் ஆறு ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து சோலார் பேனல்களை அமைப்பதன் மூலம் மின்விரயம் தடுக்கப்படும். ஆக, 13000 மெகாவாட் தேவை எனில், மின்கடத்தலின்போது ஏற்படும் விரயத்தில் 30% அதாவது கிட்டத்தட்ட 3000 மெகாவாட் மின்சார உற்பத்தியே தேவைப்படாதே மேலும், ஒரு ஊராட்சிக்கென்று ஒரு ஊழியரை நியமித்து இந்த சோலார் பேனல்களை சுத்தப்படுத்துவதும் அரசாங்கத்துக்கு பெரிய செலவாக இராது.\nஊராட்சிகளில் தண்ணீர் தொட்டிகளை பராமரிப்பதற்கு ஓர் ஆளை நியமிப்பது எல்லாம் ஊராட்சி மன்ற தலைவர்தான். பெரிய சம்பளம் எல்லாம் இல்லை, ரெண்டாயிரம்தான். எங்க ஊர்ல எங்க சொந்தக்கார பையன் அந்த வேலை செய்கிறான். காலை மாலை இரண்டு நேரமும் தண்ணீர் திறந்து பிறகு நிறுத்துவதும், மாதம் ஒருமுறை தண்ணீர் தொட்டியை கழுவுவதும்தான் அவர் வேலை.\nசூரிய சக்திமூலம் ஒரு மெகாவாட் உற்பத்திக்கு 8 கோடி செலவு ஆகும் என கேள்வி. தமிழ்கத்தில் தற்போதைய பற்றாக்குறையான 2000 மெகாவாட் உற்பத்திக்கு சூரிய சக்திமூலம் பெற விரும்பினால் கேவலம் 16000 கோடி மட்டுமே செலவு. சென்னையில் இருக்கும் மக்களுக்கு என மெட்ரோ செலவுக்காக 14500 கோடி செலவு செய்ய முடியும் அரசாங்கத்தால் தமிழகம் முழுமைக்கும் பயன்படும் ஒரு திட்டத்திற்காக இந்தத் தொகையை செலவு செய்ய நினைத்தால் முடியும். ஆனால், காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் தனியார் உற்பத்தியாளர்களிடமிருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான கமிஷனுக்காகவும், இந்தோனேஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிமூலம் தயாரிக்கபடும் ��ின்சாரத்தை உற்பத்தி செய்யும் தனியார் ஆலைகளிடமிருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் கமிஷனும் பாதிக்கப்படும் என்ற காரணத்தாலேயே அரசாங்கம் இதனை செயல்படுத்த மறுக்கிறது. இடப்பற்றாக்குறை மாதிரியான சிறிய காரணங்களைச் சொல்லி திட்டத்தை முடக்கும் அதிகாரிகளுக்கும் இந்த கமிஷனில் மிகப்பெரிய பங்குண்டு. சோலார் மின்சாரம் குறித்து நீங்கள் கருத்துக்கேட்ட அந்த 'வல்லுந‌ரும்' மேற்படி நிறுவனங்களிடம் சந்தாதாரராக இருக்க வாய்ப்பு அதிகமுண்டு.\nஎத்தனை செலவானாலும் சோலார் திட்டம் வேண்டும் என்ற என்னுடைய கருத்துக்கு வலு சேர்க்க நான் மேலும் முன்வைப்பவை கீழே.\n1. எடுக்க எடுக்க வருவதற்கு நிலக்கரி அமுதசுரபி இல்லை. கர்நாடகக்காரனையும் நம்பமுடியாது.\n2. அனல், புனல், அணு மின் திட்டங்களுக்கும் செலவுதான் ஆகிறது. அவற்றுக்கு ஆகும் பராமரிப்புக்கும், அவற்றினால் ஏற்படும் சுற்றுப்புற சீர்கேட்டுக்கு கொடுக்கும் விலையை சூரியபகவானுக்கு காணிக்கையாக‌ படைப்பது விரயமாகாது.\n3. சென்னையில் இடப்பற்றாக்குறை என்ற கேள்விக்கும் பதிலுண்டு. சென்னையில் சிந்தாரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி வரைக்கும் உயர்த்தப்பட்ட மின்வண்டி பாதை இருக்கிறதே. உயர்த்தப்பட்ட தண்டவாளங்களுக்குமேல் இன்னொரு 20 அடி உயரத்துக்கு இருபுறமும் இரும்பு தூண்கள் அமைத்து அதன்மேல் பேனல்கள் வைக்கலாம். சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கும் 15 கி.மீட்டர்கள் இருக்கும். 15 கி.மீ. தூரத்தில் எத்தனையோ ஏக்கர் நிலம் கிடைக்கும். பெரிய அளவில் நிலம் தேவை என்றால் தரையில் இருந்துதான் தேவையா என்ன இந்தமாதிரி வேறு ஒரு திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிற இடத்தை மீள்பயன்பாட்டுக்கு உட்படுத்துவது அறிவுசார் செயலாகும்.\n4. நூறு கிலோவாட்டுக்கு மேல் மின்சாரத்தை சேமித்து வைக்க முடியாது என்பது தங்கள் கூற்று. இந்தியாவின் ஒவ்வொரு சந்துபொந்தையும் மூலைமுடுக்கையும் வார்டுவாரியாக பிரித்துவைத்து அரசு ஆளுமையின் உச்சத்தை தொட்டுவிட்டுச் சென்றிருக்கிறான் வெள்ளைக்காரன். நாம் இன்னும் அதனை முறையாக பயன்படுத்தாமலேயே காலத்தை கழிக்கிறோம். ஒரு நூறு கிலோவாட் மின்சாரத்தை சேமிப்பதற்கு வார்டு ரீதியாக திட்டம் வகுக்கலாம்.\nமுடியும்னு நினைச்சதாலதான் ஜே.சி.பி., பொக்லைன், கிரேன் எதுவ���மே இல்லாம கரிகாலன் கல்லணையை கட்டினான், ஷாஜஹான் தாஜ்மகாலை கட்டினான், ராஜராஜன் பெரியகோயிலை கட்டினான். முடியாதுன்னு நினைச்சதாலதான் நாம குஷ்புவுக்கு கோயில் கட்டுவதோடு நிறுத்திக்கிட்டோம்.\nபடிக்கப் படிக்க அண்ணாமலை சினிமா பார்ப்பது போலவே இருந்தது. சாத்தியமே இல்லை என்றும் சொல்ல முடியாது- இதெல்லாம் பாஸிபிளா என்று கேள்வி எழாமலும் இருக்காது. குணசீலன் விகடனில் பணியாற்றியிருக்கிறார். அந்த நுட்பங்கள் ரத்தத்தில் ஊறியிருக்கும் அல்லவா கற்றுக் கொண்ட மொத்த வித்தையில் துளியை இறக்கி வைத்திருக்கிறார். இன்னும் நாம் ட்யூன் ஆக வேண்டியதுதான் பாக்கி.\nகருத்துக்கேட்ட வல்லுநர் கமிஷன் வாங்கியிருக்கக்கூடும் என்று சொல்வதற்கு மட்டும் பதில் சொல்லிவிட வேண்டும். அவரைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். கல்லூரியில் சீனியர். அப்பொழுதெல்லாம் சுமாராகத்தான் படிப்பார். முதல் வருடத்தில் படித்துக் கொண்டிருந்த போது அவர் அழைப்பதாகச் சொன்னாலே எங்களுக்கு கிலி பிடித்துக் கொள்ளும். கட்டுக்கட்டாக அசைன்மெண்ட், ரெக்கார்ட் ஏடுகளை எல்லாம் தலையில் கட்டிவிடுவார். அதுவும் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாகவெல்லாம் தர மாட்டார். நாளைக்கு வேண்டுமென்றால் முந்தின இரவில் கொடுப்பார். விடிய விடிய எழுதிக் கிழிக்க வேண்டும். ‘இவர்கள் எல்லாம் தேறவே மாட்டார்கள்’ என்று சிலரைப் பார்த்து நினைப்போம் இல்லையா அப்படி நினைத்துக் கொண்டிருந்தோம். அவர்கள் விஸ்வரூபம் எடுத்து முன்னால் நிற்கும் போது வாயடைத்துப் போவோம். அப்படித்தான் நடந்தது. எம்.ஈ முடித்தார் பிறகு ஒரு சோலார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார் பிறகு இன்னொருவருடன் பார்ட்னராகச் சேர்ந்து சொந்தமாகவே சோலார் தொழிலில் இறங்கிவிட்டார். இந்தியாவில் அந்த நிறுவனத்தின் மொத்த இயக்கத்தையும் அவர்தான் பார்த்துக் கொள்கிறார்.\nசோலார் விற்றால்தான் அவருக்கு இலாபம். அதனால் அவர் கமிஷன் வாங்குவதற்கு வாய்ப்பே இல்லை.\nஇந்த மின்னஞ்சல் உண்மையிலேயே மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. ஆனால் ஏற்கனவே குறிப்பிட்டது போல இதெல்லாம் ரியாலிட்டியில் சாத்தியமா என்று சந்தேகம் எழாமல் இல்லை. அவர் சொல்லியிருப்பது போல அது நம் தனிக்குணம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவி��க்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mythondi.com/2019/10/04/special-bus-from-chennai/", "date_download": "2020-01-27T12:04:55Z", "digest": "sha1:BYUWB2TL2566MMEGIWGMRP43KUR5KHQG", "length": 7817, "nlines": 106, "source_domain": "mythondi.com", "title": "சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்வோர் கவனிக்க. – MyThondi", "raw_content": "\n🚌 பஸ் பயண நேரங்கள் 🚌\nசென்னையிலிருந்து சொந்த ஊர் செல்வோர் கவனிக்க.\nPosted on 04/10/2019 by மக்கள் ரிப்போர்ட்டர்\nஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்வோருக்கான சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nவரும் 7 மற்றும் 8-ம் தேதி ஆயுதப்பூஜை, விஜயதசமி பண்டிகை என்பதாலும் அதற்கு முந்தைய நாட்கள் சனி, ஞாயிறு என்பதாலும் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினமாகும்.\nஇதனால் சொந்த ஊருக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கருதி சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.\nஅதன்படி, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக 6,145 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நாளை முதல் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nஅதற்கான முன்பதிவு இன்று காலையில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் பேருந்து நிலையங்களில் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nஇது தவிர தமிழ்நாடு போக்குவரத்து கழக இணையதளத்திலும், ரெட் பஸ் மற்றும் பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் வழியாகவும் முன்பதிவு செய்யப்படுகிறது. பெரும்பலான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nPublished by மக்கள் ரிப்போர்ட்டர்\nView all posts by மக்கள் ரிப்போர்ட்டர்\nPrevious Post இராமநாதபுரத்தை மேம்படுத்த நவாஸ் கனி அவர்களோடு கை கோர்ப்போம்.\nNext Post RSS யிடமிருந்து ஜனநாயகத்தைக்‌ காக்க எந்த எந்த எல்லைக்கும் செல்வோம் – சோனியா காந்தி அறைகூவல்\nஉங்களது மின்னஞ்சலில் உடனுக்குடன் செய்திகளைப் பெற பதிவு செய்யுங்கள்.\nநம்புதாளை ஊராட்சி மன்ற விபரங்கள்.\nஅண்ணலாரை அறிவோம் – கேள்வி பதில் பரிசுப் போட்டி முடிவுகள்.\nசென்னை விமான நிலையத்தில் ரூபாய் 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nவீண் வதந்திகளை நம்ப வேண்டாம். BSNL அறிக்கை.\nவேளாண் எந்திரங்கள் வாங்க மானியம் – இராமநாதபுரம் ஆட்சியர் தகவல்\n🚌 பஸ் பயண நேரங்கள் 🚌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Actress+Samantha", "date_download": "2020-01-27T13:27:51Z", "digest": "sha1:M7WDIQC5LSGUJ5N7HVC66GPT7SCHGYNM", "length": 8396, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Actress Samantha | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nமன்னிப்பு கேட்ட கமல் நடிகை.. காமெடி ஷோவால் வந்த வினை..\nநடிகை ரவீணா டான்டன் பெயரை எங்கோ கேள்விபட்டதுபோல் இருக்கிறதே என்று எண்ணுவார்கள்.\nகுடிப்பதை நிறுத்திய கவர்ச்சி நடிகை.. காணாமல் போய்விட்டேனா\nஅடிக்கடி திரைபடங்களில் நடித்து வந்த சோனா திடீரென்று படங்களிலிருந்து காணாமல் போய்விட்டதாக இணைய தளத்தில் தகவல் பரவியது. இந்த தகவல் சோனாவுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் அறிக்கை வெளியிட்டார்.\nசமந்தா மறுத்த வாய்ப்பை ஏற்ற அஞ்சலி.. என்ன ஆச்சு சமந்தாவுக்கு...\nபிரபல ஹீரோக்களுடன் நடித்து வந்த சமந்தா திடீரென்று ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ளயுடர்ன், ஓ பேபி போன்ற படங்களில் நடித்தார்.\nமுக்காடுபோட்டு ரஜினி படம் பார்க்க சென்ற நடிகை.. பாட்டு வந்ததும் விசிலடித்து கும்மாளம்..\nபிகில் படத்தில் கால்பந்தாட்ட சிங்கப்பெண் களில் ஒருவராக நடித்தவர் இந்துஜா.\nமும்பை சென்று இந்தி பேசாத சமந்தா.. காரணம் இதுதானாம்..\nநடிகை சமந்தா தேர்வு செய்து படங்களை ஒப்புக்கொள்கிறார். இந்த ஆண்டில் சமந்தா நடித்த சூப்பர் டீலக்ஸ் மற்றும் தெலுங்கில் ஓ பேபி, மன்மதடு 2ம் பாகம் ஆகிய தெலுங்கு படங்கள் ரிலீஸ் ஆனது. தற்போது 96 பட ரீமேக்கில் நடித்து வருகிறார்.\nநந்தினி சீரியல் நடிகைக்கு மறுமணம்.. ஆஸ்திரேலிய தொழில் அதிபரை மணந்தார்..\nடிவியில் ஒளிப்பரப்பான நந்தினி சீரியலில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நித்யா ராம்.\nபைத்தியமாக காதலிக்கும் இந்துஜா.. எதை தெரியுமா\nநடிகை இந்துஜா வளர்ந்து வரும் நடிகை. மேயாத மான் படத்தில் அறிமுகமானார். பூமராங், மகாமுனி, மெர்குரி, பில்லா பாண்ட��� போன்ற பல படங்களில் நடத்திருக்கிறார். விஜய் நடித்த பிகில் படத்தில் சிங்கப்பெண்களில் ஒருவராக கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து கவனத்தை ஈர்த்தார்.\nரஜினியின் 168 படத்தில் கீர்த்தி சுரேஷ்.. மீனாவும் ஜோடி சேர்கிறார்..\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் வரும் பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினி. இது ரஜினியின் 168வது படமாக உருவாகிறது.\nஅசுரன் நடிகை மஞ்சுவாரியருக்கு தொல்லை ... திரைப்பட இயக்குனர் கைது..\nமலையாள நடிகை மஞ்சுவாரியர். சமீபத்தில் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்திருந்தார். பல ஆண்டுகளாக மலையாளத்தில் நடித்து வந்தாலும் முதன்முறையாக அசுரன் படம் மூலம் தான் தமிழில் நடிக்க வந்திருக்கிறார் மஞ்சுவாரியர். இப்படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்திருக்கிறது.\n2 வது திருமணம் செய்த தமிழ் நடிகைக்கு வளைகாப்பு.. 2 குழந்தையுடன் முதல் கணவரை பிரிந்தவர்..\nஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்று கவுண்டமணி ஒரு படத்தில் பேசும் வசனம் போல் விவாகரத்து, மறுமணம் போன்றவை கூட சினிமாவில் இதெல்லாம் சாதாரமணப்பா என்றாகி விட்டது. கருத்து வேறுபாடால் பிரியும் நட்சத்திர தம்பதிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2019/04/25/", "date_download": "2020-01-27T12:43:38Z", "digest": "sha1:XO3JLCTU53VZ5EMRFDIPNS775HIRODLB", "length": 8024, "nlines": 111, "source_domain": "varudal.com", "title": "25 | April | 2019 | வருடல்", "raw_content": "\nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ\nஉயிர்தெழுந்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள்..\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில்..\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:\nஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இஸ்லாமிய அடிப்படை..\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nயாழ்ப்பாண நகரில் சற்றுமுன்னர் சந்தேகத்திற்கிடமான..\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதி\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய ந��ர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2016/10/blog-post_4.html", "date_download": "2020-01-27T13:32:55Z", "digest": "sha1:CXGOI63XC3WY6YDB2FBV5TD6GGQZ4L3N", "length": 14253, "nlines": 435, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: இந்தியா என்பதொரே நாடாம்-என்ற எண்ணாத்தால் வந்ததே கேடாம்!", "raw_content": "\nஇந்தியா என்பதொரே நாடாம்-என்ற எண்ணாத்தால் வந்ததே கேடாம்\nவெளிப்பட பா.ஜா .கா கள்ளம்\nLabels: மத்திய அரசு முறையற்ற போக்கு கண்டனம் கவிதை\nகாலம் பதில் சொல்லட்டும். நிலைமை மாறட்டும்.\nவரிகள் அருமை புலவர் ஐயா\nஐயா இரண்டு தினங்களாக தங்களது தளம் திறக்க மறுத்தது.\nகொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு அங்கே ......என்ற பழமொழி பா ஜ கட்சிக்கு மிகவும் பொருத்தம் அய்யா தமிழகத்தைச் சேர்த்த அக்கட்சியினர் இனியாவது சிந்திக்க வேண்டும் \nஅரசியல் ஆதாயத்துக்கு தமிழனே பலிகடா...\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஎம்மொழி உமது தாய்மொழி யென்றே என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே செம்மொழி அம்மொழி செப்பிட இன்றே செந்தமிழ் ஆகுமே செகமதி லின்றே என்றும் இளமை...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஏனோ தொடங்கினேன் வலைப் பூவே\nஏனோ தொடங்கினேன் வலைப் பூவே-பலவும் எழுதிட நாளும் களைப் பாவே தேனாய் இனித்தது தொடக் கத்தில்-ஏதும் தேடுத லின்றி இதயத் தில் ...\nசாதலே மிகவும் இன்னாது-என சாற்றிய வள்ளுவன் மாற்றியதை ஈதல் இயலா தென்றாலே-அதுவும் இனிதெனச் சொல்லிப் போற்றியதை காதில் வாங்கி நடப்பீரா-ஏழ...\nஇந்தியா என்பதொரே நாடாம்-என்ற எண்ணாத்தால் வந்ததே கே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/43221-", "date_download": "2020-01-27T12:26:38Z", "digest": "sha1:DVW4L6CCTA5SLVLQ23L4PCWBLSPGI2CO", "length": 4944, "nlines": 101, "source_domain": "cinema.vikatan.com", "title": "பிரம்மாண்ட செட்டில் விஜய் 58! | vijay 58, sudeep, sridevi, hansika, shruti hassan, simbu devan , விஜய் 58, சுதீப், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், விஜய்", "raw_content": "\nபிரம்மாண்ட செட்டில் விஜய் 58\nபிரம்மாண்ட செட்டில் விஜய் 58\nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா ஸ்ருதி ஹாஸன், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ’விஜய்58’.\nநட்ராஜ் ஒளிப்பதிவில் மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ளது இந்த படம். இதுவரை விஜய் நடிக்காத பாத்திரம் மற்றும் படமாக இந்த படம் இருக்கும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.\nஇன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை கிழக்குக் கடற்கரை சாலை, பண்ணையூர் அருகே போடப்பட்டுள்ள மாபெரும் செட்டில் துவங்கியது.\n100 நடனக் கலைஞர்களுடன் விஜய் பங்கேற்கும் ஒரு பாடலின் படப்பிடிப்பும் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 45 நாட்கள் அங்��ு படப்பிடிப்பு நடக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, கிச்சா சுதீப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நடிகை ஸ்ரீதேவி ஹன்சிகாவின் அம்மா வேடத்தில் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/tip-of-the-week-establish-the-night-prayer/", "date_download": "2020-01-27T12:30:27Z", "digest": "sha1:IM2GH2VLDUR2QKHXHWR67G42AW3N53FG", "length": 12666, "nlines": 115, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "த வீக் குறிப்பு: இரவு ஸலாத் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பொது » த வீக் குறிப்பு: இரவு ஸலாத்\nத வீக் குறிப்பு: இரவு ஸலாத்\nஉங்கள் ஐஸ் , \"காதலி விஷயங்கள்\" – உங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்\nஇஸ்லாமியம் உள்ள பாலியல் சபிக்கலாமா\nஏன் பெண்கள் எப்போதும் குறைகூறப்படுகிறது\n5 பொதுவான ஒழுக்கம் தவறுகள் பெற்றோர் செய்ய\nமூலம் தூய ஜாதி - ஜூலை, 26ஆம் 2013\nநபி, “எவரேனும் நேர்மையான ஃபெய்த் வெளியே ரமலான் மாதத்தின் நோன்பிருக்கும் (அதாவது. நம்பிக்கை) மற்றும் அல்லாஹ் இருந்து ஒரு வெகுமதி நம்பிக்கையுடன், பின்னர் அனைத்து அவரது கடந்த பாவங்களை மன்னிக்க வேண்டும், மற்றும் யார் நேர்மையான ஃபெய்த் வெளியே கத்ர் இரவு பிரார்த்தனையின் க்கான நின்று அல்லாஹ் இருந்து ஒரு வெகுமதி நம்பிக்கையுடன், பின்னர் அவரது முந்தைய எல்லாப் பாவங்களிலும் மன்னிக்கப்படும்.”புகாரி\nநபி ஸல் ஒருபோதும் இரவு பிரார்த்தனை விட்டு (Qiyammul-Layl, tahajjud மற்றும் ரமலான் அதை taraweeh என அழைக்கப்படுகிறது) மற்றும் சில நேரங்களில் ஆழமான ஜெபத்தில் ஒரு மணி நேரம் நிற்க வேண்டும். Subhna'Allah, கூட அவரோ அல்லாஹ்வின் நபியாகவும் இருந்தார் மற்றும் சொர்க்கத்தில் உத்தரவாதம், நபி ஸல் அவரது இரவு பிரார்த்தனைகளில் கூடுதல் ஆர்வமுடன் இருந்தது.\nஇந்த பக்தி அல்லது Taqwa அடைந்து, அல்லாஹ் நெருக்கமாக ஆக விரும்பும் எங்களுக்கு முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரு பெரிய பாடம். ரமலான் போது Taraweeh இரவு பிரார்த்தனை நிறுவுவதில் பழக்கம் உன்னையே பெற சரியான வாய்ப்பு.\nஉண்மையில், அது இரவு பிரார்த்தனை அல்லாஹ் எங்கள் பிரார்த்தனை பதில் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று தடை செய்யப்பட்டதாக இருக்கிறது. அதை நீங்கள் வேண்டும் உங்கள் இரவு பிரார்த்தனை இன்ஷா அல்லாஹ் ��ண்ண அனைத்து உங்கள் மற்ற பிரார்த்தனை செய்ய சொல்லாமல் சொல்லலாம்.\nஅல்லாஹ் Taqwa மற்றும் இமான் அதிக அளவில் உள்ளவர்கள் மத்தியிலிருந்து எங்களுக்கு செய்யலாம் - ஆமீன்.\nஉங்கள் வலைத்தளத்தில் இந்த கட்டுரை பயன்படுத்த விரும்புகிறீர்களா, வலைப்பதிவு அல்லது செய்திமடல் நீங்கள் நீண்ட நீங்கள் பின்வரும் தகவலைக் இந்த தகவலை அச்சிட வரவேற்கிறேன்:மூல: www.PureMatrimony.com - முஸ்லிம்கள் கடைபிடிக்கும் உலகின் மிகப்பெரிய திருமணம் தள\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:https://www.muslimmarriageguide.com\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nஇஸ்லாமிய பாரம்பரியம் விரட்டுகிறீர்கள் அன்பு\nஎன்ன இரண்டாவது திருமணம் விட்டும் உங்களைத் இழுத்து உள்ளது\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nபொது நவம்பர், 24ஆம் 2019\nஇஸ்லாமிய பாரம்பரியம் விரட்டுகிறீர்கள் அன்பு\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 24ஆம் 2019\nஎன்ன இரண்டாவது திருமணம் விட்டும் உங்களைத் இழுத்து உள்ளது\nதிருமண நவம்பர், 23Rd 2019\nநன்றி கெட்டவனாக பெண்களுக்கு ஒரு வழிகாட்டி\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 23Rd 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/3183/", "date_download": "2020-01-27T11:45:39Z", "digest": "sha1:PJHFUOSC2TWLC6SQGBDHWSJFDBZBOZ43", "length": 58226, "nlines": 106, "source_domain": "www.savukkuonline.com", "title": "உயர்நீதிமன்றத்துக்கே லஞ்சம் ??? – Savukku", "raw_content": "\nஆட்டைக் கடித்து மாட���டைக் கடித்து நீதிமன்றத்தையே கடிக்க ஆரம்பித்து விட்டார்களே என்று ஆச்சர்யப்படாதீர்கள். இது நடக்காவிட்டால்தான் ஆச்சர்யம்.\nஇன்னும் எவ்வளவுதான் வேண்டும் என்ற கட்டுரையில் நெற்குன்றத்தில் உயர் உயர் அதிகாரிகளுக்கான வீட்டு வசதி திட்டம் உருவாக்கப்பட்டு அத்திட்டத்தில் உள்ள முறைகேடுகளையும், வீடு இருப்பவர்களுக்கு மேலும் சொத்து சேர்ப்பதற்காகவே இப்படி ஒரு திட்டம் உருவாக்கப்பட்டுள்ள விவரத்தையும் விரிவாக எழுதியிருந்தது.\nசவுக்கு பல முறை எழுதியிருந்தது போல, அரசியல்வாதிகளை விட, அதிகாரிகள்தான் அதிகாரம் படைத்தவர்கள், சக்தி வாய்ந்தவர்கள், அவர்கள்தான் எல்லா அரசுகளையும் இயக்குகிறார்கள் என்ற கூற்று மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டுரையை ஒட்டி, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில், நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்ட்டிருந்தது. அந்த வழக்கில் அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு, அதன்படி, வீட்டு வசதித்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி மற்றும் வீட்டு வசதி வாரிய செயலாளர் ஜெயலட்சுமி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nஇரு அதிகாரிகளும் தாக்கல் செய்துள்ள மனுவின் சாரம் … ….\n1) நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டம் என்பது உயர் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சிறப்புத் திட்டம்.\n2) அரசு விருப்புரிமைக் கோட்டா (Government Discretionary Quota) என்ற பிரிவின் கீழ் ஒதுக்கீடு பெற்றவர்கள் இந்தத் திட்டத்தில் ஒதுக்கீடு பெறத் தகுதி படைத்தவர்கள் இல்லை என்று விதிமுறை உள்ளது.\n3) சென்னை மாநகரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே இத்திட்டம் உருவாக்கப்பட்டது.\n4) தனியார் நிறுவனங்களில் கொடுக்கும் ஊதியத்தை ஒப்பிடுகையில் அரசுத் துறையில் போதுமான ஊதியம் கொடுக்கப்படுவதில்லை. இதனால் பலர் தனியார்த்துறைக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது. இதைத் தவிர்ப்பதற்காகவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்காக மாவட்ட ஆட்சியர்கள் நிலத்தை தேர்வு செய்ய பணிக்கப்பட்டுள்ளனர்.\n5) வாடகைக் குடியிருப்பில் இருக்கும் அரசு ஊழி���ர்கள் இட மாற்றம் செய்யப்படுவதால் அவர்கள் அரசு குடியிருப்பை மூன்று மாதத்தில் காலி செய்ய வேண்டும். இதனால் அவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கவே இத்திட்டம். நிரந்தரமான வீடு என்ற நிலை உருவானால், அவர்களின் வேலைத்திறன் மேம்படும்.\n6) 1979ம் ஆண்டு அரசாணையில் வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுகளை பெறுபவர்களுக்கான நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு 2001ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையில் இந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.\n7) 28.10.2010 அன்று அகில இந்தியப்பணி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் இந்த திட்டத்தைப் பற்றிக் கூறி, அவர்களை ஒரு லட்ச ரூபாய் 30.11.2010க்குள் கட்டுமாறு கோரியது. இந்நடவடிக்கைக்குக் காரணம் இத்திட்டத்தின் கீழ் எத்தனை வீடுகள் தேவைப்படுகின்றன என்பதை அளவிடுவதற்காகவே… … அதனால் இத்திட்டத்திற்கான விதிமுறைகளை உருவாக்குவதற்கான தேவை அப்போது ஏற்படவில்லை. அதிகாரிகளுக்கான தேவை போதுமான அளவில் இல்லாமல் இருந்திருந்தால், இத்திட்டம் கைவிடப்பட்டிருக்கும்.\n8) அதன் பிறகு விரிவான கலந்தாசனைகளுக்குப் பிறகே, 28.02.2011 அன்று இத்திட்டத்துக்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அந்த விதிமுறைகளில் விற்கப்படாமல் உள்ள வீடுகள் 2001ம் ஆண்டு அரசாணையின் படி விற்கப்படும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே, மாநில அரசு ஊழியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கேட்டு, விளம்பரம் வெளியிடப்பட்டது.\n9) ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஒரு சதுர அடி ரூபாய் 2442/-க்கும் சாதாரண அரசு ஊழியர்களுக்கு ஒரு சதுர அடி ரூபாய் 2679/-க்கும் பாரபட்சமாக வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் உயர் அதிகாரிகளுக்கு கட்டப்படும் வீடுகள் 19 மாடிகளில் 608 வீடுகள் கட்டப்படுகின்றன. சாதாரண அரசு ஊழியர்களுக்கு கட்டப்படும் வீடுகள் 12 மாடிகளில் 288 வீடுகள் கட்டப்படுகின்றன. இதனால் கட்டுமானப்பணிக்கான செலவை பகிர்கையில் உயர் அதிகாரிகளுக்கான வீடுகளில் ஒரு சதுர அடியின் விலை கூடுதலாக உள்ளது.\n10) நெற்குன்றம் பகுதியில் சந்தையில் விற்கப்படும் வீடுகள் ஒரு சதுர அடி 5000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன என்பதற்கு காரணம் இருக்கிறது. பெரும்பாலான வீடுகள் மூன்று மாடி வீடுகளாக இருப்பதால், கட்டுமானச் செலவுகள் கூடுதலாக இருக்கும். ஆனால் நெற்கு���்றம் திட்டம் 20 மாடிகளில் கட்டப்படுவதால், கட்டுமானச் செலவு குறையும். மேலும், வீட்டு வசதி வாரியம் லாப நோக்கமில்லாமல் செயல்படுகிறது. ஆனால் தனியார் கட்டுமானம் செய்பவர்கள் கூடுதல் லாபம் வைப்பார்கள்.\n11) இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு 462 அகில இந்தியப்பணி அதிகாரிகளுக்கும், 120 க்ரூப் 1 பிரிவு அதிகாரிகளுக்கும், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட 288 குறைந்த வருவாய் அரசு ஊழியர்களுக்கும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது வரை 100 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.\nமேற்கூறிய காரணங்களால் இந்த பொது நல வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇப்போது அரசின் பதில் மனுவை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். இத்திட்டம் அகில இந்தியப்பணி அதிகாரிகள் மற்றும் இதர அரசு ஊழியர்களுக்கானது என்பதே தவறு. மிக மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ள (1000த்துக்கும் குறைவு) அகில இந்தியப் பணி அரசு அதிகாரிகளுக்கு 452 வீடுகளாம். சென்னை நகரில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குறைந்த ஊதியம் வாங்கும் இதர அரசு ஊழியர்களுக்கு 288 வீடுகளாம். இது யாருக்கான திட்டம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.\n2) அரசு விருப்புரிமைக் கோட்டா (Government Discretionary Quota) என்ற பிரிவின் கீழ் ஒதுக்கீடு பெற்றவர்கள் இந்தத் திட்டத்தில் ஒதுக்கீடு பெறத் தகுதி படைத்தவர்கள் இல்லை என்று விதிமுறை உள்ளது.\nஅரசு விருப்புரிமைக் கோட்டாவின் கீழ் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு ஒதுக்கீடு இல்லை என்ற குறைந்தபட்ச விதிகளைக் கூட இந்த அதிகாரிகள் பின்பற்றவில்லை என்ற விவரத்தை இன்னும் எவ்வளவுதான் வேண்டும் என்ற கட்டுரையில் சவுக்கு விரிவாகவே எடுத்துரைத்திருந்தது.\nஇது போல விருப்புரிமைக் கோட்டாவில் வீட்டு மனை பெற்றுக் கொண்டு நெற்குன்றம் திட்டத்திலும் மோசடியாக ஒதுக்கீடு பெற்ற அதிகாரிகளின் பட்டியலை எடுத்து சவுக்கு வீட்டு வசதித்துறைக்கு ஒரு புகார் மனு அனுப்பிய பிறகு, தற்போது, இவ்வாறு வீட்டு மனை பெற்றவர்களுக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் உள்ள ஒரு விதியைக் கூட பின்பற்றாத இந்த அதிகாரிகள் ஊருக்கு உபதேசம் செய்வது வேடிக்கை.\n3) சென்னை மாநகரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் வீட்டுத் தேவைகள���ப் பூர்த்தி செய்வதற்காகவே இத்திட்டம் உருவாக்கப்பட்டது\nஅலுவலக உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், காவலர்கள், என்று சென்னை மாநகரில் லட்சக்கணக்கான ஊழியர்கள் சொந்த வீடு இல்லாமலும், அரசுக் குடியிருப்பில் வீடு கிடைக்காமலும், வாடகை வீடுகளில் இன்றும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் நிலைமை பரிதாபத்திற்குரியது. செல்வாக்கு மிக்க ஊழியர்கள் மந்திரிகளைப் பிடித்து, அரசுக் குடியிருப்பில் வீட்டு ஒதுக்கீடு பெற்று விடுகிறார்கள். இதர ஊழியர்களின் நிலைமை மிகவும் பரிதாபமானது.\nலட்சக்கணக்கான ஊழியர்களுக்காக 288 வீடும், ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள உயர் உயர் அதிகாரிகளுக்காக 452 வீடுகளும் கட்டுவது யாருக்கான திட்டம்.\nஉயர் அதிகாரிகளை எடுத்துக் கொண்டீர்களேயானால், அவர்கள் மற்றவர்களைப் போல, அரசுக் குடியிருப்புக் கிடைக்காமலோ, வாடகை வீட்டிலோ அல்லாடுவது இல்லை. சென்னையில் மட்டும் எடுத்துக் கொண்டால், நந்தனம் டவர்ஸ் ப்ளாக், கீழ்ப்பாக்கம் டவர்ஸ் ப்ளாக், சாப் கேம்ஸ் வில்லேஜ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கென்று, சென்னையில் பல்வேறு இடங்களில் உயர் குடியிருப்பு கட்டப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇது தவிரவும், 70 சதவிதிதத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள், சென்னையிலேயே சொந்த வீடு வைத்துள்ளார்கள். ஐபிஎஸ் அதிகாரிகளில் பலர், ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஜாங்கிட் போட்ட பல்வேறு திட்டங்களில் மணப்பாக்கம் போன்ற இடங்களில் இடம் வாங்கியுள்ளனர். இவர்களுக்காக அரசு நிலத்தில் கட்டப்படும் நெற்குன்றம் போன்ற ஒரு அயோக்கியத்தனமான திட்டத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் \n4) தனியார் நிறுவனங்களில் கொடுக்கும் ஊதியத்தை ஒப்பிடுகையில் அரசுத் துறையில் போதுமான ஊதியம் கொடுக்கப்படுவதில்லை. இதனால் பலர் தனியார்த்துறைக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது. இதைத் தவிர்ப்பதற்காகவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.\nதனியார் நிறுவனங்களில் கொடுக்கப்படும் ஊதியத்தைப் போல அரசு நிறுவனங்களில் கொடுக்கபடுவது இல்லை என்பது உண்மைதான். ஆனால், தனியார் நிறுவனங்களில் இல்லாத எத்தனை சலுகைகள் அரசு அதிகாரிகளுக்கு உள்ளது அரசு அதிகாரிகளுக்கு உள்ள இந்த சலுகைகளை தனியார் நிறுவன ஊழியர்கள் அனுபவிக்க முடியுமா அரசு அதிகாரிகளுக்கு உள்ள இந்த சலுகைகளை தனியார் நிறுவன ஊழியர்கள் அனுபவிக்க முடியுமா ஊதியம் குறைவாக இருக்கிறது என்று அரசு அதிகாரிகள் தனியார் நிறுவனங்களுக்கு செல்வதைத் தடுப்பதற்காகவே இத்திட்டமாம். சவுக்கு என்ன சொல்கிறதென்றால், நீங்கள் ஆணியே புடுங்க வேண்டாம். தாராளமாக தனியார் நிறுவனத்துக்கு செல்லுங்கள். மக்கள் வரிப்பணத்தில் உங்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியமாவது மிச்சமாகும்.\nஇது தவிரவும், இந்த வாதமே அயோக்கியத்தனமானது. கடந்த பத்தாண்டுகளில் 10க்கும் குறைவான அதிகாரிகளே, வேலையை விட்டு விட்டு தனியார் நிறுவனத்துக்கு சென்றிருக்கிறார்கள். அவ்வாறு செல்பவர்கள் கூட, குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிப்பதற்காகவே செல்கிறார்கள். புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளில் ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டு, விசாரணை வரும் என்று அஞ்சி விருப்ப ஓய்வில் சென்ற ராமசுந்தரம்,ஐஏஎஸ் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் சிக்கி தப்பி ஓடிய எம்விஎன்.சூர்ய பிரசாத் ஐபிஎஸ் போன்ற ஒரு சில அதிகாரிகளே இவ்வாறு சென்றிருக்கிறார்கள். இதைக் காரணம் காட்டி இப்படி ஒரு அயோக்கியத்தனமான திட்டத்தை நியாயப்படுத்துகிறார்கள் என்றால், இவர்களை என்னவென்று சொல்வீர்கள் \n5) வாடகைக் குடியிருப்பில் இருக்கும் அரசு ஊழியர்கள் இட மாற்றம் செய்யப்படுவதால் அவர்கள் அரசு குடியிருப்பை மூன்று மாதத்தில் காலி செய்ய வேண்டும். இதனால் அவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கவே இத்திட்டம். நிரந்தரமான வீடு என்ற நிலை உருவானால், அவர்களின் வேலைத்திறன் மேம்படும்.\nஇந்த வாதம் எவ்வளவு சொத்தையான வாதம் என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. அரசு ஊழியர்களின் வேலைத் திறனை மேம்படுத்தவதற்காக இந்த வீட்டு வசதித் திட்டம் என்றால், வீடு கிடைக்காத மற்ற அரசு ஊழியர்களின் வேலைத்திறன் குறைந்தால் விட்டு விடுவார்களா அடிக்கடி வீடு மாற்றுவதால், என்னால் சரியாக வேலை பார்க்க முடியவில்லை என்று எந்த அரசு ஊழியர் வீட்டு வசதித் துறையிடம் புகார் மனு கொடுத்தார் \n6) 1979ம் ஆண்டு அரசாணையில் வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுகளை பெறுபவர்களுக்கான நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு 2001ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையில் இந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.\nஇருப்பதிலேயே மிக மிக அயோக்கியத்தனமான வாதம் இதுதான். 1979ம் ஆண���டு அரசாணை என்பது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வீடுகளை ஒதுக்கீடு பெறுவதற்கு என்னென்ன விதிமுறைகள் என்பது குறித்த ஒரு அரசாணை. அந்த அரசாணையில்தான், ஏற்கனவே வீடு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது, 21 வயது நிரம்பியவர்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. இந்த 1979ம் ஆண்டு அரசாணைதான் இன்று வரை, தமிழக வீட்டு வசதி வாரியத்தின் ஒதுக்கீடுகள் அத்தனைக்கும் வழிகாட்டியாக உள்ளது.\n2001ல் வெளியிடப்பட்ட அரசாணையின் நகல் கீழே தரப்படுகிறது.\nஇந்த அரசாணை வெளியிடப்பட்ட சூழல் என்னவென்பதை அந்த ஆணையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு விற்கப்படாமல் தேங்கியுள்ள வீடுகள் / அடுக்கமாடி குடியிருப்புகள் மற்றும் வீட்டு மனைகளை விரைவில் விற்பது குறித்து அமைச்சர் (வீட்டு வசதி) அவர்கள் தலைமையிலும், தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையிலும் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுக்களின் பரிந்துரைகளை அரசு கவனமாக ஆய்வு செய்து, கீழ்கண்டவாறு ஆணைகள் வெளியிடப்படுகிறது.\n1) வீட்டு வசதி வாரியத்தால் 30.06.2000க்கு முன் கட்டி முடிக்கப்பட்டு, 31.12.2000 அன்று வரை விற்பனை ஆகாமல் உள்ள வீடுகள் / அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டி முடிக்கப்பட்ட தேதியில் இருந்து அது விற்கப்படும் நாள் வரைக்கான வட்டி முதலாக்கம் செய்வதை நீக்கி திட்டம் முடிக்கப்பட்ட போது நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்கலாம்.\n2) திட்டம் செயல்படுத்தப்பட்ட உடன், மனைகள் / வீடுகள் / அடுக்கமாடி குடியிருப்புகள் ஆகியவைகளை ஒதுக்கீடு செய்யும் போது முதல் முறையில் ஏற்கனவே உள்ள வாரிய விதிமுறைகளைப் பின்பற்றி குலுக்கல் நடத்தப்பட வேண்டும். அதன் பின், விற்கப்படாமல் உள்ள மனைகள் / வீடுகள் / அடுக்கமாடி குடியிருப்புகளை நடப்பில் உள்ள கீழ்கண்ட விதிமுறைகளைத் தளர்த்தி முதலில் வருவோர்க்கு முதலில் ஒதுக்கீடு என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.\n(அ) மனுதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்\n(ஆ) மனுதாரர் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்\n(இ) ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைகள் / வீடுகள் / அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு செய்யக்கூடாது.\nஇந்த அரசாணை தெளிவாகக் கு���ிப்பிடும் விஷயம் என்னவென்றால், வீட்டு வசதி வாரியத்தால் கட்டி முடிக்கப்பட்டு விற்கப்படாமல் உள்ள வீட்டு மனைகளுக்கு மட்டுமே விதிமுறைகள் தளர்த்தப்படும் என்பது.\nநெற்குன்றத்தில் எத்தனை வீடுகள் விற்பனை ஆகாமல் உள்ளன விற்பனை ஆகாமல் உள்ள வீடுகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ள விதி தளர்த்துதலை, எடுத்த எடுப்பிலேயே அனைத்து அதிகாரிகளுக்கும் எப்படி பொருத்த முடியும் விற்பனை ஆகாமல் உள்ள வீடுகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ள விதி தளர்த்துதலை, எடுத்த எடுப்பிலேயே அனைத்து அதிகாரிகளுக்கும் எப்படி பொருத்த முடியும் வீட்டு வசதி வாரியத்தின் பதில் மனுவின் படியே 28.10.2010 அன்று உயர் உயர் அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பமும் 1 லட்ச ரூபாய் கட்டணமும் பெறப்பட்டது. அவ்வாறு விண்ணப்பங்களைப் பெறுகையிலேயே வீடுகள் விற்பனை ஆகாமல் இருந்தால், அந்த வீடுகள், ஏற்கனவே வீடு உள்ளவருக்கு வழங்கப்படும் என்பதை குறிப்பிட்டிருக்க வேண்டும் அல்லவா \nஇந்த உயர் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பத்தில் எங்காவது ஒரு இடத்தில் இந்த நிபந்தனை குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதைப் பாருங்கள்.\n7) 28.10.2010 அன்று அகில இந்தியப்பணி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் இந்த திட்டத்தைப் பற்றிக் கூறி, அவர்களை ஒரு லட்ச ரூபாய் 30.11.2010க்குள் கட்டுமாறு கோரியது. இந்நடவடிக்கைக்குக் காரணம் இத்திட்டத்தின் கீழ் எத்தனை வீடுகள் தேவைப்படுகின்றன என்பதை அளவிடுவதற்காகவே… … அதனால் இத்திட்டத்திற்கான விதிமுறைகளை உருவாக்குவதற்கான தேவை அப்போது ஏற்படவில்லை. அதிகாரிகளுக்கான தேவை போதுமான அளவில் இல்லாமல் இருந்திருந்தால், இத்திட்டம் கைவிடப்பட்டிருக்கும்.\n8) அதன் பிறகு விரிவான கலந்தாசனைகளுக்குப் பிறகே, 28.02.2011 அன்று இத்திட்டத்துக்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அந்த விதிமுறைகளில் விற்கப்படாமல் உள்ள வீடுகள் 2001ம் ஆண்டு அரசாணையின் படி விற்கப்படும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே, மாநில அரசு ஊழியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கேட்டு, விளம்பரம் வெளியிடப்பட்டது.\nஎத்தனை வீடுகள் தேவைப்படுகின்றன என்பதற்காக கடிதம் அனுப்பிய வாரியம், இத்திட்டத்திற்கான விதிகள் பிறப்பிக்கப்பட்ட 28.02.2011க்குப் பிறகு, இந்த அதிகாரிகளிடமிருந்து புதிய விண்ணப்பங்களை ஏன் பெறவில்லை புதிய விண்ணப்பங்கள் ஏதும் பெறாமலேயே 30.04.2011 அன்று குலுக்கல் நடத்தி, உயர் உயர் அதிகாரிகளுக்கு ஒதுக்கீடு செய்தது எதனால் புதிய விண்ணப்பங்கள் ஏதும் பெறாமலேயே 30.04.2011 அன்று குலுக்கல் நடத்தி, உயர் உயர் அதிகாரிகளுக்கு ஒதுக்கீடு செய்தது எதனால் எஸ்டிமேட்டுக்காக விண்ணப்பம் பெறுகையில் 1 லட்ச ரூபாய் கட்டுங்கள் என்று எதற்காக சொல்ல வேண்டும் எஸ்டிமேட்டுக்காக விண்ணப்பம் பெறுகையில் 1 லட்ச ரூபாய் கட்டுங்கள் என்று எதற்காக சொல்ல வேண்டும் இது போலப் பல கேள்விகள், அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் எழத்தான் செய்கின்றன.\n9) ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஒரு சதுர அடி ரூபாய் 2442/-க்கும் சாதாரண அரசு ஊழியர்களுக்கு ஒரு சதுர அடி ரூபாய் 2679/-க்கும் பாரபட்சமாக வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் உயர் அதிகாரிகளுக்கு கட்டப்படும் வீடுகள் 19 மாடிகளில் 608 வீடுகள் கட்டப்படுகின்றன. சாதாரண அரசு ஊழியர்களுக்கு கட்டப்படும் வீடுகள் 12 மாடிகளில் 288 வீடுகள் கட்டப்படுகின்றன. இதனால் கட்டுமானப்பணிக்கான செலவை பகிர்கையில் உயர் அதிகாரிகளுக்கான வீடுகளில் ஒரு சதுர அடியின் விலை கூடுதலாக உள்ளது.\n1000த்துக்கு குறைவாக இருக்கும் உயர் உயர் அதிகாரிகளுக்கு 19 மாடிகளில் வீடு. லட்சக்கணக்கில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு 12 மாடிகளில் 288 வீடு. குறைந்த வருவாய்ப் பிரிவில் உள்ள அரசு ஊழியர்களுக்கு 20 மாடிகளில் 2000 வீடுகள் கட்ட வேண்டாம் என்று யாராவது வீட்டு வசதி வாரியத்தைத் தடுத்தார்களா அதிக வீடுகள் கட்டி, குறைந்த விலையில் அதிக அரசு ஊழியர்களுக்குக் கொடுத்தால் மகிழத்தானே செய்வார்கள். இவர்கள் ஒரு அயோக்கியத்தனத்தை செய்து விட்டு, எப்படி நியாயப்படுத்தகிறார்கள் பாருங்கள்.\n11) இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு 462 அகில இந்தியப்பணி அதிகாரிகளுக்கும், 120 க்ரூப் 1 பிரிவு அதிகாரிகளுக்கும், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட 288 குறைந்த வருவாய் அரசு ஊழியர்களுக்கும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது வரை 100 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.\n100 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாலேயே, ஒரு அயோக்கியத்தனமான திட்டம், நியாமான திட்டமாகி விடாது. 462 வீடுகளை உயர் அதிகாரிகளுக்கும் 288 வீடுகளை குறைந்த வருவாய் அரசு ஊழியர்களுக்கும் தருகிறோம் என்று எப்படிக் கூசாமல் சொல்கிறார்கள் பாருங்கள்.\nநெற்குன்றம் தொடர்பாக கடந்த முறை கட்டுரை எழுதிய பிறகு, அரசு விருப்புரிமைக் கோட்டாவில் ஒதுக்கீடு பெற்று விட்டு, திருட்டுத் தனமாக நெற்குன்றம் திட்டத்திலும் ஒதுக்கீடு பெற்றிருந்த அதிகாரிகளின் திருட்டுத்தனத்தை குறிப்பிட்டு அவர்கள் ஒதுக்கீட்டை ரத்து செய்யுமாறு கேட்டு புகார் மனு அனுப்பப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், 31 அதிகாரிகளின் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை சவுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறது.\nசி.பி.சிங் ஐஏஎஸ், ஆர்.விஜயக்குமார் ஐஏஎஸ், வி.கே.ஜெயக்கொடி ஐஏஎஸ், அபினவ் குமார் ஐபிஎஸ், ஆபாஷ் குமார் ஐபிஎஸ், கே.எஸ்.நீலகண்டன் ஐஎப்எஸ், சி.எச் பத்மா ஐஎப்எஸ், இறையன்பு ஐஏஎஸ், கே.சண்முகம் ஐஏஎஸ், ஆர்.நட்ராஜ் ஐபிஎஸ், எம்.சாய் குமார் ஐஏஎஸ், டாக்டர்.எஸ்.சுவர்ணா ஐஏஎஸ் ஆகிய அதிகாரிகள், தாங்களாகவே முன்வந்து நெற்குன்றம் ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரியிருக்கிறார்கள்.\nஇந்த அதிகாரிகளுக்கு சவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.\nதிரு.நட்ராஜ் அவர்கள் டிஎன்பிஎஸ்சி சேர்மேனாக நியமிக்கப்பட்டவுடன், சவுக்கு நெருடலோடு வாழ்த்துகிறோம் என்ற கட்டுரையை எழுதியிருந்தது. அந்தக் கட்டுரையில், திரு.நட்ராஜ் அவர்களுக்கு பெசன்ட் நகரில் விருப்புரிமைக் கோட்டாவின் கீழ் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எழுதப்பட்டிருந்தது. இதற்கு நட்ராஜ் தரப்பிலிருந்து, அந்தச் செய்தி தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் இடம், நட்ராஜ் அவர்களால், சாதாரண பொதுமக்களோடு சேர்ந்து விண்ணப்பித்து பெறப்பட்ட இடம் என்றும், விருப்புரிமைக் கோட்டாவின் கீழ் பெறப்பட்டதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், வீரப்பன் என்கவுன்டருக்காக அவருக்கு கொடுக்கப்பட்ட இரண்டு க்ரவுண்டு நிலத்தில் இதுவரை எந்த கட்டுமானமும் செய்யப்படவில்லை என்றும், டிஎன்பிஎஸ்சி பதவி முடிவடைந்ததும், அந்த இடத்தில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது. சவுக்கில் தவறாக எழுதப்பட்டதற்காக வருத்தம் தெரிவிப்பதோடு, தற்போது நெற்குன்றம் ஒதுக்கீட்டை சரண்டர் செய்ததற்காக வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇதி��் முக்கியமான விஷயம் என்னவென்றால், இவ்வளவு நடந்தும், பெயரைக் குறிப்பிட்டு புகார் அனுப்பியும், சென்னை மாநகர ஆணையர் திரிபாதியின் ஒதுக்கீடு இது வரை ரத்து செய்யப்படவில்லை என்பதுதான். ஏற்கனவே சென்னை முகப்பேரில் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடம், திரிபாதி, புதுக்கோட்டை எஸ்.பியாக இருந்தபோது, அப்போது அதிமுகவில் இருந்த அமைச்சர் ரகுபதியின் காலைப் பிடித்து சேவகம் செய்ததற்காக திரிபாதிக்கு விருப்புரிமைக் கோட்டாவில் வழங்கப்பட்டது.\nஆனால், திரிபாதியின் ஒதுக்கீடு மட்டும் நெற்குன்றத்தில் ரத்து செய்யப்படாத மர்மத்தை நேர்மையான அதிகாரி என்று எல்லோரும் சொல்லும் பணீந்திர ரெட்டிதான் விளக்க வேண்டும்.\nஇப்போது தலைப்புக்கு வருவோம். அரசு பதில் மனுவில் பல இடங்களில் நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்ற ஊழியர்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் என்பதற்காக தொடுக்கப்பட்டது அல்ல. மனுதாரர் புகழேந்தி தனது மனுவில் எந்த இடத்திலும் நீதிமன்ற ஊழியர்களுக்கு வீட்டு மனை கொடுக்க வேண்டும் என்று கோரவில்லை. பிறகு ஏன் நீதிமன்ற ஊழியர்கள் மீது வீட்டு வசதி வாரியத்திற்கு இப்படி ஒரு கரிசனம் \nஏனென்றால், கடந்த முறை ஜனவரி மாதத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தற்போதை தலைமை நீதிபதி…. எங்கள் நீதிமன்ற ஊழியர்களுக்கு வீடு ஒதுக்குங்கள் என்று பல முறை அரசுச் செயலாளரிடம் நானே கோரியிருக்கிறேன். சென்னையிலும், புறநகரிலும், இடமே இல்லை என்று சொல்லி விட்டார்கள். ஆனால், அதிகாரிகள் மட்டும் இப்படி பங்கு போட்டுக் கொள்கிறீர்கள்” என்று கூறினார்.\nஇதை மனதில் வைத்தே தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் நீதிமன்ற ஊழியர்கள் உள்பட என்று நான்கு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கு தொடுத்தவர் நீதிமன்ற ஊழியர்களைப் பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடாத நிலையில், நீதிமன்ற ஊழியர்கள் என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடுவது, உயர்நீதிமன்றத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சிப்பதாகவே கருத முடியும். நீதிமன்ற ஊழியர்கள் எத்தனை பேருக்கு இவ்வாறு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது தெரியுமா இரண்டு பேருக்கு. அந்த இரண்டு பேரும், நீதிமன்ற ஊழியர்கள் என்பதற்காக ஒதுக்கீடு பெறவில்லை. சென்னையில் உள்ள லட்சக்கணக்கான ஊழியர்கள் விண்ணப்பித்தது போல, அவர்களும் விண்ணப்பித்ததில் அவர்களுக்கு குலுக்கலில் இந்த இடம் கிடைத்திருக்கிறது. இதை நீதிமன்ற ஊழியர்களுக்காக சிறப்பு ஒதுக்கீடு செய்தது போல எப்படி அயோக்கியத்தனமாக வாதாடுகிறார்கள் பார்த்தீர்களா இரண்டு பேருக்கு. அந்த இரண்டு பேரும், நீதிமன்ற ஊழியர்கள் என்பதற்காக ஒதுக்கீடு பெறவில்லை. சென்னையில் உள்ள லட்சக்கணக்கான ஊழியர்கள் விண்ணப்பித்தது போல, அவர்களும் விண்ணப்பித்ததில் அவர்களுக்கு குலுக்கலில் இந்த இடம் கிடைத்திருக்கிறது. இதை நீதிமன்ற ஊழியர்களுக்காக சிறப்பு ஒதுக்கீடு செய்தது போல எப்படி அயோக்கியத்தனமாக வாதாடுகிறார்கள் பார்த்தீர்களா நீதிமன்ற ஊழியர்களுக்கென்று தனியாக ஒதுக்கீடு செய்யப்படாத வரையில், அவர்கள் கால்நடை பராமரிப்புத் துறை, காவல்துறை, வனத்துறை போன்ற மற்ற அனைத்துத் துறை அரசு ஊழியர்களையும் போலவே கருத முடியும். இவ்வாறு இருக்கையில் நீதிமன்ற ஊழியர்கள் இருவர் ஒதுக்கீடு பெற்றதை மட்டும் இவ்வாறு தனியாக குறிப்பிட வேண்டிய அவசியம் வேறு என்னவாக இருக்க முடியும் \nஇவ்வாறு குறிப்பிட்டதை தலைமை நீதிபதியோடு சேர்ந்து அமர்ந்திருந்த நீதிபதி சிவஞானம் கண்டு பிடித்து விட்டார். அரசு வழக்கறிஞரைப் பார்த்து, “இது வரை எந்த இடத்திலும் நீதிமன்ற ஊழியர்கள் என்று நீங்கள் குறிப்பிடவில்லை. இது குறித்து வெளியிடப்பட்ட விளம்பரத்திலும் நீதிமன்ற ஊழியர்கள் என்று குறிப்பிடவில்லை. இப்போது திடீரென்று நீதிமன்ற ஊழியர்கள் என்று குறிப்பிடுகிறீர்களே” என்று கேட்டார். அசடு வழிந்த அரசு வழக்கறிஞர், மற்ற ஊழியர்களைப் போல நீதிமன்ற ஊழியர்களும் விண்ணப்பித்து பெற்றிருக்கிறார்கள் என்றார்.\nஅரசு சார்பில் இந்த வழக்கில் வாதாடுவதற்காக, டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வந்திருந்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜுன் 25 அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்த அயோக்கியத்தனமாக கொள்ளைக்காரத் திட்டத்தை ரத்து செய்யத்தவறினால், இவ்வழக்கு உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்படும் என்பதை சவுக்கு இந்த நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது.\nநம்மிடம் இழப்பதற்கு என்ன இருக்கிறது \nPrevious story அருவருப்பாக இருக்கிறது… … …. ….\nஎனது ஆதார். எனது அச்சம்\nஅரசு கேபிளுக்காக சக்சேனா கைதா \nமதிமுகவுக்கு மூடுவிழா. திமுகவோடு இணைப்பு கருணாநிதி சூசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2016/02/122-2016.html", "date_download": "2020-01-27T12:40:46Z", "digest": "sha1:7RNWQQEPMGPYYCBC5CELAG6NYTA5FT2I", "length": 13851, "nlines": 225, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: வரலாற்றில் இன்றைய நாள் 12.2. 2016", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nவரலாற்றில் இன்றைய நாள் 12.2. 2016\nவரலாற்றில் இன்றைய நாள் 12.2. 2016\n1. அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் பிறந்த தினம் (1809)\n2. இயற்கையியல் அறிஞர் சார்ளஸ் டார்வின் பிறந்த தினம் (1809)\n3. உலக டார்வின் தினம்\n4. சீனக் குடியரசில் கிரெகேரின் நாட்காட்டி அமலுக்கு வந்தது (1912)\nLabels: வரலாற்றில் இன்றைய நாள்\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக)..\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக).. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரும் இதில் இடம் பெற்று...\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மக...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\n26.03.2018 இன்றைய ராசி பலன்கள் TODAY RASI PALAN சுபமுஹூர்த்த தினம் Subha Muhurtha Day\nவரலாற்றில் இன்றைய நாள் 29.02.2016\nதினம் ஒரு திருக்குறள் 29.2.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 28.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 27.02.2016\nதினம் ஒரு திருக்குறள் 27.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 26.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 25.02.2016\nதினம் ஒரு திருக்குறள் 25.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 24.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 23.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 22.02.2016\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nவரலாற்றில் இன்றைய நாளநாள் ர 21.02.2016\n”தங்கம், வெள்ளி இவை இரண்டில், அதிகம் மதிப்பு வாய்ந...\nவரலாற்றில் இன்றைய நாள் 20.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 19.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 18.02.2016\nவாட்ஸஆப் ல் ஒர் ரேடியோ (WHATSAPP FM)\nவரலாற்றில் இன்றைய நாள் 17.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 16.02. 2016\nவரலாற்றில் இன்றைய நாள் 15.2. 2016\nவரலாற்றில் இன்றைய நாள் 14.2. 2016\nவரலாற்றில் இன்றைய நாள் 13.2. 2016\nவரலாற்றில் இன்றைய நாள் 13.2. 2016\nவரலாற்றில் இன்றைய நாள் 13.2. 2016\nவரலாற்றில் இன்றைய நாள் 12.2. 2016\nஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகரிஷி\nதன்னம்பிக்கை நாயகன் \"தாமஸ் ஆல்வா எடிசன்\" பிறந்த தி...\nவரலாற்றில் இன்றைய நாள் 11.02.2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/175190-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-01-27T13:24:16Z", "digest": "sha1:5D5XSJL4SYHNUOLUXZMLKG2QYHSC3UDL", "length": 35719, "nlines": 197, "source_domain": "yarl.com", "title": "முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நேரடிச் சாட்சியம். - எங்கள் மண் - கருத்துக்களம்", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நேரடிச் சாட்சியம்.\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நேரடிச் சாட்சியம்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nவிடுதலைப்புலிகளின் மருத்துவர்கள்தான் முள்ளிவாய்க்கால் வரை காயப்பட்ட மக்களுக்கான முழு ஒப்பிரேசன்களையும் செய்தார்கள். அவர்களுக்குத்தான் அந்த அனுபவம் இருந்தது. அரச மருத்துவர்கள் நிர்வாகவேலைகளைத்தான் செய்தார்கள். உண்மையிலேயே இவர்கள்தான் கடவுள்கள்.\nவிடுதலைப்புலிகளின் மருத்துவர்கள்தான் முள்ளிவாய்க்கால் வரை காயப்பட்ட மக்களுக்கான முழு ஒப்பிரேசன்களையும் செய்தார்கள். அவர்களுக்குத்தான் அந்த அனுபவம் இருந்தது. அரச மருத்துவர்கள் நிர்வாகவேலைகளைத்தான் செய்தார்கள். உண்மையிலேயே இவர்கள்தான் கடவுள்கள்.\nபல உயிர்களை... மீண்டும் உயிர்ப்பித்த, தெய்வங்கள்.அந்த மருத்துவர்கள்....\nஎனக்கு, ஏனோ தெரியாது.... அந்தக் காணொளிகளை மீண்டும், பார்க்கக் கூடிய தைரியம் இல்லை.\nமன்னாரில் தமிழ் மொழி இரண்டாம் இடத்தில் ; சிங்களம் முதல் இடத்தில்.\nஹெலிகாப்டர் விபத்தில் பலியான கூடைப்பந்து நாயகன் பிரையண்ட்\nபெண்களுக்கு விடுதலை தந்த சிங்கர் தையல் மிஷின் உருவான கதை\nபத்ம விருதுகள்: தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்\nமன்னாரில் தமிழ் மொழி இரண்டாம் இடத்தில் ; சிங்களம் முதல் இடத்தில்.\nநான் உங்கள் கருத்தை குறைசொல்லவில்லை. நீங்கள் சொன்ன சுவிச்சலண்டு நாட்டை பற்றிய தகவல்களில் தனது மொழில் தான் முதலில் அறிவிப்பு வர வேண்டும் என்று நிற்கிற விமல் வீரவன்சவும் மனோ கணேசனும் அங்கேயும் இருக்கிறார்கள் என்பதே எனது வியப்பு.\nஹெலிகாப்டர் விபத்தில் பலியான கூடைப்பந்து நாயகன் பிரையண்ட்\n'தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அத�� தமிழர்களுக்கு சாபக்கேடு' என்ற திரியிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. தனி நபர் விமர்சனங்களைத் தவிர்த்து உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள். நன்றி.\nபெண்களுக்கு விடுதலை தந்த சிங்கர் தையல் மிஷின் உருவான கதை\nபடத்தின் காப்புரிமைGETTY IMAGES 'நச்சுத்தன்மையுள்ள ஆண்மை' (Toxic Masculinity)க்கு எதிராகப் பேசுகிறது கில்லட் விளம்பரம். இருபால் அடையாளங்களில் சேராத, உறுதியான பாலின அடையாளம் இல்லாதவர்கள் தங்கள் அடையாளம் பற்றி பெருமையாக உணர ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான கோப்பைகளை அறிமுகப்படுத்தியுள்ளது பட்வைசர் மதுபான நிறுவனம். பெரு நிறுவனங்கள் முற்போக்கான சமூக லட்சியங்களுக்காக செயல்படுவது 'வோக் கேபிடலிசம்' (woke capitalism) என்று அழைக்கப்படுகிறது. இதற்காக காட்டப்படும் எடுத்துக்காட்டுகளில், சில நிறுவனங்கள் காலத்தின் தேவைக்கு ஏற்ப செயல்படுவதாக பகட்டாக காட்டிக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் நினைக்கும் அளவுக்கு இந்த வோக் கேபிடலிசம் புதிய விவகாரம் அல்ல. 1850ல், சமூக முன்னேற்றம் நெடுந்தூரம் செல்லவேண்டிய நிலைமையில் இருந்தது. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாக, அமெரிக்க பிரச்சாரகர் எலிசபெத் கேடி ஸ்டான்ட்டன் என்பவர் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மகளிர் உரிமை மாநாட்டில் பேசி சர்ச்சையை உருவாக்கினார். அது ரொம்ப பெரிய ஆசை என்று அவருடைய ஆதரவாளர்களே கூட கருதினர். இதற்கிடையில் பாஸ்டன் நகரில், திரையில் வெற்றி பெற முடியாத ஒரு நடிகர் ஒரு கண்டுபிடிப்பாளராக தன் அதிர்ஷ்டத்தை பரிசோதித்துக் கொண்டிருந்தார். ஒரு பட்டறை ஷோரூமில் சிறிய இடத்தை அவர் வாடகைக்கு எடுத்திருந்தார். மரத்தில் எழுத்துகளை செதுக்குவதற்கு தனது மெஷினை விற்பது அவருடைய திட்டமாக இருந்தது. ஆனால், மரத்தில் எழுத்துருக்களை செதுக்குவது அப்போது வழக்கொழியத் தொடங்கிவிட்டது. அந்த இயந்திரம் நுட்பமான தொழில்நுட்பம் கொண்டது. ஆனால் அதை வாங்க யாரும் விரும்பவில்லை. நம்பிக்கை இழந்திருந்த அவரை, விற்க முடியாமல் கிடந்த தையல் மெசின்களை பார்க்கும் படி அந்த பட்டறையின் உரிமையாளர் அழைத்தார். அது சரியாக விற்கவில்லை. பல தசாப்தங்களாக பலர் முயற்சி செய்தும், அந்த மெஷினை விற்பனைக்கு ஏற்ற அளவில் யாராலும் தயாரிக்க முடியவில்லை. படத்தின் காப்பு���ிமைGETTY IMAGES Image captionஐசக் மெரிட் சிங்கர் வாய்ப்பு தெளிவாக இருந்தது. தையல் பெண்மணிகளுக்கு அதிக சம்பளம் தர வேண்டியிராத காலம் அது - நியூயார்க் ஹெரால்டு பின்வருமாறு கூறியிருந்தது: ``தங்கள் வேலைக்கு மிகக் குறைந்த அளவு ஊதியம் தரப்படும் வேறு பெண் தொழிலாளர்கள் இல்லை அல்லது கடினமாக உழைக்கும் வேறு பெண்களை பார்த்திருக்க முடியாது'' என்று அந்தப் பத்திரிகை கூறியுள்ளது. ஆனால், துணி தைக்க அதிக நேரம் தேவைப்பட்டது - ஒரு சட்டை தைக்க 14 மணி நேரம் ஆனது. எனவே வேகமாக துணி தைக்க ஏதாவது செய்ய முடியுமா என்ற தேவை அப்போது இருந்தது. தையல் பெண்மணிகளுக்கு மட்டும் தான் அந்தச் சிரமம் என்றில்லை: பெரும்பாலான மனைவியரும், மகள்களும் துணி தைக்க வேண்டும் என அப்போது எதிர்பார்க்கப்பட்டது. சமகால எழுத்தாளர் சாரா ஹாலே கூறியுள்ளபடி, அந்த ``ஒருபோதும் முடிவுறாத - எப்போதும் தொடக்கமாகவே உள்ள'' அந்த வேலையானது பலரையும் ``சர்வகாலமும் துயரத்திலேயே இருக்கும் நபர்களாக'' ஆக்குவதாக இருந்தது. பாஸ்டன் தொழிலகத்தில், கண்டுபிடிப்பாளர் அந்த மெஷினைப் பார்த்து சொன்னார்: ``பெண்களை அமைதியாக வைத்திருக்கும் ஒரே விஷயத்தையும் மாற்றிவிட நீங்கள் விரும்புகிறீர்கள்'' என்று கூறினார். திரையில் தோற்றுப் போய், கண்டுபிடிப்பாளராக மாறிய அந்த நபர் ஐசக் மெர்ரிட் சிங்கர். பகட்டாக உடுத்தக் கூடிய, கவர்ச்சியுள்ள மற்றும் தாராள சிந்தனை உள்ளவராகவும், அதேசமயம் கடுமையானவராகவும் இருந்தார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமுதல் சிங்கர் தையல் மிஷின் 1851 பேடண்ட் உரிமை பெற்றது திருத்த முடியாத அளவுக்கு, நிறைய பெண்களுடன் காதல் கொண்டவராக இருந்த அவர் குறைந்தது 22 குழந்தைகளுக்குத் தந்தையானார். பல ஆண்டுகளாக அவர் மூன்று குடும்பங்களைப் பராமரித்து வந்தார். மூன்று பேருக்குமே, மற்ற இரு குடும்பங்களைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. இருந்தாலும் இன்னொருவரையும் அவர் திருமணம் செய்து கொள்வார். அவர் தன்னை அடித்தார் என்று யாராவது ஒரு பெண் புகார் சொல்வார். அவருடைய நடத்தை சில பெண்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தியது என்றாலும், இயல்பாக சிங்கர் மகளிர் உரிமைகளுக்கு குரல் கொடுப்பவர் அவருடைய வாழ்க்கை வரலாறை எழுதிய ரூத் பிரான்டன், ``பெண்ணிய இயக்கத்துக்கு உறுதியாக முதுகெலும்பை உருவாக்கிய மனிதர்'' எ��்று அவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தையல் மெஷினுக்கான அடிப்படையான மாதிரியை சிங்கர் உருவாக்கினார். ``ஊடூசி வட்டமான பாதையில் அசைவதற்குப் பதிலாக, அது நேர்க்கோட்டில் முன்னும் பின்னும் செல்லும் வகையில் வடிவமைக்க விரும்புகிறேன். ஊசியின் பட்டை, வளைவான ஊசியை கிடைமட்டமாக நகர்த்துவதற்குப் பதிலாக, நேரான ஒரு ஊசி மேலும் கீழும் செல்வது போல உருவாக்க விரும்புகிறேன்'' என்று தொழிலகத்தின் உரிமையாளரிடம் அவர் கூறினார். சிங்கர் தனது மெஷின்களுக்கு காப்புரிமை பெற்று, விற்பனை செய்யத் தொடங்கினார். அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது: முதலாவது வடிவமைப்பு நன்கு செயல்பட்டது. ஒரு மணி நேரத்தில் ஒரு சட்டையைத் தைக்க முடிந்தது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசிங்கர் மிஷின் விளம்பரம் - 1900 துரதிருஷ்டவசமாக, மற்ற கண்டுபிடிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட மற்ற கருவிகளையும் அது சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. பள்ளம் உள்ள, கண் போன்ற துளையுள்ள ஊசி, முடிச்சு போடும் தையல், துணியை உள்ளே தள்ளுவதற்கான நுட்பம் கொண்டவை என பல அப்போது பயன்பாட்டில் இருந்தன. 1850களின் ``தையல் மெஷின் போர்'' நடந்த காலத்தில், தையல் மெசின் தயாரிப்பாளர்கள், தங்கள் மெசின்களை விற்பதைவிட பிற தயாரிப்பாளர்கள் மீது காப்புரிமை மீறியதாக வழக்குப் போடுவதில்தான் அவர்கள் தங்கள் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தனர். கடைசியில் ஒரு வழக்குரைஞர் அவர்களை ஒன்று சேர்த்தார். ஒரு நல்ல தையல் மெஷினை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் நான்கு தரப்பினரிடம் இருந்தன. அவற்றுக்கு லைசென்ஸ் வாங்கி, ஒன்றாக பயன்படுத்தி ஏன் தைக்கக் கூடாது என யோசித்தார். சட்டப் போராட்டங்களில் இருந்து விடுபட்டு, தையல் மெஷின் மார்க்கெட் சூடு பிடித்தது - அதில் சிங்கர் ஆதிக்கம் செலுத்தியது. போட்டியாளர்களைவிட அவருடைய தொழிற்சாலைகள் எப்படி வித்தியாசமாக இருந்தன என்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. தனிப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி, மாற்றிக் கொள்ளக் கூடிய பாகங்களைக் கொண்டதாக இருந்த ``அமெரிக்க முறையிலான'' மெஷின் என்ற வகையில் மற்றவர்கள் தயாரித்தனர். அப்போதும் இந்த நடைமுறைக்கு சிங்கர் மாறுவற்கு தாமதமானது. கைகளால் தயாரிக்கப்பட்ட பாகங்களையும், கடைகளில் வாங்கப்பட்ட போல்ட், நட்களை���ும் கொண்டு அவருடைய மெஷின்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால் சிங்கரும், அவருடைய வர்த்தக பங்காளர் எட்வர்ட் கிளார்க்கும் வேறொரு வழியில் முன்னோடிகளாக இருந்தனர். சந்தைப்படுத்துதலில் அவர்கள் முன்னோடிகளாக இருந்தனர். தையல் மெஷின்கள் விலை அதிகமாக இருந்தது. சராசரி குடும்பம் பல மாதங்கள் சேமித்தால் தான் அதை வாங்க முடியும் என்றிருந்தது. மெஷின்களை தவணை கட்டணத்தில் அளிக்கும் திட்டத்தை கிளார்க் முன்மொழிந்தார். குடும்பத்தினர் மாதம் சில டாலர்கள் வாடகைக்கு அந்த மெஷின்களை எடுத்துக் கொள்ளலாம். வாடகையாக அவர்கள் செலுத்திய பணம், மெஷினின் விலையை எட்டிவிட்டால், அந்த மெசின் அவருக்குச் சொந்தமாகிவிடும். முந்தைய ஆண்டுகளில் இருந்த மெதுவாக தைக்கும், அதிகம் நம்பியிருக்க முடியாத மெஷின்களில் இருந்து அவர்கள் விடுபடுவதற்கு இது உதவிகரமாக இருந்தது. சிங்கர் நிறுவனத்தின் ஏஜென்ட்களும் அதற்கேற்ப பணியாற்றினர். மெஷினை வாங்கும் போது, அதை பொருத்திக் கொடுப்பதுடன், அது நன்கு செயல்படுகிறதா என பார்ப்பதற்கு அவ்வப்போது சென்று வந்தனர். அப்போதும் சந்தைப்படுத்தலில் ஒரு பிரச்சினை இருந்தது. பெண்ணின வெறுப்பு என்ற ரூபத்தில் பிரச்சினை வந்தது. \"தையல் மெசினை திருமணம் செய்ய முடியும்போது...\" இதற்கு இரண்டு கார்ட்டூன்களை ஸ்டான்டன் உருவாக்கினார். ஒரு தையல் மெசினை உங்களால் திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நிலையில், ஏன் ``தையல் மெசினை'' வாங்குகிறீர்கள் என்று ஓர் ஆண் கேட்பது போல ஒரு கார்ட்டூன் இருந்தது. பெண்கள் தங்களது ``அறிவை வளர்த்துக் கொள்ள'' கூடுதல் நேரம் கிடைக்கும் என்று விற்பனையாளர் சொல்வது போல இன்னொரு கார்ட்டூன் இருந்தது. அதில் சொல்ல வந்த விஷயம் புரிந்து கொள்ளப்பட்டது. விலை உயர்ந்த இந்த மெஷின்களை பெண்களால் இயக்க முடியுமா என்ற சந்தேகங்கள் எழுந்தன. தன் சொந்த வாழ்க்கையில் பெண்களை எந்த அளவுக்கு மரியாதைக் குறைவாக நடத்தியிருந்தாலும், இந்த மெஷினை பெண்கள் பயன்படுத்தலாம் என்பதை நிரூபிப்பதில் தான் அவருடைய வியாபாரம் சார்ந்திருந்தது. நியூயார்க் பிராட்வே பகுதியில் ஒரு கடையை அவர் வாடகைக்கு எடுத்து, இந்த மெசின்களை எப்படி பயன்படுத்துவது என்று காட்டுவதற்காக சில இளம் பெண்களை பணிக்கு அமர்த்தினார். அங்கு நல்ல கூட்டம் கூடியது. படத்���ின் காப்புரிமைGETTY IMAGES Image caption1907 எடுக்கப்பட்ட விளம்பர புகைப்படம் முடிவெடுக்கும் நபர்களாக பெண்கள் உருவாகலாம் என்பதாக சிங்கரின் விளம்பரங்கள் இருந்தன. ``தயாரிப்பாளரால் நேரடியாக குடும்பத்தின் பெண்களுக்கு விற்கப்படுகிறது'' என்று விளம்பரம் செய்தார். பெண்கள் நிதி சுதந்திரம் பெற ஆசைப்பட வேண்டும் என்ற அர்த்தத்தை அது உருவாக்கியது. ``நல்ல பெண் தையல் தொழிலாளி ஆண்டுக்கு ஆயிரம் டாலர் சம்பாதிக்க முடியும்'' என்று விளம்பரம் செய்தார். 1860 ஆம் ஆண்டு வாக்கில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இப்படி புகழ்ந்தது: வேறு எந்த கண்டுபிடிப்பும் நமது தாய்மார்கள் மற்றும் மகள்களுக்கு ``இவ்வளவு பெரிய விடுதலையை'' அளிக்கவில்லை என்று எழுதியது. தையல் பெண்மணிகள், ``குறைவான உழைப்பில், நல்ல வருமானத்தை'' ஈட்டத் தொடங்கினர். அப்போதும், \"ஆணின் புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பு'' என்று கூறி, தி டைம்ஸ் பத்திரிகை பாலின பெருமை பேசியது. ஒரு பெண்மணியை நாம் கேட்டால் தெரிந்துவிடும். 1860ல் வெளியான Godey's Lady's Book and Magazine-ல் சாரா ஹாலே இப்படி கூறியுள்ளார்: ``ஊசியுடன் வாழ்ந்த பெண்மணி, இரவில் ஓய்வெடுக்க முடிகிறது. குடும்ப வேலைகளை கவனிக்கவும், மகிழ்ச்சியான விஷயங்களில் ஈடுபடவும் பகல் பொழுதில் பெண்ணுக்கு நேரம் கிடைக்கிறது. இது உலகிற்கு பெரிய லாபம் இல்லையா'' என்று அவர் கூறியுள்ளார். வோக் கேபிடலிசம் என்னும் 'முற்போக்கு முதலாளித்துவம்' பற்றி இன்றைய காலக்கட்டத்தில் நிறைய சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. அதிக அளவில் பீர் மற்றும் ரேஸர்களை விற்பவையாக அவை உள்ளன, சரிதானா'' என்று அவர் கூறியுள்ளார். வோக் கேபிடலிசம் என்னும் 'முற்போக்கு முதலாளித்துவம்' பற்றி இன்றைய காலக்கட்டத்தில் நிறைய சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. அதிக அளவில் பீர் மற்றும் ரேஸர்களை விற்பவையாக அவை உள்ளன, சரிதானா சில்லரை வருமானங்களில் தாம் அக்கறை காட்டுவதாக சிங்கர் கூறினார். மிக உயர்வான சுய அக்கறையுள்ள உந்துதல்களால் சமூக முன்னேற்றத்தை முன்னெடுக்க முடியும் என்பதற்கு அவர் நிரூபணமாக இருக்கிறார். https://www.bbc.com/tamil/global-51125872\nபத்ம விருதுகள்: தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்\n\"இந்தியர்கள் மீது நேசம், கீதையின் பெயரால் பதவியேற்பு\" : பத்மஸ்ரீ விருது பெற்ற பிரிட்டன் எம்.பி பாப் ப்ளாக்மேன் படத்தின் காப்புரிமைTWITTER/BOBBLACKMAN கன்ச��்வேடிவ் கட்சியை சேர்ந்த பிரிட்டன் ஹரோ ஈஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினரான பாப் ப்ளாக்மேனுக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்துள்ளது இந்திய அரசு. சரி யார் இந்த பாப் ப்ளாக்மேன் பாப் ப்ளாக்மேன் இந்திய அரசுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுபவர். காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டவர். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரோ ஈஸ்ட் பகுதியில் பெரும்பான்மையாக இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். இந்தியாவை பூர்வீகமாக இல்லாத போதும் அங்கு நின்று வென்றார் பாப் ப்ளாக்மேன். ஹவுஸ் ஆஃப் காமான்ஸில் நாடாளுமன்ற உறுப்பினராக பகவத்கீதை மற்றும் பைபிள் மீது உறுதிமொழி எடுத்துப் பதவியேற்றவர் பாப் ப்ளாக்மேன். தனது ட்விட்டரின் முகப்பு படமாக இந்திய பிரதமர் மோதியுடன் இருக்கும் புகைப்படத்தையே பாப் ப்ளாக்மேன் வைத்துள்ளார். 'பாரத் மாதா கி ஜே' பத்ம ஸ்ரீ விருது பெற்றது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், இந்த விருது பிரிட்டனில் வாழும் அனைத்து இந்தியர்களுக்குமானது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த ட்வீட்டில் ஜெய்ஹிந்த் மற்றும் பாரத மாதா கி ஜே என்ற ஹாஷ்டேகுகளை பயன்படுத்தி உள்ளார். https://www.bbc.com/tamil/global-51255035\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நேரடிச் சாட்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/05/", "date_download": "2020-01-27T11:42:00Z", "digest": "sha1:C3MXUMWAIHKXVW2AEVUISIIWK2RGI4WF", "length": 42937, "nlines": 270, "source_domain": "www.ttamil.com", "title": "May 2012 ~ Theebam.com", "raw_content": "\nதளத்தில்:சிந்தனை ஒளி,/பறுவதம்பாட்டி/க..கவி...கவிதை/கனடாவில்......உறவு /ஆராய்ச்சியாளரின்செய்திகள்,/ சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க/தொழில்நுட்பம்,/உணவின்புதினம்,/கணிணிஉலகம்,/பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை/கர்ப்பகாலத்தில் முகப்பருவா/சிரிக்க...சிரிக்க....சிரிப்பு வருது\n*உண்மைக்காக எதையம் தியாகம் செய்யலாம். ஆனால்,\nஎதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக் கூடாது\n*பெண் சுதந்திரம் என்பது கட்டறுத்து ஓடும் காளையல்ல.\nகட்டுக்குள் இல்லாமல் பட்டிக்குள் நிற்கும் பசு\n* புகையிலையில் பற்று வைத்தால் அது நெஞ்சில்\nபுற்று வைத்துப் பின்னர் உயிருக்கு முற்று வைக்கும்\n* நாம் எங்கே அதிகம் நம்பிக்கை வைக்கிறோமோ,\nஅங்கே நமக்காக ஏமாற்றங்களும் காத்திருக்கும்\n* விட்டுக்கொடுக்க நினைப்பவன் கெட்டுப் போவதில்லை\nகெட்டுப்போக நினைப்பவன் விட்டுக் கொடுப்பதில்லை\n“உறவு” திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்தே ஒரு வலுவான ஒரு உறவுப்பாலமமைத்து கனடிய தமிழ் திரைப்படவரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறார் திரைப்படக் கலைஞர் திவ்வியராஜன் என்றால் அது மிகையாகாது.\nகனடிய தமிழ் திரைப்பட உலகின் ஒரு மூத்த கலைஞரின் பாராட்டைப் பெறுவதற்கு ஏற்ற படம்தான் திவ்வியராஜனின் “உறவு”.\nகணவன், மனைவி என்றால் தனியே ஒருவர் அல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் மனதாரப் புரிந்து கொள்வதும், விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போவதும் தான் திருமண பந்தத்தின் முதலாவது விதி என்பதை உணர்ந்து கொள்ளாவிட்டால் அந்தக் குடும்பமே சந்தேகத்தில் அழிந்து போய்விடும் என்பது மட்டுமல்ல, குடும்பப்பிரச்சனையில் தேவையற்ற மூன்றாம் மனிதரின் தலையீடும் ஒரு குடும்பத்தை அழித்துவிடும் என்பதை எடுத்துக்காட்டுவதே இந்தப்படத்தின் மூலக் கருவாகும்.\nஇந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஜீவன்ராம் ஜெயம் பாராட்டப்பட வேண்டியவர். குறைந்த வசதிகளோடு மிகவும் அற்புதமாகக் கமெராவைக் கையாண்டிருக்கிறார். கமெராக் கோணங்கள் மிகவும் அற்புதம். பாராட்டுக்கள். சில குறைகள் ஆங்காங்கே இருந்தாலும், இசையமைப்பு ஒலியமைப்பு, எடிற்ரிங் போன்றவை தரமாக இருக்கின்றன. எந்த ஒரு இடத்திலும் சோர்ந்து போகாமல் படம் இயல்பாக நகர்கிறது.\nகனடியத் தமிழர் திரைப்படங்களில் இதுவரை இருந்த பெருகுறைகளான ஒரு முழுமையற்ற திரைக்கதை,சுறுசுறுப்பற்றதும்-பாவம் அற்ற பேச்சுவழக்கு சம்பந்தமில்லாத காட்சிகள் என்பனபோன்றவற்றினை தவிர்ப்பதில் திவ்வியராஜன் வெற்றி கண்டுள்ளமை அவருடைய இரண்டாவது திரைப்பட வெற்றிக்கு காரணமெனலாம்.\nபொதுவாக,எமது திரைப்பட வளர்ச்சிக்கு எடுக்கப்பட வேண்டிய கவனங்கள் இன்னும் மலையளவு உள்ளன. நம்பமுடியாத மாயாஜால சண்டைக் காட்சிகளும்,ஆடையில்லாத நடனங்களும் எல்லாத் திரைக்கதைகளுக்கும் அவசியம் என்பதில்லை. அவை இல்லாத பல இந்தியத் திரைப் படங்கள் கூட சாதனை படைத்திருக்கின்றன.அதேவேளை சம்பந்தமில்லாமல், தேவை இல்லாமல் அக்காட்சிகளை வில்லங்கமாக திரைக்கதையில் புகுத்தி படு தோல்வியில் தொலைந்த இந்தியத் திரைப்படங்களும் உண்டு.\nதிரைப��படங்களில் ஒரு முழுமையான திரைக்கதை, நகைச்சுவை, நல்ல பின்னணி இசை,பாடல்கள்,நடிகர்கள்,தயாரிப்பு,இயக்கம்,கமரா என அனைத்தும் தரமானதாக அமையும்போது நிச்சயம் அப்படம் வெற்றியடையும்.\n“உறவு” திரைக்கதையிலும் நாயகி ஒரு பரதநாட்டிய ஆசிரியை என்பது சில காட்சிகள் கடந்த பின்னரே உணர முடிந்தது. பின்னணி இசையிலும் பல இடங்களில் தொய்வு. வழமைபோல் குரலைத் தாழ்த்தியும்,அழுத்தியும் நம்மவர் மேடையில் பேசி நடிப்பதனை திரையில் தவிர்த்திருக்கலாம். இவை போன்ற ஒரு சில சிறிய குறைகள் இருந்தாலும் இதுவரையில் வந்த எம்மவர் திரைப் படங்களில் “உறவு” முன்னணி வகிக்கிறது.\nஒரு இரசிகனின் பார்வையில் கருத்துக் கூறுகையில் நட்புக்காக நண்பர்களையும், உறவுக்காக உறவுகளையும்- அவர்களை திரைக்கு இழுத்து வந்து வெறும் பொம்மைகளாக வந்து செல்வோரை வந்து பார்த்து திரை அரங்குகளில் சிலமணி நேரம் செலவிடுவதற்கு தமிழ் இரசிகர்கள் தயாராக இல்லை. சில திரைப் படங்களில் தோன்றுவோர்கள் அவர்களின் பாத்திரம் என்ன, யாரோடு பேசுகிறார்கள் என்று எதுவும் புரிவதில்லை.\nஎனவேதான் நடிகர்களையும், நல்லகதைகளையும் நாடிய திரைப் படங்கள் எம் மத்தியில் வரவேற்கப்படுகின்றன. வெற்றியை தேடி அடைகின்றன.\nஇந்தியத் தமிழ் திரைப் படங்கள் அவற்றின் உரையாடும் மொழி 50 ,60 களில் நீண்ட வசனங்களாகவும் இலக்கணத் தமிழாகவும் இருந்தன.70 களில் மிகவும் குறைந்த வசனங்களாகவும் உரையாடலில் இடைவெளிகளும் கொண்டு வெளிவந்தன. அப்படங்களை தற்போது எடுத்து பார்த்தால் பொறுமையினை இழந்துவிடுவோம்.ஏனெனில் தற்போது விரைவான இயல்பான நடிப்பு சினிமா இரசிகர்களை கவர்ந்துகொண்டு இருக்கிறது. இப்படிக் காலத்திற்கு காலம் கதை,வசனம்,நடிப்பு என்பனவற்றை மாற்றிக் கொண்டு வருவதன் முலமே இரசிகர்கள் மத்தியில் அவை இன்றும் வளர்ந்துகொண்டு இருக்கிறது. தமிழை மாற்றிப் பேசும்படி நாம் எதிர்பார்க்கவில்லை. நாம் அந்தக் காலத்தில் நாடக மேடையில் பேசியதுபோன்றே இன்றும் பேசிக்கொண்டு இருப்பது பெரும் குறையாகவே தோன்றுகிறது. ஆம், திரைக்கென்று ஒரு திரை மொழி எம் மத்தியில் உருவாகவேண்டும். அப்பொழுது தான் எமது சினிமாவும் எம் மத்தியில் வளர்ந்து நிற்கும்.\n“ஓம்” பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி: ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவத��யும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனத்தின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திர ஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர் இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் டிரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ் (wavelet transforms, time-frequency analysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர். ஓம் என உச்சரிக்கும் போது ஈஈஜி அலைகளில் மாறுதல் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது. ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது.மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன.\nஓம் மந்திரத்தை உச்சரிக்கும் போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது. நமது உடலின் தன்மை,சமன்பாடு, நெகிழ்வுத் தன்மை, பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.இது வேகஸ் நரம்பு மூலமாக உள் காது, இதயம், நுரையீரல், வயிறு, கல்லீரல், சிறுநீரகப்பை, சிறுநீரகங்கள், சிறு குடல், பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புகளையும் இணைத்து நன்மையை நல்குகிறது என்கின்றனர் அவர்கள்.\nபெற்றோருடன் குழந்தைகள்:பெற்றோருடன் உறங்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாகவும், குண்டாவதில்லை என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஆனால், பெற்றொருடன் இல்லாமல், தனியாக உறங்கும் குழந்தைகள் குண்டாவதாக கூறுகின்றனர்.\nஇதற்கு காரணம், பெற்றோர்கள் உடன் உறங்கும் குழந்தைகள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள்.\nஇதனால், தொந்தரவின்றி அமைதியான தூக்கம் கிடைக்கிறது.\nஆனால், தொந்தரவான உறக்கம் உடல்பெருக்கத்துடன் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஅதாவது, தூக்கத்தில் தொந்தரவு ஏற்பட்டால், அது ஹார்மோன்களை பாதித்து உடல்பெருக்கத்தை தூண்டும் என்கிறார்கள்.\nஇதுக்குறித்து டென்மார்க் நாட்டில் 2 முதல் 6 வயது வரையிலான 500 குழந்தைகளை ஆய்வு செய்தனர்.\nஅவர்களில் பெற்றொருடன் படுத்து உறங்கும் குழந்தைகளைவிட தனியாக படுத்து உறங்கும் குழந்தைகளின் உடல் எடை மூன்று மடங்கு க���டுதலாக உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வு தரும் முடிவுகள் என்னவென்றால், பெற்றொர் அரவணைப்புடன், இரவில் உறங்கும்போது தம்முடன் குழந்தைகள் உறங்கவைத்தால், அந்த குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்படும் அதுமட்டுமல்லாமல், உடல்பெருக்கத்தையும் தடுக்க முடியும் என்கிறார் ஆய்வாளர்களில் ஒருவரான மருத்துவர் நன்னா ஓல்சன்.\nமேலும், தங்கள் குழந்தைகளை தங்களுடன் படுத்து கொள்ள அனுமதிக்காத பெற்றோரால் குழந்தைகள் புறக்கணிக்கப்படும் உணர்வுக்கு ஆட்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் ஓவர் வெயிட் ஆகவும் வாய்ப்புள்ளது.\nபெற்றொர்களே இனியாவது குழந்தைகளை உங்கள் அரவணைப்பில் உறங்க வையுங்கள்.\nஉயரமான பெண்களுக்கு: ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் உயரமான பெண்களுக்கு கருப்பை புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்துள்ளனர்.\nஉலகம் முழுதும் நடத்திய ஆவுகளின் முடிவுகளின் படி அவர்கள் இந்த முடிவை எட்டியதாகத் தெரிவித்துள்ளனர்.\nஆனாலும் அந்த பெண்கள் ஹார்மோன் மாற்று சிகிச்சை பெற்றார்களா என்பதைப் பொறுத்து முடிவுகள் அமையும் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nப்ளாஸ் மெடிசின் என்ற பத்திரிக்கையில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கருவக புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகள் அலசப்பட்டுள்ளது.\nஉலகம் முழுதும் கருவக புற்று நோய் உள்ள 25,000 பெண்களும், கருவக புற்று நோய் இல்லாத 48,000 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஒவ்வொரு 5 செமீ உயர வளர்ச்சியிலும் 7% இவர்களுக்கு கருவக புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. உதாரணமாக 165 செமீ உயரம் இருப்பவர்களுக்கு கருவக புற்று நோய் ஏற்பட 14% அதிக வாய்ப்பிருந்தால், 155 செமீ உள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பு குறைவாக உள்ளது.\nகருவக புற்று நோய் வளர்ச்சியில் பெண்களின் உயரம் என்பதை நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள இந்த ஆய்வு முடிவுகள் உதவி புரிவதாக ஆக்ஸ்பர்ட் பலகலை புற்று நோய் ஆய்வாளர் டாக்டர் கில்லியன் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.\nஆனாலும் உயரம் ஏன் கருவக புற்று நோய் ரிஸ்கை அதிகப்படுத்துகிறது என்பதற்கான உண்மையான காரணங்கள் தெரியாவிட்டாலும் சில விளக்கங்கள் கொடுக்க முடியும் என்கிறார் ரீவ்ஸ்.\nஉதாரணமாக உயரம் அதிகமுள்ள பெண்களுக்கு 'இன்சுலின்' மட்டம் அதிகமாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். இந்த இன்சுலின் அளவுதான் மற்ற புற்று நோய்களைத் தீர்மானிக்கிறது, உதாரணமாக மார்பக புற்று நோயைக் கூறலாம்.\nஅல்லது உயரம் அதிகம் இருப்பதால் செல்களின் எண்ணிக்கை அதிகமாகும் நடைமுறையில் புற்று நோய் செல் உற்பத்தியாகும் வாய்ப்பு அதிகமுள்ளது, ஆனாலும் எதிர்கால ஆய்வுகள்தான் இதனை தீர்மானிக்கவேண்டும் என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.\nமூளைப் புற்றுநோய் :மூளைப் புற்றுநோய் கட்டிகளை உடைப்பதில் வைட்டமின் சி பெரும் பங்கு வகிக்கிறது என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nஒடேகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் குழு டாக்டர் பட்ரீஸ் ஹெர்ஸ்ட் தலைமையில் இந்த ஆய்வை மேற்கொண்டது.\nமிக அதிக அளவில் வைட்டமின் சி கொடுக்கப்பட்டால் நோயாளியின் புற்றுக்கட்டிகள் உடையத் தொடங்குகின்றன என்றும் அப்போது ரேடியேஷன் தெரபி எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை முறையைக் கையாண்டால் அதிக பலன் ஏற்படுகிறது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nவைட்டமின் \"சி' அதிக டோஸ் செலுத்த ஊசிதான் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த ஆய்வில் மேலும் சில படிகளைக் கடந்த பிறகு புற்றுநோய் சிகிச்சைக்குப் பலன் கிடைப்பது அதிகமாகும் என்று மருத்துவ உலகம் மகிழ்கிறது.\nபத்து மணிக்கு மேல் வெளியில் தலை காட்டவே மக்கள் பயப்படுகின்றனர். வெயில் மண்டையைப் பிளக்கிறது. அரை மணி நேரம் வெயிலில் செல்ல நேர்ந்தால் கண் எரிச்சல், தோல் வறட்சி, வியர்வை, உடல் சோர்வு, சிறுநீர் தொற்று என பல பிரச்னைகள் வாட்டுகிறது. இது போன்ற சங்கடங்களில் இருந்து காத்துக் கொள்ள ஆலோசனை சொல்கிறார் தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் விக்னேஷ்வரி.\nவெயில் நேரத்தில் எந்தப் பாதுகாப்பும் இன்றி வெளியில் செல்வதால் வியர்வை சங்கடத்தை ஏற்படுத்தும். தோல் வறட்சி காணப்படும். மேலும் வியர்வை அதிகரிப்பால் ஏற்கனவே தோல் பகுதியில் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அரிப்பு அதிகரிக்கும். அக்குள் மற்றும் முதுகுப் பகுதியில் இந்த அரிப்பு காணப்படும். உடல் சூட்டின் காரணமாக வெயில் கொப்புளம் மற்றும் வியர்குரு போன்ற தொல்லைகள் உண்டாகும்.\nஉடல் இயல்பான தட்பவெப்ப நிலைகளில் தோல் வியர்வை மூலம் இயற்கையாகவே வெப்ப மாற���பாடுகளை சரி செய்து விடும். நீண்ட நேரம் அதிக வெப்பநிலையில் இருக்கும் போது உடல் வெப்பக் கட்டுப்பாட்டு செயலிழக்கிறது. இதுவே பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம் ஆகும். கடும் வெப்பத்தின் காரணமாக வலியுடன் கூடிய வெப்பத் தசையிழுப்பு ஏற்படலாம். இதன் மூலம் உடல் உழைப்பில் ஈடுபடும் தசைகளும், வயிற்றுத் தசைகளும் பாதிக்கப்படுகின்றன. மேலும் அதிக வெப்பத்தின் காரணமாக சோர்வு அதிகரிக்கும். மயக்கம், இதயத்துடிப்பு அதிகரித்தல், ரத்த அழுத்தம் குறைதல், தோல் குளிர்ந்து சுருங்குதல் போன்ற தொல்லைகள் உண்டாகும். வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு வெப்பத்தாக்கு ஏற்படலாம். நீரிழப்பு, மதுப்பழக்கம், இதய நோய்கள், கடும் உடற்பயிற்சி மற்றும் சில மருந்துகளை உட்கொள்வதால் வெப்பத்தாக்கு வரும். இயல்பாகவே வியர்வை சுரப்பு குறைவாக உள்ளவர்களை இது விரைவில் தாக்கும். இதயத்துடிப்பு அதிகரித்தல், சுவாசத்தின் வேகம் அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தப் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு போதுமான நீர் ஆகாரம், சரியான உணவு முறை மற்றும் வெயிலில் இருந்து காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வெயில்கால நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.\nபாதுகாப்பு முறை: வெயில் நேரத்தில் வெளியில் சுற்றுவதைத் தவிர்க்கவும். வெளியில் செல்லும் போது கையில் எப்போதும் தண்ணீர் பாட்டில் இருக்கட்டும். காட்டன் உடைகள் மட்டுமே வெயிலுக்கு ஏற்றவை. குளிர் கண்ணாடிகளைப் பயன்படுத்தி கண் எரிச்சலைத் தடுக்கலாம். மூன்று முறை குளிப்பதன் மூலம் வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபடலாம். மேலும் பகல் 12 மணியில் இருந்து 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம். காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே கடுமையாக உழைக்கலாம். எடை குறைந்த மெல்லிய உடையை தளர்வாக அணியலாம். மது மற்றும் தேநீர் குடிப்பதைத் தவிர்க்கலாம். சூடான உணவையும் தவிர்ப்பது நல்லது. தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆண்கள் வெளியில் செல்லும் போது முழுக்கை சட்டை, தொப்பி அணியலாம். வெயிலில் இருந்து தப்பிக்க குடை பயன்படுத்தலாம். பெண்கள் வாகன��்தில் செல்லும் போது வெயில்படும் இடங்களை மறைப்பது நல்லது. சன்ஸ்கிரீன் லோஷன் தடவுவதன் மூலம் தோல் கருப்பதைத் தவிர்க்கலாம். வியர்வை உற்பத்தியாகும் பகுதியில் பாக்டீரியாக்கள் செயல்புரிவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மருத்துவரின் ஆலோசனைப்படி சோப் மற்றும் லோஷன் உபயோகித்து துர்நாற்றத்தை விரட்டலாம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களைக் கடந்து வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nவௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nவாசகர்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள் . இன்றய உலகில் தொழிநுட்பம் வளரும் அசுர மாற்றத்திற்குச் சமமாக மனிதனும் மாறிக்கொண்ட...\n\"ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய்\"\n💔 [ மனைவியை இழந்து துடிக்கும் ஒரு கணவனின் சோகம்] 💔 \" ஏழடி நடந்தாய், ஏழாயிரம் கனவு கண்டாய் , தாளடி தொழுதாய், பல...\nஎனக்கும் ஒரு ரெயில் சிநேகிதர் இருக்கிறார்.. அவர் என்றும் இன்றய காலத்தின் பெரும்பாலானோர் போன்று மறுத்துப் பேசும் பழக்கம் கொண்டிருந...\nஎந்த கடவுள் மிகவும் உயர்ந்தவர் எல்லா மதக் கடவுள்மார்களும் , அம்மதங்களை பின்பற்றுவோரினால் அதிசயமானவர்களாக புதிது புதிதாக விவரிக்...\n [சீரழியும் சமுதாயம்] பகுதி: 07B\nஇணைய கலாச்சாரம் செய்யும் பெரிய தீங்கு , எதுவெனில் பெருமளவில் உடல் உழைப்பு தே���ைப்படாத ஒரு வாழ்க்கை பணிக்கு [ sedentary lifestyle] ஒ...\nஅம்மாவின் அருமை ,இல்லாதபோது தெரியும்... short film\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/luke-6/", "date_download": "2020-01-27T12:48:27Z", "digest": "sha1:C4LKU36RPXG4JKV2JFFZHY3YPUQOSKLN", "length": 20558, "nlines": 159, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Luke 6 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 பஸ்காபண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, அவர் பயிர்வழியே நடந்துபோகையில், அவருடைய சீஷர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித் தின்றார்கள்.\n2 பரிசேயரில் சிலர் அவர்களை நோக்கி: ஓய்வுநாளில் செய்யத்தகாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள்.\n3 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்மாத்திரமே தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைக்கேட்டு வாங்கி,\n4 தான் புசித்ததுமன்றி, தன்னுߠΩேகூட இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சƠξன்னார்.\n5 மேலும் மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.\n6 வேறொரு ஓய்வு நாளிலே, அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்து உபதேசித்தார். அங்கே சூம்பின வலதுகையையுடைய ஒரு மனுஷன் இருந்தான்.\n7 அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் குற்றம் பிடிக்கும்படி, ஓய்வுநாளில் சொஸ்தமாக்குவாரோ என்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.\n8 அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: நீ எழுந்து, நடுவே நில் என்றார். அவன் எழுந்து நின்றான்.\n9 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடத்தில் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக்காப்பதோ, அழிப்பதோ, எது நியாயமென்று கேட்டு,\n10 அவர்களெல்லாரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன்கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.\n11 அவர்களோ மூர்க்கவெறிகொண்டு, இயேசுவை என்ன செய்யலாமென்று ஒருவரோடொருவர் ஆலோசித்தார்கள்.\n12 அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.\n13 பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழ���த்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்.\n14 அவர்கள் யாரெனில், பேதுரு என்று தாம் பேரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தொலொமேயு,\n15 மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன்,\n16 யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே.\n17 பின்பு அவர் அவர்களுடனேகூட இறங்கி, சமனான ஒரு இடத்தில் நின்றார். அங்கே அவருடைய சீஷரில் அநேகம்பேரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும், தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும், யூதேயாதேசத்துத் திசைகள் யாவற்றிலிருந்தும், எருசலேம் நகரத்திலிருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்திலிருந்தும் வந்தவர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள்.\n18 அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள்.\n19 அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரைையும் குணமாக்கினபடியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகைதேடினார்கள்.\n20 அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது.\n21 இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி நகைப்பீர்கள்.\n22 மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.\n23 அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள்பலன் மிகுதியாயிருக்கும்; அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.\n24 ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்கள் ஆறுதலை நீங்கள் அடைந்து தீர்ந்தது.\n25 திருப்தியுள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு ஐயோ; பசியாயிருப்பீர்கள். இப்பொழுது நகைக்கிற உங்களுக்கு ஐயோ; இனி துக்கப்பட்டு அழுவீர்கள்.\n26 எல்லா மனுஷரும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.\n27 என��்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.\n28 உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.\n29 உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே.\n30 உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே.\n31 மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.\n32 உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே.\n33 உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன\n34 திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.\n35 உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே,\n36 ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.\n37 மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.\n38 கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்.\n39 பின்னும் அவ���் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா\n40 சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்.\n41 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன\n42 அல்லது நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி மாயக்காரனே முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.\n43 நல்ல மரமானது கெட்ட கனி கொடாது, கெட்ட மரமானது நல்ல கனி கொடாது.\n44 அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச்செடியில் திராட்சப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை.\n45 நல்ல மனுஷன் தன் இருதமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான் இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.\n என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன\n47 என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குக் காண்பிப்பேன்.\n48 ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின் மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக்கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.\n49 என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்; நீரோட்டம் அதின் மேல் மோதினவுடனே அது விழுந்தது; விழுந்து, முழுவதும் அழிந்தது என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-01-21", "date_download": "2020-01-27T11:49:29Z", "digest": "sha1:SPLZAF425LK4V3LPVPXTMZSY4WHZYVJ4", "length": 17303, "nlines": 286, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசம்பந்தனும் ஹக்கீமும் மைத்திரியுடன் பேசியது என்ன\nஜெயலலிதா உயிரிழந்த விடயம் முன்கூட்டியே தெரியும்\nவவுனியாவில் திருமண வீட்டில் கொடுக்கப்பட்ட குளிர்பான போத்தலுக்குள் கழிவுகள்\nஒருபோதும் திருடர்களை மன்னிக்க மாட்டேன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைபலவீனப்படுத்த பேரினவாத கட்சிகள் முயற்சி\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கூட்டத்தின் மீது கண்வைத்துள்ள இலங்கை\nவடக்கு மக்களை ஈர்க்க இராணுவத்தினர் போடும் திட்டம்\nதமிழ் ஆசிரியரிடம் முதலமைச்சர் மன்னிப்புக் கோரவேண்டும்\nமன்னார் - வவுனியா பிரதான வீதியில் விபத்து : இருவர் படுகாயம்\nசிவசக்தி ஆனந்தனுக்கு சிறீதரன் எம்.பி சவால்\nசெயற்கை மழை தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்க தாய்லாந்து விருப்பம்\nரவி கருணாநாயக்கவை கைது செய்ய நடவடிக்கை\nகுடு சுத்தாவிற்கு ஏற்பட்ட நிலை: குடும்பத்தினர் பலர் கைது\nயாழில் மர்ம நபர்களினால் பெண் அடித்து கொலை\nயாழ். மக்களுக்கு கடல்நீரிலிருந்து குடிநீர்\nமோசடியாளர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் எடுத்துள்ள நடவடிக்கை\nகை விலங்குடன் பரீட்சை எழுதிய மைத்திரி மயான அமைதியிலிருந்த அமைச்சரவைக் கூட்டம்\nஇலங்கையில் 50 வீதமான அரசியல்வாதிகள் கள்ளர்கள்\n4 வருடங்களின் பின் பாரிய வளர்ச்சியை பதிவு செய்துள்ள பிரித்தானிய பவுண்ட்\nகதிர்காமத்தில் 63 பேர் கைது மீண்டும் கண்ணீர்ப்புகை தாக்குதல்: அதிரடிப்படையினர் குவிப்பு\nதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 10 வேட்பாளர்கள் கைது\nஐ.தே.முன்னணியுடன் கூட்டணி அமைக்கும் த.தே.கூட்டமைப்பு\nகுற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது உறுதி\nகொழும்பில் உள்ள அமெரிக்க மையம் மூடப்பட்டது\nமைத்திரியை காண சென்று இளைஞன் பரிதாபமாக பலி\nவடக்கு கிழக்கில் பாரிய இன அழிப்பு: முதலமைச்சர் சீ.வி\nகாவாலிகளை கடைத்தெருவுக்க��� இழுப்பதா பொறுப்புகூறல்\nஇலங்­கை­ விடயத்தில் ஐ.நாவில் குழப்­பம்\nதபால்மூல வாக்குப்பதிவு நாளை ஆரம்பம்\nகூட்டமைப்பின் முதலாவது பிரச்சாரக் கூட்டம் ஆரம்பம்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம்: தேர்தல்கள் நிறைவடையும் வரை எதுவும் நடக்காது\nம.வி.முன்னணியும் த.தே.கூட்டமைப்பும் நடித்து வருகின்றன: மஹிந்த\nஎதிர்பாராத நிலைமை: துப்பாக்கியை போட்டு தப்பியோடிய பொலிஸார்\nசுமந்திரன் சுற்றும் வாளும் அகப்படும் ஊடகங்களும்\nஇரண்டு நாட்கள் வேண்டும்: மஹிந்த அணி சபாநாயகரிடம் கோரிக்கை\nமட்டக்களப்பில் 3ஆம் கட்ட இந்திய வீடமைப்புத் திட்டம் ஆரம்பம்\nசம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் புத்திமதி சொல்லியிருக்கின்றேன்: அதாவுல்லா\nமுதலமைச்சரை முன்னுதாரணமாக கொண்டு பிரதமரும் பதவி விலக வேண்டும்\nஇலங்கை கடலில் வெளிநாட்டவர்களை மயக்கும் மாயாஜாலம்\nஇலங்கையுடனான உறவு தொடர்ந்து வலுவடையும்: சீனா நம்பிக்கை\nபிணை முறி மோசடிக்கு பொறுப்பானவர்களை நாட்டு மக்கள் அறிவார்கள்\nஹட்டனை மாற்றியமைப்போம்: ஆறுமுகன் தொண்டமான்\nபல்கலைக்கழக அனுமதிக்கான தமிழ் மொழிமூல கருத்தரங்கு\nவாழ்க்கை செலவை குறைக்க என்னிடம் வேலைத்திட்டங்கள் இருந்தன: மகிந்த\nகனடாவில் இலங்கை பாரம்பரிய உணவுகளை சமைத்து அசத்திய பெண்கள்\nவீதி போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதத் தொகை அதிகரிப்பு\nநள்ளிரவில் திடீரென கட்சி தாவிய மஹிந்த அணியின் வேட்பாளர்கள்\nஜனாதிபதியால் பிரதமரை பதவி நீக்க முடியாது\nஈழவிடுதலை போராட்ட மாவீரர்களின் எண்ணங்களை குழிதோண்டி புதைக்க முடியுமா\nஊவா மாகாண கல்வி அமைச்சர் பதவி துறப்பு\nதாயின் சொல்லை மீறி சென்ற சிறுமி பரிதாப பலி - யாழ். வீதியில் நடந்த சோகம்\nமகிந்த ஆட்சிக்கால பிணை முறிப்பத்திர விவகாரத்திற்கும் ஜனாதிபதி ஆணைக்குழு\n151 வருடங்களில் ஏற்பட்ட மாற்றம்\nகேரளா கஞ்சாவுடன் சிவனொளிபாதமலைக்குச் சென்ற 22 பேர் கைது\nஅகில இலங்கை ரீதியில் நடைபெற்ற போட்டியில் தமிழ் மாணவன் சாதனை\nதுப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி: கைதான பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்\nநாடாளுமன்றில் குறைபாடுகளின்றி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை\nஊழல், மோசடி விசாரணைகளுக்கு விசேட நீதிமன்றம்: விரைவில் அமைச்சரவைப் பத்திரம்\nகிளிநொச்சியில் இராணுவ சிப்பாய் தற்கொலை முயற்சி\nஇந்�� வாரத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறாது\nஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை: மகிந்த அரசாங்கத்தின் பலருக்கு எதிராக குற்றச்சாட்டு\nயாழ். கோப்பாய் பகுதியில் இருவர் கைது\nமன்னார் மயானத்திற்கு அருகில் திடீர் தீப்பரவல்\nமலையகத்தில் ஏற்பட்டுள்ள இயற்கையின் மாற்றம் காரணமாக பாதிப்பு\nநேபாள இராணுவ தளபதி முல்லைத்தீவு பகுதிக்கு விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/8688", "date_download": "2020-01-27T13:11:36Z", "digest": "sha1:H4OVLO5JMHYQPAW75D5CRQ6V4FDTUZ3S", "length": 14398, "nlines": 288, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "ஆதித்ய வர்மா படத்தின் திரைவிமர்சனம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்தது இருவருக்கும்...\n'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்தது இருவருக்கும்...\nரஜினியின் தர்பார் படம் திரைவிமர்சனம்\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nஅடுத்த சாட்டை பட திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nஹோப் தொண்டு நிறுவனத்தில் தனது பிறந்த நாளைக் குழந்தைகளோடு...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\n‘மீண்டும் ஒரு மரியாதை’ வரும் பிப்ரவரி மாதம் 21ம்...\nV4 எம்.ஜி.ஆர் - சிவாஜி அகாடமி 34வது திரைப்பட...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nஆதித்ய வர்மா படத்தின் திரைவிமர்சனம்\nஆதித்ய வர்மா படத்தின் திரைவிமர்சனம்\nதன் மகன் அறிமுகம் ஆகும் முதல் படமே முத்திரைப்பதிக்கும் படமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் தான் நடிகர் விக்ரம் தெலுங்கில் செம்ம ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்தைத் தேர்ந்தெடுத்தார். படம் நெடுக முத்திரைப் பதித்தாரோ இல்லியோ இளைஞர்கள் மத்தியில் கம்பீரமாக வீற்றிருக்கும் லாவகத்தை முதல் படத்திலே தட்டி இருக்கிறார் துருவ் விக்ரம். அவருக்கு முதல் வாழ்த்துகள்.\nகோவக்கார மருத்துவ இளைஞன் துருவ். அவருக்கு பனிதா சந்துவைப் பார்த்ததும் காதல். அதற்கு மேல் சாதி முதல் காரணமாய் அவர்களின் காதலை எதிர்த்து நிற்க காதலர்கள் அதை எப்படி எதிர்கொண்டார்கள் என்பது தான் கதை.\nரொம்ப அரதப்பழசான கதை என்றாலும் படம் மேக்கிங்கில் அசத்துகிறது. ஆனால் கருத்தியல் ரீதியாக படம் நிறைய அபத்தங்களை சுமந்திருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. படத்தில் நாயகன் எந்நேரமும் குடியைச் சுமந்தே திரிகிறார். மருத்துவரான அவர் குடித்துவிட்டு தான் ஆபரேசன் செய்வார்.\nஇதை எல்லாம் நோட் செய்யும் ஒரு மாணவப்பருவத்து பையனுக்குள் என்ன மாதிரியான சிந்தனை வரும் இதெல்லாம் இயக்குநரும் நடிகரும் யோசிக்க மாட்டார்களா இதெல்லாம் இயக்குநரும் நடிகரும் யோசிக்க மாட்டார்களா சமூகப்பொறுப்பு ஒவ்வொரு கலைஞனுக்கும் அவசியம் அல்லவா\nமிக வேகமான வாழ்க்கை முறைக்கு நாம் மாறினாலும் நம்மிடம் மிச்சமிருக்கும் ஒருசில நாகரீகத்தையும் பழைமை என்று தூக்கிப்போட்டு விடக்கூடாது. அதை திரைக்கலைஞர்கள் ஊக்குவித்து விடக்கூடாது.\nநடிப்பில் துருவ் பாஸ் மார்க்கை விட மாஸ் மார்க்கே வாங்குவார் போல. மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். மேலும் லவ், ஆக்‌ஷன், எமோஷ்னல் என ஆல் ஏரியாவும் அவருக்கு அசால்ட்டாக வருகிறது. நாயகி பனிதா சந்து கேப் விடாமல் முத்தம் கொடுக்கும் காட்சிகள் தவிர்த்து சில காட்சிகளில் நடித்திருக்கவும் செய்கிறார்.\nவசனங்கள் நிறைய இடங்களில் சரியாக காதில் விழாததிற்கு பின்னணி இசை காரணமாக இருக்கலாம். பாடல்கள் எதுவும் எக்ஸ்ட்ரா லோடாக தெரியவில்லை. கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணிநேரப்படம் என்பதால் கொஞ்சம் அலுப்பத்தட்டவும் செய்கிறது. பின்பாதி படம் போலவே முன்பாதி படத்தையும் வேகமாக இழுத்துச் சென்றிருக்கலாம்.\nபிகிலுக்கு பிறகு ஹிப்ஹாப் தமிழாவுடன் இணையும் பிரபலம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திலிருந்து \"சும்மா கிழி \" பாடல் நாளை வெளியாகிறது...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~week/exact_date~1561075200/request_format~json/cat_ids~55/", "date_download": "2020-01-27T12:40:18Z", "digest": "sha1:ZPFASR72XBFVZIVZX6SWO6IXSU334CSP", "length": 5845, "nlines": 172, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n82. பேர் கொண்ட பார்ப்பான்\nசந்திர கிரணத்தின் போது கோவிலுக்கு செல்லலாமா\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n82. பேர் கொண்ட பார்ப்பான்\n19. ஆராத இன்பம் அருளும் மலை\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101062", "date_download": "2020-01-27T12:12:15Z", "digest": "sha1:AGLYSX2ARVFBTTWWUCG5ZNHOJQIPP5OY", "length": 6051, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "நட்சத்திரம் கோளாக மாறுவதை ஆராய்ச்சியாளர்கள் முதன் முறையாக படம் பிடித்தனர்", "raw_content": "\nநட்சத்திரம் கோளாக மாறுவதை ஆராய்ச்சியாளர்கள் முதன் முறையாக படம் பிடித்தனர்\nநட்சத்திரம் கோளாக மாறுவதை ஆராய்ச்சியாளர்கள் முதன் முறையாக படம் பிடித்தனர்\nகடந்த வருடம் பிடிஎஸ் 70 எனும் நட்சத்திரமானது கோளாக மாறுவதை ஆராய்ச்சியாளர்கள் முதன் முறையாக படம் பிடித்திருந்தனர்.\nஇந்நிலையில் தற்போது மற்றுமொரு நட்சத்திரமும் கோளாக மாற்றம் பெறுவது கண்டறியப்பட்டு உள்ளது. அருகருகே காணப்படும் இரு கோள்களையும் ஒரே நேரத்தில் படம் பிடித்து ஆய்வாளர்கள் அசத்தியுள்ளனர்.\nகடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்ட புதிதாக தோன்றும் கோளுக்கு தற்போது பிடிஎஸ் 70பி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு புதிதாக தோன்றும் கோளுக்கு பிடிஎஸ் 70சி என பெயரிடப்பட்டுள்ளது. இவை இரண்டும் பூமியிலிருந்து 370 ஒளியாண்டு தூரத்திற்கு அப்பால் காணப்படுகின்றன. அத்துடன் பிடிஎஸ் 70பி ஆனது யூப்பிட்டரின் திணிவை போன்று 4 தொடக்கம் 17 மடங்கு திணிவை உடையது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகலிபோர்னியாவில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் தோன்றும் வினோதமான வீடியோ முதல் முறையாக வெளியாகியுள்ளது.\nநாசா வெளியிட்ட புதிய \"லேண்டரின்\" வடிவமைப்பு படம்\nஹ்ரித்திக��� ரோஷன் படம் பார்த்த மனைவி கொலை: அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்\nவகுப்பிற்கு வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த ஆசிரியை கைது\nசீனாவிலிருந்து பரவும் கரோனா வைரஸ் தாக்கினால் என்ன நடக்கும்\n​ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரியும் ஒப்பந்தத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கையெழுத்து\nஅமெரிக்காவில் வினோதம்: எலும்புக்கூடுடன் பயணம் செய்த முதியவர்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=23005", "date_download": "2020-01-27T13:57:16Z", "digest": "sha1:P4C67AQIGTOHC5M3BX4VHRG4ZQ64U4RT", "length": 7253, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "Penniya Vaasippu - பெண்ணிய வாசிப்பு » Buy tamil book Penniya Vaasippu online", "raw_content": "\nபெண்ணிய வாசிப்பு - Penniya Vaasippu\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nபெண்ணிய சிந்தனைப் போக்குகள் பெண்ணியக் கதைகள்\nஇந்த நூல் பெண்ணிய வாசிப்பு, பழனியப்பன் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பழனியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநீதியூட்டும் குட்டிக் கதைகள் - Needhiyoottum Kutti Kadhaigal\nசிந்தனை வளர்க்கும் சிரிப்புக் கதைகள் - Sindhanai Valarkkum Sirippu Kadhaigal\nநுண்ணறிவுக் கதைகள் - Nunnarivu Kadhaigal\nஅறிவுக்கு விருந்தாகும் நீதிக் கதைகள் - Arivukku Virundhagum Needhi Kadhaigal\nவழிகாட்டும் அற்புதக் கதைகள் - Vazhikaattum Arpudha Kadhaigal\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nலியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா - Leo Toltstoyin Anna Karenina\nநினைவுகளுக்கு மரணமில்லை - Mullai - Aaivu katturaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிற்றிலக்கியச் சோலையிலே - Sittrilakkiya Solaiyile\nநானும் கடவுளூம் நாற்பது ஆண்டுகளும் - Naanum Kadavulum Naarpadhu Aandugalum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011/", "date_download": "2020-01-27T12:27:36Z", "digest": "sha1:UH76XDZNE6JKWEHLZFNBSRRREAYTPSUT", "length": 128331, "nlines": 1836, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2011", "raw_content": "\nகழிவே ஊற்றாய் மிக பொங்கும்\nLabels: கழிவுநீர் குப்பை வேண்டுகோள்\nபீடுபெறுமே உன் வாழ்வு -உண்மைப்\nநாளை தன்மானம் காப்போம் திரளுங்கள்\nசிங்கம் போன்றே எழுவீரே- பெரும்\nLabels: கவிதை அறப்போர் திரளுதல்\nசில நேரங்களில் சில சூழ்நிலைகளால் கவிதை வருவதுண்டு\nஅவ��வகையில் வந்த கவிதை இது\n என் கவிதைப் பிரியன்,கோபித்துக் கொண்டு\nஇரவு வீட்டை விட்டு சென்னை வந்து விட்டான். இல்லமே\nஅழுது புலம்பியது. நண்பரிடம் தங்கியிருந்த அவனை,சென்னை வந்து\nயார் அழைத்தும் வர மறுத்து விட்டான்\nநான் பின் வரும் கவிதை ஒன்று எழுதி அனுப்பினேன்\nஅடுத்த நாளே வந்து விட்டான்\nபெ ற்றவர் சுற்றம் நீங்கி\nLabels: கவிதை பிறப்பு சூழ்நிலை\nசெயல்பட அதுவொன்றே என்னைத் தூண்டும்\nமருந்துண்டு வாழ்கின்ற வாழ்க்கை தானே\nமனத்தளவில் என்றென்றும் இளைஞன் நானே\nஇருந்துண்டு இயன்றவரை சங்கப் பதிவை- பற்றி\nபெருந்தொண்டு செய்திட தடையாம் ஆமே\nதங்கத்தால் ஆகாதச் செயலைக் கூட-வரும்\nதடைமுற்றும் தூளாகி விரைந்து ஓட\nசங்கத்தால் ஆகுமென முன்னோர் சாற்ற-அவை\nசரியென்றே கொண்டதுடன் பின்னோர் போற்ற\nஅங்கங்கே தொழில்தோறும் சங்கம் தோன்ற-நல்\nஅடிப்படை உரிமைகள் மனதில் ஊன்ற\nசிங்கத்தைப் போன்றின்று நடக்கக் காண்பூர்-உம்\nசிந்தையிலும் அதுபோன்றே உறுதி பூண்பீர்\nதன்நலமே இல்லாமல் சேவை செய்ய-கொள்கைத்\nதடுமாற்றம் இல்லாமல் அன்பைப் பெய்ய\nஎத்தனைப்பேர் வருவார்கள் தெரிய வில்லை-உடன்\nஏற்றயிடம் உறுதி செய்ய இயலவில்லை\nசித்தமதை, வருகைதனைச் செப்ப வேண்டும்\nசெயல்பட அதுவொன்றே என்னைத் தூண்டும்\nLabels: சங்கம் வருகை பதிவு\nசங்கப் பதிவு, இரண்டாம் கட்ட நடவடிக்கை\nஇன்று இப் பதிவில் சங்கத்தின் இரண்டாவதுக் கட்ட\nமுன் நின்று அம் மாவட்டத்திலுள்ள வலைப்\nபதிவர்களைச் சங்கத்தின் உறுப்பினர்களாக சேர்க்க\nபிறகு, உறுப்பினர் அனைவரும் சேர்ந்து\nஅம் மாவட்டத்திற்குரிய, தலைவர், செயலாளர்,\nபொருளார், துணைத்தலைவர், துணைச் செயலர்\nஆகியோரைத் தேர்வு செய்ய வேண்டும்\nஇவர்கள் தவிர மேலும் செயற்குழு உறுப்பினர்களாக\nஐந்து அல்லது ஏழு பேரைத் தேர்வு செய்யவேண்டும்\nஆக இந்த, பத்து அல்லது பன்னிரண்டுபேர்\nசேர்ந்த குழுவே அம் மாவட்டத்திற்குரிய\nமொத்த உறுப்பினர் அனைவரும் அம்\nமாவட்டத்தின் பொதுக்குழு உறுப்பினர் ஆவார்\nஎனவே, இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திலும்\nஉள்ளவர்கள், செயல் பட்டு தங்கள் மாவட்டத்தின்\nஆட்சியாளர்கள்குழு, செயற்குழு, பொதுக்குழு ஆகிய\nவற்றை அமைத்துக் கொள்ள வேண்டும்.\nஆட்சிக் குழுவில் உள்ள, தலைவர் செயலர், பொருளர்\nஆகிய மூவரும், (மொத்தம் 96) சேர்ந்ததே மாநிலச் செயற்குழு\nமாவட்டத்தில் தேர்வு செய்யப் பட்ட செயுற்குழு\nஉறுப்பினர்களை சேர்ந்த குழுவே மாநிலப் பொதுக்குழு ஆகும்\nபிறகு தமிழகத்தில் மையப் பகுதியில், அனைவரும் கலந்துக்\nகொள்ள, வசதியான பொது இடத்தில் மாநிலப்பொதுக்குழுவைக்\nஅக் கூட்டத்தில் மாநிலத் தலைவர், மாநிலச் செயலர்\nமாநிலப் பொருளர், ஆகியோரும், மேலும் தேவைக்கு ஏற்ப\nதுணைத் தலைவர்கள், துணைச் செயலர்கள் ஆகிய ஆட்சிக்\nகுழுவைத் தேர்வு செய்ய வேண்டும்\nநோக்கம், வெளிநாடுகளில் உள்ள தமிழ் வலைப்\nபதிவர்களை எம்முறையில் சேர்த்துக் கொள்வது\nஎன்பவைப் பற்றி எல்லாம் மாநிலப் பொதுக் குழுவில்\nசெயல்பட்டு தற்போது பதிவு செய்யப்பட உள்ள\nதலைமைச் சங்கத்திற்கு அறிக்கையை அனுப்பப் வேண்டும்\nஅவர்கள் தான் முறையா மாநிலப் பொதுக்\nகுழுவைக் கூட்டி தேர்தலை நடத்துவார்கள்\nஐயமிருப்பின் கீழ் வரும் என் தொலைபேசியில்\nLabels: சங்கம் பதிவு இரண்டாம் கட்டம்\nமுந்தைய பதிவிற்கு முக்கிய விளக்கம்\nமுந்தைய பதிவில் முதற்கட்டப் பணிகளைப் பற்றிய\nஇன்று இரண்டாவதுக் கட்டப்பணிகள் பற்றி எழுது\nவதாக இருந்தேன்.அதைப் பற்றி சற்று விரிவாக எழுதவேண்டி\nஅதற்கு முன்னதாக சிறு விளக்கம் தர விரும்புகிறேன்\nமுந்தைய பதிவில் மூன்று மாவட்டங்கள் என்று நான்\nகுறிப்பிட்டதை மற்ற மாவட்டங்கள் ஏதோ தங்களை ஒதுக்கி விட்ட\nயார் விரும்பினாலும் தாராளமாக வரலாம்\nமேலும் தற்போது ஏற்படுத்தும் பொறுப்பாளர்கள் தற்\n அவர்கள் பதவிக்காலம் இரண்டொரு மாதங்களே\nஆகும் பொங்கல் திருநாள் சென்றபின் சனவரி கடைசி வாரத்தில்\nஅல்லது பிப்ரவரி முதல் வரத்தில் எல்லா மாவட்டங்களைச்\nசேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்களைக் கூட்டி முறையாக\nபொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் அவர்களே\nஅதிகாரப் பூர்வமாகச் செயல் படுவபராவார்\nஉடனடி பதிவு செய்வதற்கும் இந்த இடைக்\nகாலத்தில் செய்ய வேண்டிய பணிகளைச் செய்வதற்கும்\nஇந்த தற்காலிக அமைப்புத் தேவையாகும்\nஎந்த மாவட்டங்களில் எத்தனைப் பேர் உள்ளனர்\nஎன்ற கணக்கு எனக்குத் தெரியாது. எனவேதான் தற்போது\nபதிவு செய்ய நமக்குத் தேவை குறைந்த எண்ணிக்கை\nதானே,பக்கத்துப்பக்க மாவட்டங்களே போதுமே சற்று\nதூரமிருந்து வருவது வீண் சிரமம்தானே என்று கருதினேன்\nஆர்வத்தோடு யார் வருவதானாலும் நன்மையே\nமனங்கலந்து பேசுவதற்கும் வாய்ப்பாக இருக்��ும்\nஎத்தனை பேர் வருவார்கள் என்ற கணக்கு முன்னதாக\nஎனக்குத் தெரிந்தால் தான் கூட்டம் நடத்த ஏற்ற இடம்\nஆகவே யார் யார் வருகிறீர்கள் என்பதை இப்\nபதிவின் கீழ், பெயர் ஊர் ஆகியவற்றைக் குறிப்பிட்டு\nஉறுதிப்படுத்தி மறுமொழி தருமாறு வேண்டுகிறேன்\nநான்கு நாட்களுக்குள் அதாவது திங்கள்வரை\nLabels: சங்கம் பதிவு விளக்கம்\nஇனிய வலைப் பதிவு அன்பர்களே\nஇனிய வலைப் பதிவு அன்பர்களே\nநமக்கொருப் பாதுகாப்பாகச் சங்கம் ஒன்று தேவை\nஎன்று நான் எழுதியிருந்த கருத்துக்கு ஆதரவாகவும்,\nஆலோசனைக் கூறியும் நாற்பத்தெட்டுபேர் மறுமொழி\nஉங்கள் அனைவருக்கும் என் நன்றியறிதலைத்\nதனி மரம் தோப்பாகாது நான் மட்டுமே எதையும்\nசெய்துவிட இயலாது மேலும் என் வயது எண்பது என்பதை\nஎனவே முதலிலேயே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்\nசிலர் எழுதியுள்ளதைப் போல நானே முன்நின்று,அல்லது\nபொறுப்பேற்று நடத்துவது என்பது வயதின் காரணமாக\nஇயலாத ஒன்று என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்\nகொள்கிறேன் உடல் உழைப்பு தவிர மற்ற எந்த உதவிகளையும்\nஆனால் சங்கத்தைப் பதிவு செய்யும் வரை வேண்டிய\nமுன் ஏற்பாடுகளை நான் செய்து தருகிறேன்\nமுதற்கண் சங்கம் பற்றிய சில குறிப்புகளை இங்கே\nசட்டப்படி சங்கத்தைப் பதிவு செய்ய ஏழு முதல் பதினைந்து\nஇருபது உறுப்பினர்கள் இருந்தாலே போதும். பதிவு செய்து விடலாம்\nஅதாவது,தற்காலிகமாக தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர்\nஆகிய பொறுப்பாளர்களையும் மற்றவர் உறுப்பினர்களாகவும் அமைத்து\nஅவர்களின் கையொப்பத்தோடு முகவரியும் குறிப்பிட்டு பதிவகத்தில்\nஉரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்\nஅடுத்து இரண்டாவது கட்டமாகநாடு தழுவிய பொதுக்குழு, ஆட்சிக்குழு,செயற்குழு\nஆகியவற்றை அமைத்தல் வேண்டும் இது இரண்டாம் கட்டப் பணி\nமுதற் கட்டப் பணி முறையாக அமைத்து அதன் பிறகு\nஇரண்டாம் கட்டப் பணியைத் தொடங்கலாம்\nமுதற் கட்டப் பணிப்பற்றிய என் கருத்துக்கள்\n1 பதிவு சென்னையில் செய்ய வேண்டும்.\n2 தேவையான உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும்\nஇதற்கான வழியாக நான் கருதுவது, சென்னை\nசெங்கை,திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்ட\nவலைப் பதிவர்களை சென்னையில் ஒரு பொது\nஇடத்தில் கூட்டி கலந்தாய்வு செய்து மேற்\nதேர்வு செய்து பதிவு செய்யலாம்\nஇதற்கான பணிகளை நான் செய்கிறேன்\nஇக் கருத்து உங்களுக்கு ஏற்புடையதானால்\nஉங்கள் கருத்துக்களை உடன் முன்போல்\nமறுமொழி வாயிலாகத் தெரிவிக்க வேண்டுகிறேன்\nLabels: சங்கம் பதிவு அறிவிப்பு\nமூடர்கள் கை யால் உடையட்டும்\nமதிமிகு தமிழா எழுவாயா –நம்\nLabels: அணை கப்போம் அறப்போர் கவிதைதை\nஅன்பின் இனிய தோழமை மிக்க பதிவர்களே\nவிண்ணில் ஒளிவிடும் நட்சத்திரங்கள் போல\nவலைவானில் ஒளிவிடும் நம் வலைகளுக்கு விரைவில்\nஅரசின் கட்டுப்பாடு வருகின்ற சூழ்நிலை உருவாகி வருகிறது\nஅது எப்படி வேண்டுமானாலும் வரலாம். இதுவரை\nசுதந்திரமாக எழுதிவந்த, நம் கருத்துகளை அடக்கவும் ஒடுக்கவும்\nமுற்படலாம். அதனால் சிலர் இன்னலுக்கு ஆளாகலாம் அவற்றை\nஎதிர்கொள்ள நமக்குள் ஒற்றுமை வேண்டும்.\nஇதற்கென ஓர் அமைப்பை,இயக்கத்தை உருவாக்கி\nசட்ட திட்டங்களை அமைத்து சங்கப்பதிவுப் அலுவலகத்தில்\nதங்கம் செய்யாததைக் கூட சங்கம் செய்யும்\nநீண்ட காலம் தொழிச்சங்க வாதியாகவும்\nதலைவனாகவும் நான் பணியாற்றி உள்ளதால்\nஇவ்வாறு, அமைப்பு இருக்குமானால் நம் உரிமைகளை\nஎப்படி பாதுகாக்க முடியும் என்பதை அறிவேன்\nஉலகத் தமிழ் வலைப் பதிவாளர்கள் சங்கம்\nஎன்றோ அல்லது வேறு,( அனைவரின் கருத்துக்கு ஏற்ப)\nமுதற்கண், இக்கருத்தை ஏற்றுச் செயல்படலாம்,\nஅமைப்பை உருவாக்கலாம் என்று கருதுகின்றவர்கள் இப் பதிவின்\nகீழ் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்\nநிறைவாக நீங்கள் ஆதரவு தெரிவித்தால் எப்படி\nஅமைக்கலாம் என்பதை விரிவாக ஆராயலாம்\nமுதலில், அமைப்பு வேண்டுமா வேண்டாம\nLabels: வேண்டுகோள் சங்கம் பதிவு\nமாட்சியா சற்று நில்லுங்கள் உங்கள்\nமுறையா சரியா படை திரண்டும்\nLabels: அரசியல் கவிதை புனைவு\nவலையுலக அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வேண்டுகோள்\nமுதற்கண், உங்கள் அனைவருக்கும் என் பணிவான\nஇதுவரை என் வலைவழி நான் எழுதியுள்ள கவிதைகளை\nநூலாக வெளியிட முடிவு செய்து, உரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன்\nவிரைவில் வெளிவர இருக்கிறது தேதி முடிவானதும்\nமேலும் வெளிவர இருக்கின்ற நூலில் சிலப் பக்கங்களை\nஒதிக்கி என் கவிதைகளைப் பற்றிய உங்கள் சிறப்பான கருத்துக்களை\nஎனவே, இனிய நெஞ்சங்களே, இப்பதிவின் கீழே தங்கள்\nகருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டுகிறேன்\nகருத்துக்கள் பொதுவானதாக,இரண்டு மூன்று வரிகளில்\nஅமையுமாறு இருத்தல் நலமென்று மிகப் பணிவன்போடுத்\nஅதில��� தங்கள் வலைப்பெயர் உள்நாடுஎனில் ஊரும்\nவெளிநாடு எனில்,நாட்டின் பெயரும் குறிப்பிட வேண்டுகிறேன்\nஅதை அப்படியே படி எடுத்து வெளியிடுவேன்\nபார்க்கவில்லை நீயென்றால் படுவதெல்லாம் துன்பம்\nதலைவாரிப் பூச்சூடி தண்நிலவே முன்னால்\nதடுமாற என்னுள்ளம் தவித்திடுமே உன்னால்\nஅலைமோதும் கரைபோல அணுவணுவாய் நெஞ்சம்\nஅழிகின்ற நிலைதன்னைக் காணாயோ கொஞ்சம்\nஇலைமீதே தத்தளிக்கும் நீர்த் துளியேபோல\nஎன்னுயிரும் தள்ளாடி நீங்குமெனில் சால\nநிலைமீறிப் போவதற்குள் நின்றென்னைப் பாராய்\nநீங்காத வேதனையை நீமாற்ற வாராய்\nதுள்ளுகின்ற காரணத்தால் கரையடைத்த மீனோ\nதுள்ளியுந்தன் இருவிழியில் புகலடைந்த தேனோ\nதெள்ளுகின்றத் தீந்தமிழே தேவையில்லை வீணே\nதேன்மொழியே தக்கதல்ல தவிர்திடுவாய் நாணே\nஎள்ளுகின்ற நிலையெனக்கு நீதருதல் நன்றோ\nஎன்னிடத்து உன்கருத்தை அறிவதுதான் என்றோ\nஉள்ளமதைக் காட்டயெனில் ஓரவிழி போதா\nஉரைத்திடுவாய் கனியிதழைத் திறப்பதென்ன தீதா\nஇடைகாட்டி மின்னலதைப் போட்டியிலே வென்றே\nஇருவென்று சொன்னாயோ விண்ணினிலேச் சென்றே\nபடைகூட்டிப் போர்த்தொடுக்கப் பழிதனிலே நின்றே\nபளிச்சிட்ட மின்னலதோ பதுங்குவதேன் இன்றே\nநடைகாட்டிப் பெருமையுற அன்னமெனும் புள்ளும்\nநாடியுனை அடைந்திட்டால் நாணமிகக் கொள்ளும்\nகடைகூட்டிக் கருமணியால் காணிலது போதும்\nகற்பனையில் நாளெல்லாம் இன்பம்அலை மோதும்\nகுளக்கரையில் உனைநினைத்து நானிருக்கும் நேரம்\nகுடம்தாங்கும் இடைதுவள நீநடப்பாய் ஓரம்\nஉளக்கரையோ அணுவணுவாய் தானிடிந்துச் சாயும்\nஉணர்வற்றே நானிருக்க ஒளிமங்கி ஓயும்\nஅளக்கரிய என்அன்பை அறிவதுதான் என்றோ\nஅரிவையுந்தன் ஆசைகளை மறைப்பதுவும் நன்றோ\nவிளக்கெரிய எண்ணையின்றேல் திரியெரிந்துப் போகும்\nவிளங்வில்லை உனக்கென்றால் விதிமுடிவே ஆகும்\nதேய்வதென்ன வளர்வதென்ன தெரிவதென்ன விண்ணில்\nதெரிவையுந்தன் முகத்தினிக்கே ஒப்பெனவே எண்ணில்\nஓய்வதென்னத் திங்களுக்கு ஒருமுறைதான் மண்ணில்\nஒளிதன்னைப் பாச்சுகின்ற அம்புலிதான் கண்ணில்\nஆய்வதென்ன அறைவதென்ன ஒப்பிலையாம் என்றே\nஅழிவதுமே வளர்வதுமே ஆனநிலை இன்றே\nபாய்வதென்ன உன்வரவால் என்னுளத்தில் இன்பம்\nபார்க்கவில்லை நீயென்றால் படுவதெல்லாம் துன்பம்\nகல்லூரியில் படித்த போது எழுதியது\nஒன்றது பாசத்தைக் கண்டாயா- அ���்த\nஉளத்தினைக் காட்டுமே கண்டாயா- அந்த\nஒட்டியே செல்லுமே கண்டாயா- அந்த\nதீதும் நன்றும் பிறர் தம்மால்\nதிரைகடல் ஓடு என் றாரே\nதிரவியம் தேடு என் றாரே\nகுறையிலா வழியில் அதைப் பெற்றே\nகொள்கையாய் அறவழி தனைக் கற்றே\nநிறைவுற அளவுடன் நீதி சேர்ப்பீர்\nநிம்மதி அதனால் வரும் பார்ப்பீர்\nகறையிலா கரமென புகழ்ப் பெறுவீர்\nகண்ணியம் கடமை என வாழ்வீர்\nவையம் தன்னில் வாழ் வாங்கும்\nசெய்யும் எதையும் தெளி வாகச்\nசெய்யின் வருவது களி வாகப்\nபொய்யோ புரட்டோ செய் யாமல்\nபோலியாய் வேடம் போடா மல்\nஐயன் வழிதனில் செல் வீரே\nஅன்பால் உலகை வெல் வீரே\nதீதும் நன்றும் பிறர் தம்மால்\nநோதலும் தணிதலும் அவ் வாறே\nநவின்றனர் முன்னோர் இவ் வாறே\nசாதலின் இன்னா திலை யென்றே\nசாற்றிய வள்ளுவர் சொல் ஒன்றே\nஈதல் இயலா நிலை என்றால்\nஇனிதாம் அதுவும் மிக என்றார்\nஎல்லா மக்களுக்கும் நலம் ஆமே\nஎன்றும் பணிவாம் குணம் தாமே\nசெல்வர் கதுவே பெருஞ் செல்வம்\nசெப்பிடும் குறளாம் திருச் செல்வம்\nநல்லா ரவரென புகழ் பெற்றே\nநாளும் நாளும் வளம் உற்றே\nபல்லார் மாட்டும் பண் பாலே\nபழகிட வேண்டும் அன் பாலே\nகவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர்\nகவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர்\nகற்பனை வளமது கற்றிட வாரீர்\nபுவிதனில் பலரும் படித்திட அவரே\nசெவிதனில் இசையென விழுகிற சந்தம்\nசெம்மொழி உளவரை அதற்கிலை அந்தம்\nநவிலவும் எளிய நற்றமிழ் சொற்கள்\nநாவலர் சுவைக்கும் கற்கண்டாம் கற்கள்\nஆயிர மாயிரம் பாடலைப் பாடி\nஅரியநல் உவமைகள் ஆய்வுற நாடி\nபாயிரம் தம்மொடு அமைந்த காவியம்\nபண்பினை விளக்கும் பைந்தமிழ் ஓவியம்\nதாயென போற்றும் தமிழ்மொழி தன்னில்\nதன்னிக ரற்றுத் தழைப்பதை எண்ணில்\nவாயினில் விளக்கிட வார்த்தைகள் இன்றே\nவாழும் இலக்கியம் தனிலிதும் ஒன்றே\nகம்பன் வீட்டுக் கட்டுத் தறியும்\nகவிதை வரையும் வல்லமை புரியும்\nஉம்பரும் போற்றும் உன்னதக் கதையே\nஒருவனுக் கொருத்தியாம் சாற்றும், இதையே\nஅன்பர்கள் ஆய்ந்து குறைநிறை காண்பதும்\nஅடிக்கடிப் பட்டி மன்றங்கள் பூண்பதும்\nஇன்புற நடைபெறும் ஏற்புடை நிகழ்ச்சியே\nஎல்லையில் கம்பனின் கற்பனை புகழ்ச்சியே\nதலைமுறை பலவும் தாண்டிய போதும்\nதன்னிலை தன்னில் அழிவிலா தேதும்\nநிலைபெற நின்றே இன்றும் வாழும்\nநிகரில் இலக்கிய மணத்தொடு சூழும்\nகலைமிக கற்பனைக் களஞ்சியம் என்றே\nகற்பவர் கற்றவர் போற்றிட நன்றே\nமலையென மக்கள் மனதில் தங்கிட\nமறையாது என்றும் மகிழ்ச்சி பொங்கிடும்\nசொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே\nஇடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்\nகெடுப்பாரும் இன்றியே தானேதான் கெடுவான்\nதுடுப்பதை இழந்திட்ட பரிதாப தோணி\nதுணையின்றி தனியாக உள்ளமே நாணி\nவிடுப்பானே ஆண்டிடும் உரிமையைக் கூட\nவேதனை மண்டியே மனதினில் ஓட\nதம்மிற் பெரியாரைத் தமராகக் கொண்டே\nதன்னரசை நாள்தோறும் நடத்திடக் கண்டே\nவிம்மிதம் கொள்வாரே மக்களும் அவன்பால்\nவிருப்பியே புகழ்வாரே வியந்துமே அன்பால்\nஇம்மென்றால் சிறைவாசம் ஏன்னெறால் வனவாசம்\nஇல்லாது ஆள்கின்ற மன்னர்பால் விசுவாசம்\nஉம்மென்று இல்லாமல் உவகையில் காட்டுவார்\nஒருவருக் கொருவர் உற்சாகம் ஊட்டுவார்\nசமன்செய்து சீர்தூக்கும் கோல்போல வேந்தன்\nசரியாக நீதியில் ஆண்டிட மாந்தர்\nஅமரின்றி அனைவரும் அமைதியில் வாழ்வார்\nஆண்டவன் அவனென்று ஆனந்தம் சூழ்வார்\nதமரென்றே எல்லோரும் தம்முள்ளே உறவே\nஇமயோரும் காணத இன்பத்தைப் பெறுவர்\nஇறைவாநீ என்றுமே மன்னனை தொழுவர்\nபல்லோரின் பகையாலே பாதகம் இல்லை\nபலமிக்க மன்னர்க்கு வாராது தொல்லை\nநல்லோரின் துணையின்றி நாடாள முயலா\nநல்லது கெட்டது அறிந்திட இயலா\nவல்லவ ரானாலும் வழிதவறிப் போக\nவாய்ப்புண்டு அதனாலே தீமைகள் ஆக\nசொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே\nபெரிதென்று அறிவீரே அதற்கில்லை இணையே\nசொல்லல் யார்க்கும் எளி தன்றோ\nநினைத்து நினைத்துப் பார்க் கின்றேன்\nநினைவில் ஏனோ வர வில்லை\nஅனைத்தும் மனதில் மறைந் தனவே\nஅறிவில் குழப்பம் நிறைந் தனவே\nதினைத்துணை அளவே செய் நன்றி\nதேடிச் செய்யின் மன மொன்றி\nபனைத்துணை யாகக் கொள் வாரே\nபயனறி உணரும் நல் லோரே\nஅடுத்தவர் வாழ்வில் குறை கண்டே\nஅன்னவர் நோக அதை விண்டே\nதொடுத்திடும் சொற்கள் அம் பாக\nதொடர்ந்து அதுவே துன் பாக\nகெடுத்திட வேண்டுமா நல் லுறவை\nகேடென தடுப்பீர் அம் முறிவை\nவிடுத்திட வேண்டும் அக் குணமே\nவேதனை குறையும் அக் கணமே\nகீழோ ராயினும் தாழ உரை\nவீழ்வே அறியா பெரும் பேறே\nவிளைவு அதனால் நற் பேரே\nபேழையில் உள்ள பணத் தாலே\nபெருமையும் வாரா குணத் தாலே\nஏழைகள் பசிப்பிணி போக்கி டுவீர்\nஇணையில் இன்பம் தேக்கி டுவீர்\nமக்கள் தொண்டு ஒன்றே தான்\nமகேசன் தொண்டு என்றே தான்\nதக்கது என்றே சொன் னாரே\nதன்நிகர் ���ல்லா அண் ணாவே\nஎள்ளல் வேண்டா எவர் மாட்டும்\nஇனிமை ஒன்றே மகிழ் வூட்டும்\nசொல்லல் யார்க்கும் எளி தன்றோ\nசொன்னதை செய்தல் அரி தன்றோ\nமறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை\nமறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை-அது\nமனமென்னும் நிலத்திலே போட்ட விதை\nஇறவாது எண்ணத்தில் கலந்தே விடும்-சொல்ல\nஎண்ணினால வந்துடன் கண்ணில் படும்\nபுறமாக அகமாக சங்கம் தொட்டே-புலவர்\nபுனைந்தது பத்தோடு தொகையும் எட்டே\nஅறமாக வந்தப்பின் நூல்கள் கூட-மரபு\nவழியொற்றி வந்ததாம் பலரும் பாட\nஒருமுறை உள்ளத்தில் தோன்றி விட்டால்-நம்\nஉயிருள்ள வரையிலே நினவைத் தொட்டால்\nவருமுறை மரபுக்கே உண்டு யொன்றே-கவிதை\nவடிக்கின்ற அனைவரும் அறிந்த ஒன்றே\nஇருமுறை சொன்னாலே எதுகை மோனை-நெஞ்சில்\nஎடுத்ததை தந்திடும் கவிதைத் தேனை\nதிருமுறை எந்நாளும் மரபே ஆகும-இன்றேல்\nதீந்தமிழ் சீர்கெட்டே மங்கிப் போகும்\nஇலக்கியம் கண்டேபின் இலக்கணம கண்டார்-பின்\nஎதற்காக அன்னவர் மரபினை விண்டார்\nகலக்கமே மொழிதன்னில் வருதலும் வேண்டாம்-என\nகருதியே மரபென வகுத்தனர் ஈண்டாம்\nவிளக்கமாய் அவரதை செல்லியும் உள்ளார்-அதன்\nவீணென்று எண்ணிட எவருமே சொல்லார்\nஅளக்கவே இயலாதாம் செம்மொழி சிறப்பே –அதை\nஅழியாமல் காப்பதும் நமக்குள்ளப் பொறுப்பே\nமழைநாளில் தோன்றிடும் காளானைப் போல-உடன்\nமறைவதா எண்ணுவீர் கவிதையும் சால\nவிழைவீரா அருள்கூர்ந்து கவிஞரும் நீரே-இதென்\nவேண்டுகோள் மட்டுமே மாசில்லை வேறே\nபிழையாக யாரையும் நானசொல்ல மாட்டேன்-வீண்\nபிடிவாதம் பிடித்திங்கே கவிதீட்ட மாட்டேன்\nஅழையாத விருந்தாக ஏதோநா னில்லை-நெஞ்சின்\nஆதங்கம் எழுதினேன் வேண்டாமே தொல்லை\nஅறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பட்டு அவர் நடத்திய\nதிராவிட நாடு இதழின் முதல் பக்கத்தில் வெளிவந்த கவிதை\nஇது, இரண்டாம் முறை இந்தி நுழைய முயன்ற போது\n ஏறத்தாழ, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்\nLabels: கவிதை , புனைவு\nகொள்ளி வைக்கவும் ஆள் இல்லை\nதாழ்ந்தாய்த் தமிழா தாழ்ந்தாய் நீ\nவீழ்ந்தாய் தமிழா வீழ்ந்தாய் நீ\nவாழ்ந்தாய் அன்று பலர் போற்ற\nவாழ்கிறாய் இன்று பலர் தூற்ற\nசூழ்ந்ததே உன்னைப் பழி பாவம்\nசொன்னால் எதற்கு வீண் கோவம்\nஅல்லல் பட்டு ஆற்றாது அவர்\nஅழுகுரல் உனக்குக் கேட்க லையா\nகொல்லப் பட்ட உடல் தன்னை\nகுழியில் புதைப்பதை பார்க் லையா\nசொல்லப் பட்டது மிகை யில்லை\nசொன்னதே சேனல் துய ரெல்லை\nஉள்ளம் உண்டா இல் லையா\nஉண்மைத் தமிழா சொல் லையா\nஓடிஓடி தேடுகி றார் தம்\nஉறவினர் உடலைத் தேடு கிறார்\nஆடிப் போகுதே நம் உள்ளம்\nஅருவியாய் கண்ணீர் பெரு வெள்ளம்\nதேடி எங்கும் தெருத் தெருவாய்\nதிரியும் அவர்நிலை கண் டாயா\nகோடி எடுக்கவும் ஆள் இல்லை\nகொள்ளி வைக்கவும் ஆள் இல்லை\nகூண்டாய் இறந்து போவோமா கை\nகூலிகள் உணர சாவோ மா\nமாண்டார் மானம் காத் தாரே\nமற்றவர் பின்னர் தூற் றாரே\nஆண்டோம் அன்று இவ் வுலகே\nஅடைவோம் இன்று அவ் வுலகே\nசேனல் நான்கைக் கண்டு எழுதியது\nLabels: ஈழ அவலம் புனைவு\nLabels: கவிதை , புனைவு\nLabels: குழந்தைப் பாடல் புனைவு\nLabels: கவிதை , புனைவு\nதிருமிகு, நாராயணசாமி அவர்கள் கூடங்குளம்\nபோராட்டம் பற்றி கொச்சைப் படுத்திப் பேசியுள்ளார்\nஅதன் விளைவே இக்கவிதை மீண்டும் வந்துள்ளது\nPosted by புலவர் சா இராமாநுசம் at 6:19 AM\nகாலில் ஒட்டிய சேற்றோடும்- தன்\nபருவம் தவறி மழைபெய்ய- வெள்ளம்\nLabels: கவிதை , நிம்மதியே\nஅஞ்சினோம் காத்தாயே நீதிமன்றம் –சொல்ல\nபாளு(ழு)ம் நூலகம் செய்திட்ட –பெரும்\nமருத்து மனையும் கட்டுங்கள்- அதை\nகுறிப்பு- மருத்தவர் ஆலோசனை, ஓய்வெடுக்க சொன்ன உங்கள் அன்பு\nஆணை இரண்டையும் மீறி இக் கவிதையை எழுத காரணம் வன்\nசெயல் கண்டு கொதித்த உள்ளக் குமுறலே ஆகும்\nஎன் வலையில் நான் இறுதியாக எழுதி வெளியிட்ட இடுவீர் பிச்சை இடுவீரே என்ற கவிதைக்கு பிறகு உடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுதான் வீடு திரும்பினேன் எனவே அக் கவிதைக்கு\nமறுமொழி எழுதிய அனைவருக்கும் முதற்கண் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்\nஇனி ஒரு வார காலத்திற்கு உங்களுக்கு நன்றி தெரிவிக்கவோ\nமறுமொழி இடவோ இயலாத உடல் நிலை\nஈழத்தில் ஒருதமிழன் இருக்கக் கூட-இடம்\nதரமே அற்றவர் போனாலும் –அந்தோ\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஎம்மொழி உமது தாய்மொழி யென்றே என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே செம்மொழி அம்மொழி செப்பிட இன்றே செந்தமிழ் ஆகுமே செகமதி லின்றே என்றும் இளமை...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்ட���யே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஏனோ தொடங்கினேன் வலைப் பூவே\nஏனோ தொடங்கினேன் வலைப் பூவே-பலவும் எழுதிட நாளும் களைப் பாவே தேனாய் இனித்தது தொடக் கத்தில்-ஏதும் தேடுத லின்றி இதயத் தில் ...\nசாதலே மிகவும் இன்னாது-என சாற்றிய வள்ளுவன் மாற்றியதை ஈதல் இயலா தென்றாலே-அதுவும் இனிதெனச் சொல்லிப் போற்றியதை காதில் வாங்கி நடப்பீரா-ஏழ...\nநாளை தன்மானம் காப்போம் திரளுங்கள்\nசெயல்பட அதுவொன்றே என்னைத் தூண்டும்\nசங்கப் பதிவு, இரண்டாம் கட்ட நடவடிக்கை\nமுந்தைய பதிவிற்கு முக்கிய விளக்கம்\nஇனிய வலைப் பதிவு அன்பர்களே\nவலையுலக அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வேண்டுகோள்\nபார்க்கவில்லை நீயென்றால் படுவதெல்லாம் துன்பம்\nதீதும் நன்றும் பிறர் தம்மால்\nகவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர்\nசொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே\nசொல்லல் யார்க்கும் எளி தன்றோ\nமறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை\nகொள்ளி வைக்கவும் ஆள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/11/20212627/Spectre-movie-review.vpf", "date_download": "2020-01-27T12:07:12Z", "digest": "sha1:AVIEX67B7SJBSK42ZBQOAVIWOFJQ3YRQ", "length": 12558, "nlines": 93, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Spectre movie review || ஸ்பெக்டர்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: நவம்பர் 20, 2015 21:26\nஇசை ஹாய்தே வான் ஹாய்தேமே\nவாரம் 1 2 3\nதரவரிசை 4 5 9\nசூப்பர் ஸ்டாரின் படத்தில் என்ன ஸ்பெஷல் என்று கேட்பது எப்படியோ அதுபோலத்தான் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் என்ன ஸ்பெஷல் என்று கேட்பதும். ஜேம்ஸ் பாண்ட் படம்னாலே ஸ்பெஷல்தானே...\nஇன்று பரபரப்புடன் வெளியாகியிருக்கும் ஸ்பெக்டர் ரொம்பவே ஸ்பெஷல். காரணம் ரிலீசுக்கு முன்பே ஒரு கின்னஸ் அவார்டை பார்சல் வாங்கி விட்டது. ஸ்பெக்டர் படத்தில் மொராக்கோவில் உள்ள எர்போட் என்ற இடத்தில் பிரமாண்டமான வெடி விபத்துக் காட்சி ஒன்று வருகிறது. இந்தக் காட்சி உலக சினிமாக்களிலேயே மிகப் பெரிதான, நீளமான வெடிப்புக் காட்சி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. படத்தில் வெறும் 7.5 விநாடி மட்டுமே வரும் இந்தக் காட்சிக்காக பல்லாயிரம் டாலர்களும் டன் கணக்கிலான வெடி பொருட்களும் செலவு செய்யப்பட்டுள்ளது.\nசர்வதேச அளவில் கடந்த அக்டோபர் 26-ம் தேதியே வெளியான இந்தப் படம் அமெரிக்காவில் நவம்பர் 6-ம் தேதி வெளியானது. 245 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட பிரிட்டனின�� மிக காஸ்ட்லி படமான இது, இன்று இந்தியாவில் வெளியாவதற்கு முன்பாகவே 548 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.\nசாதனையெல்லாம் இருக்கட்டும், முதலில் கதையைச் சொல்லுங்கள் என்பவர்களுக்கு படத்தின் கதை இதுதான்.\nபிரிட்டன் உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் 'M' இன் ஆலோசனைப்படி மெக்சிகோ செல்லும் பாண்ட், அங்கு இருப்பவர்களை கொன்று, அவரிடமிருந்து தப்பிக்கும் மார்கோ சிகாரியோவை துரத்துகிறார். ஹெலிகாப்டரில் நடக்கும் அதிரடி சண்டைக் காட்சியில் சிகாரியோ இறந்து விட, அவரிடமிருந்து ஆக்டோபஸ் முத்திரை உள்ள ஒரு மோதிரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு லண்டன் திரும்புகிறார் பாண்ட்.\nஇதற்குள், பாண்டை இன்னாள் தலைவரான M சஸ்பெண்ட் செய்ய, வழக்கம் போல, எதற்கும் அலட்டிக் கொள்ளாத பாண்ட் ரோம் செல்கிறார். இதற்கிடையில், பாண்ட் வேலை செய்யும் ரகசிய குழுவான \"00\" ஐ காலாவதியானதாகச் சொல்லி கலைத்து விட, மும்முரமாய் திட்டம் தீட்டும் ஏஜென்ட் C, தன் திட்டத்தின் படி, நைன் ஐஸ் என்கிற சர்வதேச உளவு நிறுவனத்தில் சேருமாறு பிரிட்டனுக்கு ஐடியா கொடுக்கிறார்.\nரோம் சென்ற பாண்ட் அங்கு சிகாரியோவை இழந்து தனிமரமாக நிற்கும் அவரது மனைவி லூசியாவை (அப்பாடா... மோனிகா பெல்லூச்சி வந்தாச்சு) சந்திக்கிறார். அவர் மூலமாக ஸ்பெக்டர் மீட்டிங் பற்றி தெரிந்து கொண்டு, சிகாரியோவின் மோதிரத்தை வைத்து கூலாக அந்த மீட்டிங்கிற்கு செல்கிறார் பாண்ட். ஆனால், அங்கு குழுவின் தலைவரான ப்ளோபெல்ட்டுக்கு ஜேம்ஸ் பாண்ட் யாரென்று தெரிந்துவிட, பதறிப்போன பாண்ட், பரபரப்பான கார் சேசிங்குடன் அங்கிருந்து தப்பிக்கிறார்.\nஅதற்குப் பின் அக்மார்க் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடக்கும், வெடிக்கும் அத்தனையும் வெகு சிறப்பாக நடந்து முடிந்த பின் கிளைமாக்ஸ்.\nமுன்னாள் ஜேம்ஸ் பாண்ட் பியர்ஸ் ப்ராஸ்னன் படம் பரவாயில்ல ரகம்தான் என்று சொன்னாலும், இதை விட்டால் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படம் வெளியாக இன்னும் இரண்டு வருடம் ஆகும் என்பதால் ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் படத்தை ஆர்வமாக பார்த்து வருகின்றனர். குறிப்பாக சென்னை ரசிகர்களுக்கு முதன் முதலாக ஸ்பெக்டர் மூலம் “ஐ மேக்ஸ்” (பிரம்மாண்ட திரையில் 64 கே அளவிற்கு துல்லியமான பிக்சர் குவாலிட்டி) அனுபவம் கிடைக்க இருப்பதால் சென்னை வாசிகள் ஸ்பெஷல் அனுபவத்துடன் திரையில் ஸ���பெக்டரை கண்டு களித்து வருகின்றனர்.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைக்கேடு வழக்கில் மேலும் 3 பேர் கைது\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து\nநீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது - உச்சநீதிமன்றம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் நடைபெற உள்ள திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்க்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nதிருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை\nநெல்லையில் கந்து வெட்டி கொடுமையால் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nஅமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்\nபெண் குரலால் வைபவுக்கு ஏற்படும் பிரச்சனை - டாணா விமர்சனம்\nகாதலியை மர்ம மனிதனிடம் இருந்து மீட்க போராடும் உதயநிதி - சைக்கோ விமர்சனம்\nதந்தை-மகள் பாசப் போராட்டம் - ராஜாவுக்கு செக் விமர்சனம்\nகாதல், ஒருதலை காதல் - தேடு விமர்சனம்\nஅபூர்வ பழத்தை தேடி காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொள்ளும் ராபர்ட் டவ்னி ஜூனியர் - டூ லிட்டில் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546407/amp", "date_download": "2020-01-27T12:27:19Z", "digest": "sha1:PWII3QUSQEZ6EY3BXHQFGFFEBW2VG37T", "length": 12247, "nlines": 85, "source_domain": "m.dinakaran.com", "title": "Amit Shah heads central cabinet meeting to control onion price rise | வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமித்ஷா தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் | Dinakaran", "raw_content": "\nவெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமித்ஷா தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்\nபுதுடெல்லி: வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராம்விலாஸ் பாஸ்வான், பியூஸ் கோயல் மற்றும் நரேந்திர தோமர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தேசிய அளவில் வெங்காயம் விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வெங்காயம் உரித்து கண்ணீர் வரவழைத்த காலம் மாறி, தற்போது வெங்காயம் வாங்குவதற்கு கண்கலங்க வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேச மாநிலங்களில் தான் பெரிய வெங்காயம் அதிகளவு விளைகிறது. அதிலும் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் முக்கிய இ���ம் வகிக்கிறது. இந்நிலையில் பருவமழை காரணமாக பல விவசாயிகள் வெங்காய சாகுபடியை கைவிட்டனர். வெங்காயம் சாகுபடி செய்த பியிர்களும் கனமழை மூழ்கியது.\nஇதனால் தற்போது நாடு முழுவதும் வெங்காய தட்டுப்பாடு நிலவி வருகிறது. தமிழகத்தில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 90 லாரிகளில் பல்லாரி வெங்காயம் வரத்து இருந்த நிலையில், தற்போது வரத்து பாதிக்கு பாதியாக குறைந்துவிட்டது. இதன் காரணமாகவே விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. தரத்துக்கு ஏற்றவாறு பல்லாரி வெங்காயம் விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெங்காயம் ரூ30க்கு விற்பனை செய்து வந்த காலம் மாறி தற்போது, 100 ரூபாயை தாண்டியுள்ளது. சென்னை கோயம்பேட்டியில் இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nவெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் இந்தியா வந்தடைவதற்கு முன்னதாகவே வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. மாநில அரசுகளும் விலை குறைப்பது தொடர்பாக கோரிக்கைகளை வைத்துள்ளனர். இந்த நிலையில், வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லியில் அமித்ஷா தலைமையில் மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதில் முக்கிய மத்திய அமைச்சர்களும், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர். இறைக்குமதி செய்யப்படும் வெங்காயத்தை எவ்வாறு பிரித்து மாநிலங்களுக்கு அனுப்பலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து: விமானத்தில் பயணித்த 83 பேரின் நிலை\nசட்டவிரோத பேனர் வழக்கில் திமுக, அதிமுக தவிர மற்ற கட்சிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன்\nமருத்துவ படிப்பில் நீட் தேர்வ��� தொடர்ந்து நடைபெறும்; இதில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை..:உச்சநீதிமன்ற நீதிபதி திட்டவட்டம்\nநாக்பூர் அக்வா-லைன் புதிய மெட்ரோ வழித்தடத்தை வரும் 28-ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி\nதமிழக மக்கள் கரோனா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்\nமேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்த நிர்பயா குற்றவாளி முகேஷ்: பதிவாளரிடம் முறையிட நீதிபதி உத்தரவு\nஅடுத்த மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல்: பிரதமர் மோடி தலைமையில் வரும் 31ம் தேதி பாஜக நாடாளுமன்ற செயற்குழு கூட்டம்\nகிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை....மீண்டும் சவரனுக்கு 31 ஆயிரத்தை தாண்டியது: வாடிக்கையாளர்கள் அதிருப்தி\nகுடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்: ஐரோப்பிய ஒன்றிய தீர்மானத்துக்கு மத்திய அரசு பதிலடி\nதஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா: கொடிமரம் நடும் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள், குடமுழுக்கு நிர்வாகிகள் பங்கேற்பு\nஉமர் அப்துல்லா புகைப்படம் வெளியீடு எதிரொலி: காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்கபோவதாக மத்திய அரசு அறிவிப்பு: விருப்பமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/middleeastcountries/03/207282?ref=category-feed", "date_download": "2020-01-27T13:46:49Z", "digest": "sha1:I6SXMJXTVNRDITISDMW2CVQZXCZXSGPT", "length": 8548, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ஐரோப்பியர்கள் தவறிவிட்டனர்..! அணுசக்தி ஓப்பந்தத்தில் அதிரடி முடிவெடுத்தது ஈரான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு மத்திய கிழக்கு நாடுகள்\n அணுசக்தி ஓப்பந்தத்தில் அதிரடி முடிவெடுத்தது ஈரான்\nReport Print Basu — in மத்திய கிழக்கு நாடுகள்\nஉலக சக்திகளுடனான 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி யுரேனியத்தை செறிவூட்டு உள்ளதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.\n2015 அணுசக்தி ஒப்பந்தத்திற்கான தனது உறுதிப்பாட்டை மறு பரிசீலனை செய்யவுள்ளதாக ஈரானின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி அறிவித்துள்ளார்.\nஇன்று செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட அப்பாஸ் அராச்சி கூறியதாவது, ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் 3.6 சதவீதத்தை தாண்டும், இது 2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாகும்.\nஅணுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் முடிவெடுக்க மற்ற நாடுகளுக்கு போதுமான நேரத்தை ஈரான் வழங்கியுள்ளது. மேலும், ஈரான் அதன் கடமைகளை குறைப்பது ஒப்பந்தத்தின் மீறல் அல்ல. மேலும், கடமை குறைப்புக்கள் ஒவ்வொரு 60 நாட்களுக்கும் தொடரும் என கூறியுள்ளார்.\nஈரான், 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்க விரும்புகிறது, மற்ற நாடுகள் தங்களது கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் ஐரோப்பியர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக அராச்சி கூறினார். பேச்சுவார்த்தைக்கு கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன, ஆனால் புதிய முயற்சிகள் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.\nமேலும், அராக் ஹெவி வாட்டர் ரியாக்டர் வசதியை மீட்டெடுக்கும் திறனைக் கொண்டுள்ளது என்றும், இது தெஹ்ரானின் தேவைகளின் அடிப்படையில் செயல்படும் என்றும் ஈரான் கூறியுள்ளது.\nமேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-27T12:08:54Z", "digest": "sha1:ZXWU3EMPVWLUG23JTBGF2IGSEQHOIOXO", "length": 10232, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுவர்க்கக் கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம���பரிய பட்டியலில் உள்ள பெயர்\nசுவர்க்க கோவிலில் உள்ள பெரிய கட்டிடமான நல் அறுவடைக்காக வழிபடும் கோவில்\nசுவர்க்கக் கோவில் என்பது பீஜிங் நகரத்தில் உள்ள சமயக் கட்டிடங்களின் வளாகம் ஆகும். இவ்வளாகம் கட்டும் பணி 1420-ல் தொடங்கியது.\nபீஜிங்கில் உள்ள நான்கு பெருமைக்குரிய கோவில்களின் இதுவே மிகவும் பெரியதாகும்.\nசீனாவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nசீனாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 நவம்பர் 2016, 11:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-27T11:44:11Z", "digest": "sha1:W4VPU2QS2JDOGOANWOC7TDOFDUWZYYRE", "length": 5567, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "மண்டப்பேட்டை சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமண்டபேட்டை சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 167 ஆகும். இது கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 19 தொகுதிகளில் ஒன்று. இது அமலாபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1]\nஇத்தொகுதியில் ராயவரம், மண்டபேட்டை, கபிலேஸ்வரபுரம் ஆகிய மண்டலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2014, 05:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/30005234/Demanding-the-alignment-of-the-road-Congressional.vpf", "date_download": "2020-01-27T11:56:30Z", "digest": "sha1:QUNO6HNZG5U4ZKCUETUNFSUC3TFB2N3Z", "length": 12909, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Demanding the alignment of the road Congressional fasting || சாலையை சீரமைக்க கோரி காங்கிரசார் உண்ணாவிரதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசாலையை சீரமைக்க கோரி காங்கிரசார் உண்ணாவிரதம்\nகுலசேகரம் அருகே சாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.\nகுலசேகரம் அருகே அயக்கோடு கிராம பஞ்சாயத்தில் உள்ள முக்கிய கிராம சாலைகளான பரவக்காடு சாலை, மலவிளை சாலை, அண்டூர் சாலை ஆகியவை கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்காமல், பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க கோரி போராட்டம் நடத்தியும், மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை மனு அளித்தும் பலனில்லை.\nஇந்தநிலையில், நேற்று காலை காங்கிரஸ் கட்சி சார்பில் சாலைகளை சீரமைக்க கோரி அண்டூரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு அயக்கோடு கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் வினோத்ராய் தலைமை தாங்கினார். கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார் தொடங்கி வைத்து பேசினார். இதில் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.\nஇதுபற்றி தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ராஜேஷ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது வருகிற 9-ந் தேதி முதல் சாலைப்பணிகள் தொடங்கி நடைபெறும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அவ்வாறு செய்யாவிட்டால், நெடுஞ்்சாலை அலுவலகத்தில் எனது தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கூறினார். அதைத்தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.\n1. பிரதமர் மோடிக்கு அரசியல் சட்ட பிரதியை அனுப்பியது, காங்கிரஸ்: நேரம் கிடைக்கும்போது படித்து பார்க்க யோசனை\nபிரதமர் மோடிக்கு அரசியல் சட்டத்தின் பிரதியை காங்கிரஸ் கட்சி அனுப்பி வைத்தது. நேரம் கிடைக்கும்போது படித்து பார்க்குமாறு கூறியுள்ளது.\n2. ராஜஸ்தானில் தனது குழந்தைக்கு \"காங்கிரஸ்\" என பெயர் சூட்டிய ஊழியர்\nராஜஸ்தான் மாநிலத்தில் வினோத் ஜெயின் என்பவர் தனது மகனுக்கு காங்கிரஸ் என பெயர் சூட்டியுள்ளார்.\n3. கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை திமுக-காங்கிரஸ் கட்சியினர் தவிர்க்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்\nகூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை த���முக-காங்கிரஸ் கட்சியினர் தவிர்க்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\n4. பா.ஜனதாவும், காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; மாயாவதி சொல்கிறார்\nபகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தனது 64–வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–\n5. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\nசிஏஏ விவகாரம் தொடர்பாக பா.ஜனதா மற்றும் காங்கிரசை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. துறையூர் அருகே, புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் போலீஸ் ஏட்டு கள்ளக்காதல் - வீட்டில் ஒன்றாக இருந்தபோது கிராம மக்கள் பூட்டியதால் பரபரப்பு\n2. பெற்றோர் இல்லாத ஏக்கத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது\n3. மதுபாட்டிலை மறைத்து வைத்த அக்காவை கத்தியால் குத்திக்கொன்ற தம்பி\n4. திண்டுக்கல் அருகே கோர விபத்து: தாய்-மகன் உள்பட 5 பேர் பலி - அசுர வேகத்தில் சென்ற கார் மோதி அடுத்தடுத்து பரிதாபம்\n5. கல்வி கட்டணம் செலுத்தாததால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2410807", "date_download": "2020-01-27T13:56:51Z", "digest": "sha1:GFPHCV2IJRX6GPTAUZL2LEZ7X2GOP5FI", "length": 16830, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "வெப்பமயமாதலால் அதிக புயல்: வானிலை மையம்| Dinamalar", "raw_content": "\nஈரானில் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய பயணிகள் விமானம்\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: மேலும் 3 பேர் கைது\nபாக்.,ன் விளம்பர தூதர் பாஜ.,: மம்தா சாடல்\nஉள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய ... 14\nகூட்டணி வைத்தால் பாஜவை ஏற்பதாக அர்த்தமா: ரஜினி பற்றி ... 30\nஎலும்புக்கூட்டுடன் காரில் பயணம்: டிராபிக் ஜாமை ... 5\nசி.ஏ.ஏ.,வுக்கு எதிராக போராட்டத்தை தூண்ட ரூ.120 கோடி செலவு 109\nஆயுதங்கள் தயார்: போருக்கு இந்தியா ஏற்பாடா \nநல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடிக்கணும்: ஸ்டாலின் ... 85\nஅடிமை அரசல்ல...முதல்வர் கொதிப்பு 36\nவெப்பமயமாதலால் அதிக புயல்: வானிலை மையம்\nபுதுடில்லி: புவி வெப்பமயமாதல் காரணமாக கடந்த ஐந்தாண்டுகளில் புயல் உருவாவது 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் சமீபகாலமாக வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் அடிக்கடி புயல் உருவாகி வந்தன. இதற்கு வெப்பமயமாதல் தான் காரணம் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த பத்து ஆண்டுகளில் 11 சதவீதம் புயல் உருவாவது அதிகரித்துள்ளதாகவும், ஐந்தாண்டுகளில் அது 32 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு, மிகவும் கடுமையான சூறாவளியாக ஒடிசாவை தாக்கிய பானி புயலையும், அதிக மழை பொழிய செய்த வாயு புயலையும் குறிப்பிட்டனர்.\n1985ம் ஆண்டிற்கு பின், 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் தலா ஏழு புயல்கள் உருவாகி இருந்ததாகவும், அதில் ஆறு புயல்கள் அததீவிரமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.\nஇது குறித்து இந்திய வானிலை மைய அதிகாரி அனுபம் காஷ்யப் கூறுகையில், புவி வெப்பமயமாதலால் கடந்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஐந்து புயல்கள் உருவாகிறது. அதில் 3 புயல்கள் அதிதீவிரமானதாக மாறுகிறது, என கூறினார்.\n6 பாடத்தில் 'பெயில்'; ஆனாலும் சாதித்த மாணவன்(27)\nசபரிமலையில் பாதுகாப்பிற்கு 10 ஆயிரம் போலீசார்(6)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார��த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n6 பாடத்தில் 'பெயில்'; ஆனாலும் சாதித்த மாணவன்\nசபரிமலையில் பாதுகாப்பிற்கு 10 ஆயிரம் போலீசார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/author/1696-%E0%AE%A4.%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-27T13:09:35Z", "digest": "sha1:2TIQBZDFX6UHN4GZB74S7QYEULW5ECK3", "length": 10660, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "த.அசோக் குமார் | Hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜனவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\nகுடியுரிமை சட்ட��்தைக் கண்டித்து தென்காசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பேரணி\nஉதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு: தென்காசியில் கைதான 5 பேர் மீது...\nபெரியார் குறித்து சர்ச்சைப் பேச்சு: தென்காசி காவல் நிலையத்தில் ரஜினிகாந்த் மீது புகார்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து தென்காசியில் 50000 பேரை திரட்டி பேரணி: தமிழ்நாடு தவ்ஹீத்...\nமதுவால் ஏற்படும் தீமைகளை விளக்கி தென்காசியில் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி\nகுற்றாலம், சங்கரன்கோவிலில் ஆருத்ரா தரிசனம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nமதங்களைக் கடந்து மலர்ந்த மனிதநேயம்: விபத்தில் சிக்கி நடுவழியில் தவித்த ஐயப்ப பக்தர்களுக்கு...\nதென்காசி மாவட்டத்தில் குடியரசு தின விழா முன்னேற்பாடுகள்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை\nரூ.1.13 கோடி மதிப்பில் வேளாண் இயந்திரங்கள்: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தென்காசி ஆட்சியர்...\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வடகரையில் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம்: 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு\n3 மாவட்டங்களில் 165-க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை: குடும்பத்தோடு திருட்டு தொழிலில் ஈடுபட்ட...\nதென்காசி புதிய ஆட்சியர் அலுவலகத்தை நகர எல்லைக்குள் அமைக்க வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகள்...\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சங்கரன்கோவிலில் ஆர்ப்பாட்டம்: 1000 பேர் கைது\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தென்காசியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nகடையநல்லூர் தாலுகாவில் 6 குளங்களுக்கு தண்ணீர் கொண்டுசெல்ல தனி கால்வாய்: தென்காசி மாவட்ட ஆட்சியரிடம்...\nமஸ்கட் நாட்டில் தவிக்கும் தொழிலாளிகளை மீட்க வேண்டும்: தென்காசி ஆட்சியரிடம் உறவினர்கள் கண்ணீர் மல்க...\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/social-activist-mugilan-bail-high-court-madurai-branch", "date_download": "2020-01-27T14:01:25Z", "digest": "sha1:FBGASFK7EGCTTOUJOW3JSTXKDCAU4HG5", "length": 11270, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "முகிலனுக்கு ஜாமீன் வழங்கியது- உயர்நீதிமன்ற மதுரை கிளை! | social activist mugilan bail high court madurai branch | nakkheeran", "raw_content": "\nமுகிலனுக்கு ஜாமீன் வழங்கியது- உயர்நீதிமன்ற மதுரை கிளை\nசமூக ஆர்வலர் முகிலனுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன���ற மதுரை கிளை உத்தரவு.\nமூன்று நாட்களுக்கு ஒரு முறை கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு. சமூக ஆர்வலர் முகிலன் (எ) சண்முகம் (53). இயற்கை வள பாதுகாப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட பல சமூக பிரச்னைகளில் தீவிரமாக செயல்பட்டார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சென்னையில் கடந்த பிப். 15ல் பேட்டியளித்தவர்,திடீரென மாயமானார். இவர் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஒரு பெண்ணை இவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலன் கைதானார்.\nதற்போது திருச்சி மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் முகிலன் ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் முகிலனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுடிப்பதற்கான தரத்தில் தாமிரபரணி ஆற்று நீர் -ஆய்வுக் குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஓ.ராஜா மற்றும் உறுப்பினர்கள் 16 பேர் நியமனம் ரத்து- விதிகளின்படி ஆவின் ஆணையர் குழு அமைத்திட உத்தரவு\nகைவிரித்த காவல்துறை...15 நாள் விடுப்பு வழங்கி அதிரடி காட்டிய நீதிமன்றம்...\nஜன.8- ஆம் தேதி அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது- தமிழக அரசு\nஒருநாள் முதல்வர் போல் ஒருநாள் தலைமையாசிரியரான பள்ளி மாணவி\nமுன்விரோதம் காரணமாக வெட்டிக் கொல்லப்பட்ட பாஜக பிரமுகர்\nகுள்ளம்பட்டி கிராமசபை கூட்டத்தில் எட்டுவழிச்சாலைக்கு எதிரான தீர்மானத்திற்கு மறுத்ததால் விவசாயிகள் வாக்குவாதம்\nபிரெயின் ட்யூமர் சீரியஸான நிலையில் பிரபல தமிழக இயக்குனர்\n“நான் போயிருந்தால் உங்களுக்கு அகரமும் இல்லை சூர்யாவும் இல்லை கார்த்தியும் இல்லை”-நடிகர் சிவக்குமார்\nசென்னையிலிருந்து இதெல்லாம் வாங்கிட்டு வாங்க\nயாருக்கும் தெரியாத இந்திய அணியின் கஷ்டத்தை மேடையில் பகிர்ந்த கமல்ஹாசன்\nகே.சி.பழனிச்சாமி போட்ட வழக்கால் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.க்கு பெரும் சிக்கல்... அவரசமாக கைது செய்யப்பட்ட பின்னணி...\nஅரசு பேருந்தை நிறுத்திய ஊழியர்கள்... சு���்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள்... செங்கல்பட்டில் பரபரப்பு...\n ரஜினிக்கு தொடர் அட்வைஸ்... கொம்பு சீவிவிடும் பாஜக\nரஜினி சென்ற விமானத்தில் கோளாறு\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1753-thirupathi-vantha-tamil-songs-lyrics", "date_download": "2020-01-27T12:01:25Z", "digest": "sha1:TLTQRIBCJQJJPVCAV2JENFOJOYNMBI2H", "length": 8387, "nlines": 134, "source_domain": "www.tamilpaa.com", "title": "Thirupathi Vantha songs lyrics from Thirupathi tamil movie", "raw_content": "\nதிருப்பதி வந்தா திருப்பம் தீப்பொரி போல இருக்கும்\nதிருப்பதி வந்தா திருப்பம் தீப்பொரி போல இருக்கும்\nஉனக்கு மேல உனக்கு மேல யாரு பாருடா\nஉன்ன என்ன வாழ வெச்ச சாமி தானடா\nவாழ்கையில வாழ்கையில நூறு பாடம்டா\nகத்துகிட்டா கத்துகிட்டா வாழ்க்கை ஜோருடா\nசுட்டா தான் நெருப்பு பட்டா தான் பொறுப்பு\nஹோய் சுட்டா தான் நெருப்பு பட்டா தான் பொறுப்பு\nமனுசனுக்கு கிறுக்கு மனசுக்குள்ள இருக்கு\nஹே திருப்பதி வந்தா திருப்பம் தீப்பொரி போல இருக்கும்\nநாளுக்கு நாளு உழைச்சி தான் பாரு அதுதான் திருநாளு\nதூங்குற நேரம் ஏங்குற நேரம் வாழ்கையில் சேராது\nஹேய் நாளுக்கு நாளு உழைச்சி தான் பாரு அதுதான் திருநாளு\nதூங்குற நேரம் ஏங்குற நேரம் வாழ்கையில் சேராது\nவேலை வெட்டி இல்லையினா வேட்டி கட்டி பலனில்லைடா\nவாய கட்டி வயித்த கட்டி சேத்த பணம் உனக்கில்லடா\nகொடுக்கிற வாழ்க்க வரம் தானடா\nதான் தான்னு நெனச்சா அகம்பாவம்டா\nநான் தானு நெனச்சா எதிர் காலம்டா\nவேண்டிக்கிட்டா வேண்டிக்கிட்டா ஏழை நம்மை வாழ வைக்கும்\nஹே திருப்பதி வந்தா திருப்பம் தீப்பொரி போல இருக்கும்\nவயலுக்கு நீறு ஊத்தி தான் பாரு பூக்களில் உன் பேரு\nவாழைக்கு தாரு ஏழைக்கு சோறு இல்லேன்னா மதிப்பேது\nஹேய் வயலுக்கு நீறு ஊத்தி தான் பாரு பூக்களில் உன் பேரு\nவாழைக்கு தாரு ஏழைக்கு சோறு இல்லேன்னா மதிப்பேது\nபோர்வைக்குள்ள வாழ்ந்தாலுமே எந்நாளும் கொளாருடா\nபோராடியே வாழ்ந்துபுட்டா அது சொல்லும் வரலாறுடா\nசொந்த பந்த வரவ நெனைகாதடா\nசொந்த காலு மட்டும் உறவாகும்டா\nபேருக்கு வாழ்ந்தா நீ யாருடா\nவேண்டிக்கிட்டா வேண்டிக்கிட்டா ஏழை நம்மை வாழ வைக்கும்\nதிருப்பதி வந்தா திருப்பம் தீப்பொரி போல இருக்கும்\nதிருப்பதி வந்தா திருப்பம் தீப்பொரி போல இருக்கும்\nஉனக்கு மேல உனக்கு மேல யாரு பாருடா\nஉன்ன என்ன வாழ வெச்ச சாமி தானடா\nவாழ்கையில வாழ்கையில நூறு பாடம்டா\nகத்துகிட்டா கத்துகிட்டா வாழ்க்கை ஜோருடா\nசுட்டா தான் நெருப்பு பட்டா தான் பொறுப்பு\nஹோய் சுட்டா தான் நெருப்பு பட்டா தான் பொறுப்பு\nமனுசனுக்கு கிறுக்கு மனசுக்குள்ள இருக்கு\nதிருப்பதி வந்தா திருப்பம் தீப்பொரி போல இருக்கும்\nதிருப்பதி வந்தா திருப்பம் தீப்பொரி போல இருக்கும்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAathadi Aathadi (ஆத்தாடி மகராசி)\nPudhu Veedu (புதுவீடு கட்டலாமா)\nYenaiye Yenaku (என்னையே எனக்கு)\nThirupathi Vantha (திருப்பதி வந்தா)\nSollavum Mudiyala (சொல்லவும் முடியல)\nTags: Thirupathi Songs Lyrics திருப்பதி பாடல் வரிகள் Thirupathi Vantha Songs Lyrics திருப்பதி வந்தா பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/553-sabesh/?tab=activity", "date_download": "2020-01-27T12:19:28Z", "digest": "sha1:IVREHKNPWHCRXK4VGQFEFT4WFAO27OQS", "length": 10545, "nlines": 208, "source_domain": "yarl.com", "title": "Sabesh - கருத்துக்களம்", "raw_content": "\nஒரு அப்பாவியின் திருமணம் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஹாஹா..... நானும் அதையே நினைத்தேன்\nயாழ் கள உறவு வாதவூரனின் தந்தையார் காலமானார்\nSabesh replied to கிருபன்'s topic in துயர் பகிர்வோம்\nவாதவூரனுக்கும் அவரது குடும்பத்தினர்க்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். RIP.\n‘வேப்பிங்’ (Vaping) புகைத்தலால் அமெரிக்காவில் ஐவர் மரணம்\nகரி கோச்சி இல இருந்து வார புகையை விட கூடுதல் புகை விடுவானுங்க\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nமிகவும் வேதனையான விடயம். உண்மை பொய் தெரியாது.... என் காதுக்கு எட்டியது.... அந்த பெண் இந்தியாவில் இருந்ததாகவும்.... கனடாவில் இருந்த ஆணை திருமணம் செய்து அவர் ஸ்பான்சர் செய்து கனடா வ‌ந்தா‌ர் எனவும்.... இங்கு citizenship கிடைத்ததும் விவாகரத்து கேட்டார் எனவும்.... இ‌ங்கு வருவதற்காக திருமண நாடகமாடி த‌ன்னை ஏமாற்றிய விரக்திய��ல் தான் இச்சம்பவம் நடந்ததாக கேள்விபட்டேன்.\nநன்றி அண்ணா.... அப்பப்ப எட்டி பார்க்கிறது..... வந்தேன் எண்டு sign பண்ணும் இனி நன்றி\nநமது இணைய நண்பர் ராஜன் விஸ்வாவிற்கு திருமணநல்வாழ்த்துக்கள்\nSabesh replied to வல்வை சகாறா's topic in வாழிய வாழியவே\nராஜன் விஸ்வா தம்பதியினருக்கு திருமண வாழ்த்துகள்\nநன்றி..... கடந்த நாட்களில் பிறந்த நாளைக் கொண்டாடிய உறவுகளுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்\nஅமெ­ரிக்க நாட்­ட­வரிடமிருந்து பணத்தை கொள்ளையிட்டு சென்ற யாழ் இளைஞர்கள்\nஉண்மைதான்.... இப்பிடி எதையேனும் மனதுக்குள் திணித்து விட்டால் எங்கள் மனநிம்மதி தொலையாது இருக்கும்.\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nஇதுவே புத்த விகாரைகளில் நடந்திருந்தால் தெரிந்திருக்கும்.\nகள உறவு ஜஸ்ரினின் மாமனார் காலமானார்\nஜஸ்ரினுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஇந்திய விமானப்படை தாக்குதல்: “இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு அனைத்து உரிமையும் உண்டு” - LIVE\nSabesh replied to ஏராளன்'s topic in அயலகச் செய்திகள்\nஇந்திய விமானப்படை தாக்குதல்: “இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு அனைத்து உரிமையும் உண்டு” - LIVE\nSabesh replied to ஏராளன்'s topic in அயலகச் செய்திகள்\nஇவங்கள் சும்மா வாய் பேச்சு தான் போல இருக்கு\nகொள்ளையனுக்கு முற்காலத்தை நினைவூட்டும் தண்டனை கொடுத்த இளைஞர்கள்.\nSabesh replied to குமாரசாமி's topic in ஊர்ப் புதினம்\nஇலங்கை ஒரு ஜனநாயக நாடு. அங்கு புலிகள் ஜனநாயகமாக தெரிவு செய்ய படாமல் தாமே ஒரு சட்டத்தை வகுத்திட முடியாது. கு‌ற்ற‌ம் புரிந்தவர்களை இலங்கை நீதிமன்றத்திலோ அல்லது இலங்கை காவல் துறையிடமோ ஒப்படைத்து இருக்க வேண்டும்.\nஈழத்து அறிஞர் சிவத்தமிழ் வித்தகர் கலாபூஷணம் சிவமகாலிங்கம் காலமானார்\nSabesh replied to கிருபன்'s topic in துயர் பகிர்வோம்\nhttp://www.jaffnahindu.org/obituaries/siva-mahalingam-retired-teacher-of-jaffna-hindu-passed-away-141.html ஆழ்ந்த அனுதாபங்கள். எனது முதல் தனியார் வகுப்பு கணித ஆசிரியர் மற்றும் தனியார் வகுப்பு நடத்துனர். 87 இந்திய இராணுவ வருகை கால இடப்பெயர்வின் பின்னர் தொடர்பில்லாமல் போய் வி‌ட்டா‌ர். இவரது சைவ சமைய பிரசங்கம் மிகவும் அழகாக இருக்கும்.\nதமிழ் சிறி குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்\nவாத்துக்கள் சிறி அண்ணா. உ��்கள் பிள்ளைகளுக்கும் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து விடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Chennai%20Metro%20Rail%20Administration%20Will%20Face%20Northeast%20Rainfall%20Chennai%20Metro%20Rail%20Administration", "date_download": "2020-01-27T12:03:04Z", "digest": "sha1:JK73FLEBMMNMIDQGPQMIFRCNG4LIYZPH", "length": 5124, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Chennai Metro Rail Administration Will Face Northeast Rainfall Chennai Metro Rail Administration | Dinakaran\"", "raw_content": "\nமக்கள் தொகை பெருகி வருவதால் மதுரைக்கு மெட்ரோ ரயில் சேவை சு.வெங்கடேசன் எம்பி வலியுறுத்தல்\nஜன. 15,16,17-ம் தேதிகளில் அரசு விடுமுறை என்பதால் மெட்ரோ ரயிலில் 50% கட்டண தள்ளுபடி வழங்கப்படும்: மெட்ரோ ரயில் நிர்வாகம்\nமெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் கோவையில் கள ஆய்வு\nமாநகரில் 136 கி.மீக்கு மெட்ரோ ரயில் இறுதிகட்ட ஆய்வு பணி நடக்கிறது\nமாநகரில் 136 கி.மீக்கு மெட்ரோ ரயில் இறுதிக்கட்ட ஆய்வுப்பணி நடக்கிறது\nசென்னை ஏர்போர்ட்- கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் 15.3 கி.மீ. தூரம் நீட்டிப்பு\nநந்தனம், கிண்டி, சின்னமலை நிலையங்களுக்கும் விரிவாக்கம் வருடத்தில் 6 ஆயிரம் இ-பைக்குகளை அறிமுகப்படுத்த மெட்ரோ நிர்வாகம் திட்டம்\nபொங்கல் நாளில் மெட்ரோவில் 7.35 லட்சம் பேர் பயணம்\nபோகி அன்று விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக புகை தரும் பொருட்களை எரிக்க வேண்டாம்: சென்னை விமானநிலைய நிர்வாகம்\nமதுரை - போடி அகல ரயில் பாதையில் உசிலம்பட்டிக்கு நாளை சோதனை ரயில் ஓட்டம்: அடுத்தகட்ட பணிகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுமா\nசுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சோத்துப்பாறை அணை: மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா\nமத்திய அரசை கண்டித்து ரயில்,சாலை மறியல் செய்த 884 பேர் கைது\nஓடும் ரயிலில் சாகசம் செய்வது சட்டவிரோதமானது மற்றும் ஆபத்தானது: ரயில்வே நிர்வாகம்\nஇன்று மதியம் 12 மணி வரை மாரத்தானில் பங்கேற்பவர்களுக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச பார்க்கிங்: நிர்வாகம் தகவல்\nபுத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை இரவு 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்: நிர்வாகம் அறிவிப்பு\nஇளையான்குடி அருகே அவலம்: புதர் மண்டி கிடக்கும் அரசு பள்ளி விளையாட்டு மைதானம்...மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா\nமருதமலை கோயில் நிர்வாகம் வட்டியுடன் சேர்த்து பணிக்கொடை வழங்க வேண்டும்\nசுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சோத்துப்பாறை அணை மா���ட்ட நிர்வாகம் கவனிக்குமா\nபின்னலாடை தொழில் பயிற்சியை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும்\nமெட்ரோ ரயில் நிலையங்களில் 3 நாள் பொங்கல் கலைவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0309.aspx", "date_download": "2020-01-27T11:44:34Z", "digest": "sha1:UU24LLWPUL335YXPSICH3DFN3GLCMD4C", "length": 17543, "nlines": 81, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0309 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஉள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்\nபொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் தன் மனத்தால் சினத்தை எண்ணாதிருப்பானானால், நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.\nமணக்குடவர் உரை: தன்னெஞ்சினால் வெகுளியை நினையானாகில் தானினைத்தனவெல்லாம் ஒருகாலத்தே கூடப்பெறுவன்,\nபரிமேலழகர் உரை: உள்ளத்தால் வெகுளி உள்ளான் எனின் - தவஞ்செய்யும் அவன், தன் மனத்தால் வெகுளியை ஒருகாலும் நினையானாயின், உள்ளிய எல்லாம் உடன் எய்தும் - தான் கருதிய பேறு எல்லாம் ஒருங்கே பெறும்.\n('உள்ளத்தால்' என வேண்டாது கூறிய அதனான், 'அருளுடை உள்ளம்' என்பது முடிந்தது. உள்ளாமையாவது அவ்வருளாகிய பகையை வளர்த்து, அதனான் முற்றக் கடிதல். இம்மை மறுமை வீடு என்பன வேறுவேறு திறத்தனவாயினும், அவை எல்லாம் இவ்வொன்றானே எய்தும் என்பார், 'உள்ளிய எல்லாம் உடன் எய்தும்' என்றார். இதனான் வெகுளாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.)\nகா சுப்பிரமணியம் பிள்ளை உரை: ஒருவன் சினத்தைத் தன்னுடைய நெஞ்சில் ஒருகாலும் நினையாதவனாயின், அவன் நினைத்த எல்லாம் ஒருங்கே கைகூடும்.\nஉள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால் வெகுளி உள்ளான் எனின்.\nஉள்ளியது-நினைத்தது; எல்லாம்-அனைத்தும்; உடன்-ஒருங்கே; எய்தும்-கைகூடும்; உள்ளத்தால்-நெஞ்சத்தால்; உள்ளான்-நினைக்கமாட்டான்; வெகுளி-சினம்; எனின்-என்றால்.\nமணக்குடவர் ('உள்ளியவெல்லாம்' என்பது பாடம்): தானினைத்தனவெல்லாம் ஒருகாலத்தே கூடப்பெறுவன்;\nபரிப்பெருமாள் ('உள்ளியவெல்லாம்' என்பது பாடம்): தானினைந்தனவெல்லாம் ஒருகாலத்தே கூடப்பெறுவன்;\nபரிதி: நினைத்த காரியம் எல்லாம் கைகூடும்;\nகாலிங்கர்: மற்று அவன் கருதிய எல்லாம் ஒக்க எய்துவன்;\nபரிமேலழகர்: தான் கருதிய பேறு எல்லாம் ஒருங்கே பெறும்.\n'தான் நினைத்தனவெல்லாம் ஒருங்கே கூடப்பெறுவன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். எல்லாம் என்னும் பன்ம��க்கு உள்ளியது என்னும் ஒருமை ஏலாமை யாதலால் ‘உள்ளிய வெல்லாம்’ என மணக்குடவர்/பரிப்பெருமாள் கொண்ட பாடம் ஏற்புடையது.\nஇன்றைய ஆசிரியர்கள் 'நினைத்த எல்லாம் உடனே கிடைக்கும்', 'தான் வேண்டும் என்று நினைத்தது முழுவதும் ஒருங்கே பெறுவான்', 'விரும்பினதையெல்லாம் உடனே அடைவான்', 'அவன் தான் நினைத்த செல்வங்கள் எல்லாவற்றையும் ஒருங்கே அடைவான்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nநினைத்த எல்லாம் உடனே அடைவான் என்பது இப்பகுதியின் பொருள்.\nஉள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்:\nமணக்குடவர்: தன்னெஞ்சினால் வெகுளியை நினையானாகில்,\nபரிப்பெருமாள்: தன்னெஞ்சினால் வெகுளியை நினையானாகில்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது, நினைத்தன பெறுமென்றது.\nபரிதி: மனத்திலும் கோபம் விடுவானாகில் என்றவாறு.\nகாலிங்கர்: இவ்வெகுளியைத் தனது நெஞ்சத்தானும் கருதாது எஞ்ஞான்றும் ஒடுங்கிய உள்ளத்தானாமாயின்.\nகாலிங்கர் குறிப்புரை: எனவே ஈண்டுத் தன் துணையாகக் கீழ்ச்சொல்லிய அருள் முதலியவற்றாலும் குறைபாடு இன்றி அளவில்லாத இன்பம் எய்துவன என்பது பொருள் என்றவாறு.\nபரிமேலழகர்: தவஞ்செய்யும் அவன், தன் மனத்தால் வெகுளியை ஒருகாலும் நினையானாயின்.\nபரிமேலழகர் குறிப்புரை: 'உள்ளத்தால்' என வேண்டாது கூறிய அதனான், 'அருளுடை உள்ளம்' என்பது முடிந்தது. உள்ளாமையாவது அவ்வருளாகிய பகையை வளர்த்து, அதனான் முற்றக் கடிதல். இம்மை மறுமை வீடு என்பன வேறுவேறு திறத்தனவாயினும், அவை எல்லாம் இவ்வொன்றானே எய்தும் என்பார், 'உள்ளிய எல்லாம் உடன் எய்தும்' என்றார். இதனான் வெகுளாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.\n'தன் மனத்தால் வெகுளியை நினையானாயின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'மனத்தாலும் வெகுளியை மறந்துவிடின்', 'மனத்தால் ஒருவன் சீற்றம் கொள்ளாவிட்டால்', 'மனதில் கோபத்துக்கு இடங்கொடுக்காதவன்', 'ஒருவன் தன் மனத்தால் வெகுளியை நினையாமல் இருப்பானானால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nஉள்ளத்தால் வெகுளியை நினையாமல் இருப்பானானால் என்பது இப்பகுதியின் பொருள்.\nஉள்ளத்தால் வெகுளியை நினையாமல் இருப்பானானால் உள்ளியது எல்லாம் உடனே அடைவான் என்பது பாடலின் பொருள்.\n'உள்ளியது' எப்படி எய்த இயலும்\nஉள்ளத்தாலும் சினத்தை எண்ணாதவன் நினைத்தது கைகூடும்.\nசினத்தைத் தன்னுடைய உள்ளத்தில் நினையாதவனாயிருந்தால் அவன் உள்ளத்தில் எண்ணிய எல்லாம் உடனே அவனை வந்து அடையும்.\nதுன்பங்கள் பலவற்றுக்கு அடிப்படைக் காரணம் சினம் என்பதால் வள்ளுவர் 'சினம் காக்க', 'மறத்தல் வெகுளியை யார்மாட்டும்' என்றவாறு அறிவுறுத்துவார். இங்கு வெகுளவேண்டும் என்பதை மனத்தாலும் நினைக்கக் கூடாது எனச் சொல்கிறார். அவ்விதம் நினைக்காதவன் நினைத்ததெல்லாம் உடனேயே கிடைக்கப்பெறுவான் என ஊக்கப்படுத்தவும் செய்கிறார். சினத்தை அவ்வளவு எளிதில் எல்லாராலும் நீக்கிவிடமுடியாது. சினத்தை ஒழிக்கும் மனக்கட்டுப்பாட்டிற்கு உறுதியான ஆற்றல் தேவை. அந்த மனஆற்றலைப் பெற்றுவிட்டால் அதை ஆக்கவழிகளில் ஈடுபடுத்த முடியும். அப்பொழுது தான்விரும்பும் நலன்களை விரைவாக எய்த இயலும்.\nஉள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின் (பொச்சாவாமை 540 பொருள்: எண்ணியதை எளிதாகவே எய்திவிடலாமே, அடைய நினைத்ததை மறவாது எண்ணிக்கொண்டே இருக்கக் கூடுமாயின்) என எண்ணியதை எண்ணியவாறே பெறமுடியும் என்று வேறு ஒரு சூழலைக் காட்டிக் குறள் கூறும்.\nஉள்ளான் என்ற சொல்லே மனத்தால் உள்ளான் என்பதைத் தெரிவிக்கும்போது 'உள்ளத்தால் உள்ளான்' என்பதில் 'உள்ளத்தால்' என வேண்டாது கூறப்பட்டது. இதற்குப் பரிமேலழகர் அதனான் அருளுடையுள்ளமென்பது முடிந்தது' என விளக்கம் தருவார். இதை ஒன்றை ஒருவன் உள்ளானாதல் அதற்கு மாறாகிய பிறிதொன்றை உள்ளுதலா லன்றி ஆகாது. ஆகவே, வெகுளி உள்ளானாதல் அதற்கு மாறான அருள் முதலியாற்றை இடைவிடாது உள்ளுதலானாம் என்க என விளக்குவர்.\n'உள்ளியது' எப்படி எய்த இயலும்\nமனத்தாற்கூடச் சினத்தை நினைக்காத அமைதியாளன் நினைத்ததை உடனே பெறுவான் என்பது இக்குறள் தரும் செய்தி. வெகுளாமல் இருப்பது நினைத்ததை எப்படிப் பெற்றுத்தரும்\nமனம் கட்டுப்பாடின்றி அலையும்போது கெட்ட நெறிகளில் சென்று தமக்கும் பிற உயிர்களுக்கும் கேட்டினை விளைவிக்கும். மன உளைச்சல் பிறர் மீது சினம் கொள்ளச் செய்கிறது. உள்ளத்தில் சினம் இருந்தால் உறவுகளில் பாதிப்பு உண்டாகும்; அவன் தனித்து இருக்கும் நிலைக்குத் தள்ளப்படுவான். மேலும் சினமிருக்கும் உள்ளத்தில் புழுக்கமும் உறுத்தலும் குடிகொண்டிருப்பதால், முயற்சிகளின் முனைப்பும் மழுங்கும். அதனால் நினைத்ததை அடைதல் அ���ிதாகும். மனத்தில் சினத்துக்கு இடம்கொடுக்காமல் காத்துக்கொண்டால், அமைதியாகச் சிந்தித்து செயல்படலாம். வெறுப்பில்லா, கலங்கமற்ற உள்ளமாக ஆகிவிடுவதால் ஒருவனது நோக்கங்களும் சிக்கலில்லாததாகவே இருக்கும். இதனால் விருப்பங்கள் நிறைவேறுவது எளிதாகிறது. இதனையே உடனே பெறமுடியும் என்கிறது குறள்.\nஉள்ளத்தால் வெகுளியை நினையாமல் இருப்பானானால் நினைத்த எல்லாம் உடனே அடைவான் என்பது இக்குறட்கருத்து.\nஉள்ளத்தால் ஒருவன் சினம் கொள்ளாவிட்டால் அவன் நினைத்த எல்லாம் உடனே பெறுவான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/category/entertainment/stories/page/2", "date_download": "2020-01-27T12:33:28Z", "digest": "sha1:WVLNO52BZ25SKXRTLVWPIFPM2K5O6W2J", "length": 6594, "nlines": 130, "source_domain": "mithiran.lk", "title": "Stories – Page 2 – Mithiran", "raw_content": "\nஅன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை. திரும்பி வந்த ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.. திரும்பி வந்த ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது..\nஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடு­கி­றது. இக்­க­ரையில் இரண்டு பேர் நின்றுகொண்­டி­ருக்­கி­றார்கள்.அங்கு ஓடம் இல்லை.எப்­படி அக்­க­ரைக்குப் போவதுஇந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்­தது. அதுவும் அக்­க­ரைக்குப்போக வேண்டும். ஆனாலும் அதற்கு...\nநல்ல கணவன்,மனைவியை தேர்ந்தெடுப்பது போலவே, நல்லநண்பனைத் தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும். ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின்...\nமகிழ்ச்சிக்கு காரணங்கள் தேவை இல்லை\nஅரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர்...\nஇண்­டர்­வி­யூ­வுக்கு வந்த இளை­ஞ­னிடம் அதி­கா­ரிகள் ஒரு கேள்வி கேட்­டனர். “நல்ல மழை பெய்­து­கொண்­டி­ருக்­கி­றது. நீ காரில் போய்க்­கொண்­டி­ருக்­கிறாய். ஒரு பேருந்து நிறுத்­தத்தில் நீ ரொம்ப நாளாகப்...\nயானை தும்பிக்கையை விட பலமானது நம்பிக்கை\nஒருவன் மலை உச்சியில் இருந்த இயற்கை அழகை ரசித்துக்கொண்ட��� ருந்தான். திடீரென்று கால் தவறி அதள பாதாளத்தில் விழுந்த போது, தற்செயலாக பாறையின் விளிம்பில் நீட்டிக்கொண்டிருந்த...\nஇங்கு இருப்பு இல்லை – சில வரி கதை\nஒரு கடைக்காரர் பெருமையாக தனது விளம்பர போர்டில் “ஐம்பது ஆண்டுகளாக நடந்து வரும் கடை” என்று எழுதி வைத்தார். அடுத்த கடைக்காரர், “எங்கள் கடை தற்போதுதான்...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2019)…\nஎக்லஸ் கோகனட் குக்கீஸ் செய்முறை\nதேவையான பொருட்கள் * கோதுமை மா – ஒரு கப் * பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி * வெண்ணெய் – அரை...\nகைகளை அழகு படுத்த வழிகள்\nஈரப்பதம் கைகளை எப்போதுமே ஈர்ப்பத்துடனே வைத்து கொள்ள வேண்டும். அதற்காக வாரத்திற்கு 2 முறை கற்றாழை ஜெல்லை கைகளில் தடவலாம். இல்லையேல் தினமும் தேங்காய்...\nதேவையானபொருட்கள் கடலை மாவு – ஒரு கப் பொடித்த ரவை – ஒரு மேசைக்கரண்டி சர்க்கரை – ஒரு கப் ஆரஞ்சு கலர் –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpsc.madhumathi.com/2019/03/blog-post_13.html", "date_download": "2020-01-27T12:09:50Z", "digest": "sha1:UUM4KMDS6EDG3SLU4CUIVAQF6IEAIOO6", "length": 8535, "nlines": 120, "source_domain": "tnpsc.madhumathi.com", "title": "தமிழக தேசிய பூங்காக்களும் சரணாலயங்களும் - வென்று காட்டு!", "raw_content": "\nHome » குரூப் 2 , குரூப் 4 , சரணாலயம் , டி.என்.பி.எஸ்.சி , தமிழ்நாடு , பூங்கா , வன விலங்கு » தமிழக தேசிய பூங்காக்களும் சரணாலயங்களும்\nதமிழக தேசிய பூங்காக்களும் சரணாலயங்களும்\nவணக்கம் தோழர்களே.. குரூப் 4 கிராம நிர்வாக அதிகாரிக்கான தேர்வுக்கான நாள் கொண்டே இருக்கிறது.சிறப்பாக தேர்வை எழுத முழுவீச்சில் படித்துக் கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். நவம்பர் 4 ந்தேதி ஏற்கனவே நடந்து ரத்து செய்யப்பட்ட குரூப் 2 தேர்வும் நடக்கவுள்ளது.அதற்கு தனியாக இதற்குத் தனியாக என படிக்கப் போவதில்லை.எனவே படிப்பதை தெளிவாக படித்துக் கொள்ளுங்கள்.\nகுரூப் 2,குரூப் 4 மர்றும் குரூப் 1 போன்ற தேர்வுகளில் அடிக்கடி தமிழ்நாட்டிலுள்ள சரணாலயங்களைப்பற்றியும் தேசிய பூங்காக்கள் பற்றியும் வினாக்கள் வருகின்றன.எனவே அவற்றை இனறைய பதிவில் பார்ப்போம்.\nதமிழக தேசிய பூங்காக்களும் வன விலங்கு சரணாலயங்களும்\nகடல் தேசியப்பூங்கா மன்னார் வளைகுடா(தூத்துக்குடி)\nசாம்பல் நிற அணில் திருவில்லிபுத்தூர்\nபறவைகள் சரணாலயம் வேடந்தாங்கல்(காஞ்சி புரம்)\nஇந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல���லவும்.\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: குரூப் 2, குரூப் 4, சரணாலயம், டி.என்.பி.எஸ்.சி, தமிழ்நாடு, பூங்கா, வன விலங்கு\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்\n1.சதகம் 2.பிள்ளைக்கவி 3.பரணி 4.கலம்பகம் 5.அகப்பொருட்கோவை 6.ஐந்திணைச் செய்யுள் 7.வருக்கக் கோவை ...\nபண்டைய தமிழ் அரசர்களின் சிறப்பு பெயர்கள்\nவ ணக்கம் தோழமைகளே.. குரூப் 4 மற்றும் குரூப் 2 போன்ற தேர்வுகளில் பொதுத்தமிழ் தவிர்த்து பொது அறிவிலும் தமிழ்நாடு,இலக்கியம், தமிழக வ...\nபாரத ரத்னா,நோபல் பரிசு பெற்ற தமிழர்கள்\nவ ணக்கம் தோழர்களே.. தமிழ்நாடு பற்றிய வினாக்களில் அவ்வப்போது விருது பெற்ற தமிழர்களைப் பற்றி கேட்பதுண்டு.எனவே இன்றைய பதிவில் உயர்ந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/cinema-news/117325-bommai-a-family-film-invited-by-priyabhavani-sankar.html", "date_download": "2020-01-27T13:00:30Z", "digest": "sha1:2VZ5MSFHQYQODIVAFPSAKVXTKNUZE6VR", "length": 34027, "nlines": 371, "source_domain": "dhinasari.com", "title": "குடும்ப படம்... குடும்ப படம்.. வாங்க வாங்க..: அழைக்கிறார் பிரியா பவானி சங்கர்! - தமிழ் தினசரி", "raw_content": "\nதிருப்பதியை ஆந்திர தலைநகராக்க… தெலுங்கு தேசம் கோரிக்கை\nகுடியரசு தினக் கொண்டாட்ட துளிகள்…\nதென்காசியில் முதல்முறையாக … கொடியேற்றிய ஆட்சியர் மாவட்டங்களில் குடியரசு தின கொண்டாட்டம்\nகொட்டும் பனியில் தேசிய கீதம்\nதெனாலியில் பெரும் பரபரப்பு; அமராவதி ஜெஎசி முகாமுக்கு தீவைப்பு\nகட்டிங், குவாட்டர்… வித்தியாச விளம்பரத்தால் வேலைக்கு குவிந்த கூட்டம்\nதென்காசியில் முதல்முறையாக … கொடியேற்றிய ஆட்சியர் மாவட்டங்களில் குடியரசு தின கொண்டாட்டம்\nபிப் 15 வரை நீடிக்கும் குளிர்\nகுடியரசு தினம்: பேராசிரியர்களோ, மாணவர்களோ இன்றி வெறிச்சிட்ட அரசு கல்லூரி\nஇதாங்க அது என்ன கடிச்சுச்சு.. கடித்த கட்டுவீரியனுடன் ஆஸ்பத்ரி வந்த விவசாயி\nதிருப்பதியை ஆந்திர தலைநகராக்க… தெலுங்கு தேசம் கோரிக்கை\nகொட்டும் பனியில் தேசிய கீதம்\nதெனாலியில் பெரும் பரபரப்பு; அமராவதி ஜெஎசி முகாமுக்கு தீவைப்பு\nகிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் – ஓர் இனிய அனுபவம்\n17ஆயிரம் அடி உயரம்; மைனஸ் 20 டிகிரி செல்சியஸ்… குடியரசு தினம் கொண்டாடிய வீரர்கள்\nசீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா ரத்து..\nஇந்து பெண்ணை காதலிப��பதாக கூறி மதம் மாற்றி திருமணம்\nபாகிஸ்தானில் பரபரப்பு: வானில் தோன்றிய வளையம்\nவிமானத்தில் பயணித்த பெண் அதிர்ச்சி தகவல் அயர்ந்த உறக்கத்தில் அருகிருந்தவர் செய்த செயல்\nமீன் பிடிக்க சென்ற சிறுவன் தாவி பாய்ந்த மீன் கழுத்தை துளைத்து நின்ற விபரீதம்\nகுடியரசு தினக் கொண்டாட்ட துளிகள்…\nதென்காசியில் முதல்முறையாக … கொடியேற்றிய ஆட்சியர் மாவட்டங்களில் குடியரசு தின கொண்டாட்டம்\n 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே\nடி ஆர் பாலுவிடமிருந்து கே என் நேருவுக்கு… பதவி மாற்றம்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகல்வியில் சிறந்து அறிவு மேம்பட மேற்கொள்ளும் வழிபாடு\nநாளை முதல்… ஸ்ரீசியாமளா நவராத்திரி\nதை அமாவாசை : புனித நீராடி முன்னோர் வழிபாட்டுக்கு குவியும் பக்தர்கள்\n நாளை ராமபிரான் படத்துக்கு ‘பூமாலை’ ஊர்வலம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஜன.26- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.25- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஇந்த மாதம் இந்த ராசிக்காரர் இவரை வணங்க வேண்டும்\nவிஜய் படத்தின் பாதியிலே காலியான தியேட்டர்\n‘தல’ யை பின் தொடரும் தளபதி\nவிஜய்யின் கத்தியை ரீமேக் செய்த இயக்குநர் தீவிர சிகிச்சை பிரிவில்…\nசைக்கோ – PSYCHO – ஸ்டன்னிங்க் … (விமர்சனம்)\nசினிமா கிசுகிசு குடும்ப படம்... குடும்ப படம்.. வாங்க வாங்க..: அழைக்கிறார் பிரியா பவானி...\nகுடும்ப படம்… குடும்ப படம்.. வாங்க வாங்க..: அழைக்கிறார் பிரியா பவானி சங்கர்\nஎஸ் ஜே சூர்யாவின் குழந்தைத்தனமான மறுபக்கத்தை இந்த படத்தில் பார்த்து ரசிக்கலாம் என்று கூறியுள்ளார்\nவிஜய் படத்தின் பாதியிலே காலியான தியேட்டர்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 26/01/2020 6:24 PM 0\nஅந்த வகையில் ரசிகர்களும் இந்த படத்தை கூட்டம் கூட்டமாக வந்து கொண்டாடி பார்த்துள்ளனர். அப்போது இருக்கை இல்லாமல் தரையில் அமர்ந்து படத்தை பார்த்து ரசித்துள்ளனர்,\n‘தல’ யை பின் தொடரும் தளபதி\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 26/01/2020 4:03 PM 0\nஅடுத்து நடிகர் விஜய், யார் சொன்னக் கதையில் நடிக்கப் போகிறார் என தெரியாமல் குழப்பம் நீடிக்கிறது\nவிஜய்யின் கத்தியை ரீமேக் செய்த இயக்குநர் தீவிர சிகிச்சை பிரிவில்…\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 26/01/2020 3:41 PM 0\nசீரியசான நிலையில் இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. விஷயம் அறிந்து அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.\nசைக்கோ – PSYCHO – ஸ்டன்னிங்க் … (விமர்சனம்)\nசினிமா தினசரி செய்திகள் - 26/01/2020 2:51 PM 0\nஆனாலும் கொலைகளை பட்டவர்த்தனமாக காட்சிப்படுத்திய விதங்களில் தமிழ் சினிமா உலகுக்கு சைக்கோ நிச்சயம் ஒரு ஸ்டன்னிங்க் எக்ஸ்பீரியன்ஸ்...\n100வது நாள்… முரசொலி இட மூலப்பத்திரம் கேட்டு\nஅது தற்போது 100வது நாளை எட்டியுள்ளது. இதன் சிறப்பு டிவிட்டர் பதிவுகளை தற்போது டிவிட்டர்வாசிகள் செய்து வருகின்றனர்\nசின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி... - என் செல்போனில் ரிங்டோன் அடித்த போது, சுற்றியிருந்த நண்பர்கள் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தார்கள்.\nதினமணி ஆசிரியர் ஏஎன்எஸ்., துக்ளக்குக்கு ஆதரவளித்தது ஏன்\nஅரசியல் தினசரி செய்திகள் - 24/01/2020 4:44 PM 0\nமுன்னாள் ஆசிரியர்திரு ஏ.என்.சிவராமன்(என் தாத்தா உறவு முறைக் காரர்) அரசின் வரம்பு மீறிய துக்ளக் தர்பார் என்றுதான் துக்ளக் 1971 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.\nகருணாநிதியின் கழிசடை தனங்களை காட்டும் சரித்திர சாட்சிகள்\nகடனில் சிக்கித் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்த #கருணாநிதி குடும்பம் இன்று உலகின் பணக்கார பட்டியலில்\nதிருப்பதியை ஆந்திர தலைநகராக்க… தெலுங்கு தேசம் கோரிக்கை\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 26/01/2020 6:33 PM 0\nஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரை மாற்ற நினைத்தால் திருப்பதி நகரையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ தொரபாபு வேண்டுகோள் விடுத்தார்.\nகுடியரசு தினக் கொண்டாட்ட துளிகள்…\nதொடர்ந்து குடியரசு தினத்தை முன்னிட்டு காந்தியடிகள் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். நாட்டின் 71 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுதும் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டது.\nதென்காசியில் முதல்முறையாக … கொடியேற்றிய ஆட்சியர் மாவட்டங்களில் குடியரசு தின கொண்டாட்டம்\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற 71வது குடியரசு தின விழா கொண்டாட்டம் 71வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தேசியக் கொடி ஏற்றினர்.\nகொட்டும் பனியில் தேசிய கீதம்\nகொட்டும் பனியில் கிராமத்தினர் கூடி நின்று, குடியரசு தினமான இன்று தேசிய கீதம் இசைத்தனர்.\nதெனாலியில் பெரும் பரபரப்பு; அமராவதி ஜெஎசி முகாமுக்கு தீவைப்பு\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 26/01/2020 4:01 PM 0\nஆதரவாளர்கள் மீது எதிர்ப்பாளர்கள் கோழி முட்டையும் தக்காளிப் பழங்களையும் வீசி எறிந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் பல பெண்கள் காயமடைந்தனர்.\nசொல்ல முடியாத இடத்தில் தோன்றும் வலி காதல்: நிவேதா பெத்துராஜ்\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 26/01/2020 2:45 PM 0\nஅவரது போட்டோக்களை பார்த்து ரசிப்பதற்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகை நிவேதா பெத்துராஜ் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடி வருகிறார்.\n17ஆயிரம் அடி உயரம்; மைனஸ் 20 டிகிரி செல்சியஸ்… குடியரசு தினம் கொண்டாடிய வீரர்கள்\nலடாக்கில் 17,000 அடி உயரத்தில்… மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் பனியிலும் குளிரிலும் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் குடியரசு தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.\nஇதாங்க அது என்ன கடிச்சுச்சு.. கடித்த கட்டுவீரியனுடன் ஆஸ்பத்ரி வந்த விவசாயி\nஅதைப் பார்த்த மருத்துவர்களும், அங்கிருந்த நோயாளிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து ராமசாமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.\nஅரை இந்து உருவாகும் நேரம்\nஇது அவதாரம் உருவாக வேண்டிய நேரம் மட்டுமல்ல; இன்னொரு அரை இந்து உருவாகாமல் தடுக்கப்பட வேண்டிய நேரமும்கூட.\n100வது நாள்… முரசொலி இட மூலப்பத்திரம் கேட்டு\nஅது தற்போது 100வது நாளை எட்டியுள்ளது. இதன் சிறப்பு டிவிட்டர் பதிவுகளை தற்போது டிவிட்டர்வாசிகள் செய்து வருகின்றனர்\nகுடும்பப் படம் குடும்பத்தோடு பார்க்கலாம் வாங்க வாங்க என்கிறார் பிரியா பவானி சங்கர்.\nராதாமோகன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் இணையாக நடிக்கும் படம் பொம்மை. இந்தப் படம் குறித்து பிரியா பவானி சங்கர் கூறுகையில்… குடும்பத்தினர் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக பொம்மை உருவாகியுள்ளது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அருமையான படம்..\nஎஸ் ஜே சூர்யாவின் குழந்தைத்தனமான மறுப��்கத்தை இந்த படத்தில் பார்த்து ரசிக்கலாம் என்று கூறியுள்ளார்\nதற்போது பிரியா பவானி சங்கர் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். எஸ்.ஜே. சூர்யா ஏற்கனவே சில படங்களில் தனது குழந்தைத்தனமான நடிப்புகளால் பலரைக் கவர்ந்தவர்\nஎனவே பொம்மை படத்திலும் எஸ் ஜே சூர்யா வின் வழக்கமான குழந்தைத்தன நடிப்பை பார்த்து ரசிக்கலாம் என்பதை பிரியா பவானி சங்கர் குறிப்பிட்டுள்ளார்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleநீங்க பாட்டுக்கு பிகில கெளப்பி விட்டுடாதீங்கடேய்..\nNext articleபிரிந்து போன மனைவியை ஆபாச படமெடுத்து இணையத்தில் வெளியிட்ட கணவனுக்கு நேர்ந்த கதி.\nபஞ்சாங்கம் ஜன.26- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 26/01/2020 12:05 AM 1\nஆரோக்கியமான உணவு: பனீர் ராகி கொழுக்கட்டை\nகேழ்வரகு மாவை வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும். வெல்லத்தூளை அடிகனமான பாத்திரத்தில் போட்டு 2 கப் நீர் விட்டு கொதிக்க விடவும்.\nஏக்கத்தோடு வரும் பிள்ளைங்களுக்கு அருமையா சாக்லேட் சேமியா\nஉருகி நன்கு கலந்ததும் வேக வைத்த சேமியா – பால் கலவையுடன் சேர்த்து… பொடித்த சர்க்கரை, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்க, சாக்லெட் சேமியா\nஇனி எப்போ பண்ணுவீங்க இந்த ஆப்பம்\nசிவப்பரிசி ஆப்பம் தேவையானவை : சிவப்பரிசி, பச்சரிசி – தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் – 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உப்பு – தேவையான அளவு. செய்முறை : சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nதிருப்பதியை ஆந்திர தலைநகராக்க… தெலுங்கு தேசம் கோரிக்கை\nஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரை மாற்ற நினைத்தால் திருப்பதி நகரையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ தொரபாபு வேண்டுகோள் விடுத்தார்.\nவிஜய் படத்தின் பாதியிலே காலியான தியேட்டர்\nஅந்த வகையில் ரசிகர்களும் இந்த படத்தை கூட்டம் கூட்டமாக வந்து கொண்டாடி பார்த்துள்ளனர். அப்போது இருக்கை இல்லாமல் தரையில் அமர்ந்து படத்தை பார்த்து ரசித்துள்ளனர்,\nகுடியரசு தினக் கொண்டாட்ட துளிகள்…\nதொடர்ந்து குடியரசு தினத்தை முன்னிட்டு காந்தியடிகள் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். நாட்டின் 71 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுதும் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டது.\nகட்டிங், குவாட்டர்… வித்தியாச விளம்பரத்தால் வேலைக்கு குவிந்த கூட்டம்\nபலவிதமாக வேலைக்கு ஆட்களைத் தேடிய நிலையில் கடந்த மூன்று மாதங்களாக யாருமே வேலைக்கு வரவில்லை எனவும் இந்த சுவரொட்டி விளம்பரத்தை நகரில் ஒட்டிய அடுத்த சில மணி நேரங்களிலேயே நிறைய பேர் ஆர்வமாக வேலைக்கு வந்து விட்டதாகவும் பெருமிதத்துடன் கூறினார்.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/lifestyle/03/189436", "date_download": "2020-01-27T13:51:31Z", "digest": "sha1:GBMBAI27R53T5BN4BNOIUVX3RVGIAK4U", "length": 7461, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் திருமணம்: எங்கு நடக்கிறது தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் திருமணம்: எங்கு நடக்கிறது தெரியுமா\nநடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் பாடகர் நிக் ஜோனாஸின் திருமணம், ஜோத்பூரில் நவம்பர் மாதம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் படங்கள் மற்றும் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தன்னை விட பத்து வயது குறைவான பாப் பாடகர் நிக் ஜோனாஸை அவர் காதலித்து வந்தார்.\nஅதனைத் தொடர்ந்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் நிச்சயதார்த்தம் ஜூலை மாதம் நடந்து முடிந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.\nஇந்நிலையில், பிரியங்கா-ஜோனாஸின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரியங்கா மற்றும் ஜோனாஸ் இருவரும் ஜோத்பூர் சென்றதை, பிரியங்காவின் சகோதரர் சித்தார்த் சோப்ரா உறுதி செய்துள்ளார்.\nதிருமணம் செய்துகொள்ளும் இடத்தை பார்ப்பதற்காகவே இவர்கள் அங்கு சென்றதாக கூறப்படுகிறது. எனினும் இதனை அவர்கள் உறுதிபடுத்தவில்லை.\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/joshua-1/", "date_download": "2020-01-27T11:40:58Z", "digest": "sha1:4DAH2CCLRFS3O744I5PAPUTQHCMRBCEB", "length": 9794, "nlines": 97, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Joshua 1 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனான நூனின் குமாரன் யோசுவாவை நோக்கி:\n2 என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக்கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள்\n3 நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்.\n4 வனாந்தரமும் இந்த லீபனோனும் தொடங்கி ஐபிராத்து நதியான பெரிய நதிமட்டுமுள்ள ஏத்தியரின் தேசம் அனைத்தும், சூரியன் அஸ்தமிக்கிற திசையான பெரிய சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும்.\n5 நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.\n6 பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்.\n7 என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக.\n8 இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகள��ன்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.\n9 நான் உனக்குக் கட்டளையிடவில்லையா பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.\n10 அப்பொழுது யோசுவா ஜனங்களின் அதிபதிகளை நோக்கி:\n11 நீங்கள் பாளயத்தை உருவ நடந்துபோய், ஜனங்களைப் பார்த்து: உங்களுக்குப் போஜனபதார்த்தங்களை ஆயத்தம்பண்ணுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்று நாளைக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்துபோவீர்கள் என்று சொல்லச்சொன்னான்.\n12 பின்பு யோசுவா: ரூபனியரையும் காத்தியரையும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரையும் நோக்கி:\n13 கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை இளைப்பாறப்பண்ணி, இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்தாரே.\n14 உங்கள் பெண்சாதிகளும் பிள்ளைகளும் மிருகஜீவன்களும், மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்திலே கொடுத்த தேசத்தில் இருக்கட்டும்; உங்களிலுள்ள யுத்தவீரர் யாவரும் உங்கள் சகோதரருக்கு முன்பாக அணியணியாகக் கடந்துபோய்,\n15 கர்த்தர் உங்களைப்போல உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, அவர்களும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும், அவர்களுக்கு உதவிசெய்யக்கடவீர்கள்; பின்பு நீங்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்கள் சுதந்தரமான தேசத்துக்குத் திரும்பி, அதைச் சுதந்தரித்துக்கொண்டிருப்பீர்களாக என்றான்.\n16 அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம்; நீர் எங்களை அனுப்பும் இடமெங்கும் போவோம்.\n17 நாங்கள் மோசேக்குச் செவிகொடுத்ததுபோல உமக்கும் செவிகொடுப்போம்; உம்முடைய தேவனாகிய கர்த்தர்மாத்திரம் மோசேயோடே இருந்ததுபோல, உம்மோடும் இருப்பாராக.\n18 நீர் எங்களுக்குக் கட்டளையிடும் சகல காரியத்திலும் உம்முடைய சொல்லைக்கேளாமல், உம்முடைய வாக்குக்கு முரட்டாட்டம்பண்ணுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; பலங்கொண்டு திடமனதாய்மாத்திரம் இரும் என்றார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2018/10/blog-post_12.html", "date_download": "2020-01-27T13:03:21Z", "digest": "sha1:REBJ7O4RMQSJK64GLCS7IGL7WXKM6CUH", "length": 12499, "nlines": 228, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "قصة #خاشقجي فرصة ثمينة", "raw_content": "\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\nசாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.\nசாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் ர‌வூப் ஹ‌க்கீம் போல் செய‌ற்ப‌ட்டுவிட்டு இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.\n2001ம் ஆண்டு தேர்த‌லில் மு. கா 12 ஆச‌ங்க‌ளை பெற்ற‌து. இதுதான் அக்க‌ட்சி பெற்ற‌ உச்ச‌ ப‌ச்ச‌ வ‌ர‌லாற்று வெற்றியாகும். அப்போது ஒஸ்லோவில் புலி அர‌சு பேச்சுவார்த்தை ஆர‌ம்பித்த‌து. அது இரு த‌ர‌ப்பு பேச்சுவார்த்தையாக‌ இருந்தால் தீர்வும் இரு த‌ர‌ப்புக்குமே கிடைக்கும் என்றும் இது முஸ்லிம் காங்கிர‌ஸ் என்ற‌ த‌னிக்க‌ட்சி உருவாக்க‌த்தின�� அர்த்த‌த்தையே இல்லாதொழிக்கும் என‌ ப‌கிர‌ங்க‌மாக‌ சொன்னேன்.\nஆனால் முஸ்லிம் த‌னி த‌ர‌ப்பைவிட‌ தானொரு ஐ தே க‌வின் விசுவாச‌மிக்க‌ அமைச்ச‌ராக‌ இருக்க‌ வேண்டும் என‌ க‌ருதிய‌ ஹ‌க்கீம் முஸ்லிம் த‌னித்த‌ர‌ப்பாக‌ க‌ல‌ந்து கொள்ளும் தருண‌ம் இதுவ‌ல்ல‌ என‌ கூறி ஹ‌க்கீம் அர‌ச‌ த‌ர‌ப்பாக‌ க‌ல‌ந்து கொண்டார்.\nஇவ்வாறு அருமையான‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை ஹ‌க்கீம் த‌வ‌று விட்டது போல் சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பை கிடைப்ப‌த‌ற்குரிய‌ அருமையான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் கிடைத்தும் அத‌னை த‌வ‌ற‌ விட்டு விட்டு க‌ல்லால் கையால் ப‌றிக்க‌ முடிந்த‌தை கோடாரி கொண்டு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india/2014/01/140113_indiapolio.shtml", "date_download": "2020-01-27T11:55:03Z", "digest": "sha1:76IKQU2Z5UAP7JGE5DH3QBCD7UXMEIAR", "length": 12269, "nlines": 121, "source_domain": "www.bbc.com", "title": "போலியோ அற்ற நாடு என்ற மைல் கல்லை இந்தியா இன்று எட்டுகிறது - BBC News தமிழ்", "raw_content": "\nபோலியோ அற்ற நாடு என்ற மைல் கல்லை இந்தியா இன்று எட்டுகிறது\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption இந்தியாவில் ஒழிக்கப்படும் இரண்டாவது கொடும் நோய் போலியோ\nகடந்த மூன்றாண்டுகளில் ஒரு போலியோ தாக்கிய சம்பவம் கூட வெளிவராத நிலையில், இந்தியா, தன்னை போலியோ அற்ற நாடு என்று அறிவிக்கும் நிலையை இன்று எட்டியிருக்கிறது.\nஇந்திய அரசின் இந்த அறிவிப்பு இன்று வருகிறது என்றாலும், உலகச் சுகாதார நிறுவனம், இந்தியாவிலிருந்து வந்த கடைசி ஆய்வு மாதிரிகள் சிலவற்றை பரிசோதித்துப் பார்த்துவிட்டுப் பின்னர் பிப்ரவரி 11ம் தேதியே தனது அத்தாட்சிப் பத்திரத்தை வழங்கும்.\nஇந்தியாவில் போலியோ தாக்கிய கடைசி சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் 2011ல் தெரியவந்தது. அங்கு ஒரு 18 வயது பெண்ணுக்கு இந்த நோய் தாக்கியிருந்தது.\n2009ம் ஆண்டில் இந்தியாவில் 741 போலியோ தாக்கிய சம்பவங்கள் பதியப்பட்டிருந்தன.\nஇந்த காலகட்டங்களில் பொதுமக்களுக்கு போலியோ தடுப்பு மருந்து தருவதன் மூலமே இந்தச் சாதனை எட்டப்பட்டிருக்கிறது .\nஇது பெரும்பாலும் இந்தியாவின் பொதுச்சுகாதாரத் துறையில் பெரும் வெற்றியாகக் கருதப்படலாம்.\nபோலியோ தடுப்பு சொட்டு மருந்து தரும் பணியின் ஒவ்வொரு கட்டத்திலும், இந்தியாவில், சுமார் 23 லட்சம் த���்னார்வத் தொண்டர்கள் 209 மிலியன் வீடுகளுக்கு சென்று, சுமார் 17 கோடி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தந்தனர்.\nஇந்தியாவில் போலியோ ஒழிப்பை ஒரு \" பிரம்மாண்டமான மைல் கல்\" என்று வர்ணித்த ஐ.நா மன்ற குழந்தைகள் நிதியத்தின் (யுனிசெப்) இந்தியப் பிரிவின் , போலியோ தடுப்பு நடவடிக்கைகள் பிரிவுக்கான தலைவி, நிக்கோல் டாய்ட்ச், இனி புதிதாகத் தோன்றியிருக்கும் ஒரு வகை தட்டம்மையை ஒழிப்பதை இந்தியா புதிய இலக்காகக் கொண்டிருக்கிறது என்றார்.\nஆனால் வாய்வழியாகக் கொடுக்கும் சொட்டு மருந்துகள் மட்டிலுமே தரப்பட்ட இந்தியாவில் , போலியோ ஒழிக்கப்பட்டிருந்தாலும், அபூர்வமாக இந்த நோய் மீண்டும் தலைதூக்காதிருக்க வேண்டுமானால், ஊசிவழியாகவும் இந்த மருந்து தரப்படவேண்டும் என்கிறார் தமிழ்நாட்டின் முன்னாள் பொதுச்சுகாதரத்துறை இயக்குநர் டாக்டர் இளங்கோ\nஅவரது பேட்டியின் முழு வடிவத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nகடந்த ஆண்டுதான் உலகச் சுகாதார நிறுவனம் , போலியோ அதிகமாகப் பரவியிருக்கும் நாடுகள் பட்டியலில் இருந்து, இந்தியாவை நீக்கியது.\nஇன்னும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் இருக்கின்றன.\n1980ல் இந்தியாவில் பெரியம்மை நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், இரண்டாவதாக இப்போது போலியோ என்ற இளம்பிள்ளைவாத நோயும் ஒழிக்கப்படுகிறது.\nபோலியோ என்ற இந்தக் கொடிய நோய் தாக்கிய ஒரு சில மணி நேரங்களுக்குள்ளாகவே மரணம் ஏற்படலாம், அல்லது முழுமையாக அவயங்கள் செயலிழக்கும் நிலை ஏற்படலாம்.\nபழங்காலங்களிலிருந்து சமூகங்களைப் பீடித்த இந்த நோய், 1980களில் கூட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்பட்டது. அப்போது ஒவ்வோர் ஆண்டும் சுமார் மூன்றரை லட்சம் பேர் போலியோ நோயால் தாக்கப்பட்டனர்.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\n' பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதிய பொது வசதிகள் இல்லை'\nஇந்தியாவில் போலியோ நோய் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், போலியாவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள், இயல்பு வாழ்க்கையை நடத்த போதிய பொது ஏற்பாடுகள் இல்லை என்கிறார் போலியோவால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற செய்தியாளர் எச்.ராமகிருஷ்ணன்\nஅவரது பேட்டியை நேயர்கள் இந்தப் பக்கத்தில் கேட்கலாம்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24021&ncat=11&Print=1", "date_download": "2020-01-27T11:47:38Z", "digest": "sha1:CQ7LTOPJWF77YIIHORPB3VBQ3QL7B7PK", "length": 11291, "nlines": 122, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க...\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க...\nகாஷ்மீர் தலைவர்களை வெளியே விடுங்க: ஸ்டாலின் ஜனவரி 27,2020\nசி.ஏ.ஏ.,வுக்கு எதிராக போராட்டத்தை தூண்ட ரூ.120 கோடி செலவு ஜனவரி 27,2020\nநல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடிக்கணும்: ஸ்டாலின் சர்ச்சை ஜனவரி 27,2020\nவெற்றிக்கு காரணம் மோடியும், டாடியும் தான்: உதயநிதி ‛ரைமிங்' ஜனவரி 27,2020\n'ஈரோட்டில் ராமருக்கு பிரமாண்ட கோவில்' ஜனவரி 27,2020\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nகாற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் முக்கிய உணவுகள்.\nவெள்ளைப் பூண்டு: குடலில் உள்ள புழுக்களிலிருந்து, தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது.\nவெங்காயம்: வெங்காயம், ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றை தடுத்து, உடலில் நோய் எதிர்ப்புச் தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.\nகாரட்: நோய் எதிர்ப்புச் சக்தி, நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி, தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.\nஆரஞ்சு: வைட்டமின் சி ஒருமுகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை, அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி, உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது\nபருப்பு வகைகள்: பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.\nகோதுமை ரொட்டி: நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரௌன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (ஆ4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nஇறால் மீன், நண்டு: அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில், இறால் மீன், நண்டு, இவற்றில் உள்ள, துத்தநாக உப்பு உதவுகிறது.\nமுட்டைக்கோஸ் : குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்றும் நுண்ணுயிர்கள், முட்டைக்கோஸால், அகற்றப்படுகின்றன.\nஇதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.\nநெல்லியில் என்ன ரகசியம் இருக்கு\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\n12 ஏப்ரல் 2011 ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\n100க்கு 100 இயல்பானவரா நீங்கள்\nபலம் பெருக பயம் துரத்து\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kollystudios.com/nayantharas-mookkuthi-amman/", "date_download": "2020-01-27T11:39:06Z", "digest": "sha1:5USMJ7JQJFICU7OXNDIU26EBRWBDXWKJ", "length": 9895, "nlines": 54, "source_domain": "www.kollystudios.com", "title": "Nayanthara's \"Mookkuthi Amman\"! - kollystudios", "raw_content": "\nஇறுதி கட்ட படப்பிடிப்பில் நயன்தாராவின் “மூக்குத்தி அம்மன்” \nஒரு படத்தின் பெயர் அறிவிப்பிலிருந்தே பெரும் ஆச்சர்யத்தை, எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உண்டாக்குவது இன்றைய காலகட்டதில் கடினமான ஒன்று. “மூக்குத்தி அம்மன்” படத்தில் அம்மனாக நயன்தாரா, RJ பாலாஜியுடன் இணைந்து நடிக்கிறார். RJ பாலாஜி இயக்குநர் NJ சரவணன் உடன் இணைந்து இயக்குகிறார் என்ற போது கோடம்பாக்கமே வியந்து பார்த்தது. தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் என ஒரு திரைப்படத்தில் பங்குபெறும் அனைவருக்கும் ஒரு படைப்பு படமாக்கப்படும்போதே அதிக மகிழ்ச்சி தரும் ஒன்றாக இருப்பது அதிசயமே. இவையனைத்தும் Dr.ஐசரி K கணேஷ் வேல்ஸ், ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிக்கும் “மூக்குத்தி அம்மன்” படத்தில் அரங்கேறியுள்ளது. பெயர் அறிவிக்கப்பட்ட குறுகிய காலத்தில் 44 நாட்களில் 90 சதவீத படப்பிடிப்பை அதிரடியாக முடித்திருக்கிறது படக்குழு.\nநடிகர், இயக்குநர் RJ பாலாஜி படம் குறித்து கூறியதாவது…\nDr.ஐசரி K கணேஷ் போன்ற ஒரு தயாரிப்பாளர் நம் பக்கம் இருந்தால் எதுவும் சாத்தியமே. அவர் போன்ற ஒரு தயாரிப்பாளர் இருக்கும் போது நாம் படப்பிடிப்பில் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நாம் கவலைகொள்ள வேண்டிய ஒரே விஷயம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அளவில்லா சுதந்திரத்தை எப்படி வீணாக்காமல் பயன்படுத்துவது என்பது தான். அதைப் படக்குழு தெளிவாக உணர்ந்து வேலை செய்திருக்கிறோம். படத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவது ஒன்று தான் எங்கள் குறிக்கோள். அவர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாக பூர்த்தி செய்வோம். மொத்த படக்குழுவும் படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறது. நவம்பர் 29, 2019 அன்று படப்பிடிப்பை துவக்கி 44 நாட்களில் 90 சதவீத படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். இன்னும் ஒரே ஒரு வார சென்னை படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கவுள்ளோம் என்றார்.\nமேலும் படக்குழு பற்றி அவர் கூறியதாவது…\nஇயக்குநர் NJ சரவணன் இல்லையென்றால் இத்தனை சீக்கிரம் படப்பிடிப்பை முடித்திருக்க முடியாது. அவரது உழைப்பு அபாரமானது. நயன்தாரா இப்படத்திற்காக தந்திருக்கும் அர்ப்பணிப்பு வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. இந்த கதாப்பாத்திரத்திற்காக அவர் விரதம் இருந்திருக்கிறார். தன் முழு ஆத்மாவையும் ஒருங்கினைத்து பணிபுரிந்திருக்கிறார். இப்படம் அவர் சினிமா வாழ்வில் வெகு முக்கியமான படமாக என்றென்றும் நிலைத்திருக்கும். மேலும் அவரது கதாப்பாத்திரம் படத்திற்கு பெரும் பலமாகவும் இருக்கும் என்றார்.\nதயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் கூறியதாவது…\nஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தை வைத்துகொண்டு இப்படக்குழு இவ்வளவு சீக்கிரமாக முக்கால்வாசி படத்தை முடித்திருப்பது எனக்கு பெரும் ஆச்சர்யமே. RJ பாலாஜியும் அவரது குழுவும் ஒரு மிகப்பெரும் பணியை வெகு சுலபமாக முடித்திருக்கிறார்கள். அவர்கள் சினிமா மீது வைத்திருக்கும் காதலும், அவர்களது திறமையும் தான் இதற்கு காரணம். தயாரிப்பாளர் விரும்பும் இயக்குநராக பலகாலம் அவர் தமிழ் சினிமாவில் நிலைத்திருப்பார். கதையை சொல்லும் விதத்தில் மட்டுமல்லாது அதனை உருவாக்கும் நேர்த்தியிலும் தயாரிப்பாளருக்கு பிடித்தவராக இருக்கிறார் RJ பாலாஜி. நயன்தாரா இப்படத்திற்கு கொடுத்திருக்கும் உழைப்பு அற்புதமானது. அவர் விரதம் இருந்து வெகு பக்தியுடன் இந்தக்காதப்பாத்திரத்தை செய்திருக்கிறார். அவர் ஏன் தன் தொழிலில் தலை சிறந்தவர் என்பதற்கு இதுவே சான்று. இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் படைப்பாக இருக்கும் என்றார்.\nவேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் Dr.ஐசரி K கணேஷ் தயாரிக்கும் “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தை RJ பாலாஜி NJ சரவணன் உடன் இணைந்து இயக்குகிறார். படத்தின் முதன்மை கதாபத்திரத்தில் அம்மனாக நயன் தாரா நடிக்கிறார். அவருடன் இணைந்து RJ பாலாஜி நடிக்கிறார். இவர்களுடன் மௌலி, ஊர்வசி மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். “அவள்” படத்தின் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். “தானா சேர்ந்த கூட்டம்” பட ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A/", "date_download": "2020-01-27T12:46:35Z", "digest": "sha1:5YLOF7KCIZHMYSH54XVWOKGCM5ETOP5B", "length": 14107, "nlines": 126, "source_domain": "www.pannaiyar.com", "title": "மொட்டை மாடியில் பரங்கி சாகுபடி | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nமொட்டை மாடியில் பரங்கி சாகுபடி\nமொட்டை மாடியில் பரங்கி சாகுபடி\nமொட்டை மாடியில் பரங்கி சாகுபடி\nதஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், திருச்சடைவளந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆர்.சிவானந்தம்.இவர் மொட்டைமாடியில் எந்தப் புறத்தில் நல்ல சூரிய ஒளி கிடைக்கும் என்பதை தெரி��்துகொண்டார். பிறகு பூமியில் அரை அடி குழிவெட்டி, நன்கு ஆறவைத்து, மக்கிய தொழு உரம் 10 கிலோ வைத்தார்.\nவிதைப்பதற்கு 30 நாட்களுக்கு முன் ஒரு கிலோ மக்கிய தொழு உரத்தில் சூடோமோனாஸ் 20 கிராம், அசோஸ்பைரில்லம் 50 கிராம், பாஸ்போ பாக்டீரியா 50 கிராம் இவைகளைக் கலந்து நிழலில் நீர் தெளித்து (குழியில்) உடனே வைத்தார்.\nகுழியில் சாணிப்பாலில் ஊறவைத்த மூன்று விதைகளை நடவுசெய்தார்.\nகுழியை சுற்றி தடுப்பு வேலி அமைத்தார். இது ஆடு, மாடு, கோழி, எலி இவைகளின் பாதிப்பினை தடுத்தது.\nபத்து நாட்கள் கழித்து குழியில் முளைத்துள்ள மூன்று செடிகளில் நல்ல திடமான செடி ஒன்றைதேர்ந்தெடுத்து மற்றவைகளை அகற்றினார்.\nசெடிகள் கொடிவிட்டு வளர்ந்தது. கொடியை விட்டுஅரை அடி தள்ளி கணு உள்ள மூங்கிலை நட்டார். கொடி மூங்கிலில் ஏறத்துவங்கியது.\nஇந்தக் கொடியை மொட்டைமாடிக்கு கொண்டு செல்ல முயற்சிசெய்தார். கொடி கீழே சாயாமல் இருக்க ஒரு முறை கொடியை கயிற்றில் பூ நார் கொண்டு கட்டினார். இதனால் கொடி கீழே வளைந்துவிடாமல் நிமிர்ந்துசென்றது. கொடிகளில் எந்த பக்கத்துளிரும் இல்லாமல் மாடியை எட்டிவிடட்டது.\nமாடியை எட்டியவுடன் செடி பரவலாக மொட்டைமாடியில் பரவியது. ஏற்கனவே தேர்ந்தெடுத்த சூரிய ஒளி படும் இடத்தில் செடி செழிப்பாக பரவியது.\nமாடியில் பரவும் இந்த செடி ஒரு விதையில் பிறந்து வளர்ந்தது ஆகும். இந்த செடி ஜூலை மாதம் விதைக்கப்பட்டது. அக்டோபர் மாதம் பூக்கள் பூத்தன. ஜனவரி மாதம் பரங்கி பிஞ்சுகள் விட்டு அறுவடைக்கு வந்துவிட்டது.\nசெடியின் வேர் பூமியில் உள்ளது. காய்கள் மொட்டைமாடி மேல் காய்க்கின்றது.\nஇதனால் ஆடு மாடுகள் போன்றவைகளால் பாதிக்கப் படவில்லை. காய்த்த காய்கள் மொட்டை மாடி மேல் அப்படியே இருந்து முதிர்ச்சி அடைந்தது.\nவிவசாயிக்கு ஒரு விதையில் அறுபது பரங்கி (முதிர்ச்சி அடைந்தது) கிடைத்தது. ஒரு பரங்கி இருபது கிலோ எடை இருந்தது. வீட்டு உபயோகத்திற்கு போக ரூ.5000க்கு விற்கப்பட்டது.\nகிராமத்தில் வெற்றிகரமாக சாகுபடி செய்த பரங்கியை நகரத்தில் உள்ளவர்களும் செய்யலாம். சாகுபடி செய்யக்கூடியவர்களுக்கு விவசாயத்தில் ஆழ்ந்த பற்றும் இருக்க வேண்டியது அவசியம். மொட்டை மாடியில் தொட்டிகளில் காய்கறிகள் சாகுபடி செய்யலாம். தற்போது கடைகளில் காய்கறிகளின் விலை மிக அதிகமாகிவிட்டது. இம்மாதிரி காய்கறிகளை விலைக்கு வாங்காமல் மொட்டை மாடியில் சாகுபடி செய்தால் நமக்கு தரமிக்க காய்கறிகள் கிடைக்கும். காய்கறிகளை விற்றாலும் லாபம் கிடைக்கும். மொட்டை மாடியில் தொட்டிகளில் காய்கறி மற்றும் மலர் சாகுபடி செய்ய தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மக்களுக்கு பயிற்சியும் அளிக்கின்றனர்.\nவாழ்வியல் அறங்கள் கட்டுரை – விரய செலவு\nஜப்பானிய மக்களிடம் நாம் கற்றுகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்…\nஒருங்கிணைந்த விவசாயம் பயிர் பாதுகாப்பு 7 வழிமுறைகள்\nஇயற்கை விவசாய முறைக்கு சவால்கள்\nநாமே தயாரிக்கலாம் இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள்\nஉயிராற்றல் வேளாண்மை- தர்ப்பை ஜலம்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (6)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (9)\nவிவசாயம் பற்றிய தகவல் (10)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/celerio-lxi-at-price-pnDoFr.html", "date_download": "2020-01-27T11:45:17Z", "digest": "sha1:WFK3URWDKR22CNADGMIZBUSNKYRRTKMW", "length": 14687, "nlines": 351, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமாருதி செலெரியோ லெக்ஸி அட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமாருதி செலெரியோ லெக்ஸி அட்\nமாருதி செலெரியோ லெக்ஸி அட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமாருதி செலெரியோ லெக்ஸி அட்\nமாருதி செலெரியோ லெக்ஸி அட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 67 மதிப்பீடுகள்\nமாருதி செலெரியோ லெக்ஸி அட் விவரக்குறிப்புகள்\nயடிசிடே டெம்பெறட்டுறே டிஸ்பிலே Standard\nகொண்ட்ரி ஒப்பி அசெம்பிளி India\nகொண்ட்ரி ஒ��்பி மனுபாக்ட்டுறே India\nரேசர் செஅட் பெல்ட்ஸ் Standard\nசைடு இம்பாக்ட் பேமஸ் Standard\nசென்ட்ரல்லய் மௌண்ட்பேட் எல்லையில் தங்க Standard\nபஸ்சேன்ஜ்ர் சைடு ரேசர் விஎவ் முற்றோர் Standard\nரிமோட் ற்றுங்க ஒபெனிற் Standard\nரேசர் செஅட் ஹெஅட்ரெஸ்ட் Standard\nகப் ஹோல்டேர்ஸ் பிராண்ட் Standard\nஅசிஎஸ்ஸோரி பவர் வுட்லேட் Standard\nலோ எல்லையில் வார்னிங் லைட் Standard\nஎமிஸ்ஸின் நோரம் காம்ப்ளிங்ஸ் BS IV\nவ்ஹீல் சைஸ் 13 Inch\nபிராண்ட் பிறகே டிபே Ventilated Disc\nடிரே சைஸ் 155/80 R13\nதுர்நிங் ரைடிஸ் 4.7 meters\nகியர் போஸ் 5 Speed\nரேசர் பிறகே டிபே Drum\nரேசர் சஸ்பென்ஷன் Coupled Torsion Beam\nஷாக் அபிசார்பேர்ஸ் டிபே Coil Spring\nபிராண்ட் சஸ்பென்ஷன் MacPherson Strut\n( 16 மதிப்புரைகள் )\n( 37 மதிப்புரைகள் )\n( 20 மதிப்புரைகள் )\n( 241 மதிப்புரைகள் )\n( 241 மதிப்புரைகள் )\n( 241 மதிப்புரைகள் )\n( 241 மதிப்புரைகள் )\n( 32 மதிப்புரைகள் )\n( 157 மதிப்புரைகள் )\n( 157 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.senganthalmedia.com/2019/06/Kelaniya.html", "date_download": "2020-01-27T11:40:22Z", "digest": "sha1:7QZHOOXBUXSKM3WNJ46QKCBDBQW7HXHQ", "length": 6110, "nlines": 58, "source_domain": "www.senganthalmedia.com", "title": "இலங்கையில் தீயில் கருகி உயிரிழந்த பெண்மணி! - Senganthal Media", "raw_content": "\nSri Lanka இலங்கையில் தீயில் கருகி உயிரிழந்த பெண்மணி\nஇலங்கையில் தீயில் கருகி உயிரிழந்த பெண்மணி\nஇலங்கையின் களனி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு (14-6-19) பெண்ணொருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.\nகாவற்துறை அவசர அழைப்பு தொலைபேசி இலக்கமான 119க்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 74 வயதான அனஸ்ட்ரோஷியா மரியா அரலந்திர என்ற பெண்மணியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்த பெண் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தால், மெழுகுவர்த்தியை கொளுத்தி வைத்து விட்டு, பெண்ணின் மகளும், அவரது கணவரும் அயல் வீடொன்றில் நடந்த வைபவம் ஒன்றுக்கு சென்றிருந்தனர் எனவும் காவற்துறை தெரிவித்துள்ளது.\nமெழுகுவர்த்தி கீழே விழுந்து இந்த தீ பரவியதாக காவற்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. களனி காவற்துறை சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஹோட்டல் அறையில் வேறொரு பெண்ணுடன் பிடிபட்ட கணவன்: மனைவி கொடுத்த வித்தியாசமான தண்டனை\nமற்றொரு முறை தனது மனைவிக்கு துரோகம் செய்ய முடியாத அளவுக்கு மறக்க முடியாத தண்டனையை தனது கணவனுக்கு அளித்துள்ளார் ஒரு மனைவி. கொலம்பியாவில் ஹ...\nவயிற்று வலியில் துடித்த 16 வயது சிறுமி அறுவை சிகிச்சையில் மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nரஷ்யாவை சேர்ந்த பதினாறு வயது சிறுமியின் வயிற்றிலிருந்து ஐந்நூறு கிராம் எடையுள்ள தலை முடியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். ரஷ்யாவை சேர்ந்த ...\nமாத்தளையில் வெடிக்க தயாராக இருந்த நிலையில் வெடிகுண்டு மீட்பு\nஇலங்கையின் மாத்தளையில் வெடிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேரத்தை குறித்து வைத்து வெடிக்க வைக்கும் குண்டு ஒன்று கண்டுபிடிக்...\nஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் மகன் மகிழ்ச்சியாக உள்ளாராம்..\nஇலங்கையிலிருந்து சிாியா சென்று ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சி பெற்றுவரும் இலங்கையை சோ்ந்த தீவிரவாதி ஒருவனின் பெற்றோா் கைது செய்...\n100 தீவிரவாதிகள் இப்போதும் இருக்கிறாா்கள்.. 13ம் திகதி கொழும்பில் பாாிய தாக்குதல் நடக்கும்\nவெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்தை பகுதிகளில் 13ம் திகதி குண்டு வெடிக்கும். என எச்சாித்திருக்கும் பீல்ட் மாா்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றின் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.senganthalmedia.com/2019/07/Horoscopes.html", "date_download": "2020-01-27T13:39:06Z", "digest": "sha1:PFYLWJBQID6RIKR3ZXAKLGBAYPMK7POP", "length": 23536, "nlines": 106, "source_domain": "www.senganthalmedia.com", "title": "2019ஆ‌ம் ஆ‌ண்டு ஜூலை மாத ராசி பலன்கள் : எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் பெருக போகுது தெரியுமா? - Senganthal Media", "raw_content": "\nAstrology 2019ஆ‌ம் ஆ‌ண்டு ஜூலை மாத ராசி பலன்கள் : எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் பெருக போகுது தெரியுமா\n2019ஆ‌ம் ஆ‌ண்டு ஜூலை மாத ராசி பலன்கள் : எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் பெருக போகுது தெரியுமா\nகுடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஏற்படும். திருமண வயதில் இருக்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு நல்ல வரன்கள் அமையும். உடலாரோக்கியத்தில் சிறிது கவனம் செலுத்த வேண்டும். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை.\nதன வரவுகள் தாராளமாக இருக்கும் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பதவி உயர��வுகள் கிடைக்க வாய்ப்புண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு சற்றுக்கு தாமதத்திற்கு பின்பு வெற்றி கிட்டும். பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள்.\nகடன்கள் அனைத்தையும் முழுவதுமாக அடைத்து முடிப்பீர்கள். பெண்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.\nநீங்கள் புதிதாக தொடங்கும் எத்தகைய முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படலாம்.\nபெண்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அடிக்கடி பயணங்களும் தீர்த்த யாத்திரைகளையும் மேற்கொள்வீர்கள். கலைஞர்கள் அவர்களுக்குண்டான வாய்ப்பை பெறுவார்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nசில பெரிய மனிதர்களின் தொடர்பு நன்மையை தரும். பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர்களுக்கு கடன் கொடுத்த தொகையை சற்று இழுபறியாக இருந்து பிறகு கிடைக்கும்.\nநீதிமன்ற வழக்குகளில் தாமதங்கள் ஏற்பட்டாலும் வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும். உங்கள் தொழில், வியாபாரங்களை பெரிய அளவு லாபங்கள் இல்லையென்றாலும் நஷ்டங்கள் ஏற்படாது.\nஉடல்நலத்தில் சிறிது குறைபாடு இருந்தாலும் உங்கள் மனம் மட்டும் உடல் உற்சாகத்துடன் இருக்கும். பிறருக்கு நீங்கள் கொடுத்த கடன்கள் சற்று தாமதமானாலும் வட்டியுடன் வந்து சேரும். உறவினர்களுடன் சற்று விட்டுக்கொடுத்து செல்வது அனைவருக்கும் நன்மையை தரும்.\nஈடுபடும் முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும். புதிய பணியிலிருப்பவர்கள் அந்த பணியிலே சில காலம் தொடர்வது நல்லது.\nவீட்டிலும் வெளியிடத்திலும் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரங்களில் சுமாரான வருவாயே இருக்கும். அரசியலிலிருப்பவர்கள் எதையும் சற்று அனுசரித்து செல்ல வேண்டும்.\nஉடலில் அவ்வப்போது நோய்கள் ஏற்பட்டு நீங்கியவாறு இருக்கும். பெற்றோர்கள் வழியில் சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். சிலருக்கு ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சராசரியான லாபங்களை பெறுவார்கள்.\nஉங்கள் வீட்டில் நீண்ட நாட்களாக தாமதமான சுபநிகழ்ச்சிகள் சீக்கிரத்திலேயே நடக்கத்தொடங்கும். திருமண வயது வந்த உங்கள் வீட்டு ஆண்க���், பெண்களுக்கு சிறப்பான முறையில் திருமணம் நடைபெறும்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் சற்று தாமதித்து அம்முயற்சிகளை தொடங்குவது நல்லது. புதிய ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும்.\nகூடுதலான உழைப்பை தர வேண்டியிருப்பதால் உடல் மற்றும் மனதில் அசதி உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் வரப்பெறும்.\nதிருமண வயதுள்ள பெண்களுக்கு சிறந்த வரன்கள் அமைய பெறும். உறவினர்கள் உங்களை தேடி வந்து உதவி கேட்கும் நிலை உண்டாகும்.\nகொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். பணியிடங்களில் உயரதிகாரிகளை அனுசரித்து செல்வதால் நன்மைகள் உண்டாகும். குழந்தைகள் கல்வியில் சாதனைகளைச் செய்யக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் எதிலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நலம்.\nபணிபுரிபவர்கள் தாங்கள் எதிர்பார்த்த பதவிஉயர்வுகள், ஊதிய உயர்வுகளைப் பெறுவார்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வெளிநாடுகள் செல்லக்கூடிய சூழலும் உண்டாகும்.\nஉடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி உங்களுக்கு அனைத்திலும் நன்மைகள் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.\nஒரு சிலர் புதிய சொத்துகள் வாங்கும் அமைப்பும் உருவாகும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும்.\nஉங்களுக்கு வரவேண்டிய பண வரவுகளால் உங்கள் குடும்பத்திற்குத் தேவையான அனைத்தையும் வாங்கி மகிழ்வீர்கள்.\nவாங்கிய கடன்களை முழுமையாக அடைப்பீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். சமுதாயத்தால் மதிக்கப்படும் நிலை உண்டாகும். பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் ஒன்றிணைவார்கள்.\nபுதிய வீடு, நிலம் வாங்குவதில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். உடன் பணிபுரிபவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகங்களில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் தொழில் வியாபார போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.\nபிரிந்து வாழ்ந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழும் சூழல் உண்டாகும். பெண்களுக்கு நல்ல வரன்கள் அமையும். குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும்.\nசிலருக்கு புத்திர பேறு கிட்டும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். புதிய முயற்சிகளில் வெற்றிகளும், லாபங்களும் உண்டாகும்.\nஉடலாரோக்கியம் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். பொருள்வரவில் எந்த ஒரு பாதிப்புகளும் இருக்காது. ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பிரிந்து சென்ற உறவினர்களும் உங்களிடம் வழிய வந்து சொந்தம் கொண்டாடுவார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.\nபல புனித தலங்களுக்கு யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும். வெளிநாடுகளுக்கு சென்று பெயரும், புகழும் பெரும் யோகம் கலைஞர்களுக்கு உண்டாகும். பெண்களின் உடல் நிலை நன்றாக இருக்கும்.\nபிறருக்கு பணம் கடன் கொடுப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த ஒரு விடயமும் சற்று தாமதத்திற்கு பின்பே நிறைவேறும். வாகனங்களில் பயணிக்கும் போது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.\nஉடல் நிலை நன்றாக இருக்கும். உங்களுக்கு எல்லாவற்றிலும் இதுவரை இருந்த தடைகளும், தாமதங்களும் நீங்கும். உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். அவ்வப்போது சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள்.\nவேலைவாய்ப்பு தேடி அலைந்தவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். வெளிநாடுகள் செல்வது சம்பந்தமான முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தொழில் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.\nபெருந்தொகையை முதலீடாக போட்டு செய்யும் வியாபாரங்கள் நல்ல லாபத்தை கொடுக்கும். ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவியுயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகள் வட்டியுடன் வந்து சேரும்.\nஉங்களுக்கு உடலில் உஷ்ண சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படும். அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள்.\nஉத்தியோகிஸ்தர்களுக்கு விரும்பிய பணியிட மாறுதல்கள் கிடைக்கும். திருமணம் நடக்காதவர்களுக்கு திருமணம் நடக்கும்.\nபிறருக்கு கடன் வழங்குவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் எதிர்பாரா உதவிகள் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும். எடுக்கும் அத்தனை முயற்சிகளும் தடை ஏற்படாமல் வெற்றி பெறும். புனித யாத்திரையை சிலர் மேற்கொள்வீர்கள். அவ்வப்போது மனம் சற்று குழப்ப நிலையில் இருக்கும்.\nஉடல் நலக் குறைவுகள் அடிக்கடி ஏற்பட்டு நீங்கும். குடும்ப���்தில் குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே மதிப்பு ஏற்படும்.\nபிறருடனான பணம் கொடுக்கல் வாங்கல்களில் பெரிய தொகைகளை ஈடுபடுத் தாமல் இருப்பது நல்லது. தொலை தூர பயணங்களால் அதிகம் அனுகூலங்கள் எதுவும் இருக்காது.\nபிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். புதிய ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும். தொழில்களில் நல்ல லாபம் ஏற்படும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள்.\nஉடல் நலக் குறைவுகள் அடிக்கடி ஏற்பட்டு நீங்கும். வீட்டில் சுப காரியங்களுகான செலவுகள் அதிகரிக்கும். உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.\nபிறருடன் பேசும் போது கனமுடன் பேச வேண்டும். பணவரவு தாராளமாக இருக்கும். கடன்கள் அனைத்தையும் கட்டி தீர்ப்பீர்கள்.\nகொடுத்த கடன்களை வசூலிப்பதில் ஒரு சிலருக்கு தாமதங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து நன்றாக படித்து சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள்.\nகலைஞர்கள் நல்ல செல்வத்தையும், புகழையும் ஈட்டுவார்கள். அ. குடும்பத்தில் குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே மதிப்பு ஏற்படும்.\nஹோட்டல் அறையில் வேறொரு பெண்ணுடன் பிடிபட்ட கணவன்: மனைவி கொடுத்த வித்தியாசமான தண்டனை\nமற்றொரு முறை தனது மனைவிக்கு துரோகம் செய்ய முடியாத அளவுக்கு மறக்க முடியாத தண்டனையை தனது கணவனுக்கு அளித்துள்ளார் ஒரு மனைவி. கொலம்பியாவில் ஹ...\nவயிற்று வலியில் துடித்த 16 வயது சிறுமி அறுவை சிகிச்சையில் மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nரஷ்யாவை சேர்ந்த பதினாறு வயது சிறுமியின் வயிற்றிலிருந்து ஐந்நூறு கிராம் எடையுள்ள தலை முடியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். ரஷ்யாவை சேர்ந்த ...\nமாத்தளையில் வெடிக்க தயாராக இருந்த நிலையில் வெடிகுண்டு மீட்பு\nஇலங்கையின் மாத்தளையில் வெடிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேரத்தை குறித்து வைத்து வெடிக்க வைக்கும் குண்டு ஒன்று கண்டுபிடிக்...\nஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் மகன் மகிழ்ச்சியாக உள்ளாராம்..\nஇலங்கையிலிருந்து சிாியா சென்று ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சி பெற்றுவரும் இலங்கையை சோ்ந்த தீவிரவாதி ஒருவனின் பெற்றோா் கைது செய்...\n100 தீவிரவாதிகள் இப்போதும் இர��க்கிறாா்கள்.. 13ம் திகதி கொழும்பில் பாாிய தாக்குதல் நடக்கும்\nவெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்தை பகுதிகளில் 13ம் திகதி குண்டு வெடிக்கும். என எச்சாித்திருக்கும் பீல்ட் மாா்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றின் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manikandanvanathi.blogspot.com/2019/12/blog-post_28.html", "date_download": "2020-01-27T12:39:31Z", "digest": "sha1:C63TA435IKWSN73JUAXFKKRYXHJ7NPZQ", "length": 10763, "nlines": 252, "source_domain": "manikandanvanathi.blogspot.com", "title": "கணினித்தமிழ் - தமிழில் பார்க்க வேண்டிய மிக முக்கியமான காணொளி பக்கங்கள். | மணிவானதி MANIVANATHI", "raw_content": "\n/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” \"ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///\nHome » » கணினித்தமிழ் - தமிழில் பார்க்க வேண்டிய மிக முக்கியமான காணொளி பக்கங்கள்.\nகணினித்தமிழ் - தமிழில் பார்க்க வேண்டிய மிக முக்கியமான காணொளி பக்கங்கள்.\n10. மிக முக்கியமான காணொளி பக்கங்கள்.\n11. எவ்வாறு குறுஞ்செயலி உருவாக்குவது\nv=P8kppRBmBb8) - சொக்கனின் குறுஞ்செயலி காணொலி.\n12. எப்படித் தமிழில் தட்டச்சு செய்வது\n13. தமிழில் மின் நூல் உருவாக்குவது\n14. எவ்வாறு மின்னூலை கூகுள் பிளேவில் இணைபது\n15. இணையம் என்றால் என்ன\n16. தமிழில் ஃபுரகிராம் உருவாக்குவது\n17. தமிழில் OCR முறையில் உருவாக்குவது\n18. தமிழில் வலைப்பதிவை உருவாக்குவது\n19. தமிழில் இணையதளம் உருவாக்குவது எப்படி\n20. தமிழ் கற்றல் கற்பித்தல் இணையதளம் & வலைப்பதிவு\n21. தமிழ் இணைய நூலகங்கள்\n22. தமிழ் எழுத்துரு மாற்றிகள்\n23. தமிழ் கணினிச் சார்ந்த இணையப்பக்கம் & வலைப்பதிவு.\n24. இணையப் பயன்பாடு புள்ளிவிபரக் கணக்கு\n25. வலைப்பதிவு மொத்த லிஸ்ட்.\n26. கணினித் தமிழ் ஆய்விற்குப் பயன்படும் இணையதளங்கள்.\n28. சொற்களைக் கண்டறியும் தளம்\n29. apps உருவாக்கம் வலைப்பக்கம்.\n30. ஆங்கில மொழிபெயர்ப்பு இணையதளம்.\nகச்சமங்கலம் தஞ்சாவூர், தமிழ் நாடு, India\nகடின உழைப்பு வெளிப்படையான பேச்சு. அன்பான குணம்.\nசமூக வலைதளங்கள் – நன்மை தீமைகள்.\nஇணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் (நிகழ்வுகள்) (14)\nஉலகத்தமிழ் இணைய மாநாடு(நிகழ்வுகள்) (8)\nகணினித்தமிழ் - தமிழில் பார்க்க வேண்டிய மிக முக்கிய...\nமணிவானதி MANIVANATHI: காந்திகிராம கிராமியப் பல்க...\nகாந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்க் கணினி ...\nஇந்திய உயர்கல்வி நிறுவனங்கள் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/request_format~json/", "date_download": "2020-01-27T12:39:39Z", "digest": "sha1:VAXDJW2ZGVUWU3W6644PGFP7HZCA7Y4V", "length": 6171, "nlines": 171, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n53. எட்டு மலர்களில் சிறந்த மலர்\n21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி\n25. விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய்\n16. நேயத்தே நின்ற நிமலன்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2015/04/", "date_download": "2020-01-27T12:04:01Z", "digest": "sha1:3KHT6AOZWKB6KRJETYENEWTTIUDXNSZ2", "length": 18152, "nlines": 242, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: April 2015", "raw_content": "\n‘கொட்டியாபுரத்து சிங்கம்’ குறுநாவல் வெளியீட்டுவிழா - புகைப்படங்கள்\nவைத்தியகலாநிதி அருமைநாதன் சதீஸ்குமார் எழுதிய ‘கொட்டியாபுரத்து சிங்கம்’ வரலாற்றுக் குறுநாவல் வெளியீட்டுவிழா 25.04.2015 சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் திருகோணமலை இ.கி.ச.ஸ்ரீ.கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மண்டபத்தில் ‘நீங்களும் எழுதலாம்’ ஆசிரியர் திரு.எஸ்.ஆர். தனபாலசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nஇலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இலங்கையின் உயர்கல்வித் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தி அதன் மூலம் தேசிய கல்வி வளத்தை பெருக்குவதும் உயர் கல்வி நிறுவனங்கள் வழியாக தகு���ியுள்ள சிறந்த மனித வளத்தை உருவாக்கி ஆராய்ச்சி மற்றும் ஆளணியை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.\nதொழில்நுட்பவியல் நிறுவனம் - மொறட்டுவைப் பல்கலைக்கழகம்\nதொழில்நுட்பவியல் தேசிய டிப்ளோமா கற்கைநெறிக்கான\nமொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின், தொழில்நுட்பவியல் நிறுவனத் தினால்\nநடாத்தப்படும் மூன்று வருடகால முழுநேர தொழில் நுட்பவியல் டிப்ளோமா\nகற்கைநெறிக்குத் தெரிவுசெய்வதற்காக தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகளிட\nமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இக்கற்கைநெறியானது,\nதொழில்நுட்பவியல் நிறுவனத்திற்கான புதிய நிலையங்களில் நடத்தப்படும்\nவரை, மொறட்டுவைப் பல்கலைக்கழகக் கட்டிட நிலையங்களிலேயே\nரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும்\nஉலகம் தழுவிய கவிதைப் போட்டி\nகவிதை எழுத வேண்டிய தலைப்பு.\nகவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் - 15-05-2015\n'கொட்டியாபுரத்துச் சிங்கம்' - (கி.பி 1600-1700) - புகைப்படங்கள்\nநண்பர் Dr. அரு­மை­நாதன் ஸதீஸ்­குமார் சம்­பூரைப் பிறப்­பி­ட­மாகக் கொண்­டவர். சம்பூர் மகா வித்­தி­யாலயம், திரு­கோ­ண­மலை ஸ்ரீ கோ­ணேஸ்­வரா இந்துக் கல்­லூரி ஆகி­ய­வற்றின் பழைய மாண­வர். இவர் தற்­போது திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சா­லையில் வைத்தியராக கட­மை­யாற்றிக் கொண்­டி­ருக்­கிறார். சமூக அக்கறையும், இடைவிடாத வரலாற்றுத்தேடலும், மொழிப்பற்றும் கொண்டவர்.\nவேலைவாய்ப்பு - வங்கித்தொழில் உதவியாளர்கள் (பயிலுநர்கள்) - இலங்கை மத்திய வங்கி\nமத்திய வங்கி அதன் குழுமத்துடன் இணைந்து கொள்வதற்கு சாமர்த்தியமான,\nபுத்திக்கூர்மையான, குழுவாக பணியாற்றக்கூடிய இளவயதினரை அழைக்கிறது.\n'பெயர்' சிறப்புத் தொகுப்பு 2002 - புகைப்படங்கள்\n2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலையிலிருந்து வெளிவந்த சிற்றிதழான விளக்கு இதழின் சிறப்புத் தொகுப்பாக 2002 இல் பெயர் வெளிவந்தது. அவ்விதழிலிருந்து சில பகுதிகள் உங்களின் பார்வைக்கு.......\nசுவிஸ் ஞானலிங்கேச்சுரர் குடமுழக்கு மலரில் வெளிவந்த கட்டுரை\nசுவிற்சர்லாந்து நாட்டில், பேர்ண் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஞானலிங்கேச்சுரர் ஆலய திருக்குடமுழுக்கு பெருவிழா 01.02.2015 ஞாயிற்றுக்கிழமை வெகுசிறப்பாக இடம்பெற்றது.\nவேலைவாய்ப்பு - வாடிக்கையாளர் சேவை உதவியாளர் - மக்கள் வங்கி\nதிருகோணமலைப் பேச்சுத் தமிழ் 1973 அ.தில்லையம்பலம்\nமாணவ தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு\nசுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின்கீழ் மாணவ தாதியர் பயிற்சியின் பொருட்டு ஆட்சேர்த்துக்கொள்வதற்கு இலங்கை தாதிமார்சேவை பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைக் கொண்டுள்ள விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nகலாபூசணம் வே.தங்கராசா அவர்களுக்கான பாராட்டு விழா - புகைப்படங்கள்\nதம்பலகாமம் நாமகள் சனசமூக நிலையத்தினர் 2014 ஆம் ஆண்டு இலக்கியத் துறைக்கான கலாபூசண விருது பெற்ற கலைஞர் திரு.வே.தங்கராசா அவர்களுக்கு பாராட்டுவிழா ஒன்றினை தம்பலகாமம் சாரதா வித்தியாலயத்தில் வெகு சிறப்பாக நடத்தியது. சங்கத்தலைவர் திரு.மு.வீரபாகு அவர்கள் தலைமையில் இவ்விழா காலை 10.30 மணயளவில் ஆரம்பமாகியது.\nஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வரலாற்றுப் பொக்கிசங்கள் - புகைப்படங்கள்\nதிருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா சிறப்புற இடம்பெற்று வருகிறது. திருகோணமலை நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இவ்வாலயம் ஈழத்திலுள்ள தொன்மையான சக்திபீடங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது. இவ்வாலயத்தின் தோற்றக்காலம் பற்றிய தரவுகள் தெளிவாக கிடைக்கவில்லையாயினும் 11ம் நூற்றாண்டில் இவ்வாலயம் சிறப்புற்று விளங்கியமைக்கான சான்றுகள் உள்ளதாக பேராசிரியர் திரு.செ.குணசிங்கம் அவர்களின் குறிப்புகளில் இருந்து தெரியவருகிறது.\n‘கொட்டியாபுரத்து சிங்கம்’ குறுநாவல் வெளியீட்டுவிழா...\nஎங்கு படிக்கலாம் என்ன படிக்கலாம் Higher Educationa...\n'கொட்டியாபுரத்துச் சிங்கம்' - (கி.பி 1600-1700) - ...\nவேலைவாய்ப்பு - வங்கித்தொழில் உதவியாளர்கள் (பயிலுநர...\n'பெயர்' சிறப்புத் தொகுப்பு 2002 - புகைப்படங்கள்\nசுவிஸ் ஞானலிங்கேச்சுரர் குடமுழக்கு மலரில் வெளிவந்த...\nவேலைவாய்ப்பு - வாடிக்கையாளர் சேவை உதவியாளர் - மக்க...\nதிருகோணமலைப் பேச்சுத் தமிழ் 1973 அ.தில்லையம்பலம்\nமாணவ தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு\nகலாபூசணம் வே.தங்கராசா அவர்களுக்கான பாராட்டு விழா -...\nஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வரலாற்றுப் பொக்கிசங்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2012/03/blog-post_13.html", "date_download": "2020-01-27T13:56:47Z", "digest": "sha1:7PLZQO6KZLPDGXBNGO4CNK7LJMBVJKNK", "length": 42612, "nlines": 577, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): ஆனந்த விகடனின் என் விகடனில் எனது மகளிர் தின சிறப்புக்கட்டுரை", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஆனந்த விகடனின் என் விகடனில் எனது மகளிர் தின சிறப்புக்கட்டுரை\nவலைப் பதிவர் ஜாக்கி சேகர்\n''பெண் விடுதலை வேண்டும்... பெரிய கடவுள் காக்க வேண்டும்...'' என்று இந்தியாவில் 30 கோடி முகங்கள் இருந்தபோது, முண்டாசுக் கவி பாரதி புலம்பினான். இவை எல்லாம் நடந்திருந்தால், இந்தக் கட்டுரைக்கான தேவை இருந்திருக்காது.\nஒரு பெண் நன்கு படித்து, உயர் பொறுப்புக்கு வந்து பலரை நிர்வகித்தாலும் குடும்பத்தில் அவள் ஆணுக்கு அடங்கியே இருக்கவேண்டி உள்ளது. கூட்டுக் குடும்பத்தில் இன்னும் மோசம். என் உறவுக்காரப் பெண். பெயர் பரமேஸ்வரி என்று வைத்துக்கொள்வோம். தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் உள்ளார். அவருடைய மாமியாருக்கு நைட்டி போடுவது பிடிக்காது என்பதால், வீட்டுக்கு வெளியே, உள்ளே என... சகலநேரத்திலும் புடவையிலேயே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு. சென்னை வெயிலையும் வியர்வையையும் மீறி எந்த நேரமும் புடவையில் இருப்பது கொடுமை அல்லவா\nதிருட்டு தம் அடிக்க ஒளித்துவைக்கும் சிகரெட் பெட்டியைப் போல்... படுக்கையறையில் நைட்டியை மறைத்துவைத்து இருக்கிறார் அவர். ''நடு இரவில் ஏதாவதொரு அவசரத்துக்கு உங்கள் மாமியார் அழைத்தால் என்ன செய்வீர்கள்'' என்றேன். ''என்ன அவசரம் என்றாலும் புடவை மாற்றிக்கொண்டுதான் படுக்கையறைக் கதவைத் திறப்பேன்'' என்றார். ''மீறி நைட்டி போட்டால் உங்கள் மாமியாரால் என்ன செய்ய முடியும்'' என்றேன். ''என்ன அவசரம் என்றாலும் புடவை மாற்றிக்கொண்டுதான் படுக்கையறைக் கதவைத் திறப்பேன்'' என்றார். ''மீறி நைட்டி போட்டால் உங்கள் மாமியாரால் என்ன செய்ய முடியும்'' என்று கேட்டேன். ''வாழ்க்கை நரகம் ஆகிவிடும்'' என்று ஒற்றை வார்த்தையில் முடிக்கப் போனவர், ஏதோ நினைத்தபடி, ''முன்பே சுருக் சுருக் என்று பேசுவார். இப்போது சீரியல்கள் வேறு பார்த்துத் தொலைக்கிறார். இது போதாதா திட்டிக் கொண்டே இருக்க'' என்று கேட்டேன். ''வாழ்க்கை நரகம் ஆகிவிடும்'' என்று ஒற்றை வார்த்தையில் முடிக்கப் போனவர், ஏதோ நினைத்தபடி, ''முன்பே சுருக் சுருக் என்று பேசுவார். இப்போது சீரியல்கள் வேறு பார்த்துத் தொலைக்கிறார். இது போதா���ா திட்டிக் கொண்டே இருக்க அதைக் கேட்பதைவிட இந்தக் கருமத்தைச் சுத்திக்கிட்டு அலையலாம்'' என்று சலித்துக்கொண்டார்.\nஇன்னொரு பெண்ணின் கதை இது. எங்கள் ஏரியாவில் அந்தப் பெண் ரொம்பப் பிரபலம். பெயர் பாக்கியம் என்று வைத்துக்கொள்வோம். அதிகாலையிலேயே எழுந்துவிடுவார். விடியலில் டி.வி.எஸ். 50 சத்தம் கேட்டால், அது பாக்கியத்தின் வண்டி சத்தம்தான். காய்கறி, கீரை என ஆண்களையே தடுமாறவைக்கும் பெரிய பாரத்தை வண்டியில் ஏற்றிவருவார். காலையில் 6 மணியில் இருந்து உழைத்துப் பின் 11 மணிக்குக் காலிக் கூடையோடு வீடு திரும்பும் பாக்கியத்தின் கழுத்து மற்றும் ஜாக்கெட்டில் அமீபா படம்போல, ஒழுங்கற்ற வியர்வை ஓவியம் பூத்து இருக்கும்.\nபாக்கியத்துக்குத் 'தாவணிக் கனவுகள்’ பாக்யராஜ் போல, பாசமான நான்கு அண்ணன்கள். இரு பெண் குழந்தைகளும் 'பிரி.கே.ஜிக்கே 40 ஆயிரம் வாங்கி, பெற்றோரின் வயிற்றெரிச்சலுடன் வளர்ந்த, புகழ்பெற்ற பள்ளி’ ஒன்றில் படிக்கின்றனர். சரி, பாக்கியத்தின் கணவன் எங்கே இன்னும் ஃபிரேமில் வரவில்லையே என்று கேட்கிற உங்கள் ஆர்வம் எனக்குப் புரிகிறது.\nமுதல் குழந்தை பிறந்து ஓர் ஆண்டில் ஒரு சுபயோக சுபதினத்தின் இரவில், 'மானாட மயிலாட’ கலா மாஸ்டர் சொல் வதுபோல, 'உனக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட் ஆகலை’ என்று பாக்கியத்திடம் சொன்னவன், அடுத்த நாள் காணாமல் போய்விட்டான். தேடாத இடம்... சுற்றாத கோயில்... வேண்டாத தெய்வம் இல்லை. மலையாள மந்திரவாதியிடம் மை போட்டுப் பார்க்க, வடக்குத் திசையில் ஒரு பெண்ணோடு இருப்பதாகச் சொல்லி பாக்கியத்தின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டான். அன்று முதல் அதிகாலையில் எழுந்திருப்பது, டி.வி.எஸ். 50 மிதிப்பது, காய்கறி, கீரை, மீன் வியாபாரம் செய்வது எனப் பரபரப்பாக மாறிப்போனார் பாக்கியம்.\nஒரு வருடம் கழித்து பாக்கியத்தின் கணவன் வீடு திரும்பி காலில் விழுந்து கதற, மனம் இரங்கி மன்னித்தார். திரும்பவும் ஒரு பெண் குழந்தை. இந்த முறை, 'கெமிஸ்ட்ரி சரியில்லை’ என்று சொல்லிக்கொள்ளாமலேயே ஓடிப்போய்விட்டான். பாக்கியம் தன் குழந்தைகளுக்காக, முன்பைக் காட்டிலும் அயராது உழைக்கிறார். பெரிய மகளுக்கு எட்டு வயது. சின்னவளுக்கு ஆறு வயது. எங்கே போனான், என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியவே இல்லை. இந்த முறை மை போட்டுப் பார்ப்பது வேஸ்ட் ���ன்று கேரளாப் பேருந்தில் பாக்கியம் ஏறவே இல்லை.\nபாக்கியத்தின் வாழ்வில் திரும்பவும் ஒரு ட்விஸ்ட். ஒரு வாரத்துக்கு முன் அவருடைய கணவன் மறுபடியும் வீட்டுக்கு வந்திருக்கிறான். தகவல் அறிந்த 'தாவணிக் கனவுகள்’ பாக்யராஜ் டைப் அண்ணன்கள், 'சின்னதம்பி’ குஷ்புவின் அண்ணன்களாக மாறிக் கையில் கத்தி எடுத்துக் கொண்டு வர... அண்ணன்களின் காலில் விழுந்து கதறித் தடுத்தவள், சாட்சாத் பாக்கியமேதான். அண்ணன்களின் கோபத்தைக் கண்டு பயந்து வீட்டுக்குள் போய் கதவைச் சாத்தியவன் இரண்டு நாட்களாக வீட்டைவிட்டு வெளி வரவில்லை. பாக்கியம் திரும்பத் திரும்பக் கணவனை மன்னிக்கக் காரணம், குழந்தைகளுக்கு அப்பா வேண்டும் என்பதும், ஆண் துணையற்றவளை சமூகம் சுடு சொற்களால் படுத்தி எடுக்கும் என்பதும்தான்.\nபடித்த பெண்ணும் சரி... படிக்காத பெண்ணும் சரி.. சமூகத்துக்குப் பயந்தே வாழவேண்டி இருக்கிறது. தம், தண்ணி அடித்தபடி ஸ்டார் ஹோட்டல்களில் இரவில் லூட்டி அடிக்கும் ஐந்து சதவிகிதப் பெண்களைப் பார்த்துவிட்டு, பெண்கள் விடுதலை அடைந்துவிட்டதாக நம்மில் பலரும் எண்ணிக்கொண்டு இருப்பது எவ்வளவு பெரிய அறிவீனம்\nஉங்கள் அக்கம்பக்கத்திலும் உற்றார் உறவினர்களிடமும் பேசிப் பாருங்கள். இதுபோல, சொல்லப்படாத கண்ணீர்க் கதைகள் நிறையவே இருக்கலாம். 120 கோடி மக்கள்கொண்ட இந்தத் தேசத்துக்கு இன்றைக்கும்கூட 'பெண் விடுதலை வேண்டும். பெரிய கடவுள் காக்க வேண்டும்’ என்கிற பாரதியின் வரிகள் பொருந்திவருவது ஒரு வரலாற்று சோகம்தான்\nநண்பர் சுகுனாவுக்கும்....ஓவியம் மிக அழகாய் வரைந்து கட்டுரையை சிறக்க வைத்த ஓவியர் செந்தமிழ் அவர்களுக்கும் என் நன்றிகள்..\nகடலூர்,வேலூர்,விழுப்புரம்,மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை,புதுச்சேரி, போன்ற ஊர்களில் ஆனந்தவிகடனோடு வெளியாகும், என் விகடனில்இந்த கட்டுரை வெளியாகி இருக்கின்றது.. இப்போது கடைகளில் கிடைக்கின்றது....\nLabels: அனுபவம், தமிழகம், நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nநல்ல எழுதி இருக்கிங்க ஜாக்கி, வெகுஜனப் பத்திரிக்கைகளில் எழுதும் தரம் கட்டுரையில் காணக் கிடைக்கிறது.\nகட்டுரையின் ஊடாக தெறித்து விழும் உவமானங்கள் தங்கள் எழுத்து வலிமை என நிரூபிக்கிறது ஆத்மார்த்தமான பதிவு\nமிக அருமையாய் கூறி உள்ளீர்கள்....ஜாக்கி\n... \"இவை எல்லாம் நடந்திருந்தா���், இந்தக் கட்டுரைக்கான தேவை இருந்திருக்காது.\" - True Lines..\nஉங்கள் கட்டுரைகள் படிப்பதற்கு சுவாராசியமாக இருக்கிறது. அந்த எழுத்து நடை உங்களுக்கு கிடைத்து இருக்கிறது. keep going jackie, Congrats.\nபெண் விடுதலை வேண்டும் என்பது இன்றளவும் பேச்சிலே...அரைகுறையா உடுக்கிறதுக்கு பேர் விடுதலை என்று நம்பும் கூட்டம் இன்னும் நம்மிலே...பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக என்று நிமிர்ந்து நடப்பதோ\nபெண் விடுதலை வேண்டும் என்பது இன்றளவும் பேச்சிலே...அரைகுறையா உடுக்கிறதுக்கு பேர் விடுதலை என்று நம்பும் கூட்டம் இன்னும் நம்மிலே...பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக என்று நிமிர்ந்து நடப்பதோ\nநல்ல பதிவு ஜாக்கி அண்ணா :\nநல்ல எழுத்து நடை, படிக்க ஆரம்பித்து விட்டால் மட்டும் போதும்; உங்கள் உரைநடையின் அழகு கடைசி வரை கூட்டிச் சென்று விடும். இறைவனின் அருளால் இன்னும் எழுதுங்கள்.\nமெல்ல மெல்லப் பணம் -1\n\"பாக்கியத்தின் கழுத்து மற்றும் ஜாக்கெட்டில் அமீபா படம்போல, ஒழுங்கற்ற வியர்வை ஓவியம் பூத்து இருக்கும்.\"\nகதையோ கட்டுரையோ கேமரா கண்கொண்டு எழுதப்படும் எழுத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படும்\n//தம், தண்ணி அடித்தபடி ஸ்டார் ஹோட்டல்களில் இரவில் லூட்டி அடிக்கும் ஐந்து சதவிகிதப் பெண்களைப் பார்த்துவிட்டு, பெண்கள் விடுதலை அடைந்துவிட்டதாக நம்மில் பலரும் எண்ணிக்கொண்டு இருப்பது எவ்வளவு பெரிய அறிவீனம்\nவாழ்த்து சொன்ன அத்தனை பேருக்கும் என் நன்றிகள்... உங்கள் வாழ்த்தே என் வளர்ச்சி மற்றும் உற்சாகம்...\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n3 (2012 ) மூன்று திரைவிமர்சனம்.\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /திங்கள்/26/03/2012\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /ஞாயிறு/18/03/2012\nகுமுதம் ரிப்போர்ட்டருக்கு எனது நன்றிகள்..\nஆனந்த விகடனின் என் விகடனில் எனது மகளிர் தின சிறப்ப...\nநெடுஞ்சாலை.... கண்மணிகுணசேகரன்.. புத்தக விமர்சனம்....\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாக���்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/09/ranil-wickramasinghe-surprise-visit-to.html", "date_download": "2020-01-27T12:17:06Z", "digest": "sha1:6TZMOOJT72TK7LG2LUX7VCFOJ7IHBAYL", "length": 10030, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "பிரதமர் ரணில் விக்ரமசிங்க லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு திடீர் விஜயம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு திடீர் விஜயம்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு திடீர் விஜயம்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பிற்பகல் கொழும்பு ��ௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு 15 நிமிடங்கள் வரை அங்கு இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலஞ்ச ஆணைக்குழு கட்டிடத்தின் இட வசதிகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே அவரின் இந்த விஜயம் அமைந்துள்ளதாக பிரதமர் அலுவலகதகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> பாரம்பரிய சித்த மருத்துவர்களை தெரிந்து கொள்வோம்\nசித்தர்களின் ஆசி பெற்று குருவின் அருள் பெற்று சித்த வைத்தியம் செய்து வரும் மருத்துவர்களின் கருத்தரங்கு 2009 மார்ச் 8,9,10 தேதிகளில் தர்மா ம...\n> லா‌ஜிக்கே இல்லாத கலகலப்பு காமெடி விட்டமினில் கலெக்சன்.\nசின்ன இடைவெளிக்குப் பிற���ு இயக்கத்துக்கு திரும்பியிருக்கிறோம் வரவேற்பு எபங்படியிருக்குமோ என்ற கலக்கம் முதலில் சுந்தர் சி-க்கு இருந்தது. கலகலப...\n> கமல் எழுதும் சுயச‌ரிதை\nதனது ஐம்பது வருட திரை வாழ்க்கையை தொடராக எழுதவிருக்கிறார் கமல். சினிமாதான் கமலின் வாழ்க்கை. வாழ்க்கைதான் சினிமா. அந்தவகையில் இந்தத் தொடர் அவர...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/category/articles", "date_download": "2020-01-27T11:59:10Z", "digest": "sha1:EMRMPLBPTL6A2LQN4GLFR4XAXBTVE5O4", "length": 9590, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கட்டுரைகள் – தமிழ் வலை", "raw_content": "\nமொழிப்போர் ஈகியர் நாள் இன்று – உருவானது எப்படி\n1963ஆம் ஆண்டு திசம்பர் மாதம் எழும்பூர் தொடர்வண்டி நிலையம். காவல் துறை புடை சூழ வருகிறார் முதல்வர் பக்தவச்சலம். கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்த...\nஅயோத்தி தீர்ப்பு – எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுப்பும் சாட்டையடி கேள்விகள்\nஅயோத்தி தீர்ப்பு குறித்து எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுதியுள்ள கட்டுரை.... ’அயோத்தி தீர்ப்பால் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு விட்டதாக’ சொல்கிறார் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி....\nதமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி க.பெ.சங்கரலிங்கனார் நினைவு நாள் 13.10.1956\nதமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி க.பெ.சங்கரலிங்கனார் நினைவு நாள் 13.10.1956 1953ஆம் ஆண்டு ‘விசாலா ஆந்திரா’ கேட்டு உண்ணாநிலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்...\nவள்ளலார் பிறந்த நாள் இன்று – அவர் குறித்த விவாதத்துக்குரிய கட்டுரை\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1874) தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்த சிதம்பரம் இராமலிங்கம் எனும் வள்ளலார் குறித்த தொன்மங்கள்...\nதமிழர்களைத் தமிழர் என்றே அழையுங்கள் – மு.க.ஸ���டாலினுக்கு பெ.மணியரசன் கோரிக்கை\nகீழடி நாகரிகம் குறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் எழுதியுள்ள கட்டுரை... ஐயகோ, இந்தக் கொடுமை இந்தியாவில் வேறு எந்த இனத்திற்காவது உண்டா\nநாம் தமிழர் என பெயர் வைத்த சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் இன்று\nதமிழர் தந்தை என்றழைக்கப்படும் சி.பா. ஆதித்தனார், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர்அருகில் உள்ள காயாமொழி கிராமத்தில் 1905 ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 27 ஆம்...\nஆகம விதிப்படி பிராமணர்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது – உரத்துச் சொன்ன சத்தியவேல் முருகனார்\nதமிழ்த்தேசிய ஆன்மிகச் சான்றோர் மு.பெ.சத்தியவேல் முருகனார் 70 ஆம் அகவை நிறைவு பெற்று – 71 ஆம் அகவை தொடங்கும் நாளான 21.09.2019 காரி...\nபிராமணர்கள் பெயருக்குப் பின்னால் திராவிடப் பட்டம் – வெளிப்படுத்தும் பெ.மணியரசன்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்....., சென்னை வீனஸ் காலனியில் உள்ள ஆத்திக சமாசத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் விசயேந்திர சரசுவதி அவர்கள் தலைமையில்...\nபேரறிஞர் அண்ணா பிறந்த நாள் இன்று\nபேரறிஞர் அண்ணா என்றழைக்கப்படும் அண்ணாதுரை 15.09.1909 ஆம் நாளன்று காஞ்சிபுரம் நகரில் நடராசன் – பங்காரு அம்மாள் என்னும் வாழ்விணையருக்குப் பிறந்தார். கல்வியில் பேரார்வம்...\nதமிழர்களிடம் தெலுங்கர் எதிர்ப்பு மனநிலை அதிகமாக இருப்பது எதனால்\nதமிழர்களிடம் இருக்கும் தெலுங்கர் எதிர்ப்பின் பின்னணி குறித்து தமிழ்த்தேசியப்_பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியிருப்பதாவது...... தமிழின உணர்வாளர்களில் ஒரு சாராரிடம் தெலுங்கர் எதிர்ப்பு இருக்கிறது. அவர்களின்...\nநம்மவர் மோடி இருசக்கர வாகன ஊர்வல முன்னோட்டம்\nபிரபல விளையாட்டு வீரர் திடீர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nகல்விக்கு சூர்யா உழவுக்கு கார்த்தி – நடிகர் சிவகுமார் பெருமிதம்\n620 கி.மீ 70 இலட்சம் பேர் – மோடியை அதிர வைத்த கேரளா\nசுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள் – செங்கல்பட்டில் பரபரப்பு\nகுடியரசு நாளில் மோடி செய்த செயல் – இந்தியாவின் மதிப்பைக் குறைக்கிறது\nமொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் – சீமான் அறிக்கை\nதிவாலாகிறது மோடி அரசு – அதிரவைக்கும் முன்னாள் நிதியமைச்சர்\nமொழிப்போர் ஈகியர் நாள் இன்று – உருவானது எப்படி\nஇவ்வாண்டே 5,8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு – சீமான் கடும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/90-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-01-15/1884-periyar.html", "date_download": "2020-01-27T12:15:39Z", "digest": "sha1:B6O6YBCCU6JR3KC5NPEIIMSL4LO62PEG", "length": 15577, "nlines": 71, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - கெடுவான் கேடு நினைப்பான்", "raw_content": "\nHome -> 2014 இதழ்கள் -> பிப்ரவரி 01-15 -> கெடுவான் கேடு நினைப்பான்\nகெடுவான் கேடு நினைப்பான் என்பது ஒரு பழமொழியாகும். இது இரு கட்சியாரும் ஒப்புக் கொள்ளக்கூடிய பழமொழியாகும்.\nஎந்தெந்த இரு கட்சியார் என்றால் பஞ்சேந்திரியங்களுக்குப் புலனாவதைத் தவிர வேறு வஸ்து கிடையாது என்கின்ற முடிவைக் கொண்ட மெடீரியலிஸ்ட் (Materialist) என்னும் கட்சியாரும், பஞ்சேந்திரியங்களுக்கும் எட்டாத ஒரு வஸ்து இருக்கிறது என்கின்ற முடிவைக் கொண்ட ஸ்பிரிச்சுவலிஸ்ட் (Spiritualist) என்னும் கட்சியாரும் ஆகிய இரு கட்சிக்காரர்களும், அதாவது நாஸ்திகர்களும், ஆஸ்திகர்களும் ஆகிய இரு கட்சிக்காரர்களும் ஒப்புக் கொள்ளக்கூடிய பழமொழியாகும்.\nஇந்தப் பழமொழியின் கருத்து என்னவென்று தெரிந்திருக்கின்றோம் என்றால், அன்னியருக்குக் கேடு செய்ய வேண்டுமென்றோ, கேடு உண்டாக வேண்டுமென்றோ நினைப்பவன் கெட்டுப் போவான் என்பதாகும்.\nஇதை ஆஸ்திகர்கள் எந்த முறையில் ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்றால், மனிதர்களில் ஒவ்வொருவருடைய நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் தனித்தனியே கவனித்து அந்தந்த நடவடிக்கைக்கும், எண்ணத்துக்கும் தகுந்த பலனைக் கொடுப்பதற்குச் சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ, ஒரு சக்தியோ உண்டு என்றும், அது பிறருக்குக் கேடு செய்தவனையும், கேடு நினைத்தவனையும் அறிந்து அப்படிப்பட்டவனுக்குத் தண்டனையாக கெடுதி செய்வதனால் அவன் கெடுவான், கெட்டுப் போவான் என்றும் கருதுகிறார்கள். நாஸ்திகர்கள், அதாவது சர்வசக்தியும் சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ அல்லது ஒரு வஸ்துவோ, ஒரு ஆவியோ இருந்து கொண்டு மனித சமூகத்தின் ஒவ்வொரு மனிதனின் நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் கவனித்து அதற்கேற்ற பலன்களை அவரவர்களுக்குக் கொடுத்து வருகிறார் என்பதை முழுதும் நம்பாதவர்களின் வர்க்கம், இந்த கெடுவான் கேடு நினைப்பான் என்கின்ற பழமொழியை எப்படி ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்றால், சமூக வாழ்வில் பிறருக்குக் கேடு செய்கின்ற மனிதனும், கேடு நினைக்கின்ற மனிதனும் பிற மனிதர்களால் கேடு செய்யப்படுவதும், மற்றும் இவனது கெட்ட செய்கையைக் கண்ட, கேட்ட பிறரால் வெறுக்கப்படுவதும், துவேஷிக்கப்படுவதும் பெரிதும் சகஜமான சம்பவங்களல்லவா ஆகவே, பிறருக்குக் கேடு செய்ய நினைத்து, பிறரால் வெறுக்கப்படவும், துவேஷிக்கப்படவும் ஆன மனிதன் பகட்டிற்கு ஆளாவதும் சகஜமாகும்.\nபெருமையும் சிறுமையும் தான் தர வருமே என்ற பிரத்தியட்ச பழமொழிப்படியே நன்மையும் தீமையும் தான் தர வருமே என்பதும் யாவராலும் ஒப்ப முடிந்த விஷயமாகும்.\nமதம், அரசாங்கம், பிரபுத்துவம் ஆகிய மூன்றும் நாட்டை வருத்துகின்றது\nமதம், அரசாங்கம், பிரபுத்துவம் ஆகிய மூன்றும் சேர்ந்துதான் நாட்டை (அதாவது நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்களாகிய ஏழைகளை) வருத்துகின்றது. ஆதலால், நாட்டுக்கு உண்மையாக விடுதலை வேண்டுமானால், இம்மூன்று துறையிலும் முறைப்படி பெரும் புரட்சி ஏற்பட்டால்தான் விடுதலை அடைய முடியுமேயல்லாமல், வெறும் அரசியலைப் பற்றி, அதன் அஸ்திவாரத்தை விட்டுவிட்டுக் கூச்சல் போடுவதாலும், அரசாங்க ஆதிக்கத்தின் மீது கண் மூடிக்கொண்டு குறை கூறுவதாலும் ஒரு காரியமும் நடந்துவிடாது. நிற்க,\nமேற்கண்ட இம்மூன்று விஷயங்களிலும் புரட்சி ஏற்படும்போது, இம்மூன்றிற்கும் உதவியாக இருக்கின்ற ஆயுதங்களையும் முதலில் நாம் பிடுங்கிக் கொள்ள வேண்டும். அதென்னவென்றால், அதுதான் கடவுள் என்பதாகும். எப்படியெனில், ஆட்சி ஆதிக்கக்காரன் உங்களை ஆளும்படி கடவுள் எங்களை அனுப்பினார் என்கின்றான். மத ஆதிக்கக்காரன், உங்களுக்காக உங்களை மோட்சத்திற்கு அனுப்ப கடவுள் இந்த மதத்தை ஏற்படுத்தி, அதைக் காப்பாற்ற எங்களை அனுப்பினார் என்கின்றான். செல்வ ஆதிக்கக்காரன், முன் ஜென்மத்தில் நான் செய்த புண்ணியத்தினால் இந்தச் செல்வத்தைக் கடவுள் எனக்குக் கொடுத்தார் என்கின்றான். ஆகவே, இம்மூன்று கொடியவர்களுக்கும் (மக்கள் விரோதிகளுக்கும்) ஆயுதங்களாக இருப்பது கடவுளாகும். ஆகவேதான், அதை நாம் முதலில் ஒழிக்க வேண்டி இருக்கின்றது. ஏனெனில், அம்மூவருக்கும் கடவுள் அனுகூலமாயிருப்பதால், அக்கடவுளை அவர்கள் எப்படிக் காப்பாற்ற முயலுகின்றார்களோ, அதுபோலவே நமக்கு அக்கடவுள் விரோத���ாயிருக்கிறபடியால், நாம் விடுதலை பெறக் கடவுளை முதலில் ஒழிக்க வேண்டியவர்களாயிருக்கின்றோம். அதாவது, அம்மூவரையும் பார்த்து நாம், உங்களைக் கடவுள் அனுப்பினாரோ, கடவுள் உண்டாக்கினாரோ, உங்களுக்குக் கடவுள் கொடுத்தாரோ என்பதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்களுக்கு இல்லாமல் செய்து கஷ்டப்படுத்தி, உங்களுக்குக் கொடுத்து இருக்கும் கடவுளை நாங்கள் அரை நிமிஷமும் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று சொல்லிவிட்ட பிறகுதான், உங்கள் ஆதிக்கங்களையும் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று சொல்லி ஆகவேண்டும் என்கின்றோம்.\nஇந்தக் கொள்கையைக் கொண்டுதான் ரஷ்யர்களும் சமதர்மம் ஏற்பட வேண்டுமானால், முதலாவது கடவுள் ஒழிய வேண்டும் என்று நினைத்து, அதற்காக முதன்முதலாக கடவுளைக் காட்டும் மதத்தின் பேரில் போர் புரிந்து வெற்றி பெற்று பிறகே அவர்கள் மற்ற காரியங்களும் செய்து கொள்ளத்தக்கவர்களானார்கள் என்பது விளங்குகிறது.\n- சித்திரபுத்திரன் என்னும் புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது (குடிஅரசு 1.6.1930)\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(242) : விடயபுரத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடவுள் மறுப்புக் கல்வெட்டு\n (60) : நிலவுக்கு மனைவி, குழந்தையா\nஆசிரியர் பதில்கள் : மக்கள் திரண்டு முறியடிப்பர்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (52) : தந்தை பெரியார் வைக்கம் வீரர் இல்லையா\nகவிதை : அண்ணாவின் பொங்கல் வாழ்த்து\nகவிதை : பொன்னாடு வெல்கவே\nசிறந்த நூலில் சில பக்கங்கள்: பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா\nநாடகம் : புது விசாரணை\nநூல் மதிப்புரை : நெருப்பினுள் துஞ்சல்\nபெண்ணால் முடியும் : நரிக்குறவர் சமுதாயத்தில் ஒரு நம்பிக்கைச் சுடரொளி\nபெரியார் பேசுகிறார் : தமிழர் திருநாள்\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : திராவிடர் திருநாள் பொங்கலை கொண்டாடி மகிழ்வதோடு குறிக்கோளை எட்டவும் சூளுரைப்போம்\nமுதல் பரிசு பெறும் கட்டுரை: மூடநம்பிக்கையால் வரும் கேடுகள்\nமுற்றம் : நூல் அறிமுகம்\nவாசகர் கடிதம் : வாசகர் மடல்\nவிழிப்புணர்வு : வாசிப்பு வாழ்நாளை அதிகரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4766-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-01-27T13:25:01Z", "digest": "sha1:B7S2TJFNTT34HEHJT56TIMOXUONUJZ5K", "length": 15431, "nlines": 88, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? - சிகரம்", "raw_content": "\nHome -> Unmaionline -> 2018 -> டிசம்பர் 1-15 2018 -> அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nமனிதனைப் பிளந்தால் மயிலாக, சேவலாக வருவானா\n“சூரபதுமன் செலுத்திய பாணங்களை எல்லாம் முருகப் பெருமான் செயலிழக்கச் செய்தார். கோபம் கொண்ட சூரபதுமன் சக்கரவாகப் பறவை வடிவில் பூதப் படைகளைத் தாக்கிக் கொன்றான்.\nமுருகன் ரதத்தை விட்டு இறங்கி மயில் வடிவில் உள்ள இந்திரன் மீது ஏறிக் கொண்டார்.\nநான்கு நாட்கள் சூரபதுமனுக்கும், சுப்பிரமணியனுக்கும் இடையே கடும் போர் நடந்தது. சூரபதுமன் எடுத்த பல உருவங்-களையும் முருகன் அழித்துவிட அவன் மாத்திரமே நின்றான்.\nமுருகன் சூரனிடம் பல வடிவங்கள் எடுத்து அவனைத் தன் வடிவங்களைப் பார்க்குமாறு தனது விசுவரூபத்தைக் காட்டினார்.\nசூரபதுமனின் உள்ளத்தில் ஞானம் உதயமாக முருகப் பெருமானின் விசுவரூபம் கண்டு மகிழ்ந்தான்.\nஉடனே முருகன் தன்னுடைய ஞானத்தை அகற்றி பழைய வடிவில் தோன்றினார். சூரனும் பழைய நிலையில் கோபம் கொண்டு முருகனை எதிர்த்திட பல வடிவங்கள் எடுத்தான்.\nதேவர்களைக் காக்க முருகன் வேல் கொண்டு வீசினார். சூரபதுமன் மாமரமாக நின்று அனைவருக்கும் தொல்லை கொடுக்க முருகன் மாமரத்தை நெருங்கிட அவன் சுய உருவத்துடன், சக்தியுடன் வெளிப்பட்டான்.\nஅப்போது முருகன் அவன் மீது வேலை எறிய அது அவன் மார்பைப் பிளந்து அவனை இரு கூறாக்கியது. அவ்விரண்டு கூறும் மயிலும், சேவலுமாக மாறி முருகப் பெருமானை எதிர்த்திட சண்முகன் அவற்றைக் கருணையுடன் நோக்கிட அவை அமைதி அடைந்தன.\nசேவலைக் கொடியாக இருக்குமாறு பணித்தார். அதுவரையில் சேவலாக இருந்த அக்கினிக்குப் பதில் சேவல் அங்கே அமர்ந்தது.\nமயிலாக இந்த இந்திரனை விட்டு இறங்கி முருகன் சூரனின் மயிலான கூறின் மீது ஏறி அமர்ந்து அதனைத் தன் வாகனம் ஆக்கிக் கொண்டார்.\nஇவ்வாறு சூரபதுமனை வதம் செய்து அழிக்காமல் கருணை காட்டி சேவலைக் கொடியாகவும், மயிலை வாகனமாகவும் கொண்ட சண்முகநாதனின் அருளை எல்லோரும் போற்றி மகிழ்ந்தனர்.’’ என்கிறது இந்து மதம். ஒரு மனிதனின் மார்பைப் பிளந்தால் அவன் இதயம் வெட்டுப்பட்டு, இரத்தம் முழுக்க வெளியேறி மனிதன் மரணமடைவான். இதுதான் அறிவியல் உண்மை. ஆனால், மார்பைப் பிளந்தும் மனிதன் மயிலாகவும், சேவலாகவும் வந்தான் என்கிறது இந்துமதம். இப்படி அறிவியலுக்குப் புறம்பான கருத்தைச் சொல்லும் மடமைக்கிடங்கான இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா\n“நாரதன் மகிஷாசுரன் வசிக்கும் பெருநகர்க்குச் சென்று, அவனைக் கண்டு வைஷ்ணவி தேவியின் அழகைப் பற்றி விவரித்தார். அதுகேட்ட அசுரன் அவளே தனக்கேற்ற மனைவி என்ற அவன் அவளை மணக்க விரும்புவதாகக் வறி சம்மதம் பெற்றுவர, ஒரு தூதுவனை அனுப்பினான். அவனுடன் ஒரு சேனையையும் அனுப்பிவைத்தான். சேனைத் தலைவன் விரூபாஷன். தேவர்களும் வைஷ்ணவி தேவிக்கு உதவியாக வந்தனர். எனினும், அரக்கனே வென்றான்.\nஅடுத்து, வித்யுத் பிரமா என்னும் தூதுவன் வைஷ்ணவியிடம் சென்று அரக்கனின் எண்ணத்தைக் கூறினார். அத்துடன் மகிஷாசரன் வரலாற்றையும் எடுத்துரைத்தான்.\nபயங்கர அசரன் விப்ரசித்தியின் மகள் மஹிஷ்மதி என்ற அழகி. அவள் ஒரு நாள் ஓர் ஆசிரமத்தைக் கண்டாள். அதைத் தான் பெற எண்ணி அதிலுள்ளவரை வெருளச் செய்து அகற்ற எண்ணி பெண் எருமை வடிவில் அதனுள் நுழைய, உண்மையை அறிந்த முனிவர் அவளை நூறாண்டுகாலம் எருமையாக இருக்கச் சபித்தார்.\nமஹிஷ்மதி தன் தவறுக்கு மனம் வருந்தி முனிவரிடம் மன்னிப்பு கேட்டுச் சாபத்தை நீக்கி அருள வேண்டினாள். ஆனால், முனிவர் சாபத்தின் கடுமையைக் குறைத்து அவளுக்க ஓர் ஆண் குழந்தை பிறக்கும் வரையில் பெண் எருமையாக இருக்குமாறு செய்தார்.\nஇந்தப் பெண் எருமை நர்மதைக் கரையில் வாழ்ந்து வந்தது. சில ஆண்டுகள் கழிய அந்நதி நீர் சிந்துத்தீப முனிவரால் சக்தி வாய்ந்ததாயிற்று. இந்தப் பெண் எருமை அந்நதியின் புண்ணிய நீரில் குளித்தது. அதற்கு ஓர் மகன் பிறந்தான். அவனே மகிஷாசுரன். இந்த மகிஷாசுரனே இப்போது வைஷ்ணவி தேவியை அடைய தூது அனுப்பினான்.\nஆனால், வைஷ்ணவி தேவியோ தானோ, மற்றும் தன் தோழியர்களில் எவருமோ, மஹிஷாசரனை மணக்கும் பேச்சக்க இடமே இல்லை என்றாள். இதனால், வைஷ்ணவி தேவியும் அவள் தோழியரும் அரக்கரின் சேனையை எதிர்க்க மாபெரும் போர் நடந்தது. தேவி பத்து காளிகளும், அவற்றில் ஆயுதங்களும் கொண்டு போரிட்டாள்.\nமகிஷாசரன் தானே போரில் போர் புரியவர, நெடு நாட்கள் வரை போர் நிகழ இறதியில் மகிஷாசுரன் தோற்று ஓடலாயினான். அத்தேவியும் அவைனத் தொடர்ந்து சென்ற ஷதஸ்கிருங்க மலையில் அவன் தலையை ஈட்டியால் வெட்டினாள்.’’ என்கிறது இந்து மதம்.\nஎருமை மாடு, எருமைக்கடாவுடன் புணர்ந்தால் எருமைக் கன்று பிறக்கும். இதுதான் அறிவியல் உண்மை.\nஆனால், எருமை மாடு, நதியில் குளித்ததும் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றது என்கிறது இந்துமதம்.\nஎருமைக்கு மனித ஆண் பிறக்க முடியாது. அதுவும் நதியில் மூழ்கி எழுந்தது. எருமைக்கு ஆண் குழந்தை பிறந்தது என்றால் நதி நீர் எருமையோடு சேர்ந்து ஆண் பிள்ளையைப் பெற்றது என்றாகிறது.\nஎருமையோடு நதிநீர் சேர்ந்தால் ஆண் குழந்தை பிறக்குமா\nஇதைவிட முட்டாள்தனம், மடமை, அறிவற்ற பிதற்றல் வேற இருக்க முடியுமா இப்படிப்பட்ட மூடமதமான இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(242) : விடயபுரத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடவுள் மறுப்புக் கல்வெட்டு\n (60) : நிலவுக்கு மனைவி, குழந்தையா\nஆசிரியர் பதில்கள் : மக்கள் திரண்டு முறியடிப்பர்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (52) : தந்தை பெரியார் வைக்கம் வீரர் இல்லையா\nகவிதை : அண்ணாவின் பொங்கல் வாழ்த்து\nகவிதை : பொன்னாடு வெல்கவே\nசிறந்த நூலில் சில பக்கங்கள்: பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா\nநாடகம் : புது விசாரணை\nநூல் மதிப்புரை : நெருப்பினுள் துஞ்சல்\nபெண்ணால் முடியும் : நரிக்குறவர் சமுதாயத்தில் ஒரு நம்பிக்கைச் சுடரொளி\nபெரியார் பேசுகிறார் : தமிழர் திருநாள்\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : திராவிடர் திருநாள் பொங்கலை கொண்டாடி மகிழ்வதோடு குறிக்கோளை எட்டவும் சூளுரைப்போம்\nமுதல் பரிசு பெறும் கட்டுரை: மூடநம்பிக்கையால் வரும் கேடுகள்\nமுற்றம் : நூல் அறிமுகம்\nவாசகர் கடிதம் : வாசகர் மடல்\nவிழிப்புணர்வு : வாசிப்பு வாழ்நாளை அதிகரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2016/07/15172847/1025922/kizhakku-chandu-kadhavu-en-108-review.vpf", "date_download": "2020-01-27T11:41:11Z", "digest": "sha1:3LK2QSC2WSPL2T6JD245UWVMKYDX6E5Q", "length": 18340, "nlines": 203, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "kizhakku chandu kadhavu en 108 review || கிழக்கு சந்து கதவு எண் 108", "raw_content": "\nசென்னை 27-01-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகிழக்கு சந்து கதவு எண் 108\nசென்னையில் சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார் நாயகி ஹசிகா. இவள் வேலைபார்க்கும் கம்பெனியின் மேனேஜர், அழகான பெண்களை பார்த்தால் அவர்களை அடைந்துவிட துடிப்பவர். இதனால், நாயகி மீதும் இவருக்கு ஒரு கண்.\nஇந்நிலையில், ஹசிகாவை காதலிப்பதாக அங்கு பணிபுரியும் திலீபன் என்பவர் அவருக்கு மெசேஜ் அனுப்புகிறார். இதையறியும் மேனேஜர், ஹசிகாவுக்கு மெசேஜ் அனுப்பியவரை கூலிப்படையை வைத்து கொலை செய்கிறார். பின்னர், ஒருநாள் நாயகி பணிபுரியும் கம்பெனியிலேயே வேலைக்கு சேருகிறார் நாயகன் சுபாஷ்.\nநாயகியுடன் நெருங்கிப் பழக ஆரம்பிக்கும் நாயகன், ஒருகட்டத்தில் அவளை காதலிக்கவும் தொடங்குகிறார். நாயகியும் இவரை காதலிக்க தொடங்குகிறாள். நாயகன் அவளிடம் காதலை சொல்வதற்கு முன்பாகவே, அனைவர் முன்னிலையிலும் தனது காதலை நாயகனிடம் வெளிப்படுத்துகிறாள் நாயகி.\nஇதனால் கோபமடையும் மேனேஜர், நாயகனையும் கொலை செய்ய திட்டம் போடுகிறார். ஆனால், அதிலிருந்து நாயகன் தப்பித்து விடுகிறார். பின்னர், நாயகியிடம் சென்று அவளை அடைய விரும்புவதாகவும், இதற்கு சம்மதிக்காவிட்டால் நாயகனை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். இதனால், பயந்துபோன நாயகி, நாயகனுக்கு போன்போட்டு தன்னை அவனுடைய சொந்த ஊருக்கு அழைத்து சென்றுவிடுமாறு கூறுகிறாள்.\nநாயகனும், நாயகியை அழைத்துக்கொண்டு அவனது சொந்த ஊருக்கு பஸ்ஸில் பயணம் செய்கிறார். செல்லும்வழியில் பஸ்ஸில் பயணம் செய்த திருடன் ஒருவன் நாயகனின் டிக்கெட்டையும், அவனது சூட்கேசையும் திருடிக் கொண்டு சென்றுவிடுகிறான். திருடன் தூக்கிச் சென்ற சூட்கேசில், ஒரு பிணம் இருப்பதை கண்டதும் அவன் அதிர்ச்சியடைகிறான். பின்னர், போலீஸ் விசாரிக்கையில், அது நாயகனுடைய சூட்கேஸ்தான் என்று போலீசார் கண்டுபிடிக்கின்றனர்.\nஇதனால் நாயகனை போலீசார் பின்தொடர்கின்றனர். இறுதியில், அந்த பிணத்துக்கும் நாயகனுக்கும் தொடர்பு உள்ளதா அந்த சூட்கேசில் இருந்த பிணம் யாருடையது அந்த சூட்கேசில் இருந்த பிணம் யாருடையது என்ற மர்மமான முடிச்சுகளுக்கு பிற்பாதியில் விளக்கம் சொல்லியிருக்கிறார்கள்.\nநாயகன் சுபாஷுக்கு ஹீரோயிசம் இல்லாத கதாபாத்திரம். இருப்பினும், தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி ஹசிகாவுக்கு கதையை தாங்கிச் செல்கிற வலுவான கதாபாத்திரம். ஆனா���், அழுத்தமான காட்சிகளை நாயகிக்கு வழங்காததால் அந்த கதாபாத்திரத்தின் தன்மையே வலுவிழந்து போய்விட்டது.\nதிலீபன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் முக்கியமான கதாபாத்திரமாக வலம்வந்திருக்கிறார். விசாரணை அதிகாரியாக வரும் சரவண சுப்பையா, போலீஸ் அதிகாரிக்குண்டான மிடுக்குடன் கச்சிதமாக கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார்.\nமாறிவரும் நாகரீக உலகில் பெண்கள் மாடர்னாக இருக்க ஆசைப்பட்டு தவறான பாதைக்கு செல்கின்றனர். இதனால், கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது என்பதை இப்படத்தின் மூலம் சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர். ஆனால், சரியான காட்சிப்படுத்துதல் இல்லாததால் சொல்ல வந்த கருத்து ரசிகர்களிடம் சரியாக சென்று சேரவில்லை. திரைக்கதை மிகவும் சொதப்பல்.\nவேலன் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை ஓரளவுக்கு நன்றாகவே இருக்கிறது. ஒளிப்பதிவும் சிறப்பாகவே இருக்கிறது.\nமொத்தத்தில் ‘கிழக்கு சந்து கதவு எண் 108’ பொலிவு இல்லை.\nபெண் குரலால் வைபவுக்கு ஏற்படும் பிரச்சனை - டாணா விமர்சனம்\nகாதலியை மர்ம மனிதனிடம் இருந்து மீட்க போராடும் உதயநிதி - சைக்கோ விமர்சனம்\nதந்தை-மகள் பாசப் போராட்டம் - ராஜாவுக்கு செக் விமர்சனம்\nகாதல், ஒருதலை காதல் - தேடு விமர்சனம்\nஅபூர்வ பழத்தை தேடி காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொள்ளும் ராபர்ட் டவ்னி ஜூனியர் - டூ லிட்டில் விமர்சனம்\nமாஸ்டர் படத்தின் புதிய அப்டேட் மூளையில் கட்டி..... சீரியசான நிலையில் பிரபல இயக்குனர் காதல் பற்றி விளக்கமளித்த நிவேதா பெத்துராஜ் சீனு ராமசாமி படத்திலிருந்து சர்ச்சை நடிகர் நீக்கம் அஜித் படத்தில் நிவேதா தாமஸ் விபத்தில் இயக்குனர் சுசீந்திரனுக்கு கை எலும்பு முறிவு\nகிழக்கு சந்து கதவு எண் 108\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலை��்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/fathima_fasrina.html", "date_download": "2020-01-27T12:32:36Z", "digest": "sha1:7PTACHUKMF52VT7DPDUOW7ZZ6SCVU4NB", "length": 24826, "nlines": 434, "source_domain": "eluthu.com", "title": "fasrina - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 30-Oct-1996\nசேர்ந்த நாள் : 09-Jul-2014\nநான் ஒரு புத்தகப்புழு . உண்மையையும் கற்பனையும் கலந்து கவிதையாய் எழுத ஆர்வமுடயவள் .க்ரைம் நாவல்கள் மேல் எனக்கொரு பைத்தியம் . .\nfasrina - fasrina அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநான் உன்னை முதல் முறை\nஎங்கே உன் குறும்புப் பார்வை\nஎங்கே உன் இதழோர புன்னகை\nமனதை கொஞ்சம் வலிக்கச்செய்துவிட்டீர்கள் தோழியே \nfasrina - படைப்பு (public) அளித்துள்ளார்\nfasrina - படைப்பு (public) அளித்துள்ளார்\nfasrina - படைப்பு (public) அளித்துள்ளார்\nநான் உன்னை முதல் முறை\nஎங்கே உன் குறும்புப் பார்வை\nஎங்கே உன் இதழோர புன்னகை\nமனதை கொஞ்சம் வலிக்கச்செய்துவிட்டீர்கள் தோழியே \nfasrina - படைப்பு (public) அளித்துள்ளார்\nவட்ட நிலாவும் அழகு தான் \nஉன் முகம் பேரழகு தான் \nஇந்த பகிர்வுக்கு நான் கருத்துகள் தருவதும் அழகுதான் .. அற்புதம்\n எங்கும் அழகு. இயற்கை தந்த வரம்.\t01-Feb-2016 7:15 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nfasrina - பிரவின் ஜாக் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nfasrina - fasrina அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநாள் என் நண்பன் என்னை\nfasrina - fasrina அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nகாதலின் சின்னம் கவிதையின் எண்ணம் மனதின் வண்ணம் அழகான ஓவியம் அதத்கேற்றால் போல் காவியமும் 11-Aug-2015 9:23 am\nவினையாகாது... அதிக பட்சம் இப்படி பட்ட நல்ல கவிதையாகும்... சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்...\t11-Aug-2015 1:18 am\nபிதொஸ் கான் அளித்த படைப்பில் (public) parthipa mani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஅழகு தேவை உள்ளங்களில் மட்டும்...\nநெருக்கம் தேவை அவனுடன் மட்டும்...\nகஷ்டங்களிலும் சந்தோஷத்திலும் அவன் மட்டுமே அருகில் வேண்டும்...\nசின்ன சின்ன சண்டைகள் கட்டாயம் வேண்டும்...\nசண்டை முடியும் முன்பு அவன் பேசிட வேண்டும்...\nதான் வெட்கபடும் பொழுது அவன் மட்டும் ரசித்திட வேண்டும்...\nசற்று கிண்டலும் செய்திட வேண்டும்...\nபின்னர் செல்லமாக கொஞ்சிட வேண்டும்...\nபரிசுகள் தரும் பொழுது சிரித்திட வேண்டும்...\nதந்து முடித்த பின் சற்று அணைத்திடவும் வேண்டும்...\nபொய்கள் சொல்லும் போது அவன் ரசித்திட வேண்டும்...\nதவறுகளை தண்டிக்கும் பொழுது தந்தையாகவும் மாற வேண்டும்...\nபெண்மை பேசும் கவி . அருமை 14-Jul-2015 11:47 am\nபெண்கள் போற்றும் காதல்..மிக நன்று\t28-Jun-2015 8:46 am\nபெண் எல்லாமுமாகிறாள்.பெண்மை பேசும் கவி அழகு\t28-Jun-2015 8:15 am\nநன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்...\t28-Jun-2015 4:51 am\nபிதொஸ் கான் அளித்த படைப்பில் (public) ஆசைஅஜீத் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nBoy : என்னடீ மரியாதையா பேசுர...\nGirl : இன்னோர் பொண்ணுக்கு கணவராகப்\nபோறவர இப்டி தாங்க பேசனும்\nஇப்டியெல்லாம் பேசி நீயும் என்ன\nநான் உன்ன ஏமாத்தனும்னு லவ்\nஎங்க அம்மா சொல்ர பொண்ண Marriage\nGirl : சரிங்க இப்ப நான் ஏதும் சொல்லல,,\nbut கடைசியா ஒன்னு கேக்குறன்..\nநான் ஒரு தடவ ஐ லவ்\nBoy : ஹெய்...அழாத டீ எனக்கும் அழுக\nஉணர்வுப்பூர்வ வரிகள் வரைந்து விட்டு அதை நகைச்சுவை என்று கூறுவது தான் உச்ச நகைச்சுவை ...\t07-Jul-2015 11:57 am\nவலி நிறைந்த படைப்பு 07-Jul-2015 11:03 am\nதன்னை வேண்டாம் என்பவரையும் நல்லா இருன்னு சொல்ல ஒரு பெண்ணாலதா முடியும் 06-Jul-2015 2:30 pm\nifanu அளித்த படைப்பில் (public) ifanu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nமின்னல் கீற்றாய் தோன்றி மறைந்தால்\nமெல்ல மெல்ல எழுந்து நடக்க\nவெள்ளையும் கருப்பும் வேறு வேறுதான்\nதனிமையோடு பேச ஆரம்பித்தது மனசு.\nஆலமரத்தடி என் விலாசமாய் போனது நண்பர்களுக்கு.\nகாத்திருப்பு கொடுமையானது என்று தெரிந்தும் சிலர் தாமதமாகவே நலமா என்ற கேள்வி ....நம்மைப்போல் .. வருகைக்கு நன்றி ...\t08-Jun-2015 6:58 pm\nகாத்திருப்பு எவ்வளவு கொடுமையானது . பாவம் நீங்கள் . எனினும் அழகு 08-Jun-2015 3:35 pm\nfasrina அளித்த படைப்பில் (public) செல்வப் ப்ரியா மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nநடக்கும் பாவை அவள் தான்\nதவறுகளை சுட்டிக் காட்டியதற்கு நன்றி . என் கவிதையை தட்டச்சு செய்கையில் அதற்க்கு சரியான எழுத்து வருவதில்லை . உதரணமாக 'கூந்தளுடையால் '. நான் என்ன செய்யட்டும் . வழிகாட்டுங்கள் .\t17-May-2015 2:17 pm\nவணக்கம், Fatima Fazrina. தயவு செய்து உங்களது கவிதையைத் தட்டச்சு செய்யும் போது எழுத்துப் பிழைகளை நீக்கி எழுதுங்கள் எழுத்து.காம் இல் இவ்வளவு தவறுகளுடன் கவிதையைக் காண்பதற்கு மிகவும் வருத்தமாக உணர்கிறேன் எழுத்து.காம் இல் இவ்வளவு தவறுகளுடன் கவிதையைக் காண்பதற்கு மிகவும் வருத்தமாக உணர்கிறேன்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நி���ல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2013/10/06/al-umma-turned-al-mujahideen-tn-jihadis-arrested-after-round-up/", "date_download": "2020-01-27T13:41:08Z", "digest": "sha1:XZE32WME6XSVWYJB3TOY7IV2ECHNQ7WW", "length": 24713, "nlines": 58, "source_domain": "islamindia.wordpress.com", "title": "அல்-உம்மா தீவிரவாதிகள், அல்-முஜாஹித்தீன் ஆனதும், பிடிபட்டதும் எப்படி – இரண்டு வருடம் வியாபாரிகள் போல மறைந்து வாழ்ந்தவர்கள் பிடிபட்டனர்! | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« தமிழக ஜிஹாதிகள்-போலீசார் சித்தூரில் பயங்கர மோதல் – துப்பாக்கி சூடு – ஒரு போலீசார் உயிரிழப்பு\nசவூதியில் 5 வயது மகளை கொடுமைப் படுத்தி, கற்பழித்துக் கொன்ற இஸ்லாமிய போதகருக்கு 8 ஆண்டு சிறை, 800 சவுக்கடி – சாட்சி சொன்ன மனைவிக்கும் தண்டனை\nஅல்-உம்மா தீவிரவாதிகள், அல்-முஜாஹித்தீன் ஆனதும், பிடிபட்டதும் எப்படி – இரண்டு வருடம் வியாபாரிகள் போல மறைந்து வாழ்ந்தவர்கள் பிடிபட்டனர்\nஅல்-உம்மா தீவிரவாதிகள், அல்-முஜாஹித்தீன் ஆனதும், பிடிபட்டதும் எப்படி – இரண்டு வருடம் வியாபாரிகள் போல மறைந்து வாழ்ந்தவர்கள் பிடிபட்டனர்\nஇரண்டு வருடங்களாக வியாபாரிகள் போல மறைந்து வாழ்ந்தது: புத்தூரில், முஸ்லிம் காலனி மேதரா தெருவில் உள்ள இரண்டு வீடுகளிலும் சோதனையிட்டபோது, ஒரு பிஸ்டல், பைப் குண்டுகள், ஐந்து மேம்படுத்தப் பட்ட குண்டுகள், தூரத்திலிருந்து இயக்கும் கருவி (ரிமோட்) முதலியவை கண்டெடுக்கப்பட்டன[1]. இவற்றையெல்லாம் எடுத்து வந்துள்ளனர், மறைத்து வைத்துள்ளனர் எனும்போது, அவர்களுக்கு “லாஜிஸ்டிக்ஸ்” உதவிகள் யார் கொடுத்தது என்றும் ஆராய வேண்டியுள்ளது. “இந்த இடம் தீவிரவாதிகளால் திட்டமிட்டே தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. எந்நேரத்திலும், ரயில் மூலம் தப்பித்துச் செல்ல முடியும். மேலும் அவர்கள் சிறிதும் சந்தேகமே வராத அளவிற்கு நடந்து கொண்டுள்ளனர், என்று போலீசார் சொல்கின்றனர்[2]. ஆக அவர்கள் திட்டமிட்டே, இவ்வாறு பதுங்கி வாழ்ந்துள்ளனர். இரண���டு வருடங்களாக இவர்கள் இப்படி மறைந்து வாழ்ந்துள்ளனர்[3]. சென்னை போன்ற நகரங்கள் மீது தாக்குதல் நடத்தவும் தீர்மானித்ததாகத் தெரிகிறது[4]. இஸ்லாமிய மதவெறி இல்லாமல் இருந்திருந்தால், இத்தகைய எண்ணத்தில் இருந்திருக்க மாட்டார்கள் எனலாம்.\nமுஸ்லிம் காலனியில், மசுதிக்கு அருகில் வீட்டைத் தேர்ந்தெடுத்தது: முஸ்லிம் காலனியில், கேட் புத்தூர், ஸ்கூல் தெரு, கேட் தெரு, மஸ்கித் தெரு, மேத ரா தெரு என்றுள்ளன. மஸ்ஜித் தெருவிலிருந்து ரெயில்வே ஸ்டேசன் அருகில் உள்ளது. மேதரா தெருவில் இரண்டு வீடுகளை வாடகை எடுத்துத் தங்கியுள்ளனர். யாசின் பாட்சா என்ற மத்திய கலால் துறை சூப்பிரென்டென்ட் வீடுகளுக்கு சொந்தக்காரர். அவர் சமீபத்தில் இறந்து விட்டதாகத் தெரிகிறது. ரூ.1000/- வாடகையில் அவர்கள் தங்கியுள்ளனர். பழைப் பொருட்களை வாங்கி-விற்கும் வியாபாரத்தை செய்வது போல இருந்துள்ளனர்[5]. அதாவது அல்-உம்மா திவிரவாதிகள் வியாபாரிகள் போல நடித்து, திரிந்துள்ளனர்[6]. அவர்களைப் பற்றி கேட்டதற்கு, எதுவும் பேசாமல் வாய்மூடிக் கொண்டு உள்ளூர்வாசிகள் இருக்கிறார்களாம். இங்கிருப்பவர்கள் தெலுங்கு பேசுபவர்கள், இவர்களோ தமிழர்கள், அதனால், “நாங்கள் அவர்களிடத்தில் என்ன பேசியிருக்க முடியும்”, என்று ஹஷீனா என்ற பெண்மணி அங்கலாய்த்தாராம்[7]. முஸ்லிம்கள் எப்படி விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார்கள் என்பதை, அப்பெண்கள் நடந்து கொண்ட விதத்திலிருந்தே தெரிகின்றது. மசூதி மற்றும் மசூதி சுற்றிலும் முஸ்லிம்களின் வீடுகள் இருப்பது, அத்தெருக்களில் முஸ்லிம்கள் மட்டுமே வாழ்வது, அத்தெருக்களில் மற்றவர்கள் செல்வது மறைமுகமாகத் தடுப்பது முதலியவற்றை அறிந்து கொள்ளலாம்.\nபோலீசார் – அக்டோபஸ் கமாண்டோஸ் தீவிரவாதிகளைப் பிடித்த விதம்: பி. பிரசாத் ராவ், டி.ஜி.பி, ஆந்திரபிரதேசம், “பிடிபட்ட மூன்று பேரும் சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகள் ஆவர். அதில் பில்சால் மாலிக் மற்றும் பம்மா இஸ்மாயில், பெங்களூரு பிஜேபி.அலுவலகத்தில் குண்டு வைப்பு, எல்.கே.அத்வானி மீது தாக்குதல் சதி, பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கொலை முதலிய குற்றங்களில் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது” என்றார். “விடியற்காலை 4.30க்கு, லட்சுமணன், சென்னை போலீஸ் நுழைய முற்பட்டபோது, பிலால் இஸ்மாயில் அவரை அரிவாளல் வெட்டியதில் படுங்காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சென்னை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்பொழுது அபாயத்திலிருந்து தப்பிவிட்டார் என்று தெரிகிறது. பெண் மற்றும் குழந்தைகள் இருந்ததால், போலீசார் மற்றும் சிறப்புப் படையினர், பொறுமையாக செயல் பட்டுள்ளனர். வீட்டின் கூரையில் இரண்டு இடங்களில் துளையிட்டு உள்ளே புகைக்குண்டுகள் போடப்பட்டன. இதனால், உள்ளேயிருந்தவர்கள் முன்புள்ள அறையில் பதுங்கிக் கொண்டனர். எச்சரிக்கை விடுத்த பிறகு, பெண் குழந்தைகளுடன் வெளியே வந்தாள். பிறகு இரண்டு பேரும் வெளியே வந்து சரணடைந்தனர்.”, என்று அவர் விளக்கினார்[8].\nஇந்திய முஜாஹித்தீன் போன்று அல்–முஜாஹித்தீனும் அதேவிதமான குண்டுகள், வெடிப்பொருட்கள் வைத்திருந்தது: போலீசார் பக்ருதீனின் மறைவிடத்திலும் சோதனையிட்டு வெடிப்பொருட்களையும், ஆயுதங்களையும் [ஒரு பிஸ்டல், பைப் குண்டுகள், ஐந்து மேம்படுத்தப் பட்ட குண்டுகள், தூரத்திலிருந்து இயக்கும் கருவி (ரிமோட்) உட்பட] எடுத்துள்ளனர். “அக்டோபஸ்” – தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கை இயக்கம் [OCTOPUS (Organisation for Counter Terrorists Operations)] என்கின்றதன் வீரர்கள் தயாராக இருந்த ஆறு உள்ளிருந்து வெடுக்கும் தன்மையுள்ள குண்டுகளை [six IEDs ready for use] செயலிழக்கச் செய்தனர்[9]. “இவ்வியக்கம் மேற்கொள்ளும் முதல் நடவடிக்கையாகும், இதில் அவர்கள் தங்களது வேலையை நன்றாகச் செய்துள்ளனர்”, என்று பி. பிரசாத் ராவ், டி.ஜி.பி சொன்னார். இந்த IEDக்களை இந்திய முஜாஹித்தீன் உபயோகித்து வருகிறது என்பது தெரிந்த விசயமே. அதனால், இரண்டு இயக்கங்களும் ஒத்துழைத்தே செய்து வருகின்றன என்று தெரிகிறது. சமீபத்தில்தான் யாசின் பட்கல், அப்துல் கரீம் துண்டா முதலியோர் பிடிபட்டுள்ளனர் என்பதும் கவனிக்கத் தக்கது. இதனால் தான், போலீசார், இவர்களுக்கும் பாகிஸ்தான்-ஐ.எஸ்.ஐக்கும் தொடர்புள்ளதாகக் கருதுகின்றனர்.\nதிருப்பதி–திருமலை மீது தாக்குதல் திட்டமிடப்பட்டதா: திருப்பதி-திருமலை புத்தூரிலிருந்து 35 கி,மீ தொலைவில் தான் உள்ளது. மேலும், இப்பொழுது பிரம்மோட்சவம் நடந்து வருகிறது. மேலும், ஆந்திரா பிரிவினை பிரச்சினையால் பந்த்-கடையடைப்பு முதலியனவும் நடந்து வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஒருவேளை, அத்தீவிரவாதிகள், திருமலையைத் தாக்க தி���்டமிட்டனரா என்று கேட்டபோது, “அத்தகைய விவரம் எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இருப்பினும் புலன் விசாரணை செய்பவர்கள் அத்தகைய விவரங்களை ஆராய்வார்கள்”, என்றும் கூறினார்[10]. அக்டோபஸ் கமாண்டோக்கள் திருமலை கோவிலுக்கு பாதுகாப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்[11]. முகலாயர்கள், போர்ச்சுகீசியர் போன்ற முஸ்லிம்-கிருத்துவர்களின் கண்களை எப்பொழுதுமே இக்கோவில் உறுத்தி வந்துள்ளது. அக்கோவிலைக் கொள்ளையடிக்க பலமுறை முயற்சித்துள்ளனர். ஆனால், மக்கள் மற்றும் அரசர்கள் அதனைத் தடுத்து வெற்றிக் கொண்டுள்ளனர். ஆகவே, இக்காலத்திலும், முஸ்லிம் தீவிரவாதிகள் இவ்வாறு நடந்து கொள்வதில் ஆச்சரியமில்லை. கடவுளை நம்புகிறவர்கள் அடுத்தவர்களின் கோவில்களை இடிப்பது, அழிப்பது என்ற வெறித்தனம் ஏன் உள்ளது என்பதும் மனோதத்துவ ரீதியில் அறிய முடிகிறது. முஸ்லிம்கள், இவர்களை மாற்றாமல், அவர்களது வெறியை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபட்டிருப்பது, அவர்களது அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம், வன்முறை முதலியவற்றைத் தான் எடுத்துக் காட்டுகிறது.\nநாட்டுப்பற்று கொண்ட முஸ்லிம் லீக்கின் செயலாளர் பக்ருதீனை விடுவிக்க மனு: சொல்லிவைத்தால் போல, ஜே. அப்துல் ரஹிம், இந்திய தேசிய லீக் கட்சியின் பொது செயலாளர் [The petitioner J. Abdul Rahim, general secretary, Indian National League Party], ஆள்கொணர்வு மனு ஒன்றை அக்டோபர் 4 அன்று தாக்குதல் செய்துள்ளார். “பக்ருதீன் எனது நண்பர். செய்திகள் வாயிலாக அவரை போலீஸார் கைது செய்து, ஏதோ மறைவிடத்திற்கு விசாரிக்க எடுத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது. போலீசார் அவரது குடும்பதிற்கு இவ்விவரங்களை சொல்லவில்லை. இது சட்டத்திற்கு புறம்பானது. உடனே அவரை விடுவிக்கவேண்டும்”, என்று வாதித்துள்ளார்[12]. ஆனால், மதுரையிலுள்ள சையது மீரா என்ற பக்ருதீனின் தாயாருக்கு கைது பற்றி தெரிவித்துள்ளதாகவும், கைது முதலியன சட்டப்படித்தான் செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் எடுத்துக் காட்டியுள்ளனர்.\nமுஸ்லிம்கள் முஸ்லிம்களாக நடந்து கொள்வது: முஸ்லிம்கள் இவ்வாறு தீவிரவாதிகளாக, குண்டுகள் வெடித்து அப்பாவி மக்களைக் கொல்வது, இந்துத் தலைவர்களை மதவெறியோடுத் தாக்கிக் கொல்லுதல், முதலிய செயல்களை செய்து வரும் போது, மற்ற முஸ்லிம்கள் அமைதியாக இருக்கிறார்கள். நாட்டைத் துண்டாடியதில் “இந்���ிய முஸ்லீம் லீக்கின்” பங்கு அனைவரும் அறிந்ததே. பெயரை மாற்றிக் கொண்டு விட்டதால், “முஸ்லிம்” என்ற வார்த்தையை எடுத்து விட்டால், இந்தியர்கள் மறந்து விட மாட்டார்கள். அடிக்கொரு தடவை, நாட்டுப் பற்றில் நங்கள் எந்தளவிலும் சளைத்தவர்கள் அல்லர் என்று மார் தட்டிக் கொள்ளும் இவர்கள், எப்படி இத்தகைய தீவிரவாதிகளை ஆதரிக்கின்றனர் என்று அவர்கள் தாம் விளக்க வேண்டும்.\nExplore posts in the same categories: அல் - உம்மா, அல்-முஜாஹித்தீன், சித்தூர், புத்தூர், மசூதி தெரு, முஸ்லிம் காலனி\nகுறிச்சொற்கள்: அல் - உம்மா, அல்-முஜாஹித்தீன், சித்தூர், திருப்பதி, திருமலை, புத்தூர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-01-27T12:29:03Z", "digest": "sha1:B6KF4A2VAPGQ4KGFVAMBYIYCDSCXRCGL", "length": 7563, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமர்ந்தியங்கும் வாழ்முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமர்ந்தியங்கும் வாழ்முறை என்பது வழமையான உடற்பயிற்தி தரும் செயற்பாடுகள் அல்லாத வாழ்முறையைக் குறிக்கின்றது. இந்த வாழ்முறைக்கு உட்பட்டவர்கள் பெரும்பாலும் ஒரே இடத்தில் உட்கார்ந்தவாறு தொழில் புரிவது, பொழுது போக்குவது, மற்றும் வாழ்வின் பிற கடமைகளைச் செய்கின்றார்கள். கணினி, தொலைக்காட்சி, தொலைதொடர்பு போன்ற புதிய அல்லது புதுவரவுத் தொழில்நுட்ப வசதிகள் உட்கார் வாழ்முறையை ஏதுவாக்கின்றன. மேற்கத்தைய நாடுகளிலேயே இவ்வாழ்முறை மிகவும் ஆழமாக பரவிவருகின்றது.\nமேலும், இவ்வாழ்வுமுறையில் இருப்போர் உணவுக்கும் உடற்பயிற்சிக்கும் தகுந்த முக்கியத்துவம் அல்லது அக்கறை தர வேண்டும் எனவும் இல்லாவிடில் உடல்நலம் குன்றும் அளவுக்கும் உடல் பருமன் கூடும் என கண்டறியப்பட்டுள்ளது.[1]. அமெரிக்காவில் உள்ள நோய்க் கட்டுப்பாட்டு நடுவணகம் அண்மையில் வெளியிட்ட செய்தியின் படி 44 மில்லியன் அமெரிக்கவாழ் மக்கள் அளவுக்கு மீறிய உடல்பருமன் உடையவர்களாக இருக்கின்றார்கள் என்றும், 1991 ஆம் ஆண்டிலிருந்து 2003 ஆம் வரையிலும் ஆன கால இடைவெள���யில் கணக்கிட்ட புள்ளிவிவரத்தின் படி உடல்பருமானவர்கள் எண்ணிக்கை 74% உயர்ந்துள்ளது [2]. . ஒருவருடைய உயர எடைக் குறியெண் 30க்கும் அதிகமாக இருந்தால் அவர் அளவுக்கு மீறிய உடல்பருமன் உடையவர் எனக்கொள்ளப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2015, 15:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-27T12:21:35Z", "digest": "sha1:LJ4IDXLRKACKACTJZHHGKTXL2SYEEGD4", "length": 21777, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூந்தலூர் முருகன் கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருக்கூந்தலூர் முருகன் கோவில் அல்லது ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் திருக்கோயில் தமிழ்நாட்டில், கும்பகோணத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள கூந்தலூரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் முதன்மைக் கடவுள் (சிவன்) என்றாலும் இங்கு முருகனுக்குத் தனிச் சன்னதி திருக்கோவில் முன்புறம் அமைந்துள்ளதால் இது முருகன் தலமாக அழைக்கப்படுகிறது. இது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]\n1.1 உரோமரிஷி சித்தர் வரலாறு\nபண்டை காலத்தில் நாவல் மர வனத்திடையே அமைந்த திருத்தலமாகியதால் ஆலய இறைவன் அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் என அழைக்கப்படுகிறார். மேலும் வனத்தில் நரி வழிபட்டதாலும் ஜம்புகாரணேசுவரர் என ஈசன் அழைக்கப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. ’ஜம்பு’ என்றால் வட மொழியில் நாவல் மற்றும் நரி எனப்பொருள்படும்.\nமேலும், ஆலயத்தின் ஈசான்ய மூலையில் உள்ள தீர்த்தத்தில் சீதா பிராட்டியார் நீராடியபோது கூந்தலில் சில உதிர்ந்ததால், ஆலயம் அமைந்த சிற்றூர் கூந்தலூர் என அழைக்கப்படுவதாக தல புராணம் கூறுகிறது, மேலும், சீதா தேவியார் நீராடிய தீர்த்தம் அவரது திருநாமம் கொண்டு சீதா தீர்த்தம் என வழங்கப்படுகிறது.\nஉரோமரிஷி சித்தர், திருக்கூந்தலூர் அரசலாற்றின் தென்கரையில் தவம் செய்து வரும் வேளையில் நாடிய அடியார்க்கெல்லாம் வறுமை நீங்கி நல்வாழ்வு பெறவும், தமது அஷ்டமா சித���தியால் தாடி வழியே பொன் வரவழைத்து அளித்து வந்தார். ஒரு சமயம், சிவனாரின் திருவிளையாடல் காரணமாக, அவரின் தாடி வழியே பொன்னை வரவைக்கும் அவரின் சித்தி பலிதமாகவில்லை. உரோமரிஷி சித்தர் உடனே, தனது தாடியை நீக்கிவிட்டு, நீராட மறந்து ஈசனை வழிபட திருக்கூந்தலூர் ஆலயம் சென்றடைந்தார். நீராடாமல், சிவனை தரிசிக்க ஆலயம் புகத்துணிந்த, சிவ சித்தரான உரோமரிஷி சித்தரை, ஆலய வாயிலில் முக்கண் முதல்வன் விநாயகனும் சுந்தர வேலவன் முருகனும் தடுத்தனர்.\nஉரோமரிஷி சித்தரும் மனம் வருந்தி ஆலய கோபுர வாயிலிலேயே தியானித்திருக்க, சிவனும் தன் தரிசனத்தை ஆலயத்திற்கு வெளியே காட்டியருளியதாக மரபு வரலாறு உள்ளது.\nதரையினில் வெகுவழி சார்ந்த மூடனை\nவெறியனை நிறைபொறை வேண்டி டாமத\nசடலனை மகிமைகள் தாழ்ந்த வீணணை ...... மிகுகேள்வி\nதவநெறி தனைவிடு தாண்டு காலியை\nயவமதி யதனில்பொ லாங்கு தீமைசெய்\nசமடனை வலியஅ சாங்க மாகிய ...... தமியேனை\nவிரைசெறி குழலியர் வீம்பு நாரியர்\nமதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர்\nவிழிவலை மகளிரொ டாங்கு கூடிய ...... வினையேனை\nவெகுமல ரதுகொடு வேண்டி யாகிலு\nமொருமல ரிலைகொடு மோர்ந்து யானுனை\nவிதமுறு பரிவொடு வீழ்ந்து தாடொழ ...... அருள்வாயே\nஒருபது சிரமிசை போந்த ராவண\nனிருபது புயமுட னேந்து மேதியு\nமொருகணை தனிலற வாங்கு மாயவன் ...... மருகோனே\nஉனதடி யவர்புக ழாய்ந்த நூலின\nரமரர்கள் முனிவர்க ளீந்த பாலகர்\nஉயர்கதி பெறஅரு ளோங்கு மாமயி ...... லுறைவோனே\nகுரைகழல் பணிவொடு கூம்பி டார்பொரு\nகளமிசை யறமது தீர்ந்த சூரர்கள்\nகுலமுழு தனைவரு மாய்ந்து தூளெழ ...... முனிவோனே\nகொடுவிட மதுதனை வாங்கி யேதிரு\nமிடறினி லிருவென ஏந்து மீசுரர்\nகுருபர னெனவரு கூந்த லூருறை ...... பெருமாளே. - திருப்புகழ்.\nதிருநாவுக்கரசர் பாடியுள்ள வைப்புத் தலங்களுள் இத்தலமும் ஒன்று (திண்டீச்சரஞ் சேய்ஞலூர் (6-70-9))\nசங்கட ஹர சதுர்த்தி விநாயகருக்கும், பிரதோசம் விரதம் சிவனுக்கும், கார்த்திகையும் சஷ்டியும் பங்குனி உத்திரமும் முருகப்பெருமானுக்கும் நடைபெறுகின்றன.\nஅப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடியவை\nஅகத்தீச்சுரம் · அக்கீச்சுரம்/கஞ்சனூர் · அசோகந்தி/அயோகந்தி · அணி அண்ணாமலை/அடிஅண்ணாமலை · அண்ணன்வாயில்/அன்னவாசல் · அத்தீச்சுரம்/சிவசைலம் · அயனீச்சுரம்/பிரம்மதேசம் · அரிச்சந்திரம்-பாற்குளம்/அரிச்சந்திரபுரம் · அளப்பூர்/தரங்கம்பாடி · அவல்பூந்துறை/பூந்துறை · ஆடகேச்சுரம் · ஆதிரையான் பட்டினம்/அதிராம்பட்டினம் · ஆறைமேற்றளி/திருமேற்றளி · ஆலந்துறை/அந்தநல்லூர் · ஆழியூர் · இடைக்குளம்/மருத்துவக்குடி · இராப்பட்டீச்சுரம் · இரும்புதல்/இரும்புதலை · இறையான்சேரி/இரவாஞ்சேரி · இறையான்சேரி/இறகுசேரி · இளையான்குடி · ஈசனூர்-மேலை ஈசனூர் · உருத்திரகோடி/ருத்ராங்கோயில்-திருக்கழுக்குன்றம் · ஊற்றத்தூர்/ஊட்டத்தூர் · எழுமூர்/எழும்பூர் · ஏமநல்லூர்/திருலோக்கி · ஏமப்பேறூர்/திருநெய்ப்பேறு · ஏர்/ஏரகரம் · ஏற்றமனூர்/எட்டுமனூர் · ஏழூர்/ஏளூர் · கச்சிப்பலதளி/கச்சபேசம், கயிலாயம், காயாரோகணம் · கச்சிமயானம் · கஞ்சாறு/கஞ்சாறு · கடம்பை இளங்கோயில்/கீழக்கடம்பூர் · கண்ணை/செங்கம் · கந்தமாதன மலை/திருச்செந்தூர் கோயிலில் உள்ளது · கரபுரம்/திருப்பாற்கடல், விரிஞ்சிபுரம் · கருந்திட்டைக்குடி/கரந்தை · கருப்பூர்/கொரநாட்டுக்கருப்பூர் · களந்தை/களப்பால், கோயில் களப்பால் · கழுநீர்க்குன்றம்/திருத்தணி மலைக்கோயிலில் பின்புறமுள்ள சிறிய கோயில் · காட்டூர் · காம்பீலி/காம்ப்லி · காரிக்கரை/ராமகிரி · கிள்ளிகுடி · கீழையில்/கீழையூர் · கீழத்தஞ்சை · குக்குடேச்சுரம்/புங்கனூர் · குணவாயில் (கேரளம்) · குண்டையூர் · குத்தங்குடி/கொத்தங்குடி · குன்றியூர்/குன்னியூர் · குமரிக்கொங்கு/மோகனூர் · குரக்குத்தளி/சர்க்கார் பெரிய பாளையம் · குருஷேத்திரம் · கூந்தலூர் · கூழையூர்/குழையூர் · கொடுங்களூர் · கொண்டல் · கொல்லியறப்பள்ளி, அறப்பள்ளி, குளிரறைப்பள்ளி/கொல்லிமலை · கோவந்தபுத்தூர்/கோவந்தபுத்தூர்/கோவிந்தபுத்தூர் · சடைமுடி/கோவிலடி · சித்தவடமடம்/கோட்லம்பாக்கம் · சிவப்பள்ளி/திருச்செம்பள்ளி · சூலமங்கை/சூலமங்கலம் · செந்தில்/திருச்செந்தூர் · செந்துறை/திருச்செந்துறை · செம்பங்குடி/செம்மங்குடி · சேலூர்/மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை · தகடூர்/தர்மபுரி · தகட்டூர் · தக்களூர் · தஞ்சாக்கூர் · தஞ்சைத்தளிக்குளம் · தண்டங்குறை/தண்டாங்கோரை · தண்டந்தோட்டம் · தளிக்குளம்/கோயிற்குளம் · தளிச்சாத்தங்குடி/வட கண்டம் · தவத்துறை/லால்குடி · திங்களூர் · திண்டீச்சுரம்/திண்டிவனம் · தின்னகோணம் · திரிபுராந்தகம் · திரிபுராந்தகம் · திருச்சிற்றம்பலம் · திருச்செங்குன்றூர்/செங்கண்ணூர் · திருபுவனம் · திருமலை · திருமலை/திருமலைராயன்பட்டினம் · திருவேகம்பத்து · திருவேட்டி/திருவேட்டீசுவரன்பேட்டை · துடையூர்/தொடையூர் · தென்களக்குடி/களக்காடு · தென்கோடி · தெள்ளாறு · தேனூர் · தேவிச்சுரம்/வடிவீஸ்வரம் · தோழூர்/தோளூர் · நந்திகேச்சுரம்/நந்திவரம் · நந்திகேச்சுரம்/நந்திமலை · நல்லக்குடி/நல்லத்துக்குடி · நல்லாற்றூர்/நல்லாவூர் · நாகளேச்சரம் · நாங்கூர் · நாலூர் · நியமம்/நேமம் · நெடுவாயில்/நெடுவாசல் · நெய்தல்வாயில்/நெய்தவாசல் · பஞ்சாக்கை · பன்னூர்/பண்ணூர் · பரப்பள்ளி/பரஞ்சேர்வழி · பழையாறை/கீழப்பழையாறை · பிடவூர்/திருப்பட்டூர் · பிரம்பில்/பெரம்பூர் · புதுக்குடி · புரிசைநாட்டுப் புரிசை/புரிசை · புலிவலம் · பூந்துறை/சிந்து பூந்துறை · பெருந்துறை · பேராவூர் · (ஆன்பட்டிப்)பேரூர்/பேரூர் · பொதியின் மலை பாபநாசம்/பாபநாசம் · பொன்னூர் நாட்டுப் பொன்னூர்/பொன்னூர் · பொய்கைநல்லூர்/பொய்யூர் · மணற்கால்/மணக்கால் · மணிக்கிராமம் · மந்தாரம்/ஆத்தூர் · மாகாளம்/ஆனை மாகாளம் · மாகாளம்/உஞ்சை மாகாளம், உஜ்ஜயினி · மாகுடி/மாமாகுடி · மாட்டூர்/சேவூர் · மாட்டூர்/மாத்தூர் · மாந்துறை/திருமாந்துறை · மாறன்பாடி/இறையூர், எறையூர் · மிழலைநாட்டு மிழலை/தேவமலை · முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில் · மூலனூர் · மூவலூர் · மொக்கணீச்சுரம் · வடகஞ்சனூர் · வளைகுளம்/வளர்புரம் · வழுவூர் · வாரணாசி/காசி · விடைவாய்க்குடி/வாக்குடி, வாழ்குடி · விளத்தொட்டி · விவீச்சுரம்/பீமாவரம் · வெற்றியூர்/திருவெற்றியூர்\n↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 நவம்பர் 2018, 12:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-01-27T13:13:59Z", "digest": "sha1:ROY22ZL57Z2TLYKL5CD2IEDCLQ2S5QA2", "length": 10691, "nlines": 197, "source_domain": "www.dialforbooks.in", "title": "சாமிநாதம் – Dial for Books", "raw_content": "\nசாமிநாதம், (உ.வே.சா. முன்னுரைகள்), பதிப்பாசிரியர் ப. சரவணன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 1000ரூ.\nதமிழ் இலக்கியம் பிழைத்திருப்பதற்குக் காரணமான தனிமனிதர்களில் முக்கியமானவர் உ.வே.சா. எந்த வசதிகளும் இல்லாக் காலத்தில் தன்னுடைய தமிழ் உணர்ச்சியை மட்டுமே உந்து சக்தியாகக் கொண்டு ஊர் ஊராகத் திரிந்து ஓலைச்சுவடிகளைத் திரட்டி வந்து, எழுத்தெண்ணிப் படித்து, பாடம் பிரித்து அவர் பதிப்பித்திருக்காவிட்டால் புறநானூற்றுப் பெருமையும் சிலப்பதிகாரத்தின் சிறப்பும் மணிமேகலையின் வனப்பும், திருவிளையாடற் புராணத்தின் நயமும் அறியாமல் போயிருக்கும் தமிழ்ச்சமூகம். ஓலைச்சுவடியில் என்ன இருக்கிறது என்பதையே படிக்கத் தெரியாமல், படித்தாலும் பொருள் புரியாமல் ஆற்றில் விட்டும், தீயில் போட்டும் திருவிழாக் கொண்டாடிக் கொண்டிருந்த காலத்தில், ஒலைச்சுவடிக்குள்தான் ஓராயிரம் ஆண்டுத் தமிழ் தவமிருக்கிறது என்ற உண்மையை உணரவைத்தவர் உ.வே,சா. அப்படி அவர் பதிப்பித்த சாகா வரம்பெற்ற நூல்களுக்காக தமிழ்தாத்தா எழுதிய முன்னுரைகள் 1200 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம். “ஏறக்குறைய 55 வருஷங்களுக்கு முன்பு சீவகசிந்தாமணியை யான், ஆராய்ந்து வருகையில் திருவாவடுதுறை ஆதின கர்த்தர்களாக விளங்கிய ஸ்ரீ சுப்பிரமணி தேசிகரவர்கள் ஆதினபுத்தகசாலையிலிருந்து அளித்த ஏட்டுப் பிரதிகளுள் மிகப் பழையனவும் பெயரெழுதப் படாதனவுமான மூன்று சுவடிகள் இருந்தன. அவற்றில் முதலுமில்லை; இறுதியுமில்லை; பக்கங்கள் சிதைந்தும் தேய்ந்துபோயும் இருந்தன” என்று புறநானூறு மூலமும் உரையும் நூலை பதிக்கும்போது உ.வே.சா. எழுதி இருக்கிறார். சீவகசிந்தாமணியைப் போலவே அனைத்து ஒலைச்சுவடிகளும் நூற்களும் அவரது பார்வையில் பட்டன. இப்படி ஒரு சுவடி கிடைத்ததும் அந்த நூலைப்பற்றிய செய்திகளை தனியாக தொகுக்கத் தொடங்குவார். அது பற்றிய ஒரு அகராதியையும் தனியாக எழுதி வருவார். அதன் பிறகுதான் பதிப்பு வேலையில் இறங்குவார். கையில் கிடைத்ததை எடுத்து பதிப்பிக்கும் அவசரம் உ.வே.சா-வுக்கு இல்லை. அவரது பதிப்புச் செழுமையை ப. சரவணன் தனது பதிப்புரையில் முழுமையாக விவரித்துள்ளார். முன்பு அருட்பா – மருட்பா மோதலை இலக்கிய, வரலாற்று நோக்கில் விரிவாக எழுதியவர் இவர். “எம் பிராய முதிர்ச்சியாலும் சரீரத் தளர்ச்சி முதலியவற்றாலும் முன்போல் எந்தக் காரியத்தையும் நான் கருதியபடி தனியே இருந்து நிறைவேற்ற இயலவில்லை. ஆயினும் தமிழ் நூல��களை ஆராய்ந்து பதிப்பித்தலில் உள்ள ஆவல் இன்னும் தணியவில்லை. தமிழ்த் தெய்வமே அவ்வப்பொழுது என் கவலையை நீக்கி வருவதாக எண்ணுகிறேன்” என்கிறார் உ.வே.சா. அவரே தமிழ் தெய்வம்தானே -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 15/3/2015.\nதமிழ் இலக்கியம், தொகுப்பு\t(உ.வே.சா. முன்னுரைகள்), காலச்சுவடு பதிப்பகம், சாமிநாதம், ஜுனியர் விகடன், பதிப்பாசிரியர் ப. சரவணன்\n« அன்றாட வாழ்வில் தேவைப்படும் சட்டங்கள்\nதென் இந்திய வரலாறு பிரச்சினைகளும் விளக்கங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2411969&Print=1", "date_download": "2020-01-27T11:52:08Z", "digest": "sha1:CJKY3PGDH2KJNRQ5DHZEYDO3SD3W74AZ", "length": 12497, "nlines": 221, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| உலக தர தின விழா கொண்டாடினால் போதுமா அரசு மருத்துவமனையில் சுகாதாரம் வேண்டாமா Dinamalar\nதினமலர் முதல் பக்கம் ராமநாதபுரம் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nஉலக தர தின விழா கொண்டாடினால் போதுமா அரசு மருத்துவமனையில் சுகாதாரம் வேண்டாமா\nராமநாதபுரம்:ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கலெக்டர் தலைமையில் உலக தர விழா கொண்டாடினால் மட்டும் போதுமா. சுகாதாரத்தில் தரத்தை மேம்படுத்த வேண்டாமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.\nராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று உலக தர தின விழா கொண்டாடப்\nபட்டது. கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஆனால் இந்த அரசு மருத்துவமனையின் தரம் குறித்து யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.\nவிழா கொண்டாடிய நேரத்தில் மருத்துவமனைக்குள் பாதாள சாக்கடை மேன்ஹோலில் இருந்து வெளியேறிய கழிவுநீர் துர்நாற்றத்தால் நோயாளிகள் அவதிப்பட்டனர்.\nஇந்த நிலையில் தான் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில்கலெக்டர் தலைமையில் உலக தர தின விழா கொண்டாடப்பட்டது.இதில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர்\nவெங்கடாச்சலம் கண்காணிப்பாளர் ஜவஹர்லால், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஞானக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். தரம் குறித்து உறுதி மொழி எடுக்கப்பட்டது.\nஅதே நேரத்தில் பிரசவ வார்டு செல்லும் வழியில் சித்த மருத்துவப்பிரிவு பகுதியில்பாதாள\nசாக்கடை மேன்ஹோலில் கழிவுநீர் நிறைந்து வெளியேறியது. இதனால் நோயாளிகள் அப்\nபகுதியில் நடமாட முடியாமல் துர்நாற்றத்தில் தவித்தனர்.\nஇதே ப��ல் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை பிரிவு பகுதியில் செப்டிக் டேங்க் கழிவு திறந்த\nவெளியில் ஆறாக ஓடுகிறது.தர தினம்கொண்டாடும் மருத்துவமனை நிர்வாகம் அதே\nவளாகத்தில் நிறைந்து வழியும் கழிவு நீரை பற்றி கண்டு கொள்ளவில்லை.இப்படி ஒரு\nநிலையில் கலெக்டர் வீரராகவ ராவ் இந்த விழாவில் எப்படி பங்கேற்றார், என நோயாளிகள், பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.இந்த அரசு மருத்துவமனை சமீப காலமாக நோய் தீர்க்கும் மையமாக இல்லாமல், நோய் பரப்பும் மையாக செயல்பட்டு வருகிறது.\nமேலும் ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் :\n2. ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு எதிர்ப்பு\n3. உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிராக கிராம சபையில் தீர்மானம்\n4. நவபாஷாணத்தில் சந்திர தரிசனம்\n5. மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்மார்ட் கார்டு முகாம்\n1. கச்சதீவில் தேசிய கொடி ஏற்ற சென்ற 33 பேர் கைது\n2. மண்டபம் அருகே மூடி கிடக்கும் நுாலகம்\n3. பாம்பாற்றில் மணல் திருட்டு\n» ராமநாதபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/529446-5-day-old-child-missing-in-kachinagiri-government-hospital-police-investigation.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-01-27T13:10:05Z", "digest": "sha1:FYTCYU4D7V7PJMRWO7V3XTJYP3J6GUCO", "length": 15460, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளங்குழந்தை மாயம்: போலீஸ் விசாரணை | 5 day old Child missing in Kachinagiri government hospital : Police investigation", "raw_content": "திங்கள் , ஜனவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\nகிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளங்குழந்தை மாயம்: போலீஸ் விசாரணை\nகிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை காணாமல் போயுள்ளது. குழந்தையை யாரேனும் கடத்தி சென்றார்களா உறவினர்கள் நாடகமாடுகிறார்களா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சூர் அடுத்த நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி(35), லாரி ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி காயத்ரி(32). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை உள்ளது. இதில் ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் 2 பெண் குழந்தைகள் மட்டும் ���ள்ளது.\nஇந்நிலையில் காயத்ரி மீண்டும் கர்ப்பமானார். கடந்த 5-ம் தேதி அவருக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்த அவர் இன்று மதியம் படுக்கையில் குழந்தையை தூங்க வைத்துவிட்டு, மருத்துவமனைக்கு வெளியில் கடைக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்தபோது படுக்கையில் இருந்த குழந்தையைக் காணவில்லை.\nஅக்கம்பக்கத்தில் உள்ளவர்களை கேட்டபோது தெரியாது என பதிலளித்ததால் குழந்தையை மருத்துவமனை முழுதும் தேடியுள்ளார். கிடைக்காததால் கிருஷ்ணகிரி நகர போலீஸில் புகார் அளித்துள்ளனர்.\nகுழந்தையை யாரேனும் கடத்தி சென்றனரா என போலீஸார் விசாரணை நடத்தினர். அட்டெண்டர் யாரும் இல்லாமல் குழந்தையை எப்படி தனியாக தாய் விட்டுச் செல்வார் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.\nமீண்டும் பெண் குழந்தையே பிறந்ததால் 3 பெண் குழந்தைகளை வளர்ப்பதில் சிரமம் இருப்பதால் பெற்றோரே குழந்தையை யாருக்காவது கொடுத்துவிட்டு அல்லது வேறு எதுவும் செய்துவிட்டு நாடகம் ஆடுகின்றனரா என்ற கோணத்திலும் கிருஷ்ணகிரி நகர போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\n5 day old ChildMissingKachinagiri government hospitalPolice investigationகிருஷ்ணகிரிஅரசு தலைமை மருத்துவமனைபச்சிளங்குழந்தை மாயம்போலீஸ் விசாரணை\n'சைக்கோ' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nமோசமான அரசியலுக்கு கல்வியை இரையாக்காதீர்கள்: அமித் ஷாவுக்கு...\n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nசெங்கல்பட்டு அருகே பரனூரில் நள்ளிரவில் கட்டணம் கேட்டு...\nகற்றல் திறனை வளர்க்குமா அடிப்படைக் கல்வி\n620 கி.மீ தொலைவுக்கு மனித சங்கிலி: குடியுரிமைச்...\nசிறப்பு எஸ்ஐ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாக காஜாமுகைதீன் மனைவியிடம் பெங்களூரு போலீஸ்...\nசிவகாசி அருகே மாயமான சிறுமி சடலமாக மீட்பு; பாலியல் வன்கொடுமைக்குப் பின் கொலையா\nபோலீஸ் எஸ்.ஐ கொலை வழக்கு: நெல்லை பேட்டையில் இளைஞர் வீட்டில் தனிப்படை போலீஸார்...\nமதுரை ஆதீன மடத்தில் விநாயகர் சிலை திருட்டு: விளக்குத்தூண் போலீஸ் விசாரணை\n5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய பரிசீலனை: தமிழக அரசின்...\nமருத்துவமனைகளில் சிறப்பு தனி வார்டுகள்; விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு- தமிழகத்தில் ‘கரோனா’...\nநெல்லையில் மக்கள் நீதிமன்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்\nமாவட்ட செயலாளராகிறார் அன்பில் பொய்யாமொழி மகேஷ்- திருச்சி 3 மாவட்டமாக பிரிப்பு\nஹாலிவுட் திரைப்பட இந்தி ரீமேக்கில் தீபிகா படுகோன், ரிஷிகபூர்\n'மாஸ்டர்' படத்தின் 3-வது போஸ்டர்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து\n'பொன்னியின் செல்வன்' அற்புதம்: ஏ.ஆர்.ரஹ்மான்\nதனது ஒப்பனைக் கலைஞருக்குப் புகழாரம் சூட்டிய அமிதாப் பச்சன்\nகாரின் நடுவே வளர்ந்த மரம்: வதந்தி பரப்பிய வீடியோ உண்மையா\nகிளைவ் லாய்ட், விவ் ரிச்சர்ட்ஸ் கேப்டன்சி வரிசையில் கோலியை வைத்து பாக். கேப்டன்சியை...\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2/", "date_download": "2020-01-27T12:05:26Z", "digest": "sha1:PCTQ3XDMUNQSU6337Y4K4PQ35XYC2DO3", "length": 17947, "nlines": 121, "source_domain": "www.pannaiyar.com", "title": "நச்சுப்பாம்புகளுக்கு நல்லுணவு எதற்கு? | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\n(இயற்கை விவசாய ஆர்வலர்கள் இதனை கண்டிப்பாக படிக்க வேண்டாம்.)\nஇன்று பலர் தங்கள் அடிமைத்தனமான வேலைகளை விட்டுவிட்டு விவசாயத்தில் இறங்க வேண்டும் என துடித்துக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் இயற்கை விவசாயம் தான் செய்வேன் என கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதிக்கிறார்கள். ஏனெனில் இது ஸீரோ பட்ஜெட் விவசாயம், இலாபகரமான விவசாயம், நஞ்சில்லாத விவசாயம், வெளி இடு பொருட்கள் இல்லாமல் செலவுகளை குறைத்துக்கொள்ளும் விவசாயம், உழவில்லா விவசாயம், ஒருங்கிணைந்த பண்ணையம் என பல அறிமுகம் இந்த இயற்கை விவசாயத்திற்கு கொடுக்கப்படுகிறது.\nஆனால் உண்மை வேறு விதமாக இருக்கிறது. ஒருவர் புதிதாக நிலம் வாங்க வேண்டுமென்றால் அதற்கான செலவு, அதை சீர்செய்ய ஆகும் செலவு, கட்டமைப்பு செலவு, நாட்டுப் பசுவிற்கான செலவு (ஸீரோ பட்ஜெட் விவசாய புரட்சிக்குப் பின் நாட்டுப் பசுக்களின் விலையுயர்வு) என முதலில் ஒரு பெரிய பட்ஜெட்டை செலவு செய்ய வேண்டியுள்ளது. அடுத்து ஏசி ரூமில் இருந்து கொண்டு இணையத்திலும், பத்திரிக்கையிலும் படித்த அறிவால் முன்னோடி விவசாயி��ளின் வரவு செலவு அட்டவணையை பார்த்து இலாபத்தின் கனவுகளை மட்டும் சுமந்து விவசாயத்திற்குள் வந்திருப்பவர்கள், வெற்று நிலத்தில் வெளி இடு பொருட்கள் இல்லாமல் என்ன செய்ய முடியும் அதை கொண்டு வருவதற்கான செலவு என கடுமையான செலவு போராட்டத்திற்குப் பின், பக்கத்து நிலத்திலுள்ள அனுபவ இரசாயன விவசாயிகளின் இலவச அறிவுரைகள், பொருளாதார ரீதீயில் சமூக அந்தஸ்தில் பின்வாங்காமல் இருக்க பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்கு அதை செயல்படுத்த விரைவில் வருமான கொழிக்க வேண்டுமே என்ற அவசர நிலை என பல சிக்கலை சந்திக்க வேண்டியுள்ளது. கனவு மெய்பட வேண்டும் அதுவும் உடனடியாக, அதாவது கம்ப்யூட்டர் அனிமேஷனில் சில விநாடிகளில் விதைபோட்டு, தண்ணீர் விட்டு, செடி வளர்ந்து, பூத்து, காய்ப்பது போல.\nசிலர் கூலி ஆட்களை நம்பியும் தம்மிடம் இருக்கும் பணத்தை நம்பியும் ஏமாந்து போகிறார்கள், இனி எப்போதுமே பொய்த்தே போகும் பருவகாலங்களும் என உண்மைநிலை அவர்களுக்கு எல்லாவகையிலும் எதிராக இருக்க, அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாய் இங்கு பெரிய வருமானம் இல்லாமல் மீண்டும் அடிமைகளாய் ஏற்றுமதியாகிறார்கள். இவர்களை பொருத்தவரை வேலையின் ஒரு மாற்றாக தான் இந்த விவசாயத்தைப் பார்க்கிறார்கள். வேலை பார்க்கும்போது அடிமையாய் தங்கள் முதலாளிகள் போடும் ஆணைக்கு ஏற்றவாறு நாடகம் ஆடுகிறோமே என்ற ஒரே மன உளச்சலுக்காக வேலை விட்டுவிட்டு வந்தால், இங்கே இந்த சமூகத்தின் பல திசைகளிலிருந்து வரும் குடைச்சலுக்குப் பலவகையில் மன உளச்சலும் போராட்டமுமே வாழ்க்கையாய் அமையும்போது நிம்மதியின்றி தவிக்கிறார்கள். விவசாயத்தை ஒரு வாழ்க்கைமுறையாக பார்க்க தவறி, தவறான வழிகாட்டுதலால் இயற்கையின் அடிப்படையை மறந்து மீண்டும் வருமானம் என்ற இலக்கை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇன்னும் சில இயற்கை ஆர்வலர்கள் நாட்டில் புற்றுநோய் கட்டிகளாய் வீக்கம் கண்டு வானுயர்ந்து நிற்கும் (அரசின் கூற்றின்படி இது வளர்ச்சி) இந்த நகரத்து மற்றும் மாநகரத்து மக்களுக்கு நல்ல சத்தான, நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்து விற்று கொடுக்க பல இயற்கை, பசுமை அங்காடிகளை (இங்கே விற்கப்படும் காய்கறி பழங்கள் உண்மையிலேயே இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டது தானா அல்லது யூரியா போட்டு விளைவிக்கப்பட்டத�� என்ற கேள்வி இருந்தாலும்) திறந்து இந்த நகரத்து மக்களின் உடல் நலத்தைப் பேணும் சேவையை செய்வதாக எண்ணிக்கொண்டு இயற்கை விளைபொருட்களை விற்பனை செய்கிறார்கள். நகரத்தில் தானே பணப்புழுக்கமும் அதிகமாக இருக்கிறது, எனவே நன்றாக கல்லாவும் கட்ட முடியும் என நம்புகிறார்கள். அதையும் தாண்டி வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி வேறு நடக்கிறது.\nஇந்த இயற்கைக்கு எந்த வகையிலும் பயனில்லாமல் அதை மேலும் மேலும் சீரழித்துக்கொண்டிருக்கும் இந்த நகரத்து நவீன மனிதனுக்காக இயற்கை முறையில் விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்ய நகரத்திலிருந்து தங்கள் வேலைகளை உதறிவிட்டு இயற்கை விவசாயம் செய்ய வந்திருக்கும் இந்த நவீன இயற்கை விவசாயிகளும், இயற்கை விவசாய பயிற்சியாளர்களும், இயற்கை வேளாண் விஞ்ஞானிகளும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.\n“நகரத்தில் வாழும் நச்சுப்பாம்புகளுக்கு நல்லுணவு எதற்கு” என் ஆருயிர் நண்பர் அடிக்கடி சொல்லும் இந்த வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது.\n(முதலில் நானும் ஒரு காலத்தில் நச்சுபாம்பாக இருந்து நாசப்படுத்தி கொண்டிருந்ததை நினைக்கையில் இந்த வரிகள் என்னை செருப்பால் அடித்ததின் விளைவாக இதை பற்றி எழுத வேண்டியதாக போயிற்று.)\nஅட்சய திருதயை அன்னிக்கு கோல்டு\nஅர்ஜுனா…அர்ஜுனா ..அறிவியல் காரணம் என்ன தெரியுமா\nஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை – சரகர்\nபழைய கிணத்துக்குள் இறங்கும் முன்\nகுமிழித்தூம்பு என்ற எரி மதகு\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (6)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (9)\nவிவசாயம் பற்றிய தகவல் (10)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/193131?ref=archive-feed", "date_download": "2020-01-27T12:52:09Z", "digest": "sha1:YJANHRAEQFO5QHVT5UA4KJ73JJVH62UV", "length": 14056, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "ஆயுத விவகார குற்றச்சாட்டு: பிரதியமைச்சர் நளினின் கருத்துக்கு ஹிஸ்புல்லாஹ் மறுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஆயுத விவகார குற்றச்சாட்டு: பிரதியமைச்சர் நளினின் கருத்துக்கு ஹிஸ்புல்லாஹ் மறுப்பு\nதன் மீது சுமத்தப்பட்டுள்ள ஆயுத விவகார குற்றச்சாட்டு தொடர்பில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அது சம்பந்தமான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nஇதேவேளை, தான் சட்டம் ஒழுங்கு அமைச்சரிடமே முறைப்பாடு செய்ததாகவும், அதன் பிரதியமைச்சரிடம் எந்த முறைப்பாட்டையும் செய்யவில்லை எனவும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், ஆயுத விவகார குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்தி அதன் அறிக்கையினை பொலிஸ் மா அதிபரிடம் சபாநாயகர் கரு ஜயசூரிய கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\n“ஆயுத விவகார குற்றச்சாட்டு தொடர்பில் நானோ, அமைச்சர் ரிஷாட் பதியூதீனோ இதுவரை முறையிடவில்லை” என சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார நேற்று சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.\nஇதற்கு மறுப்புத் தெரிவித்து இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி 2018.08.18ஆம் திகதி கொழும்பில் நடத்தியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எனக்கும், அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக உண்மைக்கும் புறம்பான, அப்பட்டமான போலிக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தது.\nஇந்தக் குற்றச்சாட்டின் பின்னணியில் பல சதித்திட்டங்கள் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். எனவே இவ்விடயத்தை நாங்கள் மிகவும் நிதானமாகவே அணுகினோம்.\nஇந்நிலையில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இக்குற்றச்சாட்டு தொடர்பில் பூரண விசாரணையொன்றை நடத்துவதாக 2018.08.20 ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பில் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.\nபின்னர் என் மீதான குற்றச்சாட்டுக்களை நான் மறுப்பளித்து சட்டம் ஒழுங்கு அமைச்சினால் முன்னெடுக்கும் சகல விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக 2018.08.21ஆம் திகதி அறிவித்திருந்தேன்.\nஎன்றாலும், தொடர்ந்தும் இந்த விடயம் தெற்கு அரசியில் பேசு பொருளாக மாறியதை அடுத்து 2018.08.31ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு நான் விசேட கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தேன்.\nஅதில் என் மீதான போலிக் குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்திருந்ததுடன், உரிய விசாரணைகளை நடத்தி உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என கோரியிருந்தேன்.\nதொடர்ந்தும் நான் அரசியல் உயர் மட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதுடன், சபாநாயகர் கரு ஜயசூரிய என் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொலிஸ் மா அதிபரிடம் 2018.09.05ஆம் திகதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஅத்துடன், இக்குற்றச்சாட்டானது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடனும், நாட்டின் தேசிய பாதுகாப்புடனும் சம்பந்தப்பட்டுள்ளமையால் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் விசாரணை அறிக்கையினை சபாநாயகருக்கு அவரசரமாக வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், எனது தரப்பால் இவ்வாறு பல முன்னெடுப்புக்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர் எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என பொறுப்பற்ற வகையில் பகிரங்கமாக கூறுவது ஆரோக்கியமான செயற்பாடு அல்ல என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செ��்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/category/entertainment/stories/page/4", "date_download": "2020-01-27T11:29:46Z", "digest": "sha1:QA4MNKDQWU2UBP2GHFV4ODGNEVOZ2Q3J", "length": 5649, "nlines": 130, "source_domain": "mithiran.lk", "title": "Stories – Page 4 – Mithiran", "raw_content": "\nஅன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை. திரும்பி வந்த ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.. திரும்பி வந்த ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது..\nஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடு­கி­றது. இக்­க­ரையில் இரண்டு பேர் நின்றுகொண்­டி­ருக்­கி­றார்கள்.அங்கு ஓடம் இல்லை.எப்­படி அக்­க­ரைக்குப் போவதுஇந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்­தது. அதுவும் அக்­க­ரைக்குப்போக வேண்டும். ஆனாலும் அதற்கு...\nநல்ல கணவன்,மனைவியை தேர்ந்தெடுப்பது போலவே, நல்லநண்பனைத் தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும். ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின்...\nமித்­திரன் சிறு­கதை : அவருக்கு பைத்தியமா\nஅந்தாளு ஒரு மாதிரி… அதிகமா பேச்சு வைச்சுக்காதே.” அம்மாவின் வார்த்தைகளைச் மேலும்\nமித்­திரன் சிறு­க­தை : அம்மாவே தெய்வம்…\nகாலை மணி பத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. வாய்க்கு வந்த இசையில் மேலும்\nமித்திரன் சிறுகதை : ஞானோதயம்\nநாட்காட்டிகள் தன் வாழ்வை முடித்துக் கொள்ள இன்னும் நான்கு நாட்கள் இருந்தன மேலும்\nமித்திரன் சிறுகதை : இன்ப அதிர்ச்சி\nபாருங்கம்மா… இப்போதைக்கு எனக்குக் கல்யாணம் வேண்டாம். தயவு செய்து கட்டா மேலும்\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2019)…\nஎக்லஸ் கோகனட் குக்கீஸ் செய்முறை\nதேவையான பொருட்கள் * கோதுமை மா – ஒரு கப் * பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி * வெண்ணெய் – அரை...\nகைகளை அழகு படுத்த வழிகள்\nஈரப்பதம் கைகளை எப்போதுமே ஈர்ப்பத்துடனே வைத்து கொள்ள வேண்டும். அதற்காக வாரத்திற்கு 2 முறை கற்றாழை ஜெல்���ை கைகளில் தடவலாம். இல்லையேல் தினமும் தேங்காய்...\nதேவையானபொருட்கள் கடலை மாவு – ஒரு கப் பொடித்த ரவை – ஒரு மேசைக்கரண்டி சர்க்கரை – ஒரு கப் ஆரஞ்சு கலர் –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/12/sembaruthi-07-12-2019-zee-tamil-tv-serial-online/", "date_download": "2020-01-27T13:36:46Z", "digest": "sha1:DY6W66TZ3SEWTHILEOUQ45HWXSELPHFM", "length": 6107, "nlines": 67, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Sembaruthi 07-12-2019 Zee Tamil Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\nதினமும் தேனுடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிட்டு வாங்க உடலில் ஏராளமான அற்புதம் நடக்குமாம்\nசெட்டிநாடு நண்டு வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம்\nஇரண்டு பொருள் 7 நாள் போதும் கடுமையான நரம்பு தளர்ச்சி ஆண்மை குறைவு குணமாகும்\nகால் பாயா மிளகு சால்னா எப்படி செய்வது என்று பார்ப்போம்\nமூட்டு வலிகளை விரட்டி அடிக்கும் 5 செடிகள்\nமட்டன் குடல் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்\nரத்தத்தில் உள்ள அதிகப்படியான கழிவுகளை நீக்கும் கற்பூரவள்ளி\nதினமும் தேனுடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிட்டு வாங்க உடலில் ஏராளமான அற்புதம் நடக்குமாம்\nசெட்டிநாடு நண்டு வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம்\nஇரண்டு பொருள் 7 நாள் போதும் கடுமையான நரம்பு தளர்ச்சி ஆண்மை குறைவு குணமாகும்\nகால் பாயா மிளகு சால்னா எப்படி செய்வது என்று பார்ப்போம்\nமூட்டு வலிகளை விரட்டி அடிக்கும் 5 செடிகள்\nமட்டன் குடல் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்\nரத்தத்தில் உள்ள அதிகப்படியான கழிவுகளை நீக்கும் கற்பூரவள்ளி\nதினமும் தேனுடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிட்டு வாங்க உடலில் ஏராளமான அற்புதம் நடக்குமாம்\nசெட்டிநாடு நண்டு வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம்\nஇரண்டு பொருள் 7 நாள் போதும் கடுமையான நரம்பு தளர்ச்சி ஆண்மை குறைவு குணமாகும்\nகால் பாயா மிளகு சால்னா எப்படி செய்வது என்று பார்ப்போம்\nமூட்டு வலிகளை விரட்டி அடிக்கும் 5 செடிகள்\nமட்டன் குடல் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்\nதினமும் தேனுடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிட்டு வாங்க உடலில் ஏராளமான அற்புதம் நடக்குமாம்\nசெட்டிநாடு நண்டு வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம்\nஇரண்டு பொருள் 7 நாள் போதும் கடுமையான நரம்பு தளர்ச்சி ஆண்மை குறைவு குணமாகும்\nகால் பாயா மிளகு சால்னா எப்படி செய்வது என்று பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names/so_male_child_names.html", "date_download": "2020-01-27T12:22:05Z", "digest": "sha1:ARDX2AQZEBZTDNLSTPBOWJPPSIAHTPYD", "length": 5432, "nlines": 66, "source_domain": "www.diamondtamil.com", "title": "சொ வரிசை - SO Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Child Names - தமிழ்க் குழந்தைப் பெயர்கள் - Tamil Baby Names - தமிழ்ப் பெயர்கள் - Tamil Names - பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, series, male", "raw_content": "\nதிங்கள், ஜனவரி 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆண் குழந்தைப் பெயர்கள் - சொ வரிசை\nசொ வரிசை - ஆண் குழந்தைப் பெயர்கள்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசொ வரிசை - SO Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Child Names - Tamil Baby Names, தமிழ்க் குழந்தைப் பெயர்கள், Tamil Names, தமிழ்ப் பெயர்கள், பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, series, male, பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, series, male\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546581/amp", "date_download": "2020-01-27T11:37:01Z", "digest": "sha1:FDATLSTZUD3ZDHQP4O274DP4IWEIYCCJ", "length": 17928, "nlines": 103, "source_domain": "m.dinakaran.com", "title": "The Hyderabad Encounter Issue: Is Public Encouragement, the Encounter the Only Remedy? As commented by political party leaders | ஐதராபாத் என்கவுண்டர் விவகாரம்: பொதுமக்கள் பாராட்டு, என்கவுன்டர் தான் தீர்வா? என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து | Dinakaran", "raw_content": "\nஐதராபாத் என்கவுண்டர் விவகாரம்: பொதுமக்கள் பாராட்டு, என்கவுன்டர் தான் தீர்வா என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து\nஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 பேரையும் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர். குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற போது தப்பியோட முயன்றதால் 4 பேரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். கடந்த 27ம் தேதி ஐதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக்கொள்ளப்பட்டார். இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமாக இருந்த கேசவலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகிய 4 பேரும் கைது செயய்யப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், இந்த 4 பேரையும் விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு அழைத்து சென்ற போது, குற்றவாளிகள் தப்பியோட முயன்றதால் போலீசார் அவர்களை சுட்டுக்கொன்றனர். தற்போது, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் யாரையும் அப்பகுதியில் அனுமதிக்கவில்லை. சுட்டுக்கொல்லப்பட்ட குற்றவாளிகளின் சடலங்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உள்ளனர். இந்த என்கவுண்டர் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஎன்கவுன்டரை கேள்விப்பட்ட மாணவிகள் கல்லூரி பேருந்தில் சென்றபோது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஹைதராபாத்தில் கல்லூரி சென்ற மாணவிகள் சாலையில் பாதுகாப்புக்கு நின்ற போலீசை பார்த்து கைகாட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.\nகுற்றவாளிகள் மீது என்கவுன்டர் நடத்திய காவல்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஹைதராபாத்தில் காவல்துறை அதிகாரிகள் மீது மலர்தூவி பாராட்டுகளை தெரிவித்தனர். 4 பேரையும் என்கவுண்டர் செய்த காவல் துணை ஆணையர் வாழ்க, உதவி ஆணையர் வாழ்க என பொதுமக்கள் முழக்கம் எழுப்பினர். அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி ஐதராபாத் பெண்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.\n4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவின் தாயார் கருத்து தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் 4 பேரையும் என்கவுண்டர் செய்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று நிர்பயாவின் தாய் வலியுறுத்தியுள்ளார்.\n4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதால் பலருக்கு மகிழ்ச்சி தரும் வேளையில் நியாயம் கிடைக்கும் உணர்வை தருகிறது. அதே வேளையில் என்கவுன்டர் தான் இதற்கு தீர்வா என கேள்வி எழுகிறது என்று கனிமொழி எம்.பி கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து, நீதிமன்றத்தின் மூலம் 4 பேருக்கும் இந்த தண்டனை கிடைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். என்கவுண்டர் என்பது நம் ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.\nகுற்றங்களில் ஈடுபடும் எல்லோரையும் சுட்டுத்தள்ள முடியாது என்று திண்டுக்கல்லில் திருநாவுக்கரசர் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார். குற்றங்களில் ஈடுபடுபவர்களை சட்டங்கள் மூலம் தண்டிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக பேசிய, பாஜக மாநில பொதுச்செயலாளர் இந்த விவகார மக்களின் உணர்வு கொந்தளிப்பு போன்றவற்றை மாநில அரசாங்கம் கையாளுவதற்காக இதனை செய்திருக்கிறதா என்ற ஒரு சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை எனக் கூறினார். இது போன்ற கொடூர செயல்களில் ஈடுபடுவோருக்கு நீதிமன்றம் வாயிலாக தண்டனை கிடைப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் எடுக்கும். ஆனால் அரசாங்கம் மக்களுக்கு ஏதேனும் ஒரு பதில் சொல்லியாக வேண்டும் என்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துவருவதாக தெரியவருகிறது. ஆனால் நீதித்துறையின் உத்தரவுப்படி செல்வதுதான் என்றைக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.\nவக்கிர எண்ணம் கொண்டவர்களுக்கு இது ஒரு பாடம் என 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து, கடுமையான நடவடிக்கை எடுத்திய காவல்துறைக்கு தலைவணங்குகிறேன் என நடிகர் விவேக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்குவங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nநிர்பயா வழக்கு குற்றவாளி பவனின் தந்தை தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி\nமருத்துவ படிப்பில் நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும்; இதில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை..:உச்சநீதிமன்ற நீதிபதி திட்டவட்டம்\nகேரளா, ராஜஸ்தானைத் தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்குவங்க சட்டமன்றத்தில் தீர்மானம் தாக்கல்\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் வழக்கு தாக்கல்\nநாக்பூர் அக்வா-லைன் புதிய மெட்ரோ வழித்தடத்தை வரும் 28-ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி\nபோதுமான நிதி இல்லாத காரணத்தால்தான் மதிப்பு வாய்ந்த நாட்டின் சொத்துகளை மத்திய அரசு விற்பனை செய்கிறது: கபில் சிபல் தாக்கு\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காவிரி விவசாயிகள் சங்கம் வழக்கு தாக்கல்\nநீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும்; இதில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை..:உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்குவங்க சட்டமன்றத்தில் தீர்மானம் தாக்கல்\n2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் ரயில்வே 100% மின்சார மயமாக்கப்படும்...:அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி\nஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்..: வெங்கடாச்சலம் பேட்டி\nஆந்திராவில் 3 தலைநகர் அமைக்க தடை: சட்ட மேலவையை கலைக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல்\nடெல்லியில் போடா பயங்கரவாத அமைப்பு- மத்திய அரசு இடையே அனுமதி ஒப்புதல் கையெழுத்து\nகுஜராத்தில் நாளை தொடங்கும் சர்வதேச உருளைக்கிழங்கு மாநாட்டில் பேசுகிறார் பிரதமர் மோடி\nமேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்த நிர்பயா குற்றவாளி முகேஷ்: பதிவாளரிடம் முறையிட நீதிபதி உத்தரவு\nமத்திய பிரதேசம் - மகாராஷ்டிரா எல்லையில் இளைஞர் ஒருவரை புலி தாக்கும் வீடியோ வைரல்\nஅடுத்த மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல்: பிரதமர் மோடி தலைமையில் வரும் 31ம் தேதி பாஜக நாடாளுமன்ற செயற்குழு கூட்டம்\nபுதிய தொழில் தொடங்க 7 நாட்களுக்குள் அனுமதி: மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் தகவல்\nகொரோனா வைரஸால் நேபாளத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தது மத்திய சுகாதாரத்துறை: இந்திய எல்லையில் தீவிர கண்காணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mythondi.com/2019/09/27/fisher-men-missing/", "date_download": "2020-01-27T11:59:34Z", "digest": "sha1:THBRYIFUST363DPIOCAVR6V3HDJ4NHYN", "length": 9529, "nlines": 113, "source_domain": "mythondi.com", "title": "மீன் பிடிக்கச் சென்ற நம்புதாளை மீனவர்கள் மாயம். – MyThondi", "raw_content": "\n🚌 பஸ் பயண நேரங்கள் 🚌\nமீன் பிடிக்கச் சென்ற நம்புதாளை மீனவர்கள் மாயம்.\nPosted on 27/09/2019 by மக்கள் ரிப்போர்ட்டர்\nஇராமநாதபுரம் | செப் 27\nஓமன் நாட்டில் வேலை செய்து வந்த நம்புதாளையைச் சேர்ந்த 4 மீனவர்கள் மாயமாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதொண்டி அருகே உள்ள நம்புதாளை படையாச்சி தெருவை சேர்ந்த மீனவர்களான கார்மேகம்(வயது 50), ராமநாதன்(38), கே.காசிநாதன்(36), ஆர்.காசிலிங்கம்(23) ஆகியோர் கடந்த ஓராண்டுக்கு மேலாக ஓமன் நாட்டில் மஜ்ஜிதா தீவு பகுதியில் இருந்து கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇவர்கள் 4 பேரும் வழக்கம்போல் கடந்த 16-ந்தேதி பேர் ஒரு படகில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அவர்களுடன் மேலும் 4 பேர் சென்றனர். ஒரு வாரத்தில் கரை திரும்ப வேண்டிய அவர்கள் 10 நாட்களாகியும் கரை திரும்பவில்லையாம்.\nஅந்த மீனவர்கள் புயலில் சிக்கி நடுக்கடலில் மாயமாகி இருக்கலாம் என்று அந்த நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை அறிந்த ஓமனில் வேலை செய்து வரும் நம்புதாளையை சேர்ந்தவர்கள் மாயமான மீனவர்களின் குடும்பங்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் அந்த மீனவர்களின் குடும்பத்தினர் கடலுக்கு சென்ற மீனவர்களின் கதி என்ன என்பதை அரியமுடியாமல் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.\nஇதுகுறித்து நம்புதாளை கிராம மக்கள் சார்பில் கல்கண்டு, முத்துராக்கு, ஆறுமுகம், காளிதாஸ் ஆகியோர் ஓமன் நாட்டில் நம்புதாளை மீனவர்கள் 4 பேர் மாயமானது குறித்து மத்திய-மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாயமாகியுள்ள மீனவர்களை கண்டுபிடித்து அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.\nமேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசு மற்றும் இந்திய தூதரகங்களுக்கும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தமிழக முதல்-அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.\nPosted in உலகச் செய்திகள், செய்திகள், நம்புதாளை செய்திகள், NewsTagged இராமந���தபுரம், ஓமன், நம்புதாளை, மீனவர்கள் மாயம்\nPublished by மக்கள் ரிப்போர்ட்டர்\nView all posts by மக்கள் ரிப்போர்ட்டர்\nPrevious Post புதிய ரக நெல் அறிமுகம் – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.\nNext Post கீழடி சாதனை நாயகி – கனிமொழி மதி\nஉங்களது மின்னஞ்சலில் உடனுக்குடன் செய்திகளைப் பெற பதிவு செய்யுங்கள்.\nநம்புதாளை ஊராட்சி மன்ற விபரங்கள்.\nஅண்ணலாரை அறிவோம் – கேள்வி பதில் பரிசுப் போட்டி முடிவுகள்.\nசென்னை விமான நிலையத்தில் ரூபாய் 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nவீண் வதந்திகளை நம்ப வேண்டாம். BSNL அறிக்கை.\nவேளாண் எந்திரங்கள் வாங்க மானியம் – இராமநாதபுரம் ஆட்சியர் தகவல்\n🚌 பஸ் பயண நேரங்கள் 🚌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-27T13:58:34Z", "digest": "sha1:YXELSKBD37UHWVJQRIGRF6W575SJRKPW", "length": 52041, "nlines": 300, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராகுல் காந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய தேசிய காங்கிரசு தலைவர்[1]\n16 திசம்பர் 2017 – 10 ஆகத்து 2019\nசோனியா காந்தி (இடைக்காலத் தலைவர்)\nஇந்திய இளைஞர் காங்கிரசு தலைவர்\n25 செப்டம்பர் 2007 – 10 திசம்பர் 2017\nஇந்திய தேசிய மாணவர் ஒன்றியத் தலைவர்\nஇந்திய தேசிய காங்கிரசு பொதுச் செயலாளர்\n25 செப்டம்பர் 2007 – 19 சனவரி 2013\nஇந்திய தேசிய காங்கிரசு துணைத் தலைவர்\n19 சனவரி 2013 – 16 டிசம்பர் 2017\nராகுல் காந்தி (Rahul Gandhi, பிறப்பு: சூன் 19, 1970) ஒரு இந்திய அரசியல்வாதியும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்தவரும் ஆவார்.[2] இவர் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் வயநாடு தொகுதி பிரதிநிதி ஆவார். தற்போது இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தானாக முன்வந்து பதவி விலகி உள்ளார். இவர் நேரு-காந்தி குடும்பத்தைச் சார்ந்தவர், இது இந்தியாவில் மிகுந்த பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பம் ஆகும். காங்கிரஸ் கட்சி 2009-ம் ஆண்டு பாரளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்காக ராகுல் காந்தி பரவலாக புகழப்பட்டார். அடித்தட்டு மக்களிடையே மிகவும் அன்னியோனியம், கிராம மக்களிடையே ஆழ்ந்த தொடர்பு மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் சிறந்த ஜனநாயக பண்பினைக் கொண்டுவர முயற்சி என இவரது பணிகள் தொடர்கிறது.[3] இவர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் அமர��ம் வாய்ப்பினை மறுத்துவிட்டு அடித்தளம் வரை கட்சியினை பலப்படுத்தும் பணியினை மேற்கொண்டார்.\n2.2.1 2009 ஆம் ஆண்டு தேர்தல்\n2.2.2 2019 ஆம் ஆண்டு தேர்தல்\n2.3 இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவி\nஇந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியான ராஜீவ் காந்திக்கும், இத்தாலியில் பிறந்து தற்போதுவரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த சோனியா காந்திக்கும் மகனாக ராகுல் காந்தி புது டெல்லியில் பிறந்தார். அவருடைய பாட்டி முன்னாள் பிரதம மந்திரியான இந்திரா காந்தி ஆவார். அவருடைய பாட்டனார் இந்தியாவின் சிறப்புமிக்க முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேரு ஆவார். அவருடைய முப்பாட்டனார் இந்தியாவின் சுதந்திர விடுதலை இயக்கத்தின் தனித்துவம் வாய்ந்த தலைவரான மோதிலால் நேரு ஆவார்.\nஇவர் 1981 முதல் 1983 ஆம் ஆண்டு வரை டூன் பள்ளியில் சேர்ந்து பயிலுவதற்கு முன்னர் புது தில்லியில் உள்ள புனித கூலும்போ பள்ளியில் படித்தார்.[4] இவரது தந்தை ராஜீவ் காந்தி அவரது தாயார் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு இந்திய அரசியலில் காலடி எடுத்து வைத்தார். 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாள் இந்தியாவின் பிரதம மந்திரியானார். பஞ்சாப் சீக்கிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தலின் காரணமாக இவரும், இவரது சகோதரி பிரியங்கா வதேராவும் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர்ந்தனர்.[5] 1989 ஆம் ஆண்டில் புதுதில்லியில் உள்ள இஸ்டீபன் கல்லூரியில் தனது இளங்கலைப்பட்டத்திற்காக சேர்ந்த இவர், தனது முதலாமாண்டு தேர்வுகளை முடித்த பிறகு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடரச் சென்றார்.[6] 1991 ஆம் ஆண்டில் இவரது தந்தை தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாடு சென்ற போது தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்.[7] மீண்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ப்ளோரிடாவில் உள்ள ரோலின்சு கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்து 1994 ஆம் ஆண்டில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார்.[8] இவர் 1995 ஆம் ஆண்டு திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜில் ஆய்வியல் நிறைஞர் முதுதத்துவமாணி பட்டம் பெற்றார்.[9]\nராகுல் காந்தி, பட்டபடிப்பு முடித்த பின் மைக்கேல் போர்டேர்ஸ் நிர்வாக ஆலோசனை நிறுவனம் மற்றும் கண்காணிப்பு குழுமத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார்.[10] இவர் தன்னை யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமல் பணிபுரிந்ததால் தான் இன்னாருடன் பணிபுரிகின்றோம் என்பதே சக பணியாளர்களுக்குத் தெரியாமல் இருந்தது. இவரின் மூத்த கூட்டாளி ஒருவர் கூறுகையில் இவரின் பணி முத்திரை பதிக்கும் படியாக இருந்தது என்று கூறுகின்றார். பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்துறை குழுமத்தை நடத்துவதற்காக 2002 - இன் பிற்பகுதியில் மும்பை திரும்பினார்.[11]\n2003 ஆம் ஆண்டில் இவர் தேசிய அரசியலுக்கு வரப்போவதாக ஊடகங்கள் பரவலாக செய்திகள் வெளியிட்டன. ஆனாலும் இவர் அதை உறுதிப்படுத்தவில்லை.[12] இவர் தனது தாயாருடன் பொது நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களிலும் கலந்து கொண்டார்.[12] பதினான்கு வருட இடைவேளைக்குப்பின் நல்லெண்ணப் பயணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியைக் காண இவரது சகோதரி பிரியங்கா காந்தியுடன் பாகிஸ்தானுக்கு சென்று வந்தார்.[13]\nஇவர் தன் தந்தையின் முன்னாள் தொகுதியும் தன் தாயின் அப்போதைய தொகுதியுமான அமேதிக்கு சனவரி 2004-இல் சென்றிருந்தபோது இவர் மற்றும் இவருடைய சகோதரியின் அரசியல் பிரவேசம் பற்றிய ஆருடங்கள் பலமாக வலம் வந்தன. அரசியல் பிரவேசம் பற்றிய தீர்மானமான முடிவை சொல்ல நிராகரித்து விட்டாலும் தான் அரசியலை வெறுக்கவில்லை என்று பதிலளித்தார். \"தான் உண்மையாகவே எப்பொழுது அரசியலில் நுழைவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், தான் எப்பொழுது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்\" என்றும் பதிலளித்தார்.[14]\nராகுல்காந்தி அவர்கள் அரசியலில் தனது வருகையை மார்ச்சு 2004ல் அறிவித்தார். இந்தியாவின் பாராளுமன்றத்தின் கீழ்சபையான லோக்சபாவிற்கு மே 2004 இல் நடைபெற்ற தேர்தலில், தனது தந்தையின் தொகுதியான உத்திரப்பிரதேசத்தில் உள்ள அமேதியில் தான் போட்டியிடப்போவதாக மார்ச்சு 2004ல் அறிவித்தார்.[15] இவர் தந்தைக்கு முன்பே, அவரது சித்தப்பா சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறப்பதற்கு முன்பு வரை அமேதியின் பிரதிநிதியாக இருந்தார். இவரது தாயாரும் ரேபரேலி தொகுதிக்கு மாறும் வரை அமேதி தொகுதியில் பதவியில் இருந்தார். அப்பொழுது காங்கிரஸ் கட்சி எண்பது தொகுதி கொண்ட உத்திரப் பிரதேசத்தில் வெறும் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தது.[14] இவரது சகோதரியான பிரியங்கா காந்தியின் அதி��� வசீகரம் கூடுதலான வெற்றியைப் பெற்றுத்தரும் என்று எதிர்பார்த்த அரசியல் விமர்சகர்களுக்கு காங்கிரசின் இந்த நிலை பெரும் வியப்பை உண்டாக்கியது. கட்சி பிரமுகர்களிடம் ஊடகங்களுக்கு அளிப்பதற்கு தேவையான தன்விபர பட்டியல் இல்லை. இவ்வாறு அவரின் பிரவேசம் ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது. இந்தியாவின் தலைசிறந்த அரசியல் குடும்பத்தின் இளம் உறுப்பினர் என்ற முறையில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் எதிர்காலத்தை இந்தியாவின் இளைய தலைமுறையில் ஒருவராக இருந்து சீரமைக்க முடியும் என்ற நம்பிக்கையை வெளிநாட்டு ஊடகங்களுக்கு இவர் அளித்த நேர்காணலால் அறியலாம்.[16] அதில் இந்தியாவின் ஒற்றுமைக்கு பாடுபடுவேன் என்றதோடு, அரசியல் பிளவுகளுக்கு கண்டனமும் தெரிவித்தார். மேலும், சாதி மற்றும் மதப்பிரிவினைகளால் ஏற்படும் பதற்றத்தை குறைக்க பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.[15] அவருடைய குடும்பத்தின் ஈடுபாடு அத்தொகுதியில் நீண்ட காலமாக இருப்பதைக் கண்ட அத்தொகுதி உள்ளூர்வாசிகள் அவர் வேட்பாளர் ஆனதும் வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.[14]\nராகுல் தன் குடும்பத்தின் திடமான ஆதரவுடன் பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஒரு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சியை முறியடித்தார்.[17] அவருடைய தேர்தல் பிரச்சாரம் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வாத்ஸராவின் மேற்கோள்படி வழி நடத்தப்பட்டது. [மேற்கோள் தேவை] 2006 வரையிலும் அவர் வேறு எந்த துறையிலும் கவனம் செலுத்தாமல் தனது தொகுதி பிரச்சினைகளிலும், உத்திரப் பிரதேச அரசியலிலும் மட்டுமே கவனம் செலுத்தினர். மேலும் இதனால் இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் சோனியா காந்தி இவரை வருங்காலத்தில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக மாற்ற தயார் படுத்தி வருவதாக ஊகங்களை தெரிவித்தனர்.[18]\nசனவரி 2006 இல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் ஹைதராபாத் மாநாட்டில் ராகுல் காந்தி அவர்கள் கட்சியின் முக்கிய பொறுப்பேற்று நடத்திட வேண்டும் எனவும் மற்றும் பிரதிநிதிகளை அறிமுகம் செய்யுங்கள் எனவும் ஆயிரக்கணக்கான கட்சி உறுப்பினர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டார். அதன் பின் பேசிய அவர் \"உங்களின் உணர்வுகளுக்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்களை கைவிட்டு விடப்போவதில்லை என்று உறுத��� கூறுகின்றேன்\". ஆனால் உடனடியாக கட்சியின் உயர் பதவியை ஏற்றுக்கொள்ளவதை மறுத்துவிட்டு அனைவரையும் அமைதிகாக்கும்படி கேட்டுக்கொண்டார்.[19]\n2006ல் ரேய்பரேலி தொகுதியில் நடைபெற்ற மறுதேர்தலில் இவரது தயார் போட்டியிட்டபோது, ராகுல் காந்தியும் அவரது சகோதரியும் தங்களது தாயாருக்காக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதன் விளைவாக இத் தேர்தலில் தங்களது தாயார் நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் மிக எளிதாக வென்றார்.[20]\n2007ல் உத்திரபிரதேச சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரசின் உச்சகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். இருப்பினும் காங்கிரஸ் கட்சி 8.53% வாக்குகளைப்பெற்று வெறும் 22 இடங்களில் மட்டுமே வென்றது. இத்தேர்தலில், தாழ்த்தப்பட்ட இந்திய மக்களின் பிரதிநிதிக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி முதல் முறையாக தனிப்பெரும்பான்மை பெற்று பதினாறு ஆண்டுகளுக்கு பின் ஆட்சியமைத்தது.[21]\n24 செப்டம்பர் 2007ல் காங்கிரஸ் கட்சியின் செயல் அலுவலகத்தில் நடந்த கட்சியின் மறுசீரமைப்பில் ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டார்.[22] இச் சீரமைப்பிலேயே இவர் இளைஞர் காங்கிரஸ் அமைப்புக்கும், இந்திய தேசிய மாணவர் அமைப்பிற்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.[23]\nஇவர் இளைய தலைவராக தன்னை நிரூபித்துக்கொள்ளும் முயற்சியாக நவம்பர் 2008 ஆம் ஆண்டில் புது டெல்லியில் 12, துக்ளக் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேர்காணல் நடத்தி குறைந்த பட்சம் 40 நபர்களை தேர்வுசெய்து இந்திய இளைஞர் காங்கிரசை வழி நடத்தும் ஆலோசகர்களாக நியமித்தார். இவர் 2007 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றது முதல் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.[24]\nஇவர் திசம்பர் 16, 2017 அன்று இந்திய தேசிய காங்கிரசு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]\n2009 ஆம் ஆண்டு தேர்தல்[தொகு]\n2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நபரை 3,33,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மீண்டும் அமேதி தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி உத்திரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 21 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு முழுமையான காரணம் ராகுல் காந்தியே ஆவார்.[25] இவர் ஆறு வாரங்களில் 125 பிரச்சார பொது கூட்டங்களில் பங்கேற்று பேசினார்.\nஇவருடைய கட்சி வட்டாரத்தில் இவர் ஆர் ஜி என அறியப்படுகிறார்.[26]\n2019 ஆம் ஆண்டு தேர்தல்[தொகு]\nபதினேழாவது மக்களவைத் தேர்தலில் அமேதி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் வழக்கமாக போட்டியிடும் அமேதியில் இசுமிருதி இராணியிடம் 292973 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். அங்கு அவர் 413394 வாக்குகளும், இசுமிருதி இராணி 468514 வாக்குகளும் பெற்றனர். எனினும், வயநாட்டில் 706367 வாக்குகள் பெற்று இந்திய பொதுவுடமை கட்சியின் சுனீரை தோற்கடித்தார். சுனீர் பெற்றவாக்குகள் 274597 ஆகும்.\nஇந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவி[தொகு]\nகடந்த 19 ஆண்டுகளாக சோனியா காந்தி வகித்து வந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சமீபத்தில் ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக 2013 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்று பணியாற்றிய இவர் 2017 ஆம் ஆண்டு திசம்பர் 16 அன்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பினை ஏற்றார். புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எளிமையான விழாவில் இந்தப் பொறுப்பினை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டார்.[2] இந்தியாவின் 17 ஆவது மக்களவைத் தேர்தலில் காங்கிரசு கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரசின் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாக முறைப்படி அறிவித்துள்ளார்.[27]\n2004 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கட்டிட கலை நிபுணரான வெரோனிக்கா என்ற பெண்ணுடன் டேட்டிங் சென்றார் என்று குற்றம்சாட்டப்பட்டார். அவர்கள் இருவரும் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது சந்தித்து கொண்டனர்.[28][29]\n2006 ஆம் ஆண்டு இறுதியில் நியூஸ் வீக் என்ற பத்திரிக்கை இவர் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்தது. இவர் ஹார்வர்ட் மற்றும் கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடிக்கவில்லை என்று பார்வையாளர் குழு கூறியது. ராகுல் காந்தியின் சட்ட ரீதியான அறிக்கைக்கு பின்னர் நியூஸ் வீக் தனது முந்தைய குற்றச்சாட்டை மறுத்து கருத்து வெளியிட்டது.[30]\n1971 இல் பாகிஸ்தானை இரண்டாக பிரித்ததை தனது குடும்பத்தின் சாதனையாக கூறினார். இவர் கூறிய இந்த கருத்து இ��்திய அரசியல் பிரமுகர்களிடம் மட்டுமல்லாது பாகிஸ்தானின் ஒரு சில முக்கியமான மக்களாலும் அந்நாட்டு வெளியுறவு தொடர்பு அதிகாரியாலும் விமர்சனத்திற்கு உள்ளானது.[31] மிக பிரபலமான வரலாற்று அறிஞர் இர்பான் ஹபிப் அவர்கள் இந்த கருத்து பங்களாதேஷ் புரட்சியை அவமதிப்பதாக உள்ளது என்று கூறினார்.[32]\n2007இல் உத்திரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய இவர் \"காந்தி-நேரு குடும்பத்தில் இருந்து யாரேனும் ஒருவர் அரசியலில் இருந்திருந்தால் பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்காது\" என்று கூறினார். இக்கருத்து 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அப்போதைய பிரதமராக இருந்த திரு.பி.வி.நரசிம்மராவ் அவர்களை தாக்கி பேசியதாகவே கருதப்பட்டது. ராகுலின் இந்த அறிக்கை பாஜகவின் சில உறுப்பினர்களுடன் கடும் வாக்குவாதத்தை உண்டு பண்ணியது. சமாஜ்வாடி கட்சியும் இடது சாரிகளும் கூட இவரது கருத்தை \"இந்து-முஸ்லிம்களுக்கு எதிரானது\" என்றனர்.[33] இவர் சுதந்திரப்போரட்டவீரர்கள் மற்றும் காந்தி-நேரு குடும்பத்தைப்பற்றி கூறிய கருத்துக்களுக்கு எதிராக பாஜக தலைவரான திரு.வெங்கையா நாயுடு அவர்கள் \"அவசரநிலை பிரகடனத்திற்காக காந்தியின் குடும்பம் பொறுப்பு ஏற்றுக்கொள்ளுமா\" என்ற கேள்வியை எழுப்பி விமர்சித்தார்.[34]\n2008 - ன் பிற்பகுதியில் ராகுல் காந்திக்கு ஏற்படுத்தப்பட்ட அவமதிப்பின் பலனாக அவருக்கு இருந்த செல்வாக்கு வெளிப்பட்டது. காந்தி மாணவர்களிடையே உரையாற்றுவதற்காக சந்திர சேகர் ஆசாத் விவசாய பல்கலைகழக மண்டபத்தை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அரசியல் காரணங்களின் விளைவாக முதல் அமைச்சர் செல்வி. மாயாவதி அவர்களால் இது தடை செய்யப்பட்டது.[35] இதைத் தொடர்ந்து அப் பல்கலைக்கழக துணை வேந்தர் திரு. வி.கே. சூரி அவர்கள், அம்மாநில கவர்னரும், அப் பல்கலைக்கழக வேந்தரும், காந்தி குடும்பத்தின் ஆதரவாளரும், திரு. சூரி அவர்களை நியமித்தவருமான திரு.டி.வி.ராஜேஸ்வர் அவர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.[36] இந்நிகழ்ச்சி கல்வி, அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதற்கான எடுத்துக்காட்டாக அமைந்ததைத் தொடர்ந்து, டைம்ஸ் ஆப் இந்தியாவில் \"அரச குடும்ப சம்பந்தமான கேள்விகளுக்கு ராகுல் காந்தியின் அடிவருடிகளால் பதிலளிக்கப்பட்டுள்ளன\" என்று அஜித் நினன் என்பவர் கேலிச்சித்திரம் வரைந்திருந்தார்.[37]\nதூய ஸ்டீபன் கல்லூரியில்இவருக்கு இருந்த துப்பாக்கி சுடும் திறமையை அடிப்படையாகக் கொண்டு அக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இது சர்ச்சைக்குரிய விஷயமானது.[5] ஒரு வருடம் கல்வி கற்ற பின் 1990 ல் அக்கல்லூரியிலிருந்து வெளியேறினார்.[38]\nதூய. ஸ்டீபன் கல்லூரியில் தான் தங்கியிருந்த ஒரு வருட கால அனுபவத்தை பற்றி கூறுகையில் அங்கு கேள்விக் கேட்கும் மாணவர்களை \"ஏற-இறங்க\" பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை கண்டிப்புடன் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று கூறினார். தூய. ஸ்டீபன் கல்லூரியில் தான் படித்த நாட்களை நினைவு கூறுகையில், வகுப்பறையில் கேள்வி கேட்பது என்பது நல்ல விஷயமாக இருந்ததில்லை என்றும், நீங்கள் நிறைய கேள்வி கேட்டீர்களானால் உங்களை ஏற இறங்க பார்ப்பார்கள், என்றும் கூறினார். இவரின் கருத்தைப்பற்றி அக்கல்லூரியின் ஆசிரியர்கள் கூறும்போது, \"அவரின் சொந்த அனுபவத்தை பொறுத்து\" அவர் கூறிய கருத்துக்கள் சரியானவையே என்றும் தூய. ஸ்டீபன் கல்லூரியின் பொதுமையாக்கப்பட்ட கல்வி சூழ்நிலைக்கானது அல்ல என்றனர்.[39]\nசனவரி 2009இல் பிரிட்டிஷ் நாட்டின் அயல் நாட்டு செயலாளர் டேவிட் மிலிபான்ட் அவர்களுடன், உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் தன்னுடைய பாராளுமன்ற தொகுதியான அமேதிக்கு அருகாமையில் ஒரு கிராமத்தில் காந்தி மேற்கொண்ட எளிய சுற்றுலாவிற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அடுத்ததாக திரு. மிலிபான்ட் அவர்களின் தேவையற்ற ஆலோசனைகளும், தீவிரவாதம் மற்றும் பாகிஸ்தான் பற்றிய கருத்துக்களும், திரு. முகர்ஜி மற்றும் பிரதம மந்திரி மன்மோகன் சிங் அவர்களுடன் நடத்திய ரகசிய சந்திப்பு முறைகளும், பின்னடைவாகக் கருதப்பட்டது.[40]\n↑ 2.0 2.1 \"காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பு: தலைவர்கள் வாழ்த்து\". தி இந்து (16 திசம்பர் 2017). பார்த்த நாள் 17 திசம்பர் 2017.\n↑ தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் , 16 ஜனவரி 2007\n↑ \"ராகுல் காந்தி பதவி விலகல்: 'தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகி விட்டேன்'\". BBC News (3 July 2019). பார்த்த நாள் 4 சூலை 2019.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Rediff என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஎ நைஸ் பாய் டு நோ (ரியலி) - அவுட்லுக் கட்டுரை\nஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்\nஆர்வர்டு ப��்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2020, 14:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/17195-vishal-and-shraddha-srinath-s-next-film-chakras-first-look.html", "date_download": "2020-01-27T12:10:36Z", "digest": "sha1:NRDANYPTLQXUV4RXCGO2CCIE7QVAGWEW", "length": 6797, "nlines": 61, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "3 ஹீரோயினுடன் விஷாலின் சக்ரா யுவன் சங்கர் ராஜா இசை.. | Vishal and Shraddha Srinaths next film Chakras first-look - The Subeditor Tamil", "raw_content": "\n3 ஹீரோயினுடன் விஷாலின் சக்ரா யுவன் சங்கர் ராஜா இசை..\nடைரக்டர் சுந்தர்.சி இயக்கத்தில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த, 'ஆக்‌ஷன்' படத்தில் விஷால், தமன்னா நடித்துள்ளனர். இப்படம் இன்று திரைக்கு வந்தது. இதையடுத்து விஷால் நடிக்கும் புதியபடத்துக்கு சக்ரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.\nஇப்படத்தை புது இயக்குநர் ஆனந்தன் இயக்குகிறார். விஷாலுடன் ரெஜினா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒற்றைக்கையில் லாரி டயரில் இருக்கும் இரும்பு ரிம்மை கையில் தூக்கியபடி தாக்குதலுக்கு தயாராக நிற்கிறார் விஷால். யுவன் சங்கர் ராஜா, படத்திற்கு இசையமைக்கிறார்.\nஏற்கெனவே இரும்புத்திரை, சண்டக்கோழி 2 படங்களை தொடர்ந்து மீண்டும் விஷாலின் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா சக்ரா பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளதுடன், 'இந்த லுக் விஷாலுக்கு சரியாக இருக்கிறது. சக்ரா குழுவுக்கு வாழ்த்துக்கள்' என தெரிவித்திருக்கிறார்.\nசங்கத்தமிழன் திரைப்படம் வெளியாகவில்லை.. வருத்தத்தில் விஜய்சேதுபதி...\nசிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு தடையா பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம்..\nஇந்திக்கு வரும் டைட்டானிக் ஹீரோ.. தமிழிலும் நடிக்கவைக்க முயற்சி..\nவரலட்சுமி 25 படத்தை முடித்தது எப்படி எதிர்மறை கருத்து சொன்னவர்களுக்கு நன்றி..\nநடிகர் சங்க வழக்கு உச்ச நீதிமன்றம் செல்கிறது.. விஷால்- நாசர் முடிவு..\nநடிகர் சங்கத்தின் தேர்தல் ரத்து.. 3 மாதத்தில் புது தேர்தல் நடத்த ஐகோர்ட் உத்தரவு..\nவெண்ணிலா கபடி குழு ��யக்குனர் மீது வாகனம் மோதல்.. மருத்துவமனையில் லேசர் அறுவை சிகிச்சை..\nவிஜய் மாஸ்டர் பட அப்டேட்.. நிலக்கரி சுரங்கத்தில் ஷூட்டிங்..\nமணிரத்னம் பற்றி ராதிகா பரபரப்பு பேச்சு.. ஐஸ்வர்யாராய்க்கு பதில் என்னைதான் நடிக்க வைத்திருப்பார்..\nபொன்னியின் செல்வன் 5 பாகம் வாங்கிய திரிஷா.. சரித்திர நாவலை கரைத்து குடிக்கிறார்..\nஅரிவாளால் கேக் வெட்டி நடிகர் கொண்டாடிய பர்த்டே.. வீடியோவை கண்டு போலீசார் அதிர்ச்சி..\nசாலையில் நடந்தவர்களை கட்டிப்பிடித்த நடிகை.. இளைஞர்கள் குதூகலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2018/10/blog-post_98.html", "date_download": "2020-01-27T13:06:55Z", "digest": "sha1:OTYLCG7DJSFIDCBJ5VNPDA37W5T7VADG", "length": 14644, "nlines": 194, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "இனவாதம் கருக்கொண்ட கல்முனை", "raw_content": "\nஇனவாதம் கருக்கொண்ட கல்முனையில் கோட்பாடுகளை மீறிய கூப்பாடுகள்.\nகல்முனை மூவினமும் வாழும் வரலாறு கூறும் பட்டினம்.\n1952ல் பட்டினசபைக்கட்டிடம் மர்ஹூம் எம் .எஸ்.காரியப்பர் அவர்கள் கட்டும்போது தமிழர்கள் எதிர்த்தார்கள்.\n1956ல் கடற்கரை பள்ளி மையவாடிக்கு கல்லால் வேலி கட்டும்போது அதை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்தார்கள். எம்.எஸ்.காரியப்பர் அவர்கள்\nஇஸ்லாமாபாத்தில் பாடசாலை அமைக்கும்போதும், மையவாடி அமைக்கும்போதும் பிட்டிசம் அடித்தார்கள், எதிர்த்தார்கள். அதை மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் முன்னாள் A.G.A. முயினுதீன் சேர் அவர்களது உதவியுடன் உருவாக்கினார்கள். இவ்வாறு தமிழர்கள் நமக்கு தந்த தொல்லைகளை அடுக்கிகொண்டே போகலாம்.\n1986க்கு பிற்பட்ட பயங்கரவாத காலம். அக்காலத்தில் ஆயுதத்தை கையில்வைத்துக் கொண்டு கல்முனையில் சிங்களவனுடைய மகன் ஹென்றி, தமிழனுக்கு பிறக்காத கலா, உண்ணிக் கண்ணன், முருகன் எனும் குலசேகரம் ஆகியோர் ஆடிய ஆட்டம்களை கண்ணால் கணண்டவன் நான்.\nஅன்று மு.கா,தலைவர் அஷ்ரபுடன் இரவு நேரம் மருதமுனையில் இருந்து வரும்போது துப்பாக்கி முனையில் காரை மறித்து தலைவரை இறங்க சொன்னான் ஹென்றி. நான் இறங்கி வாதாடி விட்டுத்தான் தலைவரை இறக்காமல் அழைத்து சென்றோம். கல்முனை பீ.எம்.சி.இஸ்ஸதீன், அவர்மனைவி, சுபியான் சேர் ஆகியோரை கடத்தி கொன்றவன் கலா, அஷ்ஸஹீத் ஏ.பர்லூன் அவர்களை கொன்றவன் முருகன், கல்முனை முஸ்லிம் வர்த்தகர்களை கடத்தி அடித்து துன்புறுத்தி கப்பம் எடுத்தவன் கண்ணன், இதில் பெரும்பாலானவர்கள் மாண்டுவிட்டார்கள்.\n1986.08.10 முதல் 1990 வரை சுமார் ஆறு தரம் கல்முனையை தாக்கி அளித்தார்கள். கல்முனை முஸ்லிம்களுக்கு சொந்தம் இல்லை என்று திருக்கோயிலில் இருந்து வந்து கோடீஸ்வரன் பேசுகிறார், கல்முனை முஸ்லிமுடையது இல்லை என்றால் ஏன் கல்முயை ஆறு முறை தாக்கினீர்கள். ஏன் முனையை முற்றாக அளித்தீர்கள்.. ஏன் முனையை முற்றாக அளித்தீர்கள். முஸ்லிம்களது பொருளாதாரத்ததை முற்றாக கருவறுக்க வேண்டு மென்பதே அவரர்களது உள் நோக்கம்.\nஆட்டிப்படைத்த மாதிரி இப்போவும் செயற்படலாம் என்ற நினைப்பில் கற்பனை காண்கிறார்கள்.\nநாட்டில் நீதி சாகவில்லை, சட்டம் அதன் வேலையை செய்யும். நாட்டின் சட்டத்தை மதியாத தமிழர்களது கோட்பாடுகளை மீறிய கூப்பாடுகளை நீதியின் முன்னின்று வழக்காடி வெல்வோம், அல்லாஹ் போதுமானவன். அல்ஹம்துலில்லாஹ்.\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\nசாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.\nசாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் ர‌வூப் ஹ‌க்கீம் போல் செய‌ற்ப‌ட்���ுவிட்டு இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.\n2001ம் ஆண்டு தேர்த‌லில் மு. கா 12 ஆச‌ங்க‌ளை பெற்ற‌து. இதுதான் அக்க‌ட்சி பெற்ற‌ உச்ச‌ ப‌ச்ச‌ வ‌ர‌லாற்று வெற்றியாகும். அப்போது ஒஸ்லோவில் புலி அர‌சு பேச்சுவார்த்தை ஆர‌ம்பித்த‌து. அது இரு த‌ர‌ப்பு பேச்சுவார்த்தையாக‌ இருந்தால் தீர்வும் இரு த‌ர‌ப்புக்குமே கிடைக்கும் என்றும் இது முஸ்லிம் காங்கிர‌ஸ் என்ற‌ த‌னிக்க‌ட்சி உருவாக்க‌த்தின் அர்த்த‌த்தையே இல்லாதொழிக்கும் என‌ ப‌கிர‌ங்க‌மாக‌ சொன்னேன்.\nஆனால் முஸ்லிம் த‌னி த‌ர‌ப்பைவிட‌ தானொரு ஐ தே க‌வின் விசுவாச‌மிக்க‌ அமைச்ச‌ராக‌ இருக்க‌ வேண்டும் என‌ க‌ருதிய‌ ஹ‌க்கீம் முஸ்லிம் த‌னித்த‌ர‌ப்பாக‌ க‌ல‌ந்து கொள்ளும் தருண‌ம் இதுவ‌ல்ல‌ என‌ கூறி ஹ‌க்கீம் அர‌ச‌ த‌ர‌ப்பாக‌ க‌ல‌ந்து கொண்டார்.\nஇவ்வாறு அருமையான‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை ஹ‌க்கீம் த‌வ‌று விட்டது போல் சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பை கிடைப்ப‌த‌ற்குரிய‌ அருமையான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் கிடைத்தும் அத‌னை த‌வ‌ற‌ விட்டு விட்டு க‌ல்லால் கையால் ப‌றிக்க‌ முடிந்த‌தை கோடாரி கொண்டு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_285.html", "date_download": "2020-01-27T13:00:51Z", "digest": "sha1:5I2JV2WORWXNVKVZU64JDWHFLPGNYQFZ", "length": 14902, "nlines": 141, "source_domain": "www.tamilnewsking.com", "title": "எனக்கு முதுகெலும்பு உள்ளது என்பதை பல தடவைகள் நிரூபித்துள்ளேன்- ஜனாதிபதி - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News எனக்கு முதுகெலும்பு உள்ளது என்பதை பல தடவைகள் நிரூபித்துள்ளேன்- ஜனாதிபதி\nஎனக்கு முதுகெலும்பு உள்ளது என்பதை பல தடவைகள் நிரூபித்துள்ளேன்- ஜனாதிபதி\nகடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் எடுக்க வேண்டிய அத்தனை நடவடிக்கையையும் நிறைவேற்றியுள்ள நிலையில், முதுகெலும்பில்லாதவர் என தன்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாயின் நிச்சயமாக அதன்பின்னால் அரசியல் உள்நோக்கம் காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nதாக்குதல் இடம்பெற்று 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்படவில்லையெனவும், நாட்டின் தலைவர்களுக்கு முதுகெலும்பு இல்லையெனவும் இதுபோன்ற தலைவர்களை கட்டாயம் அரசியலைவிட்டுவிட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும் எனவும் அறி���ிப்பொன்று வெளியாகியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nதேர்தல் ஒன்றின் மூலம் வெற்றிபெற்று குறிப்பிட்ட காலத்துக்கு பொறுப்புக்கு வந்துள்ளவர்கள், அவர்களது காலம் முடிவடைந்த பின்னர் வீடு செல்ல வேண்டும் என யாரும் குறிப்பிடத் தேவையில்லை. தேவைப்பட்டால் மீண்டும் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுப்பேன் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.\nதனக்கு நல்ல முறையில் முதுகெலும்பு இருப்பதை பல தடவைகள் நிரூபித்துள்ளேன். கடந்த 2015 ஜனவரி 08 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் நிரூபித்தேன். பிரதமரை நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை நியமித்ததன் மூலமும் எனக்கு முதுகெலும்பு உள்ளது என்பதை நிரூபித்துள்ளேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nசுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இராணுவத்தினருக்கான நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.\nதனக்கு முன்னர் உள்ள ஜனாதிபதிகளுக்கு இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தால், அவ்வாறு செய்தவர்களுடைய சொத்துக்கள் கூட இழக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, கடந்த கால ஜனாதிபதிகளுக்கு முன்வைக்கப்பட்டிருந்த எந்தவொரு பாரிய குற்றச்சாட்டுக்களும் தன்மீது இல்லையெனவும் அறிவித்தார்.\nகடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று 3 மாத நிறைவையொட்டி நேற்று நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் காதினல் மெல்கம் ரஞ்ஜித், நாட்டின் அரசியல் தலைவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது ப��கு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nமின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்க கோரிக்கை\nநிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மின்சார தேவை அதிகரித்துள்ளதனால் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraivanavil.com/6319/", "date_download": "2020-01-27T13:00:27Z", "digest": "sha1:AQ4IPD6QCAKOW2FOSEQPYNF6ERLAYABF", "length": 13043, "nlines": 76, "source_domain": "adiraivanavil.com", "title": "பேராவூரணி பகுதி சாலைகளில் விபத்துகளை ஏற்படுத்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டி பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு பேராவூரணி பகுதி சாலைகளில் விபத்துகளை ஏற்படுத்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டி பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு", "raw_content": "\nஅதிராம்பட்டினத்தில் சாவிலும் இணைபிரியாத தம்பதிகள்- கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு\nஅதிராம்பட்டினம் திமுகவினர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ.வை நேரில் பொங்கல் சந்திப்பு\nஅதிராம்பட்டினத்தில் சுவாமி விவேகானந்தர் 158 வது ஜெயந்தி விழா- புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி\nமரண அறிவிப்பு- தேன்அம்மாள் வயது (70)\nபேராவூரணியில் பொங்கல் பரிசு வழங்கும் விழா எம்எல்ஏ கோவிந்தராசு வழங்கினார் .\nபேராவூரணியில் நாளை ஆதனூர் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா\nபட்டுக்கோட்டை ஒன்றியத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல்\nதஞ்சை மாவட்டத்தில் 2-வது கட்ட தேர்தலில் இன்று வாக்குப்பதிவு 1,860 உள்ளாட்சி பதவிகளுக்கு\nஅதிராம்பட்டினம் சாலை ஓரங்களில் உள்ள செடி கொடிகளை அப்புறப்படுத்தவேண்டும்- வாகன ஓட்டிகள் கோரிக்கை\nஅதிரை எப்எம் நாலாம் ஆண்டு துவக்க விழாவில் இலங்கை வானொலி நிலைய அறிவிப்பாளர் அப்துல் ஹமீது பங்கேற்பு\nபேராவூரணி பகுதி சாலைகளில் விபத்துகளை ஏற்படுத்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டி பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு\nபேராவூரணி டிச 07: தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், கழனிவாசல், சோழகனார்வயல் ஆகிய கிராமங்களில் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் விபத்தையும் ,உயிர் இழப்பையும் தடுக்க வேண்டும் என தஞ்சை கலெக்டருக்கு பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர் சோழகனார்வயல் இரா.வன்மீகநாதன் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, பேராவூரணி வட்டாரத்தை சேர்ந்த கழனிவாசல், சோழகனார் வயல் ஆகிய கிராமங்களின் வழியாக பேராவூரணியிலிருந்து பெருமகளூர், திருவப்பாடி செல்லும் மெயின் சாலை செல்கிறது. இந்த சாலையில் போக்குவரத்துகள் அதிகம் உள்ளது. பஸ், லாரி போன்ற பெரியவாகனங்களில் தெருநாய்கள் ஓடி சென்று மோதும்போது தெரு நாய்கள் இறப்பதும், இரு சக்கரவாகனங்களில் செல்வோரின் வாகனங்களில் மோதும்போதும் மனிதர்கள் இறப்பதும் வாடிக்கையாக உள்ளது. பலர் விபத்தில் அடிப்பட்டு சிகிச்சை பெற்றதும் குறிப்பிடதக்கது.தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக சாலைகளை கடக்கும்போதும், சண்டை போட்டுக் கொண்டு வாகனங்ளில் மோதும்போதும் இந்த விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் இனப்பெருக்கம் செய்வதன் மூலம் தெரு நாய்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. இதனால் விபத்துகளும், உயிர் இழப்புகளும் அதிகம் ஏற்படுகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கொண்டு தெரு நாய்களை அழித்தோ அல்லது ஊசி மூலம் இனப்பெருக்கத்தை தடுத்தோ தெரு நாய்களின் எண்ணிக்கைகளை குறைத்து பொது மக்களை விபத்திலிருந்தும், உயிர் இழப்பிவிருந்தும் காக்க வேண்டுமாய் பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் அவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.\nபேராவூரணி அருகே அங்கன்வாடி குழந்தைகளை பள்ளியில் வைத்துக் கொள்ள வேண்டி பள்ளி அதிகாரிக்கு கோரிக்கை மனு.\nபேராவூரணியில் வெளிநாட்டினரையும் கவர்ந்த விதைப்பந்து புதுமனை புகுவிழா\nஅதிரை கரையூர் தெரு தீ விபத்து செய்திகள்\nஅதிராம்பட்டினத்தில் சாவிலும் இணைபிரியாத தம்பதிகள்- கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு\nஅதிராம்பட்டினம் திமுகவினர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ.வை நேரில் பொங்கல் சந்திப்பு\nஅதிராம்பட்டினத்தில் சுவாமி விவேகானந்தர் 158 வது ஜெயந்தி விழா- புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி\nமரண அறிவிப்பு- தேன்அம்மாள் வயது (70)\nபேராவூரணியில் பொங்கல் பரிசு வழங்கும் விழா எம்எல்ஏ கோவிந்தராசு வழங்கினார் .\nபேராவூரணியில் நாளை ஆதனூர் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா\nபட்டுக்கோட்டை ஒன்றியத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல்\nதஞ்சை மாவட்டத்தில் 2-வது கட்ட தேர்தலில் இன்று வாக்குப்பதிவு 1,860 உள்ளாட்சி பதவிகளுக்கு\nஅதிராம்பட்டினம் சாலை ஓரங்களில் உள்ள செடி கொடிகளை அப்புறப்படுத்தவேண்டும்- வாகன ஓட்டிகள் கோரிக்கை\nஅதிரை எப்எம் நாலாம் ஆண்டு துவக்க விழாவில் இலங்கை வானொலி நிலைய அறிவிப்பாளர் அப்துல் ஹமீது பங்கேற்பு\nஅதிராம்பட்டினத்தில் இளம்பெண் மர்ம சாவு – போலீஸ் விசாரணை\nதஞ்சை மாவட்டத்தில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல்-இன்று ஓட்டுப்பதிவு 7 ஒன்றியங்களில் 1,378 வாக்குச்சாவடிகள்\nபருவமழை ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்கும��- வானிலை மையம் தகவல்\nஅதிராம்பட்டினத்தில் வானில் தோன்றிய நெருப்பு வளையம்- சூரிய கிரகணத்தை பார்த்து ரசித்த மக்கள் – புகைப்படங்கள் இணைப்பு\nபேராவூரணி ஆதனூர் சிஎஸ்ஐ சர்சில் கிறிஸ்துமஸ் விளையாட்டு விழா\nமணமேல்குடி கோடியக்கரையில் உறவினருக்கு காரியம் செய்ய சென்றபோது கடலில் மூழ்கி தொழிலாளி பலி\nதுபாய் சாலை விபத்தில் இரு இந்திய மாணவர்கள் பலி\nபட்டுக்கோட்டையில் சுடுகாட்டுக்கு செல்லும் சாலை 25 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத அவல நிலை-நகராட்சி நடவடிக்கை எடுக்குமா\nஅதிராம்பட்டினத்தில் கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை\nமரண அறிவிப்பு ஆலிமா, ஹாஜிமா கதிஜா அம்மாள் – வயது 58\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamili.com/?p=2331", "date_download": "2020-01-27T12:11:14Z", "digest": "sha1:XJLEG2KD67AN4FXV3REKGBKUI5DPTJTG", "length": 7813, "nlines": 94, "source_domain": "thamili.com", "title": "“அந்த 2 இன்ச்கள் இடைவெளி”… முதன்முறையாக தனது அவுட் குறித்து கலங்கிய தோனி… – Thamili.com", "raw_content": "\n“அந்த 2 இன்ச்கள் இடைவெளி”… முதன்முறையாக தனது அவுட் குறித்து கலங்கிய தோனி…\n“அந்த 2 இன்ச்கள் இடைவெளி”… முதன்முறையாக தனது அவுட் குறித்து கலங்கிய தோனி…\nஉலகக்கோப்பைப் போட்டியில் இந்தியஅணி அரையிறுதியோடு வெளியேறிய நிலையில் தோனி ஓய்வு எடுக்கத் தொடங்கினார். ராணுவத்தில் பயிற்சியில் ஈடுபட்ட தோனி, மேற்கிந்தியத்தீவுகள் செல்லும் இந்திய அணியில் தனது பெயரை பரிசீலிக்கவேண்டாம் என தேர்வுக்குழுவிடம் கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் இந்திய அணி பங்கேற்ற தொடர்களிலும் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ரன் அவுட் ஆனது குறித்து முதன்முறையாக தோனி மனம் திறந்துள்ளார்.\nதனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இதுகுறித்து பேட்டியளித்த தோனி, “என் முதல் போட்டியில் நான் ரன் அவுட் ஆனேன். அதேபோல இந்தப் போட்டியிலும் ரன் அவுட் ஆனேன். அப்போது “நான் ஏன் டைவ் அடித்து ரீச் ஆகியிருக்கக்கூடாது” என எனக்குள்ளேயே நான் கேட்டுக்கொண்டேன். அந்த 2 இன்ச்கள் இடைவெளி… நான் ஏன் டைவ் அடிக்கவில்லை, நிச்சயமாக நான் டைவ் அடித்து ரீச் ஆகியிருக்க வேண்டும்” என தெரிவித்தார்.\n“வெற்றிமாறனுக்கும் நான் தனியா நன்றி சொல்லணுமா” மேடையில் தனுஷ் உருக்கம்\nநிலவின் மர்மப் பகுதியின் அழகான புகைப்படத்தை வெளியிட்டது Chang’e 4\n கண்ணீர் விட்ட மனைவி… தோழியுடன் தனிக்குடித்தனம் நடத்தியது அம்பலம்\nஇளம் நடிகைகளுக்கே சவால் விடும் அளவுக்கு நடிப்பை வெளிக்காட்டும் குழந்தை.. வாயடைத்துபோன பார்வையாளர்கள்..\nசூப்பர் ஹிட் மலையாள படத்தை ரீமேக் செய்யும் பாலா\n“உதயநிதியை நடிக்க வேண்டாம் என சொல்லிவிட்டேன்”- இயக்குனர் மிஷ்கின்\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nபிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nநிலவின் மர்மப் பகுதியின் அழகான புகைப்படத்தை வெளியிட்டது Chang’e 4\n கண்ணீர் விட்ட மனைவி… தோழியுடன் தனிக்குடித்தனம் நடத்தியது அம்பலம்\nஇளம் நடிகைகளுக்கே சவால் விடும் அளவுக்கு நடிப்பை வெளிக்காட்டும் குழந்தை.. வாயடைத்துபோன பார்வையாளர்கள்..\nசூப்பர் ஹிட் மலையாள படத்தை ரீமேக் செய்யும் பாலா\n2019ம் ஆண்டு முதல் இணைய உலகில் முழுமையான பொழுதுபோக்கு அம்மசங்களை கொண்டு புதிய வரவாய் தடம் பதிக்கின்றது உங்கள் தமிழி.கொம்\nஉங்கள் ஆதரவுடன் உண்மையான தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து உங்களில் ஒருவனாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/12/blog-post_95.html", "date_download": "2020-01-27T12:26:08Z", "digest": "sha1:KX6J7Y3TRPMX775FTYM4XY4C4HVTIL47", "length": 10332, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "வரலாற்றில் மட்டக்களப்பில் வெளிவரும் முதல் முழு நீள திரைப்படம் -ஆதரவு கோரும் கலைஞர்கள் - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / batticaloa / hotnews / vettayan / வரலாற்றில் மட்டக்களப்பில் வெளிவரும் முதல் முழு நீள திரைப்படம் -ஆதரவு கோரும் கலைஞர்கள்\nவரலாற்றில் மட்டக்களப்பில் வெளிவரும் முதல் முழு நீள திரைப்படம் -ஆதரவு கோரும் கலைஞர்கள்\nமட்டக்களப்பில் இருந்து வெளியாகும் முழு நீள திரைப்படத்திற்கு ஈழ தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவினை வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமட்டக்களப்பில் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ள வேட்டையன் என்னும் முழு நீளத்திரைப்படம் எதிர்வரும் 19ஆம் திகதி மட்டக்களப்பில் திரையிடப்படவுள்ளது.\nஇது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை மாலை ��ட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த இளம் கலைஞர்களின் முயற்சியினால் முற்றுமுழுதாக தென்னிந்திய திரைப்படத்திற்கு நிகராக உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் இயக்குனர் நா.விஸ்ணுஜன் தலைமையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.இதன்போது கருத்து தெரிவித்த விஸ்ணுஜன்,\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக இந்த முழு நீள திரைப்படத்தினை உருவாக்கியுள்ளோம்.இந்த திரைப்படத்தினை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 10.30க்கு கல்லடி சாந்தி திரையரங்கில் வெளியிடவுள்ளோம்.\nஇந்த திரைப்படத்தின் தயாரிப்பாளராக நோர்வேயினை சேர்ந்த பரணிதரன் என்பவர் இருக்கின்றார்.அவரின் சிறிய வயது ஆசையினை எங்களுடன் இணைந்து இன்று நிறைவுசெய்துள்ளார்.\nஇந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ளேயே செய்யப்பட்டுள்ளது.அத்துடன் படப்பிடிப்பின் தொழில்நுட்பம்,இசையமைப்பு உட்பட அனைத்து செயற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ளேயே செய்யப்பட்டுள்ளது.\nஇரண்டு மணித்தியாலங்களைக்கொண்டதாக படம் உருவாக்கப்பட்டுள்ளது.உண்மைச்சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டு தற்போதைய காலத்தில் பெண்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசிகளினால் எதிர்நோக்கும் பிரச்சினையை பேசுவதாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த திரைப்படத்தின் நடிகர் நடிகைகள் அனைவரும் மட்டக்களப்பினை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.நிறையக்கலைஞர்கள் இந்த திரைப்படத்திற்காக பணியாற்றியுள்ளனர்.\nமட்டக்களப்பில் இந்த திரைப்படத்தினை உருவாக்கமுற்பட்டபோது பல சாவல்களை நாங்கள் எதிர்கொண்டோம்.எங்களுக்கு சரியான அங்கீகாரம் இங்கு கிடைக்கவில்லை.எங்களது அடையாளங்களை கொண்டுவரமுடியாத நிலையில் தென்னிந்திய சினிமாவில் எமது மக்கள் மூழ்கியுள்ளதன் காரணமாக அதன் ஊடாகவே எமது சினிமாத்துறையினை கொண்டுவரவேண்டிய நிலையேற்பட்டது.தொழில்நுட்ப வசதி மற்றும் கமரா,ஸ்ரூடியோ வசதிகள் மட்டக்களப்பில் இல்லாத நிலையே உள்ளது.இவற்றினையெல்லாம் தாண்டி இந்த திரைப்படத்தினை உருவாக்கியுள்ளோம்.\nஎதிர்காலத்தில் மட்டக்களப்பு மற்றும் இலங்கையின் அடையாளத்தினைக்கொண்டதாக சினிமாக்களை தயாரிப்போம்.இந்த திரைப்படம் நோர்வேயில் ��ிரையிடப்படவுள்ளது.புலம்பெயர் தமிழர்கள் ஆதரவு வழங்கினால் ஏனைய நாடுகளிலும் இதனை திரையிடுவதற்கான அனுமதிகள் வழங்கப்படும்.\nஇந்த திரைப்படம் மூலம் கிடைக்கும் பணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வறிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பயன்படுத்தவுள்ளோம்.\nஎனவே எமது இந்த மூழுநேர வேட்டையன் திரைப்படத்திற்கு வடகிழக்கு உட்பட புலம்பெயர் தமிழர்கள் தமது ஆதரவினை வழங்கவேண்டும் என தெரிவித்தார்.\nவரலாற்றில் மட்டக்களப்பில் வெளிவரும் முதல் முழு நீள திரைப்படம் -ஆதரவு கோரும் கலைஞர்கள் Reviewed by kirishnakumar on 8:31 PM Rating: 5\nஇதுவரையில் மட்டக்களப்பு உப்புக்கரைச்சியில் இயங்கிவந்த ராஜன் மோட்டோர்ஸ் சின்ன ஊறணி சந்தியில் உள்ள வளைவுக்கு அருகில் தற்காலிமாக திறக்கப்பட்டுள்ளது.எனவே அன்பான வாடிக்கையாளர்கள் ஊறணி வளைவுக்கு அருகில் தமது சேவையினை பெற்றுக்கொள்ளமுடியும்.\nமட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி கடமைகளை பொறுப்பேற்பு\nபிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு – ‘விரைவில் வருவேன்’\nசிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.வர்ணகுலசிங்கம் மாரடைப்பினால் மரணம்\nபாட்டனால் குடியேற்றம் - பேரனால் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/food/03/206063?ref=archive-feed", "date_download": "2020-01-27T14:21:53Z", "digest": "sha1:IM5IOL2PGFCNIC6REVYLXCU4ZCJ2VC64", "length": 8389, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "அன்றாட உணவில் அதிக சர்க்கரை சேர்ப்பதனால் என்ன விளைவு ஏற்படும் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅன்றாட உணவில் அதிக சர்க்கரை சேர்ப்பதனால் என்ன விளைவு ஏற்படும் தெரியுமா\nஉலகிலேயே மிக ஆபத்தான உணவாக சர்க்கரை இருக்கின்றது.\nஇது அதிகளவு உட்கொள்ளுவதனால் பல நோய்களை உடலுக்கு ஏற்படுத்திவிடுகின்றது.\nஅந்தவகையில் சர்க்கரை அதிகளவு உட்கொள்ளுவதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி இங்கு பார்ப்போம்.\nசக்கரை ரத்த அழுத்தத்தினைக் கூட்டும். தொடர் உள் வீக்கத்தினை உருவாக்கும். இவை இரண்டும் சேர்ந்து இருதய நோயினை உருவாக்கும்.\nசக்கரை உணவுக் குழாயில் புற்றுநோயினை உருவாக்கும். நுரையீரல் புற்றுநோய், சிறுகுடல் புற்றுநோய் சர்க்கரைப்பை புற்று நோய் என அனைத்தினையும் உருவாக்கும்.\nகல்லீரலுக்கு அதிக கனத்தினைக் கொடுத்து கொளுப்பு கல்லீரலாக்கும் தன்மையினை இந்த உணவு கொண்டது.\nசர்க்கரை சிறுநீரகம், கவுட் மற்றும் மறதி நோய்களை உருவாக்கும்.\n20 சதவீத சக்தியினை இந்த உணவில் இருந்து நீங்கள் பெற்றால் 25 சதவீதம் கூடுதலாக இருதய நோய் பாதிப்பு ஏற்படும்.\nசர்க்கரை நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினைக் குறைத்து கிருமி, நோய் தாக்குதல்களை எளிதில் வரவழைக்கும்.\nசர்க்கரை சருமத்தில் முதுமையைக் கூட்டும்.\nஈறுகள் நோய், மன உளைச்சல், தலைவலி, சோர்வு, கவனம் செலுத்த இயலாமை, டென்ஷன், கோபம் இவற்றினை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த உணவு வைட்டமின்கள் ஏ.சி.பி.12 மற்றும் கால்சியம் இவை இருக்க வேண்டிய இடத்தினை ஆக்கிரமித்து விடுகின்றது.\nசர்க்கரை தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் போது வாதம், இருதய நோய், சர்க்கரை நோய், உடல் எடை என அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வந்துவிடும்.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000005769.html", "date_download": "2020-01-27T11:43:21Z", "digest": "sha1:E437QPDHYZYDXYBCJ6ZJP5FNPCYRC3Q2", "length": 5512, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "இலை உதிர் காலம்!", "raw_content": "Home :: நாவல் :: இலை உதிர் காலம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஜவகர்லால் நேரு புதுமைப்பித்தன் சிறுகதைகள் அளவீடுகள்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல் Rajini's Punch Tantra அமிர்தா பள்ளிக்கு போகணுமா\nகுட்டியேடத்தி புதுமைப்பித்தன் வரலாறு பக்தி இயக்கங்கள் வழியே சமூக சீர்திருத்தம் ஓர் அற��முகம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/bhagavad_gita/gita-chapter-4", "date_download": "2020-01-27T12:56:46Z", "digest": "sha1:A7RTQLUOTYQZSQQK4ZEHBI4BI6URTYX2", "length": 69967, "nlines": 459, "source_domain": "www.sangatham.com", "title": "கீதை – நான்காவது அத்தியாயம் | சங்கதம்", "raw_content": "\nகீதை – நான்காவது அத்தியாயம்\nஞான கர்ம சந்யாச யோகம்\n‘அர்ஜுனா, உன்னை ஏமாற்றிச் சண்டையில் உற்சாகமூட்டுவதற்காக உன்னைக் கர்மயோகத்தில் தூண்டுகிறேன் என்று எண்ணாதே. உலகத்தைப் படைக்கும்போதே இக் கர்மயோகத்தை நான் மனுவுக்கு உபதேசித்தேன்.\nபிறகு மனுவின் வழியாக உலகில் அது பரவிற்று’ என்று சொல்லிக் கண்ணன் தனது அவதார ரகசியத்தைக் கூறுகிறான். பிறகு கர்மயோகத்தின் பிரிவுகளையும் அவற்றுள் அடங்கிய ஆத்ம ஞானத்தின் பெருமையையும் விளக்குகிறான். கர்மயோகம் ஞானபாகத்தை உள்ளடக்கிக் கொண்டிருப்பதால் அதுவே ஞானயோகத்தின் பலனையும் அளிக்கும் என்று கூறுகிறான்.\nஇமம் விவஸ்வதே யோக³ம் ப்ரோக்தவாநஹமவ்யயம்|\nவிவஸ்வாந்மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவேऽப்³ரவீத் ||4-1||\nஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்\nஇமம் அவ்யயம் யோக³ம் = இந்த அழிவற்ற யோகத்தை\nஅஹம் விவஸ்வதே ப்ரோக்தவாந் = நான் சூரியனுக்கு (விவஸ்வான்) சொன்னேன்\nவிவஸ்வாந் மநவே ப்ராஹ = விவஸ்வாந் மனுவுக்கு சொன்னான்\nமநு: இக்ஷ்வாகவே அப்³ரவீத் = மனு இக்ஷ்வாகு மன்னனுக்கு சொன்னார்\nஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த அழிவற்ற யோகத்தை நான் முன்னர் விவஸ்வானுக்குச் சொன்னேன். விவஸ்வான் மனுவுக்குச் சொன்னான். மனு இஷ்வாகு ராஜனுக்குக் கூறினான்.\nஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது³:|\nஸ காலேநேஹ மஹதா யோகோ³ நஷ்ட: பரந்தப ||4-2||\nபரந்தப = எதிரிகளை எரிப்பவனே \nஏவம் பரம்பராப்ராப்தம் = இவ்விதம் வழிவழியாக வந்த\nஇமம் ராஜர்ஷய: விது³: = இந்த யோகத்தை ராஜ ரிஷிகள் அறிந்திருந்தனர்\nஸ: யோக³ மஹதா காலேந = அந்த யோகம் வெகுகாலமாக\nஇஹ நஷ்ட: = இவ்வுலகில் இழக்கப் பட்டது\nஇவ்வாறு பரம்பரையாகக் கிடைத்த இதனை ராஜரிஷிகள் உணர்ந்திருந்தனர். பரந்தபா, அந்த யோகம் காலமிகுதியால் இவ்வுலகத்தில் இழக்கப்பட்டது.\nஸ ஏவாயம் மயா தேऽத்³ய யோக³: ப்ரோக்த: புராதந:|\nப⁴க்தோऽஸி மே ஸகா² சேதி ரஹஸ்யம் ஹ்யேதது³த்தமம் ||4-3||\nமே ப⁴க்த: ஸகா² ச அஸி = என்னுடைய பக்தனும��� நண்பனும் ஆவாய்\nஇதி ஸ: ஏவ புராதந: அயம் யோக³: = ஆகவே அதே பழமையான இந்த யோகத்தை\nஅத்³ய மயா தே ப்ரோக்த: = இன்று என்னால் உனக்கு சொல்லப் பட்டது\nஹி எதத் உத்தமம் ரஹஸ்யம் = ஏனெனில் இந்த யோகம சிறந்தது ரகசியமானது\nஅந்தப் பழைய யோகத்தையே இன்று நான் உனக்குச் சொன்னேன், நீ என் பக்தனும் தோழனுமென்பது கருதி. இது மிகவும் உயர்ந்த ரகசியம்.\nஅபரம் ப⁴வதோ ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத:|\nகத²மேதத்³விஜாநீயாம் த்வமாதௌ³ ப்ரோக்தவாநிதி ||4-4||\nஅர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்\nப⁴வத: ஜந்ம அபரம் = உன் பிறப்பு பிந்தியது\nவிவஸ்வத: ஜந்ம பரம் = விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது\nத்வம் ஆதௌ³ ப்ரோக்தவாந் இதி = நீ இதை ஆதியில் சொன்னவனென்று\nஏதத் கத²ம் விஜாநீயாம் = நான் தெரிந்துகொள்வதெப்படி\nஅர்ஜுனன் சொல்லுகிறான்: உன் பிறப்பு பிந்தியது; விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது. நீ இதை ஆதியில் சொன்னவனென்று நான் தெரிந்துகொள்வதெப்படி\nப³ஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந|\nதாந்யஹம் வேத³ ஸர்வாணி ந த்வம் வேத்த² பரந்தப ||4-5||\nஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்\nபரந்தப அர்ஜுந = அர்ஜுனா\nமே தவ ச = எனக்கும் உனக்கும்\nப³ஹூநி ஜந்மாநி வ்யதீதாநி = பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன\nதாநி ஸர்வாணி த்வம் ந வேத்த² = அவை எல்லாவற்றையும் நீ அறியமாட்டாய்\nஅஹம் வேத³ = நான் அறிவேன்\nஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன. உனக்கும் அப்படியே. பரந்தபா, நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை.\nஅஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூ⁴தாநாமீஸ்²வரோऽபி ஸந்|\nப்ரக்ருதிம் ஸ்வாமதி⁴ஷ்டா²ய ஸம்ப⁴வாம்யாத்மமாயயா ||4-6||\nஅஜ: அவ்யய ஆத்மா ஸந் அபி = பிறப்பற்றவனாகவும் அழிவற்றவனாகவும்\nபூ⁴தாநாம் ஈஸ்²வர: அபி ஸந் = உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும்\nஸ்வாம் ப்ரக்ருதிம் அதி⁴ஷ்டா²ய = யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று\nஆத்ம மாயயா ஸம்ப⁴வாமி = என்னுடைய மாயையால் பிறப்பெய்துகிறேன்\nஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன்.\nயதா³ யதா³ ஹி த⁴ர்மஸ்ய க்³லாநிர்ப⁴வதி பா⁴ரத|\nஅப்⁴யுத்தா²நமத⁴ர்மஸ்ய ததா³த்மாநம் ஸ்ருஜாம்யஹம் ||4-7||\nபா⁴ரத யதா³ யதா³ = பாரதா, எப்போதெப்போது\nத⁴ர்மஸ்ய க்³லாநி = தர்மம�� அழிந்துபோய்\nஅத⁴ர்மஸ்ய அப்⁴யுத்தா²நம் ப⁴வதி = அதர்மம் எழுச்சி பெறுமோ\nததா³ ஹி ஆத்மாநம் ஸ்ருஜாம்யஹம் = அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்\nபாரதா, எப்போதெப்போது தர்மம் அழிந்துபோய் அதர்மம் எழுச்சி பெறுமோ, அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.\nபரித்ராணாய ஸாதூ⁴நாம் விநாஸா²ய ச து³ஷ்க்ருதாம்|\nத⁴ர்மஸம்ஸ்தா²பநார்தா²ய ஸம்ப⁴வாமி யுகே³ யுகே³ ||4-8||\nஸாதூ⁴நாம் பரித்ராணாய = நல்லோரைக் காக்கவும்\nது³ஷ்க்ருதாம் விநாஸா²ய ச = தீயன செய்வோரை அழிக்கவும்\nத⁴ர்ம ஸம்ஸ்தா²பநார்தா²ய = அறத்தை நிலை நிறுத்தவும்\nயுகே³ யுகே³ ஸம்ப⁴வாமி = நான் யுகந்தோறும் பிறக்கிறேன்\nநல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.\nஜந்ம கர்ம ச மே தி³வ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:|\nத்யக்த்வா தே³ஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந ||4-9||\nமே ஜந்ம கர்ம ச தி³வ்யம் = எனது பிறப்பும் செய்கையும் தெய்வத்தன்மை கொண்டது\nஏவம் ய: தத்த்வத: வேத்தி = இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன்\nஸ: தே³ஹம் த்யக்த்வா = உடலைத் துறந்த பின்னர்\nபுநர்ஜந்ம ந ஏதி = மறுபிறப்பு எய்துவதில்லை\nமாம் ஏதி = என்னை எய்துகிறான்\nஎனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன் உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா\nப³ஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்³பா⁴வமாக³தா: ||4-10||\nவீத ராக³ ப⁴ய க்ரோதா⁴= விருப்பத்தையும், அச்சத்தையும், சினத்தையும் துறந்தோராய்\nமந்மயா: = என் மயமாய்\nமாம் உபாஸ்²ரிதா: = என்னை அடைக்கலம் புகுந்து\nப³ஹவ: ஜ்ஞாநதபஸா பூதா = ஞானத்தவத்தால் தூய்மை பெற்று\nமத்³பா⁴வம் ஆக³தா: ப³ஹவ: = என்னியல்பு எய்தினோர் பலர்\nவிருப்பத்தையும், அச்சத்தையும், சினத்தையும் துறந்தோராய், என் மயமாய், என்னை அடைக்கலம் புகுந்து ஞானத்தவத்தால் தூய்மை பெற்று என்னியல்பு எய்தினோர் பலர்.\nயே யதா² மாம் ப்ரபத்³யந்தே தாம்ஸ்ததை²வ ப⁴ஜாம்யஹம்|\nமம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த² ஸர்வஸ²: ||4-11||\nபார்த² யே மாம் யதா² ப்ரபத்³யந்தே = பார்த்தா யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ\nதாந் அஹம் ததா² ஏவ ப⁴ஜாமி = அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன்\nமநுஷ்யா: ஸர்வஸ²: = மனிதர் யாங்கணும்\nமம வர்த்ம அநுவர்தந்தே = என் வழியையே பின்பற்றுகிறார்கள்.\nயாவர் என்���ை எங்ஙனம் வேண்டுகிறார்களோ அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன். பார்த்தா, மனிதர் யாங்கணும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.\nகாங்க்ஷந்த: கர்மணாம் ஸித்³தி⁴ம் யஜந்த இஹ தே³வதா:|\nக்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்³தி⁴ர்ப⁴வதி கர்மஜா ||4-12||\nஇஹ மாநுஷே லோகே = இந்த மனிதவுலகத்தில்\nகர்மணாம் ஸித்³தி⁴ம் காங்க்ஷந்த: = தொழில்களில் வெற்றியை விரும்புவோர்\nதே³வதா: யஜந்தே = தேவதைகளைப் பூஜை செய்கிறார்கள்\nஹி கர்மஜா ஸித்³தி⁴: = தொழிலினின்றும் வெற்றி\nக்ஷிப்ரம் ப⁴வதி = விரைவில் விளைவதன்றோ\nதொழில்களில் வெற்றியை விரும்புவோர் இங்கு தேவதைகளைப் பூஜை செய்கிறார்கள். மனிதவுலகத்தில் தொழிலினின்றும் வெற்றி விரைவில் விளைவதன்றோ\nசாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் கு³ணகர்மவிபா⁴க³ஸ²:|\nதஸ்ய கர்தாரமபி மாம் வித்³த்⁴யகர்தாரமவ்யயம் ||4-13||\nகு³ண கர்ம விபா⁴க³ஸ²: = குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி பிரிவுகளாக\nசாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் = நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப் பட்டது\nதஸ்ய கர்தாரம் அபி = நானே அவற்றை செய்தேன் என்றாலும்\nஅவ்யயம் மாம் = அழிவற்றவனாகிய என்னை\nஅகர்தாரம் வித்³தி⁴ = கர்த்தா அல்லேன் என்று உணர்\nகுணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன். செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தோனென்றுணர்.\nந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மப²லே ஸ்ப்ருஹா|\nஇதி மாம் யோऽபி⁴ஜாநாதி கர்மபி⁴ர்ந ஸ ப³த்⁴யதே ||4-14||\nமே கர்மப²லே ந ஸ்ப்ருஹா = எனக்குக் கர்மப் பயனில் விருப்பமில்லை\nமாம் கர்மாணி ந லிம்பந்தி = என்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை\nய: இதி மாம் அபி⁴ஜாநாதி = இங்ஙனம் என்னை யறிவோன்\nஸ: கர்மபி⁴: ந ப³த்⁴யதே = கர்மங்களால் கட்டப்பட மாட்டான்\nஎன்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை. எனக்குக் கர்மப் பயனில் விருப்பமில்லை. இங்ஙனம் என்னை யறிவோன் கர்மங்களால் கட்டப்பட மாட்டான்.\nஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷுபி⁴:|\nகுரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம் ||4-15||\nபூர்வை: முமுக்ஷுபி⁴: அபி = முற்காலத்தில் முக்தியை வேண்டினோரும்\nஏவம் ஜ்ஞாத்வா = இதையுணர்ந்து\nகர்ம க்ருதம் = தொழிலே செய்தனர்\nதஸ்மாத் த்வம் = அதனால் நீயும்\nபூர்வை: பூர்வதரம் க்ருதம் = முன்னோர்கள் முன்பு செய்தபடி\nகர்ம ஏவ குரு = தொழிலையே செய்யக் கடவாய்.\nமுற்காலத்தில் முக்தியை வேண்டினோரும் இதையுணர்ந்து தொழிலே செய்தனர். ஆதலால், முன்னோர்கள் முன்பு செய்தபடி, நீயும் தொழிலையே செய்யக் கடவாய்.\nகிம் கர்ம கிமகர்மேதி கவயோऽப்யத்ர மோஹிதா:|\nதத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽஸு²பா⁴த் ||4-16||\nகிம் கர்ம கிம அகர்ம இதி = எது தொழில்; எது தொழிலல்லாதது என்ற விஷயத்தில்\nகவய: அபி அத்ர மோஹிதா: = ஞானிகளும் இங்கே மயக்கமெய்துகிறார்கள்\nயத் ஜ்ஞாத்வா = எதை தெரிந்து கொள்வதால்\nஅஸு²பா⁴த் மோக்ஷ்யஸே = தீங்கினின்றும் விடுபடுவாய்\nதத் கர்ம தே ப்ரவக்ஷ்யாமி = அந்த கர்மத்தின் தத்துவத்தை உனக்கு சொல்லப் போகிறேன்\n‘எது தொழில்; எது தொழிலல்லாதது’ என்ற விஷயத்தில் ஞானிகளும் மயக்கமெய்துகிறார்கள். ஆதலால் உனக்குத் தொழிலினியல்பை உணர்த்துகிறேன். இதை அறிவதனால் தீங்கினின்றும் விடுபடுவாய்.\nகர்மணோ ஹ்யபி போ³த்³த⁴வ்யம் போ³த்³த⁴வ்யம் ச விகர்மண:|\nஅகர்மணஸ்²ச போ³த்³த⁴வ்யம் க³ஹநா கர்மணோ க³தி: ||4-17||\nகர்மண: அபி = தொழிலின் இயல்பும்\nபோ³த்³த⁴வ்யம் = தெரிய வேண்டும்\nஅகர்மண: ச போ³த்³த⁴வ்யம் = தொழிற் கேட்டின் இயல்பும் தெரிய வேண்டும்\nவிகர்மண: ச போ³த்³த⁴வ்யம் = தொழிலின்மையின் இயல்புந் தெரிய வேண்டும்\nஹி கர்மண: க³தி: க³ஹநா = ஏனெனில் கர்மத்தின் போக்கு ஆழமானது\nதொழிலின் இயல்புந் தெரிய வேண்டும்; தொழிற் கேட்டின் இயல்புந் தெரிய வேண்டும்; தொழிலின்மையின் இயல்புந் தெரிய வேண்டும்; கர்மத்தின் நடை மிகவும் சூழ்ந்தது.\nகர்மண்யகர்ம ய: பஸ்²யேத³கர்மணி ச கர்ம ய:|\nஸ பு³த்³தி⁴மாந்மநுஷ்யேஷு ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத் ||4-18||\nகர்மணி அகர்ம = செய்கையில் செயலின்மையும்\nச அகர்மணி கர்ம = செயலின்மையில் செய்கையும்\nய: பஸ்²யேத் = எவன் காணுகிறானோ\nஸ மநுஷ்யேஷு பு³த்³தி⁴மாந் = அவனே மனிதரில் அறிவுடையோன்\nஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத் = அந்த யோகி அனைத்துக் கர்மங்களையும் செய்கிறவன் (ஆகிறான்)\nசெய்கையில் செயலின்மையும், செயலின்மையில் செய்கையும் எவன் காணுகிறானோ, அவனே மனிதரில் அறிவுடையோன்; அவன் எத்தொழில் செய்கையிலும் யோகத்திலிருப்பான்.\nயஸ்ய ஸர்வே ஸமாரம்பா⁴: காமஸங்கல்பவர்ஜிதா:|\nஜ்ஞாநாக்³நித³க்³த⁴கர்மாணம் தமாஹு: பண்டி³தம் பு³தா⁴: ||4-19||\nயஸ்ய ஸர்வே ஸமாரம்பா⁴: = எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம்\nகாம ஸங்கல்ப வர்ஜிதா: = விருப்ப நினைவு தவிர்ந்தனவோ\nஜ்ஞாந���க்³நி த³க்³த⁴ கர்மாணம் = எவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவோ\nதம் பு³தா⁴: = அவனை ஞானிகள்\nபண்டி³தம் ஆஹு: = அறிவுடையோன் என்கிறார்கள்\nஎவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம் விருப்ப நினைவு தவிர்ந்தனவோ, அவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவாம்; அவனை ஞானிகள் அறிவுடையோனென்கிறார்கள்.\nத்யக்த்வா கர்மப²லாஸங்க³ம் நித்யத்ருப்தோ நிராஸ்²ரய:|\nகர்மண்யபி⁴ப்ரவ்ருத்தோऽபி நைவ கிஞ்சித்கரோதி ஸ: ||4-20||\nகர்ம ப²லா ஸங்க³ம் த்யக்த்வா = கர்மப் பயனிலே பற்றுக் களைந்தவனாக\nநித்யத்ருப்த: நிராஸ்²ரய: = திருப்தியுடையோனாக சார்பற்று நிற்போனாக\nஸ: கர்மணி அபி⁴ப்ரவ்ருத்த: அபி = அவன் கர்மத்தில் நன்கு ஈடுபட்டிருந்தாலும் கூட\nகிஞ்சித் ஏவ ந கரோதி = சிறிது கூட செய்வதே இல்லை (செயலற்றவனாவான்)\nகர்மப் பயனிலே பற்றுக் களைந்தவனாய் எப்போதும் திருப்தியுடையோனாய் எதனிலும் சார்பற்று நிற்போன் செய்கை செய்து கொண்டிருக்கையிலும் செயலற்றவனாவான்.\nஸா²ரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பி³ஷம் ||4-21||\nயதசித்தாத்மா = சித்தத்தை ஆத்மாவால் கட்டுப்படுத்தி\nத்யக்த ஸர்வ பரிக்³ரஹ: = எவ்வித தானங்களும் வாங்குவதைத் துறந்து\nகேவலம் ஸா²ரீரம் கர்ம குர்வந் = வெறுமே சரீரத் தொழில் மாத்திரம் செய்து கொண்டிருந்தாலும்\nகில்பி³ஷம் ந ஆப்நோதி = பாவத்தையடைய மாட்டான்\nஆசையற்றவனாய், சித்தத்தை ஆத்மாவால் கட்டுப்படுத்தி, எவ்வித தானங்களும் வாங்குவதைத் துறந்து, வெறுமே சரீரத் தொழில் மாத்திரம் செய்து கொண்டிருப்போன் பாவத்தையடைய மாட்டான்.\nஸம: ஸித்³தா⁴வஸித்³தௌ⁴ ச க்ருத்வாபி ந நிப³த்⁴யதே ||4-22||\nயத்³ருச்சா² லாப⁴ ஸந்துஷ்ட = தானாக வந்தெய்தும் லாபத்தில் சந்தோஷமுறுவோனாக\nத்³வந்த்³வ அதீத: = இருமைகளைக் கடந்தவனாக\nஸித்³தௌ⁴ அஸித்³தௌ⁴ ச ஸம: = வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை பெற்றான்\nக்ருத்வாபி ந நிப³த்⁴யதே = தொழில் செய்தாலும் அதனால் கட்டுப்படுவதில்லை\nதானாக வந்தெய்தும் லாபத்தில் சந்தோஷமுறுவோனாகி, இருமைகளைக் கடந்து, பொறாமையற்றவனாய் – வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை பெற்றான் தொழில் செய்தாலும் அதனால் கட்டுப்படுவதில்லை.\nயஜ்ஞாயாசரத: கர்ம ஸமக்³ரம் ப்ரவிலீயதே ||4-23||\nக³தஸங்க³ஸ்ய = உலகப் பற்றை ஒழித்து\nமுக்தஸ்ய = உடற்பற்று மமதை ஆகியவற்றை ஒழித்து\nஜ்ஞாநாவஸ்தி²தசேதஸ: = ஞானத்தில் மதி நிலைக்கப் பெற்றவன்\nயஜ்ஞாய ஆசரத: = வேள்வியெனக் கருதித் தொழில்புரிவான்\nஸமக்³ரம் கர்ம ப்ரவிலீயதே = கர்மமெல்லாம் தானே நழுவிப் போய்விடுகிறது\nபற்றுதலகன்றான், விடுதலை கொண்டான், ஞானத்தில் மதி நிலைக்கப் பெற்றான், வேள்வியெனக் கருதித் தொழில்புரிவான் -அவனுடைய கர்மமெல்லாம் தானே நழுவிப் போய்விடுகிறது.\nப்³ரஹ்மார்பணம் ப்³ரஹ்ம ஹவி: ப்³ரஹ்மாக்³நௌ ப்³ரஹ்மணா ஹுதம்|\nப்³ரஹ்மைவ தேந க³ந்தவ்யம் ப்³ரஹ்ம கர்ம ஸமாதி⁴நா ||4-24||\nஅர்பணம் ப்³ரஹ்ம = வேள்வியில் உபயோகப் படும் பொருட்கள் பிரம்மம் தான்\nஹவி: ப்³ரஹ்ம = ஹோமம் செய்யப் படும் திரவியமும் பிரம்மம் தான்\nப்³ரஹ்மாக்³நௌ ஹுதம் = பிரம்மத் தீயில் பிரம்மத்தால் ஓமம் செய்யும் செயலும் பிரம்மம்தான்\nப்³ரஹ்ம கர்ம ஸமாதி⁴நா தேந = பிரம்மத்தின் செய்கையில் ஊன்றி நிற்கின்ற அந்த யோகியினால்\nக³ந்தவ்யம் ப்³ரஹ்ம ஏவ = அடையத்தக்க பயனும் பிரம்மம் தான்\nபிரம்மத்துக்கு அர்ப்பணமாக பிரம்ம அவியை பிரம்மத் தீயில் பிரம்மத்தால் ஓமம் பண்ணுவோன், பிரம்மத்தின் செய்கையில் சமாதானமெய்தினோன், அவன் பிரம்மத்தை அடைவான்.\nதை³வமேவாபரே யஜ்ஞம் யோகி³ந: பர்யுபாஸதே|\nப்³ரஹ்மாக்³நாவபரே யஜ்ஞம் யஜ்ஞேநைவோபஜுஹ்வதி ||4-25||\nஅபரே யோகி³ந: = சில யோகிகள்\nதை³வம் யஜ்ஞம் ஏவ = தேவருக்குச் செய்யப்படும் வேள்வியையே\nஅபரே ப்³ரஹ்மாக்³நௌ = வேறு சிலர் பிரம்மத் தீயில்\nயஜ்ஞேந ஏவ யஜ்ஞம் = வேள்வியையே ஆகுதி செய்து\nஉபஜுஹ்வதி = ஹோமம் செய்கிறார்கள்\nசில யோகிகள் தேவருக்குச் செய்யப்படும் வேள்வியை வழிபடுகிறார்கள். வேறு சிலர் பிரம்மத் தீயில் வேள்வியையே ஆகுதி செய்து வேட்கின்றனர்.\nஸ²ப்³தா³தீ³ந்விஷயாநந்ய இந்த்³ரியாக்³நிஷு ஜுஹ்வதி ||4-26||\nஅந்யே ஸ்²ரோத்ராதீ³நீ இந்த்³ரியாணி = வேறு சிலர் செவி முதலிய இந்திரியங்களை\nஸம்யமாக்³நிஷு ஜுஹ்வதி = அடக்கம் என்னும் அக்னிகளில் ஆகுதி செய்கிறார்கள்\nஅந்யே ஸ²ப்³தா³தீ³ந் விஷயாந்= வேறு சிலர் ஒலி முதலிய புலன் நுகர் விஷயங்களை\nஇந்த்³ரியாக்³நிஷு ஜுஹ்வதி = இந்திரியங்களாகிய தழல்களில் ஹோமம் செய்கிறார்கள்\nவேறு சிலர் உட்கரணத்தை யடக்குதலாகிய சம்யமம் என்ற தீயில் செவி முதலிய இந்திரியங்களை ஆகுதி செய்கிறார்கள். வேறு சிலர் இந்திரியங்களாகிய தழல்களில் ஒலி முதலிய விஷயங்களைச் சொரிகிறார்கள்.\nஆத்மஸம்யமயோகா³க்³நௌ ஜுஹ்வதி ஜ்ஞாநதீ³��ிதே ||4-27||\nஅபரே ஸர்வாணீ இந்த்³ரியகர்மாணி = வேறு சிலர் எல்லா இந்திரியச் செயல்களையும்\nப்ராணகர்மாணி ச = உயிர்ச்செயல்களையும்\nஜ்ஞாநதீ³பிதே = ஞானத்தால் ஒளிபெற்ற\nஆத்ம ஸம்யம யோகா³க்³நௌ = தன்னாட்சியென்ற யோகத் தீயில்\nஜுஹ்வதி = ஹோமம் செய்கிறார்கள்\nவேறு சிலர் ஞானத்தால் கொளுத்துண்ட தன்னாட்சியென்ற யோகத் தீயில் எல்லா இந்திரியச் செயல்களையும் உயிர்ச்செயல்களையும் ஓமம் பண்ணுகிறார்கள்.\nஸ்வாத்⁴யாயஜ்ஞாநயஜ்ஞாஸ்²ச யதய: ஸம்ஸி²தவ்ரதா: ||4-28||\nஅபரே த்³ரவ்யயஜ்ஞா = வேறு சிலர் திரவியத்தால் வேள்வி செய்வோர்\nதபோயஜ்ஞா = தவத்தால் வேட்போர்\nததா² யோக³யஜ்ஞா ச = அதே போல யோகத்தால் வேட்போர்\nஸம்ஸி²தவ்ரதா: யதய: = அகிம்சை முதலிய கொள்கை உடையோர், முயற்சி செய்வோர்\nஸ்வாத்⁴யாய ஜ்ஞாநயஜ்ஞா = சிலர் ஞானத்தால் வேட்போர்\nவிரதங்களை நன்கு பாதுகாக்கும் முனிகளில் வேறு சிலர் திரவியத்தால் வேள்வி செய்வோர்; சிலர் தவத்தால் வேட்போர்; சிலர் கல்வியால் வேட்போர்; சிலர் ஞானத்தால் வேட்போர்.\nஅபாநே ஜுஹ்வதி ப்ராணம் ப்ராணேऽபாநம் ததா²பரே|\nப்ராணாபாநக³தீ ருத்³த்⁴வா ப்ராணாயாமபராயணா: ||4-29||\nஅபரே ப்ராணாயாமபராயணா: = வேறு சிலர் பிரணாயாமத்தில் ஈடுபட்டவர்களாய்\nப்ராணஅபாநக³தீ ருத்³த்⁴வா = பிராணன் அபானன் என்ற வாயுக்களின் நடையைக் கட்டுப்படுத்தி\nஅபாநே ப்ராணம் ப்ராணே அபாநம் = அபானவாயுவில் பிராணவாயுவையும், பிராண வாயுவில் அபானத்தையும்\nஜுஹ்வதி = ஆகுதி பண்ணுகிறார்கள்\nஇனி வேறு சிலர் பிரணாயாமத்தில் ஈடுபட்டவர்களாய், பிராணன், அபானன் என்ற வாயுக்களின் நடையைக் கட்டுப்படுத்தி அபானவாயுவில் பிராணவாயுவையும், பிராண வாயுவில் அபானத்தையும் ஆகுதி பண்ணுகிறார்கள்.\nஅபரே நியதாஹாரா: ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி|\nஸர்வேऽப்யேதே யஜ்ஞவிதோ³ யஜ்ஞக்ஷபிதகல்மஷா: ||4-30||\nஅபரே நியதாஹாரா: = வேறு சிலர் உணவை ஒழுங்குபடுத்தி\nப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி = உயிரை உயிரில் ஆகுதி செய்கிறார்கள்\nஏதே ஸர்வே அபி = இவ்வனைவரும்\nயஜ்ஞவிதோ³ = வேள்வி நெறியுணர்ந்து\nயஜ்ஞக்ஷபிதகல்மஷா: = வேள்வியால் பாவமற்றுப் போயினோர்.\nவேறு சிலர் உணவை ஒழுங்குபடுத்தி உயிரை உயிரில் ஆகுதி செய்கிறார்கள். இவ்வனைவரும் வேள்வி நெறியுணர்ந்து வேள்வியால் பாவமற்றுப் போயினோர்.\nயஜ்ஞஸி²ஷ்டாம்ருதபு⁴ஜோ யாந்தி ப்³ரஹ்ம ஸநாதநம்|\nநாயம் லோகோऽஸ்த்யயஜ்ஞஸ்ய க��தோऽந்ய: குருஸத்தம ||4-31||\nகுருஸத்தம = குரு குலத்தாரில் சிறந்தோய்\nயஜ்ஞஸி²ஷ்ட அம்ருதபு⁴ஜ: = வேள்வியில் மிஞ்சிய அமுதை யுண்போர்\nஸநாதநம் யாந்தி ப்³ரஹ்ம = என்றுமுளதாகிய பிரம்மத்தை எய்துகிறார்கள்\nஅயஜ்ஞஸ்ய அயம் லோக: ந அஸ்தி = வேள்வி செய்யாதோருக்கிவ்வுலகமில்லை\nஅந்ய: குத: = வேறு (பர உலகம்) ஏது\nவேள்வியில் மிஞ்சிய அமுதை யுண்போர் என்றுமுளதாகிய பிரம்மத்தை எய்துகிறார்கள். வேள்வி செய்யாதோருக்கிவ்வுலகமில்லை. அவர்களுக்குப் பரலோகமேது, குரு குலத்தாரில் சிறந்தோய்\nஏவம் ப³ஹுவிதா⁴ யஜ்ஞா விததா ப்³ரஹ்மணோ முகே²|\nகர்மஜாந்வித்³தி⁴ தாந்ஸர்வாநேவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே ||4-32||\nஏவம் ப³ஹுவிதா⁴ யஜ்ஞா = இங்ஙனம் பலவித வேள்விகள்\nப்³ரஹ்மண: முகே² = வேதங்களின் வாயிலாக\nவிததா = விரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன\nதாந் ஸர்வாந் கர்மஜாந் = அவையெல்லாம் தொழிலிலே பிறப்பன\nவித்³தி⁴ = என்று உணர்.\nஏவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே = இவ்வாறுணர்ந்தால் விடுதலை பெறுவாய்\nபிரம்மத்தின் முகத்தில் இங்ஙனம் பலவித வேள்விகள் விரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் தொழிலிலே பிறப்பனவென்றுணர். இவ்வாறுணர்ந்தால் விடுதலை பெறுவாய்.\nஸர்வம் கர்மாகி²லம் பார்த² ஜ்ஞாநே பரிஸமாப்யதே ||4-33||\nபரந்தப பார்த² = பரந்தப அர்ஜுனா\nத்³ரவ்யமயாத் யஜ்ஞாத் = திரவியத்தைக் கொண்டு செய்யப்படும்\nஜ்ஞாநயஜ்ஞ: ஸ்²ரேயாந் = ஞானவேள்வி சிறந்தது\nஅகி²லம் கர்ம: ஸர்வம் = கர்மமெல்லாம்\nஜ்ஞாநே பரிஸமாப்யதே = ஞானத்தில் முடிவு பெறுகிறது\nபரந்தபா, திரவியத்தைக் கொண்டு செய்யப்படும் வேள்வியைக் காட்டிலும் ஞானவேள்வி சிறந்தது. பார்த்தா, கர்மமெல்லாம், முற்றிலும், ஞானத்தில் முடிவு பெறுகிறது.\nதத்³வித்³தி⁴ ப்ரணிபாதேந பரிப்ரஸ்²நேந ஸேவயா|\nஉபதே³க்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வத³ர்ஸி²ந: ||4-34||\nப்ரணிபாதேந பரிப்ரஸ்²நேந ஸேவயா = வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும்\nதத்³ வித்³தி⁴ = அதனை அறிந்துகொள்\nதத்த்வத³ர்ஸி²ந: ஜ்ஞாநிந = உண்மை காணும் ஞானிகள்\nதே ஜ்ஞாநம் உபதே³க்ஷ்யந்தி = உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்\nஅதனை வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும் அறிந்துகொள். உண்மை காணும் ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.\nயஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்ட³வ|\nயேந பூ⁴தாந்ய���ே²ஷேண த்³ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ² மயி ||4-35||\nயஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்ட³வ|\nயேந பூ⁴தாந்யஸே²ஷாணி த்³ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ² மயி ||4-35||\nயத் ஜ்ஞாத்வா = எதை அறிந்து கொண்ட பின்னர்\nபாண்ட³வ புந: ஏவம் மோஹம் = பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கம்\nந யாஸ்யஸி = அடைய மாட்டாயோ\nயேந பூ⁴தாநி அஸே²ஷாணி = இதனால் எல்லா உயிர்களையும், மிச்சமின்றி\nஆத்மநி அதோ² மயி த்³ரக்ஷ்யஸி = நின்னுள்ளேயும், பிறகு என்னுள்ளேயும் காண்பாய்.\nஅந்த ஞானம் பெறுவதனால், பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கமெய்த மாட்டாய். இதனால் நீ எல்லா உயிர்களையும், மிச்சமின்றி நின்னுள்ளே காண்பாய். அப்பால் அவற்றை என்னுள்ளே காண்பாய்.\nஅபி சேத³ஸி பாபேப்⁴ய: ஸர்வேப்⁴ய: பாபக்ருத்தம:|\nஸர்வம் ஜ்ஞாநப்லவேநைவ வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி ||4-36||\nஸர்வேப்⁴ய: பாபேப்⁴ய: அபி = பாவிகளெல்லாரைக் காட்டிலும்\nபாபக்ருத்தம: அஸி சேத் = நீ அதிகப் பாவியாக இருந்தாலும்\nஜ்ஞாநப்லவேந ஏவ = ஞானத்தோணியால்\nஸர்வம் வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி = அப்பாவத்தையெல்லாம் கடந்து செல்வாய்\nபாவிகளெல்லாரைக் காட்டிலும் நீ அதிகப் பாவியாக இருந்தாலும், அப்பாவத்தையெல்லாம் ஞானத்தோணியால் கடந்து செல்வாய்.\nஜ்ஞாநாக்³நி: ஸர்வகர்மாணி ப⁴ஸ்மஸாத்குருதே ததா² ||4-37||\nயதா² ஸமித்³த⁴ அக்³நி = நன்கு கொளுத்துண்ட தீ\nஏதா⁴ம்ஸி ப⁴ஸ்மஸாத் குருதே = விறகுகளைச் சாம்பராக்கி விடுகிறதோ\nததா² ஜ்ஞாநாக்³நி: = அதே போல ஞானத் தீ\nஸர்வகர்மாணி ப⁴ஸ்மஸாத் குருதே = எல்லா வினைகளையும் சாம்பராக்கி விடும்\nநன்கு கொளுத்துண்ட தீ, விறகுகளைச் சாம்பராக்கி விடுதல் போலவே, அர்ஜுனா, ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பராக்கி விடும்.\nந ஹி ஜ்ஞாநேந ஸத்³ருஸ²ம் பவித்ரமிஹ வித்³யதே|\nதத்ஸ்வயம் யோக³ஸம்ஸித்³த⁴: காலேநாத்மநி விந்த³தி ||4-38||\nஇஹ ஜ்ஞாநேந ஸத்³ருஸ²ம் = இவ்வுலகத்தில் ஞானத்தைப் போல்\nபவித்ரம் ஹி ந வித்³யதே = தூய்மை தரும் பொருள் வேறெதுவுமில்லை\nதத் காலேந யோக³ஸம்ஸித்³த⁴: = தக்க பருவத்தில் கடைப்பிடித்து யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன்\nஸ்வயம் ஆத்மநி விந்த³தி = தனக்குத்தானே ஆத்மாவிடம் எய்தப் பெறுகிறான்\nஞானத்தைப் போல் தூய்மை தரும் பொருள் இவ்வுலகத்தில் வேறெதுவுமில்லை. யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன் தானாகவே தக்க பருவத்தில் அதைத் தனக்குள் கிடைக்கப் பெறுகிறான்.\nஸ்²ரத்³தா⁴வாம்¿ல்லப⁴தே ��்ஞாநம் தத்பர: ஸம்யதேந்த்³ரிய:|\nஜ்ஞாநம் லப்³த்⁴வா பராம் ஸா²ந்திமசிரேணாதி⁴க³ச்ச²தி ||4-39||\nஸம்யதேந்த்³ரிய: = இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாக\nதத்பர: ஸ்²ரத்³தா⁴வாந் = சாதனையிலேயே ஒன்றிய சிரத்தையுடையோன்\nஜ்ஞாநம் லப⁴தே = ஞானத்தையடைகிறான்\nஜ்ஞாநம் லப்³த்⁴வா = ஞானத்தையடைந்த பின்\nஅசிரேண பராம் ஸா²ந்திம் அதி⁴க³ச்ச²தி = விரைவிலே பர சாந்தி பெறுகிறான்\nபிரம்மத்தைப் பரமாகக் கொண்டு, இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாய், சிரத்தையுடையோன் ஞானத்தையடைகிறான். ஞானத்தையடைந்த பின் விரைவிலே பர சாந்தி பெறுகிறான்.\nநாயம் லோகோऽஸ்தி ந பரோ ந ஸுக²ம் ஸம்ஸ²யாத்மந: ||4-40||\nஅஜ்ஞ ச ஸ்²ரத்³த³தா⁴ந் ச = அறிவும் சிரத்தையுமின்றி\nஸம்ஸ²யாத்மா விநஸ்²யதி = ஐயத்தை இயல்பாகக் கொண்டோன் அழிந்து போகிறான்\nஸம்ஸ²யாத்மந: அயம் லோக: ந அஸ்தி = ஐயமுடையோனுக்கு இவ்வுலகமில்லை\nபர: ந ஸுக²ம் ச ந = மேலுலகமில்லை; இன்பமுமில்லை\nஅறிவும் சிரத்தையுமின்றி ஐயத்தை இயல்பாகக் கொண்டோன் அழிந்து போகிறான். ஐயமுடையோனுக்கு இவ்வுலகமில்லை; மேலுலகமில்லை; இன்பமுமில்லை.\nஆத்மவந்தம் ந கர்மாணி நிப³த்⁴நந்தி த⁴நஞ்ஜய ||4-41||\nயோக³ ஸந்ந்யஸ்த கர்மாணம் = யோகத்தால் செய்கைகளைத் துறந்து\nஜ்ஞாந ஸஞ்சி²ந்ந ஸம்ஸ²யம் = ஞானத்தால் ஐயத்தை அறுத்து\nஆத்மவந்தம் = தன்னைத் தான் ஆள்வோனை\nகர்மாணி ந நிப³த்⁴நந்தி = கட்டுப்படுத்த மாட்டா\nயோகத்தால் செய்கைகளைத் துறந்து, ஞானத்தால் ஐயத்தை அறுத்துத் தன்னைத் தான் ஆள்வோனை, தனஞ்ஜயா\nசி²த்த்வைநம் ஸம்ஸ²யம் யோக³மாதிஷ்டோ²த்திஷ்ட² பா⁴ரத ||4-42||\nதஸ்மாத் பா⁴ரத = ஆகவே பாரதா\nஹ்ருத்ஸ்த²ம் = நெஞ்சில் நிலைகொண்டிருக்கும்\nஅஜ்ஞாநஸம்பூ⁴தம் ஆத்மந: ஏநம் ஸம்ஸ²யம் = அஞ்ஞானத்தால் தோன்றும் இந்த ஐயத்தை\nஜ்ஞாந அஸிநா: சி²த்த்வா = ஞானவாளால் அறுத்து\nயோக³ம் ஆதிஷ்ட²: உத்திஷ்ட² = யோக நிலைகொள், எழுந்து நில்\nஅஞ்ஞானத்தால் தோன்றி நெஞ்சில் நிலைகொண்டிருக்கும் இந்த ஐயத்தை உன் ஞானவாளால் அறுத்து யோக நிலைகொள். பாரதா, எழுந்து நில்.\nஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்\nஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த\nஉரையாடலில் ‘ஞான கர்ம ஸந்யாஸ யோகம்’ எனப் பெயர் படைத்த\nஒரீஇ – சில ஐயங்கள்\nவடமொழி ஆளுமை அல்ல, அறிமுகம் போதும்…\nசம்ஸ்க்ருதத்தில் தெய்வத�� தமிழ் திருப்பாவை…\nஅம்பேத்கர், சம்ஸ்க்ருதம், சாதிய ஒழிப்பு\nஅழிவற்ற புத்தகம் – அமரகோசம்\nகடல் போன்ற காளிதாசன் புகழ்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/umarsheriff.html", "date_download": "2020-01-27T13:13:54Z", "digest": "sha1:6DQTHDKZSWAIC5O3Y2SIG6LHCJIZC5O5", "length": 20057, "nlines": 354, "source_domain": "eluthu.com", "title": "செரிப் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 24-Jun-1982\nசேர்ந்த நாள் : 18-Jan-2014\nசெரிப் - படைப்பு (public) அளித்துள்ளார்\nசெரிப் - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nசத்தமாய் ஓர் செய்தி உன்\nஉன் விரல் கோதுவது எப்போ\nமுத்தங்கள் பதிப்பது தான் எப்போ\nசெல்லக் குட்டி சின்னக் கண்ணா\nஇருண்ட வானம் நீர் தெளி\nஆர் எஸ் கலா :\nஆர் எஸ் கலா :\nஆஹா மிக்க நன்றி சகோ வாருங்கள் 😊\t29-Aug-2019 9:21 pm\nகர்னல் விடுப்புக்கு சரி என்றதும், அத்தான் பயணசீட்டு பதிவேற்றினேன் இப்போ , நம் கிராமத்திலே ஒளிமழையாய் வரும் தீபாவளி மறவாமல் நிற்பேன் உன் எதிரில் மாலையுடன் அப்போ . ..... மிக ரம்மியமான கிராமியக்கவிதை , வெகு அருமை மிகவும் ரசித்தேன் , வாழ்த்துக்கள் கவிஞர் கலா அவர்களே . 29-Aug-2019 9:10 pm\nஏப்பா... அத்தை மகன் யாருப்பா...அது.. சீக்கிரம் வாப்பா...\nசெரிப் - மேகலை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nநத்தை முதுகில் பயணம் செய்யும்\nஇன்னும் இழுத்து பிடித்து பிடித்து\nஉன் பார்வையில் என் மொட்டுகள்\nசெரிப் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇடைகாலம் விட்ட குறைகளை உன்\nவிடைபெற்று பேசாமல் விலகியது உன் விரல்தொட்டு ஆரம்பம் செய்கிறது..\nநாம் எடைகூட்டி அன்பினை அழகாக்குவோம்..\nசெரிப் - படைப்பு (public) அளித்துள்ளார்\nசெரிப் - ஜெய் ரெட்டி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஆடிப்பாடி என் விரலில் விட்டு\nசென்ற வண்ணக் கலவை போல்\nஓடிச் சென்றாலும் உன் உள்ளமது\nஎன் இதய வீணையோடு சுதி சேர\nநாடி பிடித்து பார்க்காதே என்\nவீடு தேடி வந்து உன் இன்முகம்\nகாட்டி விடு நான் குணமடைய...\nசெரிப் - படைப்பு (public) அளித்துள்ளார்\nசெரிப் - சக்கரைவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nவண்ணவண்ண வண்டினங்கள் பறந்துலவி சேர்க்கையிட\nபுன்னகைப் பூக்களதும் வாய்திறந்து தேனவிழ்க்க\nபெண்மோகம் தூண்ட ஆணுணர்வு விஞ்சிநிற்க\nசன்னலோரப் பார��வையில் என்னையிழுத்துச் சாய்த்தவளே\nஎண்ணங்கள் ஆயிரமாய் என்மனதை வாட்டுதடி\nகன்னமிரண்டின் உரசலுக்கு உணர்ச்சிகள் கூடுகையில்\nபின்னமோ உன்மனது முழுமைதான் எப்போ\nதகா பின்னம் தகு பின்னம் ஆவதற்கும் வழியுண்டு . தன்னால் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா 16-Feb-2019 3:36 pm\nஇது தகா பின்னம் ஐயா..\nசெரிப் - செரிப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nவாலிப வண்ணத்தின் ஓவியமே நீ\nமானிட எண்ணத்தின் காவியமே நீ\nஜானிடை மெல்லியதின் தங்கமே னி\nவானடை மழைதன்னின் மேகமே னி\nகாலத்தின் வேகத்தில் நொடிமுள்ளே நீ\nகாதலின் மோகத்தில் பனைகள்ளே நீ\nபேரிடர் மோதலின் பனிப்பூவே நீ\nகோரிடும் வறியோர்க்கு செல்வமே நீ\nபொருத்தவா பார்க்கிறாய் பொய்களை நீ கூட்டி...\nசெரிப் - செரிப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஉன் போதையில் என் பாதை\nஉன் கண்ஜாடையில் என் காலம் கடத்திவிட்டேன்..\nஉன் கைத்தாங்கலில் நான் இமயம்\nமண் பொருளாய் இருந்த என்னை\n மன்னவனின் மடிமீது உடல் கிடத்தி\nசெரிப் - செரிப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\n\"உங்க மனைவிக்கு கோவம் வந்தா என்ன நடக்கும்..\n\"ம்ம்ம்...மூஞ்சில ஓங்கி ஒரு அறை...\"\n\"ம்ம்ம்...அவளுக்கு மட்டுந்தான் அறைய தெரியுமா.....நம்மளும் அறைவோம்ல...\"\n(பெருமூச்சுடன்...)\"ம்ஹும்....அதான் இல்லை...அவ அறையுறதுக்கு முன்னாடி நானே... என்னை அறைஞ்சுக்குவேன்ல...எப்பிடி....\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/priyanka-pairs-with-sivakarthikeyan/", "date_download": "2020-01-27T14:11:14Z", "digest": "sha1:KWIUBOEFJ33GTYPFQYBLY3HARJAYKB72", "length": 10699, "nlines": 136, "source_domain": "gtamilnews.com", "title": "டாக்டர் சிவகார்த்திகேயன் நாயகியாக தெலுங்கு பிரியங்கா - G Tamil News", "raw_content": "\nடாக்டர் சிவகார்த்திகேயன் நாயகியாக தெலுங்கு பிரியங்கா\nடாக்டர் சிவகார்த்திகேயன் நாயகியாக தெலுங்கு பிரியங்கா\nதன் படங்களின் வசூலின் மூலம் நட்சத்திர நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தயாரித்து அதன் மூலம் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம���ம் முன்னிலை பெற்று வருகிறது. இந்த இருவரும் ‘ஹீரோ’ படத்தில் இணைந்தனர். ‘ஹீரோ’ வெற்றிக்காக காத்திருக்கும் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது வெற்றியை உறுதியாக்கியுள்ளது.\n‘கோலமாவு கோகிலா’ மூலம் அனைவரையும் கவர்ந்த இயக்குநர் நெல்சன், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இதன் படப்பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் வழங்க, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. ’டாக்டர்’ எனப் பெயரிட்டுள்ள இந்தப் படத்தில் ‘கேங்க் லீடர்’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான பிரியங்கா நாயகியாக நடிக்கிறார். ‘டாக்டர்’ மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களைக் கவரவுள்ளார்.\nஇதில் வினய், யோகி பாபு, இளவரசு, அர்ச்சனா, ’கோலமாவு கோகிலா’ டோனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்க, விஜய கார்த்திக் ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார். கலை அரசு இணை தயாரிப்பாளராகவும், டி.ஏழுமலையான் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.\nஇந்தப் படம் தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் கேட்ட போது, ” ஆக்‌ஷன், த்ரில்லர், காமெடி என அனைத்துமே அடங்கியது தான் கதை. இந்த ஜானர் என்று அடக்கிவிட முடியாது. ‘டாக்டர்’ என்று தலைப்பிட்டுள்ளோம். இதில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளனர். சென்னை மற்றும் கோவாவில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். விஜய் டிவியில் பணிபுரியும் போதிலிருந்தே சிவகார்த்திகேயனைத் தெரியும். அப்போதிலிருந்து சுமார் 12 ஆண்டுகளாக எங்களது நட்பு தொடர்கிறது. எதிர்காலத்தில் ஒரு படம் பண்ணனும் என்று பேசுவோம். ‘கோலமாவு கோகிலா’ படத்துக்குப் பிறகு அவருக்கு தகுந்த மாதிரியான கதையும் அமைந்தது. சொன்னேன்.. உடனே ஒ.கே சொல்லிட்டார்… தொடங்கிட்டோம்” என்று தெரிவித்தார்.\nஇந்தப் படத்தின் பூஜையில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனர் கே.ஜே.ராஜேஷ், சிவகார்த்திகேயன், இயக்குநர் நெல்சன், யோகி பாபு, வினய், நாயகி பிரியங்கா, இணை தயாரிப்பாளர் கலை அரசு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.\nஅடுத்தாண்டு பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக உருவாகியிருக்கும் ’டாக்டர்’ படத்தின் பயணம் இன்று முதல் தொடங்குகிறது.\nஜடா பார்த்தவர்களை கோபப்படுத்திய ஏபி ஸ்ரீதர்\nமாஸ்டர் படம் விலை குறைத்து விற்ற மாஸ்டர் பிளான்\nஹலிதா ஷமீமின் அடுத்தபடம் குருநாதர்கள் புண்ணியத்தில் முடிந்தது\nயோகிபாபுவின் பன்னிகுட்டி பட ட்ரைலர் நாளை முதல்\nரஜினியை இலங்கைக்கு அழைத்த முதல்-மந்திரி\nமீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்\nவாய்ப்புக்காக கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்\nசைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு\nதர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்\nரம்யா பாண்டியன் மிரள வைக்கும் மாடர்ன் லுக் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/856514.html", "date_download": "2020-01-27T12:14:53Z", "digest": "sha1:IURBRGXTFPNCFRKWWGTF5CALW6SGTM4U", "length": 7036, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள்!!", "raw_content": "\nJuly 18th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவவுனியாவில் தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவர் நினைவுச்சிலையடியில் இன்று (17.07.2019) காலை 8.30 மணியளவில் வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் அனுசரணையில் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.\nஇந் நிகழ்வில் சோமசுந்தரப்புலவரின் நினைவுரையினை தமிழருவி சிவகுமார் நிகழ்த்தியதுடன் வவுனியா விபுலானந்தக்கல்லூரி மாணவர்களின் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை பாடசாலைப்பாடியதுடன் சோமசுந்தரப்புலவரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇந் நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர்கள், வவுனியா நகரசபை செயலாளர் தயாபரன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் , பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், செயலாளர் மாணிக்கம் ஜெகன், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் ரவீந்திரன் , வர்த்தக சங்க உறுப்பினர்கள், நகரசபை ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தகர்கள் விபுலானந்தாக்கல்லூரி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.\nமுச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்\nகோட்டாபயவை கைது செய்வதற்கான நடவடிக்கை என்னாலேயே தடுக்கப்பட்டது: விஜயதாஸ\nவீட்டுத்தோட்டம், இயற்கை சேதன பசளை தொடர்பான ஊக்குவிப்புச் செயலமர்வு\nதொழில் வாய்ப்புகளற்றிருக்கும் பெண்களுக��காக கைத்தறி தொழிற்பயிற்சி நிலையம்\nவவுனியாவில் மக்கள் சந்திப்பினை மேற்கொண்டார் நாமல் ராஜபக்ஷ\nரணிலின் நாடகத்தில் சிறந்த நடிகன் அமைச்சர் ஹக்கீம்- தேசிய காங்கிரஸின் மேலதிக தேசிய அமைப்பாளர்\nமட்டக்களப்புவில் விஞ்ஞானம்த் திட்டம் ஆரம்பித்து வைப்பு\nபெண் தலைமைத்துவ குடும்பங்களின் வறுமையை சுயதொழில் ஊடாக போக்க வேண்டும்- சரவணபவன்\nமுறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு களத்தில் 6000 க்கும் அதிகமான தேர்தல் கண்காணிப்பாளர்கள்\n5 தமிழ்க் கட்சிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் மிக ஆபத்தானவை\nமட்டக்களப்புவில் விஞ்ஞானம்த் திட்டம் ஆரம்பித்து வைப்பு\nபெண் தலைமைத்துவ குடும்பங்களின் வறுமையை சுயதொழில் ஊடாக போக்க வேண்டும்- சரவணபவன்\nபிரதமர் பதவியே அதிக அதிகாரங்களை கொண்டது என்ற கருத்து பொய்யானது – சம்பிக்க\nயுத்தம் குறித்து பேச அரசியல் கட்சிகளுக்கு உரிமையுள்ளது – பந்துல\nரணிலின் நாடகத்தில் சிறந்த நடிகர் ஹக்கீம்- முஸ்தபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/158725-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%87/?tab=comments", "date_download": "2020-01-27T11:33:08Z", "digest": "sha1:WNU6RPGDFDUMFN54FXNLXUMNTAV5OUB6", "length": 55534, "nlines": 594, "source_domain": "yarl.com", "title": "அதே சிரிப்பு அதே..... - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nஊரில அந்தகாலத்தில பெண்கள் வயதுக்கு வந்த பின்போ அல்லது பருவமடையப்போகிறாள் என்ற அறிகுறிகள் தெரிந்தவுடன் தனியாக வெளியே செல்வதற்கு அநேகமான வீடுகளில் தடை போடுவார்கள்.அப்பா, அண்ணா ,தம்பி போன்றோரின் துணையுடன் தான் செல்வார்கள்.பக்கத்துவீட்டு அக்காமாருக்கு சில தம்பிமாரை துணைக்கு அனுப்புவினம், ஆனால் தங்கச்சிமாருக்கு பக்கத்துவீட்டு அண்ணமாரை அனுப்பமாட்டினம் அந்த விசயத்திலமட்டும் சனம் தெளிவாக இருக்கும்.சுரேசும் உப்படி இரண்டு மூன்று அக்காமாருக்கு போடிகார்ட் வேலை பார்த்திருக்கிறான்.பக்கத்துவீட்டில நாலு பொம்பிளை பிள்ளைகள் மூத்தவர் உயர்தரம் படிக்கும் பொழுது சுரேஸ் ஏழாம் வகுப்பு படிக்கிறான் .இரண்டாவது அக்கா பத்தாம் வகுப்பு .அடுத்த இரண்டு பெண்களும் ஐந்தாம் ,மூன்றாம்.வகுப்பு படித்துகொண்டிருந்தார்கள். பக்கத்துவீட்டு குடும்பத்தலைவர் வெளி மாகாணத்தில் பணிபுரிந்தபடியால் ,அக்காமார் தூர இடங்களுக்கு செல்வதென்றால் சுரேசை துணைக்கு அழைத்து செல்வார்கள்.\nசுரேஸ் அந்த வீட்டுக்கார அம்மாவை பக்கத்து வீட்டு அண்ரி என்றுதான் அழைப்பான்.காரணம் அவனுக்கு கன அண்ரிமாரை தெரியும் பக்கத்துவீட்டு அண்ரி,முன்வீட்டு அண்ரி பின் வீட்டு அண்ரி இப்படி பல அண்ரிமார் உண்டு. மற்ற அண்ரிமாருக்கு ஆண்பிள்ளைகள் இருந்தபடியால் பக்கத்து வீட்டு அண்ரியுடன் கொஞ்சம் பாசம் அதிகமாகவே இருந்தது.\nபனை ஒலை வேலிதான் இரண்டு வீட்டுக்கும் தடுப்புச்சுவர்.இரண்டு வருசத்திற்கு ஒருக்கா தான் அது அடைபடும் .வேலியடைச்ச ஒரு மாசத்தின் பின் இரண்டு மூன்று பனை மட்டையை விலத்தி ஒரு சிறிய பொட்டை இரண்டு வீட்டாரும் உருவாக்கிவிடுவார்கள்.அந்த பொட்டுக்குள்ளால் தான் இருவீட்டாரும் பண்டமாற்று செய்வார்கள்.சீனி,மிளகாய் தூள்,அரிசி போன்றவை பரிமாறப்படும்.காலப்போக்கில ஊர் நாய்கள் எல்லாம் அந்த பொட்டுக்குள்ளால் புகுந்து போய் பொட்டை பெரிதாக்கிவிடும்.அதுமட்டுமல்ல நாய்கள் போய் வந்தபடியால் பனைமட்டையில் இருக்கும் முள்ளுகளும் தேய்ந்துபோய்விடும் இதனால் சுரேஸ்க்கு உடலில் கிறுக்கல் விளாமல் பக்கத்துவீட்டை போய்வரக்குடியதாக இருந்தது.\nஇரண்டு வீட்டு அம்மாக்களும் ஊர்விடுப்பு கதைக்கும் டெஸ்க்டொப் அந்த பொட்டுதான்,முகம் தெரியாமல் கதை த்துக்கொண்டிருப்பினம் ,ஆறுமாதம் போனபிறகு கறையான் ஒலையை சாப்பிட தொடங்க அதில ஒரு சிறிய விரிசல் பிறகு கறையானை தட்டிவிடுகிற சாட்டில அந்த இடத்தில் முகம் பார்த்து கதைக்க கூடிய ஒரு வின்டோ திறக்கப்பட்டுவிடும்.\nகுமுதினி அக்காவை நண்பிகளின் வீட்டுக்கு அழைத்து செல்வதற்க்குகூறிய அழைப்பு சுரேஸ்க்கு இந்த வின்டோவால் தான் வரும் .வின்டோவால் அழைப்பு வர பொட்டுக்குள்ளால் புகுந்து சுரேஸ் பக்கத்து வீட்டு அக்காவுக்கு மெய்பாதுகாவலன் வேலை செய்ய செல்வது வழமையாக இருந்தது.குமுதினி சாதாரண யாழ் அழகி.அதாவது வட இந்தியழகி அல்ல . இப்படித்தான் ஒரு நாள் இருவரும் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு இளைஞன் இரண்டு தரம் அவர்களை கடந்து சென்றான்,மூன்றாம்தரம் செல்லும் பொழுது ஒரு கடிதத்தை கீழே போட்டுவிட்டு வெகு சீக்கிரமாக சைக்கிளை ஒட்டிச்சென்றான்.சுரேஸ் அதை குனிந்து எடுக்க செல்ல ,சுரேஸ் எடுக்காதையடா அதை, கேதியா என்னோட நடந்து வா ,ஊத்தைவாலி என்று திட்டியபடியே அவளும் ஓட்���மும் நடையுமாக சினேகிதி வீட்டை போய் சேர்ந்தார்கள்.இதை ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாம் என குமுதினி கேட்டபடியால் சுரேஸும் ஒருத்தரிடமும் சொல்லவில்லை.\nகுமுதினிக்கு பேரதேனியா பல்கலைகழகத்தில் விஞ்ஞான பீடத்திற்கு அனுமதி கிடைத்தது..குமுதினி முதல் முதலாக பேரதனியா செல்லப்போகின்றாள் தாயாருக்கு தனியாக அனுப்ப பயமாக இருந்தது. ஊரில தெரிந்தவர்கள் யாரவது அங்கு படிக்கிறார்களா என விசாரித்ததில் பக்கத்து ஊர் குகன் இன்ஞினியரிங் படிப்பதாக அறிந்து கொண்டார்கள் , பெடியனுடன் அனுப்ப அவர்களுக்கு விருப்பம் வரவில்லை .நண்பி ஒருத்தி மூலம் வேறு பாடசாலை மாணவியின் அறிமுகம் கிடைத்து இருவரும் ஒன்றாக ஒரே நாளில் பயணம்செய்ய ஏற்பாடு செய்தார்கள்.\nஅந்த ஊரில் கந்தையரின் கார் தான் புகையிரத நிலையம் ஆஸ்பத்திரி போன்ற தேவைகளுக்கு ஊர்மக்கள் பாவிப்பார்கள். வீட்டில் உள்ளோர் கண்ணீர் சிந்தியபடியே அவளை கந்தையரின் காரில் அனுப்பி வைத்தனர் .கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு போற வழியில் அவளது புதிய பல்கலைகழக நண்பியையும் ஏற்றி சென்றார்கள் .கந்தையரின் சோமசெட் காரில் குறைந்தது எட்டு பேரை ஏற்றலாம் . முன்சீற்றில் சுரேஸ் அவனுக்கு பக்கத்தில் இடையில் ஏறிய அக்காவின் அப்பா இருப்பதற்காக\n\"தம்பி டேய் ஒரு காலை தூக்கி இஞ்சால் போடு ஐயாவுக்கு இருக்க வசதியாக இருக்கும் \"டிரைவர் சொன்னதிற்கு ஏற்ப ஒருகாலை சாரதியின் பக்கம் போட்டான்.இப்பொழுது அவனது இரண்டு காலுக்கும் நடுவில் கந்தையரின்ட காரின் கியர்,ஒவ்வொரு முறையும் அவர் கியர் போடும் பொழுதும் நெஞ்சுக்குள் ஒருவித பயம் வந்து போகும்.\nபயணச்சீட்டை பெற்றுகொண்டார்கள் ,வாசலில் நின்ற டிக்கட் பரிசோதகர் மேடை சீட்டு வாங்காதவர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என சொல்லவே மூன்று மேடைச்சீட்டை வாங்கி உள்ளே ஐந்து பேர் சென்றார்கள்.\nபுகையிரதம் வருவதற்கு சில வினாடிகளுக்குமுன் சைக்கிளில் ஒரு கூட்டம் பாட்டுக்கள் பாடியபடி புகையிரதநிலையைத்தை வந்தடைந்தார்கள்.இரு பயணச்சீட்டை மட்டும் பரிசோதகரிடம் காட்டிய படியே அந்த கூட்டம் உள்ளே சென்றது.\n\"சுரேஸ் அந்த ஊத்தவாலி சனியனும் இந்த ரெயினில வருகுது போல கிடக்குதடா\"\n\"ஒமக்கா அவர் தான் \"\nஉந்த பெடியள் செட்டுக்குள்ள கந்தையா வாத்தியின்ட இஞ்ஞினியர் பெடியன் குகன் ���ிற்கிறான் போலகிடக்கு சொல்லியபடி குமுதினியின் புது நண்பியின் அப்பா அந்த கூட்டத்தை நோக்கி சென்றார்.அதே நேரம் அட அங்க பாருடா சரக்குகள் கூட்டம் நிற்குது கிட்ட போய் நின்றால் அதுகள் ஏறும் கொம்பாட்மன்டில் நாங்களும் ஏறலாம் என்றபடி அந்த பெடியள் கூட்டம் இவர்களை நோக்கி வந்தது.\n\"ஹலோ அங்கிள் ,என்ன கொழும்புக்கோ\"\n\"இல்லை, இல்லை என்ட மகளும் அவவின்ட சினேகிதபிள்ளையும் பெரதேனியா கம்பஸ்க்கு போயினம்,யாராவது தெரிந்த ஆட்கள் வருவினமோ என்று பார்த்துகொண்டிருந்தனான் கடவுளாக பார்த்து உம்மை காட்டி போட்டார், \"\nவாரும் வாரும் உம்மை அவையளுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறன் ,ஒருக்கா வடிவாய் பார்த்து கொள்ளும்\"\nதனது மகளையும்,குமுதினியையும் அறிமுகம் செய்து வைத்தார்.குமுதினி சுரேசை பார்த்த பார்வை இந்த ஊத்தைவாலி இஞ்ஞினியராம் என்ற மாதிரி இருந்தது \"அன்ன கோச்சி எனவா\" என்றபடியே பித்தளை மணியை ரயில்வே சிப்பந்தி அடிக்க ,சகலரும் தங்களதுபொதிகளை தூக்கி கொண்டு முன்னுக்கு வந்து நின்றார்கள் .சிலர் முருங்கைக்காயை பழைய புதினப்பத்திரிகையால் சுற்றி சணல் கயிற்றால் கட்டியிருந்தனர் வேறு சிலர் பிலாப்பழத்தை மாட்டுத்தாள்(சீமேந்து பை)பேப்பரால் சுற்றி கொண்டுவந்திருந்தனர். யாழ் தேவி புகையை தள்ளிக்கொண்டு தனது வெக நடையில் ஆடி அசைந்து வளைந்து குலுங்கி வந்துகொண்டிருந்தாள்.புகையிரத நிலைய அதிபர் ஒரு வளையத்தோடும்,சிவத்த கொடியுடனும் வந்து நிற்க இன்னொரு சிப்பந்தி இன்ஞின் டிரைவரிடம் வளையத்தை வாங்க தயாராக இருந்தார்.அதிபர் சிவத்த கொடியை காட்டி வளையத்தை கொடுக்க யாழ்தேவி தனது வேக நடையை மெல்ல மெல்ல குறைத்து நின்றாள்.\nசனம் அடிபட்டு முண்டியடித்து பொதிகளுடன் ஏறினர்,சிலர் பொதிகளை யன்னலூடாக கொடுத்தனர் .\n\"குகன் டேய் இங்கவாடா\" என்ற சத்தம் ஒரு பெட்டியிலிருந்து வந்தது.\n\"என்னுடைய பிரன்ட்ஸ் அந்த கொம்பார்ட்மன்டில் இருக்கினம் அதுல இடமிருக்கு வாங்கோ\" என அழைத்தான்.\nகுமுதினி தனது குடும்பத்தினரையும்,நண்பி தனது அப்பாவையும் பார்த்தார்கள் அனுமதி பெறுவதற்கு அவர்கள் தலையை ஆட்டி அவருடன் போ என்று அனுமதி கொடுத்தனர்.\nமூவரும் அந்த கொம்பார்ட்மன்டில் ஏறிக்கொண்டனர்.அதில் பல ஆண்கள் பெண்கள் என இருந்தனர் எல்லோரும் பல்கலைகழகத்தில் படிப்பவர்கள் என பார்த்தவுடனே தெரிந்தது.சில புது மாணவர்களும் ,பல பழைய மாணவர்களும் இருந்தனர்.விசில் சத்தத்துடன் சிவத்த பச்சை கொடி காட்டப்பட கூ கூ என்ற ஒசை எழுப்பிய படி மெதுவாக யாழ்தேவி அசைந்தாள்.கையை அசைத்து விடைபெற்றனர் ,கண்ணீர் சிந்தியபடி சிலர் , மறக்காமல் போய் சேர்ந்தவுடன் கடிதத்தை போடு என்று ஒரு சிலர் சொல்லி விடை பெற்றனர் .காரில் மயான அமைதி நிலைவியது.கந்தையரும் ,மற்ற பெரியவரும் முன்னுக்கு இருந்து அரசியல் பேச தொடங்கிவிட்டார்கள் இருவரும் தமிழர்விடுதலைக்கூட்டணியின் ஆதரவாளர்கள் சிங்கள அரசியல்வாதிகளை குறைகூறிகொண்டே வந்தனர்\nசாந்தினியும் சார்ளினியும் அழுது கொண்டே காரிலிருந்தனர் .பாமினி அவர்களை சமாதனப்படுத்திகொண்டிருந்தாள்.\nசுரேஸ் யன்னலூடாக நட்சத்திரங்களை பார்த்த படியே எதிர்காலத்தை பற்றி கனவு காண தொடங்கிவிட்டான். தனக்கு வெளி மாகாணத்தில் அனுமதி கிடைத்தால் புகையிரதத்தில்இவர்களை போன்று சந்தோசமாக செல்ல முடியும் சாந்தினிக்கும் அங்கு கிடைத்தால் அவளையும் அழைத்து செல்லலாம் இருவரும் ஒன்றாக வேல செய்யலாம் என அவனது கனவுகள் நீன்று கொண்டே போனது .கந்தையரின் கார் பெரியவரின் வீட்டு கேற்றடியில் நிறுத்தியவுடன் ,அவனது கனவும் கலைந்தது.\nமுன் சீட் காலியானதை தொடர்ந்து அவன் அந்த சீட்டிலிருக்க வேண்டிய நிலை ஏற்பட அங்கு போய் அமர்ந்து கொண்டான். அவனது கனவு தொடர கந்தையரின் பேச்சு தடையாக இருந்தது.அவருக்கு சினிமாவும் அரசியலும் அத்துப்படி.\n\"டேய் எம்.ஜி ஆரின்ட உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பார்த்திட்டியா\"\n\"நான் பார்த்திட்டேன் ஓவ்வோரு நாட்டிலயும் ஓவ்வோரு பாட்டுடா.வாத்தியார் இந்த படத்தில பட்டையை கிளப்பிறார்\"\n\"ம்ம் ம்ம் ம்ம்\" என அவன் தலையை அசைக்க ,ஒரு பாட்டை விசில் அடிச்சு பாடிக்கொண்டே காரை ஒட்டினார்.\nவீடு வந்தவுடன் பொக்கற்றிலிருந்த காசை எடுத்து கந்தையரிடம் கொடுத்தான்.காசை எண்ணிப்பார்த்த கந்தையர் தலையை சொறிந்தபடி\n\"தம்பி காசு காணது இன்னும் ஒரு 10 ரூபாவை வாங்கி தாரும்\"\n\"ஏன் அண்ணே நீங்க முதலில் சொன்னது இவ்வளவுதானே\"\n\"நான் நினைச்சன் போனவுடனே திரும்பி வாரது என்று ஆனால் நின்று வந்தபடியால் கொஞ்சம் கூட வாங்கி தாரும்\"\nஉள்ளே சென்ற பாமினி பத்து ரூபா தாளை சுரேஸிடம் கொடுத்தாள் அவன் அதை வாங்கி கந்தையரிடம் கொடு���்க அவர் பல்லை இழித்தபடி வாங்கி கொண்டார். நெடுகளும் வேலி அடைக்க வேண்டியிருக்கு இந்தமுறை தகரத்தால் அடைத்துவிடுவோம் என சுரேஸின் வீட்டுகாரரும் பக்கத்து வீட்டுக்காராரும் முடிவெடுத்தனர்.இனிமேல் நீ அதிகம் பக்கத்துவீட்டை போகதே என அம்மா சொல்லிவிட்டார்,ஒம் என்று தலையை ஆட்டிவிட்டு ஏன் என்ற கேள்வியை கேட்காமல் விட்டுவிட்டான் மனதில் ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது அவனுக்கு .முதல்நாள் அவன் சாந்தினியை பார்த்து புன்னகைத்ததின் எதிரொலியோ எண்ணிகொண்டான்.\nஇப்பொழுது பக்கத்து வீட்டு அண்ரி உதவிகளுக்கு இவனை கூப்பிடுவதில்லை.பாமினியும் யாழ்பல்கலைகழக்த்தில் அனுமதி கிடைத்து அங்கு நிரந்தரமாக இருந்து படிப்பதற்கு சென்றுவிட்டாள் .\n.சாந்தினியும் சாலினியும் சைக்கிளின் தனியாக செல்வார்கள் .துணைக்கு அவர்களுக்கு தம்பிமார் தேவைப்படவில்லை.சாந்தினி அந்த நால்வரிலும் அழகானவள் அத்துடன் நிறமும் .சின்ன வயதிலிருந்தே சுரேஸுக்கு அவள் மீது ஒருவித ஈர்ப்பு இருந்தது .\n\"மச்சான் இப்படியே ஒருதலை காதலில் இருந்தால் யாரும் கொத்திகொண்டு போய்விடுவாங்கள் சோதனை முடிஞ்சுதுதானே போய் கதையடா\" என்றார்கள் நண்பர்கள். துணிவே துணை என்று போட்டு சுரேஸ் கிட்ட போனான் அதற்குமுதல் அவள் சைக்கிளை திருப்பிகொண்டு சென்றுவிட்டாள் .சிறிது காலம் சுரேஸ்நிற்க்கும்பொழுது அவள் வெளியே வருவதில்லை .அப்படி எதிர்பாரதவிதமாக கண்டு கொள்ளவேண்டி வந்தாலும் மூன்றாம் நபர் போன்று சென்றுவிடுவாள்.சுரேஸும் தொடரவிரும்பவில்லை.சுரேஸ் கன்னிமீசையை இன்று வரை முழுவதுமாக எடுக்கவில்லை,தேவை ஏற்படும்பொழுது கிளிப்பண்ணிகொள்வான். ...சிறுது காலம் தாடி வைத்திருந்தான் வெளிநாடு செல்வதற்காக தாடியை மட்டும் எடுத்திருந்தான்.\nமுப்பதைந்து வருடங்களின் பின்பு கண்ணாடியை பார்த்தபடி மீசையை தடவிகொண்டே சிரித்துகொண்டிருந்த சுரேசைப் பார்த்த மனைவி\n\" அவள் சொன்னதை கேட்டு இப்ப இளமை ஊஞ்சலாடுதோ\n\"இல்லையடி ஆத்த பெண்களை பற்றி இன்னும் எனக்கு புரியவில்லை\"\n\"இனி புரிஞ்சு என்னத்தை பண்ணப்போறீயள் போய் போர்த்து கொண்டு பாடுங்கோ\"\nஅன்று மாலை நண்பனின் உறவுவினர் லண்டனிலிருந்து வந்திருந்தமையால் இவனை விருந்துக்கு அழைத்திருந்தார்கள்.குடும்பமாக சென்றிருந்தான்.பிள்ளைகளை அறிமுகம் செய்து வை��்தனர் .ஆண் பெண் வேறு பாடின்றி முத்தங்களை பரிமாறிக்கொண்டனர்.\n\"இவன் சுரேஸ் என்ற பிரண்ட்,இது அவனது மனைவி \"இருபகுதியினரும் கை குலுக்கி கொண்டனர்.\n\"அதே சிரிப்பு அதே மீசை பார்த்தவுடன் நான் நினைச்சன் நீங்கள் சுரேஸ்சாகதான் இருப்பீங்கள் என்று\"\n\"நான் சாந்தினி ,உங்கன்ட வீட்டுக்கு பக்கத்திலிருந்த குமுதினி,பாமினிஅக்காவையின்ட தங்கச்சி ,நாங்கள் நாலு பேரும் லன்டனில்தான் இருக்கின்றோம்\"\n//\"தம்பி டேய் ஒரு காலை தூக்கி இஞ்சால் போடு ஐயாவுக்கு இருக்க வசதியாக இருக்கும் \"டிரைவர் சொன்னதிற்கு ஏற்ப ஒருகாலை சாரதியின் பக்கம் போட்டான்.இப்பொழுது அவனது இரண்டு காலுக்கும் நடுவில் கந்தையரின்ட காரின் கியர்,ஒவ்வொரு முறையும் அவர் கியர் போடும் பொழுதும் நெஞ்சுக்குள் ஒருவித பயம் வந்து போகும்.\"\nநல்ல நகைச்சுவை கதை புத்தன். ரசித்து வாசித்தேன்.\nகதை நல்லா இருக்கு புத்தன். அதுக்கேன் யாவும் சுத்த கற்பனை என்று போட்டனீங்கள். சரி சரி நாங்க நம்பீட்டம்.\n//\"தம்பி டேய் ஒரு காலை தூக்கி இஞ்சால் போடு ஐயாவுக்கு இருக்க வசதியாக இருக்கும் \"டிரைவர் சொன்னதிற்கு ஏற்ப ஒருகாலை சாரதியின் பக்கம் போட்டான்.இப்பொழுது அவனது இரண்டு காலுக்கும் நடுவில் கந்தையரின்ட காரின் கியர்,ஒவ்வொரு முறையும் அவர் கியர் போடும் பொழுதும் நெஞ்சுக்குள் ஒருவித பயம் வந்து போகும்.\"\nநல்ல நகைச்சுவை கதை புத்தன். ரசித்து வாசித்தேன்.\nஜட்டி போடுறதுக்கும் ஒரு போராட்டம் நடத்தியிருக்க வேணும் ,,சுரேஸ் டேய் நீ வளர்ந்திட்டாய் ஜட்டி வாங்கி போடு என யாராவது ஊரில அறிவுரை சொல்லியிருப்பார்களோ தெரியாது.... வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி தமிழ்சிறி\nயாவும் கட்டாயம் கற்பனையாகத்தான் இருக்கும் மிகவும் அருமை.சிறிய விடயங்களைக் கூட விடாமல் மறக்காமல் நினைவுபடுத்தி எழுதியிருக்கிரியள்.\nபுத்தன் கதையின் முக்கிய பாத்திரம் அந்தப் பொட்டு நாளாவட்டத்தில் பெரிதாவதுதான்... எவ்வளவோ அந்தரங்கங்களின் மௌன சாட்சியாச்சே...\nகதை நல்லா இருக்கு புத்தன். அதுக்கேன் யாவும் சுத்த கற்பனை என்று போட்டனீங்கள். சரி சரி நாங்க நம்பீட்டம்.\nவருகைக்கும் வாசிப்புக்கும் நன்றிகள்....நம்பீட்டிங்கள் சந்தோசம்\nயாவும் கட்டாயம் கற்பனையாகத்தான் இருக்கும் மிகவும் அருமை.சிறிய விடயங்களைக் கூட விடாமல் மறக்காமல் ந��னைவுபடுத்தி எழுதியிருக்கிரியள்.\nவயசு போக போக சிலதுகள் மறக்குது அதுதான் நினைவில் இருப்பதை கிறுக்குகின்றேன் ....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஒரு பகுதியில் 15க்கு மேற்பட்ட அக்காமார் மற்றும் வளர்ந்த மச்சாள்மார்களுக்கு பாதுகாப்புக்கொடுத்த அந்த நாள் ஞாபகங்கள் மீண்டும் வந்து போகுது. அவை என்றும் மறக்கமுடியாத அழியாத கோலங்கள்.\nயாழ் மணம் கலந்த அழகான அனுபவப் பகிர்வு.\nகிடுகு வேலி பொட்டுக்குள்ளால் எட்டிப்பார்த்த/ ஒளித்து வைத்த நிறைய 'இரகசியங்கள்' எனக்கும் உண்டு.\nவயது போகப்போக பழைய நினைவுகள் தான் மனதில் வந்து வட்டம் அடிக்குது .\nஅருமையான கதைக்கு நன்றி, புத்தன்.\nஇன்று தான் வாசிக்கக் கிடைத்தது\nஇளமைக்காலத்து நினைவுகள்... மிகவும் ஆழமாக மனதில் வேர் விட்டிருக்கும்\nஅந்த நினைவுகளைத் தூக்கிக் குப்பையில் போட்டு விடவும் முடியாது ஒரு பெட்டகத்தில் பத்திரப்படுத்தி விட்டு மறந்து போய் விடவும் முடியாது\nவாழும் வரை சுமக்க வேண்டியது தான்\nசில நினைவுகள் வலிக்கும்.... சில நினைவுகள் இனிக்கும்\nஅனுபவங்களின் தொகுப்புத் தானே வாழ்க்கை\nஒரு பகுதியில் 15க்கு மேற்பட்ட அக்காமார் மற்றும் வளர்ந்த மச்சாள்மார்களுக்கு பாதுகாப்புக்கொடுத்த அந்த நாள் ஞாபகங்கள் மீண்டும் வந்து போகுது. அவை என்றும் மறக்கமுடியாத அழியாத கோலங்கள்.\nவிசுகு வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்....தொடரும் எனது கிறுக்கல்கள்\nயாழ் மணம் கலந்த அழகான அனுபவப் பகிர்வு.\nகிடுகு வேலி பொட்டுக்குள்ளால் எட்டிப்பார்த்த/ ஒளித்து வைத்த நிறைய 'இரகசியங்கள்' எனக்கும் உண்டு.\nவருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் ...உங்களுடைய ரகசியத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டால் நாங்களும் இன்பமடைவோமல்ல\nவயது போகப்போக பழைய நினைவுகள் தான் மனதில் வந்து வட்டம் அடிக்குது .\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அர்ஜூன்....\nவருகைக்கும் வாசிப்புக்கும் நன்றிகள் kkaran\nவாழும் வரை சுமக்க வேண்டியது தான்\nசில நினைவுகள் வலிக்கும்.... சில நினைவுகள் இனிக்கும்\nஅனுபவங்களின் தொகுப்புத் தானே வாழ்க்கை\nஅந்த நினைவுகளை கிறுக்கி மகிழ்ச்சி அடைவதும் ஒரு இன்பம் ....மிகவும் நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்\nமண்வாசனை அந்தமாதிர��� இருக்கு புத்தன்.....\nபுத்தன் கிறுக்குப்பயல் சுரேஸ் ஆக இருப்பாரோ என்று மனதிற்குள் சந்தேகப்பட்சி பறக்குது... மன்னிக்கவும் புத்தன் நான் என்ன செய்யட்டும் உங்கள் கதையை ஐ மீன் நீங்கள் எழுதிய கதையை வாசிக்கும்போது தோன்றுவதை எழுதாமல் போகமுடியவில்லை..\nஎனக்கும் இப்பிடி சில அனுபவங்கள் இருக்கு் பசுமையான நினைவுகள்\nஉங்கள் கதையும் எழுத்து நடையும் அருமை புத்தன்.\nபேஷ் பேஷ் நன்னாயிருக்கு - தொடர்ந்து எழுதுங்கள். ஆனாலும் யாவும் உண்மை போலத்தான் தெரியுது.\nநல்ல கதை அண்ணா. எனக்கும் இப்படிச் சில, பல நினைவுகள் இருக்கு.\nமீண்டும் ஒரு புத்தனின் கிறுக்கல்\nகந்தையா அண்ணை கியர் போடும் இடத்தில் தான் புத்தன் நிக்கின்றார்.\nசுரேஸ் ப்றோம் மானிப்பாய் இதுவும் நல்லாத்தான் இருக்கு.\nநல்ல கதை அண்ணா. எனக்கும் இப்படிச் சில, பல நினைவுகள் இருக்கு.\nநினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நிலவன்\nஇப்ப விளங்குது புத்தனின் மீசையின் கதை\nஇப்ப விளங்குது புத்தனின் மீசையின் கதை\n\"அதே சிரிப்பு அதே மீசை பார்த்தவுடன் நான் நினைச்சன் நீங்கள் சுரேஸ்சாகதான் இருப்பீங்கள் என்று\"\n\"நான் சாந்தினி ,உங்கன்ட வீட்டுக்கு பக்கத்திலிருந்த குமுதினி,பாமினிஅக்காவையின்ட தங்கச்சி ,நாங்கள் நாலு பேரும் லன்டனில்தான் இருக்கின்றோம்\"\nஅப்பு ...அந்த மீசை நரைக்க தொடங்கி விட்டது கவலையாக இருக்கு\nஹெலிகாப்டர் விபத்தில் பலியான கூடைப்பந்து நாயகன் பிரையண்ட்\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\nவைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்புக்கு வரும் அனைவரும் முகமூடி அணியுமாறு கோரிக்கை\nயாழ். பல்கலைக்கழக வளாகத்தில் விகாரைக்கு கலசம்\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\nநீங்க தீ வைச்சுட்டு குய்யோ முறையோ என்று முறைப்படக் கூடா. உங்களுக்கு விளக்கம் குறைவானதால வந்த தீ.\nபோராளிகளை காட்டிக்கொடுக்கும் செயற்பாடில் கோடீஸ்வரன் - கருணா குற்றச்சாட்டு\nஅப்பிடி போடு அரிவாளை. கருணா பிரதேசவாதம் பேசி கரைகண்டுட்டார். இப்ப காட்டிக்கொடுப்பு வாதம் பேசுறார். அவர் பாணில பிரதேசவாதம் பேசின ஆக்கள் இதையும் தொடராம இருக்கோணும்.\nஹெலிகாப்டர் விபத்தில் பலியான கூடைப்பந்து நாயகன் பிரையண்ட்\nதமிழ் மக்களின் தலைவராக சுமந���திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\nவைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்புக்கு வரும் அனைவரும் முகமூடி அணியுமாறு கோரிக்கை\nசீனாக்காரன் செய்த முகமூடியை அணியலாமா சீனாக்காரன் வைரஸையும் அவிழ்த்துவிட்டு தன்ர முகமூடியையும் விக்கப்போறான் போல இருக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/05/", "date_download": "2020-01-27T11:50:17Z", "digest": "sha1:YTNTCVQX7ABA7EAODTRBCZN3HS5ZQT5T", "length": 42994, "nlines": 253, "source_domain": "www.ttamil.com", "title": "May 2019 ~ Theebam.com", "raw_content": "\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில..\nகுழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன\n*கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.\n*குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, \"உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, \"அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.\n*தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n*சிறு குழந்தைகளை மிரட்டும் போது, \"கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.\n*சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், \"அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே \"அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.\n*குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. \"உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்க��் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.\n* குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. \" கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.\n*குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.\n*உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.\n*படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, \"பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். \"நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். \"நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.\n*குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.\nஇராமாயணம் என்னும் கதையில் காணப்படும் விஷயங்கள், சம்பவங்கள் முதலியவை பெரிதும் அராபியன்னைட், ஷேக்ஸ்பியர், மதனகாமராஜன், பஞ்சதந்திரக் கதைகள் முதலிய கட்டுக் கதைகளைப் போன்று இயற்கைக்கும் மனித ஆற்றலுக்கும் பொருத்த மற்றதும் அனுபவத்தில் சாத்தியப்படாததுமான அசாதார ணமானவை களாயிருப்பதால் இக்கதை உண்மையாய் நடந்த சம்பவங்களைக் குறிப்பிடுவதில்லை என்று உறுதியாய்க் கூறலாம்.\nஅசாதாரண சம்பவங்களால்தான் கடவுள் தன்மை அவதாரத்தன்மை முதலிய தெய்வீகத் தன்மைகளைக் கற்பிக்க முடியும் என்று சொல்லப்படுமானால், இக் கதையில் காணப்படும் அசாதாரண விஷயங்கள் பெரிதும் பொருத்தமற்றதும், தேவையற்றதும், நீதியற்றது மாய் இருப்பதோடு பொது நடத்தையில், தேவை உள்ள சந்தர்ப்பங்களில் அதாவது உயர் குணமும் முன்யோ சனையும், கருணையும், சத்தியமும், தூர திருஷ்டியும் நல்லெண்ணமும் காட்டப்பட வேண்டிய சாதாரணக் காலங்களில் அசாதாரண சம்பவத்தில் காட்டப்படும் தெய்வீகத் தன்மையோ அல்லது மிக மிக சாதாரணத் தன்மையில் காட்டப்படும் சராசரி மனிதத் தன்மையோ கூட இல்லாமல் இருக்கின்றன.\nகதாநாயகனாகிய இராமனைக் கடவுளின் அவதாரம் என்று மக்கள் கருத வேண்டும் என்பதாகக் கருதியே கற்பனை செய்திருக்கும் இந்த இராமாயணக் கதையில், இராமனுடைய எண்ணம் பேச்சு நடத்தை ஆகியவை களில் வஞ்சகம், பொய், சூது, வன்னெஞ்சம், பேராசை, கொலை, மதுவருந்தல், மாமிசம் புசித்தல், மறைந் திருந்து கொல்லுதல், அபலைகளை குற்றமற்றவர்களை கொடுமை செய்தல் முதலிய தீயகுணங்களும் கூடா ஒழுக்கங்களும் ஏராளமாகக் காணப்படுகின்றன. இதனாலேயே இராமனும் இராமாயணக் கதையும் தெய்வீகத்தன்மை பொருந்தியவை அல்ல என்பதும் அவை சராசரித் தன்மையைவிடக் கீழ்ப்பட்டவை என்பதும் தெள்ளென விளங்கும் என்பதோடு மற்றும் இராமனுடையவும் இராமாயணத்தினுடையவும் எந்தக் காரியமும் எண்ணமும் தமிழ் மக்களுக்கு படிப்பி னைக்கோ பின்பற்றுதலுக்கோ ஏற்றதல்ல என்பதையும் தெளிவுபடுத்தும்.\nஇராமாயணக் கதை தோற்றத்திற்கு ஆக அதில் கூறப்படும் காரணங்கள் பெரிதும் பகுத்தறிவுக்கும் தெய்வீகத் தன்மைக்கும் ஒத்ததாகச் சிறிதும் காண்பதற் கில்லாமல் இருக்கிறது. அதாவது:-தேவர்கள் தாங்கள் செய்யும் யாகத்தை இராவணன் முதலிய இராட்சதர்கள் வந்து அழிப்பதாய் நான்முகனி டம் வந்து முறையிடுகின்றார்கள். நான்முகன் தன் தந்தையாகிய திருமாலிடம் சென்று முறையிடுகிறான். திருமால் தாம் பூமியில் இராமனாகப் பிறந்து இராவணனைக் கொல்லுவதாக ஒப்புக் கொள்ளுகிறார் இதுவே இராமாயண கதை தோன்றக் காரணம்.திருமால் மனிதனாகப் பூமியில் பிறந்து பல சங்கடங்களை அனுபவிக்கக் காரணம் என்னவெனில், முன்பு அவர் செய்த பாபச்செயல்களுக்கு ஆக அவருக்கு ஏற்பட்ட சில சாபக்கேடுகள் என்பதாகத் தெய்வீகப் புராணங்கள் சொல்லுகின்றன.\nஅவையாவன:- திருமால் பிருகு முனிவரின் மனைவியைக் கொன்ற பாபத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், திருமால் ஜலந்திராசூரன் மனைவியை வஞ்சகமாய்க் கூடின பாபத்திற்கு ஆக ஏற்பட்ட சாபம் என்றும், திருமால் திருமகளைப் பகல் காலத்தில் பிறர் அறியக் கலவி செய்த பாபத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், இன்னும் இப்படிப் பலவாற��கப் புராணங்களில்கூறப்பட்டிருக்கின்றன. இக்காரணங்கள் ஒருபுறமிருக்க, இவற்றினுள் கூறப்பட்ட தேவர்கள் என்பவர்கள் யார் அசுரர்கள், அரக்கர்கள் என்பவர்கள் யார் அசுரர்கள், அரக்கர்கள் என்பவர்கள் யார் இராட்சதர்கள் என்பவர்கள் யார் கடவுளாகிய திருமாலுக்கு கொலை, களவு,காமம், விபசாரம் ஆகிய தீய காரியங்கள் செய்யும் குணங்கள் ஏன் ஏற்பட்டன\nஇக்காரியங்களைச் செய்பவர்கள் கடவுளர்கள் ஆவார்களா தேவலோகத்துக்கும் பூலோகத்துக்கும் சம்பந்தம் என்ன தேவலோகத்துக்கும் பூலோகத்துக்கும் சம்பந்தம் என்ன தேவர்கள் யாகம் செய்ய பூலோகத்துக்கு ஏன் வரவேண்டும் தேவர்கள் யாகம் செய்ய பூலோகத்துக்கு ஏன் வரவேண்டும் ஜீவப்பிராணிகளைச் சித்திரவதை செய்து கொன்று, பக்குவப்படுத்தி, மந்திரம் சொல்லி, மதுவோடு உண்பதுதானா யாகம் ஜீவப்பிராணிகளைச் சித்திரவதை செய்து கொன்று, பக்குவப்படுத்தி, மந்திரம் சொல்லி, மதுவோடு உண்பதுதானா யாகம் இப்படிப்பட்ட காரியங்களுக்கு மகிழ்ந்துதானா கடவுள், தேவர்களுக்கும் யாகம் செய்யும் மற்றவர்களுக்கும், உயர்பதவியும் மேன் மையும் அளிக்க வேண்டும் இப்படிப்பட்ட காரியங்களுக்கு மகிழ்ந்துதானா கடவுள், தேவர்களுக்கும் யாகம் செய்யும் மற்றவர்களுக்கும், உயர்பதவியும் மேன் மையும் அளிக்க வேண்டும் இப்படிப்பட்ட கொடுமையும் கொலையுமான பாதகச் செயல்களை நடைபெறாமல் தடுப்பது கெட்ட காரியமா இப்படிப்பட்ட கொடுமையும் கொலையுமான பாதகச் செயல்களை நடைபெறாமல் தடுப்பது கெட்ட காரியமா கொலை செய்கிறவர்கள் தேவர் களாகவும் அதைத் தடுக்கிறவர்கள் இராட்சதர்களாகவும் கருதப்படுவதுதான் கடவுள் நீதியா கொலை செய்கிறவர்கள் தேவர் களாகவும் அதைத் தடுக்கிறவர்கள் இராட்சதர்களாகவும் கருதப்படுவதுதான் கடவுள் நீதியா என்பவை போன்ற நீதிகள் அறிஞர்களால் யோசிக்கப்பட வேண்டியதாகும்.இன்றைய நாட்களிலேயே ஜீவப் பிராணிகளை இம்சிப் பதும், மதுவருந்துவதும் முதலாகிய காரியங்கள் கூடாத காரியம் என்று பொது மக்களும் அரசாங்கமும் கருதி பழிப்பும் ஆக்கினையும் தண்டனையும் விதிக்கப்பட்டு இருக்கும்போது, அக்காலத்தில் அதைத்தடுப்பது ஒழுக்க மாகவும் நீதியாகவும் இருந்திருக்காதா என்பவை போன்ற நீதிகள் அறிஞர்களால் யோசிக்கப்பட வேண்டியதாகும்.இன்றைய நாட்களிலேயே ஜீவப் பிராணிகளை இம்சிப் பதும், மதுவருந்துவதும் முதலாகிய காரியங்கள் கூடாத காரியம் என்று பொது மக்களும் அரசாங்கமும் கருதி பழிப்பும் ஆக்கினையும் தண்டனையும் விதிக்கப்பட்டு இருக்கும்போது, அக்காலத்தில் அதைத்தடுப்பது ஒழுக்க மாகவும் நீதியாகவும் இருந்திருக்காதா அதிலும் சிவபக்த னான இராவணனுடைய நாட்டிலும், ஆட்சியிலும், இம்சை யும் உயிர்க்கொலையும் கொண்ட யாகத்தைக் குற்றமான தென்றும் தடுக்கப்பட்ட காரியம் என்றும், சட்டமும் ஆக் கினையும் செய்யவேண்டியது கடமையாக இருந் திருக்காதா அதிலும் சிவபக்த னான இராவணனுடைய நாட்டிலும், ஆட்சியிலும், இம்சை யும் உயிர்க்கொலையும் கொண்ட யாகத்தைக் குற்றமான தென்றும் தடுக்கப்பட்ட காரியம் என்றும், சட்டமும் ஆக் கினையும் செய்யவேண்டியது கடமையாக இருந் திருக்காதா இந்தத் தடுத்தல் கடமையை ஒரு அரசன் செய்ததினாலேயே அந்த அரசனையும் அவனது குலத்தையும் குடிபடைகளையும் நாட்டையும் அடியோடு ஒழிப்பதற்கு ஆக அவ தாரம் எடுத்து வர வேண்டியது கடவுள் தன்மையா இந்தத் தடுத்தல் கடமையை ஒரு அரசன் செய்ததினாலேயே அந்த அரசனையும் அவனது குலத்தையும் குடிபடைகளையும் நாட்டையும் அடியோடு ஒழிப்பதற்கு ஆக அவ தாரம் எடுத்து வர வேண்டியது கடவுள் தன்மையா என்பனவும், இவை போன்ற பிறவுமே, இராமாயணக் கதையின் தோற்றமும் அதன் காரணங் களும் ஆபாசக் களஞ்சியமாய் இருந்து வருவதை விளக்கும்.\nஇராமாயணக் கதையின் முதல் காண்டம் என்னும் பாலகாண்டம்,அயோத்தி அரசனாகிய தசரதன் தனக்கு மகப்பேறு உண்டாக யாகம் செய்கிறான் என்றும், அந்த யாகத்தில் கொன்று பலியிடுவதற்கு ஆக, ஆடு, மாடு குதிரை, பறவை, பாம்பு, ஆமை முதலிய நடப்பன பறப்பன ஊர்வன வாகிய ஜீவப் பிராணிகளைக் கொண்டு வந்து வைத்திருந்த தாகவும் கூறுகிறது. ஒருவனுக்குப் பிள்ளை உணடாக, இத்தனை ஜீவன்கள் பலியால் மாள வேண்டுமா இந்தப் பலிகளை ஏற்றுத்தான் கடவுள் ஒருவனுக்குப் பிள்ளை கொடுக்க வேண்டுமா என்பது ஒருபுறமிருக்க, இதைக்கண்டு தேவர்கள் திருப்தி அடையலாமா\nஇப்படிப்பட்ட தேவர்களுக்கு ஒரு அரசன் இருக்கிறானாம்.அவன் பெயர் தேவேந்திரனாம் இவனது கொடுஞ்செயலையும், கூடா ஒழுக்கத்தையும் இவன் சம்பந்தப்பட்ட கதைகளில் பார்ப்போமானால், அவை பல இராமாயணமாகலாம்.நிற்க, தசரதன் செய்யும் இந்த யாகத்தில், யாகப் பசுவாகிய குதிரையை தசரதன் மனைவிகளில் ஒருத்தியாகிய கௌசலை என்பவள் ஒரே வெட்டில் வெட்டிக் கொன்று, அந்த செத்த குதிரையுடன் ஒரு இரவு முழுதும் கட்டி அணைந்து படுத்துக் கொண்டிருக்கிறாள். (இதுதான் தெய்வீகத் தன்மை போலும். இனி இவர்களது மானுஷீகத் தன்மை, எப்படி இருக்கும் என்பதை நினைக்கவே நம்மால் முடியவில்லை. இவ்வளவுதானா இவனது கொடுஞ்செயலையும், கூடா ஒழுக்கத்தையும் இவன் சம்பந்தப்பட்ட கதைகளில் பார்ப்போமானால், அவை பல இராமாயணமாகலாம்.நிற்க, தசரதன் செய்யும் இந்த யாகத்தில், யாகப் பசுவாகிய குதிரையை தசரதன் மனைவிகளில் ஒருத்தியாகிய கௌசலை என்பவள் ஒரே வெட்டில் வெட்டிக் கொன்று, அந்த செத்த குதிரையுடன் ஒரு இரவு முழுதும் கட்டி அணைந்து படுத்துக் கொண்டிருக்கிறாள். (இதுதான் தெய்வீகத் தன்மை போலும். இனி இவர்களது மானுஷீகத் தன்மை, எப்படி இருக்கும் என்பதை நினைக்கவே நம்மால் முடியவில்லை. இவ்வளவுதானா இன்னும் இந்த யாகத்தின் யோக் கியதையை, யாகசாஸ்திரப்படி பார்ப்போமானால், அது நினைப்பதற்கே உடல் துடிக்கும். அந்த ஆபாசங்கள் ஞானசூரியன் என்னும் மற்றொரு குடிஅரசு பதிப்பில் காணலாம்) இரவு முடிந்தவுடன், இந்த கௌசலையையும் தசரதனின் மற்றும் இரு மனைவிகளாகிய சுபத்திரை, கைகேயி ஆகியவர்களையும், யாகப் புரோகிதர்களாகிய ருக்வித்துக்களுக்கு தசரதன் தட்சணையாகக் கொடுத்து விடுகிறான். இந்தப் புரோகிதர்கள் மூவரும் இப்பெண் களைக் கைப்பற்றித் தங்கள் இஷ்டம்போலெல்லாம் கூடித்திரிந்து அனுபவித்துவிட்டுப் பிறகு, அதற்கு ஆகக் கூலியோ, கிரையமோ தசரதனிடம் வாங்கிக்கொண்டு திருப்பிக்கொடுத்து விடுகிறார்கள்.\nஅதன்பிறகே இம்மனைவி கள் கர்ப்பவதிகளாகக் காணப்படுகிறார்கள். ( ஆங்கில மொழி பெயர்ப்பாளராகிய மன்மதநாத் தத்தர் இந்த இடத்தில் அரசனது மனைவிகளை ஹோதா, அத்வர்யு, உக்தா ஆகிய மூவரும் புணர்ந்தார்கள் என்று எழுதுகிறார்) இதுதான் தசரதன் செய்த புத்திர காமேஷ்டி யாகத்தின் தத்துவம்.இந்த யாகத்தின் முறைகளையும், அங்கு நடந்த காரியங்களையும், சாஸ்திரப்படியும், கதைப்படியும், பகுத் தறிவைக் கொண்டு நன்றாய் ஆராய்ந்து பார்த்தால் இந்த மூன்று மனைவிமாருக்கும் பிறந்ததாகச் சொல்லப்படும் நான்கு குழந்தைகளும் தசரதனுக்குப் பிறந்த குழந்தை களாக இருக்க முடியாது என்றும், அவை அந்த யாகப் புரோகிதர்களுக்குத் தான் பிறந்திருக்க வேண்டுமென்றும் விளங்கும். இதை விளக்கமாகச் சொல்லவேண்டு மானால் யாகம் செய்யும்போது தசரதனுக்கு வயது அறுபது ஆயிரம். அவனுக்கு மனைவிமார்களோ அறுபது ஆயிரம் பேர்கள் என்று, கம்பன் சொல்லி இருந்தாலும், முன்னூற்று அய்ம்பது மனைவிகள் என்று வால்மீகி கூறுகிறார்.\nஇதிலிருந்து தசரதன் படுகிழவன் என்பதும், அவன் பல நூற்றுக்கணக்கான மனைவி களை மணந்து, கலந்து வாழ்ந்த காமாந்தகன் என்பதும் நன்கு விளங்கும். இப்படிப்பட்டவன் தனக்கு ஆண்மை இழந்து பிள்ளை உண்டாகும் சக்தி இல்லாமல் போவதும், வெறும் சபலத்தால் பெண்களுடன் கூடிக்குலாவித் திரிவதும் இயற்கையேயாகும்.ஆகவே இந்தக் காரணங்களால், இத்தனை காலம் கர்ப்பமடையாதிருந்த இவனது மனைவிமார்கள் அந்த யாகம் செய்த அன்று ஒரு நாளில் மூன்று பேரும் ஏக காலத்தில் கிழவனாகவும் ஆண்மையற்றவனாகவும் இருந்த தசரதனால் கர்ப்பம் அடைந்திருக்க முடியுமா என்பதும் யோசிக்கத்தக்கதாகும்.அன்றியும், அப்பெண்கள் மூவரும் யாகப் புரோகிதர்கள் மூவருக்குக் கொடுக்கப்பட்டு அவர்கள் மூவரும், இப்பெண்களை இஷ்டப்படி அனுபவித்து விட்டு, அதற்கு ஆக அரசனிடம் பணம் வாங்கிக்கொண்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டார்கள் என்றால் அப்பெண்களின் கர்ப்பத்திற்கு தசரதன் நாதனாக இருக்கமுடியும் என்று யார்தான் சொல்ல முடியும் என்பதும் யோசிக்கத்தக்கதாகும்.அன்றியும், அப்பெண்கள் மூவரும் யாகப் புரோகிதர்கள் மூவருக்குக் கொடுக்கப்பட்டு அவர்கள் மூவரும், இப்பெண்களை இஷ்டப்படி அனுபவித்து விட்டு, அதற்கு ஆக அரசனிடம் பணம் வாங்கிக்கொண்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டார்கள் என்றால் அப்பெண்களின் கர்ப்பத்திற்கு தசரதன் நாதனாக இருக்கமுடியும் என்று யார்தான் சொல்ல முடியும்உண்மையிலேயே இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கன் என்கின்ற நான்கு பிள்ளைகளும் தசரதனுக்கே பிறக்காமல், யாகப் புரோகிதர்களுடைய கருவுக்கே பிறந்திருந்தாலும், ஆரிய தர்மப்படி அதில் குற்றம் சொல்லவோ இழிவு கற்பிக்கவோ இடம் இல்லை. ஏனெனில், ஆரியரில் ஒருவன் அல்லது ஒருத்தி தனக்குப் பிள்ளை இல்லாவிட்டால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வேறு ஒருவனிடம் கூடிப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தர்ம சாஸ்திரங்களும் ஸ்மிருதிகளும் கூறுகின்றன. இதற்கு அனுபவப் ப��ர்வமாய் ஆதாரம் வேண்டுமானால் மற்றொரு ஆரியக் கதையாகிய பாரதத்தில் பார்க்கலாம். அதில் யாகம் என்கின்ற ( சாக்கு) காரணம்கூட இல்லாமல், பல விதவைகள் தமது குல குருவாகிய வியாசனிடம் கூடி, பல பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.\nதிருதராஷ்டிரன், பாண்டு முதலியவர்கள் அந்தப் படி – பிறந்தவர் களேயாவார்கள். இன்னும் அநேகம் பேர்கள் பாரதத்தில் இதுபோலவே காணப்படுகிறார்கள். மற்றும் சீதையின் பிறப்பைப் பார்த்தாலும், அவளது தாய், யாராலோ சீதையைப் பெற்று காட்டில் எறிந்து, புளுதியில் கிடந்த பெண்ணாகவே கிடைத்திருக்கிறாள். இந்தக் காரணத்தால் சீதைக்குத் திருமணம் கூட வெகுநாள் தடைப்பட்டிருக்கிறது. இதை சீதையே சொல்லுகிறாள்.மற்றும், ஆரியர்களின் இதிகாச புராண சாஸ்திரங் களைப் பார்த்தால், அதில் வரும் மக்களுக்குக் கருவு உண்டாக்கியவர்கள், அல்லது பெற்றவர்கள், மனிதர் களாகக்கூட இருந்திருக்கவில்லை யென்பது தெரிய வரும்.ஆதலால் இந்த யாகத்துக்கும் மகப் பேறுக்கும் சம்பந்தமில்லை என்பதும், யாகம் என்றால் மதுவருந்தி மாமிசம் சாப்பிட்டுக் கோலாகலமாய்த் திரியும் பண்டிகை என்பதும், அதனால் மதிக்கத்தக்க பலன் இல்லை என்பதும் இனிது விளங்கும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களைக் கடந்து வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில..\nதாய் அன்புக்கு உண்டோ அளவுகோல் ....short film\nஅன்னையர் நாள் (Mother's day)\nதமிழ் இருக்கையும் , முன்னெடுப்புக்களும்\nமனிதனுக்கு எதிரியாக மனிதக் குண்டுகள்\nநன்மை எல்லாம் தரும் நுங்கு\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [பொள்ளாச்சி]போலாகுமா...\nமுதல் தமிழ் பெண் தற்கொலை போராளி யார் \nசங்க கால மக்களின் மறுபக்கம்\nமாசற்ற வளி மண்டலம் மீண்டும் வருமா\nதற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்\nசுப்பிரமணிய பாரதியின் வைர நெஞ்சம்\nவௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nவாசகர்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள் . இன்றய உலகில் தொழிநுட்பம் வளரும் அசுர மாற்றத்திற்குச் சமமாக மனிதனும் மாறிக்கொண்ட...\n\"ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய்\"\n💔 [ மனைவியை இழந்து துடிக்கும் ஒரு கணவனின் சோகம்] 💔 \" ஏழடி நடந்தாய், ஏழாயிரம் கனவு கண்டாய் , தாளடி தொழுதாய், பல...\nஎனக்கும் ஒரு ரெயில் சிநேகிதர் இருக்கிறார்.. அவர் என்றும் இன்றய காலத்தின் பெரும்பாலானோர் போன்று மறுத்துப் பேசும் பழக்கம் கொண்டிருந...\nஎந்த கடவுள் மிகவும் உயர்ந்தவர் எல்லா மதக் கடவுள்மார்களும் , அம்மதங்களை பின்பற்றுவோரினால் அதிசயமானவர்களாக புதிது புதிதாக விவரிக்...\n [சீரழியும் சமுதாயம்] பகுதி: 07B\nஇணைய கலாச்சாரம் செய்யும் பெரிய தீங்கு , எதுவெனில் பெருமளவில் உடல் உழைப்பு தேவைப்படாத ஒரு வாழ்க்கை பணிக்கு [ sedentary lifestyle] ஒ...\nஅம்மாவின் அருமை ,இல்லாதபோது தெரியும்... short film\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/208835?ref=archive-feed", "date_download": "2020-01-27T12:45:26Z", "digest": "sha1:JHXEBTFF4WWF7PIFSZQUQDWD6V35R3J6", "length": 10208, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "தந்தை வெளிநாட்டில்! வவுனியாவில் கடத்தப்பட்ட சிறுவன் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n வவுனியாவில் கடத்தப்பட்ட சிறுவன் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nவவுனியா, நெடுங்கேணி, பெரியமடு பகுதியில் கடத்தப்பட்டதாக கூறப்படும் எட்டு வயது சிறுவன் கனகராயன்குளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சிறுவனின் தாயாருடைய சகோதரர் மற்றும் சித்தப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nபெரியமடு பகுதியில் வசித்து வந்த திரிபரஞ்சன் தமிழவன் என்ற சிறுவன் கடந்த புதன்கிழமை மாலை 5 மணியளவில் காணாமல் போயுள்ளார்.\nதனது வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள அப்பப்பா வீட்டிற்கு தோட்டத்தினூடாக சென்றிருந்த நிலையில் சிறுவன் காணாமல் போயுள்ளதாக தாயாரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகனகராயன்குளம் பொலிஸில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.\nஇந்த சந்தர்ப்பத்தில் சிறுவனின் தந்தை வெளிநாடு செல்ல காரணமான ஏஜென்சி சிறுவனை கடத்தி வைத்திருப்பதாகவும், 35 இலட்சம் ரூபா தந்தால் அவரை விடுவிப்பதாகவும் தாயின் தொலைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது.\nகாலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளில் இந்த தொலைபேசி அழைப்பு வந்துள்ளதுடன், கடத்தப்பட்ட சிறுவனும் இதன்போது தொலைபேசியில் பேசியுள்ளார்.\nகுறித்த தொலைபேசி இலக்கங்களை பெற்றுக்கொண்ட கனகராயன்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.\nஇதனடிப்படையில் வவுனியா, ஓமந்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து குறித்த சிறுவனை பொலிஸார் மீட்டுள்ளதுடன், சிறுவனை கடத்தி வைத்திருந்ததாக சிறுவனின் தாயாருடைய சகோதரர் மற்றும் சித்தப்பா ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஅத்துடன் இந்த கடத்தல் நாடகத்தின் பின்னணியில் சிறுவனின் தயாரும் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-books-t/144-sultan-salahuddin/1077-chapter-9.html", "date_download": "2020-01-27T11:58:43Z", "digest": "sha1:ZAHDMXN4IJ3BUJESRR3JDIRJF7SIXWXY", "length": 29835, "nlines": 96, "source_domain": "darulislamfamily.com", "title": "9. ஃபாத்திமீக்களின் முன்னுரை", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்புத்தகங்கள்சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி9. ஃபாத்திமீக்களின் முன்னுரை\nசஹாரா பாலைவனத்தின் வடக்கு எல்லையில் சிஜில்மாஸா என்றொரு நகரம்; இன்றைய மொராக்கோ நாட்டிலுள்ள அந்நகரைப் பெரும் படை ஒன்று வந்தடைந்தது. படையின் தலைவன் அபூ அப்தில்லாஹ் அந்நகரின் ஆளுநர் அல்-யாசாவுக்கு\nஒரு கடிதம் எழுதினான். வாசகங்கள் வெள்ளைச் சாயம் பூசப்பட்ட அமைதித் தூது போல் இருந்தாலும் அதனுள்ளே ஒளிந்திருந்த பசப்பு அல்-யாசாவுக்குப் புரிந்தது. கடிதத்தைக் கிழித்தெறிந்து, வந்தவர்களைக் கொன்று, ‘வா சண்டைக்கு’ என்று களத்திற்கு வந்தார் அல்-யாசா.\nஉக்கிரமான போர் நடைபெற்றது. அபூ அப்தில்லாஹ்வின் படை, அல்-யாசாவை வென்றது. நகருக்குள் நுழைந்த அபூ அப்தில்லாஹ் முதலில் ஓடியது சிறைச்சாலைக்கு. அங்குச் சென்று, சிறை வைக்கப்பட்டிருந்த உபைதுல்லாஹ்வையும் அவனுடைய மகன் அபுல் காஸிமையும் விடுவித்தான். இருவரையும் புரவியில் அமர வைத்து, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிய, பெருங் களிப்புடன் “இதோ நம் தலைவர், இதோ நம் தலைவர்” என்று முழங்கியபடி, அவர்களைப் பின் தொடர்ந்து அழைத்து வந்து சிஜில்மாஸா நகரின் அரியணையில் அமர வைத்தான்.\nமுதலில் அபூ அப்தில்லாஹ் சத்தியப்பிரமாணம் அளித்தான். அவனை அடுத்து ஒட்டுமொத்தப் படையும் மக்களும் அளித்தனர். அரசனாகப் பதவியேற்றான் உபைதுல்லாஹ். அவன் பதவியேற்றது ஒரு நகரின் அரசனாக மட்டுமல்ல. ஃபாத்திமி வம்சம் என்று அழைக்கப்பட்ட உபைதி வம்சத்தின் முதல் கலீஃபாவாக கலீஃபாவாக மட்டுமல்ல; அந்த மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த இமாம் மஹ்தியாக\nஅலீ ரலியல்லாஹு அன்ஹுவின் மைந்தர் ஹுஸைனின் பேரர் முஹம்மது அல்-பாகிர். அவருடைய மைந்தரான ஜஅஃபர் அஸ்-ஸாதிக்கை ஷீஆக்கள் தங்களுடைய ஆறாவது இமாமாகக் கருதுகின்றனர். ஜஅஃபர் அஸ்-ஸாதிக் மரணமடைந்ததும் ஷீஆக்கள் இரண்டு முக்கிய அணியாகப் பிரிந்தனர். இரு பிரிவுகளுமே தங்களை ஜஅ���பர் அஸ்-ஸாதிக்கைச் சார்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும் முக்கியமான ஒரு விஷயத்தில் தலையை முட்டிக்கொண்டு வேறுபட்டனர். ஜஅஃபர் அஸ்-ஸாதிக் அவர்களின் மகன் மூஸா அல்-காஸிம்தாம் அடுத்த இமாம் என்று அவருக்கு இமாமத்தை வழங்கியது ஒரு பிரிவு. இவர்கள் ‘இத்னா ஆஷாரீ’ (பன்னிரெண்டு இமாம்கள்) பிரிவினர் என்று அழைக்கப்பட்டனர். இரண்டாம் பிரிவோ அதை மறுத்தது. ஜஅஃபர் அஸ்-ஸாதிக்கின் மற்றொரு மகனான இஸ்மாயில்தாம் இமாம் என்றது. இவர்கள் இஸ்மாயிலீ பிரிவு ஷீஆக்களாக உருவானார்கள். இஸ்மாயிலின் வழித்தோன்றல்தாம் இமாம் மஹ்தியாக அவதரிக்கப் போகின்றார் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு, அசைக்க முடியாத நம்பிக்கை.\nசிரியாவில் ஹும்ஸ்-ஹமா நகர்களின் நடுவே ஸலாமிய்யா என்றோர் ஊர். ஹிஜ்ரீ மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் அங்கு வாழ்ந்து வந்த முஹம்மது ஹபீப் தன்னை இஸ்மாயிலின் வழித்தோன்றல் என்று அறிவித்துக்கொண்டான். இமாம் ஜஅஃபர் அஸ்-ஸாதிக் அவர்களுக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கையும் நல் அபிமானத்தையும் பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்து, அதற்கேற்பக் காரியங்களில் இறங்கினான் அவன். ‘இதோ இமாம் மஹ்தி வரப்போகிறார், அவர் ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹாவின் வழித்தோன்றலாக இஸ்மாயில் சந்ததியினரின் வரிசையில்தான் அவதரிக்கப் போகிறார்’, என்று மக்கள் மத்தியில் அவன் சாதுர்யமாகப் பரப்புரை புரிந்து புரிந்து, மக்கள் மனத்தில் அக் கருத்து ஆழமாகப் பதிய ஆரம்பித்தது. அப்படியே நம்ப ஆரம்பித்தார்கள் அவர்கள்.\nமுஹம்மது ஹபீபுக்கு ருஸ்தம் இப்னு ஹஸன் என்றொரு நெருக்கமான தோழன் இருந்தான். அவனை, ‘யெமன் நாட்டுக்குச் சென்று. அங்குள்ள மக்களை இமாம் மஹ்தியின் வருகைக்குத் தயார்ப்படுத்து’ என்று அனுப்பி வைத்தான் ஹபீப். ருஸ்தமும் உடனே அங்குச் சென்று, அந்தப் பிரச்சாரத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தினான். அச்சமயம் முஹம்மது ஹபீபிடம் வந்து சேர்ந்தான் அபூ அப்தில்லாஹ். தீவிரமான ஷீஆக் கொள்கை, கண்மூடித்தனமாய் அலவீக்களின் மீது ஆதரவு என்று திகழ்ந்த அபூ அப்தில்லாஹ்வை முஹம்மது ஹபீபுக்கு வெகுவாகப் பிடித்துவிட்டது.\n“என்னுடைய மகன் உபைதுல்லாஹ்தான் இமாம் மஹ்தி. நீ ஒரு காரியம் செய். ருஸ்தமிடம் சென்று பிரச்சாரக் கலையைப் பயின்று வா. அதன் பிறகு மக்களைத் தயார்படுத���து” என்று அவனை ருஸ்தமிடம் அனுப்பி வைத்தான் ஹபீப். அபூ அப்தில்லாஹ் ருஸ்தமிடம் வந்தான்; பிரச்சாரக் கலையைப் பயின்றான்; தேறினான்; ஹஜ் காலம் வந்ததும், ஹஜ்ஜை முடித்துவிட்டு வருகிறேன் என்று மக்காவுக்குச் சென்றான். சென்ற இடத்தில், ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியான குதாமாவிலிருந்து ஹஜ்ஜுக்கு வந்திருந்த செல்வந்த முக்கியஸ்தர்களுடன் அபூ அப்தில்லாஹ்வுக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. அவன் கற்றிருந்த பிரச்சார யுக்தியின் முதல் பிரயோகம் சிறப்பாகச் செயல்பட்டு, அவர்களுடன் அவனுக்கு நட்பாகி அது வெகு நெருக்கமானது.\nஹஜ் காலம் முடிவடைந்ததும், ஹிஜ்ரீ 288ஆம் ஆண்டு, குதாமாவின் அந்தச் செல்வந்தர்களுடன் அபூ அப்தில்லாஹ்வும் குதாமாவுக்குச் சென்று விட்டான். வந்திறங்கிய வேகத்தில் அம் மக்களிடம் இமாம் மஹ்தியின் வருகையைப் பற்றிய பிரச்சாரத்தை அவன் தீவிரமாகச் செயல்படுத்தியதில், பெரும் பலன் உருவானது. நம்பிக் கட்டுண்டனர் மக்கள். அவனுக்கு வீடெல்லாம் கட்டித்தந்து அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர். அதற்குச் சகாயம் புரிவதுபோல், ‘இதோ இந்த குதாமா நகரில்தான் இமாம் மஹ்தி தோன்றப் போகிறார்’ என்று அறிவித்தான் அபூ அப்தில்லாஹ்.\nஅக்காலத்தில் ஆப்பரிக்காவின் வடக்குப் பகுதியை அஃக்லபித் என்ற அரசர் குலம் ஆண்டு கொண்டிருந்தது. பாக்தாதிலிருந்த அப்பாஸிய கலீஃபாவை ஏற்றுக்கொண்டு சுயாட்சி புரிந்த அரபு ஸன்னி முஸ்லிம்கள் அவர்கள். துனீஷியா, அல்ஜீரியாவின் கிழக்குப் பகுதியெல்லாம் அவர்களுடைய அரசாட்சியின் கீழ் இருந்தது. அரசர் இப்ராஹீம் இப்னு அஹ்மது இப்னு அஃக்லப் என்பவருக்கு அபூ அப்தில்லாஹ்வின் நடவடிக்கைகள் தெரிய வந்தன. ‘ஆஹா இது அரசியலையும் மீறி, இஸ்லாமிய மார்க்கத்திற்கே கேடு விளைவிக்கும் பெருங் குழப்பமாயிற்றே’ என்று எச்சரிக்கை அடைந்த அவர், ‘உன் சில்மிஷத்தை உடனே நிறுத்து. இல்லையெனில் கடுமையாகத் தண்டிக்கப்படுவாய்’ என்று அபூ அப்தில்லாஹ்வுக்குச் செய்தி அனுப்பினார் இப்ராஹீம் அஃக்லப்.\nஆனால் அதற்குள் விஷயம் கைமீறியிருந்தது. குதாமா பகுதியும் சுற்று வட்டாரக் குலங்களும் அபூ அப்தில்லாஹ்வின் பிரச்சாரத்தில் மயங்கி அவனுக்கு முற்றிலுமாகக் கட்டுப்பட ஆரம்பித்திருந்தன. அவனும் தனக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவையும் வலிமை���ையும் நன்கு அறிந்திருந்தான். அதனால் ஆட்சியாளரின் தூதரை அவமதித்து, இழித்துப் பழித்துப் பேசித் திருப்பி அனுப்பிவிட்டான். வெறுமே ஒன்றரை ஆண்டுக் காலப் பிரச்சாரத்தில் பெரும் செல்வாக்குப் பெற்று நாட்டின் மேற்குப் பகுதியில் அரசனாக உயர்ந்திருந்தான் அபூ அப்தில்லாஹ்.\nஒருவனின் வாய் ஜாலத்திற்கு மக்கள் அடிமையாகிவிடும் போது, அவன் எதைச் சொன்னாலும் செய்தாலும் அதில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு விடுகிறது, அவனுடைய அக்கிரமங்களையும் பொய்களையும் குற்றமாகவே கருதாத அளவிற்கு மூளை மழுங்கி விடுகிறது. சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுக்கும் ஆற்றலை முற்றிலும் இழந்துவிடுகிறார்கள். அபூ அப்தில்லாஹ் விஷயத்தில் மக்களுக்கு அதுதான் நிகழ்ந்தது. அப்படியான கண்மூடித்தனமான மக்களின் வெறிக்கு வரலாற்றிலும் பஞ்சமில்லை. சமகாலத்திலும் குறைவில்லை.\nமக்களைக் கவர்ந்து அவர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்றாகிவிட்டது; ஒரு பகுதியில் ஆட்சியையும் நிறுவியாகிவிட்டது என்றானதும் ‘இமாம் மஹ்தியே வாருங்கள். ஆட்சி புரியுங்கள். எங்களை வழி நடத்துங்கள்’ என்று உபைதுல்லாஹ்வுக்குத் தகவல் அனுப்பினான் அபூ அப்தில்லாஹ். இராக்கின் கூஃபா நகரில் பிறந்தவன் உபைதுல்லாஹ். சிரியாவின் உள்ள ஸலாமிய்யா நகரில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தான் அவன். அபூ அப்தில்லாஹ் அனுப்பிய செய்தி அவனுக்கு வந்து சேர்ந்தது. தன் மகனை அழைத்துக்கொண்டு சிரியாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்குக் கிளம்பினான். “வந்துவிட்டேன் என்று சொல். இதோ வந்து விட்டேன் என்று சொல்” என்று உபைதுல்லாஹ் அனுப்பிய செய்தி அபூ அப்தில்லாஹ்வுக்கு வந்து சேர்ந்தது. அபூ அப்தில்லாஹ்வை நோட்டமிட்டுக்கொண்டே இருந்த வட ஆப்பிரிக்காவின் ஆளுநருக்கும் உளவாகக் கிடைத்தது. எப்படியும் உபைதுல்லாஹ்வைக் கைது செய்து விடவேண்டும் என்று தயாராகி விரைந்தது ஆளுநரின் படை. அத் தகவல் தெரிந்து உபைதுல்லாஹ்வை எப்படியும் காப்பாற்றி விடவேண்டும் என்று விரைந்தது அபூ அப்தில்லாஹ்வினுடைய சகோதரனின் படை.\nநடைபெற்ற மோதலில் ஆளுநரின் படை வென்றது. உபைதுல்லாஹ்வையும் அவனுடைய மகனையும் மொராக்கோவின் சிஜில்மாஸ்ஸாவில் சிறையில் அடைத்தது. அபூ அப்தில்லாஹ்வின் சகோதரனை துனிஷியாவில் உள்ள ஃ���ைரவான் சிறையில் பூட்டியது. இத்தகவலை அறிந்ததும் பெரும் படையொன்றைத் திரட்டிக்கொண்டு கிளம்பினான் அபூ அப்தில்லாஹ். முதலில் ஃகைரவானுக்குச் சென்று போரிட்டு, வென்று தன் சகோதரனை மீட்டான். மீட்டதுடன் நில்லாமல் ஃகைரவானுக்கு அவனையே ஆளுநராக நியமித்துவிட்டு சிஜில்மாஸ்ஸாவுக்குப் படையைத் திருப்பினான்.\nஅங்கு ஆளுநர் அல்-யாசாவுடன் உக்கிரமான போர் நடைபெற்றது. போரில் வெற்றியடைந்த அபூ அப்தில்லாஹ் சிறைச்சாலைக்குச் சென்று உபைதுல்லாஹ்வையும் அவருடைய மகன் அபுல் காஸிமையும் விடுவித்து, இருவரையும் புரவியில் அமரவைத்து, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிய, பெருங் களிப்புடன் “இதோ நம் தலைவர், இதோ நம் தலைவர்” என்று முழங்கியபடி, அவர்களைப் பின் தொடர்ந்து அழைத்து வந்து அரியணையில் அமர வைத்தான். அனைவரும் சத்தியப் பிரமாணம் அளித்தார்கள். ஃபாத்திமி வம்சம் என்று அழைக்கப்படும் உபைதி வம்சம் உருவானது.\nஉபைதுல்லாஹ்வின் கோத்திரத்தையும் பூர்விகத்தையும் பின்புலத்தையும் வெகு நுட்பமாக ஆராய்ந்த அக்கால இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் அவனுக்கும் இமாம் ஜஅஃபர் அஸ்-ஸாதிக்கின் வம்ச மரபிற்கும் தொடர்பே இல்லை, அவன் ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹாவின் வழித்தோன்றலே கிடையாது என்று தெளிவான விளக்கங்களுடன் எழுதி வைத்துள்ளனர். அவர்களது முடிவு மிகையில்லை, பொய்யில்லை.\nஉபைதுல்லாஹ்வின் உள்ளமெல்லாம் நிறைந்திருந்தது ஷீஆக் கொள்கை. மனமெல்லாம் ஆக்கிரமித்திருந்தன நபித் தோழர்களின் மீதான காழ்ப்புணர்வும் அப்பட்டமான பெரும் வெறுப்பும். எண்ணமெல்லாம் நிறைந்திருந்தது ஸன்னி முஸ்லிம்களை ஒழித்துக்கட்டும் நோக்கம். இவையன்றி அவன் மஹ்தியும் இல்லை, இமாம் மஹ்தியின் அடையாளம்கூட அவனிடம் இருந்ததில்லை என்பதே வரலாறு பகரும் உண்மை.\nஅவையெல்லாம் ஒருபுறமிருக்க, நமக்கு இங்கு முக்கியம் அவனால் ஆப்பிரிக்காவில் உருவான உபைதி வம்சம் எகிப்திற்குள் நுழைந்தது எப்படி, அது நிகழ்த்திய அக்கிரமங்கள், அரசியல் களேபரங்கள் என்னென்ன, நூருத்தீன் ஸன்கி, ஸலாஹுத்தீன் ஐயூபி இருவருக்கும் அவர்களை ஒழித்துக்கட்டுவது முன்னுரிமையானது ஏன் என்ற வினாக்களுக்கான தெளிவு. அதற்கான முன்னுரைதான் உபைதி வரலாற்றின் இந்த முன் நிகழ்வுச் சுருக்கம்.\nஅபூ அப்தில்லாஹ்வுக்கு மக்கள் மத்தி��ிலும் குலத்தினரிடமும் பெரும் செல்வாக்கு இருப்பதைக் கவனித்தான் உபைதுல்லாஹ். அவையெல்லாம் தன் வளர்ச்சிக்கும் செல்வாக்கிற்கும் வேகத்தடை மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட என்று கருதினான் உபைதுல்லாஹ். அவனுடைய எண்ணவோட்டத்தைக் கண்டுபிடித்துவிட்டான் அபூ அப்தில்லாஹ். அப்பொழுதுதான் அவனுடைய ஞானக் கண் திறக்க ஆரம்பித்திருக்கிறது. ‘ஆஹா தப்பு செய்து விட்டோமே’ என்று புரிந்திருக்கிறது. அபூ அப்தில்லாஹ் தனது பிழையைத் திருத்திக் கொள்ள, மக்கள் மத்தியில் உண்மையைத் தெரிவிக்க உபைதுல்லாஹ் அவகாசம் அளிக்கவில்லை. தனது முதல் குரூரத்தை அரங்கேற்றினான்.\nபிரச்சாரம், போர், உழைப்பு, களைப்பு என்று அலைந்தலைந்து உபைதுல்லாஹ்வை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்த அபூ அப்தில்லாஹ்வும் அவனுடைய சகோதரனும் உபைதுல்லாஹ்வால் கொல்லப்பட்டனர்.\nசத்தியமார்க்கம்.காம் - தளத்தில் வெளியானது\n<--முந்தைய அத்தியாயம்--> <--அடுத்த அத்தியாயம்-->\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/events/jayatv--jayanews--jayaplus--jmovies--jayamax_6332-1.html", "date_download": "2020-01-27T13:12:24Z", "digest": "sha1:SZRQW665HJMOZWKVAPRXAQSM36JPPJZV", "length": 6313, "nlines": 67, "source_domain": "jayanewslive.com", "title": "Jaya TV News", "raw_content": "\nநிர்பயா வழக்கில் குற்றவாளி பவனின் தந்தை தாக்‍கல் செய்த மறுஆய்வு மனு - மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்\nநீட் தேர்வுக்‍கு விலக்‍கு அளிக்‍க முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதஞ்சாவூரில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் சந்திப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு - விரைவில் விசாரணைக்‍கு வரும் என எதிர்பார்ப்பு\nசென்னையில் தொடர்ந்து 2 ஆண்டுகளாக இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டுவந்த மூன்று பேர் கைது - 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்\nதஞ்சையில் புதுமண தம்பதியருக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கழக நிர்வாகிகள் சந்திப்பு\nதிருச்சி மாநகரில் பா.ஜ.க. பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதால் பதற்றம் - மர்ம கும்பலின் வெறிச்செயலால் அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்\nநிர்பயா பாலியல் வழக்கில் தூக்கு தண்டனைக்கு எதிரான முகேஷின் மேல்முறையீட்டு வழக்கு - மனுவை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் - டெல்லியில் வரும் 30-ம் தேதி, அனைத்துக்‍ கட்சிக்‍கூட்டத்துக்கு ஏற்பாடு\nஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் ஆலோசனை கூட்டம் 15-08-2019\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மதுரையில் கல்வி கருத்தரங்கம் 07-08-2019\nடிடிவி தினகரன் தலைமையில் திருவள்ளூர் வானகரத்தில் ஆலோசனைக்கூட்டம் - 04-08-2019\nதிருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் 16-05-2019\nஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் 15-05-2019\nஅரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட பகுதிகளில் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் 14-05-2019\nசூலூர் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட பகுதிகளில் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் 12-05-2019\nஒட்டப்பிடாரம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் 11-05-2019\nஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2008/03/", "date_download": "2020-01-27T12:57:48Z", "digest": "sha1:YA4SV5I74KSDFKPWXXWCWIK5FXIWDUCO", "length": 188568, "nlines": 2191, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "March 2008 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்ய���வே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nஇந்தியாவில் காதல் சின்னமாக திகழும் தாஜ்மஹால்,-ஏலம்...\nசமூக நீதிகளுக்காகப் போராடாத கிறீத்துவத்தில் கோடி உ...\nஇந்து மத கோவில்களில் மாற்று மதத்தவர்கள் நுழையக்கூட...\nகை இல்லாட்டி என்ன காலில் எழுதுவேன்.வித்தியாசமாக தே...\nகண்ணு எழில் மொதல்ல இதுக்கு நீ பதில் சொல்லு.நண்பர்க...\nஇன்னும் மூன்று மாதத்தில் பிள்ளை பெறப்போகும் ஆண்\nபெண்களுக்கான புதிய இணையதளம் துவங்கியது யாகூ\nஇணையதளத்தில் வெளியிடப்பட்ட படத்தால் கொந்தளிப்பு மி...\nராமதாஸ் அவர்களும்,அன்பு மணி ராமதாஸ் அவர்களும் கண்ட...\nமதம் மாறும் எறையூர் வன்னியர்களுக்கு வழியனுப்பு விழ...\nவிபச்சார விடுதியில் இருந்த தன் மனைவியை விலை கொடுத்...\nஒடும் ரெயிலில் இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்த ...\nதமிழ்மணத்தில் மீண்டும் ஆபாச தலைப்பில் பதிவுகள்\nஒரு வாரத்தில் 70 ஆயிரம் புள்ளிகள் வீழ்ச்சி\nதமிழ்மணத்தில் மீண்டும் ஆபாச தலைப்பில் பதிவுகள்\nதினகரன் பத்திரிக்கை எந்த செய்தியை போடுகிறார்களோ இல...\nதமிழ்மணத்தில் மீண்டும் திரட்டப்படும் தெய்வமகன் பதி...\nமுஸ்லீம் அல்லாதவர் மதம் மாறினதற்காக முஸ்லீம்கள் கொ...\nகாணாமல் போன பொருளை கண்டு பிடிக்க புதிய கம்ப்யூட்டர...\nஉலகம் அழியப் போகுது : ரஷ்யாவில் பரபரப்பு\nரோட்டில் கிடந்த 70 லட்சம்,மறுத்தார் போலீஸ்\nதினகரன் பத்திரிக்கை எந்த செய்தியை போடுகிறார்களோ இல...\nசேவாக்கின் கால் அருகே விசில் அடிக்கும் ரசிகைகள்\nஆமை போல் இழுக்கும் ராஜாளி நண்டு (போட்டோவுடன்)\nரோட்டில் கிடந்த 70 லட்சம்,மறுத்தார் போலீஸ்\nஅய்யயோ பார்த்துட்டான் ........அய்யயோ தொறந்து பார்த...\nபுத்தர் பிராமணர்களை கொல்லச் சொன்னாரா\nதிசை மாற்றி முகம் திருப்பிய மர்மம் என்னவோ\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்க��� மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nஇந்தியாவில் காதல் சின்னமாக திகழும் தாஜ்மஹால்,-ஏலம்\nஇந்தியாவில் காதல் சின்னமாக திகழும் தாஜ்மஹால்,கட்டியவர் வாள் ஏலம்\nரூ.4 கோடி எதிர்பார்ப்பு தங்க கைப்பிடி வாள் லண்டனில் இன்று ஏலம்\nமுகலாய மன்னர்களில் பிரபலமானவரான ஷாஜகான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி கொண்ட வாள், லண்டனில் இன்று ஏலம் விடப்படுகிறது. அது ரூ.2.4 கோடி முதல் ரூ.4 கோடி வரை விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகாதல் மனைவி மும்தாஜுக்காக தாஜ் மகாலைக் கட்டிச் சரித்திரத்தில் என்றும் இடம் பிடித்தவர் மன்னர் ஷாஜகான். கி.பி. 1629க்கு முன் அவர் எப்போதும் வைத்திருந்த வாளின் கைப்பிடி சுத்தத் தங்கத்தால் செய்யப்பட்டது.\nஅதில் தங்க அலங்காரங்களும், சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கும். அதன் கூரிய வாளில் ஷாஜகானின் அதிகாரப்பூர்வ மற்ற பெயர்கள், பிறந்த இடம், தேதி ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கும். அதை தனது தனிப்பட்ட வாளாக மன்னர் எப்போதும் வைத்திருந்தார்.\nபழங்கால ஆயுதங்கள் மற்றும் மண் பொருட்களைச் சேகரித்து பாதுகாப்பதுடன், ஆராய்ச்சியில் ஈடுபடும் ஜாக்கஸ் டெசன்பேன்ஸ் என்பவர் அந்த வாளை பாதுகாத்து வந்தார்.\nஅந்த வாள் லண்டனின் போன்ஹாம்ஸ் பகுதியில் இன்று ஏலம் விடப்படுகிறது. அது ரூ.2.4 கோடி முதல் ரூ.4 கோடி வரை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஏல நிறுவனம் தெரிவித்தது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:00 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: ஏலம், தாஜ்மஹால், வாள்.ஷாஜஹான்\nசென்னை பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்த இந்த காளை மாடு பிறக்கும்போதே 5 கால்களுடன் இருந்தது. மஞ்சள், குங்குமம் வைத்து காளையை வழிபடுபவர்கள், தெய்வ அம்சமாக கருதி கூடுதல் காலுக்கும் பொட்டு வைத்து வழிபடுகின்றனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:54 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: ஐந்து கால், சாமி, மஞ்சள், மாடு\nசமூக நீதிகளுக்காகப் போராடாத கிறீத்துவத்தில் கோடி உறுப்பினர்கள் இருப்பதைவிட அப்படி ஒன்று இல்லாமல் இருப்பதே மேல்.\nகிறீத்துவம் பரவலாகத் தீண்டாமைக் கொடுமையிலிருந்து பல சாதிகளை மீட்டெடுத்து அவர்களுக்கு ஒன்றுமில்லையென்றாலும் கல்வியை மட்டுமேனும் வழங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆயினும் சாதி அடையாளங்களை கிறீத்துவர்கள் முற்றிலும் துறக்கவில்லை என்பது கிறீத்துவத்தின் அடிப்படைகளை மீறிய செயலே. கிறீத்துவம் பரவிய நாட்க்களிலேயே சாதி அடையாளத்துடன் கிறீத்துவர்கள் செயல்படக்கூடாது என்கிற தீர்க்கமான முடிவு இருந்திருக்குமானால் இன்று எறையூர் போன்ற பிரச்சனைகள் இருந்திருக்காது. அதே நேரம் அப்படி ஒரு நேர்மையான முயற்சி இருந்திருக்குமானால் கிறீத்துவம் இந்தியாவில் இத்தனை தூரம் பரவியிருந்திருக்காது. மதம் பரப்ப செய்த சமரசம் இது.\nஉயர்சாதி இந்துக்களிடமிருந்து கிறீத்துவர்களுக்கு விடுதலை கிடைத்ததே தவிர உள்ளுக்குள் அவர்களிடம் சாதி அடையாளங்கள் தொடர்ந்து பின்பற்றப்பட்டுவருகிறது. இதனால் இன்று சாதியின் பேரில் சமூகத்தில் நடக்கும் அனைத்து அரசியல்களும் கத்தோலிக்கர்களுக்குள்ளும் நடக்கிறது.\nநெல்லை மாவட்டம் இராதாபுரத்தில் நாடார் அதிகம் வசிக்கும் பகுதியில் அங்கிருக்கும் பரதவர்களிடம் வரி வசூலிக்காமல், அவர்களை கோவிலில் வகை வைக்காமல் இருக்கும் நிலை உள்ளது. இதற்கு அந்தப் பங்கின் சாமியாரே துணை போவதாக செய்தியுள்ளது.\nநகர்ப்புறம் தவிர்த்து எங்கெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட சாதியினர் ஒரே பங்கில் செயல்படுகிறார்களோ அங்கே இந்தப் பிரிவினை அழுத்தமாகத் தெரிகிறது. நகர்ப்புறக் கோவில்களிலும் தென் தமிழர்கள் அதிகமிருக்கும் பகுதிகளில் நாடார், மீனவர் குழுக்கள் உருவாகிவருகின்றன.\nசாதி அடிப்படையிலான அரசியல் எழுச்சி இதற்கு ஒரு காரணி. சாதீய எதிர்ப்பு அதிகம் இருந்த காலகட்டங்களை விட இன்று சாதீய உணர்வு அதிகரித்திருப்பதை உணரமுடிகிறது. சாதி அடிப்படையில் சலுகைகளைப் பெற, தங்கள் ஓட்டு வங்கியை ஒருங்கிணைத்து பலம் காட்டச் செய்யும் முயற்சிகளால் இன்று மீண்டும் சாதி தன் அகோர முகத்தை அலங்கரித்துக் காட்டிக்கொள்ளத் துவங்கியுள்ளது.\nகத்தோலிக்க கிறீத்துவம் இந்த அரசியலில் சிக்கிக் கொண்டுள்ளது மேலே சொன்னது போல ஒன்றுக்கும் மேற்பட்ட சாதியினர் வாழும் பல கத்தோலிக்க பங்குகளிலும் வெளிச்சம். இதில் சாதி அரசியல் செய்யும் கத்தோலிக்க பாதிரியார்களின் பங்களிப்பு மிக அதிகம். வெளியே மக்களிடையே மட்டுமன்றி திருச்சபைக்கு உள்ளேயும், சாமியார்கள் நடுவே சாதி அரசியல் மிகக் கேவலமான முறையில் பின்பற்றப்படுகிறது.\nமறைமாவட்ட முக்கிய பதவிகள் அங்கு எந்த சாதி சாமியார்கள் அதிகமோ அந்த சாமியார்களுக்கு வழங்கப்படுவது, கூட்டங்களில் தலித் பாதிரியார்களின் கருத்துக்களை நிராகரிப்பது போன்ற கேவலங்கள் பலவற்றையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஎறையூர் கிறீத்துவர்கள் நேரடியாகத் தீண்டாமையை பின்பற்றுவது இன்றைக்கு வெளியில் தெரிந்திருந்தாலும் இத்தனை காலம் அது கிறீத்துவத்தின் மேலாண்மையின் கீழ் அனுமதிக்கப்பட்ட��ருப்பதை ஜீரணிக்க இயலவில்லை. மிக மேலோட்டமான தாக்குதலையே கிறீத்துவம் தன் மக்களிடம் நிகழ்த்தியுள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது.\nதென் தமிழக கிறீத்துவ மீனவ கிராமங்கள் பலவும் வன்முறைக் களங்களாக இன்றும் திகழ்கின்றன. குறைந்த பட்சம் 400 ஆண்டுகள் கிறீத்துவப் பின்னணியில் வன்முறை குறித்த மாற்றத்தை கிறீத்துவம் தன் மக்களிடம் ஏற்படுத்தாமல் விட்டதன் பின்னணியில் பாதிரியார்களின் சுயநலப் போக்கும், பூசைகள் செய்வதில், நிறுவனங்களை மேலாள்வதில் மட்டுமான அவர்களின் கவனமும், பலநேரங்களில் இவர்களே இந்த அவலங்களை உருவாக்கித் துணை போவதுமே காரணம்.\nஒரு பங்கிற்கு சாமியார் ஒருவரை அனுப்ப வேண்டுமென்றால் முதலில் கணக்கில் கொள்ளப்படுவது அவரின் சாதி என்றால் கிறீத்துவத்தின் நிலமை கவலைக்கிடத்திலுள்ளதை உணர முடியும்.\nதான் சார்ந்த மதத்தினை களையறுக்க உயிரைத் தியாகம் செய்தவர் இயேசு. ஒரு புரட்சியாளனாக, ஒதுக்கப்பட்ட இனத்தினரோடு பழகியவர், பெண்கள் கீழானவர்களாய் நடத்தப்பட்ட காலத்தில் அவர்களைத் தன் சீடர்களாக்கிக்கொண்டவர், பாவிகளோடும் தன் மதம் தடை செய்திருந்த தொழுநோயாளிகளிடமும் பழகியவர், மதத்தின் சட்டங்களை மனிதத்தின் பொருட்டு தூக்கி எறியத் தயங்காதவர், 'நீ சொன்னவற்றை மறுத்துவிடு உன்னை விடுதலை செய்கிறேன்' எனும் வாக்கின் முன்பும் சமரசம் செய்துகொள்ளாதவர் இயேசு. அவரை பலி பீடத்தில் தொழுகைப்பொருளாக்கிவைத்துவிட்டதில் அவரின் புரட்சிப் பின்னணி சாகடிக்கப்பட்டு அவரின் வழி வந்தவர்கள் வெறும் பூசாரிகளாக மாறிவிட்டது கத்தோலிக்க மதம் இயேசுவின் வழிகளிலிருந்து தடம்புரண்டுவிட்ட நிலையையே காண்பிக்கிறது.\nமக்களின் வாழ்வைத் தொடாத மதம் வெறும் நிறுவனம். அங்கே பல செயல்களும் நிகழலாம், எல்லோரும் பல அலுவல்களைச் செய்யலாம் ஆனால் கடவுளைக் காண இயலாது, அங்கே ஆன்மீகம் வெறும் வார்த்தை. வெளிவேடம். அதைவிட ஏமாற்று வேலை ஒன்றுமே இல்லை.\nசமூக அவலங்களை இயேசுவின் தீவிரத்தோடு எதிர்த்தால் இயேசுவுக்கு நேர்ந்த சிலுவை மரணம்தான் மிஞ்சும். இதுதான் இயேசுவின் வழி. அதன் முடிவாக ஒருவர் பெறுவது இழி பெயரும், அவமானமும் சிலுவை மரணமும்தான். ஆயினும் அதுவே உன்னத வழி என மக்களை நம்பச் செய்யும் வேகத்தில் தாங்களும் அந்த நம்பிக்கையில் சிறிதளவேனும் வெளிக்காட்ட வேண்டியதை சாமியார்கள் உணர்ந்து செயல்படவேண்டும்.\nஇயேசு தன் கடைசி இராவுணவின்போது சீடர்களின் பாதங்களைக் கழுவி தலைவன் என்பவன் தொண்டனாக இருப்பது எப்படி என்பதைக் காண்பித்தார். இன்றைய பாதிரியார்கள் வயதான மக்களையே உட்காரவைத்துப் பேசுவதில்லை. இயேசு எதிர்த்த மதபோதக அதிகார அமைப்பு மீண்டும் அவர் பெயரிலேயே கட்டி எழுப்பப்பட்டுள்ளது என்பதையே இதுபோன்ற செயல்கள் காட்டுகின்றன.\nதீண்டாமையை, சாதிப் பாகுபாட்டை கத்தோலிக்கம் அங்கீகரிக்கவில்லை என்பதை வெறும் அறிவிப்போடு நிறுத்திவிடாமல் செயலில் காட்டவேண்டும். சாதிபார்த்து சாமியார்களை பங்குக்கு அனுப்பும் நிலமை மாற வேண்டும். இன்றைக்குத் தேவை சமாதானப் பேச்சு அல்ல சாட்டையடி. இந்தக் கொடுமையை இதுவரை அனுமதித்ததற்காக பாதிரியார்கள் தங்கள் முதுகில் இரண்டு போட்டுக்கொள்ளவும் வேண்டும். தமிழக கத்தோலிக்க திருச்சபை எறையூரில் தீண்டாமையை முன்னிறுத்தக் கேட்கும் கிறீத்துவர்களை உடனடியாக மதத்திலிருந்து விலக்கிவைக்க வேண்டும்.\nஇந்து மதம் இவர்களுக்கு பாதுகாப்பளிக்காது எனச் சொன்ன தலைவரை மனமார பாராட்டுகிறேன். இவரிடமே உண்மையான இயேசு தெரிகிறார். தன் சுயநலத்திற்காக அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. கொள்கைகளை காசுக்கு விற்க விரும்பவில்லை. எண்ணிக்கைக்காக எதையும் செய்வேன் எனும் மனப்போக்கு இல்லை.\nஉயிரற்ற கிறீத்துவத்தில், இயேசுவின் வழியில் செல்லாத கிறீத்துவத்தில், மக்களின் மனதைத் தொடாத கிறீத்துவத்தில், சமூக நீதிகளுக்காகப் போராடாத கிறீத்துவத்தில் கோடி உறுப்பினர்கள் இருப்பதைவிட அப்படி ஒன்று இல்லாமல் இருப்பதே மேல்.\n\"சிதம்பரம் நடராஜர், இறையூர் கிறித்துவர்கள்\"\nமதம் மாறும் எறையூர் வன்னியர்களுக்கு நன்றி\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:28 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: எறையூர், கிறிஸ்தவம், மதம், ஜாதி\n இந்தியாவில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்\n இந்தியாவில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்\nஇந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரண்டு பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும், இரண்டு பேர் கடத்தப்படுவதாகவும், நான்கு பேர் பாலியல் கொடுமைக்கு ஆளாவதாகவும், ஏழு பேர் கணவன்மார்களால் கொடுமைக்கு ஆளாவதாகவும் ஆய்வுக���் தெரிவிக்கின்றன.\nசமீபத்தில், தேசிய குற்றப்பதிவு ஆணையம் மேற்கொண்ட இந்த ஆய்வில் குற்ற எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டுல் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களில் மிக அதிக அளவாக ஆந்திர மாநிலத்தில் 21,484 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது நாட்டின் ஒட்டுமொத்த குற்றச் சம்பவங்களில் 13 சதவீதமாகும். அதற்கு அடுத்தபடியாக உத்திர பிரதேசத்தில் 9.9 சதவீதம் குற்றங்கள் பதிவாகியுள்ளன.\nதேசிய குற்றப் பதிவு ஆணைய தகவலின்படி, 2003ம் ஆண்டிலிருந்து அடுத்த ஆண்டிற்குள் 15 சதவீதம் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இது 2005ல் 0.7 சதவீதமாகவும், 2006ல் 5.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 35 நகரங்களில் பெண்களுக்கு எதிராக டெல்லியில் 4 ஆயிரத்து 134 குற்றங்களும், ஹைதராபாத்தில் 1,755 குற்றங்களும் பதிவாகியுள்ளன.\nடெல்லியில் 31.2 சதவீதம் கற்பழிப்பு வழக்குகளும், 34.7 சதவீதம் கடத்தல் வழக்குகளும், 18.7 சதவீதம் வரதட்சணை கொடுமை வழக்குகளும், 17.1 சதவீதம் கணவன் மற்றும் அவர்களது குடும்பத்தினரால் துன்புறத்தப்பட்ட வழக்குகளும், 20.1 சதவீதம் பாலியல் தொந்தரவு வழக்குகளும் பதிவாகியுள்ளன.\nஇந்தியாவில் கடந்த 2005ம் ஆண்டு 15 ஆயிரத்து 847 கற்பழிப்பு வழக்குகள் பதிவான நிலையில், 2006ம் ஆண்டில் 19 ஆயிரத்து 348 கற்பழிப்பு வழக்குகளாக உயர்ந்துள்ளது. அதில் ஆயிரத்து 593 வழக்குகள் (8.2 சதவீதம்) 15 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கும், 3,364 வழக்குகள் (17.4 சதவீதம்) இளம் பெண்களுக்கும், 11,312 வழக்குகள் 18 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கும் நடந்துள்ளன. மத்திய பிரதேசத்தில் மட்டும் 2,900 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என பெண்களுக்கு ஏற்கனவே பழக்கப்பட்டவர்களால் மட்டும் 75.1 சதவீத (14 ஆயிரத்து 536 வழக்குகள்) கொடுமைகள் நிகழ்ந்துள்ளதை இந்த தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன். 431 கொடுமைகள் (3 சதவீதம்) பெற்றோர் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களாலும், 36.8 சதவீதம் (5,351 வழக்குகள்) அக்கம்பக்கத்தினராலும் நிகழ்ந்துள்ளன.\nபாலியல் பலாத்காரங்களை பொருத்தவரை, 34,175 வழக்குகள் 2005ல் பதிவான நிலையில், 2006ல் 36,617 வழக்குகளாக (7 சதவீதம்) அதிகரித்துள்ளது. 6,243 வழக்குகளை கொண்டு, 17 சதவீதத���துடன் மத்திய பிரதேசம் தான் இதிலும் முதலிடத்தில் உள்ளது.\n7,618 வழக்குகளுடன் வரதட்சணை கொடுமையும் 12.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக உத்திர பிரதேசத்தில் 1,798 வழக்குகளும் அதற்கு அடுத்தபடியாக பிகாரில் 1,188 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கடத்தல் சம்பவங்களிலும் 2,551 வழக்குகளுடன் உத்திரபிரதேசம் முதலிடம் பெறுகிறது.\nபெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு தீர்வுதான் என்ன\n2008ம் புத்தாண்டு பிறந்த இரண்டாவது மணிநேரத்தில், மும்பையில் அயல்நாடு வாழ் இந்திய பெண்களுக்கு நடந்த குழு பாலியல் பலாத்காரங்கள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் வெளியானதால், தேசிய அளவில் பெரும் அதிர்ச்சி கிளம்பியது.\nஅதேபோல், உதய்ப்பூர் நகரில் பிரிட்டன் பெண் பத்திரிக்கையாளர் கற்பழிக்கப்பட்ட சம்பவமும் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் பெயர்போன இதே இந்திய மண்ணில் பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருக்கும் அவலத்தை மீண்டும், மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.\nஇந்த தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட மற்றும் கணக்கில் வந்த குற்றங்கள். இவற்றை விட பலமடங்கு குற்றசம்பவங்கள் வெளிப்படையாக கூறப்படாமல், பெண்கள் தங்களுக்குள்ளாகவே புதைத்து வைத்திருப்பதும் மறுக்கமுடியாத உண்மை. ரயில், பேருந்து, கடை, அலுவலம், கோயில், சுற்றுலா தளங்கள் என எத்தனையோ இடங்களில் ஏன் வீட்டிலேயே கூட நடந்த, நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏராளம், ஏராளம்...\nஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படி ஏதாவது தொந்தரவுகள் நிகழக்கூடும் என்பதால், இதற்கு எதுதான் தீர்வாக அமைய முடியும் என்பது அனைவரது கேள்வியும்.\nபெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல்துறை, சட்டங்களால் மட்டும் முடியாது. அதற்கு ஒவ்வொரு பெண்ணும் தன்னை தானே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று சமுதாய அக்கறை கொண்டவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.\nஆனால், இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது அந்தந்த பெண்களைப் பொருத்தது என்றே எண்ண தோன்றுகிறது\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:10 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: இகழ்ச்சி, இந்தியா, காமம், பெண்கள்\nஇந்து மத கோவில்களில் மாற்று மதத்தவர்கள் நுழையக்கூடாது\nஜேசுதாஸூக்கு மறுப்பு : பூசாரிகள் வைத்ததுதான் சட்டம்\nகேரள மாநி��த்திலுள்ள கடம்புழா அம்மன் கோயிலிற்குள் சென்று வழிபட பிரபல பாடகர் ஜேசுதாஸிற்கு அக்கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்திருப்பது வெட்கத்தையும், வேதனையையும் அளித்துள்ளது.\nகிறித்தவராகப் பிறந்த ஜேசுதாஸ் மத வேறுபாடு பாராமல் ஏராளமான பக்தி பாடல்களைப் பாடியுள்ளார் என்பது மட்டுமின்றி, பல கோயில்களுக்கும் சென்று பக்தியுடன் வழிபடுபவர். சுவாமி அய்யப்பன் மீது அவர் பாடிய பாடல் ஒன்றை ஒவ்வொரு இரவும் ஒலித்த பின்னரே சபரிமலை அய்யப்பன் கோயில் நடை சாத்தப்படுவது வழமையாக இருந்து வருகிறது.\nகர்நாடக இசைக் கச்சேரிகள் செய்து பல கோயில்களுக்கு நிதி சேகரித்து அளித்து இறைப்பணி ஆற்றியவர் பாடகர் ஜேசுதாஸ் அவர்கள். அப்படிபட்ட இறைப் பக்தரை, தூய நெறியாளரை, சிறந்த இசைக் கலைஞரை கோயிலிற்குள் அனுமதிக்க மறுத்திருப்பது அடாத செயல் மட்டுமின்றி, இந்து மதத்தின் ஆன்மீக நோக்கத்திற்கு முற்றிலும் எதிரானது ஆகும்.\n\"கடவுள் அருகே எலிகளும், பூனைகளும் செல்கின்றன. ஏன் ஜேசுதாஸூக்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது\" என்று வருத்தத்துடன் கேள்வி எழுப்பியுள்ள ஜேசுதாஸ், மற்றொரு விவரத்தையும் கூறியுள்ளார். அதுவே முக்கியமானது:\n\"கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள புகழ்பெற்ற மூகாம்பிகை கோயிலிற்குச் சென்றுள்ளேன். சபரிமலை அய்யப்பன் கோயிலிற்குச் சென்று தரிசித்து இருக்கிறேன். அங்கெல்லாம் இது போன்ற கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டது கிடையாது\" என்று சுவாதித் திருநாள் இசைக்கல்லூரியில் நடந்த விழாவில் வருதத்துடன் அவர் பேசியுள்ளார்.\nமற்ற மதத்தினர் கோயிலிற்குள் நுழைக்கூடாது என்பது இந்துக் கோயில்களில் கடைபிடிக்கப்படும் பொது விதியாக இருக்குமென்றால், ஜேசுதாஸை சபரிமலை அய்யப்பன் கோயிலிற்குள் அனுமதிப்பதும், குருவாயூர் கிருஷ்ணன் கோயில் உள்ளிட்ட சில கோயில்களில் அனுமதி மறுத்து அவரை அவமானப்ப்படுத்துவதும் ஏன் இது எல்லா பக்தர்களின் உள்ளத்திலும் எழும் கேள்வியாகும்.\n\"மற்ற மத்த்தினருக்கு அனுமதியில்லை\" என்று எழுதி வைத்திருப்பதே இந்து மதத்தின் ஆன்மீக நெறிகளுக்கு முற்றிலும் முரண்பட்டதாகும். நமது வேதங்களிலோ அல்லது கீதை, உபநிஷத்துக்கள் உள்ளிட்ட ஆன்மீக வழிகாட்டு நூல்களிலோ பறைசாற்றப்பட்ட உண்மைகளுக்கு எதிரானதாகும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:08 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: இந்து மதம், எழில், கிறிஸ்தவம், குருவாயூர்\nமத ரீதியான சம்பிரதாயங்களால் அழுத்தப்பட்டு, பாதிற்பிற்குள்ளான பெண்களின் துயரத்தை தனது எழுத்துக்களால் எடுத்தியம்பிய காரணத்திற்காக மத அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகியும் மனம் தளராமல் போராடிய ஒரு பெண்ணை, தனது அரசியல் லாபத்திற்காக கட்டாயப்படுத்தி வெளியேற்றி தீராத அவமானத்தை இந்தியாவிற்கு பெற்றுதந்துவிட்டது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.\nகருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் ஆகியவற்றின் அடையாளமாக சித்தரிக்கப்பட்ட இந்திய நாடு, தன்னிடம் அடைக்கலமான தஸ்லிமா எனும் மானுட போராளியை நெருக்குதல் அளித்து துரத்தியதன் மூலம் தனது உண்மையான முகத்தை தெளிவாக உலகிற்கு காட்டியுள்ளது. இதுவரை மூடி, மறைத்து மாற்றிக் காட்டப்பட்ட அந்த முகத்தின் உண்மை சொரூபம் இன்று அப்பட்டமாகத் தெரிந்துவிட்டது.\nவங்கதேச அடிப்படைவாதிகளால் துரத்தப்பட்டதனால் கொல்கட்டா வந்த தஸ்லிமா, அங்குள்ள அடிப்படைவாதிகளின் மிரட்டல், துரத்தல், ஆர்ப்பாட்டம் காரணமாக மத்திய அரசின் பாதுகாப்பில் தலைநகர் டெல்லியில் தங்கவைக்கப்பட்டார். இதற்கிடையே ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத்தில் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்தபோது முஸ்லீம் மதவாதிகளால் தாக்கப்பட்டார்.\nஇந்தியாவில் இருந்து தஸ்லிமாவை வெளியேற்ற மத்திய அரசு முயற்சித்து வருவதாக செய்திகள் வந்தபோது அதனை அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வன்மையாக மறுத்தார். ஆனால் டெல்லியிலோ அல்லது மற்ற இடங்களிலோ எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தஸ்லிமா தென்படவில்லை.\nஇந்த நிலையில், நமது நாட்டை விட்டு வெளியேறி லண்டன் சென்ற தஸ்லிமா, தன்னை இந்தியாவை விட்டு வெளியேற்ற மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் இந்திய அரசு அழுத்தம் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.\n\"இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு மன ரீதியாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது இந்திய அரசு, நான் அதற்கு உடன்படவில்லை. இந்தியாவை விட்டு வெளியேறுவதில்லை என்று உறுதியாக இருந்தேன். என்னை மன ரீதியாக வீழ்த்த முடியாது என்று அறிந்துகொண்டவர்கள், உடல் ரீதியான தொல்லைகளைத் தரத் துவங்கினார்கள். அதில் வெற்றியும் பெற்ற���ர்கள். எனவே வேறு வழியின்றி நாட்டை விட்டு வெளியேறினேன்\" என்று தஸ்லிமா கூறியுள்ளார்.\n\"புது டெல்லியில் நான் தங்க வைக்கப்பட்ட இடம் பாதுகாப்பானது என்று கூறினார்கள். அதனை நான் சித்தரவதைக் கூடம் என்றே கூறுவேன். அது என்னை கொல்லும் கூடம் என்பதையும் நான் அறிந்துகொண்டேன்\" என்று தஸ்லிமா கூறியுள்ளது மேலும் அதிர்ச்சியளிக்கிறது.\nதஸ்லிமா இவ்வாறு கூறி 24 மணி நேரம் ஆகிவிட்டது, ஆனால் இதுவரை மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.\n இதனைத்தான் முழுச் சுதந்திரம் உடைய நாடாக நாம் பேசிக் கொள்கிறோம், காட்டிக்கொள்கிறோமா\nசிந்திப்பதற்கும், பேசுவதற்கும், நம்பிக்கைக்கும், வழிபாட்டிற்கும் முழுச் சுதந்திரத்தை தனது முகவுரையிலேயே உறுதியளிக்கும் அரசமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்திவரும் ஒரு நாட்டில், பட்டதைக் கூறிடும் உரிமை படைத்த ஒரு பெண் எழுத்தாளரைக் கூட பாதுகாப்பாக வைத்திருக்கும் தகுதியில்லையா அல்லது விரும்பவில்லையா மத்திய அரசு விளக்கிட வேண்டும்.\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது அரசியல் லாபத்திற்காக இந்த நாட்டினுடைய மதச் சார்ப்பற்ற கொள்கையை காற்றில் பறக்கவிடுகிறதா\nமக்கள் கேள்வி கேட்பதில்லை. ஆனால் பதிலளிப்பார்கள். அவர்களின் வாக்குகள் பேசும். அது இந்த நாட்டு அரசின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தை தோலுறுத்திக் காட்டும்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:05 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லாஹ், இஸ்லாம், குரான், தஸ்லிமா, பெண்கள், பெண்ணுரிமை\nகை இல்லாட்டி என்ன காலில் எழுதுவேன்.வித்தியாசமாக தேர்வு எழுதின மாணவர்\nமாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து வருகிறது. குமரி மாவட்டம் திருவட்டார் புத்தன்கடை அருணாசலம் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் இரண்டு கைகளையும் இழந்த மாணவன் சிஜின்ஜோஸ் கால்களால் தேர்வு எழுதுகிறார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:38 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: ஊனம், தினகரன், பேப்பர், முடம்\nகண்ணு எழில் மொதல்ல இதுக்கு நீ பதில் சொல்லு.நண்பர்கள் மற்றதுக்கு பதில் சொல்லுவாங்க\nஎன்னப்பா எழில் கொஞ்சம் திருதலாம்ன்ன உடமாட்டிங்கரியே.சரி இந்த இந்திரன் சாமி என்ன இப்படி பண்ணிபுடுச்சு,ஏன்னு கொஞ்சம் சொல்லறியா\nஉடம்பெல்லாம் பெண் குறியாக இந்திரன் என்ன செய்தான் அவன் எப்படிப்பட்ட அயோக்கியன் என்பதைப் புராணம் கூறுவதைப் படியுங்கள்.\nதேவர்களின் தலைவன் தேவேந்திரன். இந்தப் பதவி பரம்பரைப் பதவியல்ல. தேர்தலில் நின்று வென்று அடைய வேண்டிய பதவி. ஆனால் தேவேந்திரனின் மனைவியான இந்திராணியோ நிரந்தரமானவள். யார் தேவேந்திர பதவிக்கு வந்தாலும் அவர்களுக்கு மனைவி இந்திராணிதான். இது என்ன அசிங்கம் பிடித்த ஒழுக்கக் கேடு என்கிறீர்களா இதுதான் அவாளின் ஒழுக்கம். அதைத்தான் புராணங்கள் பிரதிபலிக்கின்றன.தேவேந்திரன் பதவி நிலையானதல்ல. அடிக்கடி அதற்குப் போட்டி வருவதுண்டு.அப்பாவியான அகலியை எனும் பெண்ணைக் கெடுத்ததோடு கல்லாக்கிய கல்மனங்கொண்ட காமாந்தகாரன் தேவர்கள் எப்பேர்ப்பட்ட ஒழுக்கங் கெட்டவர்கள் என்பதற்கு இந்தப் புராணமே போதும்.\nகௌதம முனிவர் மனைவி அகலிகை. சிறந்த அழகி. கற்புக்கரசி.தேவலோகம் சென்ற நாரதர் இந்திரனிடம் அகலிகை என்னும் அழகியைப் பற்றி வருணித்தார். இதனால் மதி மயங்கிய இந்திரன் அவளை அடைய ஒரு சூழ்ச்சி செய்தான்.முனிவர்கள் விடியற்காலையில் ஆற்றுக்குச் சென்று நீராடி ஜபதபங்கள் செய்வது வழக்கம். இதை அறிந்திருந்த இந்திரன் அந்த நேரத்தில் அகலிகையை அடைய எண்ணினான்.கவுதமர் ஆசிரமத்தை அடைந்த இந்திரன் நடு ஜாமத்தில் சேவலைப் போலக் கூவி கவுதமரை ஏமாறச் செய்தான். அது அதிகாலை என்று எண்ணிய கவுதமர் ஜபதபங்களை முடிப்பதற்கான ஏற்பாடுகளுடன் ஆற்றுக்கு நீராடச் சென்றார்.அவ்வமயம் இந்திரன், கவுதமர் வடிவில் ஆசிரமத்தில் நுழைந்தான். தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்த அகலிகை கவுதமர் திரும்பி வந்து விட்டதாக எண்ணினாள். அப்போது கவுதமர் வடிவில் இருந்த இந்திரன், ``இன்னும் விடியவில்லை. ஏதோ பறவையின் ஒலியைச் சேவல் கூவியதாக எண்ணினேன்' என்று கூறி அவளை அருகில் வருமாறு அழைத்தான்.அருகில் கட்டிலில் அமர்ந்த அகலிகையுடன் சேர்ந்து இன்பம் துய்த்தான்.இந்நிலையில் ஆற்றங்கரை சென்ற கவுதமர் ஏதோ தவறு நேர்ந்து விட்டிருப்பதாகக் குழப்பத்துடன் ஆசிரமத்துக்குத் திரும்பி வந்து கதவைத் தட்டினார். அக்குரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அகலிகை திகைப்படைந்து நடுக்குற்றாள். ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்தாள். இந்திரன் சுயஉருவில் தோன்றி அவள் காலில் விழுந்த��� கும்பிட்டான். தன்னை மன்னித்து விடுமாறு வேண்டினான்.கதவைத் திறந்த அகலிகை தலைவிரிகோலமாக முனிவர் காலில் விழுந்துவணங்கி தன் புனிதத் தன்மையை இந்திரனால் இழந்ததாகக் கூறித் தன்னை மன்னிக்குமாறு பிரார்த்தித்தாள்.ஞானதிருஷ்டியால் நிகழ்ந்தது\nஅனைத்தையும் அறிந்த கவுதமர், பூனை உருவில் தப்பிக்க முயன்ற இந்திரனைக் கோபமாக அழைத்தார். அவர் கோபத்துக்கு அஞ்சிய இந்திரன் சுயஉருவில் தலை குனிந்து நின்றான்.எனினும் கோபம் அடங்காத முனிவர் அவன் உடம்பெல்லாம் பெண் குறியாகட்டும்' என்றும் `வெளியில் தலைகாட்ட முடியாமல் அவதிப்படு' என்றும் சபித்தார்.அகலிகையை நோக்கிக் கணவனுக்கும், அயலானுக்கும் வேறுபாடு அறியாத அவள் உடம்பு கல்லாகுமாறு சபித்தார் முனிவர். அகலிகை தெரியாமல் செய்த பாவத்துக்கு விமோசனம் அளிக்குமாறு வேண்டினாள். அப்போது முனிவர் `சிறீமந் நாராயணன் ராமனாக அவதரித்து விசுவாமித்திரருடைய யாகத்தை நிறைவேற்ற கானகத்துக்கு வருவார். அந்த ராமர் பாதம் பட்டு சாபம் நீங்கி சுய உருவைப் பெறுவாய்'' என்று கூறிவிட்டு வெளியேறினார் முனிவர்.சாபத்தின் காரணமாக இந்திரன் மறைந்து வாழ வேண்டிய அவல நிலை உண்டாயிற்று. இந்திரனுக்காகத் தேவர்கள் கவுதம முனிவரிடம் சென்று மன்னிப்புக் கோரினர். முனிவர் `இந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானுடைய ஷடாட்சர மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபிக்கட்டும்'' என்று கூறினார்.\nஇந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானின் ஷடாட்சர மந்திர உபதேசம் பெற்று ஜபித்து அவர் அருளால் அவன் உடலில் இருந்து பெண்குறிகள் கண்களாக மாறிக் காட்சி அளித்தன.எனவே அவனுக்கு ஆயிரம் கண்ணுடையான் என்ற பெயர் ஏற்பட்டது. (விடுதலை 19.05.2007)\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:35 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: இந்திரன், இந்து மத கடவுள், எழில்\nஇன்னும் மூன்று மாதத்தில் பிள்ளை பெறப்போகும் ஆண்\n(ALL POSTS, அறிவியல் தகவல்கள்)\n என்று சத்தியம் செய்து சொல்கின்றன பிரபல பத்திரிகைகளான ABC News Advocate மற்றும் பல பிரபல பத்திரிகைகள்.\nஒரு ஆண் கர்ப்பமடைந்திருக்கிறாராம். இருபத்து இரண்டு வார கர்ப்பமாம். ஜூலை மாதத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்கப் போகிறார்களாம்.\nபிறக்கப் போகும் பெண்குழந்தை \"என்னோட மம்மி ஒரு ஆண்\" என்று சொல்லப்போகும் நாளை தாயுமானவர் பார்த்து ரசிக்கக் காத்திருக்கிறாராம்.\nபெண்ணாய் இருந்து ஆணாய் மாறிய தாமஸ் பெட்டி தான் இந்த பரபரப்புச் செய்தியில் வரும் கர்ப்பவதி (கர்ப்பவதன் ) இவர் செயற்கைக் கருத்தரிப்பு மூலம் கருவுற்றிருக்கும் இவர் ஒரு பெண் குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்து இதோ நானே உலகின் முதல் தாயான தந்தை என பிரகடனம் செய்யப் போகிறாராம்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு இதே போல ஒரு பரபரப்புச் செய்தியை MalePregnancy.com\nஎனும் வலைத்தளம் வெளியிட்டிருந்தது. அதில் லீ என்பவர் குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறார் என கிராபிக்ஸ் சித்து விளையாட்டுகள் விளையாடி இருந்தனர்.\nஅந்த லீ பல ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் கர்ப்பமாக அந்த வலைத்தளத்தில் உலவி வருகிறார். டாக்குமெண்டரி, மெடிக்கல் ரிப்போர்ட் அது இது என பல அலட்டல் வேலைகளைக் காண்பித்த அந்த வலைத்தளம் போலியானது என்றும் அதை நிறுவியவர்\nவிர்ஜில் வாங் என்பதும் தெரியவந்தது.\nஅதே போல இந்த தகவலும் போலியாய் இருக்கவே வாய்ப்புகள் மிக மிக அதிகம். ஏனென்றால் நாளைய தினம் தாமஸ் பெட்டி ஒரு கான்ஃபரன்ஸ் ஏற்பாடு செய்திருக்கிறாராம்.\nநாளை ஏப்பிரல் 1 – என்பது நமக்குத் தெரியாதா என்ன \nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:19 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அம்மா, கர்பிணி, தந்தை, தாய், பெண்கள்\nபெண்களுக்கான புதிய இணையதளம் துவங்கியது யாகூ\nபெண்களுக்கான புதிய இணையதளம் துவங்கியது யாகூ\nநியூயார்க்: மார்ச் 31ல் 25 முதல் 54 வயது வரையில் உள்ள பெண்களுக்கான புதிய இணையதளத்தை யாகூ தொடங்கியுள்ளது.பெண்களை இலக்காக வைத்துத் தொடங்கப்பட்டது இந்த இணையதளம். இவ்விணைய தளத்தை தொடங்குவதற்கு முன்னரே யாகூ நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு முடிவில் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பது கண்டறியப்பட்டது. தாய்மை,குடும்பபொறுப்பு, அழகு போன்ற பல கோணங்களில் சிந்தித்து செயல்படும் பெண்களுக்காகவே பிரத்யோகமாக வடிவமைக்கப் பட்டுள்ளதாக யாகூவின் நிறுவன துணை அதிபர் யாமி லோரியோ கூறினார்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:34 AM இந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துரைகள்\nலேபிள்கள்: yahoo, இணையதளம், பெண்கள், யாகூ\nஇணையதளத்தில் வெளியிடப்பட்ட படத்தால் கொந்தளிப்பு மிரட்டல்(வீடியோ இணைப்பு)\nஇணையதளத்த��ல் வெளியிடப்பட்ட படத்தால் கொந்தளிப்பு மிரட்டல்(வீடியோ இணைப்பு)\nஇணையதளத்தில் வெளியிடப்பட்ட குரானுக்கு எதிரான படத்தால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு தீவிரவாதி மிரட்டல்(வீடியோ இணைப்பு)\nபுனித நூலான குரானை விமர்சிக்கும் 15 நிமிட திரைப்படம், இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டு எம்.பி. கீர்ட் வில்டர்ஸ் இப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு நிலவுகிறது. படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.\nமேலும், `இது தரக்குறைவான படம், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் படம்' என்று பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கான நெதர்லாந்து தூதரை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே, இந்த படத்துக்கு பதிலடியாக வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அல்-கொய்தா தலைவர் ஜவாகிரிக்கு நெருக்கமான முகமது ïசுப் என்ற தீவிரவாதி மிரட்டல் விடுத்துள்ளான்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:58 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லாஹ், இஸ்லாம், குரான், பாக்கிஸ்தான்\nதமிழச்சி ஒருவர் தன்னையே அளித்து தன் கூட்டத்துக்கு வெற்றி கிடைக்குமா என்று போராடியுள்ளார்.இலங்கையில் தமிழ் விடுதலை பெண் புலி ஒருவர் தன் உடலில் குண்டை கட்டிக்கொண்டு போய் வெடிக்க செய்த காட்சி\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:51 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: இலங்கை, பிரபாகரன், யாழ்ப்பாணம், விடுதலை புலி\nராமதாஸ் அவர்களும்,அன்பு மணி ராமதாஸ் அவர்களும் கண்டிப்பாக படிக்க கூடாத செய்தி\nராமதாஸ் அவர்களும்,அன்பு மணி ராமதாஸ் அவர்களும் கண்டிப்பாக இந்த விலங்குடைய செய்தியை படிக்க வேண்டாம்\nஜிலின்: சீனாவின் வடகிழக்குப் பகுதி நகரம் ஜிலின். அங்கு வசிக்கும் யுன் என்பவர் வளர்க்கும் ஆமைதான் இங்கே ஜோராக Ôதம்Õ அடிக்கிறது. புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட யுன், ஒருமுறை தனது செல்லப் பிராணி ஆமையின் வாயில் சிகரெட்டை விளையாட்டாக வைத்தாராம்.\nஅது பிடித்துப் போன ஆமை, எஜமானர் தம் பற்ற வைக்கும்போதெல்லாம் தனக்கும் வேண்டும் என்று அடம்பிடித்து காலைப் பிறாண்டுமாம். அப்போது முதல் Ôதம்Õமுக்கு அடிமையாகி விட்டது ஆமை. சிகரெட்டை லாவகமாக கவ்வி, உள்ளிழுத்து புகையை வெளிவிடுகிறது ஆமை.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:01 AM இந்த இடுகையின் இணைப்புகள் 2 கருத்துரைகள்\nலேபிள்கள்: அன்பு மணி ராமதாஸ், ஆமை, புகை, ராமதாஸ்\nமதம் மாறும் எறையூர் வன்னியர்களுக்கு வழியனுப்பு விழா கோலாகலம்\nஇந்து மதத்தில் சாதிப்பாகுபாடு இருக்கிறது .சரி .கத்தோலிக்க கிறிஸ்தவராக மதம் மாறிய பிறகு மட்டும் என்ன வாழுதாம் .கத்தோலிக்க கிறிஸ்தவராக மதம் மாறிய பிறகு மட்டும் என்ன வாழுதாம் அங்கேயும் தானே சாதி பாகுபாடு இருக்கிறது .அங்கேயும் சில இடங்களில் தலித் கிறிஸ்தவர்கள் ஆதிக்க சாதியினரால் ஒதுக்கி வைக்கப்படுகின்றரே என்ற கேள்வி எழுப்பப்படுகிறது .இதற்கு பதில் சொல்லும் சில கத்தோல்லிக்கர்கள் ,இது கத்தோலிக்க மதத்தால் கொள்கை அடிப்படையில் ,கோட்பாடு படி அங்கீகரிக்கப்படவில்லை .திருச்சபை இதை ஒரு போதும் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க முடியாது .ஆனால் பன்னெடுங்காலமாக சாதி அமைப்பில் ஊறியவர்கள் கத்தோலிக்கரான பின்னரும் சாதி வேறுபாட்டை நடைமுறையில் கடைபிடிக்கின்றனர் .இது கத்தோலிக்க மதத்தால் அங்கீகரிக்கப்பட்டதல்ல .ஆனால் அதை பின்பற்றுபவர்களின் கோளாறு என்று வாதிடுகிறார்கள்.\nஎன்னைப்பொறுத்தவரை கத்தோலிக்க மதம் வழிபாடுகளில் ,பங்கு நடைமுறைகளில் சாதிப்பாகுபாட்டை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க மறுப்பது மட்டுமல்ல ,அந்த விதிமுறை நடைமுறையில் மீறபடும் போது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும் திருச்சபைக்கு உள்ளது .எங்கள் சட்டதிட்டங்களில் சாதி பாகுபாடு கிடையாது ,அந்தந்த பகுதியிலுள்ள மக்களின் சில தவறான நடைமுறைகளும் பின்பற்றுதலுமே இதற்கு காரணம் என்று சொல்லி திருச்சபை தப்பித்துக் கொள்ள முடியாது. அது மிகவும் கண்டிக்கத்தக்கது.\nவிழுப்புரம் மாவட்டம் இறையூர் கிராமத்தில் ஒரே பங்கில் உறுப்பினர்களாக இருக்கும் வன்னிய கிறிஸ்தவர்களுக்கும் ,தலித் கிறிஸ்தவர்களுக்கும் வழிபாடு மற்றும் சில நடைமுறைகளில் பாகுபாடு பல காலமாக இருந்து வந்திருக்கிறது . தலித் கிறிஸ்தவர்கள் இறந்தால் அவர்கள் சவ ஊர்வலம் பொதுப்பாதையில் கொண்டு செல்ல முடியாது .சடலத்தை சுமந்து வரும் வண்டி சமமாக உபயோகப்படுத்தப்படவில்லை .இத்தகைய சாதி வேறுபாடுகள் கடைபிடிக்கப்படுவ��ு இத்தகைய சூழலில் வளராத என்போன்றவர்க்கு அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது . கிறிஸ்தவர்களிடையே சாதிப்பாகுபாடு இல்லை என்று நான் சொல்ல வரவில்லை .நான் வளர்ந்த சூழலில் திருமணம் போன்றவற்றில் சாதி இன்னும் இருக்கிறது , சாதி சார்ந்த உள்ளடி வேலைகள், அரசியல் இருகிறது என்றாலும் ,அதை இவ்வளவு வெளிப்படையாக வழிபாட்டு முறைகளிலும் ,நடமுறையிலும் கடைபிடிப்பதை பார்த்ததில்லை . ஆனால் சில இடங்களில் தலித்களுக்கு தனிக்கல்லறைகள் இருப்பதாகவும் ,வெளிப்படையாகவே கோவில்களில் சமத்துவமின்மை கடைபிடிக்கப்படுவதாகவும் வரும் செய்திகள் மிகவும் அவமானத்துக்குரியவை ..கத்தோலிக்க மதம் எந்த காரணத்தைக்கொண்டும் இத்தகைய நடைமுறைகளை தொடர்வதற்கு அங்கீகரிப்பதோ ,அல்லது கண்டுகொள்ளாதிருப்பதோ மிகவும் கண்டிக்கத்தக்கது .\nஎறையூரைப் பொறுத்தவரை பெரும்பான்மை வன்னியர்கள் தங்கள் பங்கிலுள்ள தலித்துக்களை ஆலய விஷயங்களிலும் சமமாக நடத்த விருப்பவில்லை என்பது கண்கூடு .தாங்கள் சாதி ரீதியாக புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்த தலித்துக்கள் தனியாக ஒரு கோவிலை கட்டி எழுப்பி அதற்கு மறைமாவட்ட அங்கீகாரத்தை கோரியிருக்கிறார்கள் .தங்களுக்கு தனியாக ஒரு பங்குத்தளத்தை உருவாக்கி தருமாறு கோரியிருக்கிறார்கள் .மறை மாவட்டம் இது வரை அதனை அங்கீகரிக்கவில்லை ..அங்குள்ள வன்னிய கிறிஸ்தவர்களும் அதை எதிர்த்திருக்கிறார்கள். அது இப்போது பூதாகரமான பிரச்சனையாக வெடித்து ,கலவரம் துப்பாக்கிச்சூட்டில் போய் முடிந்திருக்கிறது.\nஇப்போது மறைமாவட்ட ஆயர் இது குறித்து விடுத்த அறிவிப்பில் தனிப்பங்கு அவசியமில்லை எனவும் ,தொடர்ந்து ஒரே பங்காக செயல்பட வேண்டுமெனவும் ,வழிபாடுகளில் ,கோவில் நடைமுறைகளில் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது எனவும் ,தலித்துகளுக்கு சம உரிமை உண்டு எனவும் அறிவித்திருக்கிறார்.\nஅதன் பின்னர் தலித் ஒருவர் இறந்து போக அவர் ஆயரின் அறிவிப்பின் அடிப்படையில் வன்னியர்கள் பயன்படுத்தும் சவ வண்டியில் உடலை வைத்து பொது வழியில் கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது . அதையும் வன்னியர்கள் சிலர் எதிர்த்திருக்கிறார்கள் .எனவே காவல் துறையின் துணையுடன் இது நடந்திருக்கிறது .இதன் பின்னர் வன்னியர் ஒருவர் இறந்து போக ,தலித்துக்கள் பயன் படுத்தியது என்ற காரணத்திற்காக அந்த சவ வண்டியை உபயோகிக்காமல் தாங்களே தூக்கிச் சென்று அடக்கம் செய்திருக்கிறார்கள் .\nஇப்போது இதை எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது வன்னியர்கள் தங்கள் சாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்த விரும்புகிறார்கள் .இதற்கு திருச்சபையும் அங்கீகரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் .இதைவிட கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது . சரி வன்னியர்கள் தங்கள் சாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்த விரும்புகிறார்கள் .இதற்கு திருச்சபையும் அங்கீகரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் .இதைவிட கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது . சரி சம உரிமை கிடைக்காத தலித்துக்கள் தங்களுக்கென்று ஒரு ஆலயத்தை அமைத்து எங்களை பிரித்து விட்டு விடுங்கள் என கோருகிறார்கள் ..அதையும் வன்னியர்கள் விரும்பவில்லை . தங்கள் சாதி ஆதிக்கத்தை தொடர முடியாது என்பது காரணமாக இருக்கலாம் ..ஆனால் தலித்துக்களின் அந்த கோரிக்கையை மறைமாவட்டம் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை சம உரிமை கிடைக்காத தலித்துக்கள் தங்களுக்கென்று ஒரு ஆலயத்தை அமைத்து எங்களை பிரித்து விட்டு விடுங்கள் என கோருகிறார்கள் ..அதையும் வன்னியர்கள் விரும்பவில்லை . தங்கள் சாதி ஆதிக்கத்தை தொடர முடியாது என்பது காரணமாக இருக்கலாம் ..ஆனால் தலித்துக்களின் அந்த கோரிக்கையை மறைமாவட்டம் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை அங்கீகாரம் வழங்கியிருக்க வேண்டியது தானே அங்கீகாரம் வழங்கியிருக்க வேண்டியது தானே என்ற கேள்வி எழலாம் .என்னைப் பொறுத்தவரை ஒரு பங்கின் மக்கள் தொகை அதிகரிப்பால் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கலாமே தவிர ,சாதி அடிப்படையில் ,அதுவும் ஆதிக்க சாதித் திமிருக்கு பயந்து ஒடுக்கப்பட்ட மக்கள் பயந்து தனியாக செல்ல வேண்டும் என்று திருச்சபை தீர்ப்பு வழங்க கூடாது .மாறாக எந்த காரணத்தைக்கொண்டும் சாதிப்பாகுபாட்டை அங்கீரரிக்கக்கூடாது என்பது மட்டுமல்ல , கோவிலில் ,வழிபாட்டு முறைகளில் சாதிப் பாகுப்பாகுபாடில்லாத சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டியது மறைமாவட்டத்தின் கடமை .கொள்கை அடிப்படையில் மறைமாவட்டம் அதைத் தான் செய்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான விடயம் . ஆனால் நடைமுறையில் அதனை அமல் படுத்த மறைமாவட்ட நிர்வாகம் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கப் போகிறது என்பதில் தான் அதன் யோக்கியதை தெரிய வரும் .\nத���டக்கத்தில் தலித்துக்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதை மறைமாவட்டம் கண்டுகொள்ளவில்லை என்று அதிருப்தி காட்டினார்கள் .ஆனால் மறைமாவட்டத்தின் இந்த அறிவிப்புக்கு பின்னர் வன்னியர்கள் கோபமடைந்து தாங்கள் மதம் மாறப்போவதாக அறிவித்திருக்கிறார்கள் . சன் தொலைக்காட்சியில் இது குறித்து பேசிய ஒரு வன்னியர் சமத்துவம் என்ற பெயரில் காலம் காலமாக தாங்கள் கடைபிடித்து வரும் நடைமுறைகளை எங்களை மாற்ற சொல்லுவது சரியல்ல .. நாங்கள் இந்து மதத்திலிருந்து வந்தவர்கள் தான் .எனவே நாங்கள் அந்த மதத்துக்கே போகிறோம் என்று குறிப்பிட்டார் .\nகாலம் காலமாக கடைபிடித்து வருவதை மாற்ற விருப்பாவிட்டால் இந்த ஆள் இந்து மதத்திலிருந்து ஏன் கிறிஸ்தவ மதத்துக்கு வர வேண்டும் அங்கேயே இருந்திருக்க வேண்டியது தானே அங்கேயே இருந்திருக்க வேண்டியது தானே சரி இப்போது காலம் காலமாக தாங்கள் கடைபிடித்து வந்த ஏற்றத் தாழ்வையும் , சாதி ஆதிக்கத்தையும் இப்போது கட்டிக்காக்க கிறிஸ்தவ மதம் அனுமதிக்கவில்லையாம் .அதனால் அத்தகைய சுதந்திரத்தை வழங்கக்கூடிய இடத்துக்கு அவர்கள் போகிறார்களாம் .. என்ன ஒரு ஒப்புதல் வாக்குமூலம் தயவு செய்து போய் தொலையுங்கள் ஐயா தயவு செய்து போய் தொலையுங்கள் ஐயா உன்னை மாதிரி சாதி வெறிபிடித்தவர்கள் ,மதத்தின் பெயரால் சக கிறிஸ்துவனை சமமாக மதிக்க தெரியாதவனெல்லாம் கிறிஸ்தவ மதத்தை விட்டு போவது தான் உண்மையான சமதர்மத்தை விரும்பும் கிறிஸ்தவர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் என்பதை உன்னைப் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் ..உங்கள் ஒப்புதல் வாக்குமூலத்துக்கும் மதமாற்ற முடிவுக்கும் மனமார்ந்த நன்றி\nதெரிந்தோ தெரியாமலோ ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது .. நடைமுறை ஓட்டைகளையும் ,அந்தந்த பகுதியில் உள்ள சாதி ஆதிக்கத்தையும் சாக்காக வைத்து ஆலயங்களில் வெளிப்படையாக சாதிப் பாகுபாடு பார்க்கும் கிறிஸ்தவர்களுக்கெதிராக உறுதியான கொள்கையை அறிவிக்கும் நிர்பந்தத்துக்கு மறைமாவட்டம் தள்ளப்பட்டிருக்கிறது .ஆலய நடைமுறைகளில் சாதிப் பாகுபாடு பார்ப்பவர் பாதிரியராக இருந்தாலும் அவர்கள் கத்தோலிக்க மதத்தில் நீடிக்க தகுதியில்லாதவர்கள் . அத்தகைய உறுதிப்பாட்டை மறைமாவட்ட நிர்வாகங்களும் ஆயர்களும் மறு உறுதிப்படுத்தவும் நடைமுறைப்படுத்த��ும் இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டும் .தவறினால் ஆயராய் இருந்தாலும் சரி ..தன்னை கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்ளும் தார்மீகத் தகுதியை அவர்கள் இழக்கிறார்கள் என்பதே உண்மை கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாக இருக்க முடியும் .\n\"ஒரு உறையில் இரண்டு வாள் இருக்க முடியாது \" என்ற பைபிள் வாசகப்படி ,சாதி மேலாண்மையை விரும்புபவர்கள் கத்தோலிக்க மதத்திலிருந்து வெளியேறுவதே கத்தோலிக்க மதத்துக்கு நல்லதாக இருக்கும் .\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:39 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: எறையூர், கிறிஸ்தவர்கள், சாதி, வன்னியர்\nவிபச்சார விடுதியில் இருந்த தன் மனைவியை விலை கொடுத்து வாங்கிய கணவர்-உருக்கமான சம்பவம்\nவெளிநாட்டில் வேலை என விபசாரத்துக்கு விற்பனை: மனைவியை விலை கொடுத்து வாங்கி மீட்ட கணவர்\nகேரள மாநிலம் மலப்புரத் தைச்சேர்ந்தவர் சலிம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 2 வருடத் துக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது. மனைவியுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தார். திடீரென்று சலிமுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட் டது. குடும்பம் நடத்த கஷ்டப் பட்டார். இதனால் அரபு நாட்டில் வேலைக்கு போய் சம்பாதிக்கலாம் என மனைவி யோசனை கூறினார்.\nஇதையடுத்து கணவன்- மனைவி இருவரும் டிராவல் ஏஜெண்டு ஒருவரை சந்தித்தனர். அவர் சலிமின் மனைவிக்கு ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி விசா எடுத்து கொடுத்தார். சலிம் மனைவியை விமான நிலையம் வரை சென்று வழியனுப்பி வைத்தார்.\nமனைவி ஓமன் போய்ச் சேர்ந்ததும் சில நாள் கழித்து கணவருடன் போனில் பேசி சொன்ன தகவல் சலிமுக்கு பேரிடியாக இருந்தது. வீட்டு வேலைக்காக அனுப்பி வைக் கப்பட்ட தன்னை விலை பேசி விபசார கும்பலிடம் விற்று விட்டதாகவும் தன்னால் இங்கு கொடுமை அனுபவிக்க முடிய வில்லை. எந்த நேரத்திலும் உயிரை மாய்த்துக் கொள்வேன்'' என்றார்.\nஇதையடுத்து சலிம், `உன்னை என்ன விலை கொடுத்தாவது மீட்டு விடுகிறேன்'' என்று கூறி மனைவிக்கு தைரியம் சொன்னார்.\nஅதன் பிறகு மனைவியை வெளிநாடு அனுப்பி வைத்த அதே ஏஜெண்டு மூலம் சலிமும் விசா எடுத்து ஓமன் நாடு சென்றார். அங்கு பல்வேறு விபசார புரோக்கர்களை மூலம் அணுகி தனது மனைவியின் இருப்பிடத்தை கண்டுபிடித் தார். மனைவி என்பது விபசார கும்பலுக்கு தெரிந்து வி��்டால் நிலைமை மோசமாகி விடும் என்பதால் வாடிக்கையாளர் போல் சென்று மீட்க திட்ட மிட்டார்.\nஅதன்படி சலிம் சென்ற போது அவரது மனைவியை ஒரு சிறிய இடத்தில் அடைத்து வைத்து இருந்தனர். சலிமை கண்டதும் அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.\nபின்னர் சலிம் இந்திய தூதரகம் மூலம் ஓமன் போலீசில் புகார் செய்து தனது மனைவியை மீட்டார்.\nமுதலில் சலிமின்மனைவி ரூ.70 ஆயிரத்துக்கு விற்கப் பட்டு இருக்கிறார். பின்னர் கேரளா வைச்சேர்ந்த பெண் புரோக்கர் ஒருவர் அவரை ரூ.20 ஆயிரத்துக்கு வாங்கி இருந்தார். தினமும் 30 பேர் வரை உல்லாசம் அனுபவித் துள்ளனர். அதற்கு மறுத்த தால் அடித்து உதைத்து சித்ர வதை செய்வார்கள்.\nஇதுபற்றி சலிம் கூறுகை யில், \"எனது மனைவி எனக்கு உயிருடன் கிடைப்பாளாப என்பதே சந்தேகமாக இருந் தது. அவளை நானே விலை கொடுத்து மீட்டு இருக்கிறேன். அவள் எனக்கு உயிருடன் கிடைத்ததே போதும்'' என்றார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:37 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: கண்வர், பணம், பெண்கள், மனைவி, விபச்சாரம்\nஒடும் ரெயிலில் இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்த வீரர் கைது\nஒடும் ரெயிலில் அத்துமீறல்: இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்த கடற்படை வீரர்; தட்டிக்கேட்ட டிக்கெட் பரிசோதகரை தாக்கினார்\nகொச்சி கடற்படையில் பணி யாற்றுபவர் அஜித்சிங் (வயது 22). ராஜஸ்தானை சேர்ந்தவர். இவர் சென்னையில் இருந்து ஆலப்புழை வரும் ரெயிலில் ஆலப்புழை நோக்கி வந்து கொண்டு இருந்தார். அவரது இருக்கைக்கு எதிர் வரிசையில் ஒரு குடும்பத்தினர் பயணம் செய்தனர்.\nஅந்த குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை, அஜித்சிங் தனது செல்போன் காமிராவில் படம் பிடித்தார். இதை அந்த குடும்பத்தினர் தட்டிக்கேட்டனர். ஆனால் அஜித்குமார் அதை பொருட் படுத்தவில்லை.\nஇதையடுத்து டிக்கெட் பரிசோதகர் மனோஜ்லாலிடம் இளம்பெண்ணின் குடும்பத் தினர் புகார் செய்தனர். மனோஜ்லால், அஜித்சிங்கை கண்டித்தார். அப்போது அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அஜித்சிங், மனோஜ்லாலை பயங்கரமாக தாக்கினார். இதில் மனோஜ்லாலின் பல் உடைந்தது. மேலும் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.\nஇதுபற்றி மனோஜ்லால் ஆலப்புழை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் ஆலப்புழை ரெயில்நிலையம் வந்ததும�� அஜித்சிங்கை கைது செய்தனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:37 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: கடற்படை, செல்போன், பெண்கள் போட்டோ, வீரர்\nதமிழ்மணத்தில் மீண்டும் ஆபாச தலைப்பில் பதிவுகள்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:08 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லாஹ், ஆபாச பதிவுகள், இஸ்லாம், குரான்\nஒரு வாரத்தில் 70 ஆயிரம் புள்ளிகள் வீழ்ச்சி\nகடந்த ஒரு வாரத்தில் 70 ஆயிரம் புள்ளிகள் குறைந்து என் ரேட்டிங் உயர்ந்துள்ளது.தேன்கூடும்,திரட்டி இந்த இரண்டு வலைதிரட்டிகள் மட்டுமே என் பிளக்கரின் திரட்டும் நிலையில் என்னுடைய ரேட்டிங் உயர்ந்திருப்பது ஆதிக்க வர்கங்களுக்கு ஒரு பேரிடியே.\nஇதுவரை எனக்கு ஆதரவளித்து வரும் வாசக பெறுமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகிறேன்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:02 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: தமிழ்மண்ம், திரட்டி, தேன்கூடு\nதமிழ்மணத்தில் மீண்டும் ஆபாச தலைப்பில் பதிவுகள்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:54 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லாஹ், ஆபாச பதிவுகள், இஸ்லாம், குரான்\nதினகரன் பத்திரிக்கை எந்த செய்தியை போடுகிறார்களோ இல்லையோஇதை மட்டும் போட்டோவோட பெரிசா போட்டுருவாங்கோ\nதினகரன் பத்திரிக்கை எந்த செய்தியை போடுகிறார்களோ இல்லையோஇதை மட்டும் பெரிசா போட்டுருவாங்கோஇதை மட்டும் பெரிசா போட்டுருவாங்கோ(சூடான இடுகையில் பங்கு பெற ஏக்கம் இருந்தாலும் வழியில்லாமல் போனதாக கூட இருக்கலாம்)\nதினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு 3 மாதம் சிறை\nபொய்ச் செய்தி வெளியிட்ட வழக்கில் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கும் வெளியீட்டாளர் லட்சுமிபதிக்கும் 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nகடந்த 2001ம் ஆண்டு ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பிட் அடிக்க தலைமை ஆசிரியர் சேதுராமன் உதவி செய்ததாகவும், அதனால் அவர் சஸ்பெண்ட்செய்யப்பட்டதாகவும் அந்த பத்திரிகையில் வெளியான செய்தி பொய்யானது என்று கூறி தலைமை ஆசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தார். எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் பாக்கியஜோதி முன்பு தாக்கல் செய்த மனுவில் அவர் கூறியதாவது:\nதினமலர் வெளியிட்��� பொய்ச்செய்தி, என்னை பெரிதும் பாதித்துவிட்டது. அது பொய்ச் செய்தி என்பதை சுட்டிக்காட்டி 2001 ஏப்ரலில் பதிவுத் தபால் மூலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால், தினமலர் ஆசிரியர் பதிலே சொல்லவில்லை.\nசெய்தி முழுவதும் பொய்யானது. என்னை யாரும் தற்காலிக பணிநீக்கம் செய்யவில்லை. பொதுமக்களிடம் எனக்கு இருந்த மரியாதையை குலைக்க உள்நோக்கத்துடன் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவழக்கு விசாரணை முடிந்து செவ்வாயன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தினமலர் பத்திரிகையின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இருவருக்கும் தலா 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.\n\"தினமலர் பத்திரிகை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் மேல்முறையீடு செய்ய அவகாசம்அளிக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணமூர்த்தியும் லட்சுமிபதியும் இப்போது கைது செய்யப்பட வேண்டியதில்லை'' என்று மனுதாரரின் வக்கீல்கள் சரவணன், ஏகாம்பரம் ஆகியோர் குறிப்பிட்டனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:54 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: சூடான இடுகை, செய்தி, தினகரன், தினமலர்\nதமிழ்மணத்தில் மீண்டும் திரட்டப்படும் தெய்வமகன் பதிவுகள்(போட்டோவுடன்)\n\"தமிழ்மணத்தில் மீண்டும் திரட்டப்படும் தெய்வமகன் பதிவுகள்\" இந்த தலைப்பை பார்த்தவுடன் ஒரு சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் ஓடி வந்து பார்க்கறது தெரியுது.இவனை மறுபடியும் உள்ள விட்டா நம்ம டவுசற மறுபடியும் கழட்டுவான்னு தெரியுமோ இல்லியோ அப்படின்னு பேசிக்கிறீங்க.ஆனா சமாச்சாராம் அது இல்லப்பாதமிழ் மணத்தோட கேளீர் பகுதி என்னையும் சேத்து இழுத்துட்டு போய் தமிழ்மணத்தில் இணைக்குதுன்னு சொல்ல வந்தேன்..\nஆனா ஒன்ன சொல்றேன் கேட்டுக்குங்க நாளைக்கு மகனுங்களா உங்களுக்கெல்லாம் வக்கபோறேன் ஆப்புகாத்துட்டிருங்க 24 மணி நேரம்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:43 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: ��ல்லாஹ், இஸ்லாம், குரான், முகமது\nமுஸ்லீம் அல்லாதவர் மதம் மாறினதற்காக முஸ்லீம்கள் கொலை மிரட்டல்\nஇவர் முஸ்லீமே இல்லை என்று ஒரு ஜிஹாதி தளம் செய்தி வெளியிட்டது.ஆனால் அந்த ஆளுக்கே இந்த நிலமை\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:44 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லாஹ், இஸ்லாம், குரான், மதமாற்றம், முஸ்லீம்\nகாணாமல் போன பொருளை கண்டு பிடிக்க புதிய கம்ப்யூட்டர் சாப்ட்வேர்\nபுதுடெல்லி, மார்ச் 30: லேப்டாப் கம்ப்யூட்டர் இனி தொலைந்துவிட்டாலும் கவலை இல்லை. மிக எளிதாக கண்டுபிடித்து விடலாம். காரணம், லேப்டாப் எங்கே இருக்கிறது என காட்டும் சாப்ட்வேர்கள் நிறைய வந்து உள்ளன.\nஅந்த சாப்ட்வேரை லேப்டாப் கம்ப்யூட்டர்களில் சுலபமாக பொருத்தலாம். யுனிஸ்டால் போன்ற நிறுவனங்கள் இச்சேவையில் இறங்கி உள்ளன.\nஇந்த சாப்ட்வேர் பொருத்தப்பட்ட லேப்டாப் கம்ப்யூட்டர் தொலைந்துவிட்டால், யுனிஸ்டால் நிறுவனத்தின் சர்வர்களுக்கு ஒருவித சிக்னல் கிடைக்கும். திருடன் கம்ப்யூட்டரை இயக்க ஆரம்பித்ததுமே இந்த சிக்னல்கள் கிடைக்கும். கம்ப்யூட்டரின் ஐ.பி. முகவரி உதவியோடு, அது எங்கே இருக்கிறது என்பதை அறிய முடியும்.\nஇத்தனையுமே, லேப்டாப் எங்கே என காட்டும் சாப்ட்வேர்களை பொருத்தினால் மட்டும்தான் நடக்கும.¢ இந்த சாப்ட்வேரை உருவாக்க ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டதாக யுனிஸ்டால் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன் விலை ரூ.3,000.\nயுனிஸ்டால் சாப்ட்வேர் மட்டுமே அல்லாமல், `லெகேட் பிசி', `ஸ்னாப் பைல்ஸ்' சாப்ட்வேர்களிலும் இந்த வசதி உள்ளது. இதற்கு எந்த கட்டணமும் இல்லை.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:43 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: கம்ப்யூட்டர், சாப்ட்வேர், திருடன், லேப்டாப்\nஉலகம் அழியப் போகுது : ரஷ்யாவில் பரபரப்பு\nமாஸ்கோ : வரும் மே மாதத்தில் உலகம் அழியப் போவதாகவும், அதுவரை தனிமையில் பிரார்த்தனையில் ஈடுபடப் போவதாகவும் ரஷ்யாவில் ஒரு அமைப்பு, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nதங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும், \"டூம்ஸ்டே' என்ற வழிபாட்டு அமைப்பு, ரஷ்யாவில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள், வரும் மே மாதத்துடன் உலகம் அழியப் போவதாகவும், அதுவரை அவர்கள் தனிமையில் பிரார்த்தனை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்��ுள்ளனர். இதற்காக கடந்த அக்டோபரில் இருந்து ரஷ்யாவின் பென்சா மலைப் பகுதியில், ஒரு குகையில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அவர்கள், உலகம் அழியும் வரை, இந்த குகையில் இருந்து வெளிவர மாட்டோம் என மறுத்து வருகின்றனர். இவர்களை வெளியே கொண்டு வர, துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து ரஷ்ய அதிகாரிகள் கூறியிருப்பதாவது: இந்த அமைப்பின் தலைவர் பியோட் குஸ்னெட்ஷோவை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில், குகையில் இருந்து ஏழு பெண்கள் வெளியே வந்துள்ளனர். பியோட்டுக்கு கோர்ட் உத்தரவின் பேரில், மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெளியில் வந்த பெண்கள் அனைவரும், நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை எதுவும் தேவையில்லை. இவர்கள் அனைவரும், அவர்களது விருப்பப்படி பியோட் குஸ்னெட்ஷோவின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், மே மாதம் உலகம் அழியும் என்பதில் அவர்கள் உறுதியுடன் இருக்கின்றனர். அவர்களது கருத்துக்கு மதிப்பளிக்கப்படும். இவர்களை தவிர மேலும், 28 பேர் இன்னும் அந்த குகையில் உள்ளனர். அவர்களை வெளியேற்றுவது குறித்து தொடர்ந்து பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:41 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அழிவு, உலகம், டூம்ஸ்டே, ரஷ்யா\nரோட்டில் கிடந்த 70 லட்சம்,மறுத்தார் போலீஸ்\nஏர்போர்ட்டில் தொழிலதிபர் தவறவிட்ட ரூ.70 லட்சம் டி.டி. ஒப்படைப்பு\nசென்னை, மார்ச் 28-தொழிலதிபர் ஒருவர் சென்னை ஏர்போர்ட்டில் தவறவிட்ட ரூ.70 லட்சம் மதிப்புள்ள டி.டியை கண்டெடுத்த போலீஸ்காரர் அதை பத்திரமாக அவரிடம் ஒப்படைத்தார்.கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழில் அதிபர் பாலசுப்ரமணியம். இவர் சென்னையிலிருந்து கோவை செல்வதற்காக நேற்று மீனம்பாக்கம் ஏர்போர்ட் வந்தார். நுழைவாயிலில் நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை(சி.ஐ.எஸ்.எப்) போலீசாரிடம் விமான டிக்கெட்டை காட்டிவிட்டு விமான நிலையத்துக்குள் சென்றார். அப்போது, அவர் வைத்திருந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள டி.டி கீழே விழுந்திருக்கிறது. இதை அவர் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சி.ஐ.எஸ்.எப் போலீஸ்காரர் அந்த டி.டி-யைக் கவனித்து விட்டார். இதுபற்றி மேலதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.டி.டி தொலைந்த தகவல் பற்றி விமான நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட தொழில் அதிபர் பாலசுப்ரமணியம், தனது டி.டி இருக்கிறதா என தேடினார். காணாததால், விமான நிலைய அதிகாரிகளிடம் சென்று, டி.டி தொலைந்த விஷயத்தை கூறினார். சரியான தகவல் மற்றும் ஆதாரங்களை காட்டி தனது டி.டி என்பதை நிரூபித்தார். இதையடுத்து அவரிடம் அந்த டி.டி ஒப்படைக்கப்பட்டது.மகிழ்ச்சியடைந்த தொழில் அதிபர் டி.டி யை எடுத்து கொடுத்த போலீஸ்காரருக்கு வெகுமதி அளிக்க முன்வந்தார். ஆனால், Ôதவறிய பொருட்களை ஒப்படைப்பது என் கடமைதானே..Õ என கூறிய போலீஸ்காரர் அவர் கொடுத்த வெகுமதியை ஏற்க மறுத்துவிட்டார். அவருக்கு சல்யூட் அடித்துவிட்டு நன்றி கூறி சென்றார் தொழில் அதிபர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:59 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: நியாயம், பணம், போலீஸ், ரோடு\nதினகரன் பத்திரிக்கை எந்த செய்தியை போடுகிறார்களோ இல்லையோஇதை மட்டும் போட்டோவோட பெரிசா போட்டுருவாங்கோ\nதினகரன் பத்திரிக்கை எந்த செய்தியை போடுகிறார்களோ இல்லையோஇதை மட்டும் பெரிசா போட்டுருவாங்கோஇதை மட்டும் பெரிசா போட்டுருவாங்கோ(சூடான இடுகையில் பங்கு பெற ஏக்கம் இருந்தாலும் வழியில்லாமல் போனதாக கூட இருக்கலாம்)\nதினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு 3 மாதம் சிறை\nபொய்ச் செய்தி வெளியிட்ட வழக்கில் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கும் வெளியீட்டாளர் லட்சுமிபதிக்கும் 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nகடந்த 2001ம் ஆண்டு ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பிட் அடிக்க தலைமை ஆசிரியர் சேதுராமன் உதவி செய்ததாகவும், அதனால் அவர் சஸ்பெண்ட்செய்யப்பட்டதாகவும் அந்த பத்திரிகையில் வெளியான செய்தி பொய்யானது என்று கூறி தலைமை ஆசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தார். எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் பாக்கியஜோதி முன்பு தாக்கல் செய்த மனுவில் அவர் கூறியதாவது:\nதினமலர் வெளியிட்ட பொய்ச்செய்தி, என்னை பெரிதும் பாதித்துவிட்டது. அது பொய்ச் செய்தி என்பதை சுட்டிக்காட்டி 2001 ஏப்ரலில் பதிவுத் தபால் மூலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால், தினமலர் ஆசிரியர் பதிலே சொல்லவ��ல்லை.\nசெய்தி முழுவதும் பொய்யானது. என்னை யாரும் தற்காலிக பணிநீக்கம் செய்யவில்லை. பொதுமக்களிடம் எனக்கு இருந்த மரியாதையை குலைக்க உள்நோக்கத்துடன் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவழக்கு விசாரணை முடிந்து செவ்வாயன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தினமலர் பத்திரிகையின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இருவருக்கும் தலா 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.\n\"தினமலர் பத்திரிகை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் மேல்முறையீடு செய்ய அவகாசம்அளிக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணமூர்த்தியும் லட்சுமிபதியும் இப்போது கைது செய்யப்பட வேண்டியதில்லை'' என்று மனுதாரரின் வக்கீல்கள் சரவணன், ஏகாம்பரம் ஆகியோர் குறிப்பிட்டனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:33 AM இந்த இடுகையின் இணைப்புகள் 2 கருத்துரைகள்\nலேபிள்கள்: சூடான இடுகை, செய்தி, தினகரன், தினமலர்\nசேவாக்கின் கால் அருகே விசில் அடிக்கும் ரசிகைகள்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:14 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: கிரிக்கேட், சதம், சேவாக், ரசிகைகள்\nஆமை போல் இழுக்கும் ராஜாளி நண்டு (போட்டோவுடன்)\nவித்தியாசமான விலங்கு போல காணப்படும் இது ராஜாளி நண்டு. அதிராம்பட்டினம் கடல் பகுதியில் நேற்று விஜயன் என்ற மீனவரின் வலையில் சிக்கியுள்ளது. எதிராளி யாரும் வருவதாக தெரிந்தால், ஆமை போல கால்களை பொசுக்கென்று ஓட்டுக்குள் இழுத்துக் கொள்கிறது. இதுதவிர பக்கவாட்டில் இறக்கை போன்ற அமைப்பும் இருக்கிறது. அதையும் லாவகமாக அசைத்து வேகமாக நகர்கிறது. மொத்த எடை அரை கிலோ. Ôஇந்த பகுதியில ஒரு காலத்துல ஏராளமா கெடச்சுது. 50 வருஷம் கழிச்சு இப்பதான் பார்க்கிறேன்Õ என்கிறார் 85 வயதாகும் மீனவர் ஒருவர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:13 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: ஆமை, நண்டு, ராஜாளி\nரோட்டில் கிடந்த 70 லட்சம்,மறுத்தார் போலீஸ்\nஏர்போர்ட்டில் தொழி���திபர் தவறவிட்ட ரூ.70 லட்சம் டி.டி. ஒப்படைப்பு\nதொழிலதிபர் ஒருவர் சென்னை ஏர்போர்ட்டில் தவறவிட்ட ரூ.70 லட்சம் மதிப்புள்ள டி.டியை கண்டெடுத்த போலீஸ்காரர் அதை பத்திரமாக அவரிடம் ஒப்படைத்தார்.\nகோயம்புத்தூரைச் சேர்ந்த தொழில் அதிபர் பாலசுப்ரமணியம். இவர் சென்னையிலிருந்து கோவை செல்வதற்காக நேற்று மீனம்பாக்கம் ஏர்போர்ட் வந்தார். நுழைவாயிலில் நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை(சி.ஐ.எஸ்.எப்) போலீசாரிடம் விமான டிக்கெட்டை காட்டிவிட்டு விமான நிலையத்துக்குள் சென்றார். அப்போது, அவர் வைத்திருந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள டி.டி கீழே விழுந்திருக்கிறது. இதை அவர் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சி.ஐ.எஸ்.எப் போலீஸ்காரர் அந்த டி.டி-யைக் கவனித்து விட்டார். இதுபற்றி மேலதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.\nடி.டி தொலைந்த தகவல் பற்றி விமான நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட தொழில் அதிபர் பாலசுப்ரமணியம், தனது டி.டி இருக்கிறதா என தேடினார். காணாததால், விமான நிலைய அதிகாரிகளிடம் சென்று, டி.டி தொலைந்த விஷயத்தை கூறினார். சரியான தகவல் மற்றும் ஆதாரங்களை காட்டி தனது டி.டி என்பதை நிரூபித்தார். இதையடுத்து அவரிடம் அந்த டி.டி ஒப்படைக்கப்பட்டது.\nமகிழ்ச்சியடைந்த தொழில் அதிபர் டி.டி யை எடுத்து கொடுத்த போலீஸ்காரருக்கு வெகுமதி அளிக்க முன்வந்தார். ஆனால், Ôதவறிய பொருட்களை ஒப்படைப்பது என் கடமைதானே..Õ என கூறிய போலீஸ்காரர் அவர் கொடுத்த வெகுமதியை ஏற்க மறுத்துவிட்டார். அவருக்கு சல்யூட் அடித்துவிட்டு நன்றி கூறி சென்றார் தொழில் அதிபர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:05 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: நியாயம், பணம், போலீஸ், ரோடு\nஅய்யயோ பார்த்துட்டான் ........அய்யயோ தொறந்து பார்த்துட்டான் .....வசந்தம் ரவி இதைத்தான் சொன்னாரா\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:05 AM இந்த இடுகையின் இணைப்புகள் 2 கருத்துரைகள்\nபுத்தர் பிராமணர்களை கொல்லச் சொன்னாரா\nபாப்பானை கொல்லச் சொன்ன புத்தர்\nசித்தார்த்தர் எனப்படுகிற கெளதமபுத்தர் ஆரம்பத்தில் பிராமண கலாச்சாரத்தைக் கண்டு அதிசயித்த போதிலும், பின்னர் அவற்றை அருவருக்கத்தக்கதாகவே கருதத் தொடங்கினார்.\n30 - வயதான சித்தார்த்தர��, தன் ஆடம்பரமான அரச வாழ்க்கையை உதறிவிட்டு கோசல நாட்டின் காடுகளில் அலைந்து திரிந்தார். உபனிடதங்களை வழங்கிய முனிவர்களின் கருத்துக்களை விரும்பிக் கேட்டார்.\nசெல்வ வளம் படைத்த மகத நாட்டு மன்னன் பிம்பிசாரரின் ஆதரவைப் பெற்றார். ஒருநாள் அரசவையில் அரசன் ஆசையோடு வளர்த்த 50- ஆடுகளை பலி கொடுக்குமாறு பிராமணன் ஒருவன் மன்னரை வற்புறுத்தினான். அரசன் பலி கொடுக்கும் எல்லாமே மேலுலகின் கடவுளுக்கு நேரடியாகச் செல்லும் என்றான் அந்த பிராமணன்.\nஅதைக்கேட்ட புத்தர் குறுக்கிட்டு, அப்பிராமணனின் தந்தை உயிரோடு இருந்தால் அவரை பலி கொடுத்து அதன்மூலம் அவரை சொர்க்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். இதனைக் கண்ட அந்த பிராமணன் வாயடைத்துப் போனான். செய்வதறியாது திகைத்தான்.\nபுத்தரின் திறமையான வாதத்தால் அரசன் அன்போடு வளர்த்த ஆடுகள் காப்பாற்றப்பட்டது மட்டுமின்றி, பலிகொடுக்கச் சொன்ன பிராமணன் அரசவையிலிருந்தும் அடித்து வெளியேற்றப்பட்டான்.\nஇதன் மூலம் புத்தர் பிம்பிசாரரை தனது கொள்கையின் பக்கம் வென்றெடுத்ததாக \"பாலி திருமுறை\" ஒன்று குறிப்பிடுகிறது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:13 AM இந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துரைகள்\nலேபிள்கள்: இந்து, சாதி, பிராமணர்கள், புத்தர்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:05 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அண்ணா, அழகப்பன், தெய்வமகன்\nதிசை மாற்றி முகம் திருப்பிய மர்மம் என்னவோ\nதிசை மாற்றி முகம் திருப்பிய மர்மம் என்னவோஎன்று கேட்கத்தோன்றும் விதமான ஒரு கட்டுரை\nஏன் முகமது கிப்லாவை எருசலேமிலிருந்து மக்காவிற்கு மாற்றினார்\nகிறிஸ்துவிற்குள் அன்பானவர்களே, இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளை உங்களுக்கு தெரிந்த போதகருக்கு கொடுங்கள், 20 கோடிக்கும் அதிக இஸ்லாமியர்கள் உள்ள இந்தியாவில் ஊழியம் செய்யும் தேவனுடைய பிள்ளைகளுக்கு, சில இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தரமுடியாமல் சில நேரங்களில் போகலாம், எனவே இக்கட்டுரைகளை இன்னும் வரவிருக்கும் தகவல்களை அவர்களுக்கு பிரின்ட் எடுத்தாவது கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nமுன்னுரை:இஸ்லாமின் ஆரம்ப காலத்தில், முகமதுவும் அவரை பின்பற்றியவர்களும் தொழுகை நடத்தும்போது தங்கள் முகத்தை \"எருசலேமிற்கு\" நேராக (கிப்லா) திருப்பிக்கொண்டு ஒவ்வொரு நாளூம் தொழுதனர் ( நமாஜ் செய்தனர்). இப்படி அவர்கள் பல ஆண்டுகள் தொழுதுவந்தனர். மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம் பெயர்ந்து அவர்கள் சென்றபிறகு 18 மாதங்கள் இப்படியே தொழுதனர். பிறகு ஒரு நாள் முகமது இந்த கிப்லாவை மாற்றி, இனி எல்லாரும் மக்காவில் உள்ள \"காபாவை\" நோக்கியே தொழவேண்டும் என்று கட்டளையிட்டார். ஏன் இப்படி செய்தார், இதன் பின்னனி என்ன, இதன் பின்னனி என்ன என்று நாம் இங்கு காணப்போகிறோம்.\n1. இன்றைய இஸ்லாமியர்களின் வாதம்:\n\"இஸ்லாமின் சாராம்சம் மக்கா தான்\"\n\"ஆதாம் மக்காவில் உள்ள காபாவில் முதன் முதலாக கருப்புக் கல்லை வைத்தார்\"\n\"ஆபிரகாமும் அவர் மகன் இஸ்மாயிலும் இந்த காபாவை புதுப்பித்து கட்டினார்கள்\"\n\"உலகத்தில் மனிதர்களுக்காக வைக்கப்பட்ட வீடு( இறைவனுடைய வீடு) மக்காவில் உள்ள காபா தான்\". (குர்-ஆன் 3:96 )\n(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.\nகாபா இவ்வளவு முக்கியத்துவம் பெறும்போது ஏன் முகமது ஆரம்பத்திலிருந்து கிப்லா \"எருசலேம்\" என்றுச் சொல்லி பல ஆண்டுகள் தொழுதுக்கொண்டார், பின்னர் ஏன் கிப்லா \"மக்காவில் உள்ள காபா\" என்றுச் சொன்னார்\n2. எருசலேமை (கிப்லா) நோக்கியே தினமும் தொழுதுக்கொள்ள வேண்டும்:\nமுதன் முதலில், முகமது தனக்கு ஒரு குகையில் ஒரு தூதன் காணப்பட்டதாக தன் மனைவி கதிஜாவிடம் சொல்கிறார். இதைக்கேட்ட கதிஜா அவரை தன் உறவினன் \"வராகா\" வ\u0003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/09/hara-hara-mahadevaki-movie-review-gautam-karthick-tamil-talkies/", "date_download": "2020-01-27T13:17:35Z", "digest": "sha1:32C26FDI5OBFSUHH3CL7T5U6WQJTZETY", "length": 4497, "nlines": 64, "source_domain": "thetamiltalkies.net", "title": "Hara Hara Mahadevaki Movie Review – Gautam Karthick – Tamil Talkies | Tamil Talkies", "raw_content": "\n«Next Post இதனால் தான் மாரி:2-வில் இருந்து காஜல் அகர்வால் தூக்கியடிக்கப்பட்டாராம்..\nபாலிவுட் படங்களின் சக்சஸ் சீக்ரெட் இதுதான்\nவினயன் மீதான மறைமுக தடையை நீக்கியது நடிகர் சங்கம்..\n‘விவேகம்’ பாடல்கள், வரவேற்பு என்ன\nநட்சத்திர கிரிக்கெட் அணிகளில் நடிகைகள்…. மைதானத்தில் ஆடவா\n: குஷ்பு மீது வழக்கு\nதயாரிப்பாளரை நஷ்டத்தில் தள்ளிவிட்ட மெர்சல் – எங்கு\nஇரு சூப்பர்ஸ்டார்களின் அரசிய���், ஒரு விலகல், ஒரு வருகை…...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/4132-2018-03-02-05-28-13", "date_download": "2020-01-27T13:54:30Z", "digest": "sha1:KSWZF5IGFSZPHBYBJ4TPTEWBKP7V7TID", "length": 20546, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "பள்ளிக்கல்வித் துறை அத்துமீறல்!", "raw_content": "\nமாற்று மருத்துவம் - ஜனவரி 2010\nஅசல் நகலில் இடம் பெற்ற சமஸ்கிருத திணிப்பு கொள்கை சுருக்கப்பட்ட நகலில் மறைக்கப்பட்டது ஏன்\n‘நீட்’டுக்கு ராஜஸ்தான் போவது வெளிநாட்டுப் பயணத்தையும் மிஞ்சும்\nகாமராசர், வி.பி.சிங் சாதனைகளை விளக்கிய எழுச்சி பொதுக் கூட்டம்\nரிசர்வ் வங்கியிடம் அரசுக்கு வரும் 1.76 லட்சம் கோடி உபரித் தொகை யாருக்கு\nபடிக்கட்டுகளாக திகழும் படிப்புகள் ( 1 )\n‘‘வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அம்பேத்கர் கொள்கைகளே உறுதுணையாக இருக்கின்றன’’\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nஅடுத்த சு.ம. மாநாட்டுத் தலைவர்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\nபிரிவு: மாற்று மருத்துவம் - ஜனவரி 2010\nவெளியிடப்பட்டது: 24 பிப்ரவரி 2010\nகடந்த 2007 மார்ச் 5ம் தேதியன்று அப்போதைய அரசு தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி அவர்கள் மாநில திட்டக்குழு கூட்டத்தை முடித்துக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்த போது அரசுப் பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை யோகா கல்வி அறிமுகம் என்று அறிவித்தார்.\nஇந்த அறிவிப்பு கண்டு தாயக மருத்துவர் களாகிய நாங்கள் பெருமிதம் கொண்டோம். யோகா என்று சொல்லப்படும் ஓகப்பயிற்சி, இருக்கைப் பயிற்சி என்றும் அழைக்கப்படும். இது தமிழ்ச் சித்தர்களால் குறிப்பாக திருமூலரால் ஒழுங்கமைக்கபட்டது. தமிழ்ப�� பாரம்பரியத்தின் கண்டுபிடிப்பு, நமது மரபுவழி அறிவுச் சொத்து. இதனை இடைக்காலத்தில் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்து வைத்துக்கொண்டு பார்ப்பனர்கள் உரிமை கொண்டாடினாலும் நமக்கே சொந்தமானது. பல நோய்களை போக்கவும், எந்த நோயும் வராமல் காக்கவும் உதவக் கூடிய உடற்பயிற்சி முறை.\nஇத்தகைய சிறப்புகளுக்குரிய யோகாவை நமது பிள்ளைகளுக்கு தமிழக அரசு சொல்லிக் கொடுக்கப்போகிறேன் எனச் சொன்னது வரவேற்கத்தக்க ஒரு முடிவு. இதனை வரவேற்றும் இதன் பொருட்டு யோகாசன ஆசிரியர்களை நியமிக்கக் கோரியும் இக்கட்டுரையாளர் உள்ளிட்ட தாயக மருத்துவ முன்னோடிகள் ஆசனா ஆண்டியப்பன் அவர்கள் தலைமையில் 26-5-2007 அன்று சென்னையில் போராட்டம் நடத்தினர்.\nஇந்நிலையில் அரசு முடிவும் மருத்துவர்கள் கோரிக்கையும் கிணற்றில் போட்ட கல்லாக கிடந்தன. பலமுறை அரசு அலுவலர்களைத் தொடர்பு கொண்டும் பதிலேதுமில்லாத நிலையே நீடித்து வந்தது. இந்நிலையில் திடீரென அதிர்ச்சியூட்டும் சுற்றறிக்கை ஒன்றை தமிழக பள்ளிக் கல்வித்துறை அண்மையில் வெளியிட்டுள்ளது.\nஇந்த உத்தரவின்படி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வாரத்திலுள்ள உடல்கல்வி வகுப்பில் ஒன்றில் யோகா பயிற்சியளிப்பது என்றும் இப்பயிற்சியை தனியார் மனவளக்கலை மையத்தினர் அளிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nass=\"contentpane\">மனவளக் கலை மன்றம் என்பது நவீன வடிவிலான இந்துத்துவா அமைப்பாகும். மட்டுமல்லாமல் மேற்கு மண்டலத்தில் உள்ள ஆதிக்க சாதியின் நடுத்தர வர்க்கத்தினர் சாதியப் பெருமிதத்தோடு அதனை மூடிமறைத்துக் கொண்டு ஆதிக்கத்தை தொடர்வதற்கான ஒரு அமைப்பாகவும் நடைமுறையில் உள்ளது. இந்த அமைப்பினர் கையாளும் யோகா முறையும் ‘மேல்வலிக்காத’, பலனேதும் வழங்காத பாரம்பரிய முறைக்கு முரணான ‘சிம்பிள் யோகா’ முறையாகும். இவர்கள் யோகாவோடு வழங்கும் செயல்முறைக் குறிப்புகள் அறிவியல் முலாம் பூசப்பட்ட - புதிய மொந்தையில் நிரப்பப்பட்ட பழைய இந்துத்துவகள் தான். இவர்கள் நடத்தும் காயகல்ப பயிற்சி மற்றும் தியானத்தால் உடல் மனநலம் பாதிக்கப்பட்டோர் பலர்.\nமேலும் சமூக சுரண்டலை மூடி மறைக்க உலக அமைதிவேள்வி, பெண்ணடிமைத் தனத்தை பேணிக்காக்க மனைவி நலவேட்பு நாள், இல்லாத இறைவனை தரிசிக்க பிரம்ம ஞானப்பயிற்சி, உலக நடப்புகளை அறிந்து க���ள்ளாமல் தடுக்க அகத்தாய்வுப் பயிற்சி இப்படிப் பலப்பல.\nஇதற்கெல்லாம் ஆள்பிடிப்பதற்காக இலவசமாகவே யோகாப்பயிற்சியை பள்ளிகளில் நடத்த இம்மன்றத்தினருக்கு பள்ளிக் கல்வித்துறை பாதை திறந்துவிட்டுள்ளது. ஏற்கனவே இந்த அமைப்பினர் பல்வேறு பல்கலைக்கழகங்களோடு இணைந்து மொட்டை மாடிகளிலும், குடிசைகளிலும் மனித மாண்புக்கான பட்டய, பட்டங்களை வழங்கி வருகின்றனர். பள்ளிக் கல்வியைக் கூட நிறைவு செய்யாதவர்கள் இப்பயிற்சிகளுக்கு பேராசிரியர்களாகவும், துணைப் பேராசிரியர்களாகவும் உள்ளனர்.\nஉலகத் தமிழர்களின் தலைவராக தன்னைக் கருதிக்கொள்ளும் தமிழக முதலமைச்சர் ஆளுகையிலுள்ள அரசின் பள்ளிக்கல்வித் துறை யோகாவின் பெயரால் இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களில் இந்துத்துவா நஞ்சை விதைக்க இடமளிக்கக் கூடாது. தமிழர் கலையான, மருத்துவமான ஓக முறையை - உரிய பயிற்சி பெற்றவர்களை ஆசிரியராக நியமித்து உரிய வழிமுறையில் பயிற்றுவிக்க ஆவனசெய்ய வேண்டும்.\nஇப்போது வந்துள்ள இந்த உத்தரவை திரும்பப் பெறவேண்டும். இது விடயத்தில் தமிழ் தேசிய சக்திகளும், பெரியாரிய பொதுவுடமை அமைப்புகளும், ass=\"contentpane\">தாயக மருத்துவர்களும் தலை யிட்டு இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்தவும், உரிய மாற்று வழிகளை நடைமுறைப் படுத்த வேண்டியும் எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும். முளையிலே கிள்ளி எறியாத விஷ வித்து விருட்சமானால் விளைவுகள் மோசமானதாய் இருக்குமென்பதை உணர்வோமாக\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமனவளக் கலை மன்றம் என்பது நவீன வடிவிலான இந்துத்துவா அமைப்பாகும்.\nஇவர்கள் நடத்தும் காயகல்ப பயிற்சி மற்றும் தியானத்தால் உடல் மனநலம் பாதிக்கப்பட்டோர ் பலர்.\nசமூக சுரண்டலை மூடி மறைக்க உலக அமைதிவேள்வி, பெண்ணடிமைத் தனத்தை பேணிக்காக்க மனைவி நலவேட்பு நாள், இல்லாத இறைவனை தரிசிக்க பிரம்ம ஞானப்பயிற்சி, உலக நடப்புகளை அறிந்து கொள்ளாமல் தடுக்க அகத்தாய்வுப் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2017/02/blog-post_46.html", "date_download": "2020-01-27T12:48:06Z", "digest": "sha1:RDXP7V42TO3JI4324XOWVD44TSZHGYCH", "length": 19361, "nlines": 410, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: திரவியம் மீது திட்டமிட்டு; மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். த.ம.வி.பு கட்சி", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதிரவியம் மீது திட்டமிட்டு; மேற்கொள்ளப்பட்ட தாக்குத...\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித் தல...\nசிறைக் கைதிகள் இருந்த வாகனம் மீது நடந்த தாக்குதலில...\nநல்லாட்சியிலும் தொடரும் படுகொலைகள். இது இந்தக்குழ...\nஅரசு துறைகளில் வேலை கோரி மட்டக்களப்பில் பட்டதாரிகள...\nநாளை மாலை சிவன் கோவிலடி, திருக்கோணமலையில் ஒன்று கூ...\nதமிழர்களிடம் இருந்து அரசியல் கற்கும் நாகலாந்து\nகேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம...\nதமிழகத்தின் முதல் அமைச்சராக 'எடப்பாடி' கே.பழனிச்சா...\nசசிகலா உட்பட மூவருக்கு நான்காண்டுகள் சிறை\nபுதிய அரசியல் கட்சி தொடங்கினார் கருணா\nஅரிசி வாங்க போறேன் -ஜனாதிபதி மைத்திரி\nநாட்டிலுள்ள அனைத்து சோதிடர்களை கைது செய்ய நல்லாட்ச...\nபஷீர் சேகு தாவூத் கட்சியின் சேர்மன் (தவிசாளர்) பதவ...\nஅதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக வி .கே. சசிகலா தேர...\nதிரவியம் மீது திட்டமிட்டு; மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். த.ம.வி.பு கட்சி\nதிரவியம் மீது திட்டமிட்டு; மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய நாகலிங்கம் திரவியம் மீது ஓட்டமாவடி நாவலடிச் சந்தியில் வைத்து நடாத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளது\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய நாகலிங்கம் திரவியம் (ஜெயம்) நாவலடி சந்தியில் வைத்து தாக்கப்பட்டது தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் அவ்��றிக்கையில் வாழைச்சேனையிலிருந்து வாகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியத்தின் வாகனத்தில் நாவலடிச் சந்திக்கு அருகில் ஏற்பட்ட சிறிய வீதி விபத்தினை அடுத்து திட்டமிட்ட முறையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர்இகிழக்கு மாகாண சபை மக்கள் பிரதிநிதி என்று நன்கு தெரிந்திருந்த போதும் பொல்லுஇ தடி உள்ளிட்ட ஆயுதங்களால் சிலர் மேற்கொண்ட தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.\nமக்கள் பிரதிநிதி மீதான இத்தாக்குதலானது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக தமிழ் அரசியல் தலைமைகளையும் மௌனிகளாகுவதற்கான திட்டமிட்ட தாக்குதலாக இருக்குமோ என ஐயங்கொள்ளத் தோன்றுகிறது.\nசட்டத்தினை யாரும் கையில் எடுத்துக் கொள்வதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆங்காங்கே ஏற்பட்டுவரும் சில திட்டமிட்ட குழுக்களின் விசமத்தனமான சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள் பூதாகரமாக இனவிரிசலை ஏற்படுத்துவதற்கு சமுகஇசமயத் தலைவர்களும் சமாதான விரும்பிகளும் இடங்கொடுக்கக் கூடாது. குறித்த திட்டமிட்ட தாக்குதல் தொடர்பாக பொலிசார் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி குற்றவாளிகளை சமுகத்தின் முன் அடையாளப்படுத்துவதுடன் சட்டப்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.\nஇப்படி இனையத்துல வன்மையாக கன்டிதாலும் சரி சாதாரனமா கன்டித்தாலும் சரி ஒன்னும் புடுங்க போரது இல்ல. அவனே கோழத்தனமா அடி வாங்கித்து வந்து படுக்கான் நிங்க இனையத்துல என்னத்தடா புடுங்க போரிங்க அவன் உன்னமயான வீரமுல்ல தமிழனா இருந்தா அந்த இடத்துலயே வீரத்த காட்டி இருக்கனும்டா சும்மா போங்கடா மானமே போச்சு இதுல நீங்க வேர கடுப்பேத்திட்டு.\nஇப்படி இனையத்துல வன்மையாக கன்டிதாலும் சரி சாதாரனமா கன்டித்தாலும் சரி ஒன்னும் புடுங்க போரது இல்ல. அவனே கோழத்தனமா அடி வாங்கித்து வந்து படுக்கான் நிங்க இனையத்துல என்னத்தடா புடுங்க போரிங்க அவன் உன்னமயான வீரமுல்ல தமிழனா இருந்தா அந்த இடத்துலயே வீரத்த காட்டி இருக்கனும்டா சும்மா போங்கடா மானமே போச்சு இதுல நீங்க வேர கடுப்பேத்திட்டு.\nதிரவியம் மீது திட்டமிட்டு; மேற்கொள்ளப்பட்ட தாக்குத...\n���மிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித் தல...\nசிறைக் கைதிகள் இருந்த வாகனம் மீது நடந்த தாக்குதலில...\nநல்லாட்சியிலும் தொடரும் படுகொலைகள். இது இந்தக்குழ...\nஅரசு துறைகளில் வேலை கோரி மட்டக்களப்பில் பட்டதாரிகள...\nநாளை மாலை சிவன் கோவிலடி, திருக்கோணமலையில் ஒன்று கூ...\nதமிழர்களிடம் இருந்து அரசியல் கற்கும் நாகலாந்து\nகேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம...\nதமிழகத்தின் முதல் அமைச்சராக 'எடப்பாடி' கே.பழனிச்சா...\nசசிகலா உட்பட மூவருக்கு நான்காண்டுகள் சிறை\nபுதிய அரசியல் கட்சி தொடங்கினார் கருணா\nஅரிசி வாங்க போறேன் -ஜனாதிபதி மைத்திரி\nநாட்டிலுள்ள அனைத்து சோதிடர்களை கைது செய்ய நல்லாட்ச...\nபஷீர் சேகு தாவூத் கட்சியின் சேர்மன் (தவிசாளர்) பதவ...\nஅதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக வி .கே. சசிகலா தேர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=14%3A2011-03-03-17-27-43&id=4258%3A2017-11-21-15-40-10&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=62", "date_download": "2020-01-27T12:55:09Z", "digest": "sha1:5XQI4A332FORXJAOTRU5LZ7TB5BQ44P3", "length": 15178, "nlines": 30, "source_domain": "geotamil.com", "title": "நூல் அறிமுகம் : பெருமாள் முருகன் எழுதிய பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை", "raw_content": "நூல் அறிமுகம் : பெருமாள் முருகன் எழுதிய பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை\nபெருமாள் முருகன் தனது முன்னுரையில் தான் அறிந்த ஐந்து விலங்குகளில் மாடுகளை பன்றிகளை பற்றி எழுதமுடியாது. நாய்களும் பூனைகளும் கவிதைக்கானவை என்கிறார். வெள்ளாடுகள் சுறுசுறுப்பானவை என்பதால் அவற்றை வைத்து நாவல் எழுதியிருக்கிறார். தெய்வங்களைப்பற்றி எழுத பேரச்சம் எனவே அசுரர்களை பற்றி எழுதுகிறேன் என்கிறார். இப்படி அவர் எழுதிய நாவல் புனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை . கோகுல் எழுதிய ஓவர்கோட்டை(Gogol’s ‘Overcoat’)ஆவிகளின் கதை என்றால் பெருமாள் முருகன் எழுதியது ஆடுகளின் கதை. ஆனால் ஓவர்கோட்டை மற்றவர்கள் ரஷ்ஷியாவில் நிலவிய வறுமையை எடுத்துரைக்கும் குறியீட்டு சிறுகதையாக நினைத்தால் , பெருமாள் முருகனும் தமிழகத்தின் வறுமையையும் அரசியலில் மக்களுக்கும் அரசுக்கும் உள்ள தூரத்தையும் எழுதியிருக்கிறார் எனலாம். அவரது நாவலைப் பார்ப்போம்\nஎங்கே பிறந்தது எனத்தெரியாத ஒரு நாள் வயது ஆட்டுக்குட்டியை வளர்ந்தால் ஒரே ஈற்றில் ஏழு குட்டிகள்போடும் என்று சொல���லி எங்கிருந்தோ வந்த ஒருவனால் ஒரு கிழவனுக்கு கொடுக்கப்படுகிறது. அந்த ஆட்டுக்குட்டியை ஒரு கிழவனும் கிழவியும் வளர்க்கும் கதையே இந்த நாவல். இந்நாவலை ஆட்டுக்கதை என நினைக்கலாம். ஆனால், இது ஒரு அரசியல் குறியீட்டு நாவல். மழையற்று வரண்ட மக்களது கதை. பட்டினி பஞ்சம் என்பது என்ன என்பதை மட்டுமல்ல அங்குள்ள மக்களது வாழ்வின் போராட்டமும் அவைதான் என்பதையும் படம் பிடித்துக்காட்டியுள்ளார். எந்த விவசாயிக்கும் சாதாரணமாகத் தோன்றும் கனவே இங்கு நாவலாக விரிகிறது. இதை நாவல் என்று சொல்வதைவிட ‘நொவலா’ எனலாம். கிழவன் கிழவி மற்றும் அந்த ஆட்டுக்குட்டியே பிரதான பாத்திரங்கள். மற்றவை இவர்களுக்காக உருவாக்கப்பட்டவை. நாவலுக்கான உச்சமோ முரண்பாடுகளோ அற்ற நேர்கோட்டுக்கதை. பெருமாள்முருகன் அதை மிகத்திறமையாக, கதையை ஆவலோடு வாசிக்க எம்மை ஒரு மழையற்ற கிராமத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார்.\nசர்க்காரது பிடி எப்படி மக்களின் மேல் வலையாக பின்னப்பட்டிருக்கிறது என்பதை ஆடுகளை கணக்கெடுத்து பதிவதிலும், அவற்றிற்கு காதுகுத்தி அடையாளமிடுவதிலும் சொல்லப்படுகிறது. அதற்கு மேல் அரசாங்கத்தின் கொடுமையை புரியவைக்க பாவித்த வார்த்தைகள் சில:\n“வாயிருப்பது மூடிக்கொள்ள, கையிருப்பது கும்பிடுபோட, காலிருப்பது மண்டியிட, முதுகிருப்பது குனிய, உடலிருப்பது ஒடுங்க”\n“தன்மக்களை எந்தக்கணத்திலும் எதிரிகளாக்கி, துரோகிகளாக்கும் வல்லமை படைத்தது அரசாங்கம்”.\n“குனிவைத் தளை என உணராத பாக்கியம் பெற்றவை செம்மறியாடுகள்”\nசெய்திக்காக – நிருபர் பேட்டி எடுக்கும்போது “ஏழு குட்டி போடும் வெள்ளாட்டை எல்லோரும் வளர்க்க வேண்டும். அப்பதான் நாடு முன்னேறி பேரரசாகும்” என்று சொல்லும்படி கிழவனிடமும் கிழவியிடமும் கேட்க, அவர்களும் “சரி அப்படியே சொல்லலாம்” என்கிறர்கள்.\nஆடுக்குட்டி வந்ததும். கிழவனும் கிழவியும் ஒருவருக்குள் ஒருவர் பேசிக்கொள்கின்றனர். அப்படியான பேச்சு அவர்களிடம் பல காலமாக நடந்ததில்லை.\nமேற்கூறிய பகுதி பலருக்குப் பொருந்தும். எங்கள் குடும்பத்தில் வேலை முடிந்து நானும் மனைவியும் வீடு திரும்பினால், எமது வீட்டின் செல்லப்பிராணி சிண்டி எனப்படும் நாய்க்கு, சாப்பாடு வைத்ததா என்ற கேள்வியே முதலாவது வார்த்தையாக இருக்கும். இவ்வாறு வளர்ப்பு மிர��கங்கள் மனிதர்களின் உறவுகளை இறுக்கமாக்குகின்றன. வயதான கிழவி, ஆனால் சிறிய ஆட்டுக்குட்டிக்கு காது குத்தும்போது இரத்தம் வந்ததால் சர்க்கார் அதிகாரியுடன் சண்டைக்குச் செல்கிறார். அந்த தார்மீகமான துணிவு எங்கிருந்து வந்தது அன்பு செலுத்தும் குட்டியை நினைத்து தன்னை மறந்து வரும் கோபம், அடிப்படையான மனிதப் பண்பாகும்.\nஅதிகாரிகள் கறுப்பாட்டை வெறுக்கிறார்கள் காரணம் மனிதர்களிலும் கருமையை வெறுக்கிறார்கள். குற்றம் செய்தவர்கள் கறுப்பாக இருந்தால் இருளில் மறைந்துவிடுவார்கள். கண்டுபிடிப்பது கடினமென்பதால். இந்த வசனத்தை நினைத்தபோது நான் நினைத்தேன் இந்தியா மட்டுமல்ல நமது இலங்கையிலும் இதற்குத்தான் வெள்ளைப் பெண்ணைத்தேடுகிறார்கள்\nகிழவி தான் வளர்த்த ஆட்டின் இறைச்சியை உண்ணமாட்டேன் என பல இடத்தில் சொல்கிறாள். ஆனால், நேசம் பாசம் ஒரு அளவுதான். கொடிய பஞ்சம் வரும்போது வளர்த்த குட்டியை உப்புப்போட்டு தின்கிற இடம் உண்மையில் மிகவும் யதார்த்தமானது.\nகிடாய்களின் விதையடிப்பு விபரித்த இடம் என்னை வெகுவாக பாதித்தது. இந்த நாவலில் நவீன கதையின் முத்திரைகளையும் காணலாம். ஒரு விடயத்தை வார்த்தைகளால் சொல்லாமல் வரிகளால் படம் பிடித்துக்காண்பித்த தருணங்கள் பல இடங்களில் எனக்குப்பிடித்தது. மனத்தில் பதியவைத்த இடம்:\n“சட்டென்று குட்டியைத் தூக்கி கிழவன் கையில் வைத்தான். சம்மட்டி உரசியதுபோலிருந்தது அடுத்த கணம் கையில் ஒரு பூ”\nபெருமாள்முருகனின் ஆட்டைப்பற்றிய ஆழமான அறிவு அதிலும் இனப்பெருக்கம் சம்பந்தமான அறிவு மிருகவைத்தியனாக என்னால் மெச்சக்கூடியது\nநாவலில் உள்ள சில நெருடும் இடங்களை புறந்தள்ளமுடியவில்லை. ஆரம்பத்திலே அந்தக்கிராமம் அசுர உலகக் கிராமம் என கோடுகாட்டியபோது மாய யதார்த்தமானதென்பதைப்புரிந்து கொண்டாலும். தொடர்ச்சியான யதார்த்த சித்திரிப்பு கதையை கிராமியக்கதையாக்கி எமது மனதில் நடைபோட வைக்கிறது. இறுதியில், முடிவின் மாயமாக காட்டும்போது சப்பென்றுபோனது. வாசகர்களுக்கு இடையில் கொஞ்சமாவது கோடு காட்டியிக்கவேண்டும். சினிமாவில் இருவர் பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கு இருவரிடையே துப்பாக்கி சண்டை நடந்தால் நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். குறைந்தது சில தடவைகள் அந்தத் துப்பாக்கிகள் அவரவர் இடுப்பில் இர��ப்பதைக் காட்டவேண்டும். இதுவே நம்பகத் தன்மையை உருவாக்கும். இலக்கிய மொழியில் போர் சடோவிங்(Foreshadowing) என்பார்கள்.\nஆரம்பத்தில் சர்க்காரை வார்தைகளால் காட்டியவிதத்தில் ஜோர்ச் ஓவலின்1984 பாணியில் அல்லது சோவியத் ஸ்டாலினின் மிகவும் கொடுமையான அரசாக வரும் என்றால் அந்த எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. இந்த அரசு பஞ்சம் வரும்போது வீட்டுக்கு வீடு கூழ்காய்ச்சியும் அரைப்படி மாவும் கொடுத்த அரசாக வருகிறது. அதுவே இணக்க செயலாக மாறிவிடுகிறது.\nமூன்று மாதத்தில் இரண்டு முறை வாசித்த நாவல் பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை. இரண்டாவது முறை வாசித்தபோது புது விடயங்கள் இடைவெளிகள் தெரிந்தன.\n( அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வாசிப்பு அனுபவப்பகிர்வில் சமர்ப்பிக்கப்பட்ட உரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-01-27T13:15:16Z", "digest": "sha1:FELPCNISF2VFO2XKMHFB7YC7O5ITCQXE", "length": 8354, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராம் திரைப்படம் 2005ல் தமிழில் வெளிவந்த திரைப்படமாகும்.இதில் கதாநாயகன் ஜீவா மனநோயாளியாக நடித்துள்ளார்.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nமகன் அவனது தாயைக் கொன்று விட்டதாக வரும் செய்தி கேட்டு அதிர்ந்து போகும் காவல்துறையினர் தமது தேடுதலின் பின்னர் உண்மையான கொலையாளி யார் என்பதனைக் கண்டுபிடிக்கின்றனர்.இதற்கிடையே கொலைகாரனாக கைது செய்யப்படும் காதலனைப் பார்த்து மனம் வருந்துகின்றார் ராமின் காதலி.ராமின் தாய் அவனின் காதலியின் சகோதரானால் கொல்லப்படும் செய்தி கேட்டறிகின்றான் ராம்.மேலும் அவன் கஞ்சா போன்ற போதைபொருட்களினை உபயோகிப்பதனைப் பார்த்த ராமின் ஆசிரியரான தாயாரை யாருக்கும் தெரியாதவண்ணம் கொலையும் செய்யப்படுகின்றார்.அதே சமயம் அங்கு வந்த ராம் இதனைப் பார்த்து திகைத்து நிற்கையில் தாயாரின் வயிற்றில் குத்தப்பட்டிருந்த கத்தியினை தன் கையிலெடுத்து பின் மயங்கி சரிகின்றார்.இதற்கிடையில் கூடும் காவல்துறையினர் ராம் மீது கொலைப்பழியினையும் சுமத்துவது பரிதாபம��.இறுதியில் கொலைகாரனாகக் கருதப்பட்ட ராம் செய்யாத தவற்றிற்காக சிறை சென்றதற்காகவும் தாயாரைக் கொலை செய்தவனைப் பழிவாங்குவதற்காகவும் மீண்டும் கொலை செய்யத்தூண்டப்படுகின்றான்.\nஆடந்தே அதோ டைப் (2003) (தெலுங்கு)\nயுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 18:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/tag/ramadan-tips/", "date_download": "2020-01-27T12:21:39Z", "digest": "sha1:K5CCWU633GP7TZMDP6AKNELRTMM4DOPJ", "length": 6982, "nlines": 85, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "ramadan tips Archives - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » ramadan tips\n5 எளிதாக வழிகள் ஒரு ஆக்கப்பூர்வமானவராக ரமலான் உறுதி\nதூய ஜாதி | மே, 1ஸ்டம்ப் 2019 | 2 கருத்துக்கள்\nரமலான் தீவிர ஆன்மீக வழிபாட்டு ஒரு நேரம்…ஆனால் பல மக்கள் பிரச்சினை அவர்கள் வலுவான மாதம் தொடங்க நாட்கள் செல்லவேண்டும் வேகத்தை இழக்க உள்ளது. இந்த ஏனெனில் நடக்கும் ...\n5 ஒரு ஆன்மீக உயர் பராமரிக்க வழிகள் & பினிஷ் ரமலான் வலுவான\nதூய ஜாதி | ஜூன், 9ஆம் 2017 | 4 கருத்துக்கள்\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nபொது நவம்பர், 24ஆம் 2019\nஇஸ்லாமிய பாரம்பரியம் விரட்டுகிறீர்கள் அன்பு\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 24ஆம் 2019\nஎன்ன இரண்டாவது திருமணம் விட்டும் உங்களைத் இழுத்து உள்ளது\nதிருமண நவம்பர், 23Rd 2019\nநன்றி கெட்டவனாக பெண்களுக்கு ஒரு வழிகாட்டி\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 23Rd 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/856567.html", "date_download": "2020-01-27T12:55:11Z", "digest": "sha1:ATYZI6XLGFIBG6AWAECBGCTD2OM3CXS4", "length": 8218, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இலங்கையில் சீதை அம்மன் ஆலயம் – காங்கிரஸிற்கும் பா.ஜ.க-விற்கும் இடையில் கருத்து மோதல்!", "raw_content": "\nஇலங்கையில் சீதை அம்மன் ஆலயம் – காங்கிரஸிற்கும் பா.ஜ.க-விற்கும் இடையில் கருத்து மோதல்\nJuly 18th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇலங்கையில் புதிதாக சீதை அம்மன் ஆலயமொன்றை அமைப்பது குறித்து இந்திய காங்கிரஸ் கட்சிக்கும் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையில் கருத்து மோதல் இடம்பெற்றுள்ளது.\nகடந்த 2010ஆம் ஆண்டு அப்போதைய இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் புதிய சீதை அம்மன் ஆலயமொன்றை அமைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி தீர்மானித்திருந்தது.\nஇந்நிலையில், சீதை இலங்கைக்கு உண்மையிலேயே கடத்திச் செல்லப்பட்டாரா என்பது குறித்து தற்போது ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக தற்போதைய அரசாங்கம் மீது குற்றம் சுமத்தி மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஉலகறிந்த நம்பிக்கைகளை சிதைக்கும் வகையில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில் சீதை ஆலயமொன்றை அமைப்பது குறித்து மத்திய பிரதேஷின் முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹானினால் எவ்வித நடவடிக்கையும் அவரது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்படவில்லை என இதற்கு பதிலளித்த இந்திய பொது விவகார அமைச்சர் பி.சி. ஷர்மா தெரிவித்துள்ளார்.\nஆலயம் குறித்து பேசி, அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக இந்திய பொது விவகார அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇதன்காரணமாக இலங்கையில் புதிதாக சீதை அம்மன் ஆலயமொன்றை அமைப்பது குறித்து இந்திய காங்கிரஸ் கட்சிக்கும் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையில் கருத்து மோதல் இடம்பெற்று வருகின்றது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறப்பு – மைத்திரி, ரணில், கூட்டமைப்பினர் பங்கேற்பு\nமரம் முறிந்து விழுந்து முச்சக்கரவண்டி மற்றும் வீடு சேதம்\nவடமராட்சி கிழக்கு மாமுனையைத் தாக்கியது மினிசூறாவளி – ஆலயப் பிரதம குருக்கு காயம்\nபொறுப்பற்ற கருத்துப் பகிர்தல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது\nIOM , மற்றும் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பாதுகாப்பான புலம்பெயர்வு விழிப்புணர்வு மகளீர் உதைப் பந்தாட்டம்-2019\nசம்மாந்துறை மட்/தரவை பகுதியில் இனம் காணப்பட்ட பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்…\nவவுனியாவில் முச்சக்கரவண்டி சாரதி கொலை தொடர்பில் 24 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை கைது\nசிறு தோட்ட உடமையாளர்களாக தோட்ட தொழிலாளர்கள் மாறவேண்டும் என்ற எம் இலக்கை சஜித் ஏற்றுக்கொண்டுள்ளார்\nதமிழ் மக்கள் நன்றியுடைவர்களாக இருக்கும் அதே நன்றிகெட்டவர்களுக்கு நன்றியுடைவர்களாக இருக்கக் கூடாது\nகூட்டமைப்பு எம்.பி.க்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்ற ரணில்\nகூட்டமைப்பு எம்.பி.க்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்ற ரணில்\nபட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – துரைரெத்தினம்\nதேர்தல் கண்காணிப்புக்காக வெளிநாட்டு குழு இலங்கை வருகை\nயாழ்.விமான நிலையத்தை வந்தடைந்தது இந்திய விமானம்\nபொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-05/apostolic-alms-pope-charity.html", "date_download": "2020-01-27T13:06:13Z", "digest": "sha1:YUQYOAKKJW7TMIQQHEOWGRIZHALYSVLZ", "length": 10289, "nlines": 215, "source_domain": "www.vaticannews.va", "title": "அமைதியாக நடைபெறும் திருத்தந்தையின் தர்மப்பணிகள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (26/01/2020 15:49)\nஏழை குடும்பங்களுடன் திருத்தந்தை (ANSA)\nஅமைதியாக நடைபெறும் திருத்தந்தையின் தர்மப்பணிகள்\nதிருத்தந்தையின் தர்மப்பணித் துறை, 2018ம் ஆண்டு, 35 இலட்சம் யூரோக்கள், அதாவது, 27 கோடியே 53 இலட்சம் இந்திய ரூபாய்கள் நிதி உதவியை, வறியோருக்கு வழங்கியுள்ளது\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nதிருத்தந்தையின் தர்மப்பணித் துறை, 2018ம் ஆண்டு, 35 இலட்சம் யூரோக்கள், அதாவது, 27 கோடியே 53 இலட்சம் இந்திய ரூபாய்கள் நிதி உதவியை, வறியோருக்கு வழங்கியுள்ளது என்று, வத்திக்கான் செய்தித்துறை அறிவித்துள்ளது.\nமே 15, இப்புதனன்று வத்திக்கான் செய்தித்துறை வெளியிட்ட ஒரு கட்டுரையில், வறியோருக்கு துவக்கத்திலிருந்து உதவிகள் செய்துவந்துள்ள திருஅவையைக் குறித்து, பல்வேறு வரலாற்று குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.\nவறியோர் மீது இயேசு கொண்டிருந்த அக்கறையை, திருத்தூதர்கள், தங்கள் பணியில் தொடர்ந்தனர் என்பதை, \"தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச்சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, ‘நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள்’ என்பாரென்றால், அதனால் பயன் என்ன ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, ‘நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள்’ என்பாரென்றால், அதனால் பயன் என்ன\" (யாக்கோபு 2:14-16) என்ற சொற்கள் உணர்த்துகின்றன.\nவறியோருக்குப் பணியாற்றுவது, துவக்க கால திருஅவையில், தியாக்கோன்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதும், ‘தர்மப்பணியாற்றுவோர்’ என்ற பொறுப்பு, 13ம் நூற்றாண்டில், திருத்தந்தை 3ம் இன்னொசென்ட் அவர்களால் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கன.\nதிருத்தந்தையின் ஆசீரை, சிறப்பான காகித ஓலைகளில் வழங்கி, அதன் வழியே திரட்டப்படும் நிதி, வறியோரின் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் மரபு, 19ம் நூற்றாண்டில் திருத்தந்தை 13ம் லியோ அவர்கள் காலத்தில் உருவானது.\nவறியோரின் வீட்டு வாடகை, மின் கட்டணம், மருத்துவத் தேவைகள் ஆகிய பல்வேறு காரணங்களுக்காக திருத்தந்தையின் பெயரால் நிதி உதவியை வழங்கும் பொறுப்பு, தற்போது கர்தினால் Konrad Krajewski அவர்களைச் சார்ந்தது.\nபொதுவாக, உலகெங்கிலும் உள்ள பங்கு அருள்பணியாளர்கள், தங்கள் பங்கிலுள்ள வறியோரின் தேவைகளை உணர்த்தும் மடல்களை, திருத்தந்தையின் தர்மப்பணிகள் துறைக்கு அனுப்பி வைக்க, இத்துறையிலிருந்து, பங்கு அருள்பணியாளர்கள் வழியே, இந்த உதவிகள் செய்யப்படுகின்றன.\nஒவ்வொரு நாளும் அமைதியாக நடைபெறும் திருத்தந்தையின் தர்மப்பணிகள், வறியோரின் உணவு, மருத்துவச் செலவு, அவர்கள் தங்குமிடம் ஆகிய பல்வேறு நோக்கங்களுக்காக செயலாற்றிவருகின்றன.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=frontpage&Itemid=1", "date_download": "2020-01-27T13:41:36Z", "digest": "sha1:E4FTEFL2Y2PULQQYDHMRNNPS4FJCXP2Z", "length": 91729, "nlines": 1097, "source_domain": "nidur.info", "title": "Nidur.info", "raw_content": "\nவானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்\nஅல் ஜுபைல் தஃவா (தமிழ்)\nவெள்ளி அரங்கம் பிலாலியா உலமா\nநமக்குச் சொந்தமான அணைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடையே\nநமக்குச் சொந்தமான அணைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடையே\nநாம் வாழும் உலகில் அல்லாஹ் மனிதனுக்கு பல அருட்கொடைகளை வழங்கியுள்ளான். ஒவ்வொரு உயிரினத்தினதும் தேவைகள் அன்பாக பூர்த்தி செய்யப்படுகிறது. எந்த ஒரு விஷயமும் விடுபடவில்லை.\nநம்மை பற்றி சற்று சிந்திப்போம். நாம் காலையில் எழுந்தது முதல் நமக்கு பல பொருட்கள் தேவைப்படுகின்றன. மேலும் பல வகையான சூழ்நிலைகளை சந்திக்கிறோம். சுருக்கமாக சொல்வதானால் எம்மீது அருளப்பட்ட பல அருட்கொடைகளின் காரணமாக நாம் உயிர் வாழ்கிறோம்.\nநாம் எழுந்தவுடன் சுவாசிக்கிறோம். இதை செய்வதற்கு நமக்கு எந்த கஷ்டமும் ஏற்படுவதில்லை. காரணம் நமது சுவாசத் தொகுதி முறையாக தொழிற்படுகிறது.\nநாம் கண்ணை திறந்தவுடன் நம்மால் பார்க்க முடிகிறது. தெளிவாகவும் - தூரமாகவுமுள்ள காட்சிகள்- மூன்று கோணங்களிலும் - வர்ணங்களும் நமது கண்ணுக்கு தெளிவாக தெரிகிறன. இதற்கு நமது கண் மிக நுண்ணியமாக வடிவமைக்கப்பட்டுள்ளதே காரணமாகும்.\nநாம் சுவையான உணவுகளை உண்ணுகிறோம். நாம் உண்ணும் உணவிலுள்ள வைட்டமின்கள் மினரல்கள் காபோஹைடரேட்கள் அல்லது புரத சத்துகள் எமது உடலில் சேமிக்கப்படுகிறதை பற்றியோ அல்லது உடல் அதை எவ்வாறு உபயோகிக்கிறது என்பதை பற்றியோ நாம் கவலைபடுவதில்லை. இவ்வாறு ஒரு தொழிற்பாடு நமது உடலில் நடைபெறுகிறது என்பதை பற்றி நம்மில் பலருக்கு தெரியாது.\nஅல்குர்ஆனும், பிரபஞ்ச தோற்றத் தத்துவமும்\nஅல்குர்ஆனும், பிரபஞ்ச தோற்றத் தத்துவமும்\no பிரபஞ்சம் தோன்றியது எவ்வாறு\no அல்குர்ஆன் படைப்பாளனைப் பற்றி என்ன கூறுகின்றது\no பிரபஞ்சம் தானாக உருவாகியதா\no எப்பொருளும் இன்றி அவர்கள் படைக்கப்பட்டார்களா அல்லது அவர்களே படைக்கக் கூடியவர்களா\no விஞ்ஞானம் இப் பிரபஞ்சத்தின் தோற்றம், விரிவு பற்றி என்ன கூறுகின்றது\nபுவி ஈர்ப்பு சக்தியும் ப���னிதக் குர்ஆனும்\nபுவி ஈர்ப்பு சக்தியும் புனிதக் குர்ஆனும்\nநீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 13:2)\nமரத்திலிருந்து பழம் தரையில் விழுகின்றது இது நியூட்டனின் சிந்தனைப் புயலைக் கிளப்புகின்றது இது நியூட்டனின் சிந்தனைப் புயலைக் கிளப்புகின்றது இது எப்படி இவ்வளவு வேகமாக பூமியை நோக்கி விரைகின்றது இது எப்படி இவ்வளவு வேகமாக பூமியை நோக்கி விரைகின்றது என்ற சிந்தனை ஓட்டம் அதன் பின்னே விரைகின்றது. அதனால் விளைந்த அறிவியல் பலன் தான் புவி ஈர்ப்பு சக்தி என்ற கண்டு பிடிப்பு என்ற சிந்தனை ஓட்டம் அதன் பின்னே விரைகின்றது. அதனால் விளைந்த அறிவியல் பலன் தான் புவி ஈர்ப்பு சக்தி என்ற கண்டு பிடிப்பு சுற்றிக் கொண்டிருக்கும் புவியைச் சுற்றி ஒரு போர்வையாக புவி ஈர்ப்பு சக்தி ஒன்று சுற்றிக் கொண்டிருக்கின்றது என்ற பேருண்மை உலகத்திற்குத் தெரிய வருகின்றது. இந்த புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்த ஐசக் நியூட்டனின் காலம் கி.பி. 1642-1727.\nஆனால் சிந்தனைப் புரட்சியின் இந்த சிகரத்தை மனித அறிவு எட்டி விடாத அந்தக் காலத்திலேயே இந்தப் பேருண்மையை அல்குர்ஆன் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாய் வழியாகப் போட்டு உடைக்கின்றது. அதன் மூலம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதையும், அவர் கொண்டு வந்தது அல்லாஹ்வின் வேதம் தான் என்பதையும் நிரூபித்து நிற்கின்றது. உலகத்தையே ஈர்க்கும் வண்ணம் புவி ஈர்ப்பு சக்தியைப் பற்றி பறை சாற்றிக் கொண்டு நிற்கும் அந்த வசனம் தான் மேலே உள்ளது.\n\"புராக்\" வாகனப்பயணமும் அறிவியல் நிரூபணமும்\n'புராக்' வாகனப்பயணமும் அறிவியல் நிரூபணமும்\nபகுத்தறிவாதம் பேசும் சில நண்பர்கள் மூடநம்பிக்கையை வேரறுப்பதாக எண்ணி தங்களுடைய சிந்தனையை முடமாக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களின் சாரம்சங்கள்...\n1. புராக் விமானத்தில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயணம் செய்த நிகழ்ச்சிக்கு அறிவியல் ரீதியான நிரூபணங்கள் உண்டு என்பதற்கு என்ன ஆதாரம்\n2. எரிபொருள், விமானம் இவை கண்டு பிடிக்கப்படாத காலத்தில் மேற்கூறிய புராக் விமானம் எந்த ஆற்றலின் உதவியால் விண்ணில் செலுத்தப்பட்டது\nஎனவே இறை ஆற்றலினால்தான் இச்சம்பவம் நடந்ததாகக் கதை அளக்க முடியுமே தவிர அதில் அறிவியல் உண்மை இருப்பதாக ஒரு போதும் இவர்களால் நிரூபித்துக் காட்ட முடியாது என்பது அவர்களின் வாதம்.\nஉலக அதிசயம் - மனித மூளை\nஉலக அதிசயம் - மனித மூளை\n[ மூளையின் முன் வரிகளில் நம் மண்டைக்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தபோது கார்ட்டெக்ஸ் என்னும் மேல்பட்டையிலேயே கால் இன்ச்சுக்கும் குறைவான ஆழத்தில் 800 கோடி நரம்புச் செல்களும், 16,000 கிலோ மீட்டர் நரம்பு நூல்களும் இருக்கின்றன.\nஒரு கொரில்லாவைக் காட்டிலும் மனித மூளை மூன்று மடங்கு கனம். உடல் கனத்தில் அது நம்மைவிட மூன்று மடங்கு. குதிரை நம்மைவிடப் பத்து மடங்கு கனம். ஆனால், அதன் மூளை கனம் நம்மில் பாதி. யானையின் மூளை நிச்சயமாக நம் மூளையைவிட மூன்றரை மடங்கு அதிக கனம்தான். ஆனால், அதன் உடல் கனத்தோடு ஒப்பிட்டால் விகிதாச்சாரத்தில் நாம்தான் அதிகம் (மனிதன் 2.5 சதவிகிதம், யானை 0.2 சதவிகிதம்). அதனால்தான் நம்மைப் போன்ற அற்பர்கள் பேச்சைக் கேட்டு சர்க்கஸில் பயந்துகொண்டே ஃபுட்பால் ஆடுகிறது யானை.]\nஒரு விமர்சனம் - ஆச்சரியத்தை அறிந்துகொள்வதற்கு.\nகுழந்தைக்குத் தாய் முத்தம் தருவது,\nநம் உடல் உஷ்ணம் 98 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அருகில் இருப்பது,\nகம்பிமேல் நம்மில் சிலர் நடப்பது,\nஉப்பு - புளிப்பு - தித்திப்பு எல்லாம் உணர்வது,\n\" என்று அரை மணி சொற்பொழிவது, நல்லது - கெட்டது - குற்றம் - பாவம் என்பதையெல்லாம் தீர்மானிப்பது,\n\"பத்துப் பேர் ஒரு வேலையை எட்டு நாட்களில் செய்தால் எட்டுப் பேர் இரண்டு வேலையைச் செய்ய எத்தனை நாள்\" போன்ற கணக்குகள் போடுவது, செக்ஸ் உணர்ச்சி - தியானம் இவை அனைத்துக்கும் காரணம் ஒரு இரண்டு எழுத்துச் சமாசாரம் - மூளை\nகருவை உறை நிலையில் வைத்தல் தொடர்பான ஹுகும்ஷரியா (1)\nகேள்வி: சில அறிவியல் ஆய்வுகள் முன்பு பேச்சளவில் மட்டும் இருந்துவந்த நிலைமாறி இப்போது நடைமுறையில் நிரூபிக்கப்பட்டு விட்டதால் எதார்த்த வாழ்க்கையில் அவற்றை மக்கள் செயல்பட��த்த துவங்கிவிட்டார்கள், இவற்றில் உறைநிலையில் மனிதக்கருவை வைத்தல் மற்றும் குழந்தையின் பாலினத்தை (ஆணா அல்லது பெண்ணா என்று) நிர்ணயித்தல் ஆகியவை அடங்கும், மேற்கு நாடுகளில் இது சாதாரன விஷயமாகிவிட்ட நிலையில் இப்போது முஸ்லிம் நாடுகளில் நடைமுறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது, இந்த ஆய்வுகள் இப்போது சோதனைக் கட்டத்தையும் ஆராய்ச்சி நிலைகளையும் தாண்டி பல முஸ்லிம் நாடுகளில் மக்களால் செயல்படுத்தப்பட்டு வருக்கிறது, ஆகவே இந்த விஷயம் தொடர்பான ஹுகும் ஷரியா என்னவென்று விளக்கிக் கூறுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக\nபதில்: இந்த கேள்விக்கு விடையளிப்பதற்கு முன்பாக சில உண்மைகளை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும், அல்லாஹ் سبحانه وتعالى மனித இனத்தை படைத்து மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறான், மேலும் மனிதனிடத்திலும் இந்த பிரபஞ்சத்திலும் குறிப்பிட்ட இயல்புகளையும். நியதிகளையும். அளவுகோல்களையும் பண்புகளையும் அல்லாஹ் سبحانه وتعالى படைத்து நிர்ணயித்திருக்கிறான், இதன் காரணமாக மனிதன் ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளக் கூடியவனாகவும்; அதன் மூலமாக அறிவியல் ஞானத்தை பெற்றுக் கொள்ளக் கூடியவனாகவும்; ஒட்டுமொத்த மனித குலத்தின் நலனுக்காக அவற்றை பயன்படுத்தக் கூடியவனாகவும் இருக்கிறான்.\nகுழந்தையின் பாலினத்தை நிர்ணயித்தல் தொடர்பான ஹுகும்ஷரியா (1)\nகுழந்தையின் பாலினத்தை நிர்ணயித்தல் தொடர்பான ஹுகும்ஷரியா (1)\nகட்டுரையை மேலோட்டமாக பார்க்காமல் முழுமையாக படியுங்கள்\n[ பெண்ணுடைய சினைமுட்டை முன்னதாக வெளிப்பட்டு தயார்நிலையில் இருக்கையில் அதன்பின்னர் ஆணின் விந்தணு வெளிப்பட்டு கருவுறுதல் நடைபெறுமாயின் பெரும்பாலும் ஆண்குழந்தை உருவாகிறது என்றும் மாறாக ஆணின் விந்தணு முன்னதாக வெளிப்பட்டு தயார்நிலையில் இருக்ககையில் அதன்பின்னர் பெண்ணின் சினைமுட்டை வெளிப்பட்டு கருவுறுதல் நடைபெறுமாயின் பெரும்பாலும் பெண்குழந்தை உருவாகிறது என்றும் கண்டறியப்பட்டது.\nஉதாரணமாக சினைப்பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்ட பின்னர் தம்பதிகளுக்குள் உடலுறவு ஏற்பட்டு கருவுறுதல் நடைபெற்றது எனில் ஆண்குழந்தை தரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதேவேளையில் தம்பதிகளுக்குள் உடலுறவு ஏற்பட்ட பின்னர் சினைப்பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்டு கருவுறுதல் நடைபெற்றது எனில் பெண்குழந்தை தரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.\nஇவ்வாறாக பெண்ணின் சினைமுட்டை வெளிப்பட்டு 24 மணி நேரத்திற்குள் தம்பதிகளுக்குள் உடலுறவு எற்பட்டால் ஆண்குழந்தைக்கு அதிக வாய்ப்பும். உடலுறவு ஏற்பட்டு சில மணி நேரத்திற்குள் சினைமுட்டை வெளிப்பட்டால் பெண்குழந்தைக்கு அதிக வாய்ப்பும் இருக்கிறது. ஆகவே ஆண்குழந்தையை விரும்பும்போது பெண்ணின் சினைமுட்டை கருவறையில் இருக்கும் நாட்களில் உடலுறவு ஏற்படுத்திக் கொள்ளும்படியும்.\nஆண்குழந்தை விரும்பப்படாதபோது அந்த நாட்களில் உடலுறவு ஏற்படுத்திக் கொள்ளாமலோ அல்லது உடலுறவு கொள்ளும்நிலை ஏற்பட்டால் ஆணின் இந்திரியத்தை கருவறையில் செலுத்தாமல் ஆணுறுப்பை வெளியே எடுத்தும்விடும்படியோ அல்லது உடலுறவின்போது ஆணுறையை பயன்படுத்தும்படியோ மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.]\nஒவ்வொரு மரத்திலும் ஒரு உலகம்\nஒவ்வொரு இலையிலும் ஓர் உணவுத் தொழிற்சாலை:\nமரம்,செடி,கொடிகளின் இலைகளின் உருவங்களில் (நீள, அகலம்) தான் எவ்வளவு வேறுபாடு. கருவேல மரத்தின் மிகச்சிறிய இலைகள் ஒன்று அல்லது இரண்டு மில்லி மீட்டர் நீள அகலம் கொண்டவை.\nதேக்கு மரத்தின் இலைகள் அவற்றைக் காட்டிலும் நூறு மடங்குப் பெரியவை. வாழை இலைகள் ஆயிரம் மடங்குப் பெரியவை. எல்லா இலைகளிலுமே ஒரு உணவுத்தொழிற்சாலை உள்ளது.\nஇலைகளின் செல்களில் உள்ள பச்சையம் (க்ளோரோஃபில்) சூரிய ஒளியிலிருந்து பெறும் சூரியனின் ஆற்றலை, காற்றிலுள்ள கரியமில வாயு மற்றும் வேரிலிருந்து உறிஞ்சப்ப்பட்டு இலையை அடையும் நீரின் நுண்துளிகளையும் (மாலிக்யூல்கள்) பயன்படுத்தி, சர்க்கரைச் சத்தாக மாற்றுகிறது. இதைத்தான் ஒளிச்சேர்க்கை என்கிறோம்.\nசத்து தண்டுப்பகுதி வழியாக செடி மரத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.நெல்மணிகள், கரும்பின் இனிப்பு, மாம்பழம், முந்திரி, பாதாம், பாகற்காய் எல்லாவற்றுக்குமே இந்த உணவுதான் ஆதாரம்.\nகனவுகளைப்பற்றி ஒரு விரிவான பார்வை\no கனவுகள் என்றால் என்ன\no ஏன், எப்போது, எப்படிக் காண்கிறோம்\no அவற்றின் பலன்கள் என்ன\no அவை எதிர்காலத்தை அறிவிக்கின்றனவா\no கனவுகள் உணர்வுரீதியாக பாதிப்பை ஏற்படுத்துமா\no நாம் எப்போது கனவு காண்கிறோம்\no அடிக்கடி கனவுகள் வருமா\no கனவு காணுவதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன\no யாரெல்லாம் கனவு காண்கிறார்கள்\no போதை மருந்துகள் கனவுகளைத் தூண்டுமா\no கண்பார்வையில்லாதவர்கள் கனவு காண்பார்களா\no அவர்கள் கனவுகள் எப்படியிருக்கும்\no குழந்தைகள் காணும் கனவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும்\no கனவுகள் ஏன் நினைவில் நிற்பதில்லை\no கனவுகள் நினைவில் நின்றால் அதற்குக் காரணம்\no கனவுகள் எதிர்காலத்தைப் பற்றிச் சொல்கின்றனவா\nஇதுபோன்ற பலவகைக் கேள்விகளுக்கு இக்கட்டுரையில் விடை காண்போம்.\nமனிதன் குரங்கில் இருந்து பிறக்கவில்லை\nமனிதன் குரங்கில் இருந்து பிறக்கவில்லை (டார்வின் கோட்பாடு தகர்க்கப்பட்டுள்ளது)\nCHAD எனும் நாட்டில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட படிம மண்டை ஓடு பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை மறுக்கிறது. டார்வின் கொள்கைகளை பின்பற்றும் விஞ்ஞானிகள் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையை இது ஆட்டங்கான வைத்துள்ளது என்று கூறுகின்றனர். ‘குரங்கிலிருந்து மனிதன் வந்தான்’ எனும் கட்டுக்கதை மீண்டும் ஒருமுறை வீழ்ச்சியடைந்துள்ளது.\nமத்திய ஆபிரிக்க நாடான (CHAD) டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய படிம மண்டை ஓடு மனிதனின் பரிணாம வளர்ச்சி சம்பந்தமான கோட்பாட்டிற்கு பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. உலக புகழ் பெற்ற விஞ்ஞான பத்திரிக்கைகள் மற்றும் சஞ்சிகைகளில் இதற்கு பெரும் பகுதி ஒதுக்கப்பட்டன. ‘மனிதன் குரங்கு போன்ற ஒரு உயிரினத்திலிருந்து தான் பரிணாம வளர்ச்சியடைந்தான்’; என்ற கடந்த 150 வருடங்களாக டார்வினை பின்பற்றுபவர்களால் பிடிவாமாக கூறப்பட்டுவந்த வாதங்களை இந்த புதிய படிமம் வீழ்த்திவிட்டது. மைகேல் பிரண்ட், என்ற பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த படிமத்திற்கு Sahelanthropus tchadensis என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த படிமமானது டார்வினை பின்பற்றுபவர்களை பொருத்தவரையில் கிளி கூன்டிற்குள் பூனையை விட்ட கதையாகிவிட்டது. உலக புகழ்பெற்ற நேச்சர் என்ற சஞ்சிகை இவ்வாறு கூறுகிறது:\nஇந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும், நீரிலிருந்தும் படைக்கப்பட்ட மனிதன்\n1. மனிதன் இந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும் படைக்கப்பட்டான்:\nஅருள்மறை குர்ஆனின் 75வது அத்தியாயம் ஸுரத்துல் கியாமாவின் 37வது வசனம் மனிதன் இந்திரியத் த��ளியிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:\n'(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத் துளிக்குள் அவன் இருக்கவில்லையா.' (அல் குர்ஆன் 75:37)\nமேலும் அருள்மறை குர்ஆனின் பல வசனங்களில் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அருள்மறை குர்ஆனின் 22வது அத்தியாயம் ஸுரத்துல் ஹஜ்ஜின் 5வது வசனம் மனிதன் மண்ணிலிருந்தும், இந்திரியத் துளியிலிருந்தும், படைக்கப்பட்டான் என்பதை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:\n'.....நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும், பின்னர் இந்திரியத் துளியிலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்: பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்து படைத்தோம்.....' என்று குறிப்பிடுகிறது.\nஇறையோனின் மறையில் விஞ்ஞான ஒளியில் \"மலக்குகள்\"\nஇறையோனின் மறையில் விஞ்ஞான ஒளியில் \"மலக்குகள்\"\nமேன்மைமிகு மலக்குகள் குறித்து முஸ்லிம்களுக்கு ஒரு புரிதலுக்காகவும், அஃதில்லாதவர்களுக்கு சிறு விளக்கமாகவும் அமைய வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை.\nஇறைவன் தன் எண்ணத்திற்கேற்ப (தேவைக்கேற்ப அல்ல) தனது படைப்பை பற்பல நிலைகளில் ,கோணங்களில்,சுழலில் உருவாக்கி இருக்கிறான். அவ்வாறு உருவாக்கப்பட்ட படைப்பினங்களை நாம் ஐந்து பெரும் பிரிவுகளாக வகுக்கலாம்.\n1. மலக்குகள் 2. ஜின்கள் 3. மனிதர்கள் 4. மனிதர்கள் அல்லாத இவ்வுலகில் உள்ள ஏனைய உயிரினங்கள் மற்றும் 5. உயிரற்ற பொருட்கள்.\nஇங்கு மலக்குகள் குறித்து மட்டுமே பார்ப்பதால் ஏனைய படைப்பினங்கள் பற்றிய பார்வை வேண்டாம்.மேலே உள்ள பட்டியல் அப்படைப்பினங்களின் தரத்திற்கேற்பவே வகைப்படுத்தப்பட்டுள்ளது.ஆக மலக்குகள் மனித,ஜின் வர்க்கங்களை விட உயர்ந்த படைப்பு என்பது தெளிவு அதை அடிப்படையாக வைத்தே இனியும் கட்டுரையை தொடருங்கள்.\n[ ஆயிரமாயிரம் கேமராக்களும், விதிமுறைகளும், பாதுக்காப்பு வசதிகளும் ஏற்படுத்தி இருந்தும் போக்கு வரத்து, விபத்துகளை சரிசெய்ய முடியவில்லை ஆனால் பரந்து விரிந்த பால்வெளிகளில் பல்லாயிரக்கணக்கான கோள்களும் தத்தமது நீள் வட்ட பாதையில் மிக சரியாக சுழன்று வருகிறதே. எது அப்படி சாத்தியமாக்கியது\nமனிதனோ ஏனைய உயிரினங்களோ உயிர் வாழ தகுதியற்ற இலட்சகணக்கான கோள்கள் ��ன் ஏற்படுத்த பட வேண்டும்\nஇன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து வரும் சூரிய/ சந்திர கிரகணங்களை துல்லியமாக வரையறுக்கும் அறிவியலால் ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தை துல்லியமாக வரையறுக்க முடியவில்லையே..\nமருத்துவ துறையில் அளப்பரிய சாதனை படைக்கும் அறிவியலால் ஒருவரின் மரணத்தை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை. அட குறைந்த பட்சம் ஒருவர் மரணிக்கும் நேரத்தையாவது அறிந்து சொல்ல முடிவதில்லையே... அது ஏன்\nஇப்படி அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் அறிவியல் குறைப்பட்டுக்கொண்டிருக்கும் போது... கடவுளின் இருப்பை அறிவியல் உண்மைப்படுத்தவில்லையென்பது எவ்வளவு பெரிய முரண்பாடான சிந்தனை...\nஅறிவியலாலும் அறிய முடியாத பிரமிடுகள்\nஅறிவியலாலும் அறிய முடியாத பிரமிடுகள்\nபிரமிடுகள் சதுரமான அடிப்பரப்பின் மேல் நான்கு முக்கோணப் பரப்புகளுடன் அமைந்தவை. எகிப்தில் உள்ள பிரமிடுகள் உலகின் ஏழு அதிசயங்களில் இடம் பெற்றுள்ளன.\nகெய்ரோ நகருக்கு வெளியில் உள்ள பெரிய பிரமிடு பிரசித்தமானது. அது சியாப்ஸ் என்ற மன்னனுக்காக ஹெர்மஸ் என்ற கட்டடக்கலை நிபுணரால் கட்டப்பட்டது. பதிமூன்று ஏக்கர் பரப்பளவில் மூவாயிரும் அடி சுற்றளவுள்ள அடித்தளத்தின் மேல் அது கட்டப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 54 டன் எடையுள்ள சுண்ணாம்புக்கல் பாளங்களை அடுக்கி அது உருவாக்கப்பட்டது.\nஎகிப்திலுள்ள பல பிரமிடுகளின் உள்ளே மன்னர், அவரது மனைவியர், மந்திரி பரிவாரங்கள், வளர்ப்பு விலங்குகள் ஆகியவர்களின் பதப்படுத்தப்பட்ட (மம்மி) உடல்கள் அற்புதமான வேலைப்பாடுகளுடன் கூடிய பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன. மதிப்பிட முடியாத அளவுக்குப் பொன்னும் மணிகளும், அரிய வகைப் பொருள்களும் அவற்றுடன் வைக்கப்பட்டிருந்தன. பல நூற்றாண்டுகளாக கல்லறைத் திருடர்கள் பிரமிடுகளுக்குள் நுழைந்து அச்செல்வங்களைச் சூறையாடியிருக்கிறார்கள். அதிலிருந்து தப்பியது டூட்டன் காமன் என்ற மன்னனின் கல்லறை மட்டுமே. அதில் காணப்பட்ட பொக்கிஷங்கள் மலைப்பூட்டுகின்றன.\n6/6, 6/12 இப்படி கண்ணின் பார்வை ஆற்றலை அளக்கிறார்களே அது எப்படி என்று உங்களுக்கு தெரிகிறதா\n6/6 என்பது நார்மல் அதாவது 6_மீட்டர் தூரத்தில் உள்ள எழுத்துக்களை 6 மீட்டரிலேயே உங்களால் படிக்க முடியும் என்பதை குறிக்கிறது.\n6/12 என்பது கண் பார்வையில் ஆற்றல் குறைவு . மற்ற பேர்கள் அதாவது கண்ணில் கோளாறு இல்லாமல் நார்மலாக இருப்பவர்கள் 12 மீட்டரில் படிக்க முடிவதைப் படிக்க இவர்கள் 6 மீட்டர் கிட்டக்கப் போய் படிக்க வேண்டும்... அல்லது இவர்கள் 6 மீட்டரில் படிப்பதை மற்ற பேர் 12 மீட்டரில் படிக்க வேண்டும்.\nஇதைப் போல் 6/36 என்று அதிகரித்துக் கொண்டு போய் 6/66 எல்லாம் பகலில் எருமை மாடு கூட தெரியாது.\nஇப்போதெல்லாம் நல்ல கண் பார்வையை 20/20 என்கிறார்கள்.\nநானோ தொழில்நுட்பம் எனும் சுனாமி\n[ நானோ என்றால் என்ன ஒரு மீட்டரை 100 கோடிப் பகுதிகளாகப் பிரித்தால் அதில் ஒரு பகுதிதான் நானோ மீட்டர்.\nமனிதரின் ஒரு தலைமுடியின் தடிமன் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் நானோ மீட்டர். சிகரெட் புகையின் ஒரு சின்னத்துணுக்கை அளந்தார்கள். அது 10 நானோமீட்டர்கள் அளவில் இருந்துள்ளது.\nவெறும் கண்களால் பார்க்க முடியாத அணுக்களில் ஒரு 8 முதல் 10 - ஐ எடுத்து நானோ மீட்டர் ஸ்கேலில் உட்காரவைத்தால் அவை ஒரு நானோ மீட்டர் நீளத்துக்கு இருக்கும்.\n100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளில் சின்னதாக பொருள்களைத் தயாரிப்பதும், அப்படிச் சின்னதாக இருந்தாலும் அவற்றின் பண்புகள் வீரியமானதாகவும் இருக்குமாறும் செய்வதே நானோ தொழில்நுட்பம்.]\nவிஞ்ஞான வரலாற்றில் பேசப்பட்ட பெரும் பொய்\nவிஞ்ஞான வரலாற்றில் பேசப்பட்ட பெரும் பொய்\nபரிணாமவாதிகளிடம் அவர்களது பிழையான கோட்பாட்டை உண்மைபடுத்தக்கூடிய எந்த சான்றும் இல்லை. இது விஞ்ஞான வரலாற்றில் பேசப்பட்ட பெரும் பொய்.\nஓன்றன் பின் ஒன்றாக வீழ்ச்சியடைந்த கொலகான்ந்த் (Coelacanth) மற்றும் ஆர்ஷியப்டெரிக்ஸ் (Archaeopteryx) போன்ற படிமங்கள், முன்பு பரிணாமத்திற்காக வாதாடிய இக்வியுன் வரிசை (Archaeopteryx) போன்றவைகளை ஆராய்ந்து பார்த்தால் விடுபட்ட தொடர்பு பொதுமக்கள் மத்தியில் உயிருடன் வைக்க வேண்டும் என்பதற்காகவே இவை காலத்திற்கு காலம் உயிரூட்டப்படுள்ளதை காணலாம்.\nஇந்த முயற்சிகள் அனைத்தும் ஹிட்டலரின் மொழியில் சொல்வதானால் ''மீண்டும் மீண்டும் பேசப்படும் பொய் உண்மையாகிவிடும்'' என்ற பிரச்சார வழிகளாகும்.\nஆய்வுகள் அவர்களது கோட்பாட்டை மறுக்கிறது என்பதை பரிணாமவாதிகள் ஏற்று கொள்ளவேண்டும். விடுபட்ட தொடர்பு என்ற கட்டுக்கதையை ஒரு போதும் உண்மையாக போவதில்லை.\nஇந்திய அறிவியல் துறைக்கு அப்துல் கலாமின் பெரும்பங்க��\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் அப்துல் கலாம் பங்களித்தது என்ன\n1989 மே மாதம் முதன்முறையாக அக்னி ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டதை அடுத்து, அப்துல் கலாம் மற்றும் அவரது குழுவினரைப் பாராட்டுகிறார் அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன்.\n1989 மே மாதம் முதன்முறையாக அக்னி ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டதை அடுத்து, அப்துல் கலாம் மற்றும் அவரது குழுவினரைப் பாராட்டுகிறார் அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன்.\n1994 பிப்ரவரியில் அக்னி ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டதையடுத்து, அப்துல் கலாம் மற்றும் டிஆர்டிஓ அதிகாரிகளைப் பாராட்டுகிறார் அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ்.\n1994 பிப்ரவரியில் அக்னி ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டதையடுத்து, அப்துல் கலாம் மற்றும் டிஆர்டிஓ அதிகாரிகளைப் பாராட்டுகிறார் அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ்.\nஎஸ்.எல்.வி.3 ராக்கெட் தொடர்பாக இஸ்ரோ தலைவர் சதீஷ் தாவன் மற்றும் மன்மோகன் சிங்கிடம் விளக்கமளிக்கிறார் அப்துல் கலாம்.\nஎஸ்.எல்.வி.3 ராக்கெட் தொடர்பாக இஸ்ரோ தலைவர் சதீஷ் தாவன் மற்றும் மன்மோகன் சிங்கிடம் விளக்கமளிக்கிறார் அப்துல் கலாம்.\n பொது விவகாரங்களில் மூக்கை நுழையுங்கள்\n பொது விவகாரங்களில் மூக்கை நுழையுங்கள்\n[ காலத்தின் தேவை இக்கட்டுரை ]\n[ இந்துக்களையும், முஸ்லிம்களையும் இணைத்து முஸ்லிம்களுக்கு நலன் நாடும் விஷயங்கள் சச்சார் கமிட்டியில் என்னென்ன உள்ளது. தனிமைப்படுத்தும் பரிந்துரைகள் குறித்தும் பரிசீலிக்க வேண்டும்.\nதென்னிந்தியாவில் உட்கார்ந்து கொண்டு கல்வி உதவி கேட்கிறீர். வியப்பாய் உள்ளது. உத்தரப் பிரதேசத்துக்கு நீங்கள் வழிகாட்ட அழைக்கிறேன். நீங்கள் கல்விதுறையில் வெற்றியாளர்கள். நீதியரசர் பஷீர் அஹ்மது சயீது பெயரில் 10 தரமான கல்வி நிறுவனங்கள் நடத்துகிறீர். பெங்களூருக்கு அஜீம் பிரேம்ஜி உதவுகிறார். நீங்கள், உ.பி, பீஹார், அஸ்ஸாம் மக்களுக்கு உதவுங்கள். தமிழகத்தில் நீங்கள் ஆற்றிய கல்வி சாதனைகளை எமது மாவட்டத்துக்கு, என் தொகுதிக்கு வழிகாட்டுவீர்.\nஜனநாயக நடைமுறையில் ஒத்துப்போய் நீங்கள் நிறுவனம் நடத்தணும். அரசாங்கம் தலையிட்டு உங்கள் நிறுவனத்துக்குள் மூக்கை நுழைக்க அனுமதிக்காதீர். நீங்கள் அழைத்தீர் ஒரு அ��ைச்சர் தலையிட்டார். நாளை அமைச்சர் தனது சுய விருப்பத்துக்கு, அதிகார மமதையில் தலையிடுவார். அபாயம் உணர்வீர்.\nமுஹல்லா, பள்ளிவாசல், முஸ்லிம் கல்லூரி இவை முஸ்லிம் இந்தியா. இந்தியாவின் பிற பகுதிகள், பிரச்னைகள் பற்றி முஸ்லிம்களுக்கு ஆர்வமில்லை. கவலையில்லை. அக்கறையில்லை. பள்ளிவாசல் மத சடங்குக்கு, கல்வி நிறுவனம் நாட்டு பிரச்னைகளை விவாதிக்க பயன்படவேண்டும். அரசியல் கட்சி சார்ந்து இயங்க வேண்டாம். ஆனால் அரசியல் விவாதம் முக்கியம். மிகச் சிறந்த அரசியல் உயர் வழிகாட்டுதலை வழங்குவீர்.]\nகோழைத்தனம், இஸ்லாம் இரண்டும் ஒரே இடத்தில் குடிபுக முடியாது\nமௌலானா அபுல்கலாம் ஆஸாத் 1948, டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் உரை\n[ o கோழைத்தனம், இஸ்லாம் இரண்டும் ஒரே இடத்தில் குடிபுக முடியாது.\no எத்தகைய துரோகமும் முஸ்லிம்களுக்கு அச்சத்தை தராது.\no தங்களையே காப்பாற்றிக் கொள்ள இயலாத குழுவினரை சட்டம் காப்பாற்றாது.]\nஇந்திய முஸ்லிம்களின் வசந்த காலம்\nஇந்திய முஸ்லிம்களின் வசந்த காலம்\nஇஸ்லாமியர்களையும் இதர சிறுபான்மையினரையும் கவர்வதற்காக காங்கிரஸ், பாரதிய ஜனதா தொடங்கி கிட்டத்தட்ட அனைத்து மத்திய, மாநிலக் கட்சிகளும் போட்டிப்போட்டுக்கொண்டு பிரசாரப் போர் செய்துவரும் இந்நேரத்தில் ஹசன் சுரூரின் India’s Muslim Spring புத்தகத்தை வாசிப்பது பொருத்தமாக இருக்கும்.\nஇந்துத்துவ அபாயத்தைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் இஸ்லாமியர்களுக்குத் தூண்டில் வீசுகிறது என்றால் வளர்ச்சி ஆசை காட்டி பாஜக அனைவரையும் தம் பக்கம் ஈர்க்கத் துடிக்கிறது. மதச்சார்பற்ற அரசு வேண்டுமானால் எங்களுக்கு வாக்களியுங்கள் என்கிறது காங்கிரஸ். உங்களுக்குத் தேவை வளர்ச்சியா மதச்சார்பின்மையா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என்கிறது பாஜக. இன்றைய தி இந்துவில் அனன்யா வாஜ்பேயி எழுதியுள்ள கட்டுரை இந்த அம்சத்தைத் தொட்டு விவாதிக்கிறது.\nநடைபெறவிருக்கும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது இந்த இரு கருத்தாக்கங்களில் எது வெற்றி பெறுகிறது என்பதன் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என்று சொல்லலாம். வாக்காளர்களுக்கும் இந்த இரு வாய்ப்புகளே பிரதானமாக முன்வைக்கப்படுகின்றன. அதாவது, கோளாறுகளுடன்கூடிய போலி மதச்சார்பின்மை. அல்லது, ஒரு சிறிய பகுதியினருக்கு மட்டுமே ஆதாயம் அளிக���கும் சமமற்ற வளர்ச்சி. (இடதுசாரிகள் பங்கேற்று மூன்றாவது அணி ஆட்சி அமைத்தால் அங்கும் மதச்சார்பின்மையே பிரதான கொள்கை முழக்கமாக இருக்கும்).\nஉண்மையில் காங்கிரஸின் மதச்சார்பின்மை, பாஜகவின் இந்துத்துவம் இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட, ஒன்றையொன்றை எதிர்க்கும் சித்தாந்தங்கள் அல்ல. மாறாக, இரண்டுக்கும் இடையில் பல பொதுவான அம்சங்கள் உள்ளன. தீவிரதத்தின் தன்மை, வெளிப்படுத்தும் விதம் போன்ற சில அம்சங்களில் மட்டுமே இரண்டுக்கும் வித்தியாசங்களைக் காணமுடியும்.\n''இந்தியாவுக்கு நேரக் கூடிய மிகப் பெரிய அபாயம் வலதுசாரி இந்து மதவாதம்'' - நேரு\nஇந்திய வரலாற்றின் மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட பக்கங்கள்\nஆசாத், கித்வாய்: இரு ஆளுமைகள்\nஜஸ்வந்த்சிங் நூலும், வரலாற்று உண்மைகளும்\nநேருவை மோடி வெறுப்பதில் என்ன வியப்பு\nகாந்தியின் ரத்தம் இன்னும் காயவில்லை...\nஇஸ்லாத்தை மறக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்\nஒன்றரை நூற்றாண்டு மக்களாட்சி உடைப்பும் புதிய மக்களாட்சி உருவாக்கமும்\nஆணும் பெண்ணும் உறவாட தடைகள் எதற்கு\nசொல்லித்தெரிவதில்லை எனும் \"கலை\" சிலருக்கு சொல்லித்தான் புரிய வைக்கணும்\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை\nஉடலுறவு - மனித வாழ்வின் ஆரம்பப் புள்ளி (1)\nபரிபூரண தாம்பத்யத்திற்கு மிகப்பெரும் கூலி நிச்சயம் உண்டு\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nபெண்களின் பாலியல் பிரச்சனைகளும் தீர்வுகளும் (1)\nஆண்தன்மை அதிகரிக்க, உயிரணுக்கள் வலிமைபெற எளிமையான வழிகள்\nநீடூர் நம் நீடூர். blogspot\nகணவனின் படுக்கைக்கு வரமறுக்கும் பெண்கள்\nஉடலுறுப்பு பற்றிய தவறான எண்ணங்கள்\nஉடலுறவை தவிர்க்க வேண்டிய காலங்கள்\nவலது கரங்கள் சொந்தமாக்கிய பெண்கள்\nஹிள்ரு & மூஸா (அலை)\nமுஆத் இப்னு ஜபல் (ரளி)\nசாப்பிட்டபின் விரல்களை சூப்புவது நபிவழியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/11048", "date_download": "2020-01-27T11:59:22Z", "digest": "sha1:INWDWIFOGSQMRSVO7ONHRDODEOESZWUG", "length": 8150, "nlines": 99, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கூட்டத்தில் ஒருவன்’ படத்திற்காக கூட்டமாக ஒன்றிணைந்த சூர்யா-விஜய்சேதுபதி..! – தமிழ் வலை", "raw_content": "\nHomeதிரைப்படம்செய்திகள்கூட்டத்தில் ஒருவன்’ படத்திற்காக கூட்டமாக ஒன்றிணைந்த சூர்யா-விஜய்சேதுபதி..\n/அசக் செல்வன்ஆர்யாகூட்டத்தில் ஒருவன்சிவகார்த்திகேயன்சூர்யாஞானவேல்நிவாஸ் பிரசன்னாப்ரியா ஆனந்த்..விஜய்சேதுபதி\nகூட்டத்தில் ஒருவன்’ படத்திற்காக கூட்டமாக ஒன்றிணைந்த சூர்யா-விஜய்சேதுபதி..\nட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கூட்டத்தில் ஒருவன்’.. இந்தப்படத்தின் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார்.. இவர் விகடன் பத்திரிகையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.. கதாநாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்க, படத்திற்கு இசையமைத்துள்ளார் நிவாஸ் கே.பிரசன்னா.\nஇந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள மாற்றம் ஒன்றே மாறாதது பாடல், ஒவ்வொரு பூக்களுமே பாடலைப் போல மோட்டிவேஷனல் பாடலாக அமைந்துள்ளது. தற்போது ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தை புரமோட் பண்ணும் இந்த பாடல் ஒன்றில் சினிமாவில் முன்னணி கலைஞர்களான சூர்யா, விஜய்சேதுபதி, ஆர்யா, சிவகார்த்திகேயன் என பலர் தங்களது பங்களிப்பை அளித்துள்ளனர்.\nஇப்பாடலில் வரும் வரியான “உன் கேள்விக்கு விடை நீயடா, மண்பானையாய் உடையாதடா“ ,தோல்வியெல்லாம் தோல்வியல்ல, வெற்றி என்றும் தூரமல்ல” போன்ற வரிகள் அனைவருக்கும் பாஸிட்டிவான ஒரு விஷயத்தை கொடுக்கக்கூடிய வரிகளாக இருக்கும். இப்பாடலை படமாக்கும் போதே எல்லோரும் இப்பாடல் அருமையாக உள்ளது என்று பாராட்டினார்களாம்..\nஅந்த பாடலை ஜூன் 2௦ விஷுவலாக வெளியிடுகிறோம். இந்த பாடலில் இடம்பெற்றுள்ள விஷுவல்ஸ் படத்தில் இடம்பெறாது. படத்துக்கென்ற தனியாக நாங்கள் விஷுவல்சை எடுத்துள்ளோம்” என கூறியுள்ளார்.\nTags:அசக் செல்வன்ஆர்யாகூட்டத்தில் ஒருவன்சிவகார்த்திகேயன்சூர்யாஞானவேல்நிவாஸ் பிரசன்னாப்ரியா ஆனந்த்..விஜய்சேதுபதி\nதமிழருக்கு ஒரு தலைமை வராமல் தடுக்கும் சிங்களர்கள்\nமகிழ்திருமேனி இயக்கத்தில் ‘தடம்’ பதிக்கவரும் அருண்விஜய்..\nகல்விக்கு சூர்யா உழவுக்கு கார்த்தி – நடிகர் சிவகுமார் பெருமிதம்\nசிவகார்த்திகேயனின் ஹீரோ – டிரெய்லர்\nபரவை முனியம்மாவின் பரிதாப நிலை\nமுத்தையா முரளிதரன் மனைவி செய்த வேலை – கோபத்தில் தமிழர்கள்\nநம்மவர் மோடி இருசக்கர வாகன ஊர்வல முன்னோட்டம்\nபிரபல விளையாட்டு வீரர் திடீர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nகல்விக்கு சூர்யா உழவுக்கு கார்த்தி – நடிகர் சிவகுமார் பெருமிதம்\n620 கி.மீ 70 இலட்சம் பேர் – மோடியை அதிர வைத்த கேரளா\nசுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள் – செங்கல்பட்டில் பரபரப்பு\nகுடியரசு நாளில் மோடி செய்த செயல் – இந்தியாவின் மதிப்பைக் குறைக்கிறது\nமொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் – சீமான் அறிக்கை\nதிவாலாகிறது மோடி அரசு – அதிரவைக்கும் முன்னாள் நிதியமைச்சர்\nமொழிப்போர் ஈகியர் நாள் இன்று – உருவானது எப்படி\nஇவ்வாண்டே 5,8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு – சீமான் கடும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/02/29174118/God-of-egypt-movie-review.vpf", "date_download": "2020-01-27T12:07:48Z", "digest": "sha1:ASQALJXEKEZNHUINKMBSLH35R63C623G", "length": 12086, "nlines": 98, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :God of egypt movie review || காட்ஸ் ஆப் ஈஜிப்ட்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: பிப்ரவரி 29, 2016 17:41\nஎகிப்தில் தங்கள் உடல்களில் ஒவ்வொரு பாகங்களிலும் வெவ்வேறு சக்தி படைத்தவர்கள் தங்களை கடவுள் என்று கூறி மக்களை ஆண்டு வருகிறார்கள். இவர்களின் அரசனுக்கு இரண்டு மகன்கள்.\nஇவர்களில் இரண்டு பேருக்கும் அந்த நாட்டை பிரித்துக் கொடுக்கும்போது அண்ணனுக்கு நாட்டையும், தம்பிக்கு பாலைவனத்தையும் பிரித்துக் கொடுக்கிறார் அரசன்.\nஅண்ணனின் அதிகாரத்துக்குட்பட்ட நாட்டில் செல்வம் செழித்து குலுங்க, அதை ஆண்டு அனுபவித்து வருகிறான். ஆனால், தம்பியோ பாலைவனத்தில் எதுவும் இல்லாததால் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறான்.\nஇந்நிலையில், அண்ணன் தன்னுடைய மகன் ஹராசுக்கு மகுடம் சூட்ட முடிவெடுக்கிறார். இதில் பங்குபெற தம்பியான செட் தனது படைகளுடன் நாட்டுக்குள் வருகிறான். அப்போது, சில சூழ்ச்சி வேலைகள் செய்து, அண்ணனை கொன்று அவனது ஆட்சியை கைப்பற்றுகிறார் செட்.\nபின்னர், அவரது மகனான ஹாராசையும் கொல்லப் பார்க்கிறார். அப்போது, அவரது மனைவி செட்டிடம் உயிர் பிச்சை கேட்க, ஹராசின் சக்தி இருக்கும் இரண்டு கண்ணையும் பிடுங்கிவிட்டு, அவனை உயிரோடு பாலைவனத்துக்கு அனுப்பிவிடுகிறார் செட்.\nபின்னர், அந்த ஆட்சிக்குட்பட்ட கடவுள்களையும், மக்களையும் அடிமைப்படுத்தி ஆட்சி நடத்தி வருகிறார். இந்நிலையில், ஹராசின் கண் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் அடிமையாக பணிபுரியும் தனது காதலியையும், நாட்டு மக்களையும் அடிமைத்தனத்தில் இருந்து மீட்க வேண்டுமானால், அந்த கண்ணை மீட்டு ஹராசிடம் ஒப்படைத்தால், அவனது சக்தி மூலமாக நாட்டை காப்பாற���றலாம் என நினைக்கிறான் பெக் என்ற அடிமை.\nஇதனால், தனது காதலி மூலமாக அந்த கண் இருக்கும் ரகசிய இடத்திற்குள் நுழைந்து ஒரு கண்ணை கைப்பற்றுகிறான். அப்போது, எதிர்பாராதவிதமாக பெக்கின் காதலி கொல்லப்படுகிறாள்.\nகாதலி இறந்த சோகத்தில் இருக்கும் பெக், ஹராசை சந்தித்து தனது காதலியை காப்பாற்றினால், அவனுக்கு அந்த கண்ணை கொடுப்பதாக கூறுகிறான்.\nஇதற்கு ஹராஸ் சம்மதித்து பெக்கின் காதலியை உயிர்ப்பித்தாரா நாட்டை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டாரா நாட்டை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டாரா\nபடத்தின் ஆரம்பம் முதல் கடைசிவரை நம்மை வியக்க வைப்பது படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள்தான். அதேபோல், படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் மிகவும் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.\nபடத்தில் நடித்துள்ள அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதேபோல், படத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் உடை அலங்காரமும் மிகவும் அழகாக இருக்கிறது. சண்டைக்காட்சிகள் ஒவ்வொன்றும் சீட்டின் நுனிக்கே ரசிகர்களை இழுத்து வரும்.\nகண் வைக்கப்பட்டிருக்கும் மர்மங்கள் நிறைந்த அறைக்குள் பெக் நுழையும் காட்சிகள் எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கின்றன. அதேபோல், டிராகனுடன் சண்டை போடும் காட்சிகளும் பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டம்.\nமார்கோ பெல்ட்ராமியின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒவ்வொரு காட்சியையும் பிரம்மாண்டத்துடன் ரசிக்க இவரது இசை மிகவும் உதவியிருக்கிறது.\nமொத்தத்தில் ‘காட்ஸ் ஆப் ஈஜிப்த்’ ரசிக்கலாம்.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைக்கேடு வழக்கில் மேலும் 3 பேர் கைது\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து\nநீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது - உச்சநீதிமன்றம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் நடைபெற உள்ள திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்க்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nதிருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை\nநெல்லையில் கந்து வெட்டி கொடுமையால் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nஅமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்\nபெண் குரலால் வைபவுக்கு ஏற்படும் பிரச்சனை - டாணா விமர்சனம்\nகாதலியை மர்ம மனிதனிடம் இருந்து மீட்க போராடும் உதயநிதி - சைக்கோ விமர்சனம்\nதந்தை-மகள் பாசப் போராட்டம் - ராஜாவுக்கு செக் விமர்சனம்\nகாதல், ஒருதலை காதல் - தேடு விமர்சனம்\nஅபூர்வ பழத்தை தேடி காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொள்ளும் ராபர்ட் டவ்னி ஜூனியர் - டூ லிட்டில் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2018-07-26", "date_download": "2020-01-27T13:45:50Z", "digest": "sha1:3TZJXGFBN23277BXVM6S3X3CDQMUEH6Z", "length": 22645, "nlines": 269, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகிரிக்கெட் July 26, 2018\nநான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் முதல்வராகிவிடுவேன் பரபரப்பை கிளப்பும் பிரபல நடிகை\nஎனக்கு பயமா இருக்குப்பான்னு என் மகன் சொன்னா அப்பா பிறப்பாருனு இப்படி பண்ணிட்டானே: கதறும் தந்தை\nகாரில் இருந்த படி நடு ரோட்டில் பணங்களை வீசிச் சென்ற பணக்கார பிள்ளைகள்: அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஏனைய நாடுகள் July 26, 2018\nதிருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை கொடூரமாக குத்தி கொலை செய்த மணப்பெண்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்\nஒரு நாள் போட்டியில் கோஹ்லியை மிரள வைத்து அவுட்டாகிய ரஷித் தேர்வு: நம்பவே முடியவில்லை என உற்சாகம்\nகிரிக்கெட் July 26, 2018\nபொதுவெளியில் முத்தம் கொடுத்துக் கொண்ட இளவரசர் ஹரி- மெர்க்கல்\nபிரித்தானியா July 26, 2018\nதினமும் அத்திபழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்\nஆரோக்கியம் July 26, 2018\nஉலக மக்களின் மனதை கவர்ந்த அழகிய தேவதை இவள்: வைரலாகும் புகைப்படம்\nஏனைய நாடுகள் July 26, 2018\nஇலங்கை அதிபரின் பெயரை தவறாக கூறிய பிரபல செய்தி நிறுவனம் தற்போது இம்ரான்கானுக்கு பதிலாக வேறொருவர் புகைப்படம்\nஏனைய நாடுகள் July 26, 2018\nபாலியல் கூறுகள் கலந்த நட்புக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜேர்மானியர்கள்\nவறுமையால் தெருக்களில் மீன் விற்று கல்லூரி சென்ற மாணவி: ஒரே புகைப்படத்தால் அடித்த அதிர்ஷ்டம்\nஇந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழன் தினேஷ்கார்த்திக்கிற்கு குவியும் பா��ாட்டு: சஹா எல்லாம் இவர் கிட்ட வரமுடியாது\nகிரிக்கெட் July 26, 2018\nகருணாநிதியின் உடல்நிலை நலிவு: மருத்துவமனை அறிக்கை\nஇந்திய மக்களிடத்தில் மிகவும் பிரபலமான மனிதர் யார் தெரியுமா\nகாளானின் மருத்துவ குணங்கள்: யாரெல்லாம் சாப்பிடக்கூடாது\nஆரோக்கியம் July 26, 2018\nபிரபல தமிழ் நடிகைக்கு பல்வேறு மோசடிகளில் தொடர்பா\nசிங்கப்பூர் பிரதமரின் மனதை கவர்ந்த தமிழ் பாடல்\nஏனைய நாடுகள் July 26, 2018\nவடகொரியாவில் ஜோராக விற்பனையாகும் நாய்க்கறி\nஏனைய நாடுகள் July 26, 2018\nமுதல் முறையாக பிரதமர் ஆகும் பிரபல கிரிக்கெட் வீரர்: இம்ரான்கான் பரபரப்பு பேட்டி\nஏனைய நாடுகள் July 26, 2018\nஆடி வெள்ளியில் அரிய சந்திர கிரகணம்: இந்த மூன்று ராசிக்காரர்கள் ஜாக்கிரதை\n20 வயது இளைஞன் போல மாஸ் காட்டும் ரொனால்டோ: அவரின் உடல் ரகசியம் தெரியுமா\nமெர்க்கலிற்கு பிடித்த உணவுகளுக்கு தடை விதித்த எலிசபெத் மகாராணி\nபிரித்தானியா July 26, 2018\nசுவிட்சர்லாந்து இளைஞரை திருமணம் செய்ய உள்ள அஜீத் பட நடிகை\nசுவிற்சர்லாந்து July 26, 2018\n மணமகனின் கையை கடித்த நபர்- பிரித்தானியாவில் சம்பவம்\nபிரித்தானியா July 26, 2018\nமனைவியின் கடிதத்தை படிக்காமலேயே இறந்த கணவன்: சடலத்தில் இருந்த கடிதத்தை பார்த்து கதறிய மனைவி\nகனடாவில் இஸ்லாமிய குடும்பத்தின் மீது இனவெறித் தாக்குதல்: வெளியான வீடியோ\nபிரபல இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி\nபொழுதுபோக்கு July 26, 2018\nசுவிஸின் ஆல்ப்ஸ் மலையில் முதியவரின் சடலம் கண்டுபிடிப்பு\nசுவிற்சர்லாந்து July 26, 2018\nஉடைக்க முடியாத ஸ்மார்ட் கைப்பேசி தொடுதிரையை வடிவமைக்கும் சாம்சுங்\n42 வயதில் கர்ப்பமடைந்த இளைஞர்: ஆச்சர்யத்தில் அதிர்ந்துபோன மருத்துவர்கள்\nசுற்றுலா சென்ற பிரித்தானிய இளம்பெண்ணுக்கு அடுத்தடுத்து 3 அரக்கர்களால் நேர்ந்த கொடுமை\nஏனைய நாடுகள் July 26, 2018\nபலர் கண் முன்னே விதியை மீறிய நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்\nஇதை படித்தால் இனி பச்சை மிளகாயை சாப்பிடாமல் இருக்க மாட்டீங்க\nமனைவி அழுதபோது மகிழ்ச்சியாக இருந்தது: மறுஜென்மம் எடுத்த மனைவியை கண்டு நெகிழ்ந்த கணவன்\nமேகன் மெர்க்கல் பயன்படுத்தும் இந்த பொருளுக்கு இவ்வளவு கிராக்கியா\nபிரித்தானியா July 26, 2018\n இந்த சூப் மட்டும் குடிங்க\nஆரோக்கியம் July 26, 2018\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு பிசிசிஐ கடும் எதிர்ப்பு\nகிரிக்கெட் July 26, 2018\nவிராட் கோஹ்லியை கௌரவித்த இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள்\nஏனைய விளையாட்டுக்கள் July 26, 2018\nயூடியூப் பிரசவம்.... சமூகவலைதள உணவுகள்: கிருத்திகாவின் மரணத்திற்கு இதுதான் காரணம்\nவயிற்றில் ஒரு பருக்கை கூட இல்லை: பட்டினியால் இறந்த மூன்று குழந்தைகள் குறித்த சோக பின்னணி\nபாலியல் வன்கொடுமை விவகாரம்: பொலிஸ் விசாரணையில் இலங்கை கிரிக்கெட் வீரர் கூறியது என்ன\nஏனைய விளையாட்டுக்கள் July 26, 2018\nஜேர்மானியர்களின் விநோதமான மூட நம்பிக்கைகள்\nபிரித்தானிய நதியில் அனாதையாக கிடந்த £50,000 பவுண்ட் மதிப்புள்ள தங்கக்கட்டி\nபிரித்தானியா July 26, 2018\nவங்கதேசத்தை 3 ஓட்டங்களில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள்\nகிரிக்கெட் July 26, 2018\nஅஜித் ரசிகர் மன்ற தலைவர் வெட்டிக்கொலை\nபசுவை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர்: அரைநிர்வாண நிலையில் மாட்டினார்\nஏனைய நாடுகள் July 26, 2018\nபல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் சந்திரன் உயிரினங்கள் வசிக்கத்தக்க இயல்புகளைக் கொண்டிருந்திருக்கலாம்\n2018 கால்பந்து போட்டியில் சிறப்பாக கோல் அடித்த வீரர் அறிவிப்பு\nசுவிட்சர்லாந்தில் 154 ஆண்டுகளுக்கு பிறகு உச்சத்தைத் தொட்ட வெயில்: ஏற்பட்டுள்ள மோசமான விளைவுகள்\nசுவிற்சர்லாந்து July 26, 2018\nமலேரியாவை தடுக்கும் புதிய மருந்திற்கு அனுமதி\nவீடில்லாமல் சாலையில் படுத்திருந்தவரிடம் நடந்த அராஜகம்: சிரித்த இளைஞர்கள்..வெளியான வீடியோ\nபிரித்தானியா July 26, 2018\nசிறுநீரகத்தில் 3000 கற்கள்: தொடர் முதுகுவலியால் தவித்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஏனைய நாடுகள் July 26, 2018\nபிரித்தானியாவில் பயங்கர தீ விபத்து... 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் குவிப்பு\nபிரித்தானியா July 26, 2018\nவைரலாகும் மனிதநேயக் காவலரின் செயல்: வெளியான வீடியோ\nஏனைய நாடுகள் July 26, 2018\nநடிகர் விசு மீது நடிகர் பாக்யராஜ் பரபரப்பு புகார்: மனிதாபிமானம் செத்துபோய்விட்டது என கண்ணீர்\nபொழுதுபோக்கு July 26, 2018\nஇப்படித்தான் எங்களை சீரழித்தார்கள்: சிறுமிகளின் கண்ணீர் வாக்குமூலம்\nதெற்காசியா July 26, 2018\nமெக்சிகோ கோவிலில் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்ட்ட குழந்தையின் வன்கூடு கண்டுபிடிப்பு\nஏனைய நாடுகள் July 26, 2018\nவிமான கழிவறையில் குறைமாத கருவை பிரசவித்த விளையாட்டு வீராங்கனை: பரபரப்பு சம்பவம்\nசெவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரி கண்டுபிடிப்பு\nஇந்த சூப்பர் சாதனையை செய்த ஒரே அணி இலங்கை தான்: என்ன தெரியுமா\nஏனைய விளையாட்டுக்கள் July 26, 2018\nமெக்டொனால்ட்ஸில் சாப்பிட்ட 10 நிமிடத்தில் உயிரிழந்த சிறுவன்\nஏனைய நாடுகள் July 26, 2018\nஐபோன்களில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nதமிழக ஆட்சிக்கு ஆபத்து: ஜோதிடர்களின் கணிப்பு பலிக்குமா\nகனடா துப்பாக்கி சூடு நடத்தியவர் புலம்பெயர்ந்தவர்: சம்பவத்துக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு\nசொந்த சகோதரியை திருமணம் செய்து கொண்ட அண்ணன்: அடுத்து நடந்த நிகழ்வு\nஏனைய நாடுகள் July 26, 2018\nமிகப்பெரிய இழப்பை சந்திக்கின்றது பேஸ்புக்\nஇனிமேல் இந்த கொட்டையை தூக்கி போடாதீங்க\nஆரோக்கியம் July 26, 2018\nவீடியோ ரகசியத்தை வெளியில் கசியவிட்ட பெண்: இளைஞர் எடுத்த விபரீத முடிவு\nவெளிநாட்டு ஆணுடன் டேட்டிங் ஏன்\nபிரித்தானியா அரச குடும்பத்தில் இவர் தூங்கிய பின்பு தான் இளவரசி மெர்க்கல் தூங்க வேண்டுமாம்\nபிரித்தானியா July 26, 2018\nஅரைநிர்வாணமாக வாட்ஸ்அப் காலில் மாணவிகளிடம் பேசிய விடுதி உரிமையாளர் மரணம்: தொடரும் மர்மம்\nசூப்பர் மார்க்கெட்டில் திருடி வசமாக மாட்டிக் கொண்ட பெண் பொலிஸ்\nஇரண்டு திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம் மருத்துவமனையில் மகள் வேண்டும் என்று கதறி அழுத பரிதாபம்\nபூப்படைவதற்கு முன்னரே திருமணம் செய்துகொள்ளும் சவுதி பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/530286-anirudh-twitter-chat.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-01-27T13:39:14Z", "digest": "sha1:4GAPQ7LETJCNF2PLTVBCTOP32E3AEOUV", "length": 20597, "nlines": 317, "source_domain": "www.hindutamil.in", "title": "'தர்பார்', 'இந்தியன் 2', 'தளபதி 64' அப்டேட்ஸ்: ரசிகர்களின் கேள்விகளுக்கு அனிருத் பதில் | anirudh twitter chat", "raw_content": "திங்கள் , ஜனவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\n'தர்பார்', 'இந்தியன் 2', 'தளபதி 64' அப்டேட்ஸ்: ரசிகர்களின் கேள்விகளுக்கு அனிருத் பதில்\n'தர்பார்', 'இந்தியன் 2', 'தளபதி 64' படங்கள் குறித்து ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அனிருத் பதிலளித்துள்ளார்.\nபல முன்னணி நாயகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். ரஜினி நடித்துள்ள 'தர்பார்', கமல் நடித்து வரும் 'இந்தியன் 2', விஜய் நடித்து வரும் 'தளபதி 64', சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டாக்டர்' உள்ளிட்ட பல படங்கள் அனிருத் இசையமைப்பில் உருவாகின்றன. தொடர்ச்சியாக பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைப்பதால், தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடாமல் இருந்தார்.\nநீண்ட நாட்கள் கழித்து நேற்று (டிசம்பர் 12) மாலை ட்விட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் அனிருத் கலந்துரையாடினார். இதற்காக #AskAnirudh என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. அதில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தொடங்கினார். பல கேள்விகளுக்குப் பதிலளித்ததால், #AskAnirudh என்ற ஹேஷ்டேக் உலகளவில் 2-வது இடத்தைப் பிடித்தது. இது பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.\n#AskAnirudh ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளும், அனிருத் அளித்த பதில்களின் தொகுப்பு இதோ:\n‘தர்பார்’ல ரஜினிக்குப் பிடித்த பாட்டு\nதரம் மாறா சிங்கிள், கண்ணுல திமிரு.\nமறுபடியும் ஒரு தனுஷ் - அனிருத் படம்\nஇப்போதைக்கு அப்படி எந்தத் திட்டமும் இல்ல.\nஹீரோவா நடிக்க யோசனை இருக்கா\nஇல்ல. நான் செய்யும் வேலையில் எனக்கு அதிக சந்தோஷம் கிடைக்கிறது. அதை நான் ரசிக்கிறேன்.\nநீங்க இசையமைக்கும்போது படத்துக்காக யோசிப்பீர்களா அல்லது உங்கள் நிஜ வாழ்க்கையை தொடர்புப்படுத்தி யோசிப்பீர்களா\nஎனது உணர்வுகளின் அடிப்படையில்தான் பாடல்கள் இசையமைப்பேன். அதனால் பெரும்பாலும் நிஜ வாழ்க்கையோடு தொடர்புபடுத்துதல் தான்.\nதர்பாரில் சூப்பர் ஸ்டார் என்று வரும் டைட்டிலில் உங்கள் பேட்ட இசை வருமா, தர்பார் தீம் வருமா அல்லது தேவாவின் அண்ணாமலை தீம் வருமா\nஅண்ணாமலை இசை தான் எப்போதுமே.\nமோசமான நாளை வழக்கமாக எப்படிக் கையாள்வீர்கள்\nமோசமான நாட்கள் என்று எதுவும் இல்ல. ஒவ்வொரு தருணத்தையும் கொண்டாட, நினைவில் கொள்ளக் கற்றுக்கொள்கிறோம். என்றும் எதிர்மறை எண்ணங்கள் தான்.\nஎதிர்மறை விஷயங்களை எப்படி எதிர்கொள்வீர்கள்\nஅது ஆக்கபூர்வமான விமர்சனமாக இருந்தால் கற்றுக்கொள்வேன். தனிப்பட்ட தாக்குதலாக இருந்தால் புறக்கணிப்பேன். இதுவே சிறந்த கொள்கை.\nஏன் ஏ.ஆர்.ரஹ்மான் உங்களின் இன்ஸ்பிரேஷன்\nஏனென்றால் மெட்ராஸின் மொஸார்ட், அவரது இசையைக் கேட்டுதான் நான் வளர்ந்தேன்.\nதர்பார் எந்த மாதிரியான கதை காதலர் தினத்துக்கு ஏதாவது பாடல் வருமா\nதர்பார், தலைவர் - முருகதாஸ் இணையின் விசேஷப் படமாக இருக்கும். காதலர் தினத்துக்கு ஒரு பாடல் வரும். இல்லாம எப்படி\nயார் உங்களை ��திகமாக இன்ஸ்பயர் செய்கிறார்கள்\nகத்தி, வேதாளம், பேட்ட மாதிரியான படங்களில் அதி தீவிரமான காட்சிகளுக்குப் பின்னணி இசை அமைக்க எப்படி உங்களைத் தயார் செய்து கொள்வீர்கள்\nதிரையரங்கில் உட்கார்ந்து முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது போலப் பின்னணி இசை அமைக்கும்போது எப்போதும் கற்பனை செய்துகொள்வோம்.\nரசிகர்களின் நாடித்துடிப்பை எப்படித் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் எல்லா பாடல்களும் எப்படிக் கேட்டதும் பிடிக்கிறது எல்லா பாடல்களும் எப்படிக் கேட்டதும் பிடிக்கிறது கொலவெறியிலிருந்து சும்மா கிழி வரை எல்லாம் ஹிட். எது உங்கள் ஊக்கம்\n’3’ ஆரம்பித்து ’தர்பார்’ வரை அற்புதமான பயணமாக இருந்திருக்கிறது. உங்கள் எல்லோருடைய அன்பின் ஆசிர்வாதம் இருக்கிறது. ஒவ்வொரு படத்தையும் சுவாரசியமாகத் தரப் பார்க்கிறேன். அவ்வளவுதான்.\nதளபதி 64-க்கு பாடல்கள் தயாரா ஆரம்பித்துவீட்டீர்களா\nஆமாம், எல்லாம் நன்றாக வந்து கொண்டிருக்கிறது. நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்.\nஇந்தியன் 2 அனுபவம் பற்றி\nஷங்கர் சார் எனக்கு மிகவும் பிடித்த ஒருவர். முதல் முறையாக கமல் சாருக்கு இசையமைப்பது மிக்க மகிழ்ச்சி.\nதல, தளபதி, தலைவர், உலகநாயகன்னு இளம் வயதிலேயே இவ்வளவு சாதித்து விட்டீர்களே\nரகசியம் இல்ல. ஆசீர்வாதங்களுடன் என்றும் நேர்மறையாக இருக்கிறேன். அவ்வளவே.\nஉங்களுக்குப் பாடுவது பிடிக்குமா, இசையமைப்பது பிடிக்குமா\nஎனக்கு இசையமைப்பது, இசை தயாரிப்புதான் பிடிக்கும். பாடுவது என் வாழ்வில் எதிர்பாராத ஒரு திருப்பம். அதனால்தான் நான் எல்லோருக்காகவும் பாடுகிறேன்.\nஅனிருத்இசையமைப்பாளர் அனிருத்அனிருத் பேட்டிஅனிருத் பதில்தளபதி 64இந்தியன் 2தர்பார்#AskAnirudh\n'சைக்கோ' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nமோசமான அரசியலுக்கு கல்வியை இரையாக்காதீர்கள்: அமித் ஷாவுக்கு...\nசெங்கல்பட்டு அருகே பரனூரில் நள்ளிரவில் கட்டணம் கேட்டு...\nசிஏஏ, என்ஆர்சி பற்றி சில அரசியல் கட்சிகள்...\n620 கி.மீ தொலைவுக்கு மனித சங்கிலி: குடியுரிமைச்...\nதிரையுலகினரின் மெனக்கிடல்: நிவேதா தாமஸின் அனுபவப் பகிர்வு\nஒரே மாதிரியான உடைகள்: 'தர்பார்' vs 'துப்பாக்கி’ - வைரலாகும் மீம்\n'தர்பார்' பார்த்தீர்களா என்று ஸ்டாலின் கேட்டார்: கே.எஸ்.அழகிரி பேட்டி\nதுல்கர் சல்மானுடன் இணையும் காஜல் அகர்வால்\nஹாலிவுட் திரைப்பட இந்தி ரீமேக்கில் தீபிகா படுகோன், ரிஷிகபூர்\n'மாஸ்டர்' படத்தின் 3-வது போஸ்டர்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து\n'பொன்னியின் செல்வன்' அற்புதம்: ஏ.ஆர்.ரஹ்மான்\nதனது ஒப்பனைக் கலைஞருக்குப் புகழாரம் சூட்டிய அமிதாப் பச்சன்\nசிஐடியு அகில இந்திய மாநாடு நிறைவு: புதிய நிர்வாகிகள் தேர்வு\nஹாலிவுட் திரைப்பட இந்தி ரீமேக்கில் தீபிகா படுகோன், ரிஷிகபூர்\n'மாஸ்டர்' படத்தின் 3-வது போஸ்டர்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து\n'பொன்னியின் செல்வன்' அற்புதம்: ஏ.ஆர்.ரஹ்மான்\nஅதிகார அடிமைகளின் சூழ்ச்சிகளை முறியடித்து உள்ளாட்சியில் திமுக ஆட்சி அமைத்திடும்: ஸ்டாலின் உறுதி\nவிளை முதல் விளைச்சல் வரை 13: பயிருக்கு நீர்த் தேவையும் நீர் பட்ஜெட்டும்\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/members/arunavijayan.575/", "date_download": "2020-01-27T13:06:20Z", "digest": "sha1:PQXNQMUMX33PPG4WBWSYQVKZIBJC37FD", "length": 5237, "nlines": 168, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "arunavijayan | Tamil Novels And Stories", "raw_content": "\nஇனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், அருணாவிஜயன் டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, அருணாவிஜயன் டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும்\nபெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், அருணாவிஜயன் செல்லம்\nAruna akka இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பா\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருணாக்கா இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருணா.....\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி\nபாரத்தில் ரசித்தது (menu card)\nபாரத்தில் ரசித்தது (கல்யாண பத்திரிகை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-third-revision-question-and-answer-2019-5467.html", "date_download": "2020-01-27T11:32:46Z", "digest": "sha1:KDW6IYDXRIRPXZUXLPYOTSZZV553AXEQ", "length": 27886, "nlines": 555, "source_domain": "www.qb365.in", "title": "11 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 11th Standard Computer Technology Third Revision Test Question and Answer 2019 ) | 11th Standard STATEBOARD", "raw_content": "11th கணினி தொழில்நுட்பம் - நிகழத்துதல் (மேம்பட்டது) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation Advanced Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம்- நிகழத்துதல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation Basics Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - தரவு கருவிகள் மற்றும் அச்சிடுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Data Tools and Printing Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - செயற்கூறுகள் மற்றும் வரைபடம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Functions and Chart Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - மெயி மெர்ஜ் மற்றும் கூடுதல் கருவிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Mail Merge & Additional Tools Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - ஆவணத்தில் அட்டவணைகள், பொருள்கள் சேர்ப்பது மற்றும் ஆவணத்தை அச்சிடல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Inserting tables, Objects and Printing document Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ், உபுண்டு ) மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Technology - Working With Typical Operating System ( windows and Linux ) Three Marks Questions )\n11th கணினி தொழில்நுட்பம் - இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Technology - Operating Systems Three Marks Questions )\n00100110 க்கான 1ன் நிரப்பி எது\nபின்வருவனற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல\nபின்வரும் எந்த இயக்கி, இயக்க அமைப்பு அல்ல \nUbuntu-ன் லான்ச்சர் கொடாநிலையாக இருக்கும் அட்டவணை செயலி யாது.\nஏற்கனவே செய்த செயலை தவிர்கக்க உதவும் குறுக்கு வழி சாவி சேர்மானம் யாது\nஎந்த விருப்பத்தை தேர்வு செய்து உரை ,அட்டவணை,வரைகலை மற்றும் மற்ற பொருளை ஒரு பொத்தானுக்கு அல்லது பொத்தான்களுக்கு கொடுக்க முடியும்.\nபின் வரும் கோப்பு பட்டியலில் எது மெயில் மெர்ஜ் -ல் உள்ள முகவரி பட்டியலாக பயன்படுத்த முடியாது\nகாலக்-ல் ஒரு நெடுவரிசையின் தலைப்பு என்பது\nபல தொடர்ச்சியான தாள்களைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் பொத்தான் எது\nவாடிக்கையாளர் பொருளின் எண்ணை 101லிருநது 200 க்குள் வடிவமைக்கிறார்.பயனர் 200 க்கு அதிகமாக அல்லது 100 க்கு குறைவாக உள்ளீடு செய்தால் கணினி பிழை செய்தியை கொடுக்கும்.பின்வரும் எந்தக் கருவி இதற்கு பயன்படுகிறது\nஒரு சில���லுவிலிருந்து வேறொரு சில்லுவிற்கு விரைவாக நகர்த்துவதற்கு இதில் எது பயன்படுத்தப்படுகிறது\nபின்வருவனவற்றுள் எது நிகழத்துதலில் முன்கூட்டியே வடிவமைக்கப்பட்ட வரை நிலை இல்லை\nமுக்கிய உள்ளடக்க அமைப்பு (Main Content Layout)\nதலைப்பு,6 உள்ளடக்க அமைப்பு (Title, 6 Content Layout)\nகாலி சில்லுவுடன் கூடிய வரை நிலை (Blank slide Layout)\nதலைப்பு, 2 உள்ளடக்க அமைப்பு (Title, 2 Content Layout)\nபின்வரும் எது தீம் பொருள்\nவிழித்திரை வருடி (Retinal Scanner) என்றால் என்ன\nவேர்டு பேட் என்றால் என்ன\nஆவணத்தில் சிறப்பு எழுத்துக்களைச் சேர்ப்பதற்கான வழிமுறைகளை எழுதுக.\nநுண்ணறைச் சுட்டி என்றால் என்ன\nதாள்களை பெயர் மாற்றம் செய்யும் வழிமுறையை எழுதுக\nImpress யில் வார்ப்புரு –வரையறு\n4G தொடர்பு என்றால் என்ன\nஆண்ட்ராயடு பயன்பாடு விசைப்பலகை என்றால் என்ன\nஆறாவது தலைமுறையின் தன்மைகளைப் பற்றி சுருக்கமாக எழுதுக.\nகொடுக்கப்பட்டுள்ள பதின்ம எண்களை 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளில் எழுதுக -65\nCD மற்றும் DVD வேறுபடுத்துக.\nகணிப்பொறியின் இயக்கத்தை எவ்வாறு நிறுத்துவாய்\nமெயில் மெர்ஜ்-ல் மூலதரவை பட்டியலிடுக\nBackspace மற்றும் Delete பொத்தான்களைப் பயன்படுத்தி தரவுகளை அழித்தலை வேறுபடுத்துக\nதரவுத்தளத்தில் வாடிக்கையாளர் பெயர்களை ஏறுவரிசையில் ஒழுங்குபடுத்துவதற்கான படிநிலைகளை எழுதுக\nநிகழத்துதலில் முதல் சில்லுவை உருவாக்கும் வழிமுறைகள் யாவை\nசமுதாயத்தின் சமூக ஊடகத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை\nகணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.\nஇயக்க நேரத்தின் அடிப்படையில் நினைவக சாதனங்களை ஏறுவரிசையில் அமைக்கவும்\nதிறந்த மூல இயக்க அமைப்பின் நன்மை மற்றும் தீமைகளை விளக்குக\nவிண்டோஸில் கோப்பு மற்றும் கோப்புறையை நகர்த்துவற்க்கான வழிகளை விவரி.\nஅட்டவணையின் அளவை எப்படி மாற்றுவாய்\n5, 10, 20 ….. 2560 என்ற எண் வரிசையை உருவாக்கும் வழிமுறையை விளக்குக\nஓபன் ஆஃபீஸ் கால்-ல் வரைபடம் உருவாக்கும் படிநிலைகளை விளக்குக\nசிவபாலன் தனது பள்ளியின் வருடாந்திர விழாவில் காண்பிக்க ஒரு நிகழத்துதலை உருவாக்கினார்.நிகழ்த்துதல் துவங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்,அவர் பள்ளியின் பெயர் தவறு என்பதை கவனித்தார்.அது காட்சி 30 சில்லுகளில் தோன்றுகிறது. ஒரே ஒரு மாற்றத்தின் மூலம் அனைத்து சில்லுகளிலும் இந்த தவறை அவர் எவ்வாறு சரி செய்ய முடியும���\nகணிப்பொறி வலையமைப்பின் வகைகளை அதன் அளவு,தூரம் மற்றும் கட்டமைப்பைப் பொறுத்து விளக்கவும்\nWWW-ன் கூறுகளை (compoment) விவரி\nPrevious 11th கணினி தொழில்நுட்பம் - நிகழத்துதல் (மேம்பட்டது) மாதிரி கொஸ்டின் பேப்பர் (\nNext 11th கணினி தொழில்நுட்பம்- நிகழத்துதல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் (\n11th கணினி தொழில்நுட்பம் - நிகழத்துதல் (மேம்பட்டது) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம்- நிகழத்துதல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - தரவு கருவிகள் மற்றும் அச்சிடுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Data ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - செயற்கூறுகள் மற்றும் வரைபடம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Functions ... Click To View\n11th Standard கணினி தொழில்நுட்பம் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Technology ... Click To View\n11th Standard கணினி தொழில்நுட்பம் - அட்டவணைச் செயலி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Technology ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - மெயி மெர்ஜ் மற்றும் கூடுதல் கருவிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Mail ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - ஆவணத்தில் அட்டவணைகள், பொருள்கள் சேர்ப்பது மற்றும் ஆவணத்தை அச்சிடல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Inserting ... Click To View\n11th Standard கணினி தொழில்நுட்பம் - சொற்செயலி ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Technology ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - சொற்செயலி ஓர் அறிமுகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Technology - Introduction ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ், உபுண்டு ) மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Technology - ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Technology - Operating ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - கணினி அமைப்பு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Technology - Computer ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - எண் முறைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Technology - Number ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - கணினி அறிமுகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Technology - Introduction ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.senganthalmedia.com/2019/06/Gampola.html", "date_download": "2020-01-27T12:33:35Z", "digest": "sha1:3HFBMWLEXFNIVIXFJPL3EJ3VILXVMK7Y", "length": 9185, "nlines": 66, "source_domain": "www.senganthalmedia.com", "title": "மாமியாரை கொன்று விட்டு நாடகமாடிய மருமகள்! இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! - Senganthal Media", "raw_content": "\nSri Lanka மாமியாரை கொன்று விட்டு நாடகமாடிய மருமகள் இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nமாமியாரை கொன்று விட்டு நாடகமாடிய மருமகள் இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஇலங்கையில் மாமியாரை கொலை செய்த மருமகள் மற்றும் இதற்கு ஆதரவாக இருந்த ஆணொருவர் ஆகிய இருவரையும் எதிர்வரும் ஏழாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான வழக்கு கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇதன்போது சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமாமியாரின் மரணத்தில் நிலவிய சந்தேகத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது மருமகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்து பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்திருந்தனர்.\nஇந்த சந்தர்ப்பத்தில் குறித்த கொலையை தானே செய்ததாக சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளார். காவல் துறை மேற்கொண்ட விசாரணையில் மேலும்,\nசந்தேகநபரான பெண்ணின் கணவர் கொழும்பில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கணவரின் தாயான (மாமியார்), மருமகளான அந்த பெண் அவரின் 3 பிள்ளைகள் ஒன்றாக பெல்லப்பிட்டிய - ஹெடம்ப கஸ்ஹின்ன பிரதேசத்தில் வசித்து வந்துள்ளனர்.\nதினமும் தனது பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து செல்லும் வான் சாரதியுடன், மருமகளான 23 வயதுடைய பெண்ணுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி வான் சாரதி மற்றும மருமகள் வீட்டின் அறையில் இருப்பதை மாமி கண்டுள்ளார். இதன்போது மருமகள், மாமியின் வாய் மற்றும் மூக்கு பகுதியை அடைத்து மூச்சு திணறலை ஏற்படுத்தி கொலை செய்துள்ளார்.\nஅதன் பின்னர் வான் சாரதியுடன் இணைந்து மாமியின் சடலத்தை சமையலறை பக்கமாக தூக்கி சென்று கயிறு ஒன்றில் தூக்கிட்டு தொங்கவிட்டுள்ளார்.\nமறுநாள் 22ஆம் திகதி பொலிஸ் அவசர சேவைப் பிரிவுக்கு அழைப்பை மேற்கொண்டு தனது மாமி சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர் என தெரியவருகிறது.\nரஜஎல ஹெடம்ப கஸ்ஹின்னயை சேர்ந்த 72 வயதான எட்லிங் பெர்ணாந்து என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஹோட்டல் அறையில் வேறொரு பெண்ணுடன் பிடிபட்ட கணவன்: மனைவி கொடுத்த வித்தியாசமான தண்டனை\nமற்றொரு முறை தனது மனைவிக்கு துரோகம் செய்ய முடியாத அளவுக்கு மறக்க முடியாத தண்டனையை தனது கணவனுக்கு அளித்துள்ளார் ஒரு மனைவி. கொலம்பியாவில் ஹ...\nவயிற்று வலியில் துடித்த 16 வயது சிறுமி அறுவை சிகிச்சையில் மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nரஷ்யாவை சேர்ந்த பதினாறு வயது சிறுமியின் வயிற்றிலிருந்து ஐந்நூறு கிராம் எடையுள்ள தலை முடியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். ரஷ்யாவை சேர்ந்த ...\nமாத்தளையில் வெடிக்க தயாராக இருந்த நிலையில் வெடிகுண்டு மீட்பு\nஇலங்கையின் மாத்தளையில் வெடிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேரத்தை குறித்து வைத்து வெடிக்க வைக்கும் குண்டு ஒன்று கண்டுபிடிக்...\nஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் மகன் மகிழ்ச்சியாக உள்ளாராம்..\nஇலங்கையிலிருந்து சிாியா சென்று ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சி பெற்றுவரும் இலங்கையை சோ்ந்த தீவிரவாதி ஒருவனின் பெற்றோா் கைது செய்...\n100 தீவிரவாதிகள் இப்போதும் இருக்கிறாா்கள்.. 13ம் திகதி கொழும்பில் பாாிய தாக்குதல் நடக்கும்\nவெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்தை பகுதிகளில் 13ம் திகதி குண்டு வெடிக்கும். என எச்சாித்திருக்கும் பீல்ட் மாா்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றின் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2016/06/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-27T13:04:37Z", "digest": "sha1:T6M4PRK7H26O35JQCX5M2EISI52QJV3Z", "length": 10122, "nlines": 88, "source_domain": "thetamiltalkies.net", "title": "ஃபிலிம்ஃபேர் விருதுகள் – ஒருதலைபட்சமானதா? | Tamil Talkies", "raw_content": "\nஃபிலிம்ஃபேர் விருதுகள் – ஒருதலைபட்சமானதா\nதென்னிந்திய திரைப்பட விருதுகளில் கௌரவமான விருதாகக் கருதப்படுவது – ஃபிலிம்ஃபேர் ஆங்கிலப்பத்திரிகை வழங்கி வரும் விருதுதான்.\n63ஆவது ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை அன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.\nநடிகைகள் எமி ஜாக்சன், ரகுல் ப்ரீத் சிங், கேத்ரின் தெரஸா, ப்ரணிதா, ரீமா கல்லிங்கல், அபர்ணா வினோத�� ஆகியோர் நடனமாடிய கலைநிகழ்ச்சிகளுக்கு நடுவே, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கப்பட்டன.\nதமிழ் திரைப்படங்களுக்கான விருதுப் பட்டியல்….\n1. சிறந்த அறிமுக நடிகர் : ஜி.வி.பிரகாஷ்குமார் (டார்லிங்)\n2. சிறந்த நடிகர் (நடுவர் சிறப்பு விருது) : ஜெயம் ரவி (தனி ஒருவன்)\n3. சிறந்த நடிகை (நடுவர் சிறப்பு விருது) : ஜோதிகா (36 வயதினிலே)\n4. சிறந்த படம் : காக்கா முட்டை\n5. சிறந்த இயக்குநர் : மோகன் ராஜா (தனி ஒருவன்)\n6. சிறந்த நடிகர் : விக்ரம் (ஐ)\n7. சிறந்த நடிகை : நயன்தாரா (நானும் ரௌடிதான்)\n8. சிறந்த துணை நடிகர் : அர்விந்த் சாமி (தனி ஒருவன்)\n9. சிறந்த துணை நடிகை : ராதிகா சரத்குமார் (தங்க மகன்)\n10. சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரஹ்மான் (ஐ)\n11. சிறந்த பாடலாசிரியர் : மதன் கார்க்கி (‘ஐ’ படத்திலிருந்து – பூக்களே… )\n12. சிறந்த பாடகர் : சித் ஸ்ரீராம் (‘ஐ’ படத்திலிருந்து – என்னோடு…)\n13. சிறந்த பாடகி : ஷ்வேதா மோகன் (‘தங்க மகன்’ படத்திலிருந்து – என்ன சொல்ல…)\nதமிழ்த்திரைப்படப் பிரிவில் வழங்கப்பட்ட விருதகளில் அதிகபட்சமாக, ‘ஐ’ திரைப்படம் 4 விருதுகளை வென்றது.\n‘தனி ஒருவன்’ திரைப்படம் 3 விருதுகளை வென்றது.\n‘ஐ’ படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசைமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டது.\nஇது ஏ.ஆர்.ரஹ்மான் பெற்ற 30ஆவது ஃபிலிம்ஃபேர் விருது.\nஹிந்தி படங்களுக்கு 14 விருதுகளையும், தமிழ் படங்களுக்கு 14 விருதுகளையும், தெலுங்கு படத்திற்கு 1 விருது, சிறப்பு விருது ஒன்று என அவர் மொத்தம் 30 விருதுகளை பெற்றுள்ளார்.\nஒவ்வொரு வருடமும் ஃபிலிம்ஃபேர் விருதுகள் அறிவிக்கப்படும்போதெல்லாம், ஒருதலைபட்சமாக வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படுவதாக விமர்சனம் எழும்.\nஇந்த வருடமும் அதேபோன்ற விமர்சனமும், கண்டனமும் ஃபிலிம்ஃபேர் விருதுகள் பற்றி எழுந்துள்ளது.\nதனுஷ் அவ்வளவு பணம் கொடுத்துச்சு, ஜெயலலிதா அப்போலோக்கு கூப்டாங்க- பரவை முனியம்மா நெகிழ்ச்சி\nசிவகார்த்திகேயனை வளர்த்து விட்ட மாதிரி இப்போ இவரையும் வளர்த்துவிட துடிக்கிறார் தனுஷ்..அதிர்ச்சியில்\nஇதனால் தான் மாரி:2-வில் இருந்து காஜல் அகர்வால் தூக்கியடிக்கப்பட்டாராம்..\n«Next Post படங்களில் நடிக்க மடோனா போடும் இரண்டு கண்டிஷன்கள்\nகாக்கா முட்டை 200 தியேட்டர்கள்…. விசாரணை 200 தியே���்டர்கள்…. அம்மா கணக்கு 200 தியேட்டர்கள்…. Previous Post»\nவினயன் மீதான மறைமுக தடையை நீக்கியது நடிகர் சங்கம்..\n‘விவேகம்’ பாடல்கள், வரவேற்பு என்ன\nநட்சத்திர கிரிக்கெட் அணிகளில் நடிகைகள்…. மைதானத்தில் ஆடவா\n: குஷ்பு மீது வழக்கு\nஆடி காரில் போதையில் ‘ஆடி’ வரும் எமனாக…. நடிகர் ஜெய்\nதயாரிப்பாளரை நஷ்டத்தில் தள்ளிவிட்ட மெர்சல் – எங்கு\nஇரு சூப்பர்ஸ்டார்களின் அரசியல், ஒரு விலகல், ஒரு வருகை…...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2015/09/blog-post_8.html", "date_download": "2020-01-27T11:42:45Z", "digest": "sha1:IPJPTMDWKHW3TIUGZ6RHYBQDRQVTR4U7", "length": 19570, "nlines": 193, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை(சமஸ்) - விருத்தாசலம் தவலை வடை !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை(சமஸ்) - விருத்தாசலம் தவலை வடை \nமீண்டும் வெகு நாட்களுக்கு பிறகு திரு.சமஸ் அவர்களின் சாப்பாட்டு புராணம் படித்துவிட்டு அதை தேடி சுற்ற ஆரம்பித்தாகிவிட்டது அவர் எழுதிய ஒவ்வொரு கடைகளுமே, பல பல வருடங்கள் தங்களது சுவைக்கு பெயர் பெற்றது, இதனால் தேடி செல்லும்போது ஏமாற்றம் கொடுத்ததில்லை. கும்பகோணம் வரை சென்றவன், அதை அடுத்து விருத்தாசலம் செல்ல வேண்டும் பிடிக்க, எல்லோருக்கும் அங்கு அப்படி என்ன இருக்கிறது என்று ஆவல்.... கொண்டு சென்று தவலை வடை வாங்கி கொடுத்தேன் அவர் எழுதிய ஒவ்வொரு கடைகளுமே, பல பல வருடங்கள் தங்களது சுவைக்கு பெயர் பெற்றது, இதனால் தேடி செல்லும்போது ஏமாற்றம் கொடுத்ததில்லை. கும்பகோணம் வரை சென்றவன், அதை அடுத்து விருத்தாசலம் செல்ல வேண்டும் பிடிக்க, எல்லோருக்கும் அங்கு அப்படி என்ன இருக்கிறது என்று ஆவல்.... கொண்டு சென்று தவலை வடை வாங்கி கொடுத்தேன் ஒரு வடைக்கு இவ்வளவு நீண்ட பயணமா என்று யோசிக்காதீர்கள், வடை மட்டும் இல்லை, ஒரு சரித்திரத்தையே தெரிந்து கொள்ளலாம் \nவிருத்தாசலம் (ஆங்கிலம்:Vriddhachalam அல்லது Virudhachalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். கடலூர் மாவட்டத்தில் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட நகராட்சி. \"விருத்தம்\"(=பழைய) மற்றும் \"அசலம்\"(=மலை) எனும் இரு வடமொழி சொற்களின் கூட்டே \"விருத்தாசலம்\" ஆகும். தமிழில் \"திருமுதுகுன்றம்\" எனவும் \"பழமலை\" என்றும் வழங்கப்படுகிறது. சிதம்பரத்தில் இருந்து சுமார் 46 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த இடம், சுமார் ஒன்றரை மணி நேர பயணம் எனலாம்.\nரெண்டு இட்லி என்று ஹோட்டல் சென்று நீங்கள் வாங்கினால் இலவசம் போல வருவது என்பது இந்த வடை, சட்டென்று அது வேண்டாம் என்று நீங்கள் சொல்ல முடியாதவாறு பிரவுன் நிறத்தில் உங்களை கொஞ்சம் ஆட்டம் காட்டும். நமது வீட்டில் இரண்டே இரண்டு வடை மட்டுமே பிரபலமாக இருக்கும்.... உளுந்து வடை, மசால் வடை அவ்வப்போது கீரை வடை, வாழைப்பூ வடை என்று கிடைக்கும். இதுவே ஹோட்டல் சென்றால் ரச வடை, தயிர் வடை (அதுவும் மேலே பூந்தி போட்டு) கிடைக்கும். அனால் உங்களுக்கு தெரியுமா, அந்த காலத்தில் எண்ணை என்பது எல்லாம் பணக்காரர்கள் மட்டுமே உபயோகிப்பார்கள் எனும்போது வடை என்பதை எப்படி சுட்டு இருப்பார்கள் என்று \nநீங்கள் வீட்டில் தண்ணி எடுத்து வரும் குடத்தை அந்த காலத்தில் தவலை என்பார்கள். அந்த காலத்தில் செப்பு தவலைகலையெ அதிகம் பயன்படுத்தினர், (செப்பு அல்லது செம்பு பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் : செம்பு ), இதில் கவனிக்க வேண்டியது தவலை என்ற சொல்லை, எங்கு தேடியும் இதன் அர்த்தத்தை கண்டு பிடிக்க முடியவில்லை, ஆனாலும் தமிழர்கள் பயன்படுத்திய பாத்திரங்கள் பற்றி அறிய இங்கே சொடுக்கவும் : பானை . எண்ணை கொண்டு பொறித்து சாபிடுவது என்பது ஆரோக்கியமற்றது என்பதாலும், எண்ணை வாங்குவது எல்லோருக்கும் முடியவில்லை என்பதாலும் இந்த வடை என்பதை அவர்கள் செய்ய கையாண்ட விதம் வித்யாசமானது \nஅந்த காலத்தில் இருந்த அடுப்பில் நெருப்பை மூட்டி, அதன் மேலே இந்த தவலையை கவிழ்த்து போடுவார்கள். பின்னர் இந்த மசால் வடை போன்ற மாவை தட்டி தட்டி, கவிழ்ந்து இருக்கும் அந்த தவலையின் மீது போடுவார்கள். செம்பு குறுகிய நேரத்தில் வெப்பத்தை கடத்தும் என்பதால், வடை வெகு விரைவாக வேகும். வெளியே மொறு ம���றுப்பாகவும், உள்ளே மெதுவாகவும் இருக்கும் இதற்க்கு ரசிகர்கள் அதிகம். அன்றைய அந்த சுவையில், சிறிது மாறி கிடைக்கிறது இந்த விருதாச்சலத்தின் தவலை அடை. இங்கு புகழ் பெற்ற விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தின் முன், சிறிது தூரத்தில் இருக்கிறது இந்த ருசி உணவகம். உள்ளே நுழையும்போதே இந்த தவலை வடை வைத்திருப்பதை பார்க்கலாம், இதன் மூலம் எத்தனை பேருக்கு இது பிடிக்கும் என்று தெரிகிறது.\nகடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு என்று எல்லா பருப்புக்களும் கலந்து, அதை மாவை விட கொஞ்சம் குறைவாக அரைத்து, அதை எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கும்போது கிடைக்கும் இந்த தவலை வடை காண்பதற்கே ருசிக்கிறது. ஒரு இடத்தில் மஞ்சளாக கடலை பருப்பு, இன்னொரு இடத்தில வெள்ளையாக உளுந்தம் பருப்பு, உள்ளும் வெளியுமாக துவரம் பருப்பு, கருவேப்பில்லை என்று உங்களுக்கு நாக்கில் எச்சில் ஊற வைக்கிறது. ஒரு கடி கடிக்கும்போதே வெளியே இருக்கும் மொருமொருப்பும், உள்ளே இருக்கும் மெதுவும் என்று அந்த விருதகிரீஷ்வரரை பார்காமலையே சொர்க்கத்தில் மிதக்கிறோம். இதுவரை மசால் வடையை மட்டும் காட்டி எமாதிடீங்கலேடா என்று மனதிற்குள் கத்துகையில், பருப்பு விற்கிற விலைக்கு தவலை வடையா என்று தலையில் நாமே தட்டி கொள்ள வேடியதாகி இருக்கிறது. ஒரு கர கர மொறு மொறு சுவைக்கு இந்த தவலை வடையே சரி \nஅடுத்த முறை விருத்தாசலம் செல்லும்போது இந்த தவலை வடையை சாப்பிட்டு பாருங்கள், உங்களுக்கே வித்யாசம் தெரியும். உளுந்த வடையையும், கடலை வடையையும் சேர்ந்து செய்த கலவையாய் உங்களுக்கு சுவையூட்டும்.\nஎப்படி செய்வது என்று படிக்க : தவலை வடை\nநான் அந்த ஊரில் தான் 6வது படித்தேன் .\nஅது இருக்கும் 1965 ல் .வடை சாப்பிட்ருக்கிறேன் .ஆனால் அது தவலை வடையானெல்லம் தெரியாது\nமாசி மகம் திருவிழாவின் போது விதவிதமான தின்பண்டங்கள் விற்பார்கள் ,வாங்கி சாப்பிட்டதில்லை .மலரும் நினைவுகள் என்ட்ரி ஆகிவிட்டது . நல்ல ருசிகரமான பதிவு\nஇனிய அரிய தவலை வடை தகவல் ..... கர கர மொரு மொரு சுவை ....அடை மாவை எண்னையில் தட்டி போட்டால் தவலை வடை ரெடி... தயிர் சாதம் தவலை வடை அருமையான கூட்டணி...... வாவ் வாவ்\n தவலை வடையின் வரலாறு அருமை\nவிட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதள��ிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........\nஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக அலைந்து திரிந்து தகவல் சேகரிக்கும்போது சில சமயங்களில் அதிசயம்தான் நிகழ்கிறது சினிமா பாடல்களில் எல்லாம் மான...\nவீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க \nஎன்னுடைய நண்பன் முதல் முதலாக வெளிநாடு செல்கிறான், அதனால் அவனுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள். போன் போட்டு இது எப்படி, அது எப்படி என கேட்க, அவனது ...\nஅறுசுவை - ஹள்ளிமனே, பெங்களுரு\nபெங்களுருவில் எல்லா விதமான உணவுகளும் கிடைக்கும், செட்டிநாடு உணவு வேண்டும் என்று தேடினால் குறைந்தது பத்தாவது கிடைக்கும், இத்தாலி உணவு வகைகள...\nஇந்த பதிவு நம்ம கோவை நேரம் ஜீவாவிற்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கறேன் :-) நம்ம டாஸ்மாக்கில் விற்கப்படும் பீரை நாம் உடனே வாங்கி கால...\nஉலக பயணம் - அமெரிக்காவின் வெள்ளை மாளிகை \nஅமெரிக்கா..... எந்த நாடு சென்றாலும் எனக்கு ஆனந்தமாக இருக்கும், ஆனால் இங்கு செல்ல போகிறோம் என்று நினைத்தாலே கிலி ஆரம்பித்துவிடும், வேறொன்று...\nஅறுசுவை(சமஸ்) - விருத்தாசலம் தவலை வடை \nஅறுசுவை - ஹோட்டல் உஷாராணி, சேலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-11-03-58/pudiyapoothagampasuthu-feb10/3553-2010-02-13-06-00-51", "date_download": "2020-01-27T13:52:29Z", "digest": "sha1:QJJ5MAHOMWFW2UAIDS7TXH3DIMEGTF26", "length": 17676, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "ஒரு செஞ்சூரியனின் ஓர் அடிக்குறிப்பாய்...", "raw_content": "\nபுதிய புத்தகம் பேசுது - பிப்ரவரி 2010\nகுறிவைத்து தாக்கும் விஷ அம்புகளின் வரிசையில் லாவ்லின்\nபாஜக எதிர்ப்பை சாதகமாக்கி, பிற கட்சிகளை நசுக்கும் திமுக - காங்கிரஸ்\nஇடதுசாரிகள் மட்டும் இலக்காவது ஏன்\nஅரசியல் வாழ்வு என்பது அயோக்கியர்களின் வயிற்று பிழைப்பு என்பதற்கு உதாரணம் இது போதாதா\nகாங்கிரசுக்கு போஃபார்ஸ் - பா.ச.க விற்கு ரஃபேல்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nராகுல் வருகை - ராசிபுரம் நெய்யில் பொரித்த அப்பளம்\n���இந்து’ - ‘பிராமணன்’ - ‘கம்யூனிஸ்டு’\nஇந்திய விடுதலைக்கான அறப்போராட்டம், 1905-1919\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nஅடுத்த சு.ம. மாநாட்டுத் தலைவர்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\nபுதிய புத்தகம் பேசுது - பிப்ரவரி 2010\nபிரிவு: புதிய புத்தகம் பேசுது - பிப்ரவரி 2010\nவெளியிடப்பட்டது: 13 பிப்ரவரி 2010\nஒரு செஞ்சூரியனின் ஓர் அடிக்குறிப்பாய்...\nஇந்தியாவின் வரலாற்றுச் சுவடிகளில் வங்கத்தின் தாக்கம் நீண்டு நெடிய ஒன்றாகவே விளங்குகிறது. கலாசாரத்திற்கு ராஜாராம் மோகன்ராய், ஆன்மிகத்திற்கு ராமகிருஷ்ணர், விவேகானந்தர், விடுதலைப்போருக்கு பிபின் சந்திரபால், சமூக சேவைக்கு அன்னை தெரசா, திரைப்பட மறுமலர்ச்சிக்கு சத்யஜித்ரே, கல்விக்கும் கவிதைக்கும், இலக்கியத்திற்கும் மகாகவி தாகூர் என்ற வரிசையில் உழைக்கும் மக்களின் உரிமைக்குரலை எதிரொலித்த வங்கச் சிங்கம்தான் தோழர் ஜோதிபாசு.\nகிட்டத்தட்ட 25 ஆண்டுக் காலம் அவரது அண்மை கிடைக்கப் பெற்றவனாக நான் இருந்தேன். இக்காலப்பகுதியில் பல முக்கியமான தருணங்களில் அவரது அருகிலிருந்து வரலாற்றுச் சம்பவங்களை நேருக்கு நேர் காணும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. எண்ணற்ற சம்பவங்கள்..... எழுதவோ ஏராளம் உண்டு. ஒரு சிலவற்றை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன்.\n1984 அக்டோபர் 30 காலை 9 மணி. மதுரை மேலமாசி வீதியில் கட்சி ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு, தோழர் பாசு தூத்துக்குடி நோக்கி பயணமாகிற்£ர். நான் மதுரையில் வேறொரு வேலைக்காக தங்கி விட்டேன்.\nஅப்போது தான் பிரதமர் இந்திரா காந்தியை அவரது காவலர்கள் சுட்டு விட்டதாக தகவல் வருகிறது. மதுரையில் காங்கிரஸ்காரர்களின் வெறியாட்டம் துவங்கியது போலவே கல்கத்தாவிலும் பரவியதாக உள்துறை செயலாளர் உடனடியாக தோழர் பாசுவிடம் தகவல் தெரிவிக்கச் சொல்கிறார். கல்கத்தா மாநகரில் 6 காவல் நிலையப் பகுதிகளில் நிலைமை மிக மோசமாக இருந்தது. ஒயர்லெஸில் தோழர் பாசுவை தொடர்பு கொண்டு விவரம் சொன்னேன். உடனடியாக கிழக்கு எல்லைப்பகுதி ராணுவப் (Eastern Frontier Rifles) பிரிவைக் கொண்டு கொடி அணிவகுப்பு (Flag March) நடத்துமாறு உத்தரவிடுகிறார்.\nஅன்றிலிருந்து நவம்பர் 3 ஆம்தேதி கல்கத்தாவில் நடைபெற்ற அமைதிப்பேரணி வரை ஒரே ஒரு சீக்கியர் கூட இக்கலவரத்தால் பாதிக்கப்படவில்லை என்பதே வரலாறு. அதே நேரத்தில் தலைநகர் தில்லியிலும் இதர பெரு நகரங்களிலும் எத்தனை ஆயிரம் சீக்கியர்களின் குடும்பங்கள் சீரழிந்தன என்பதையும் 25 ஆண்டு கால வரலாறு எடுத்துரைக்கத்தான் செய்கிறது.\nஅதே போன்று 1992 டிசம்பர் 6 இல் பாபர் மசூதி உடைத்து நொறுக்கப்பட்டு மதவெறி சக்திகள் கோரத் தாண்டவம் ஆடிய நேரத்திலும் கணிசமான அளவில் சிறுபான்மையினர் வசிக்கும் கல்கத்தா நகரம் எந்தவித சலசலப்புமின்றி இருந்ததும் தோழர் ஜோதிபாசுவின் ஆளுமைத்திறனை நிரூபிப்பதாக அமைந்தது. அந்நாட்களில் ராணுவ துணைப் பிரிவுகளின் விழிப்புணர்வுக்கும் மாநில அமைச்சர்களின் குடியிருப்பு வாரியான வருகைக்கும் பின்னே தோழர் ஜோதிபாசு இருந்தார் என்பதை நேரடியாக கண்ட சாட்சி நான்.\nஅவர் முதல்வர் பொறுப்பிலிருந்து விலகி கட்சிக்கு வழிகாட்டி வந்த நேரத்திலும் கூட அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இடதுசாரி இயக்கம் தமிழ் நாட்டில் ஓங்கியிருந்த நாட்களை நினைவு கூர்வதுண்டு. தமிழ் நாட்டில் அவரது காலடித் தடம் படாத முக்கிய நகரங்களே இல்லை எனும் அளவிற்கு தமிழ் நாட்டு மக்களை பொதுக் கூட்டங்களின் வாயிலாக அவர் சந்தித்திருந்தார்.\nஅவரது ‘சுயசரிதையை’ தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். என்று 1992 இல் அவர் வெளிப்படுத்திய ‘அவா’வை 2008 இல் தான் என்னால் நிறைவேற்ற முடிந்தது. எனினும் அம் மாபெரும் மனிதரின் வரலாற்றுப் பக்கங்களில் ஓர் அடிக்குறிப்பாக இணைய எனக்கு கிடைத்த வாய்ப்பு என் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சிகரமான தொரு தருணமே ஆகும்.\n55 ஆண்டுகால பொதுவாழ்வில் ஒரு சிறுதும் களங்கமின்றி தூய்மையானதொரு பாதையை மேற்கொண்ட தோழர் ஜோதி பாசுவின் புகழ் இம் மண்ணுலகம் வாழுமட்டும் நீடிக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_kavithai482.htm", "date_download": "2020-01-27T13:26:59Z", "digest": "sha1:SKAYEXXKMXTTQQIYYPKZJMNEOJE5ZHOH", "length": 5045, "nlines": 44, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... கவிதை", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nYour Advertisement Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற\nவிழி இரண்டும் மூடி உறங்கும் போது வரும் கனவு\nவழி மூடிய பிரச்சனைக்கும் தீர்வு தரலாம் நல் கனவு\nதாழிக்குள் பொருளாய் மனதுக்குள் வரும் பல கனவு - முன்\nமொழியாமல் தானாய் வந்து புதிராய் நிற்கும் கனவு\nகுழவி முதல் கிழம் வரை காண்பர் பல வண்ணக் கனவு\nபுரவியில் வரும் அரசன் முதல் ஆண்டிவரை பேதம் இல்லை\nகுருடனும் ராஷவிழிக் கொண்டு தன் தர்பாரை கனவில் நடத்தலாம்\nகூனனும் நேரநிமிர்ந்து படைவீரனாய் கனவில் போராடலாம்\nஆண்டியின் கனவில் அரண்மனை கட்டி அரசனாகலாம்\nநொண்டியின் கனவில் கொம்புத்தேனைப் பெற்று மகிழலாம்\nஊமையும் கனவில் சுகராகம் ஆலாபனை செய்யலாம்\nஆமையும் கனவில் ஆகாயத்தில் பறக்கலாம்\nஅன்னை கனவில் காண்பாள் தன் மகன் நல்வளர்ச்சிக்கு\nதன்னை மிஞ்சி பேர் வாங்க தந்தை கனவு காண்பான்\nஏர்பிடித்தவன் கனவில் நல்பயிர் விளைய மழை பெய்யும்\nநேர்மை விரும்புபவன் கனவிலும் நாட்டின் நன்மையை விரும்புவான்\nவிட்டதைப் பிடிக்க சூதாடி காண்பான் கனவு\nஎட்டாததை அடைய பேராசைக்காரன் காண்பான் கனவு\nதெவிட்டாத அமுதைக் கனவில் கூட பகிர்ந்தளிப்பான் பரோபகாரி\nகெட்டாலும் பெரியோர் கனவிலும் பிறர் நலம் காண்பர்\nவாலிபனின் கனவில் வரும் நாளைய நிகழ்ச்சி\nமுதியவரின் கனவில் வரும் மலரும் நினைவும்\nமங்கையின் கனவில் கணவருடன்ஒளியும் ஒலியும்\nபக்தனின் கனவில் வரும் உலாவரும் ஒளிக்கதிர்\nமுதலாளியின் கனவில் போட்ட முதல் பலமடங்காகக் காண்பர்\nதொழிலாளி பணி நேரத்து கனவை ஒழிக்க வேண்டும்\nதொட்டிலில் குழந்தை கனவுக்காக தாய் துயில்மறப்பாள்\nநாட்டில் உள்ளோர் கனவுக்காக எல்லை வீரன் துயில் நீப்பான்\nபுவி தன்னிறைவு பெற கனவு காண்பான் சுதேசி\nகவி கனவை நினைவாக்குவான் கர்மயோகி\nஅடிமை வாழ்வு கனவாகி சுதந்திரம் பெற தலை��ன் மகிழ்வான்\nமடமை நீங்கி கல்வி வளம் பெற கனவு காண்பான் ஞானி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/bhagavad_gita/gita-chapter-8", "date_download": "2020-01-27T13:30:32Z", "digest": "sha1:ANQZZ4SAZPCADIACBNQWP4C4BPFT7ISQ", "length": 47965, "nlines": 316, "source_domain": "www.sangatham.com", "title": "கீதை – எட்டாவது அத்தியாயம் | சங்கதம்", "raw_content": "\nகீதை – எட்டாவது அத்தியாயம்\nமுற்கூறிய நான்குவித பக்தர்களும் தனித்தனியே கைப்பற்ற வேண்டிய பக்தி வழிகளும் அவைகளுக்குள் வித்தியாசமும் கூறப்படுகின்றன. ஆக்ஞையினின்றும் ஆவி கிளம்புங்கால் எத்தகைய எண்ணம் மனிதனின் மனத்துக்குள் இருக்கின்றதோ அத்தகைய பலனையே மறுபிறவியில் பெறுவானாதலால் பக்தர்கள் இறக்கும் தருணத்தில் கடவுளைத் தியானித்திருப்பது அவசியம்.\nவாழ்நாட்களில் மனதுக்குக் கடவுளிடம் நிலைத்திருக்கும் பழக்கத்தை உண்டுபண்ணினால்தான் அம்மனம் மரண காலத்தில் கடவுளிடம் நிலைபெறும். ஆகையால் பக்தர் அனைவரும் தங்கள் வாழ்நாட்களில் மனதால் கடவுளைத் தியானம் செய்துகொண்டே தங்கள் கர்மங்களைச் செய்ய வேண்டும்.\nநான்காவது வகையான பக்தர்கள் பெறும் பரமபதம்தான் அழிவற்றது. மற்ற பலனெல்லாம் அழிவுற்றது. பக்தர்கள் இறந்தபிறகு ஆத்மா செல்லும் வழி இருவகைப்பட்டிருக்கும். ஒன்றில் சென்றால் என்றைக்கும் திரும்பி வராத வீட்டைப் பெறலாம். மற்றொன்றில் சென்றால், காலக் கிரமத்தில் திரும்பி வரவேண்டிய இடத்தை அடையலாம்.\nகிம் தத்³ப்³ரஹ்ம கிமத்⁴யாத்மம் கிம் கர்ம புருஷோத்தம |\nஅதி⁴பூ⁴தம் ச கிம் ப்ரோக்தமதி⁴தை³வம் கிமுச்யதே || 8- 1||\nஅர்ஜுந உவாச = அர்ஜுனன் செல்லுகிறான்\nபுருஷோத்தம தத் ப்³ரஹ்ம கிம் = புருஷோத்தமா, அந்த பிரம்மம் எது\nஅத்⁴யாத்மம் கிம் = ஆத்ம ஞானம் யாது\nகிம் கர்ம = கர்மமென்பது யாது\nஅதி⁴பூ⁴தம் கிம் ப்ரோக்தம் = பூத ஞானம் என்று எது அழைக்கப் படுகிறது\nஅதி⁴தை³வம் கிம் உச்யதே = தேவ ஞானம் என்பது எதனை அழைக்கிறார்கள்\nஅர்ஜுனன் செல்லுகிறான்: அந்த பிரம்மம் எது ஆத்ம ஞானம் யாது\nஅதி⁴யஜ்ஞ: கத²ம் கோऽத்ர தே³ஹேऽஸ்மிந்மது⁴ஸூத³ந |\nப்ரயாணகாலே ச கத²ம் ஜ்ஞேயோऽஸி நியதாத்மபி⁴: || 8- 2||\n அதி⁴யஜ்ஞ: அத்ர க: = யாகஞானம் என்பதென்ன\n = இந்த தேகத்தில் எப்படி (இருக்கிறார்\nச நியதாத்மபி⁴: = மேலும் தம்மைத் தாம் கட்டியவர்களால்\nப்ரயாணகாலே கத²ம் ஜ்ஞேய: அஸி = இறுதிக் காலத்திலேனும் எவ்வாறு அறியப் படுகிறாய்\n தம்மைத் தாம் கட்டியவர்களால் இறுதிக் காலத்திலேனும் இவ்வுலகத்தில் நீ அறியப்படுவதெங்ஙனே\nஅக்ஷரம் ப்³ரஹ்ம பரமம் ஸ்வபா⁴வோऽத்⁴யாத்மமுச்யதே |\nபூ⁴தபா⁴வோத்³ப⁴வகரோ விஸர்க³: கர்மஸம்ஜ்ஞித: || 8- 3||\nஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்\nப்³ரஹ்ம அக்ஷரம் பரமம் = அழிவற்ற பரம்பொருளே பிரம்மம்\nஸ்வபா⁴வ: அத்⁴யாத்மம் உச்யதே = அதனியல்பை அறிதல் ஆத்ம ஞானமெனப்படும்\nபூ⁴தபா⁴வ: உத்³ப⁴வகர: = உயிர்த் தன்மையை விளைவிக்கும் இயற்கை\nவிஸர்க³: கர்மஸம்ஜ்ஞித: = இயற்கை கர்மமெனப்படுகிறது\nஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அழிவற்ற பரம்பொருளே பிரம்மம். அதனியல்பை அறிதல் ஆத்ம ஞானமெனப்படும். உயிர்த் தன்மையை விளைவிக்கும் இயற்கை கர்மமெனப்படுகிறது.\nஅதி⁴பூ⁴தம் க்ஷரோ பா⁴வ: புருஷஸ்²சாதி⁴தை³வதம் |\nஅதி⁴யஜ்ஞோऽஹமேவாத்ர தே³ஹே தே³ஹப்⁴ருதாம் வர: || 8- 4||\nக்ஷரோ பா⁴வ: அதி⁴பூ⁴தம் = அழிவுபடும் இயற்கையைக் குறித்தது பூத ஞானம்\nபுருஷ அதி⁴தை³வதம் ச = புருஷனைப் பற்றியது தேவ ஞானம்\nதே³ஹப்⁴ருதாம் வர: = உடம்பெடுத்தோரில் உயர்ந்தவனே\nஅத்ர தே³ஹே அஹம் ஏவ அதி⁴யஜ்ஞ: = உடம்புக்குள் என்னையறிதல் யாக ஞானம்\nஅழிவுபடும் இயற்கையைக் குறித்தது பூத ஞானம். புருஷனைப் பற்றியது தேவ ஞானம். உடம்பெடுத்தோரில் உயர்ந்தவனே உடம்புக்குள் என்னையறிதல் யாக ஞானம்.\nஅந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம் |\nய: ப்ரயாதி ஸ மத்³பா⁴வம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஸ²ய: || 8- 5||\nய: அந்தகாலே ச மாம் ஏவ ஸ்மரந் = எவன் இறுதிக் காலத்தில் எனது நினைவுடன்\nகலேவரம் முக்த்வா ப்ரயாதி = உடம்பைத் துறந்து கிளம்புகிறானோ (இறப்போன்)\nஸ: மத்³பா⁴வம் யாதி = எனதியல்பை எய்துவான்\nநாஸ்தி அத்ர ஸம்ஸ²ய: = இதில் ஐயமில்லை.\nஇறுதிக் காலத்தில் உடம்பைத் துறந்து எனது நினைவுடன் இறப்போன் எனதியல்பை எய்துவான். இதில் ஐயமில்லை.\nயம் யம் வாபி ஸ்மரந்பா⁴வம் த்யஜத்யந்தே கலேவரம் |\nதம் தமேவைதி கௌந்தேய ஸதா³ தத்³பா⁴வபா⁴வித: || 8- 6||\n அந்தே = குந்தியின் மகனே\nயம் யம் பா⁴வம் வா ஸ்மரந் அபி = எந்தெந்த ஸ்வரூபத்தை சிந்தித்த வண்ணமாய்\nகலேவரம் த்யதி = உடலைத் துறக்கின்றானோ\nஸதா³ தத்³பா⁴வ பா⁴வித: = எப்போதும் அத்தன்மையிலே கருத்துடையவனாய்\nதம் தம் ஏவ ஏதி = அந்த அந்த ஸ்வரூபத்தையே அடைகிறான்\nஒருவன் முடிவில் எவ்வெத் தன்மையை நினைப்பானாய் உடலைத் துறக்கின்றானோ, அவன் எப்போதும் அத்தன்மையிலே கரு��்துடையவனாய் அதனையே எய்துவான்.\nதஸ்மாத்ஸர்வேஷு காலேஷு மாமநுஸ்மர யுத்⁴ய ச |\nமய்யர்பிதமநோபு³த்³தி⁴ர்மாமேவைஷ்யஸ்யஸம்ஸ²யம் || 8- 7||\nதஸ்மாத் ஸர்வேஷு காலேஷு = ஆதலால், எல்லாக் காலங்களிலும்\nமாம் அநுஸ்மர: = என்னை நினை\nயுத்⁴ய ச = போர் செய்\nமயி அர்பித மந: பு³த்³தி⁴: = என்னிடத்தே மனத்தையும், புத்தியையும் அர்ப்பணம் செய்வதனால்\nஅஸம்ஸ²யம் மாம் ஏவ ஏஷ்யஸி = ஐயமின்றி என்னையே பெறுவாய்\nஆதலால், எல்லாக் காலங்களிலும் என்னை நினை, போர் செய். என்னிடத்தே மனத்தையும், புத்தியையும் அர்ப்பணம் செய்வதனால் என்னையே பெறுவாய்.\nஅப்⁴யாஸயோக³யுக்தேந சேதஸா நாந்யகா³மிநா |\nபரமம் புருஷம் தி³வ்யம் யாதி பார்தா²நுசிந்தயந் || 8- 8||\n ந அந்ய கா³மிநா = பார்த்தா\nயோக³ அப்⁴யாஸ யுக்தேந சேதஸா = யோகம் பயிலும் சித்தத்துடன்\nஅநுசிந்தயந் = சிந்தனை செய்து கொண்டிருப்போன்\nதி³வ்யம் பரமம் புருஷம் = தேவனாகிய பரம புருஷனை\nவேறிடஞ் செல்லாமலே யோகம் பயிலும் சித்தத்துடன் சிந்தனை செய்து கொண்டிருப்போன் தேவனாகிய பரம புருஷனை அடைகிறான்.\nஸர்வஸ்ய தா⁴தாரமசிந்த்யரூபமாதி³த்யவர்ணம் தமஸ: பரஸ்தாத் || 8- 9||\nகவிம் புராணம் = அறிவாளியானவரை, பழமையானவரை\nஅநுஸா²ஸிதாரம் = எல்லாவற்றையும் ஆள்பவரை\nஅணோ: அணீயாம்ஸம் = அணுவைக் காட்டிலும் நுண்ணியவரை\nஸர்வஸ்ய தா⁴தாரம் = எல்லாவற்றையும் தாங்குபவரை\nஆதி³த்யவர்ணம் = சூரியனின் நிறம் கொண்டிருப்பவரை\nஅசிந்த்யரூபம் = எண்ணுதற்கரிய வடிவுடையவரை\nதமஸ: பரஸ்தாத் = அஞ்ஞான இருளுக்கு அப்பற்பட்டவரை\nய: அநுஸ்மரேத் = எவன் நினைக்கிறானோ\nகவியை, பழையோனை, ஆள்வோனை, அணுவைக் காட்டிலும் அணுவை, எல்லாவற்றையும் தரிப்பவனை எண்ணுதற்கரிய வடிவுடையோனை, இருளுக்கப்பால் கதிரோனது நிறங்கொண்டிருப்பானை, எவன் நினைக்கின்றானோ,\nப்ரயாணகாலே மநஸாசலேந ப⁴க்த்யா யுக்தோ யோக³ப³லேந சைவ |\nப்⁴ருவோர்மத்⁴யே ப்ராணமாவேஸ்²ய ஸம்யக் ஸ தம் பரம் புருஷமுபைதி தி³வ்யம் || 8- 10||\nப்ரயாணகாலே = இறுதிக் காலத்தில்\nஅசலேந மநஸா = அசைவற்ற மனத்துடன்\nப்⁴ருவோ: மத்⁴யே ப்ராணம் ஸம்யக் ஆவேஸ்²ய = புருவங்களிடையே உயிரை நன்கேற்றி\nப⁴க்த்யா யோக³ப³லேந ச யுக்த: = பக்தியுடனும், யோக பலத்துடனும் (நினைத்துக் கொண்டு)\nதம் தி³வ்யம் பரம் புருஷம் உபைதி = அவன் அந்தக் கடவுளாகிய பரம புருஷனை அடைகிறான்\nஇறுதிக் காலத்தில் அசைவற்ற மனத்துடன், புருவங்களி��ையே உயிரை நன்கேற்றி, பக்தியுடனும், யோக பலத்துடனும், எவன் நினைக்கிறானோ அவன் அந்தக் கடவுளாகிய பரம புருஷனை அடைகிறான்.\nயத³க்ஷரம் வேத³விதோ³ வத³ந்தி விஸ²ந்தி யத்³யதயோ வீதராகா³: |\nயதி³ச்ச²ந்தோ ப்³ரஹ்மசர்யம் சரந்தி தத்தே பத³ம் ஸங்க்³ரஹேண ப்ரவக்ஷ்யே || 8- 11||\nயத் அக்ஷரம் வேத³வித³: வத³ந்தி = எந்த நிலையை வேதமுணர்ந்தோர் அழிவற்ற தென்பர்\nவீதராகா³: யதய: யத் விஸ²ந்தி = விருப்பமற்ற முனிகள் எதனுட் புகுவர்\nயத் இச்ச²ந்த: ப்³ரஹ்மசர்யம் சரந்தி = எதை விரும்பி பிரம்மச்சரிய விரதம் காக்கப்படும்\nதத் பத³ம் தே = அந்த பதத்தைப் பற்றி உனக்கு\nஸங்க்³ரஹேண ப்ரவக்ஷ்யே = சுருக்கமாகச் சொல்லுகிறேன்\nஎந்த நிலையை வேதமுணர்ந்தோர் அழிவற்ற தென்பர், விருப்பமற்ற முனிகள் எதனுட் புகுவர். எதை விரும்பி பிரம்மச்சரிய விரதம் காக்கப்படும், அந்த நிலையை உனக்குச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.\nஸர்வத்³வாராணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி³ நிருத்⁴ய ச |\nமூர்த்⁴ந்யாதா⁴யாத்மந: ப்ராணமாஸ்தி²தோ யோக³தா⁴ரணாம் || 8- 12||\nஸர்வத்³வாராணி ஸம்யம்ய = எல்லா வாயில்களையும் நன்கு கட்டி\nமந: ஹ்ருதி³ நிருத்⁴ய = மனத்தை உள்ளத்தில் நிறுத்தி\nப்ராணம் மூர்த்⁴நி ஆதா⁴ய = உயிரைத் தலையின் உச்சியில் நிலையுறுத்தி\nஆத்மந: யோக³தா⁴ரணாம் ஸ்தி²த: = யோக தாரணையில் உறுதி பெற்று\nஎல்லா வாயில்களையும் நன்கு கட்டி, மனத்தை உள்ளத்தில் நிறுத்தி, உயிரைத் தலையின் உச்சியில் நிலையுறுத்தி யோக தாரணையில் உறுதி பெற்று,\nஓமித்யேகாக்ஷரம் ப்³ரஹ்ம வ்யாஹரந்மாமநுஸ்மரந் |\nய: ப்ரயாதி த்யஜந்தே³ஹம் ஸ யாதி பரமாம் க³திம் || 8- 13||\nஓம் இதி ஏகாக்ஷரம் ப்³ரஹ்ம = ஓம் என்ற பிரம்ம எழுத்து ஒன்றையே\nவ்யாஹரந் மாம் அநுஸ்மரந் = ஜபித்துக்கொண்டு என்னை ஸ்மரிப்பவனாய்\nய: தே³ஹம் த்யஜந் ப்ரயாதி = உடம்பைத் துறந்து\nபரமாம் க³திம் யாதி = பரமகதி பெறுகிறான்\nஓம் என்ற பிரம்ம எழுத்து ஒன்றையே ஜபித்துக்கொண்டு என்னை ஸ்மரிப்பவனாய் உடம்பைத் துறப்போன் பரமகதி பெறுகிறான்.\nஅநந்யசேதா: ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஸ²: |\nதஸ்யாஹம் ஸுலப⁴: பார்த² நித்யயுக்தஸ்ய யோகி³ந: || 8- 14||\nபார்த²: ய: = பார்த்தா\nஅநந்யசேதா: = பிரிது நினைப்பின்றி\nநித்யஸ²: ஸததம் மாம் ஸ்மரதி = என்னை எப்பொழுதும் நினைக்கிறானோ\nநித்யயுக்தஸ்ய தஸ்ய யோகி³ந: = அந்த நித்தியமாக யோகத்தில் இசைந்திருக்கும் யோகிக்கு\nஅஹம் ஸுலப⁴: = நான் எளிதில் அகப்படுவேன்\nநித்திய யோகத் திசைந்து, பிரிது நினைப்பின்றி என்னை எப்பொழுதும் எண்ணும் யோகிக்கு நான் எளிதில் அகப்படுவேன், பார்த்தா.\nமாமுபேத்ய புநர்ஜந்ம து³:கா²லயமஸா²ஸ்²வதம் |\nநாப்நுவந்தி மஹாத்மாந: ஸம்ஸித்³தி⁴ம் பரமாம் க³தா: || 8- 15||\nமாம் உபேத்ய = என்னையடைந்து\nபரமாம் ஸம்ஸித்³தி⁴ம் க³தா: = பரம சித்தி பெற்ற\nஅஸா²ஸ்²வதம் து³:கா²லயம் = நிலையற்றதும் துன்பத்தின் ஆலயமும் ஆகிய\nபுநர்ஜந்ம ந ஆப்நுவந்தி = மறு பிறப்பை யடைய மாட்டார்\nஎன்னையடைந்து பரம சித்தி பெற்ற மகாத்மாக்கள், மறுபடி நிலையற்றதும் துன்பத்தின் ஆலயமும் ஆகிய மறு பிறப்பை யடைய மாட்டார்.\nமாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்³யதே || 8- 16||\n ஆப்³ரஹ்மபு⁴வநாத் = பிரம்மலோகம் வரை\nலோகா: புந: ஆவர்திந: = எல்லா உலகங்களும் மறுபிறப்பு உடையன\nது கௌந்தேய = ஆனால் குந்தி மகனே\nமாம் உபேத்ய = என்னை அடைந்தவனுக்கு\nபுநர்ஜந்ம ந வித்³யதே = மறுபிறப்பு இல்லை\nஅர்ஜுனா, பிரம்மலோகம் வரை எல்லா உலகங்களும் மறுபிறப்பு உடையன. குந்தி மகனே என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை.\nராத்ரிம் யுக³ஸஹஸ்ராந்தாம் தேऽஹோராத்ரவிதோ³ ஜநா: || 8- 17||\nப்³ரஹ்மண: யத் அஹ: = பிரம்மாவுக்கு எது ஒரு பகலோ (அது)\nஸஹஸ்ர யுக³ பர்யந்தம் = ஆயிரம் யுகங்களைக் கொண்டது\nராத்ரிம் யுக³ஸஹஸ்ராந்தரம் = இரவும் ஆயிரம் யுகங்களைக் கொண்டது என்று\nதே ஜநா: அஹோராத்ரவித³: = அந்த மக்களே இரவு பகலின் தத்துவத்தை அறிந்தவர்கள்\nபிரம்மத்துக்கு ஆயிரம் யுகம் ஒரு பகல் ஆயிரம் யுகம் ஓரிரவு. இதையறிந்தோரே இராப் பகலின் இயல்பறிவார்.\nஅவ்யக்தாத்³வ்யக்தய: ஸர்வா: ப்ரப⁴வந்த்யஹராக³மே |\nராத்ர்யாக³மே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்தஸம்ஜ்ஞகே || 8- 18||\nஅஹராக³மே = பிரம்மாவின் பகல் தொடங்கும் போது\nஸர்வா: வ்யக்தய: = எல்லா விதமான சராசர தொகுதிகளும்\nஅவ்யக்தாத் ப்ரப⁴வந்தி = மறைவுபட்ட உலகத்தினின்றும் வெளிப்படுகின்றன\nராத்ர்யாக³மே = இரவு வந்தவுடன்\nதத்ர அவ்யக்த ஸம்ஜ்ஞகே ஏவ = அந்த மறைவுலகத்திலேயே\nப்ரலீயந்தே = மீண்டும் மறைகின்றன\n‘அவ்யக்தம்,அதாவது, மறைவுபட்ட உலகத்தினின்றும் தோற்றப் பொருள்கள் வெளிப்படுகின்றன. இரவு வந்தவுடன் அந்த மறைவுலகத்துக்கே மீண்டும் கழிந்துவிடுகின்றன.\nபூ⁴தக்³ராம: ஸ ஏவாயம் பூ⁴த்வா பூ⁴த்வா ப்ரலீயதே |\nராத்ர்யாக³மேऽவஸ²: பார்த² ப்ரப⁴வத்யஹராக³மே || 8- 19||\nபார்த² ஸ: ஏவ அயம் = அர்���ுனா\nபூ⁴தக்³ராம: = உயிரினங்களின் தொகுதிகள்\nபூ⁴த்வா பூ⁴த்வா அவஸ²: = மீண்டும் மீண்டும் தன் வசமின்றியே\nராத்ர்யாக³மே ப்ரலீயதே = இரவு வந்தவுடன் அழிகிறது\nஅஹராக³மே ப்ரப⁴வதி = பகல் வந்தவுடன் பிறக்கிறது\nஇந்த பூதத் தொகுதி ஆதியாகித் தன் வசமின்றியே இரவு வந்தவுடன் அழிகிறது. பார்த்தா, பகல் வந்தவுடன் இது மீண்டும் பிறக்கிறது.\nய: ஸ ஸர்வேஷு பூ⁴தேஷு நஸ்²யத்ஸு ந விநஸ்²யதி || 8- 20||\nது தஸ்மாத் அவ்யக்தாத் = ஆனால் அந்த அவ்யக்தத்தை காட்டிலும்\nபர: அந்ய: ஸநாதந: = மிகவும் உயர்ந்த வேறான சாஸ்வதமான\nஅவ்யக்த: பா⁴வ: ய: = வெளிப்படாத தன்மையுடன் எது இருக்கிறதோ\nஸ: ஸர்வேஷு பூ⁴தேஷு நஸ்²யத்ஸு = அது எல்லா உயிர்களும் அழிகையில்\nந விநஸ்²யதி = அழிவதில்லை\nஅவ்யக்ததினும் அவ்யக்தமாய் அதற்கப்பால் சநாதன பதமொன்றிருக்கிறது. எல்லா உயிர்களும் அழிகையில் அப்பதம் அழியாது\nஅவ்யக்தோऽக்ஷர இத்யுக்தஸ்தமாஹு: பரமாம் க³திம் |\nயம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத்³தா⁴ம பரமம் மம || 8- 21||\nஅவ்யக்த: அக்ஷர: இதி உக்த: = அவ்யக்தம் அழிவற்றதெனப்படும்\nதம் பரமாம் க³திம் ஆஹு: = அதனையே பரமகதி யென்பர்\nயம் ப்ராப்ய ந நிவர்தந்தே = எதை எய்திய பின் மீள்வதில்லையோ\nதத் மம பரமம் தா⁴ம = அது என்னுடைய பரம பதம் (உயர்ந்த வீடு)\nஅவ்யக்தம் அழிவற்றதெனப்படும். அதனையே பரமகதி யென்பர். எதை எய்தபின் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம்.\nபுருஷ: ஸ பர: பார்த² ப⁴க்த்யா லப்⁴யஸ்த்வநந்யயா |\nயஸ்யாந்த:ஸ்தா²நி பூ⁴தாநி யேந ஸர்வமித³ம் ததம் || 8- 22||\nபார்த² பூ⁴தாநி யஸ்ய அந்த: ஸ்தா²நி = அர்ஜுனா எவனுள்ளே எல்லா உயிர்களும் இருக்கின்றனவோ\nயேந இத³ம் ஸர்வம் ததம் = எவனால் இவை எல்லாம் நிறைந்திருக்கின்றதோ\nஸ: பர: புருஷ: து = அந்த பரம புருஷன்\nஅநந்யயா ப⁴க்த்யா = வேறிடஞ் செல்லாத பக்தியால்\nலப்⁴ய = அடையப் படுவான்\nவேறிடஞ் செல்லாத பக்தியால், பார்த்தா, அந்தப் பரம புருஷன் எய்தப்படுவான். அவனுள்ளே எல்லாப் பொருள்களும் நிலைகொண்டன. அவன் இவ்வுலகமெங்கும் உள்ளூரப் பரந்திருக்கிறான்.\nயத்ர காலே த்வநாவ்ருத்திமாவ்ருத்திம் சைவ யோகி³ந: |\nப்ரயாதா யாந்தி தம் காலம் வக்ஷ்யாமி ப⁴ரதர்ஷப⁴ || 8- 23||\nப⁴ரதர்ஷப⁴ = பரதர் ஏறே\nயத்ர காலே ப்ரயாதா யோகி³ந: = எக்காலத்தில் இறப்பதால் யோகிகள்\nஅநாவ்ருத்திம் ச ஆவ்ருத்திம் ஏவ யாந்தி = மீளா நிலையும் மீளும் நிலையும் பெறுவாரோ\nதம் காலம் வக்ஷ்யாமி = ��க்காலத்தைச் சொல்லுகிறேன்\nயோகிகள் இறப்பதால் எக்காலத்தில் மீளா நிலையும் மீளும் நிலையும் பெறுவாரோ, அக்காலத்தைச் சொல்லுகிறேன்.\nஅக்³நிர்ஜ்யோதிரஹ: ஸு²க்ல: ஷண்மாஸா உத்தராயணம் |\nதத்ர ப்ரயாதா க³ச்ச²ந்தி ப்³ரஹ்ம ப்³ரஹ்மவிதோ³ ஜநா: || 8- 24||\nஅக்³நி: ஜ்யோதி: அஹ: = தீ, ஒளி, பகல்\nஸு²க்ல: உத்தராயணம் ஷண்மாஸா = சுக்கில பக்ஷம், உத்தராயாணத்தின் ஆறு மாதங்கள்\nதத்ர ப்ரயாதா ப்³ரஹ்மவித³: ஜநா:= இவற்றில் இறக்கும் பிரம்ம ஞானிகள்\nப்³ரஹ்ம: க³ச்ச²ந்தி = பிரம்மத்தை அடைகிறார்கள்\nதீ, ஒளி, பகல், சுக்கில பக்ஷம், உத்தராயாணத்தின் ஆறு மாதங்கள்; இவற்றில் இறக்கும் பிரம்ம ஞானிகள் பிரம்மத்தை யடைகிறார்கள்.\nதூ⁴மோ ராத்ரிஸ்ததா² க்ருஷ்ண: ஷண்மாஸா த³க்ஷிணாயநம் |\nதத்ர சாந்த்³ரமஸம் ஜ்யோதிர்யோகீ³ ப்ராப்ய நிவர்ததே || 8- 25||\nதூ⁴ம: ராத்ரி: ததா² க்ருஷ்ண: = புகை, இரவு, கிருஷ்ண பக்ஷம்\nத³க்ஷிணாயநம் ஷண்மாஸா = தக்ஷிணாயனத்தின் ஆறு மாதங்கள் இவற்றில் இறக்கும்\nதத்ர யோகீ³ சாந்த்³ரமஸம் ஜ்யோதி ப்ராப்ய = அந்த யோகி சந்திரனொளியைப் பெற்றிருந்து\nபுகை, இரவு, கிருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயனத்தின் ஆறு மாதங்கள்; இவற்றில் இறக்கும் யோகி சந்திரனொளியைப் பெற்றிருந்து மீளுகிறான்.\nஸு²க்லக்ருஷ்ணே க³தீ ஹ்யேதே ஜக³த: ஸா²ஸ்²வதே மதே |\nஏகயா யாத்யநாவ்ருத்திமந்யயாவர்ததே புந: || 8- 26||\nஹி ஜக³த: ஏதே ஸு²க்ல க்ருஷ்ணே க³தீ = ஏனெனில் உலகத்தில் இந்த ஒளி வழியும், இருள் வழியும்\nஸா²ஸ்²வதே மதே = சாசுவதமாகக் கருதப்பட்டன\nஏகயா அநாவ்ருத்திம் யாதி = இவற்றுள் ஒன்றினால் மனிதன் மீளாப் பதம் பெறுவான்\nஅந்யயா: புந: வர்ததே = மற்றொன்று மீளும் பதந் தருவது\nஉலகத்தில் எந்த ஒளி வழியும், இருள் வழியும் சாசுவதமாகக் கருதப்பட்டன. இவற்றுள் ஒன்றினால் மனிதன் மீளாப் பதம் பெறுவான். மற்றொன்று மீளும் பதந் தருவது.\nநைதே ஸ்ருதீ பார்த² ஜாநந்யோகீ³ முஹ்யதி கஸ்²சந |\nதஸ்மாத்ஸர்வேஷு காலேஷு யோக³யுக்தோ ப⁴வார்ஜுந || 8- 27||\n ஏதே ஸ்ருதீ ஜாநந் = பார்த்தா\nகஸ்²சந யோகீ³ முஹ்யதி = எந்த யோகியும் மயக்கமுறுவதில்லை\nதஸ்மாத் ஸர்வேஷு காலேஷு = ஆதலால் எப்போதும் யோகத்தில்\nயோக³ யுக்த: ப⁴வ = யோகத்தில் கலந்திரு\nஇவ் வழிகளிரண்டையும் உணர்ந்தால் அப்பால் யோகி மயக்கமுறுவதில்லை. ஆதலால், அர்ஜுன, எப்போதும் யோகத்தில் கலந்திரு.\nவேதே³ஷு யஜ்ஞேஷு தப:ஸு சைவ தா³நேஷு யத் புண்யப²லம் ப்ரதி³ஷ்டம் |\nஅத்யேதி தத்ஸர்வமித³ம் விதி³த்வா யோகீ³ பரம் ஸ்தா²நமுபைதி சாத்³யம் || 8- 28||\nயோகீ³ இத³ம் விதி³த்வா = யோகி இதனை யறிவதால்\nவேதே³ஷு யஜ்ஞேஷு தப:ஸு தா³நேஷு ச = வேதங்களிலும், யாகங்களிலும், தவங்களிலும், தானங்களிலும்\nயத் புண்யப²லம் ப்ரதி³ஷ்டம் = எந்த புண்ணியத்தின் பயன் சொல்லப் பட்டிருக்கிறதோ\nதத் ஸர்வம் அத்யேதி = அவை அனைத்தையும் கடந்து செல்கிறான்\nச ஆத்³யம் பரம் ஸ்தா²நம் உபைதி = மேலும் ஆதி நிலையாகிய பரநிலையை எய்துகிறான்\nஇதனை யறிவதால் யோகி வேதங்களிலும், தவங்களிலும், தானங்களிலும் காட்டிய தூய்மைப் பயனைக் கடந்து, ஆதி நிலையாகிய பரநிலையை எய்துகிறான்.\nஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்\nஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த\nஉரையாடலில் ‘அக்ஷர பிரம்ம யோகம்’ எனப் பெயர் படைத்த\nசம்ஸ்க்ருத சேவைக்கு ஒரு வாய்ப்பு\nவரலாற்றில் மறைந்த மகான்கள் – கவீந்திராசார்யர்\nபாண்டியர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்\nநல்வரவு – सुस्वागतम् – ஸுஸ்வாக3தம்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamila1.com/Tamil-Cine-News/Simbu-and-anirudh-beep-song-issue/129.aspx", "date_download": "2020-01-27T11:34:15Z", "digest": "sha1:LQ3BXO4VKECA3JARQCY5GKZN45Q6AYKJ", "length": 22797, "nlines": 246, "source_domain": "www.tamila1.com", "title": "Simbu and anirudh beep song issue - TamilA1", "raw_content": "\nதமிழ் சினிமாவில் சில காலமாக ‘சிறந்த பாடல்களையும் படங்களையும் வழங்கி’ இளைஞர்களின் நெஞ்சில் இடம் பிடித்து இருக்கும் சிலருக்கு தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு சராசரி பெண் சொல்ல விரும்பும் விஷயங்கள் இங்கே… திரு.சிம்பு, திரு.தனுஷ், திரு.ஜி.வி. பிரகாஷ், திரு.அனிருத், “ஹிப்ஹாப் தமிழா” திரு.ஆதி மற்றும் இன்னும் பலருக்கு, சமீபத்தில் உங்களுடைய படங்களை, பாடல்களை வெற்றி பெற வைக்கும் பொருட்டு நீங்கள் வெளியிடும் உங்கள் படைப்புகள் ஒரு சராசரி பெண்ணின் வாழ்க்கையில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா என்பதை என்னால் கணிக்க இயலவில்லை.\nபொதுவாக தமிழர்கள் சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று பார்ப்பது கிடையாது. படங்களில், மெகா சீரியல்களில் வரும் வில்லன்கள் வில்லிகள் நன்றாக இருக்கக்கூ���ாது என்று வாரித் தூற்றும் அளவுக்கு அவர்களது வாழ்க்கை சினிமாவுடன் பிணைக்கப்பட்டு உள்ளது. சினிமா நடிகர்களை நாட்டை ஆள வைத்து அழகு பார்ப்பவர்கள். இத்தகைய சமூகத்தில், உங்களுடைய பாடல்களை, பட வசனங்களை வைத்து இங்கு தினம் தினம் எவ்வளவு பெண்கள் ‘வெர்பல் அப்யூஸ்’ எனப்படும், ’வார்த்தை வதை’யை எதிர்கொள்கிறார்கள் என்பதை ரசிகர்களை மகிழ்விக்க பறந்து பறந்து வேலை பார்க்கும் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். ‘இது வெறும் ஜாலிக்குதான்… நாங்கள் பெண்களை திட்டவில்லை’ என்று நீங்கள் கூறும் பதில்களை கேட்டு கேட்டு காது புளித்துப்போனவர்களில் நானும் ஒருத்தி அது என்ன மாயமோ புரியவில்லை, என்ன மந்திரமோ தெரியவில்லை ஜாலிக்கு திட்ட பெண்கள் மட்டுமே கிடைக்கிறார்கள். “க்ளப்புல மப்புல” பெண்கள் திரிவதாக பாடிய ’ஹிப்பாப் தமிழா’ திரு.ஆதியின் கண்களுக்கு குடிப்பழக்கம் உள்ள சுமார் நான்கு சதவீத பெண்கள் மட்டுமே தெரிகிறார்கள். அவருக்குப் பிடித்த பாரதியாரின் கூற்றின்படி நிமிர்ந்த நன்னடையில், நேர்கொண்ட பார்வையுடன் இப்புவியில் யாருக்கும் அஞ்சாத துணிவுடன் இந்த சமூகத்தில் போராடி முன்னேறும் பெண்களை பார்க்காமல் போய்விட்டார். குடிக்கும் பழக்கம் உள்ள முக்கால்வாசி ஆண்களைப் பற்றி பாடியதே இல்லை.\nபெண்கள் கர்சீப்பை கட்டிக் கொண்டு நடமாடுவதாகக் கூறிய திரு.ஆதி அவர்கள், ஏனோ லோ ஃஹிப், ஜீன்ஸ், டீ ஷர்ட், ஷார்ட்ஸ் போடும் ஆண்களிடம் வேட்டி சட்டை கட்ட சொல்லவே மறந்து விட்டார். ‘ஆண்கள் குடித்தால், பெண்கள் குடிப்பதில் என்ன தவறு… பெண்களும் குடிக்க வேண்டும் ‘ என்று வறட்டு பெண்ணியம் பேசும் பெண் அல்ல நான். மது அருந்துவது பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை இருக்கும். ஆனால் ‘பெண்கள் எல்லாம் குடிக்கிறார்கள்’ என்று கூப்பாடு போடுவதுதான் இங்கு பிரச்னை. இங்கு பல பெண்கள் ஆசிட் வீச்சிலும் இன்னும் பல கொடூரமான வழிகளிலும் கொல்லப்பட, சித்ரவதை செய்யப்பட ‘அடிடா அவள, ஒதடா அவள, வெட்ரா அவள’ என்று பாட எப்படிதான் மனசு வருகிறதோ என்று தெரியவில்லை ’பொயட்டு’ திரு.தனுஷ் அவர்களுக்கு. நெரிசல்மிக்க நகரத்தின் பீக் ஹவரில், நகரப் பேருந்தில் பயணிக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் அவஸ்தையை அறிவீர்களா நீங்கள் சமூகக் காரணங்களால் ஆசைப்பட்ட படிப்பைப் படி��்க முடியாமல், இஷ்டப்பட்ட வேலைக்குச் செல்ல முடியாமல், வீட்டின் பொருளாதாரத்துக்கு கை கொடுக்க ஏதோ ஒரு வேலைக்கு காலையில் செல்லும்போது, எத்தனை உரசல்கள், சீண்டல்களை நாங்கள் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது தெரியுமா சமூகக் காரணங்களால் ஆசைப்பட்ட படிப்பைப் படிக்க முடியாமல், இஷ்டப்பட்ட வேலைக்குச் செல்ல முடியாமல், வீட்டின் பொருளாதாரத்துக்கு கை கொடுக்க ஏதோ ஒரு வேலைக்கு காலையில் செல்லும்போது, எத்தனை உரசல்கள், சீண்டல்களை நாங்கள் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது தெரியுமா உடல் முழுக்க உறுப்பு முளைத்த எத்தனை ‘ஆண்களை’க் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது தெரியுமா உடல் முழுக்க உறுப்பு முளைத்த எத்தனை ‘ஆண்களை’க் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது தெரியுமா உடல் அவஸ்தையை பொறுத்துக் கொண்டு, விடுப்பு எடுக்க முடியாமல் மாதம் முழுக்க வேலைக்குச் செல்லும் எங்களை, எப்படி ஒரு போகப் பொருளாக மட்டும் உங்களால் பார்க்க முடிகிறது\nஇதற்கெல்லாம் உச்சகட்டமாக ஒரு படம் முழுக்கவே பெண்களை மிகக் கேவலமாக சித்தரித்து எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தினார் திரு.ஜி.வி.பிரகாஷ். வெர்ஜினிட்டி என்ற பிற்போக்கு தனத்தை முதன்மைப்படுத்தி, வெர்ஜின் பெண்கள் டைனோசர் காலத்திலேயே போய்விட்டனர் என்றாகவெல்லாம் பட வசனங்கள். இது முழுக்க முழுக்க முட்டாள்தனத்தின் உச்சகட்டம். ஒரு பெண்ணை வெறும் பாலியல் உறவுக்காக மட்டுமே ஒருவன் பயன்படுத்தி அவளைத் தூக்கி எறிந்தால், அந்தப் பெண் வெர்ஜினிட்டியை இழந்து விட்டதன் காரணத்தால் அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரக் கூடாதா காதலன் கைவிட்ட, கணவனைப் பறிகொடுத்த பெண்கள் இன்னொரு திருமணம் செய்யக்கூடாதா காதலன் கைவிட்ட, கணவனைப் பறிகொடுத்த பெண்கள் இன்னொரு திருமணம் செய்யக்கூடாதா மணமுறிவு பெற்ற பெண்கள் இன்னொரு ஆணைத் திருமணம் செய்யக் கூடாதா மணமுறிவு பெற்ற பெண்கள் இன்னொரு ஆணைத் திருமணம் செய்யக் கூடாதா பெண்களுக்கு பலமான பொருட்களை தூக்கினாலும், வெகு தூரம் சைக்கில் ஓட்டினாலும், கன்னித்திரை பாதிக்கப்பட்டு நீங்கள் பொக்கிஷமாகக் கருதும் ‘வெர்ஜினிட்டி’ போய்விடும். தடகளம் உள்ளிட்ட‌ விளையாட்டுகளில் பயிற்சி பெறும் பெண்களுக்கும் வெர்ஜினிட்டி இருக்காது. இது மருத்துவ உண்மை. அவர்களை என்ன செய்வது பெண்களுக்���ு பலமான பொருட்களை தூக்கினாலும், வெகு தூரம் சைக்கில் ஓட்டினாலும், கன்னித்திரை பாதிக்கப்பட்டு நீங்கள் பொக்கிஷமாகக் கருதும் ‘வெர்ஜினிட்டி’ போய்விடும். தடகளம் உள்ளிட்ட‌ விளையாட்டுகளில் பயிற்சி பெறும் பெண்களுக்கும் வெர்ஜினிட்டி இருக்காது. இது மருத்துவ உண்மை. அவர்களை என்ன செய்வது அப்படியான பெண்கள் உங்கள் வீட்டில் இருந்தால் என்ன செய்வீர்கள் அப்படியான பெண்கள் உங்கள் வீட்டில் இருந்தால் என்ன செய்வீர்கள் இரண்டு நாட்களுக்கு முன் திரு.சிம்பு-திரு.அனிருத் கூட்டணியில் வெளிவந்த ’பீப் சாங்’… வக்கிரத்தின் உச்சம் இரண்டு நாட்களுக்கு முன் திரு.சிம்பு-திரு.அனிருத் கூட்டணியில் வெளிவந்த ’பீப் சாங்’… வக்கிரத்தின் உச்சம் பாடலின் வரிகள் ஆபாசத்தின் உச்சம். அந்தப் பாடலின் ஒரு வரி, ‘பெண்களை உடலுறவுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம், காதல் வேண்டாம்’ என்கிறது. நாங்கள் பெண்கள், ஆண்களான‌ உங்களைப் போலவே ரத்தமும் சதையும் உள்ளவர்கள். காமத்துக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் அல்ல. ஆண்களால் காதல் என்ற பெயரில் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையே இங்கு அதிகம். ஆனால் பெண்கள் ஏமாற்றுவார்கள், பொழுதுபோக்குக்காக காதலிப்பவர்கள் என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான ஒரு பொது புத்தியை கட்டமைக்கிற வேலையை செய்கின்றன தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் உங்களுடைய பாடல்களும் படங்களும். இப்படியான முயற்சிகள் பெண்களை ஏமாற்றிய சில ஆண்கள் மீதிருக்கும் களங்கத்தை மறைக்க முனைவதாகவே தெரிகிறது. ஆனால், ஒரு பெண்ணாக நாங்களே பாதிக்கப்பட்ட தரப்பினராகவும் இருந்து, நாங்களே குற்றவாளிகளாகவும் ஆக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் துன்பத்துக்கு உள்ளாக்கப்படுவது இந்தச் சமூகத்தில் எங்களுக்குப் புதிதாக நடைபெறுவதில்லை.\nபாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதே குற்றம் சுமத்தும் சமூகத்தில்தானே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஒரு பெண்ணாக எங்களது சிறிய அபிலாஷை என்னவெனில், இனியாவது இது மாதிரி படங்களையும், பாடல்களையும், வசனங்களையும் பயன்படுத்துவதை நிறுத்தவும், தவிர்க்கவும். உங்கள் வீட்டுப் பெண்களையும் சேர்த்து பெண்கள் இனத்தின் வலியைப் புரிந்து கொள்ளவும் ஒரு பெண்ணாக எங்களது சிறிய அபிலாஷை என்னவெனில், இனியாவது இது மாதிரி படங்களையும், பாடல்களையும், வசனங்களையும் பயன்படுத்துவதை நிறுத்தவும், தவிர்க்கவும். உங்கள் வீட்டுப் பெண்களையும் சேர்த்து பெண்கள் இனத்தின் வலியைப் புரிந்து கொள்ளவும் அப்புறம் இன்னொரு விஷயம்… ‘இது என்னோட பெர்சனல் கலெக்‌ஷன்… அதைப் பற்றி ஏன் விமர்சிக்கிறீர்கள் அப்புறம் இன்னொரு விஷயம்… ‘இது என்னோட பெர்சனல் கலெக்‌ஷன்… அதைப் பற்றி ஏன் விமர்சிக்கிறீர்கள்’ என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் போல. பெர்சனல் கலெக்‌ஷன்ல் பொதுவெளிக்கு வரவிடாமல் தடுத்திருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. அப்படி வந்த பெர்சனல் கலெக்‌ஷன் ஒட்டுமொத்த பெண்களையும் பாதிப்பதாக இருந்தால், ஆதங்கத்தையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்தவே செய்வோம். உங்களுக்கு இருக்கும் படைப்புச் சுதந்திரம் போல, எங்களுக்கு ‘விமர்சன சுதந்திரமும்’ இருக்கிறது. இன்னுமொரு முக்கியமான விஷயம்… சென்னையே நூறாண்டு காணாத வெள்ளப் பாதிப்பில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருக்கும்போது, இந்தப் பாடல் உங்களுக்கே கூட தெரியாமல் வெளியாக வேண்டிய தேவை என்ன’ என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் போல. பெர்சனல் கலெக்‌ஷன்ல் பொதுவெளிக்கு வரவிடாமல் தடுத்திருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. அப்படி வந்த பெர்சனல் கலெக்‌ஷன் ஒட்டுமொத்த பெண்களையும் பாதிப்பதாக இருந்தால், ஆதங்கத்தையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்தவே செய்வோம். உங்களுக்கு இருக்கும் படைப்புச் சுதந்திரம் போல, எங்களுக்கு ‘விமர்சன சுதந்திரமும்’ இருக்கிறது. இன்னுமொரு முக்கியமான விஷயம்… சென்னையே நூறாண்டு காணாத வெள்ளப் பாதிப்பில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருக்கும்போது, இந்தப் பாடல் உங்களுக்கே கூட தெரியாமல் வெளியாக வேண்டிய தேவை என்ன இந்திய சினிமாக்களிலேயே கிளாமர் கொடி கட்டிப் பறக்கும் தெலுங்கு திரையுலகமே, சென்னை வெள்ளத்துக்கு ஒன்றிணைந்து உதவிக் கரம் நீட்டிக் கொண்டிருக்கும் சமயம், நீங்கள் தமிழர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை… இப்படியான உபத்திரவங்கள் செய்யாமல் இருக்கலாமே.. இந்திய சினிமாக்களிலேயே கிளாமர் கொடி கட்டிப் பறக்கும் தெலுங்கு திரையுலகமே, சென்னை வெள்ளத்துக்கு ஒன்றிணைந்து உதவிக் கரம் நீட்டிக் கொண்டி��ுக்கும் சமயம், நீங்கள் தமிழர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை… இப்படியான உபத்திரவங்கள் செய்யாமல் இருக்கலாமே.. இந்த ஒற்றை கேடுகெட்ட பாடல், மக்களின் மனநிலையில், கவனத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்கிவிட்டதை அறிவீர்களா இந்த ஒற்றை கேடுகெட்ட பாடல், மக்களின் மனநிலையில், கவனத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்கிவிட்டதை அறிவீர்களா அவ்வளவு ஏன், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்திருந்த நானே, வேலை மெனக்கெட்டு இந்தக் கட்டுரைக்காக சில மணி நேரங்களை வீணாக்கிக் கொண்டிருக்கிறேனே\nஇந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் மற்றும் வார்த்தைகள் திரு.சிம்பு, திரு.தனுஷ், திரு.ஜி.வி. பிரகாஷ், திரு.அனிருத், திரு.ஆதி ஆகியோர்களுக்கு ஏதேனும் மன சங்கடத்தை உண்டாக்கியிருந்தால்…. அதற்காக நான் வருந்தப்போவது இல்லை. அதைக் காட்டிலும் லட்சம், கோடி மடங்கு உங்கள் ’படைப்பு’கள் என்னைப் போன்ற பெண்களை அனுதினமும் துரத்துகின்றன… தீண்டுகின்றன. அது தரும் துன்பத்தையும் துயரத்தையும் ஒரு நொடி உணர்ந்தால் கூட, இனி அப்படியான ‘படைப்பு’களைப் படைக்க மாட்டீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/eshan-productions-new-movie-poojai-news/?shared=email&msg=fail", "date_download": "2020-01-27T13:27:15Z", "digest": "sha1:SMXMET4VYGYG5UNUMZJWSMRIBFSV5UVC", "length": 11945, "nlines": 105, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – துஷ்யந்த் தயாரிப்பில் இயக்குநர் எழில்-விஷ்ணு விஷால் கூட்டணியில் புதிய திரைப்படம்..!", "raw_content": "\nதுஷ்யந்த் தயாரிப்பில் இயக்குநர் எழில்-விஷ்ணு விஷால் கூட்டணியில் புதிய திரைப்படம்..\nஈஷான் புரொடெக்சன்ஸ் நிறுவனம் தனது அடுத்தப் படத் தயாரிப்பை இன்று துவக்கியுள்ளது.\nநடிகர் திலகத்தின் பேரனும், நடிகர் திலகத்தின் மூத்த மகனான ராம்குமாரின் மகன் நடிகர் துஷ்யந்த் சினிமா தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார். இவர் தனது மனைவி அபிராமி துஷ்யந்துடன் இணைந்து ஈஷான் புரொடெக்சன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை சென்ற வருடம் துவக்கியிருந்தார்.\nஇந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக நடிகர் காளிதாஸ் ஜெயராம், பிரபு நடிப்பில் ‘மீன் குழம்பும் மண்பானையும்’ என்ற படத்தை சென்ற வருடம் தயாரித்து வெளியிட்டிருந்தார்கள்.\nஇப்போது தங்களது நிறுவனத்தின் இரண்டாவது படத்தையும் துவக்கியிருக்கிறார் தயாரிப்��ாளர் துஷ்யந்த்.\nஇன்னமும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கிறார். நடிகை நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். மேலும் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகையரும் நடிக்கவுள்ளனர்.\nஒளிப்பதிவு – கே.ஜி.வெங்கடேஷ், கதை – ஈ.முருகன், வசனம் – டி.ஜோதி அருணாச்சலம், இசை – டி.இமான், திரைக்கதை, இயக்கம் – எழில், தயாரிப்பு – அபிராமி துஷ்யந்த், ஆர்.ஜி.துஷ்யந்த்.\nஎழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ’வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படம் 2015-ம் ஆண்டு சூப்பர் ஹிட்டானது நினைவிருக்கலாம். இதே கூட்டணி மீண்டும் இந்தப் படத்திற்காக இணைந்துள்ளது.\nஇந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் துஷ்யந்த், அபிராமி துஷ்யந்த், இயக்குநர் எழில், நடிகர் விஷ்ணு விஷால், ஆர்.எஸ்.சிவாஜி மற்றும் படத்தில் பங்கு பெறும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.\nactor vishnu vishal actress nivetha pethuraj director ezhil eshan productons producer abirami dhushyanth producer dhushyanth slider இயக்குநர் எழில் ஈஷான் புரொடெக்சன்ஸ் தயாரிப்பாளர் அபிராமி துஷ்யந்த் தயாரிப்பாளர் துஷ்யந்த் நடிகர் விஷ்ணு விஷால் நடிகை நிவேதா பெத்துராஜ்\nPrevious Postகார்த்திக், கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் 'Mr.சந்திரமெளலி' படப்பிடிப்பு துவங்கியது.. Next Postஆர்யா-சாயிஷா நடிப்பில் ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் புதிய திரைப்படம் 'கஜினிகாந்த்'\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்���வர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2013-magazine/77-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-01-15/1594-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-01-27T12:15:20Z", "digest": "sha1:WEZCR5IBISRVDTLK735SCDV5ZAXO7LFW", "length": 6628, "nlines": 64, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஊழல் மற்றும் லஞ்சம்", "raw_content": "\nHome -> 2013 இதழ்கள் -> ஆகஸ்ட் 01-15 -> ஊழல் மற்றும் லஞ்சம்\nஉலக அளவில் ஊழலிலும் லஞ்சத்திலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 107 நாடுகளில் வசிக்கும் 1,14,270 பேர்களிடம் கருத்துக் கேட்டதில், கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் ஊழல் பல மடங்கு அதிகரித்துள்ளதாக 70 சதவிகித இந்தியர்கள் கூறியுள்ளனர்.\nஊழலை ஒழிக்க சரியான முறையில் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று 68 சதவிகிதத்தினரும், இங்குள்ள அரசியல் கட்சிகள் ஊழல் ப���ிந்தவை என்று 86 சதவிகிதத்தினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஊழலைப் போல லஞ்சம் பெறுவதிலும் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. உலக அளவில், தங்களது காரியத்தைக் குறுக்கு வழியில் 27 சதவிகிதம் பேர் (கடந்த 12 மாதங்களில்) லஞ்சம் கொடுத்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 54 சதவிகிதம் பேர் லஞ்சம் கொடுத்துக் காரியத்தைச் சாதித்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.\nஇந்தியாவின் காவல் துறையில் 62 சதவிகிதமும், பதிவுத்துறை மற்றும் அனுமதி வழங்கும் துறையில் 61 சதவிகிதமும், கல்வித்துறையில் 48 சதவிகிதமும், நில அளவை மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட துறையில் 38 சதவிகிதமும், நிதித்துறையில் 36 சதவிகிதமும் லஞ்சம் இருப்பதாக டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(242) : விடயபுரத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடவுள் மறுப்புக் கல்வெட்டு\n (60) : நிலவுக்கு மனைவி, குழந்தையா\nஆசிரியர் பதில்கள் : மக்கள் திரண்டு முறியடிப்பர்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (52) : தந்தை பெரியார் வைக்கம் வீரர் இல்லையா\nகவிதை : அண்ணாவின் பொங்கல் வாழ்த்து\nகவிதை : பொன்னாடு வெல்கவே\nசிறந்த நூலில் சில பக்கங்கள்: பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா\nநாடகம் : புது விசாரணை\nநூல் மதிப்புரை : நெருப்பினுள் துஞ்சல்\nபெண்ணால் முடியும் : நரிக்குறவர் சமுதாயத்தில் ஒரு நம்பிக்கைச் சுடரொளி\nபெரியார் பேசுகிறார் : தமிழர் திருநாள்\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : திராவிடர் திருநாள் பொங்கலை கொண்டாடி மகிழ்வதோடு குறிக்கோளை எட்டவும் சூளுரைப்போம்\nமுதல் பரிசு பெறும் கட்டுரை: மூடநம்பிக்கையால் வரும் கேடுகள்\nமுற்றம் : நூல் அறிமுகம்\nவாசகர் கடிதம் : வாசகர் மடல்\nவிழிப்புணர்வு : வாசிப்பு வாழ்நாளை அதிகரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546488/amp", "date_download": "2020-01-27T12:16:13Z", "digest": "sha1:SQBP4CYRA2GAT4YQCAXLWNMQENYLI34W", "length": 12786, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Through YouTube Tube Information Engineer robbed of ATM machine: Patrol caught up with police | ‘யு டியூப்’ தகவல் மூலம் ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளையடித்த இன்ஜினியர்: ரோந்து போலீசில் சிக்கினார் | Dinakaran", "raw_content": "\n‘யு டியூப்’ தகவல் மூலம் ��டிஎம் மெஷினை உடைத்து கொள்ளையடித்த இன்ஜினியர்: ரோந்து போலீசில் சிக்கினார்\nஆவடி: ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, தனியார் கல்லூரி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு வாலிபர் புகுந்து இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா மூலம், கொள்ளை முயற்சி குறித்து வங்கியின் தலைமை அலுவலகமான பெங்களூருவில் உள்ள அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து, வங்கியின் அதிகாரிகள் உடனடியாக முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். பின்னர், இரவு ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் ரங்கநாதன், ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது, ஏடிஎம் மையத்தை ஒரு மர்மநபர் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது. போலீசார் கொள்ளையன் தப்பி செல்லாமல் இருக்க ஏடிஎம் மையத்தின் ஷட்டரை இழுத்து மூடினர். பிறகு, பட்டாபிராம் சரக காவல் நிலைய பகுதியில் நள்ளிரவு ரோந்து பணியில் இருந்த திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரனுக்கு தகவல் கொடுத்தனர்.\nஅவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். போலீசார் அனைவரும் சேர்ந்து ஏடிஎம் மையத்தின் ஷட்டரை திறந்து கொள்ளையனை சுற்றிவளைத்து பிடித்து, முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.\nஅதில், பிடிபட்ட நபர் திருநின்றவூர் அருகே பாக்கம் வெங்கடேசபுரத்தை சார்ந்த உதயசூரியன் (32) என்பதும், டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து விட்டு கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் கம்பெனியில் பொறியாளராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும், முத்தாபுதுப்பேட்டை அருகே காவனூர் பகுதியில் உள்ள “இந்தியா ஒன்” என்ற ஏடிஎம் மையத்தை உடைத்து ரூ.4 லட்சத்தை கொள்ளை அடித்ததையும், திருநின்றவூர் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். கொள்ளையடித்த பணம் அனைத்தையும் செலவு செய்து விட்டதாகவும் உதயசூரியன் கூறியுள்ளார். “யு டியூப்” மூலமாக ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளையடிப்பதை தெரிந்து கொண்டு, அதன்பட��� கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். இவர் கொள்ளையடிக்கும் முன்பு ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஸ்பிரே அடித்து மறைத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, முத்தாபுதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயசூரியனை கைது செய்து மேலும் விசாரிக்கின்றனர்.\nதிருச்சியில் 2 வயது குழந்தை கடத்தல்..: மர்ம பெண்ணுக்கு போலீஸ் வலை\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 45 சவரன் நகை திருட்டு\nகோவையில் தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை\nதிருச்சியில் ஆபாச விடியோக்களை பதிவிறக்கம் செய்த 2பேர் கைது\nகோவை அரசு மருத்துவமனைக்கு குண்டு மிரட்டல் விடுத்த வாலிபருக்கு வலை\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவன்: போலீஸ் விசாரணையில் சிக்கினார்\nபோதை மாத்திரை விற்ற கணவன், மனைவி கைது\nகுடும்பத்திற்கு நல்லது நடக்கும் என கூறி 4 ஆண்டுகளாக மகளுக்கு பாலியல் தொல்லை: போலி சாமியார் கைது\nபோக்சோ சட்டத்தில் கைதாவதை தடுக்க நாயை விட்டு பெண் இன்ஸ்பெக்டரை ஓடஓட விரட்டிய குற்றவாளி கைது: வில்லிவாக்கத்தில் பரபரப்பு\n9 வயது மாணவி பலாத்காரம் பள்ளி தலைமையாசிரியருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை: காசர்கோடு நீதிமன்றம் உத்தரவு\nரயில் படிக்கட்டில் பயணிப்பவர்களிடம் குச்சியால் தாக்கி செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது\nபேஸ்புக்கில் பெண் குரலில் பேசி நகை, பணம் பறிப்பு: போலீசாருக்கு பயந்து ஓடியபோது விபத்தில் சிக்கி 2 வாலிபர்கள் பலி: மாணவன் உள்பட இருவர் கைது\nமதுபாட்டில் மறைத்து வைத்த தகராறில் அக்காவை கத்தியால் குத்தி கொன்ற தம்பி\nவேளாங்கண்ணியில் பரபரப்பு: அதிமுக பிரமுகர் வீட்டில் பதுக்கி வைத்த இலவச வேட்டி, சேலை பறிமுதல்... மூட்டை மூட்டையாக சிக்கியது\nகாரைக்காலில் உள்ள மன்மத ஈஸ்வரர் கோயிலில் ஐம்பொன் சிலை திருட்டு\nசெங்குன்றம் அருகே ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கடத்திய 2 பேர் கைது\nமதுபாட்டிலை மறைத்து வைத்ததாக கருதி அக்காவை கத்தியால் குத்திக் கொலை செய்த தம்பி கைது\nசெம்மரம் வெட்ட வனத்துக்குள் செல்ல முயன்ற 5 பேர் திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே கைது\nவாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதில் நூதன மோசடி: அரசுக்கு வருவாய் இழப்பு\nமது அருந்த பணம் கேட்டு தொல்லை செய்ததால் கட்டையால் அடித்து தம்பி கொலை: அண்ணன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/saaththaanai-muththamidum-kadavul", "date_download": "2020-01-27T12:45:03Z", "digest": "sha1:L2APV2TKUZQYPOC5UB23D3ABV4HO4G3L", "length": 8031, "nlines": 206, "source_domain": "www.commonfolks.in", "title": "சாத்தானை முத்தமிடும் கடவுள் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » சாத்தானை முத்தமிடும் கடவுள்\nAuthor: ஜி. கார்ல் மார்க்ஸ்\nகார்ல் எழுத்துக்களின் இன்னொரு முக்கியமான பண்பு அவை ideological (கருத்து நிலை) சுமையற்றவை என்பது. அவர் எந்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கருத்து கூற விரும்புகிறாரோ அதற்கான கருத்தியலை, அவர் அதற்குள்ளிருந்தே உருவாக்கிக் கொள்கிறார். பெரும்பாலும் பிரச்சினைகளை நுணுக்கமாகப் பார்க்காமல் பொதுப்புத்தி சார்ந்து கருத்துக்கள் வெளிவருவதை கார்ல் மார்க்ஸ் கூர்மையாகப் பார்க்கிறார். அவற்றை விமர்சிக்கிறார். மறுக்கிறார். அந்தவகையில் சமூக ஊடகங்களில் மேலெழுந்து வந்து ஒரு பத்து நாட்கள் ஆட்டம் காட்டிவிட்டுப் பின் மறைந்து போகும் நீர்க்குமிழிகள் போன்ற கருத்துகளை விமர்சிக்கும் வகையில் ‘சமூக ஊடகங்களின் மனச்சாட்சியாகவும்’ அவர் தன்னை நிறுத்திக் கொள்கிறார்.\n\"திமுக ஆக்கிரமிச்சத சன்னும் கலைஞர் டிவியும் சொல்லாது. அதிமுக ஆக்கிரமிச்சத ஜெயா டிவி சொல்லாது. விஜயகாந்த் ஆக்கிரமிச்சத கேப்டன் டிவி சொல்லாது. பச்சமுத்து ஆக்கிரமிச்சத புதிய தலைமுறை சொல்லாது. வைகுண்டராஜன் ஆக்கிரமிச்சத நியூஸ் செவன் சொல்லாது. தந்தி டிவி எவன் ஆக்கிரமிச்சாலும் சொல்லாது. மத்த டிவில்லாம் நினைச்சாலும் சொல்ல முடியாது. கடைசியா இருக்கது பொதிகை தான். அதுக்கு ஆக்கிரமிப்புன்னாலே என்னன்னு தெரியாது.\"\nஜி. கார்ல் மார்க்ஸ்கட்டுரைஅரசியல்தமிழ்நாடுஎதிர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/527439-fund-allocated-for-pongal-price.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-01-27T13:09:51Z", "digest": "sha1:I5UDGUP6DRQRVENKFEICJQBBBNWJTMWT", "length": 14256, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.2,363 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு | Fund allocated for pongal price", "raw_content": "திங்கள் , ஜனவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\nபொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.2,363 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\n���ரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1,000 மற்றும் இலவசத் தொகுப்பு வழங்குவதற்காக, ரூ.2,363 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் தைப்பொங்கலின்போது தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இந்தப் பொங்கல் பரிசில் ரூ.1,000 வழங்கப்படும். அதுதவிர, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை பொங்கல் பரிசில் இருக்கும்.\nஇந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் தொடக்க விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ரூ.1,000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் எனத் தெரிவித்தார். பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.\nஇந்நிலையில், பொங்கல் பரிசு ரூ.1,000 மற்றும் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ரூ.2,363 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசு இன்று (நவ.27) வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசர்க்கரை அரிசி அட்டைதாரர்கள் தகுதியின் அடிப்படையில் அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என்பதால், இந்த ஆண்டு பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.\nபொங்கல் பரிசு தொகுப்புதமிழக அரசுPongal priceTamilnadu government\n'சைக்கோ' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nமோசமான அரசியலுக்கு கல்வியை இரையாக்காதீர்கள்: அமித் ஷாவுக்கு...\n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nசெங்கல்பட்டு அருகே பரனூரில் நள்ளிரவில் கட்டணம் கேட்டு...\nகற்றல் திறனை வளர்க்குமா அடிப்படைக் கல்வி\n620 கி.மீ தொலைவுக்கு மனித சங்கிலி: குடியுரிமைச்...\n5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய பரிசீலனை: தமிழக அரசின்...\nஎதைச் சாப்பிடப் போகிறோம்: உணவா, ஹைட்ரோகார்பனா\n7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி பொறியியல், தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர் ஊதிய உயர்வு: அரசாணை...\nகாஞ்சியில் சிம் கார்டுகள் விற்கப்பட்ட விவகாரத்தில் முக்கிய தகவல்கள்; வில்சன் கொலை வழக்கு...\n5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய பரிசீலனை: தமிழக அரச���ன்...\nமருத்துவமனைகளில் சிறப்பு தனி வார்டுகள்; விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு- தமிழகத்தில் ‘கரோனா’...\nநெல்லையில் மக்கள் நீதிமன்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்\nமாவட்ட செயலாளராகிறார் அன்பில் பொய்யாமொழி மகேஷ்- திருச்சி 3 மாவட்டமாக பிரிப்பு\nஹாலிவுட் திரைப்பட இந்தி ரீமேக்கில் தீபிகா படுகோன், ரிஷிகபூர்\n'மாஸ்டர்' படத்தின் 3-வது போஸ்டர்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து\n'பொன்னியின் செல்வன்' அற்புதம்: ஏ.ஆர்.ரஹ்மான்\nதனது ஒப்பனைக் கலைஞருக்குப் புகழாரம் சூட்டிய அமிதாப் பச்சன்\nபாலிவுட் பற்றி பயப்படும் விஷயம் - விஜய் சேதுபதி பதில்\nதிருமாவளவனிடமிருந்து எந்தவொரு பதிலுமே இல்லை: காயத்ரி ரகுராம் கிண்டல் பதிவு\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2011/02/", "date_download": "2020-01-27T12:53:32Z", "digest": "sha1:CWXC5Y3V7LRJ6UKIXEXBWUX5QUKTF5DQ", "length": 17330, "nlines": 451, "source_domain": "www.kousalyaraj.com", "title": "February 2011 - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nமரங்களுக்காக உயிர் கொடுத்த மக்கள் \nஇப்போது நாம எல்லோரும் சுற்றுச்சூழல் கெட்டுவிட்டது, எதிலும் சுகாதார கேடு , சுவாசிக்கும் காற்றிலும் சுத்தம் இல்லை என்று புலம்புறோம் ஆ...\nசிப்கோ இயக்கம் சுற்ற்ச்சூழல் மரங்கள்\nLabels: சிப்கோ இயக்கம், சுற்ற்ச்சூழல், மரங்கள்\nமத்திய, மாநில அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.....இது இப்போதைக்கு அவசியமா என்பதே எனக்க...\nஅரசாங்கம் அரசியல் ஓய்வு சமூகம்\nLabels: அரசாங்கம், அரசியல், ஓய்வு, சமூகம்\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nமரங்களுக்காக உயிர் கொடுத்த மக்கள் \n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/18200151/1251745/8-pawn-jewellery-flush-struck-with-disabilities-in.vpf", "date_download": "2020-01-27T11:58:26Z", "digest": "sha1:RDT7OVSNISJO5PILIE7OGUU2XNP6MXKG", "length": 14932, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "விராலிமலை அருகே மாற்றுதிறனாளியை தாக்கி 8 பவுன் நகை பறிப்பு || 8 pawn jewellery flush struck with disabilities in viralimalai", "raw_content": "\nசென்னை 27-01-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nவிராலிமலை அருகே மாற்றுதிறனாளியை தாக்கி 8 பவுன் நகை பறிப்பு\nவிராலிமலை அருகே கடைக்கு நடந்து சென்ற மாற்றுதிறனாளியை தாக்கி 8 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்து சென்றனர்.\nவிராலிமலை அருகே கடைக்கு நடந்து சென்ற மாற்றுதிறனாளியை தாக்கி 8 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்து சென்றனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மார்கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜெய் சங்கர் (வயது 47). இவர் அதே பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவர் ஒரு விபத்தில் சிக்கி தனது வலது கையை இழந்துள்ளார்.\nஇந்நிலையில் ஜெய்சங்கர் நேற்று இரவு தனது வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஜெய்சங்கரிடம் முகவரி கேட்டனர். அவர் இந்த பகுதியில் அந்த முகவரி இல்லை என்று கூறினார். அவர்கள் 2 பேரும் சேர்ந்து ஜெய��சங்கரை தாக்கி கீழே தள்ளி விட்டு அவர் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர்.\nஇது குறித்து ஜெய்சங்கர் விராலிமலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்கு பதிவு செய்து மாற்றுதிறனாளியை தாக்கி நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து\nநீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது - உச்சநீதிமன்றம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் நடைபெற உள்ள திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்க்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nதிருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை\nநெல்லையில் கந்து வெட்டி கொடுமையால் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nஅமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி\nமேட்டூர் தொட்டில் பட்டியில் நகராட்சி நிர்வாக ஆணையாளர் ஆய்வு\nதிருப்பூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- நடன பயிற்சி ஆசிரியையின் தந்தை கைது\nகுமரி மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று மது விற்ற 18 பேர் கைது - 200 பாட்டில்கள் பறிமுதல்\nதிருப்பத்தூர் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த பெண் அடையாளம் தெரிந்தது\nகந்துவட்டி கொடுமையால் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nவேலூர் சாய்நாதபுரத்தில் நடந்து சென்ற கர்ப்பிணியிடம் 3 பவுன் தங்க செயின் பறிப்பு\nமதுரையில் அறநிலையத்துறை பெண் அதிகாரியிடம் 14 பவுன் பறிப்பு\nமேற்கு மாம்பலத்தில் மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு\nமதுரையில் முகவரி கேட்பது போல் நடித்து பெண்களிடம் 17 பவுன் பறிப்பு\nநிலக்கோட்டையில் அங்கன்வாடி ஊழியரிடம் தங்க செயின் பறிப்பு\nடி20-யில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணியில் எட்ட முடியாத இடத்தில் இந்தியா\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\nரிஷப் பண்ட், பாண்ட்யாவை இப்படி களம் இறக்கினால் போட்டியை எளிதாக பினிஷிங் செய்யலாம்- இர்பான் பதான்\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nஓவர் பில்டப் கொடுத்து வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-27T13:15:25Z", "digest": "sha1:ZRZDBPIC3BL7USXKWHFRUUTA7BPBZ2TQ", "length": 17318, "nlines": 139, "source_domain": "www.pannaiyar.com", "title": "இந்திய நவீன விவசாயம் ஆண்டும் இன்றும் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nநவீன இந்திய இயற்கை செயற்கை விவசாயம் என்றால் என்ன விவசாயம் அன்றும் இன்றும் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு\nவிவசாயம் காப்போம்- விவசாயத்தில் திட்டமிட்டு விதை நேர்த்தி\nவிவசாயத்தில் திட்டமிட்டு விதை நேர்த்தி விவசாயத்தில் திட்டமிட்டுவிதை நேர்த்தி செய்து செயலாற்றினால் அணைத்து விடயங்களிலும் வெற்றி பெறலாம் என்பது உண்மை .’உழுதவன் கணக்கு பார்த்தால் உலக்கையும் மிஞ்சாது’ என்பது பழமொழி. விவசாயிகள் பாரம்பரிய விவசாயத்தில் விதை முதல் விளைச்சல் …\nஅகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள்\nஅகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள் நமது தோட்டங்களில் மிக முக்கியமாக வளர்க்க வேண்டிய சில முக்கிய கீரைகளைப் பற்றி இன்று பார்ப்போம் அகத்தி இலைக்கு மிக முக்கியமான ஒரு பண்பு உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கும் வல்லமை கொண்டது …\nஎலிகள் தொல்லையை கட்டுப்படுத்த 6 வழிகள்\n ஆந்தை மற்றும் கோட்டான் போன்ற பறவைகள் அதிகமான எலிகளை இரவில் வேட்டையாடும் பழக்கத்தை கொண்டவை அதை மட்டும் கோட்டங்களை நம் இடத்திற்கு வரவழைக்க ஒரு ஏக்கரில் ஐந்து முதல் எட்டு இடங்களில் 6 …\nநேரடி நெல் விதைக்கும் கருவி\nநேரடி நெல் விதைக்கும் கருவி நெல் சாகுபடியில் நேரடி நெல் விதைப்பு கருவியைப் பயன்படுத்தி நெல் விதைப்பு செய்வதில் சில நேரடி பிரச்சனைகள் உள்ளன. எனவே இது சார்ந்த பிரச்சனைகளை குறைப்பதற்காக, கோடை உழவு செய்ய வேண்டும்.அவ்வாறு செய்வதன் …\nஎன்ன பொருட்களை எப்படி மதிப்பு கூட்டல் செய்வது \nஎன்ன என்ன பொருட்களை எப்படி எப்படி மதிப்பு கூட்டலாம் விவசாயத்தில் இன்றும் மிக பெரும் சவாலாக இருப்பது விளைவித்த பொருளை விற்பனை செய்வது .அப்படி விற்பனை செய்த பின்பும் இருக்கும் பொருளையோ அல்லது உற்பத்தி செய்த முழு …\nஒருங்கிணைந்த விவசாயம் பயிர் பாதுகாப்பு 7 வழிமுறைகள்\nஒருங்கிணைந்த பண்ணை விவசாயம் பயிர் பாதுகாப்பு 7 வழிமுறைகள் கோடை உழவு செய்தல் நோய் மற்றும் பூச்சி தாக்கிய பயிர்களை நீக்குதல் நோய் ,மற்றும் பூச்சி தாக்குதலை தங்கி வளரும் தன்மை கொண்ட பயிர் ரகங்களை பயிரிடுதல் பயிர் …\nதமிழர் வேளாண்மை – வரப்பு எப்படி இருக்கவேண்டும்\nதமிழர் வேளாண்மை – வரப்பு எப்படி இருக்கவேண்டும் முன்னோடி மற்றும் ஆராய்ச்சி விவசாயி ஐயா ஞானபிரகாசம் அவர்கள் தமிழர் நெல் சாகுபடியில் வரப்பை எப்படி கையாளுவது பற்றிய தீர்க்கதரிசன உரை, நஞ்சியில்லா மற்றும் நீடித்த வேளாண்மையில் ஆர்வம் உள்ளவர்கள் …\nவறட்சியில் வளரும் மொச்சை சாகுபடி\nமொச்சை சாகுபடி வறட்சியில் கை கொடுக்கும் மொச்சை வறட்சியான நிலங்களில் விவசாயம் செய்ய மிகவும் உகந்த பயிர் ஆகும். இது Rajma Beans என்றும் , மொச்சை பயறு in english bean என்றும் அழைக்க படுகிறது . தமிழில் …\nஒரு ஏக்கரில் எத்தனை மரங்கள் வளர்க்கலாம்\nஒரு ஏக்கர் நிலத்தில் இத்தனை மரங்களை வளர்க்க முடியுமா தென்னை ,100 வாழை ,20முருங்கை,நாரத்தை,எலுமிச்சை,மா,பலா,கொய்யா,கொடுக்காபுளி,நாவல்,சீத்தாபழம்,இலந்தை, வேம்பு,நூனா,பனை என்று அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்தில் ஓரங்களில் மட்டுமே வைக்க முடியும் என்று விளக்குகிறார். நிசிகம் நாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய …\nதமிழகத்தில் சமீப காலமாக தரமற்ற விதைகளால் விவசாயிகள் அதிகமான மகசூல் பாதிப்பு அடைவதை பல இடங்களில் காண முடிகிறது. பலவகையான விதைகள் தேர்ந்து எடுக்க பட்டு விற்பனைக்கு வருகின்றன .அதில் காய்கறி விதைகளில் 2,269 ரகங்களும், நெல் …\nஉலக அளவில் இருக்கும் விவசாய நிலங்கள் புகைப்படங்கள் agriculture photos\nவான் கோழி வளர்ப்பு பயிற்சி 2019\nவான் கோழி வளர்ப்பு பயிற்சி 2019 வான் கோழி வளர்ப்பு பயிற்சி பற்றிய ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் பங்கு பெற விரும்பும் …\nதமிழகத்தில் கோடை மழை உழவு செய்ய பரவலாக எல்லா பகுதிகளிலும் கிடைத்து உள்ளது. இந்த மழை அளவு கோடைகாலத்தில் செய்யும் கோடை உழவுக்கு போதுமானதும் ஆகும் .அனைவரும் கோடை உழவு செய்��ு குறிப்பிட்ட அளவில் இயற்கையாக நிலத்தை …\nமஞ்சள் இயற்கை விவசாயம் செய்வது எப்படி மஞ்சள் பயிர் செய்வது எப்படி அதற்கான விதைகளை தேர்ந்தெடுப்பது எப்படி அதற்கான விதைகளை தேர்ந்தெடுப்பது எப்படி பயிர் செய்யும் நிலத்தை தேர்ந்தெடுப்பது எப்படி பயிர் செய்யும் நிலத்தை தேர்ந்தெடுப்பது எப்படி அதைப் பக்குவப் படுத்துவது எப்படி அதைப் பக்குவப் படுத்துவது எப்படி பராமரிப்பது எப்படி\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nசெம்மறியாடுகளுக்கு வெள்ளாடு வகைகளுக்கு அமைப்பது போல விலை அதிகம் செலவு செய்து எந்த விதமான பெரும் கொட்டகை அமைக்க வேண்டியது இல்லை . குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்தே பராமரித்து கொள்ள இயலும். செம்மறி ஆட்டு பண்ணை …\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (6)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (9)\nவிவசாயம் பற்றிய தகவல் (10)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/hundred-news/", "date_download": "2020-01-27T11:56:25Z", "digest": "sha1:NNGZ55B3IKYWWAK242DX2JFYNLRNIDUG", "length": 10528, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "Hundred News | செய்திகள் நூறு | 28.06.2019 - Sathiyam TV", "raw_content": "\n மனைவியின் உயிரை “துண்டித்த” கணவன்..\nஅமெரிக்க தூதரகம் – மூன்று ஏவுகணை தாக்கியதால் பரபரப்பு\n“டிராப்பிக்கில் இருந்து தப்பிக்கனுமே..” முதியவர் செய்த பகீர் செயல்..\nரஜினி பயணித்த விமானம் – இயந்திர கோளாறால் தரையிறக்கம்\n 136 ஆண்களை தேடி தேடி வேட்டையாடிய அரக்கன்..\n“பொது இடத்தில் கட்டிப்பிடித்தல்..” இந்திய சட்டம் கூறுவது என்ன..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 24.01.2020\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\n“நீ போகும�� இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nமாஸ்டர் 3-வது லுக் போஸ்டர்.. அந்த ஃபோட்டோ எடுத்தவர் இவர்தான்.. – அவரே போட்ட…\nமாஸ்டர் படத்தின் 3-வது லுக் போஸ்டர் வெளியீடு..\nஅஜித் ஸ்டைலுக்கு மாறும் விஜய்..\n“சொல்ல முடியாத இடத்தில் ஏற்படும் வலி..” ரசிகர் எழுப்பிய கேள்வி..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 26 Jan 2020 |\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 26 Jan 2020 |\nToday Headlines | 25 Jan 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 24 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nசிலைகளை அவமதிப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – ராமதாஸ்\nகுடியரசு தின விழா: மேடையில் மந்திரியின் ஷூவை கையில் எடுத்த நபர்\nஅமைச்சர் கருப்பண்ணனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – துரைமுருகன்\nபெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கு – பாமக பிரமுகர் கைது\nஉலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி\nஇந்தியாவில் இருந்திருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்காது – அபிஜித் பானர்ஜி\n மனைவியின் உயிரை “துண்டித்த” கணவன்..\nஅமெரிக்க தூதரகம் – மூன்று ஏவுகணை தாக்கியதால் பரபரப்பு\n“டிராப்பிக்கில் இருந்து தப்பிக்கனுமே..” முதியவர் செய்த பகீர் செயல்..\nரஜினி பயணித்த விமானம் – இயந்திர கோளாறால் தரையிறக்கம்\nவெள்ளைத் தாடியுடன் பிரசவ அறைக்கு வந்த நபர்.. அதிர்ந்த பெண்கள்..\nNRC-க்கு பதிலாக மோடி வேலையில்லாதவர்களின் பட்டியலை தயார் செய்யலாம்” – திக்விஜய் சிங் யோசனை..\n“டைம் கெடச்சா படிச்சு பாருங்க” – அரசியல் சட்டத்தை பிரதமருக்கு அனுப்பிய காங்கிரஸ்..\n“கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம் இதுதான்” – அதிர்ச்சி தரும் மருத்துவர்களின் ஆய்வு..\n27 Jan 2020 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n“உலக நாடுகளை மிரட்டும் கொரோனா வைரஸ்” – நேபாளத்தில் ஒருவருக்கு பாதிப்பு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.senganthalmedia.com/2019/07/Nalini.html", "date_download": "2020-01-27T11:45:12Z", "digest": "sha1:VNXPHDDEHNZBMCTGPGOH4UCMWMKTBL4J", "length": 9022, "nlines": 65, "source_domain": "www.senganthalmedia.com", "title": "லண்டனில் உள்ள யாழ்ப்பாண மாப்பிள்ளையை மணக்கிறார் நளினி மகள்? - Senganthal Media", "raw_content": "\nIndia லண்டனில் உள்ள யாழ்ப்பாண மாப்பிள்ளையை மணக்கிறார் நளினி மகள்\nலண்டனில் உள்ள யாழ்ப்பாண மாப்பிள்ளையை மணக்கிறார் நளினி மகள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளிவந்திருக்கும் நளினி தன் மகளுக்கு ஈழத்தமிழரே மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக அவருடைய வழக்கறிஞர் கூறியுள்ளார்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி-முருகன் தம்பதியருக்கு ஹரித்ரா என்ற மகள் உள்ளார்.\nஇவர் சிறையில் பிறந்தவர். இந்நிலையில் ஹரித்ரா லண்டனில் தங்கியிருப்பதால், அவருக்கு திருமணம் செய்து வைக்க, 6 மாதம் பரோல் கேட்டு நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஆனால் நீதிமன்றம் அவருக்கு 1 மாதம் பரோல் மட்டுமே வழங்கியது. அதுமட்டுமின்றி ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக்கூடாது, வேலூர் மாவட்டத்தில் இருக்கும் சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் தினமும் ஆஜாராகி கையெழுத்திட வேண்டும், அதன் பின் ஆகஸ்ட் மாதம் 25-ஆம் திகதி வேலூர் சிறைக்கு திரும்பிவிட வேண்டும் என்று 12 நிபந்தனைகளின் அடிப்படையிலே அவருக்கு பரோல் கொடுக்கப்பட்டது.\nஇதையடுத்து அவர் ஞாயிற்றுக்கிழமையே வெளியே வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் பல நடைமுறைகளுக்கு பிறகு இன்று காலை ஆரஞ்சு நிற பட்டுப்புடவை அணிந்து தலையில் மல்லிகைப் பூ வைத்துக்கொண்டு புன்னகைத்தபடி வெளியே வந்தார்.\nவெளியே வந்த அவர் தன் மகளுக்கான மாப்பிள்ளையை தேடவுள்ளார்.\nஇது குறித்து அவரின் வழக்கறிஞரிடம் பிரபல தமிழ் ஊடகம் கேட்ட போது, அவர் ஹரித்ராவுக்கு நல்ல வரனைப் பார்த்துவருகிறோம்.\nஇதில் நான்கு, ஐந்து மாப்பிள்ளைகள் பொருத்தமாக இருக்கிறார்கள். ஆனால் நளினி ஈழத்தமிழ் ஒருவரைத் தான் மாப்பிள்ளையாக வேண்டும் என்று விரும்புகிறார்.\nமாப்பிள்ளை இலங்கையில் இல்லையென்றாலும் வெளிநாடுகளில் வசிப்பவராகக்கூட இருக்க��ாம். நளினிதான் மகளுக்கான மாப்பிள்ளையைத் தேர்வுசெய்வார். மகள் திருமண ஏற்பாடுகளைச் செய்து முடித்த பிறகு, முருகனுக்கு பரோல் கேட்க உள்ளோம்.\nமாப்பிள்ளை இலங்கையில் இருக்கிறாரா என்ற கேள்விக்கு, அவர் இலங்கையிலும் இருக்கலாம் வெளிநாட்டிலும் இருக்கலாம் என்று கூறினார்.\nஆனால் அவர் லண்டனில் வசிக்கும் யாழ்ப்பாண மாப்பிள்ளை என்று கூறப்படுகிறது.\nஹோட்டல் அறையில் வேறொரு பெண்ணுடன் பிடிபட்ட கணவன்: மனைவி கொடுத்த வித்தியாசமான தண்டனை\nமற்றொரு முறை தனது மனைவிக்கு துரோகம் செய்ய முடியாத அளவுக்கு மறக்க முடியாத தண்டனையை தனது கணவனுக்கு அளித்துள்ளார் ஒரு மனைவி. கொலம்பியாவில் ஹ...\nவயிற்று வலியில் துடித்த 16 வயது சிறுமி அறுவை சிகிச்சையில் மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nரஷ்யாவை சேர்ந்த பதினாறு வயது சிறுமியின் வயிற்றிலிருந்து ஐந்நூறு கிராம் எடையுள்ள தலை முடியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். ரஷ்யாவை சேர்ந்த ...\nமாத்தளையில் வெடிக்க தயாராக இருந்த நிலையில் வெடிகுண்டு மீட்பு\nஇலங்கையின் மாத்தளையில் வெடிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேரத்தை குறித்து வைத்து வெடிக்க வைக்கும் குண்டு ஒன்று கண்டுபிடிக்...\nஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் மகன் மகிழ்ச்சியாக உள்ளாராம்..\nஇலங்கையிலிருந்து சிாியா சென்று ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சி பெற்றுவரும் இலங்கையை சோ்ந்த தீவிரவாதி ஒருவனின் பெற்றோா் கைது செய்...\n100 தீவிரவாதிகள் இப்போதும் இருக்கிறாா்கள்.. 13ம் திகதி கொழும்பில் பாாிய தாக்குதல் நடக்கும்\nவெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்தை பகுதிகளில் 13ம் திகதி குண்டு வெடிக்கும். என எச்சாித்திருக்கும் பீல்ட் மாா்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றின் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilearntamilnow.com/category/tamil-education", "date_download": "2020-01-27T13:56:30Z", "digest": "sha1:LQDMIT6AROYTXX4AIDTTH5IV74XUGUON", "length": 5198, "nlines": 63, "source_domain": "ilearntamilnow.com", "title": "Tamil Education - ILEARNTAMILNOW.COMILEARNTAMILNOW.COM", "raw_content": "\nதமிழ் இனி … இணையத்தில் வளரும் …\nகுவிஸ்லெட் (Quizlet.com) என்ற ஊடாடும் மென்பொருளில் தமிழ்\nதமிழ் படிப்பதை எளிதாக்கவும், தமிழ்ப் படிக்கும் குழந்தைகளை உற்சாகப் படுத்தும் வகையிலும், இந்த ஆண்டு முதல் நமது பள்ளியின் பாடப் பயிற்சிகளைக் குவிஸ்லெட் (quizlet) என்ற ஊடாடும் மென்பொருளில் (interative software) உருவ��க்கியுள்ளோம். ஒவ்வொரு வகுப்பிற்கான குவிஸ்லெட் உரலி இணைப்புக்களை நமது பள்ளியின் இணையதளத்தில் வெளியிடுள்ளோம். அதில் சொடுக்கி உங்களை உங்கள் வகுப்புடன் இணைத்துக் கொள்ளுங்கள். ‘குவிஸ்லெட்-ன் ஆப்’ உங்கள் தொலைபேசியிலோ ஐ-பேடிலோ தளவிரக்கம் செய்வதின் மூலம் நீங்கள் தமிழை ‘எங்கேயும் படிக்கலாம், எதிலும் படிக்கலாம், எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்’. குவிஸ்லெட்டில் தமிழில் விளையாடவும் செய்யலாம்.\nஅதேபோல், உங்கள் வகுப்பிற்கான புத்தகங்களை நமது மின்னங்காடியில் வாங்கத் தவறாதீர்கள். புத்தகங்கள் விற்பதனால் கிடைக்கும் வருமானம் நமது பள்ளியின் மேம்பாட்டிற்காக செலவு செய்யப்படும். ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் பள்ளி துவங்குகிறது, பாடங்கள் தயார், பயிற்சிகள் தயார், விளையாட்டுகள் தயார்…வாருங்கள் படிக்கலாம்.\n(Youtube link) முகநூல் குழுமம்\nவகுப்பு-01 (Grade-01) நிலை-01-இணைப்பு நிலை-01-குழுமம் நிலை-01-பயிற்சி\nவகுப்பு-02 (Grade-02) நிலை-02-இணைப்பு நிலை-02-குழுமம் நிலை-02-பயிற்சி\nவகுப்பு-03 (Grade-03) நிலை-03-இணைப்பு நிலை-03-குழுமம் நிலை-03-பயிற்சி\nவகுப்பு-04 (Grade-04) நிலை-04-இணைப்பு நிலை-04-குழுமம் நிலை-04-பயிற்சி\nவகுப்பு-05 (Grade-05) நிலை-05-இணைப்பு நிலை-05-குழுமம் நிலை-05-பயிற்சி\nவெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்\nகுடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.\nசுய வழிகாட்டுதல் (Self Guided Learning) முறை\n2017 – 2018 தமிழ்த் திறனாய்வுப் போட்டி முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=107&Itemid=1062", "date_download": "2020-01-27T13:17:33Z", "digest": "sha1:FT2HFJOP6SO7FFQH564TX5R3NVJGLAI4", "length": 12129, "nlines": 206, "source_domain": "nidur.info", "title": "குண நலன்கள்", "raw_content": "\nHome கட்டுரைகள் குண நலம்\n1\t மனக் காயம் - Dr. ஃபஜிலா ஆசாத் 76\n2\t இணைந்திருங்கள் - Dr. ஃபஜிலா ஆசாத் 93\n3\t மன அகராதி - Dr. ஃபஜிலா ஆசாத் 45\n4\t நல்ல உபசரிப்பு பாதுகாப்பின் திறவுகோல்\n7\t ஒழுக்கம் இல்லாத சமூகமாக மாறி வருகிறோமா..\n8\t செய்த தவறை ஒத்துக் கொள்வதற்கு வெட்கப்படக்கூடாது 255\n11\t அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள் 294\n12\t போலி கவுரவம் தேவையா\n13\t முனாஃபிக் (நயவஞ்சகன்) யார்\n14\t இஸ்லாம் கூறும் மனித நேயம் 517\n15\t இயலாமையைத் தாண்டித் தன்னைத்தானே விரும்புதல் 308\n16\t நான்கு வகையான மனிதர்கள் 353\n18\t பொறாமை எனும் போதை\n19\t தேவையற்றவைகளை விட்டுவிடுவது இஸ்லாமின் அழகிய பண்பா���ும் 260\n20\t வானை விஷமாக்கும் வதந்திகள் 354\n22\t நம்மில் எத்தனைப் பேருக்கு இந்த வரலாறு தெ(பு)ரியும்\n23\t இதற்கெல்லாம் வெட்கப்படக் கூடாது...\n25\t தனிமையை இனிமையாக்க.. 216\n26\t கலப்படமற்ற அன்பு 206\n28\t திடீர் பணம் நல்லோரையும் சீரழிக்கும் 420\n30\t ''நானும் கடமையில் இருக்கிறேன்'' 302\n32\t தன்னடக்கமும் மரியாதையும் தரமிழந்து வருகிறதா\n33\t அன்பும் அண்ணலாரும் 460\n35\t ஏமாற்றம் தரும் பாடம் 1233\n36\t பூமியைப் போன்ற பொறுமை 329\n37\t அன்பைப் பரிமாறுவோம் 379\n38\t வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள்\n39\t சஹன் சாப்பாடு 621\n41\t அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள் 1148\n42\t அள்ளி வைத்தல், தள்ளி வைத்தல், கிள்ளி வைத்தல், கொள்ளி வைத்தல் கூடாது\n44\t மறதி ஒரு வெகுமதி\n45\t மனிதாபிமானம் ஓர் இபாதத் 497\n46\t தூய உள்ளம் கொண்டவர்களாக வாழ்வதே மேல்\n47\t நன்றியுணர்வை வெளிப்படுத்துவோம் 643\n48\t நாம் எந்த மரத்தின் கிளையைப் பிடிப்போம்\n50\t படிப்பினைத் தரும் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கோபம்\n51\t \"கோபத்தை கட்டுப் படுத்துபவனே சிறந்த வீரன்\n52\t ஒழுக்கத்தை இழந்தவனே அநாதை 1002\n53\t உடல் பொய் சொல்வதே இல்லை 608\n54\t தேனைவிட இனிப்பான செல்வந்தர்\n55\t நல்லவன் வல்லவன் 1483\n56\t முஸ்லிம்களின் சுயநலம் 644\n57\t நல்லதை அறிய அறிவு மட்டும் போதுமா\n58\t உண்மை முஸ்லிமின் அடையாளம் 583\n59\t கொடைத்தன்மையைக் காட்டும் கண்ணாடி..\n61\t தனிமையை இனிமையாக்க 570\n63\t மனம் இருந்தால் மார்க்கம்\n64\t ஆசைக்கான அளவுகோள் 572\n65\t அடுத்தோரின் நலன் மீது அக்கறை கொள்\n66\t சகிப்புத்தன்மை: அதன் எல்லையும், வலிமையும் 834\n67\t முஸ்லிம் நண்பர்களுடன் என் இரத்த பந்தம்\n68\t எத்தனை விதமாக நாம்\n70\t பொய் பேசுவது ஹராம் (தடுக்கப்பட்டது) 2118\n71\t நம் பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்றால் நாம் பிறரது பாவத்தை மன்னிக்க வேண்டாமா\n72\t நிறம் மாறும் மனிதர்கள்\n75\t உடலையும் உள்ளத்தையும் உறுதிசெய்வோம்\n76\t கண்ணியத்தை வார்த்தையில் அல்ல, வாழ்க்கையில் வெளிப்படுத்துவோம்\n77\t நம்மை வெறுப்பேற்றுபவரையும் விரும்புவது சாத்தியமே\n78\t தன்னம்பிக்கை கொள்ளுங்கள் 662\n79\t அழகிய ஐம்பெருங் குணங்கள் 696\n81\t என் தாய் என்னை வளர்த்த முறை\n82\t மனிதநேயம்: ஒரு பார்வை\n83\t ஆண்களின் சிந்தனையும், பெண்களின் சிந்தனையும்\n84\t பசி நீக்கிய ஹஜ் பணம் 656\n86\t உத்தம நபியும் உளவியலும் 954\n87\t மனித உணர்வுகளை புரிந்துக்கொள்வோம், புதிய சமுதாயம் படைப்போம் 1380\n88\t இறைவன் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கும் உயர்ந்த குணம் 647\n90\t மோசடியும் பொய்யும் மூஃமின்களுக்கு அறவே கூடாது 604\n92\t வாழ்க்கையை அழகாக்கும் முதுமை 880\n93\t உள்ளொன்றும் புறமொன்றும் வேண்டாம் அகத்தின் அழகை முகத்தில் காட்டுவோம் 556\n94\t தனிமையும் தனிமையுணர்வும் மீள வழியுண்டா\n95\t எண்ணங்களின் சுழற்சியில் உளவியல் தாக்கம் 1308\n96\t இரட்டை வேடம் வேண்டாம்\n98\t மரியாதை கலந்த அங்கீகாரம் 525\n99\t மன்னிக்காதவன் ஆன்மீக ஏழை\n100\t தூய எண்ணம் வேண்டும் 716\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/27062-2014-09-08-11-55-41?tmpl=component&print=1", "date_download": "2020-01-27T13:56:38Z", "digest": "sha1:NQU4G22TC7XUWH6TDYISSN3CAYMHOESZ", "length": 23898, "nlines": 41, "source_domain": "www.keetru.com", "title": "முற்றிலும் புதிய கோணத்தில் பெரியாரை அணுகியிருக்கும் வே.மதிமாறன்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 08 செப்டம்பர் 2014\nமுற்றிலும் புதிய கோணத்தில் பெரியாரை அணுகியிருக்கும் வே.மதிமாறன்\nஅண்மையில் ‘பெரியார் ஒருவர்தான் தலித் தலைவர் அம்பேத்கரியல் பார்வை’ என்ற தலைப்பில் சென்னைப் பெரியார் திடலில் தோழர் வே. மதிமாறன் ஆற்றிய உரையை இணைய தளத்தில் காண நேர்ந்தது. முற்றிலும் புதிய கோணத்தில் பெரியாரை மிகச் சரியான முறையில் அணுகி இருந்தார்.\nதன் உரையில் தொடக்கத்திலேயே பெரியாரின் பார்வை ஒரு எக்ஸ்ரே பார்வை அதில் எந்த வகையான பக்கச் சார்புக் கண்ணோட்டத்திற்கும் (NO SENTIMENTS) இடமில்லை என்று துல்லியமாக வரையறுப்புச் செய்திருந்தார்.\n‘கும்புடுறேன் சாமி’ என்பது அடிமைச் சொல். ‘நமஸ்காரம்’ என்பது ஆதிக்கச் சொல். ‘வணக்கம்’ என்பதே கலகச்சொல் என் முன்னுரையுடன் தன் உரையக் கலகலப்போடு தொடங்கும் மதிமாறன், ‘வணக்கம்’ என்ற சொல்லின் கதாநாயகனாகப் பெரியாரை காண்பது பொருத்தமே.\nஇந்த இடத்தில் கடந்த காலத்தின் ஒரு வரலாற்றுப் பதிவையும் அவர் நம் கண்முன் வைக்கிறார். காரைக்குடிப் பகுதியில் முந்தைய தன்மான இயக்க வீரர்களான முதுபெரும் தோழர்கள் என்.ஆர். சாமி, காரைக்குடி இராம. சுப்பையா போன்றவர்கள் நடுத்தெருவில் நின்று கொண்டு போவோர் வருவோர்க்கெல்லாம் ‘வணக்கம்’ ‘வணக்கம்’ என்று கூறி இந்தச் சொல்லை மானமீட்புச் சொல்லாக அறிமுகப்படுத்தியுள்ளது எண்ணும்போது நெஞ்சம் நெகிழ்கிறது.\nபெரியார் மீது தொடர்ந்து கூறப்பட்டு வரும் பழிப்புரைகளின் மிக முதன்மையானது ‘அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் ��கைவர் (தலித் விரோதி) என்பதுதான். இப்பழிச்சொல்லை மறுத்து மிக நேர்மையான பல கருத்துகளைத் தோழர் மதிமாறன் தன் உரையில் முன் வைக்கிறார். தாழ்த்தப்பட்டோர் மீது இழைக்கப்படும் கொடுமைகள் பற்றித் தாழத்தப்பட்டோரிடமே சென்று பேசிக் கொண்டிருப்பது மிகப் பெரிய மோசடி. ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூகத்தில் பிறக்க நேர்ந்த பெரியார் தம் வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டில் வாழ்ந்த எல்லாப் பிற்படுத்தப்பட்ட சாதிகள் நடுவிலும் போய்த்தான் தாழத்தப்பட்டோர் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு எதிராகத் தொடரந்து பேசினார். போராடினார்.\nதேவர், வன்னியர், முதலியார் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட ஆதிக்கச்சாதியர் பெருமளவில் கலந்துகொண்ட எல்லாக் கூட்டங்களிலும் மிகக் கடுமையான சொற்களால் அவர்களின் சாதி ஆதிக்கத்தைக் கண்டித்தார் எனத் தோழர் மதிமாறன் குறிப்பிடும் கருத்து மிகப் பரவலாக எடுத்துச் செல்லப் பட வேண்டிய உண்மைக் கருத்தாகும். ‘பறையர் பட்டம் தொலையாமல் உங்கள் சூத்திரப் பட்டம் தொலையவே தொலையது’ எனப் பல கூட்டங்களில் பெரியார் பேசியுள்ளதை இங்கே நினைவுகூரலாம்.\nமுதுகளத்தூர் கலவரத்தின் போது மற்றெல்லா வாக்குச் சீட்டு அரசியல் கட்சிகளும் முத்துராமலித் தேவர் பக்கம் நிற்க, பெரியா ஒருவர்தான் தேவரைக் கைது செய்து சிறையில் போடக் காமராசரை நெருக்கினார் என்ற உண்மை வரலாற்றையும் தோழர் தம் உரையில் பதிவு செய்துள்ளார். தீண்டப்படாதார் எனப்படும் தாழ்த்தப்பட்ட மக்களைத் தனியே ஒதுக்கி வைத்து, அவர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் ஆதிக்கச் சாதியனரின் கருத்தியலில் மிகமுதன்மையானது அவர்கள் ‘மாட்டுக்கறி உண்ணுவோர்’ என மட்டமாகக் கருதும் இழிந்த மனநிலைதான். இதற்குத் தனது உரை வழி சரியான சவுக்கடி தருகிறார் மதிமாறன்.\nஉணவுப் பிரிவில் சைவம், அசைவம் என இருவகை உண்டு. இதவே மோசடியானது. இதில் அசைவப் பிரிவில் இரண்டு வகை நடைமுறையில் உள்ளது அதை விட மோசடியானது. 1. மாட்டுக்கறி உண்போர் 2. மாட்டுக்கறி தவிர்த்த மற்றெல்லாப் புலால் உணவு வகையும் உண்போர்.\nதம்மை இன்று சைவர்களாக (மரக்கறி) உணவளார்களாகக் காட்டிக் கொள்ளும் பார்ப்பனர்கள் வேத காலம் முதலே மாடு, குதிரை உள்ளிட்ட எல்லாவற்றையும் அடித்துக் கொன்று தின்றிருக்கிறார்கள். வரலாற்றில் ஈடிணைய���ல்லாத வேத மறுப்பாளனாக பார்ப்பனியத்தின் மாபெரும் எதிரியாகத் தோன்றினான் புத்தன். உழவுத்தொழில் செய்யவே மாடுகள் இல்லாதபடி இரக்கமற்ற இந்தப் பார்ப்பனர்கள் வேதத்தின் பேரால் யாகம் என்ற பொய்யுரையால் எல்லா மாடுகளையும் அடித்துக் கொன்று தின்ற அட்டூழியத்தை எதிர்த்துப் புத்தன் தோன்றுகிறான். மாடுகளைப் பாதுகாக்க எழுந்த இயக்கமே புத்தனின் இயக்கம். புத்த மத்தின் வீச்சால் பார்ப்பனியம் ஆட்டம் காணுகிறது.\nஎப்படியேனும் தங்கள் மதத்தைப் பாதுகாத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் பார்ப்பனர்களுக்கு உருவாகிறது. அதன் விளைவாகவே தாங்கள் மிகவும் விரும்பிச் சுவைத்து உண்டு வந்த மாட்டுக்கறி உணவைத் துறந்து சைவ உணவுககு அவர்கள் மாறுகிறார்கள்.\nஅண்ணல் அம்பேத்கரின் இந்த அரிய கருத்தைத் தகுந்த இடத்தில் மேற்கோளாக்கிவுள்ள மதிமாறன், ரிக் வேத காலத்தில் எங்கும் பார்த்தாலும் தீக் குண்டம் எரிந்து கொண்டிருந்தது. மாடு, குதிரை போன்றவை எப்போதும் அதில் வெந்து கொண்டிருந்தன என மிக அழகாக எடுத்துக் காட்டி பார்ப்பனர்களின் இரட்டை வேடத்தை அம்பலபடுத்துகிறார்.\nமாடு உண்ணார் மேலோர், உண்போர் கீழோர் என்கிற வஞ்சகமான பரப்புரையை பார்ப்பனர் வெற்றிறெச் செய்து விட்டனர். மிகக் கூர்மையாக நோக்கினால் இந்திய வரலாறு என்பதே பார்ப்பனியத்திற்கும் பவுத்தத்துக்குமான போராட்டமே என அணண்ல் அம்பேத்கர் சொன்னதை தனது உரையில் நிரூபிக்கிறார் தோழர் மதிமாறன்.\nஇஃது மிக மிக அருமையானதோர் கருத்தாகும். ‘ஆச்சாரம் கடைபிடிப்பத்தல்’ என்பதே தீண்டாமைக்கு உரம்பாச்சும் உயிர்ச்சொல் வாழ்வியல் நடைமுறை என்கிற தோழர் மதிமாறனின் கூற்று மிகவும் நுட்பமானது.\n‘பெரியாரின் இறுப்புகளில் ஒன்று, அவர் மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்தை மக்களிடையே பரவலாக அறிமுகப்படுத்திய கலகச் செயல்தான். இந்தியாவிலேயே இடைநிலைச்சாதியார் நடுவில் இதனை முன்னெடுத்த ஒப்பற்ற தலவர் பெரியார் ஒருவரே என்ற மதிமாறன் கூற்றில் உடன்படதார் யார்\nபொதுவில் வைணவன்- சைவன் போராட்டமும் இந்த அடிப்படையில்தான் நடந்துள்ளது. இரமாயணத்தில் இராமன் வைணவன் அவனுக்கு எதிரியாக காட்டப்படும் இராவணன் சைவன். தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அடிகள் கூட, பெரியார் இராமாயணம் எரிக்கப்பட வேண்டும் என்று சொன்ன போது வாய் மூடிக் கிடந்தார். ஆனால் பெரியபுராணமும் கூடவே எரிக்கப்படவேண்டும் என்று சொன்னபோது, ‘பார்த்தீரா பார்த்தீரா, பெரியார் ஒரு வைணவர்; அதனால்தான் அவர் சைவத்தை எதிர்க்கிறார்’ என்று சொன்ன மோசடிக்கருத்தியலையும் மதிமாறன் அம்பலப்படுத்துகிறார். அவர் தன் உரையின் இடையே, பெரியார், முழுச் சோம்பேறியான குசேலனின் கதையையும் குத்திக் கிழித்துள்ள பாங்கை நகைச்சுவையோடு பதிவுசெய்கிறார்.\nதோழர் மதிமாறன் உரையில் மிக முதன்மையான மற்றொரு பகுதி பெரியார் தலித் தலைவரான அயோத்திதாசரை வேண்டுமென்றே இரட்டடிப்புச் செய்துவிட்டார் என்ற பொய்யான குற்றச்சாட்டை மறுத்துள்ள பாங்குதான்.\nநடுநிலையோடு ஆராய்ந்தால் அண்ணல் அம்பேத்கரே அயோத்திதாசரை குறிப்பிடவில்லை. அவர் இலட்சுமிநரசு என்கிற தலித் அல்லாத தலைவரைதான் பாராட்டி எழுதியுள்ளார். என். சிவராஜ் அவர்களைப் பாராட்டி இருக்கிறார். ஆனால், உண்மையில் பெரியார், ‘அயோத்திதாசர் தனக்கு முன்னோடித் தலைவர் என்று பதிவு செய்துள்ளார்.\n‘அம்பேத்கர் என் தலைவர்’ என்று தன் தலைமேல் வைத்துக் கொண்டாடி இருக்கிறார். உண்மைகள் இப்படி இருக்கப் பெரியார் மீது வேண்டுமென்றே பழிசொல்வது அபாண்டமானது என்கிற நேர்மையான பதிவைத் தன் உரையில் மதிமாறன் வெளிப்படுத்துயுள்ளார்.\nதமிழில், பார்ப்பனர் அல்லாதர் இயக்கம் கண்டுள்ள வெற்றியை - நீதிக்கட்சி அரசை அம்பேத்கர் பாராட்டியுள்ள தகவலையும் மதிமாறன் மறவாமல் பதிவு செய்துள்ளார்.\nஇப்போதுகூட கோயில் நுழைவுப் போராட்டத்தில் தவறான ஒரு செய்தி தொடர்ந்து பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ‘மதுரை மீனாட்சியம்மன் கோயில் நுழைவுப் போராடத்தை முன் நின்று நடத்தியவர் வைத்தியநாத அய்யர் என்ற தவறான கருத்தையும் தோழர் மதிமாறன் தமது உரையில் மறுத்துள்ளார். உண்மையில் பல இடங்களில் தாழ்த்தப்பட்ட தோழர்களை அழைத்துக்கொண்டு சுயமரியாதை இயக்கத் தோழர்கள் தான் துணிச்சலுடன் செயல்பட்டுள்ளனர்.\n1939 ல் மதுரைக் கோயில் நுழைவுப் போராட்டம் நடைபெற்றது. அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே 1929 ல் ஈரோடு கோட்டை ஈசுவரன் கோயில் போராட்டம் நடைபெற்றது. குத்தூசி குருசாமி, பொன்னம்பலனார் உள்ளிட்டோருடன் ஏராளமான தாழ்த்தப்பட்ட தோழர்கள் இதில் பங்கேற்றனர். கோயிலுக்குள் சென்ற எல்லோரையும் வெளியே வரமுடியாதவாறு மூன��று நாட்கள் ஆதிக்கசாதியார் பெரியபூட்டாக போட்டு அடைத்து வைத்து விட்டனர். அந்த மூன்று நாள்களும் கோயிலுக்குள் அடைப்படிருந்த தோழர்களுக்குப் பெரியாரின் மனைவி நாகம்மையார்தான் தனது வீட்டில் உணவு தயாரித்துத் தந்து கொண்டிருந்தார். வெளியூர் சென்றிருந்த பெரியார் வந்தபிறகுதான் தோழர்கள் வெளியே வந்தனர் என்ற செய்தியையும் மதிமாறன் தன் உரையல் பதிவு செய்துள்ளார்.\nஆக, தொடக்கம் முதல் இறுதி வரை கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழியும் சொல்லாற்றலுடன் அமைந்த ஒளி- ஒலி குறுந்தகடாக வெளிவந்துள்ள இவ்வுரைப் பொழிவைத் தோழர்கள் அனைவரும் கேட்டுப் பயன்பெறலாம். மதிமாறனுக்கே உரிய நையாண்டி, நுட்பமான எள்ளல், எதிரிகள் மீது போடும் கிடுக்குபிடி போன்றன இந்தப் பேச்சிலும் உண்டு.\nதோழரின் உரையில் நான் முரண்படும் ஒரே இடம் அவர் தனித்தமிழை ஆதிக்கவாதிகளின் மொழி, பூர்ஷ்வாக்களின் மொழி என்று குறிப்பிட்டுள்ள கருத்தியலைத்தான்.\nமறைமலையடிகள் தனித்தமிழ் பேசினார் என்கிறார். பாவாணர் பேசியதும் தனித் தமிழ் தானே தாழ்த்தப்பட்ட சேரி மக்களிடம்தான் இன்றும் தமிழ் உயிர்ப்போடு வாழ்கிறது என்கிறார். அதெற்கென்ன காரணம் தாழ்த்தப்பட்ட சேரி மக்களிடம்தான் இன்றும் தமிழ் உயிர்ப்போடு வாழ்கிறது என்கிறார். அதெற்கென்ன காரணம் தாழ்த்தப்பட்ட மக்களின் பேச்சு வழக்கில்தான் பிறமொழி கலவாத தமிழ் அதிகளவில் இடம் பெற்றுள்ளது என்பதுதானே\nதோழர் இக்கருத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆதிக்கம் எங்கிருந்து வந்தாலும் எதிர்ப்போம். சாதியக் கருத்தியலை எதிர்ப்போம். ஒடுக்கப்பட்ட உழைப்பாளி மக்களின் ஒற்றுமையைக் கூர்மை படுத்துவோம்.\nதோழர் வே. மதிமாறனின் இந்தப் பேச்சு காணொளிக் குறுவட்டாக (Video DVD)அபசகுனம் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது\nஅபசகுனம் வெளியீடு --/ கோவை / விலை ரூ.35.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/11/counseling-for-dignity-in-mental-health.html", "date_download": "2020-01-27T12:09:50Z", "digest": "sha1:7UJTJWQ2IDIH6SB7T4CPOM7DGZYQBY7X", "length": 12896, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "உளவளத்துணை பிரிவு சமூக வலுவூட்டல் மற்றும் நலத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய உளவளத்துணை தின விழிப்புணர்வு நிகழ்வுகள். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் உளவளத்துணை பிரிவு சமூக வலுவூட்டல் மற்றும் நலத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய உளவளத்துணை தின விழிப்புணர்வு நிகழ்வுகள்.\nஉளவளத்துணை பிரிவு சமூக வலுவூட்டல் மற்றும் நலத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய உளவளத்துணை தின விழிப்புணர்வு நிகழ்வுகள்.\nஉளவளத்துணை பிரிவு சமூக வலுவூட்டல் மற்றும் நலத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய உளவளத்துணை தின விழிப்புணர்வு நிகழ்வுகள் தேசிய மட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.\nஇதன் ஒரு நிகழ்வாக “உன்னதமான உளநலத்தை நோக்கிய உளவளத்துணை“ எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராசா தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது. உளவளத்துணை தொடர்பாக விழிப்புணர்வுகளையும் அது தொடர்பாக கருத்துக்களையும் வழங்குவதற்கான கலந்துரையாடல் மண்முனை வடக்கு பிரதேச செயலைக அலுவலக உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களுக்குமான நிகழ்வு இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் உரையாற்றிய பிரதேச செயலாளர் கூறுகையில் பொது மக்களுடன் சேர்ந்து பல்வேறு பட்ட விடயங்களில் களத்திலே இருந்து அவர்களின் மனநிலைக்கு ஏற்ப கடமைகளை செய்பவர்கள் அரச உத்தியோகத்தர்கள். எனவே பொது மக்களின் மனநிலை அறிந்து அவர்களின் தேவைகளை பூரண திருபத்தியுடன் செய்வதற்கு மனநிலை பக்குவம் தேவை அதனை இந்த உளவளத்துணை விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்துக்கொண்டார்.\nஇந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உளவளநலத்துறை உத்தியோகத்தர் திருமதி யு.சுபாநந்தினி, வளவாளராக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மனநல வைத்திய நிபுணர் வைத்தியர் டி.கடம்பநாதன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> பாரம்பரிய சித்த மருத்துவர்களை தெரிந்து கொள்வோம்\nசித்தர்களின் ஆசி பெற்று குருவின் அருள் பெற்று சித்த வைத்தியம் செய்து வரும் மருத்துவர்களின் கருத்தரங்கு 2009 மார்ச் 8,9,10 தேதிகளில் தர்மா ம...\n> லா‌ஜிக்கே இல்லாத கலகலப்பு காமெடி விட்டமினில் கலெக்சன்.\nசின்ன இடைவெளிக்குப் பிறகு இயக்கத்துக்கு திரும்பியிருக்கிறோம் வரவேற்பு எபங்படியிருக்குமோ என்ற கலக்கம் முதலில் சுந்தர் சி-க்கு இருந்தது. கலகலப...\n> கமல் எழுதும் சுயச‌ரிதை\nதனது ஐம்பது வருட திரை வாழ்க்கையை தொடராக எழுதவிருக்கிறார் கமல். சினிமாதான் கமலின் வாழ்க்கை. வாழ்க்கைதான் சினிமா. அந்தவகையில் இந்தத் தொடர் அவர...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌக��ியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/02/19090925/Miruthan-Movie-Review.vpf", "date_download": "2020-01-27T12:19:11Z", "digest": "sha1:LGH2OFBXKZIIOG4PVNB2VQR474CVXDJR", "length": 11910, "nlines": 99, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Miruthan Movie Review || மிருதன்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: பிப்ரவரி 19, 2016 09:09\nஇயக்குனர் சக்தி செளந்தர் ராஜன்\nஊட்டியில் டிராபிக் எஸ்.ஐ. ஆக இருக்கும் ஜெயம் ரவி, தங்கை அனிகாவுடன் வாழ்ந்து வருகிறார். தங்கைக்காக எதையும் தியாகம் செய்யக்கூடியரான ஜெயம் ரவி, ஒரு விபத்தில் டாக்டரான லட்சுமிமேனனை சந்திக்கிறார். இருவரும் அப்போதிலிருந்து ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டு விடுகிறார்கள்.\nஇந்நிலையில், தொழிற்சாலையில் இருந்து கெமிக்கல் ஏற்றிச் செல்லும் ஒரு லாரியிலிருந்து கெமிக்கல் வெளியே கொட்டிவிடுகிறது. இந்த கெமிக்கலை ஒரு நாய் ஒன்று குடிக்க, அதனால், அந்த நாய் வெறி பிடித்து ஒரு மனிதரை கடித்து விடுகிறது.\nகடிப்பட்ட மனிதனின் உடலுக்குள் பரவிய அந்த வைரஸ், அவருக்குள் ஒருவிதமான மாற்றத்தை ஏற்படுத்த அவர் மற்றவர்களை கடிக்க ஆரம்பிக்கிறார். இதனால் அந்த வைரஸ் ஊர் முழுக்க பரவுகிறது.\nநிலைமை தீவிரம் அடைய, போலீஸ் அந்த ஊருக்குள் யாரும் வரக்கூடாது என்றும், ஊரை விட்டு யாரும் வெளியே செல்லக்கூடாது என்றும் ஆணை பிறப்பிக்கிறது. மேலும் இந்த வைரஸால் தாக்கப்பட்டவர்களை சுட்டுத் தள்ளவும் ஆணை பிறப்பிக்கப்படுகிறது.\nஇந்த பிரச்சினைக்கு தீர்வு காண லட்சுமி மேனன் அடங்கிய ஒரு மருத்துவக்குழு ஜெயம் ரவியின் உதவியுடன், கோவையில் இருக்கும் மருத்துவமனையில் வைரஸை அழிக்கக்கூடிய மருந்தை கண்டுபிடிக்க செல்கின்றனர். ஆனால், இவர்களை வைரஸ் தாக்கப்பட்ட மனிதர்கள் செல்லவிடாமல் தடுக்கிறார்கள்.\nஇறுதியில், வைரஸ் தாக்கப்பட்டவர்களிடம் இருந்து ஜெயம் ரவி, லட்சுமி மேனன் தப்பித்தார்களா வைரஸை அழிக்க மருத்து கண்டுபிடித்தார்களா வைரஸை அழிக்க மருத்து கண்டுபிடித்தார்களா\nபடத்தில் ஜெயம் ரவி, டிராபிக் எஸ்.ஐ.யாகவும், பாசமிகு அண்ணனாகவும் திறம்பட நடித்திருக்கிறார். படத்தின் முழு பொறுப்பையும் தன்மேல் ஏற்று நடித்திருக்கிறார். இவரை சுற்றியே படம் நகர்வதால், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்திற்காக தன்னால் முடிந்த அளவு கடின உழைப்பையும் கொடுத்திருக்கிறார். இந்த படம் இந்த வருடத்தில் இவருக்கு முதல் வெற்றியை தேடிக் கொடுக்கும் என நம்பலாம்.\nகதாநாயகியாக நடித்திருக்கும் லட்சுமி மேனனுக்கு, ஜெயம் ரவியுடன் டூயட் பாட வாய்ப்பில்லை. டாக்டர் கதாபாத்திரத்தில் டாக்டராகவே வாழ்ந்திருக்கிறார். ஜெயம் ரவியின் நண்பரான காளி, தங்கை அனிகா ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nஆங்கிலப் படத்துக்கு இணையாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன். இவருடைய துணிச்சலுக்கு பெரிய பாராட்டுக்கள். புதுமையான திரைக்கதை, படமாக்கப்பட்ட விதம் என ரசிகர்களிடம் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். ஆனால், நிறைய காட்சிகளில் லாஜிக் மீறல்கள் இருப்பது படத்திற்கு சற்று பின்னடைவு.\nபடத்திற்கு பெரிய பலம் டி.இமானின் இசை. பாடல்களாகட்டும், பின்னணி இசையாகட்டும் இரண்டிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். வெங்கடேஷின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைக்கேடு வழக்கில் மேலும் 3 பேர் கைது\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து\nநீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது - உச்சநீதிமன்றம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் நடைபெற உள்ள திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்க்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nதிருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை\nநெல்லையில் கந்து வெட்டி கொடுமையால் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nஅமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்\nபெண் குரலால் வைபவுக்கு ஏற்படும் பிரச்சனை - டாணா விமர்சனம்\nகாதலியை மர்ம மனிதனிடம் இருந்து மீட்க போராடும் உதயநிதி - சைக்கோ விமர்சனம்\nதந்தை-மகள் பாசப் போ��ாட்டம் - ராஜாவுக்கு செக் விமர்சனம்\nகாதல், ஒருதலை காதல் - தேடு விமர்சனம்\nஅபூர்வ பழத்தை தேடி காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொள்ளும் ராபர்ட் டவ்னி ஜூனியர் - டூ லிட்டில் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546588/amp", "date_download": "2020-01-27T12:51:13Z", "digest": "sha1:2EHH3ZZIVXXXT2CKZK3MOGC6NN7RXNQY", "length": 13057, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "No chance of holding local council elections immediately: DMK lawyer Wilson interviewed in Delhi | உள்ளாட்சி மன்றத் தேர்தலை உடனே நடத்த வாய்ப்பு இல்லை: திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் டெல்லியில் பேட்டி | Dinakaran", "raw_content": "\nஉள்ளாட்சி மன்றத் தேர்தலை உடனே நடத்த வாய்ப்பு இல்லை: திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் டெல்லியில் பேட்டி\nபுதுடெல்லி: உள்ளாட்சி மன்றத் தேர்தலை உடனே நடத்த வாய்ப்பு இல்லை என்று திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் கூறியுள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், வார்டு வரையறை முடிவடையாததால் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதே சமயம், விடுபட்ட 9 மாவட்டங்களில், 4 மாதங்களில் மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் மறுவரையறை செய்த பின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் இவ்வாறு துண்டு துண்டாக நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தரப்பு வழக்கறிஞர் பி.வில்சன், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த தடை விதித்துள்ள, மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்துகொள்ளலாம் என்றும், இந்த 9 மாவட்டங்களில் 4 மாதங்களில் வார்டு வரையறை பணிகளை முடித்து தேர்தல் நடத்த வே��்டும் எனவும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.\nஅதே நேரத்தில், எஸ்.சி., எஸ்.டி மற்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை முழுமையாக கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 9 மாவட்டங்களில் இடஒதுக்கீட்டை முடித்த பின்தாக் தேர்தல் நடத்த முடியும். இல்லாவிட்டால் முழுமையாக இடஒதுக்கீட்டை பின்பற்ற முடியாது. 4 மாதங்களில் வரையறை பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதை செய்யாமல் தேர்தல் நடத்தினார் அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும். எனவே, இப்போதைக்கு தேர்தலை நடத்துவது என்பது சந்தேகமே. இதற்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை, என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது, மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் இடஒதுக்கீடு பற்றி சொல்லப்படவில்லை, எனவும் வில்சன் குறிப்பிட்டுள்ளார்.\nநிர்பயா கொலை வழக்கு: சாட்சியின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தி பவனின் தந்தை தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி\nஉண்மையில் இந்தியாவை துண்டாட நினைப்பது ஆளும் பாஜக கட்சி தான்..:ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\n40 நாட்கள் போரில் ஈடுபடுவதற்காக ஆயுதங்கள், வெடிபொருட்கள் இருப்பு வைக்கும் பணியில் இந்திய ராணுவம் மும்முரம்\nபிரியங்கா, ராகுல் காந்தி தேசிய மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் புகார்\n2024ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் ரயில்வே 100% மின்சார மயமாக்கப்படும்: மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்குவங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nநிர்பயா வழக்கு குற்றவாளி பவனின் தந்தை தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி\nமருத்துவ படிப்பில் நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும்; இதில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை..:உச்சநீதிமன்ற நீதிபதி திட்டவட்டம்\nகேரளா, ராஜஸ்தானைத் தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்குவங்க சட்டமன்றத்தில் தீர்மானம் தாக்கல்\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் வழக்கு தாக்கல்\nநாக்பூர் அக்வா-லைன் புதிய மெட்ரோ வழித்தடத்தை வரும் 28-ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி\nபோதுமான நிதி இல்லாத காரணத்தால்தான் மதிப்பு வாய்ந்த நாட்டின் சொத்துகளை மத்திய அரசு வ���ற்பனை செய்கிறது: கபில் சிபல் தாக்கு\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காவிரி விவசாயிகள் சங்கம் வழக்கு தாக்கல்\nநீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும்; இதில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை..:உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்குவங்க சட்டமன்றத்தில் தீர்மானம் தாக்கல்\n2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் ரயில்வே 100% மின்சார மயமாக்கப்படும்...:அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி\nஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்..: வெங்கடாச்சலம் பேட்டி\nஆந்திராவில் 3 தலைநகர் அமைக்க தடை: சட்ட மேலவையை கலைக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல்\nடெல்லியில் போடா பயங்கரவாத அமைப்பு- மத்திய அரசு இடையே அனுமதி ஒப்புதல் கையெழுத்து\nகுஜராத்தில் நாளை தொடங்கும் சர்வதேச உருளைக்கிழங்கு மாநாட்டில் பேசுகிறார் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_pg", "date_download": "2020-01-27T14:06:47Z", "digest": "sha1:BK4ZULPHBCTMOWU3PLI6HSN7DDBG5JEM", "length": 8611, "nlines": 107, "source_domain": "ta.nhp.gov.in", "title": "தேசிய சுகாதார இணையதளம் பற்றி | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nதேசிய சுகாதார இணையதளம் பற்றி\nதேசிய அறிவுசார் ஆணையத்தின் முடிவுகளை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக, இந்திய குடிமக்களுக்கு சுகாதாரம் தொடர்பான செய்திகளை வழங்குவதற்காகவும், சுகாதாரம் பற்றிய அனைத்து செய்தித் தொகுப்புகளையும் ஒரே இடத்தில் இருந்து பெற்றுக் கொள்வதற்கு வசதியாகவும், இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தேசிய சுகாதார இணைய தளத்தை அமைத்துள்ளது. தேசிய சுகாதாரம் மற்றும் குடும்பநல நிறுவனம் (NIHFW), தேசிய சுகாதார இணைய தளத்தை நிர்வகிக்கும் செயலகமாக சுகாதாரத் தகவல் மையத்தை (CHI) அமைத்துள்ளது\nPSC கூட்டத்திற்கான NHP யின் விரிவான திட்ட அறிக்கை\nமாற்றி அமைக்கப்பட்ட வழிகாட்டும் குழு (10th July 2014).\nவழிகாட்டும் குழுவை மாற்றி அமைக்கும் ஆணை\nNHP யின் DPRஐ உருவாக்கப் பணிக்குழு உறுப்பினர்கள்\nதேடல் மற்றும் தேர்வுக் குழுவின் கூட்ட அறிக்கை(16th April, 2012).\nஅனைவருக்குமான ஆதார பூர்வமான சுகாதாரத் தகவல் நுழைவாயில்.\nபொதுமக்கள், மாணவர்கள், மருத்துவத் தொழில் சார்ந்தவர்கள், ஆய்வாளர்கள் ஆகிய அனைவரும் சுகாதாரம் பற்றிய ஆதார பூர்வமான செய்திகளை ஒரே இடத்தில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே தேசிய சுகாதார இணையதளத்தின் நோக்கமாகும்.\nஇந்தியக் குடி மக்கள் அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் சுகாதாரத்தைப் பேணும் சேவைகளைப் பற்றிய செய்திகளைச் சேகரித்து, சரிபார்த்து, பரப்பும் தனது நோக்கத்தை தேசிய சுகாதார இணையதளம் நிறைவேற்றும்.\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/150104-.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-01-27T13:07:27Z", "digest": "sha1:YNTL3MC5KNZ2DA7GN57OGEWPBI5IGDMR", "length": 15595, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "இணைய களம்: காசோலையில் தமிழ் கையெழுத்து | இணைய களம்: காசோலையில் தமிழ் கையெழுத்து", "raw_content": "திங்கள் , ஜனவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஇணைய களம்: காசோலையில் தமிழ் கையெழுத்து\nபுதுடெல்லியில் 1997-ம் ஆண்டு ‘காதல் கோட்டை’ திரைப்படத்தின் இந்திப் பதிப்பின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது தயாரிப்பாளரால் எனக்கு அளிக்கப்பட்ட காசோலையில் தமிழிலேயே என் பெயரை எழுதச் சொன்னேன்.\nபின் அந்தக் காசோலையைப் புதுடெல்லியில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் வாங்க மறுத்தபோது, நான் விடுவதாக இல்லை. ‘இது இந்தியா தமிழ் மாநிலத்தின் வரியிலிருந்தும் உங்களுக்கான ஊதியம் தரப்படுகிறது. பல மொழிகளைக் கடன்வாங்கி இந்தி மொழி எனப் பெயரிட்டுக்கொண்ட ஒரு மொழியில் கையெழுத்திட்டால் அதை அனுமதிக்கும் நீங்கள், எந்த மொழியையும் கடன் வாங்காத செம்மொழி தமிழில் எழுதப்பட்ட இந்தக் காச��லையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்’ என நான் கூறியபோது, அதற்கு அதன் மேலாளர் ‘எங்களிடம் தமிழ் தெரிந்த ஊழியர் இல்லையே... என்ன செய்ய முடியும் தமிழ் மாநிலத்தின் வரியிலிருந்தும் உங்களுக்கான ஊதியம் தரப்படுகிறது. பல மொழிகளைக் கடன்வாங்கி இந்தி மொழி எனப் பெயரிட்டுக்கொண்ட ஒரு மொழியில் கையெழுத்திட்டால் அதை அனுமதிக்கும் நீங்கள், எந்த மொழியையும் கடன் வாங்காத செம்மொழி தமிழில் எழுதப்பட்ட இந்தக் காசோலையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்’ என நான் கூறியபோது, அதற்கு அதன் மேலாளர் ‘எங்களிடம் தமிழ் தெரிந்த ஊழியர் இல்லையே... என்ன செய்ய முடியும்\n‘தமிழ்நாட்டில் இந்தி மட்டுமே பேசத் தெரிந்த ஊழியர்கள் பலர் பணியாற்றும்போது அதை நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆகவே, உடனடியாக நீங்கள் தமிழ்நாட்டிலிருந்து தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களைப் பணியில் அமர்த்துவது கட்டாயம்’ எனச் சொல்லி காசோலையை அவரிடமே தந்துவிட்டு வந்துவிட்டேன். பிறகு என்ன, ஒரு வார காலத்தில் அந்தக் காசோலை ஏற்றுக்கொள்ளப்பட்டு பணம் என் வங்கிக் கணக்கில் வந்துசேர்ந்தது. அன்றிலிருந்து இன்றுவரை காசோலைகளில் தாய்மொழி தமிழிலேயே அனைத்து விவரங்களையும் எழுதுகிறேன்.\nகவிஞர் வைரமுத்துவுக்கு ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ திரைப்படத்தில் பாடல் எழுதிய ஊதியத்தைக் காசோலையாகத் தந்தபோது, தமிழில் எழுதியிருந்ததைக் கண்டு வியந்ததோடு பாராட்டிக்கொண்டே இருந்தார். அன்றிலிருந்து ‘தானும் இனி தமிழிலேயே நிரப்பப்போகிறேன்’ என்றார். இதைச் செய்தாலே தமிழகத்தின் வங்கிகளில் தமிழுக்கான இடத்தை உறுதிப்படுத்த முடியும். இன்னும்கூடத் தங்களின் கையெழுத்தைத் தமிழில் பதிக்கத் தயங்குபவர்களையும், மறுப்பவர்களையும் வைத்துக்கொண்டு நாம் இங்கே என்ன மாற்றங்களைச் செய்துவிட முடியும்\n- தங்கர் பச்சான் எழுத்தாளர், திரைப்பட இயக்குநர்.\nகாசோலையில் தமிழ் கையெழுத்துஇணைய களம்தங்கர் பச்சான்ஒன்பது ரூபாய் நோட்டுகாதல் கோட்டை\n'சைக்கோ' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nமோசமான அரசியலுக்கு கல்வியை இரையாக்காதீர்கள்: அமித் ஷாவுக்கு...\n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nசெங்கல்பட்டு அருகே பரனூரில் நள்ளிரவில் கட்டணம் கேட்டு...\nகற்றல் திறனை வளர்க்குமா அடிப்படைக் கல்வி\n620 கி.மீ தொலைவுக்கு மனித சங்கிலி: குடியுரிமைச்...\nசிஏஏ எதிர்ப்பில் தீக்குளித்தவர் உயிரிழப்பு; தற்கொலை செய்துகொள்வதை ஆதரிக்க முடியாது: சிபிஎம்\nதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு தேர்வு விதிமுறையில் சலுகை: சிபிஎஸ்இ...\nஹாலிவுட் திரைப்பட இந்தி ரீமேக்கில் தீபிகா படுகோன், ரிஷிகபூர்\n'மாஸ்டர்' படத்தின் 3-வது போஸ்டர்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து\nஅரசமைப்புச் சட்டம் நமக்குத் தந்துள்ள அடிப்படை உரிமைகள்\nமதச் சுதந்திரத்தின் ஊடும் பாவும்\nகற்றல் திறனை வளர்க்குமா அடிப்படைக் கல்வி\nபயணம்: மழையில் நனைந்துகொண்டிருந்தார் குரோசவா\nஎன்ன செய்யலாம் இந்த வாக்குரிமையை\nசொல்லத் தோணுது 50: பாரதி எங்குமில்லை\nசபரிமலை விவகாரம்: கேரள சட்டப்பேரவை 4-வது நாளாக ஒத்திவைப்பு - காங்கிரஸ் எம்எல்ஏக்கள்...\nஉயர் நீதிமன்ற ஆணையை மீறி எட்டுவழிச் சாலைக்கு நிலம் பறிக்கத் துடிப்பதா\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/225520-.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-01-27T13:08:01Z", "digest": "sha1:Q5BWJ467QQEH56CG6DM6LBYI2C35A7XV", "length": 16381, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலை என்ன? : ப.சிதம்பரம் விளக்குகிறார் | இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலை என்ன? : ப.சிதம்பரம் விளக்குகிறார்", "raw_content": "திங்கள் , ஜனவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஇலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலை என்ன\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசின் நிலை குறித்து காங்கிரஸ் சார்பில் வரும் 30-ம் தேதி சென்னையில் சிறப்பு கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இதில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்கிறார்.\nதமிழக சட்டசபை தீர்மானம், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் எதிர்ப்பு எல்லாவற்றையும் மீறி இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றது. பிரதமர் மன்மோகன் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அவரது சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான குழு பங்கேற்றது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nகாமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றம் குறித்து இலங்கை அரசு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார். மார்ச் மாதத்துக்குள் இதை செய்யாவிட்டால் சர்வதேச விசாரணை கோரப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு காட்டாத அக்கறையை கேமரூன் காட்டியதாக தமிழக கட்சிகள் மற்றும் அமைப்புகள் பாராட்டு தெரிவித்தன.\nஇந்த விவகாரத்தில் மத்திய அரசு மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து, இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலையை விளக்குவதற்காக சென்னையில் சிறப்புக் கருத்தரங்கு ஒன்றை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ‘இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும், மத்திய அரசின் நிலையும்’ என்ற தலைப்பில், மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள உட்லேண்ட்ஸ் ஓட்டலில், வரும் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு இந்தக் கருத்தரங்கு நடக்கிறது. இதில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு, இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு செய்துள்ள உதவிகள், திட்டங்கள் குறித்தும் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்தும் விளக்கிப் பேசுகிறார்.\nஇலங்கைத் தமிழர் விவகாரம்ப.சிதம்பரம்விளக்கம்சிறப்பு கருத்தரங்கம்\n'சைக்கோ' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nமோசமான அரசியலுக்கு கல்வியை இரையாக்காதீர்கள்: அமித் ஷாவுக்கு...\n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nசெங்கல்பட்டு அருகே பரனூரில் நள்ளிரவில் கட்டணம் கேட்டு...\nகற்றல் திறனை வளர்க்குமா அடிப்படைக் கல்வி\n620 கி.மீ தொலைவுக்கு மனித சங்கிலி: குடியுரிமைச்...\nசிஏஏ எதிர்ப்பில் தீக்குளித்தவர் உயிரிழப்பு; தற்கொலை செய்துகொள்வதை ஆதரிக்க முடியாது: சிபிஎம்\nதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு தேர்வு விதிமுறையில் சலுகை: சிபிஎஸ்இ...\nஹாலிவுட் திரைப்பட இந்தி ரீமேக்கில் தீபிகா படுகோன், ரிஷிகபூர்\n'மாஸ்டர்' படத்தின் 3-வது போஸ்டர்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து\n5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்��ு செய்ய பரிசீலனை: தமிழக அரசின்...\nமருத்துவமனைகளில் சிறப்பு தனி வார்டுகள்; விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு- தமிழகத்தில் ‘கரோனா’...\nநெல்லையில் மக்கள் நீதிமன்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்\nமாவட்ட செயலாளராகிறார் அன்பில் பொய்யாமொழி மகேஷ்- திருச்சி 3 மாவட்டமாக பிரிப்பு\nமதிமுக தேர்தல் அறிக்கையில் பாஜக-வுக்கு முரண்பாடான அம்சங்கள்: பொது சிவில் சட்ட எதிர்ப்பு,...\nமாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் களமிறங்கத் திட்டம்: தேமுதிக மற்றும் பாமக-விடம் ஆதரவு கேட்கிறது\nஒற்றுமை இழந்த அரசியல் கட்சிகளால் தமிழகத்தை வஞ்சிக்கிறதா மத்திய அரசு\nரத்தக்கண்ணீரில் எம்.ஆர்.ராதாவை நடிக்க வைத்த திருவாரூர் தங்கராசு\nதமிழக முதல்வரை சந்திப்பதே மாரியப்பனின் விருப்பம்: ரூ.2 கோடி பரிசளித்த முதல்வருக்கு பெற்றோர்...\nஇரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும்: தேர்தல் ஆணையரிடம் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.podhumedai.com/category/tamilnadu-politics/", "date_download": "2020-01-27T13:09:54Z", "digest": "sha1:KBNRO2KUQ27X6DJI7TLR5AHNMLXNO2C5", "length": 7989, "nlines": 83, "source_domain": "www.podhumedai.com", "title": "தமிழக அரசியல் Archives -", "raw_content": "\nஅண்ணாவோடும் கலைஞரோடும் ரசினியை ஒப்பிட்டதால் இனி மணியன் பெயர் மாங்கா மணியன்\nBy வி. வைத்தியலிங்கம்January 27, 2020\nதிமுக வெற்றி பெற்றால் நிதி இல்லை; அமைச்சர் கருப்பணன் நீக்கப்பட வேண்டியர்\nBy வி. வைத்தியலிங்கம்January 27, 2020\nஅக்ரஹாரத்து மருமான் மறக்க வேண்டியதை நினைவுபடுத்தியது ஏன்\nBy வி. வைத்தியலிங்கம்January 26, 2020\nதேர்வாணையத்தில் நடந்த அதிர்ச்சி தரும் மோசடிகள்\nBy வி. வைத்தியலிங்கம்January 25, 2020\nஇப்படியுமா செய்வார்கள் என்று மிரள வைத்திருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் நடத்திய நான்காம் பிரிவு அலுவலர்களுக்கு ஆன தேர்வில் நடந்த...\nவிளைவு தெரியாமலா அறிக்கை வெளியிட்டார் மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி\nBy வி. வைத்தியலிங்கம்January 18, 2020\nதிமுக காங்கிரஸ் கூட்டணி பதினேழு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஒவ்வொரு முறை தேர்தலின் போதும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பிரச்னைகள் வரத்தான்...\nவள்ளுவரை வம்புக்கிழுத்து திருத்திக் கொண்ட வெங்கையா நாயுடு.. திருந்த மறுக்கும் பாஜக\nBy வி. வைத்தியலிங்கம்January 18, 2020\nவள்ளுவர் தினம் என்பதால் திருவள்ளுவருக்கு வாழ்த்து தெரிவித்த குடி அரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் காவி...\nஜெயக்குமாருக்கு எப்படி வந்தது எப்போ வந்தது இந்த தைரியம்\nதமிழ்நாடு பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆகிவிட்டது என்று பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்திருந்தார். அது முழமையாக அதிமுக அரசை குற்றம் சாட்டுவதாக...\nகர்நாடகத்தில் ரஜினி முதலீடு செய்ததை குத்திக் காட்டும் கமல்ஹாசன்\nஒவ்வொரு சொட்டு வியர்வைக்கும் ஒரு பவுன் தங்கக் காசு பரிசளித்த தமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் கொடுத்தது என்ன என்ற கேள்விக்கு பலருக்கு பதில்...\nஇட ஒதுக்கீட்டை புறக்கணிக்கும் ஆசிரியர் நியமன வாரியம்\nBy வி. வைத்தியலிங்கம்January 7, 2020\nஇட ஒதுக்கீட்டு கொள்கையை அரசு அமைப்புகளே குழி தோண்டி புதைக்கின்றன என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினால் அது அரசியல். கூட்டணி கட்சியான...\nகூட்டணி வேண்டாம் என பொன் ராதாகிருஷ்ணன் சொன்னதின் ரகசியம்\nBy வி. வைத்தியலிங்கம்January 6, 2020\nஇன்று மறைமுகமாக தமிழகத்தை மத்திய பாஜகதான் ஆண்டு வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். கூட்டணி வைத்து உள்ளாட்சி தேர்தலை சந்தித்து எதிர்...\nவிளைவு தெரியாமலா அறிக்கை வெளியிட்டார் மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி\nபெரியாருக்கு எதிராக ரஜினியை கூர் சீவி விடும் பார்ப்பனீயம் \nவள்ளுவரை வம்புக்கிழுத்து திருத்திக் கொண்ட வெங்கையா நாயுடு.. திருந்த மறுக்கும் பாஜக\nபாலாவை எடைபோட வர்மாவை வெளியிடுங்கப்பா\nதிரௌபதி சினிமாவுக்கு தலித் அமைப்புகள் ஏன் இவ்வளவு எதிர்ப்பு\nஜெயக்குமாருக்கு எப்படி வந்தது எப்போ வந்தது இந்த தைரியம்\nபார்ப்பனீயத்தை பரப்பவே கிருஷ்ண இயக்கம் பிரபு பாதா சொன்னது இதுதான்\nகர்நாடகத்தில் ரஜினி முதலீடு செய்ததை குத்திக் காட்டும் கமல்ஹாசன்\nதேர்வாணையத்தில் நடந்த அதிர்ச்சி தரும் மோசடிகள்\nஇட ஒதுக்கீட்டை புறக்கணிக்கும் ஆசிரியர் நியமன வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikaluku-thottil-mudi-vuruvavatharkana-karanangalum-thadukum-valikalum", "date_download": "2020-01-27T14:01:33Z", "digest": "sha1:5WG3ZORLF67ESC26YIENVFSYFHXT3XRL", "length": 13218, "nlines": 227, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளுக்கு தொட்டில் முட�� உருவாவதற்கான காரணங்களும், தடுக்கும் வழிகளும் - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளுக்கு தொட்டில் முடி உருவாவதற்கான காரணங்களும், தடுக்கும் வழிகளும்\nநீங்கள் இந்த வார்த்தையை கேள்விப்பட்டதே இல்லையா தொட்டில் முடி என்பது உங்கள் குழந்தையின் தலையில் பொடுகு போன்று வெண்மையாய் ஏற்படுவது. இதன் மருத்துவ பெயர் குழந்தைகளுக்கான சீபோர்ரிக் டெர்மடிடிஸ் ஆகும். தொட்டில் முடி என்பதை பற்றிய முக்கியமான விஷயம் என்னவென்றால், அது நோய் தோற்று அல்ல மற்றும் அதை எளிய முறை சிகிச்சைகளாலேயே சரி செய்ய முடியும். இது உங்கள் பிறந்த குழந்தையின் தலையில் காணப்படுவது பிசுபிசுப்பாக தோன்றினாலும், நீங்கள் இது குறித்து கவலையடைய தேவை இல்லை. இது பொதுவாக குழந்தைகளுக்கு 3 வயது வரை ஏற்படுகிறது.\nதொட்டில் முடி ஏற்படுவதற்கான காரணங்கள்\nஅதை நீக்க முயற்சிக்காதீர்கள். அப்படி நீங்கள் முயற்சிப்பதால் குழந்தையின் சருமத்தில் அழற்சி மற்றும் அரிப்பு போன்றவை ஏற்படும். தொட்டில் முடி ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் அறியப்படவில்லை. இருப்பினும், மருத்துவர்கள் பெரும்பாலும் தாயிடம் இருந்து குழந்தையை அடைந்த ஹார்மோன்கள் மூலம் ஏற்படுவதாக நம்புகிறார்கள். இந்த ஹார்மோன்கள் அதிக எண்ணெய் உற்பத்திக்கு வழிவகுத்திருக்கலாம். மற்றொரு காரணம் பாக்டீரியாவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் ஏற்படும் ஈஸ்ட் தொற்று.\n1. தோல் செதில்களாக இருப்பது\n2. லேசான சிவப்பு நிறத்தில் காணப்படுவது\n3 திட்டுதிட்டான, உச்சந்தலையில் தடிமனான மேலோடுகள் போன்று காணப்படுவது\n4 வறண்ட அல்லது எண்ணெய் சருமத்தின் மேல் வெள்ளை அல்லது மஞ்சளாக காணப்படுவது\nதொட்டில் முடியை சரி செய்யும் வழிகள்\nகுழந்தையின் தலையில் எண்ணெய் தேய்ப்பதா என நீங்கள் யோசிக்கலாம், ஆனால் பல பெற்றோர்கள் இதனால் பயனடைத்துள்ளார்கள் என்பது சத்தியமான உண்மை. உங்கள் குழந்தையின் உச்சந்தலையில் கொஞ்சம் ஆலிவ் எண்ணையை சிறிது நேரம் மென்மையாக தேய்த்து விடவும். எண்ணெய் சிறிது நேரம் குழந்தையின் தலையில் இருக்குமாறு செய்யவும். அதன் பின் சிறு துண்டுடன் அதை கழுவிவிடுங்கள். ஆலிவ் எண்ணெய் கிடைக்காதவர்கள், தேங்காய் எண்ணையையும் உபயோகிக்கலாம். இது வீட்டில் எளிமையாக கிடைக்க கூடிய ஒன்று.\nஇந்த பெட்ரோல் ஜெல்லி கிட்டத்���ட்ட வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் உபயோகமாக உள்ளது. உங்கள் குழந்தையின் உச்சந்தலையில் கொஞ்சம் வெஸ்லினை தடவி, இரவு முழுவதும் விட்டுவிடவும். மறுநாள் காலை அதை சுத்தம் செய்தால், உங்கள் குழந்தையின் தலையில் அவை குறைந்திருப்பதை காண முடியும்.\n3. நன்றாக வளைந்த சீப்பு\nஇதில் அனுபவம் உள்ள பெற்றோர்கள், இது போன்ற எண்ணிலடங்கா பொருள்களை வாங்கி வைத்திருப்பார்கள். இது முதல் முறை பெற்றோர் ஆனவர்களுக்காக, இது மிக நெருக்கமான பற்களை உடைய பேன் சிப்பு போன்றது. இதிலிருந்து எந்த ஒரு சிறிய ஒன்றும் தப்ப முடியாது. இதனாலேயே இது உங்கள் குழந்தையின் தொட்டில் முடியை சரி செய்வதில் உதவுகிறது. சிப்பின் பற்களில் சிறிது எண்ணெய் விட்டு பின் சீவுவதால், அதன் கடின தன்மை குறையும். நீங்கள் மிக மெதுவாக சீவ வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.\nஉங்கள் குழந்தையின் தலையை குறைந்த இரசாயனங்கள் கொண்ட குழந்தை ஷாம்பூவுடன் அடிக்கடி கழுவுங்கள், அதிக ஷாம்பு அவர்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். குளியலுக்கு பின் இந்த திட்டுகள் மிக லேசாக தெரியும், நீங்கள் அப்போது அவற்றை சீப்பு அல்லது குழந்தைகளுக்கான தூரிகை (brush) கொண்டு நீக்கலாம்.\nதிட்டுகளை நீக்குவதை முடிந்த வரை தவிர்க்கவும். அப்படி நீக்குவதால் ஏற்படும் அடையாளங்கள் நோய் தொற்றுக்களை ஏற்படுத்தலாம். இந்த தொட்டில் முடி அதிக நாட்களுக்கு தொடர்ந்து இருந்தால், நீங்கள் குழந்தை நல மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/we-are/our-vocie/10555-ithu-valaimanai", "date_download": "2020-01-27T13:58:09Z", "digest": "sha1:JAGY57IJQB3M66DR4YOSNREWBBG4KJCQ", "length": 16762, "nlines": 152, "source_domain": "4tamilmedia.com", "title": "இது வலைமனை - வாங்க காப்பி சாப்பிட்டபடி பேசலாம்", "raw_content": "\nஇது வலைமனை - வாங்க காப்பி சாப்பிட்டபடி பேசலாம்\nPrevious Article பன்னிரெண்டாம் ஆண்டில் பயணிக்கலாம் வாருங்கள் ...\nNext Article மீட���யா 4 தமிழ்ஸ்\nவாள் முனையை விட பேனா முனை வலிமையானது. காலம் காலமாக இந்த பொன்மொழியைத்தான் நாம் கேட்டு வந்திருக்கின்றோம். ஆனால் தற்போதைய நவீன விஞ்ஞான உலகில் பேனா முனையை விட கம்யூட்டர் கீ போர்டு வலிமையானது என்று மாற்றிக் கொள்ள வேண்டும் போலுள்ளது. காரணம் இணையம்.\nஅதிலும் குறிப்பாக தமிழ் இணைய வெளி. ஒரு தமிழ் பத்திரிக்கை புலம் பெயர்ந்தவர்களிடம் போய்ச் சேர்ந்து கதை, கவிதை, கட்டுரை, செய்திகளை சொன்ன காலமெல்லாம் மலையேறி . இப்போது குறிப்பிட்ட நிகழ்வு நடந்த அடுத்த நொடியில் இணையவெளியின் மூலம் வந்து விடுகின்றது. இணையவெளி இன்று அச்சு ஊடக பத்திரிக்கைகளுக்கே சவாலாக உள்ளது. இந்த வகையில் 4 தமிழ் மீடியா எனக்கு ஒரு ஆச்சரியமான தகவல் களஞ்சியமே.\nமிகச் சரியாக கடந்த ஏழெட்டு மாதங்களாகத்தான் தமிழ் மீடியாவின் ஒரு தீவிர வாசகனாக உள்ளேன். ஒரு தடவை இந்த தளத்தை மேய்ந்து கொண்டிருந்த போது மனமே வசப்படு என்று தமிழில் ஒரு (பழ)மொழியோடு இருந்த வாசகத்தைப் பார்த்து ரொம்பவே சொக்கிப் போனேன். காரணம் தமிழர்களுக்கு எப்போதும் எதுவும் கடல் கடந்து போய் திரும்பி வந்தால் தான் ரொம்பவே பிடிக்கும்.\nஎன்னுடைய பார்வையில் உலகிலேயே மிகச் சிறந்த சிந்தனையாளர் திருவள்ளுவர். திருக்குறளில் சொல்லாதது எதுவுமேயில்லை என்பது என்பது என் தனிப்பட்ட எண்ணம். இந்த உலக சமூகத்திற்காக என்னன்ன தேவையோ அத்தனையும் அய்யன் திருவள்ளுவர் சொல்லியிருப்பதைப் போல எந்த மேற்குலக தத்துவ ஞானிகளும் சொல்லியிருப்பார்களா என்பதும் சந்தேகம் தான். நாம் தான் ஆங்கில எழுத்தாளர்களை கடன் வாங்கி ஜல்லியடித்துக் கொண்டிருக்கின்றோம். நான் திருக்குறளை நாம் விரும்பும் அளவுக்கு இந்த குழுமம் மூலம் வந்து கொண்டிருக்கும் மனமே வசப்படு கவர்வதாக உள்ளது.\nமற்றொரு ஆச்சரியம் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள். சில காலங்களுக்கு முன் இவர்களின் பங்களிப்பு மூலம் தமிழ் இணையவெளியே தமிழால் தளும்பத் தொடங்கியது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக ஈழ உளவுத்துறை ஒவ்வொரு இடத்திலும் ஊடுருவியிருக்கும் சூழ்நிலையில் எவர் உண்மையான ஈழத்தமிழர் என்பதே சற்று பயத்துடன் பார்க்கவேண்டியுள்ளது. ஈழ ஆதரவு என்ற போர்வையில் அவரவர் வைத்துள்ள கொள்கையின்படி செய்திகள் திரிபுகளாக வந்து கொண்டிருக்கிறது. ஆனால�� இன்று வரையிலும் 4 தமிழ் மீடியாவின் செய்திகள் திரிபுகளிற்றிருப்பது ஆச்சரியமான சமாச்சாரம்.\nசெய்தி என்பது வெறும் எழுத்துக்கள். படிப்பவர்களுக்குத்தான் அதன் நம்பகத்தன்மையை அவரவர் அனுபவங்கள் வாயிலாக உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். தமிழ்நாட்டில் இருந்து வரும் இணையவெளி ஊடகத்திற்கும் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய இணைய ஊடகத்திற்கும் நிறையவே வித்யாசம் உண்டு. அதைத்தான் 4 தமிழ் மீடியா சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடிக்கு பக்கத்தில் உள்ள சிறிய கிராமத்தில் நடந்த செய்திகளையும் படித்துள்ளேன். அதேசமயத்தில் ஐரோப்பாவின் வேறொரு பகுதியில் நடந்த போராட்டதையும் படித்துள்ளேன். ஒரே சமயத்தில் ஒரு பதிவில் இரு வேறு பகுதிகளின் தகவல்களை வெளிக் கொண்டு வந்துகொண்டிருக்கும் இந்த குழுவினரின் ஒருங்கிணைப்பை பலமுறை எண்ணி வியந்துள்ளேன்.\nசெய்தி ஊடகங்களை வளர்த்தெடுக்க தமிழ்நாட்டில் பெரும்பாலும் தமிழ் திரைப்படச் செய்திகளை நம்பிதான் தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கு திரைப்படச் செய்திகளுக்குப் பின்னால் உள்ள உண்மைகளையும் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். பலமுறை இவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் செய்திகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிட்ட பத்திரிக்கைகள் தங்களின் கவர் ஸ்டோரியை எழுதுகின்றன என்பதை கவனித்தவர்களுக்குப் புரியும். ஈழம், சர்வதேசம், இந்தியா, தமிழ்நாட்டு அரசியல் என்று இந்த தமிழ் மீடியா என் பார்வையில் ஒரு பல்பொருள் அங்காடியாகவே உள்ளது.\nபல சிறப்புகளைப் போலவே ஒரு பெரிய குறை இந்த தளத்தைப்பற்றி எனக்குள் உண்டு. இவர்கள் கொடுக்கும் எல்லா செய்திகளும் 200 வார்த்தைகளுக்கு அடங்குவதாகத்தான் இருக்கும். இன்னும் சில துணுக்குச் செய்திகள் போலவே இருக்கும். அதன் விரிவை நாம் வேறு தளங்களைப் பார்த்து தான் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் நான் தமிழ் மீடியாவில் படித்த ஒரு செய்தியின் அடிப்படையில் ஆச்சரியப்பட்ட விசயமும் உண்டு. பிரபாகரன் மரணம் குறித்த முரண்பட்ட தகவல்கள் பரவிக் கொண்டிருப்பதன் காரணத்தை ஒரு நீண்ட அலசலாக வெளியிட்டு இருந்தார்கள். தமிழ் ஊடகங்கள் எவராலும் சுட்டிக்காட்டப்படாத பல விசயங���களை இதன் மூலம் தான் உணர்ந்து கொண்டேன். ஒவ்வொரு நாளும், மின் அஞ்சல் வாயிலாக என்னைத் தேடி வந்து கொண்டிருக்கும் இந்த 4 தமிழ் மீடியாவின் செய்திகளும், கட்டுரைகளும், இணையவெளி ஊடகத்தில் ஒரு மகத்தான சாதனை தான் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்துமில்லை.\nதமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், பத்திரிக்கைகளின் ஆசிரியர்கள் போன்றோர்களிடம் அத்தனை எளிதாக உரையாடி விடமுடியாது. ஆனால் தமிழ் மீடியாவில், ஒரு முறை எழுத்துப் பிழையுடன் வந்த செய்தியை உடனடியாக சுட்டிக் காட்டி மின் அஞ்சல் அனுப்பினேன். ஐந்து நிமிடங்களில் அதற்கான மாற்று ஏற்பாடுகளும் நடந்தது. அத்துடன அவர்களின் விளக்கமும் கிடைத்தது இதன் மற்றொரு ஆச்சரியம்.\nவாசகர்கள் முக்கியம் அதை விட அவர்களுக்குண்டா மரியாதை முக்கியமாக கருதம் 4தமிழ் மீடியா, வாள் முனையை விட வலிமையானதாயினும், என் நேசத்துக்குரிய வலைமனை என்பதுதான் உண்மை. அதன் பின்னால் உள்ள அத்தனை உழைப்பாளிக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.\nPrevious Article பன்னிரெண்டாம் ஆண்டில் பயணிக்கலாம் வாருங்கள் ...\nNext Article மீடியா 4 தமிழ்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/04/14/thirumanthiram-arivu-vazhipaadil-arivu/", "date_download": "2020-01-27T12:57:28Z", "digest": "sha1:Q6BEWZ2B3VRZEIOEKV6LPKSTEE3HPLBM", "length": 26141, "nlines": 186, "source_domain": "saivanarpani.org", "title": "108. அறிவு வழிபாட்டில் அறிவு | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 108. அறிவு வழிபாட்டில் அறிவு\n108. அறிவு வழிபாட்டில் அறிவு\nமனத்தை அது போகும் போக்கிற்கெல்லாம் போக விடாது அதனைத் தடுத்துத் தீமையானவற்றிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானவற்றில் அதனைச் செல்லவிடுவதே அறிவு என்பார் பேராசான் திருவள்ளுவர். இவ்வாறு மனத்தைத் தீமையானவற்றிலிருந்து நன்மையானவற்றிற்குத் திசை திருப்புவதற்கு இன்றியமையாதது சமய அறிவு. இதனாலேயே சமயநெறியில் வழிபடுதல் அல்லது வழிபாடு என்பது முதன்மை பெறுகின்றது. “ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லடியார் மேல், ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப்பொருள் போலும்” என்று திருஞானசம்பந்தர் இதனைக் குறிப்பிடுவார். சிவபெருமான் அறிவின் திரண்ட வடிவாக இருக்கின்றான். அப்பேரறிவே நாளும் நன்மையானவற்றயே வேண்டி, வழிபட்டு நிற்கின்ற அடியவர்களின் மேல் உள்ள குற்றக் குவியல்களைப் போக்கி நல்வழிப் படுத்துகின்ற உண்மைப் பொருள் என்று குறிப்பிடுவார். எனவே இறைவழிபாடு என்பது இறைவனை அறிவின் திரண்ட வடிவாகக் கண்டு அவ்வறிவு நிலையை எய்துவதற்கு நாம் அவன் திருவருளை வேண்டுவது என்பதனைத் தெளிதல் வேண்டும். பேர் அறிவுப் பேர் அருளாளனாக விளங்கும் அப்பெருமானிடத்தில் உள்ள அறிவினைப் பெருவதற்கு அப்பெருமானின் பேர் இயல்புகளை அறிதலும் நம் அகப்புறக் குற்றங்களைக் களைதலும் இன்றியமையாதவை ஆகும்.\nஉலக அறிவும் அறிவே என்றாலும் அதனைத் துணையாகக் கொண்டு மெய்ப்பொருளான இறைவனை அறியும் அறிவே மெய்யறிவு அல்லது மெய்ஞானம் எனப்படுகின்றது. பேரறிவாக இருக்கின்ற சிவப்பரம்பொருளை அறிந்து அவ்வறிவினை உணர்தலே மெய்யுணர்வு எனப்படுகின்றது. இறை அறிவினைப் பெறுவதற்கும் மேலான ஓர் அறநெறி அல்லது அறிவுநெறி உலகத்தில் இல்லை. அப்படி இருப்பதாக ஏதாவது ஒரு சமயமோ அல்லது கொள்கையோ இருக்குமானால் அது நல்ல சமயமோ அல்லது கொள்கையோ ஆகாது. இறைஅறிவை விட்டு விலகிய எந்தக் கொள்கையும் சமயமும் உயிருக்கு உண்மையான மெய் அறிவையும் அதனால் விளையும் மெய் உணர்வையும் கொடுக்காது என்பதனை, “ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை, ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று, ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம், ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே” என்கின்றார் திருமூலர்.\nஉயிர் சிவஅறிவு பெறுவதற்குச் செய்யப்படுகின்ற செயற்பாடுகளை வழிபாட்டுச் செயல்முறைகள் அல்லது சமயநெறி என்கின்றோம். சமயநெறி என்பது பொதுவான நற்பண்புகளையும் குறிப்பாகச் சமய வழக்கில் நன்னெறி நான்கு எனப்படும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்பவற்றையும் குறிக்கும். இவற்றின் வழி இறைஅறிவைப் பெற முயலுவதனையே வழிபடுதல் என்பர். இறைவழிபாட்டில் இயற்றப்பெறும் செயல் முறைகளாகிய விளக்கேற்றுதல், மணியை ஒலித்தல், தூபதீபம் காட்டுதல், திருமுறைகள் ஓதுதல், திருநீராட்டுதல், திருவமுது அளித்தல், திருநீறு அணிதல், கணிகை மணி அணிதல், திருக்கோயில் வழிபாடு இயற்றுதல், ஆலயத் திருத்தொண்டுகள் செய்தல் இவை அனைத்துமே சிவ அறிவைப் பெற செய்யபடும் முயற்சிகளாம், தவிர, நீண்ட பூசனைகள் இயற்றுதல், அகத்தவமான சிவயோகம் எனப்படும் சிவச்செறிவினை இயற்றுதல் இவை அனைத்துமே சிவஅறிவைப் பெற்று மெய்யுணர்வினைப் பெறுதற்கான வாயில்க��ாம் என்பதனைத் திருமூலர் குறிப்பிடுகின்றார்.\nவழிபாட்டில் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் நமக்கு சிவஅறிவு வளர்தற்குத் துணையாய் நிற்கின்றதா என்பதனை உணர்ந்து இயற்றுதல் முதன்மையானது. இவ்வாறு நம் இறைஅறிவை பெருக்கும் ஒவ்வொரு செயலின் வழியும் நம் உயிரானது இறைஅறிவினைப் பெறுவதற்குத் தயாராகிச் செவ்வியடைந்து நிற்கப், பேரறிவாளனாகியா அச்சிவப் பரம்பொருள் நமக்கு மெய்யறிவினை நல்குவான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இறைஅறிவு பெறுவதற்கு வாயிலாக அமையும் இச்செயல் முறைகளையே பிடித்துக் கொண்டு அதற்கே முதன்மைக் கொடுத்து அதனால் விளையும் பயனை எண்ணாது இருப்பது ஏணியைக் கொண்டு மேலே ஏறுகின்ற ஒருவன் அவ்வேணியைப் பயன்படுத்தி மேலே சென்றுப் பெற வேண்டியதைப் பெறாமல் அவ்வேணியைப் பிடித்துக் கொண்டு மயங்கி நிற்றலைப் போன்றதாகும் என்று குறிப்பிடுவர். இன்னும் சிலர், உண்ணாது இருத்தல், உறங்காது, இருத்தல், கொல்லாமை, புலால் உண்ணாமை, ஐம்பொறி அடக்கல், பிற உயிர்கள் மீது இரக்கம் கொள்ளல், பிற உயிர்களுக்கு உதவி செய்தல் போன்ற வற்றை ஒரு வழிபாடாகவே கொள்வர். இவையும் சிவஅறிவைப் பெற முயலுகின்ற முயற்சியின் முதற்படியே ஆகும் என்கின்றார் திருமூலர். இவற்றிற்கும் மேலாக அறிவு வழிபாட்டில் பெற வேண்டிய அறிவினைத் திருமூலர் குறிப்பிடுகின்றார்.\nஅறிவு வழிபாட்டில் பெற வேண்டிய உண்மைச் சிவஅறிவு என்பது என்னவெனில், சிவனது பேர் அகண்டிதத்தினுள்ளே அடங்கி இருக்கின்ற இவ்வுலகமும் இவ்வுலகத்தின் உள்ளே உள்ள பிற பொருட்களும் சிவனது உடைமை. இவ்வுலகத்திலே உள்ள பொருள்களும் அப்பொருள்களைத் துணையாகக் கொண்டு வாழும் உயிர்களும் அவனுடைய உடைமைப் பொருள்கள். அச்சிவனுக்கு அடிமையாகவும் அவனுக்கு உரிமைப் பொருளாகவும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதனை உணர்தலே உண்மையான மெய்யறிவு என்கின்றார் திருமூலர். இதனை உணர்ந்து சிவனிடத்து ஏற்படும் அன்பின் மிகுதியால் என்றும் அவனை இடைவிடாது எண்ணுதலினால் கிடைக்கப் பெறுவதே அவனின் திருவருள். உலகத்தில் உள்ள உயிரற்றப் பொருள்கள் யாவும் சிவனது உடைமை, உயிருள்ள அறிவுடைய பொருள்கள் யாவும் அவனது அடிமை என்பதனை வழிபாட்டில் எவ்வகையாலும் உணர்வதே அறிவு வழிபாடு என்பதனைத், “தன்பால் உலகம் தனக்கரு காவதும், அன்பால் எனக்கரு ளாவது மாவன, என்பார்கள் ஞானமும் எய்தும் சிவோகமும், பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே” என்கின்றார் திருமூலர்.\nஇதனால் சமய உண்மைகளை ஆராய்வோரும் சமய நெறிகளில் சிறந்தோரும் அவர்தம் ஆராய்ச்சியால், தம் முயற்சியால், ‘யான்’ என்று தன்னையே உயர்வாகவும் இறைவனாகவும் கருதுகின்ற அகமயக்கமும் அறிவுக் குற்றமும் உடையவர் மெய்யறிவு உடையவர் அல்லது மெய்ஞானி ஆகார். கிட்டுவதை எல்லாம் என்னுடையது என்று பிழையாக உணரும் புறமயக்கமும் பற்றும் நீங்கி எல்லாம் சிவனது அடிமையும் உடைமையும் என உணர்பவர்களே உண்மையான சிவ அறிவாளர்கள் என்கின்றார் திருமூலர். “நான் யார்” என்று ஆராய்கின்றவன், தன்னை “இன்னான்” என அறிதல் சிவஅறிவு பெறுதல் என்கின்றார் திருமூலர். தமது அறிவிற்குச் சிவனது அருளே முதலாகி நிற்கின்றது என்பதனை உணரும் உணர்வு முதன்மையானது என்கின்றார். அவ்வுணர்வால் சிவனது பேர் அறிவிற்கும் பேர் அருளுக்கும் முன்னால் அடங்கி நிற்கும் அடக்கமும், அடங்கி நிற்கின்றமையால் அச்சிவனை மறவாது எண்ணி உணர்கின்ற உணர்வால் அச்சிவனிடத்து அன்பு பெருகும் என்கின்றார். இவ்வன்பின் துணையால் அறிவிலே இறைவனை மறவாது இருக்கின்ற முறையினை உணர்ந்த சிவ அறிவாளர்களுக்கே இவ்வுலகமாகிய இருள் நீங்கிச் சிவஅறிவாகிய சிவஒளி ஒளிவிடும் என்கின்றார் திருமூலர்.\nசீலம், நோன்பு, செறிவு ஆகிய நன்நெறிகள் மூன்றினால் இயற்றப் பெற்ற வழிபாடுகளை விடுத்து மெய்யறிவு நூல்களை ஓதுதல், பிறருக்கு அவற்றை ஓதுவித்தல் மெய்யறிவு செய்திகளைக் கேட்டல், பிறரைக் கேட்பித்தல், குற்றமற்ற மெய்ப்பொருளான இறைவனின் திருவருளை இடைவிடாது சிந்தித்தல் போன்றவற்றை அறிவுப் பூசனை என்று சிவஞான சித்தியார் எனும் மெய்கண்ட நூல் குறிப்பிடுகின்றது. இதனையே திருமூலரும் குறிப்பிடுகின்றார். மேற்கூறிய மெய்யுணர்வு பெறுதலுக்குக் கேட்டல், எண்ணுதல், தெளிதல், அதில் அழுந்தி நிற்றல் என்பன மெய்யுணர்வு அல்லது அறிவு வழிபாட்டிற்கு இன்றியமையாத வாயில்கள் என்கின்றார் திருமூலர். வழிபாடு என்றால் வெறும் செயல் முறைகள் மற்றும் பூசனைகள் மட்டும் என்று நின்று விடுதல் ஆகாது. அவற்றின் பின்னே புதைந்துள்ள அறிவுக்கூறுகள் எவை என்பதனை எண்ணி உணர்தலே அறிவு வழிபாட்டில் அறிவாகும். இவற்றை எண்ணி உணர்வதற்கு ��ில அடிப்படையான தேடல்கள் முதன்மையாகின்றன. தமிழ்ச் சைவர்களாய் இருப்பின் அத்தேடலின் விளைவாக, நமக்குரிய நெறி சித்தாந்த சைவம். நம் இறை போற்றிப் பாடல்கள் திருமுறைகள். நம் இறை உண்மை நூல்கள் பதிநான்கு மெய்கண்ட நூல்கள். நாம் பின்பற்ற வேண்டிய அருளாளர்கள் நாயன்மார்கள். நாம் ஓத வேண்டிய மூல மந்திரம் திருவைந்து எழுத்து. நாம் அணிய வேண்டியச் சின்னங்கள் திருநீறு, கணிகைமணி என்பவை. நாம் பின்பற்ற வேண்டிய நன்னெறி நான்கு சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்பவை கிட்ட வேண்டும். இவ்வாறானவற்றை எண்ணிப்பார்த்தாலே அறிவு வழிபாட்டில் தலைப்பட்டு முறையான இறைவழிபாட்டில் சென்று சிவஅறிவினைப் பெறுவோம் என்பது திண்ணம். இன்பமே எந்நாளும் துன்பமில்லை\nPrevious article107. அறிவு வழிபாட்டில் செறிவு\nNext article109. ஆசான் மாணாக்கர் நெறி\n125. உடம்பே சிவலிங்கம் ஆதல்\n123. தேரா மாணாக்கனும் தேரா ஆசானும்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n42. சூரிய காந்தக் கல்லும் சூழ் பஞ்சும்\nகடவுள் உண்மை : கடவுளின் பெயர்\n45. சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே\n6. பிறருக்காக வாழும் பண்பு\n75. பாத்திரம் அறிந்து கொடை செய்க\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-37-18/2018-01-14-06-39-16/3356-periyar-muzhakkam-mar2014/26254-2014-04-06-17-40-19", "date_download": "2020-01-27T13:56:55Z", "digest": "sha1:KBC4PH5IKJSJ57I3R5YVL5HDK5DVA3GQ", "length": 31161, "nlines": 268, "source_domain": "www.keetru.com", "title": "குஜராத் இனப்படுகொலையை தூண்டியவர் மோடி", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மார்ச் 2014\nநரேந்திர மோடிக்கு எதற்காக கருப்புக்கொடி காட்ட வேண்டும்\nகுஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா\nகுஜரா���் இனப்படுகொலை நடந்தது என்ன\nகுஜராத் ‘கோத்ரா’ தீர்ப்பு - நாம் என்ன செய்யப் போகிறோம்\nகுஜராத்: இனப்படுகொலை குற்றவாளிகள் - III\nகுஜராத் : இனப்படுகொலை குற்றவாளிகள் - I\nகுஜராத் கோப்புகள் - மறைக்கப்பட்ட கோர வடிவங்கள்\nகுஜராத் கலவரம் - 14 ஆண்டுகளை கடந்தும் ஆறாத ரணம்...\nஇனப்படுகொலை ஓரிரவில் நிகழ்வதில்லை - தீஸ்தா செடல்வாட்\nகுஜராத் கலவரம் - மோடிக்கு தொடர்பில்லையா\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nஅடுத்த சு.ம. மாநாட்டுத் தலைவர்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2014\nவெளியிடப்பட்டது: 06 ஏப்ரல் 2014\nகுஜராத் இனப்படுகொலையை தூண்டியவர் மோடி\n2013 செப்டம்பர் 18 அன்று திருமதி ஜக்கியா ஜஃப்ரி, அகமதாபாத் 11 ஆவது பெருநகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்துப் பூர்வமான குற்றமுறையீட்டின் சுருக்கத்தை கீழே தந்திருக்கிறோம்.\nஅதில் மோடிக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள்:\n1. 2002 பிப்ரவரி 27 அன்று துயரார்ந்த கோத்ரா சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு ‘மகாயஜ்னா’ என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்./விஸ்வ இந்து பரிசத் அமைப்புகளின் வன்முறை நடவடிக்கைகள் குறித்து, புலனாய்வு அமைப்புகள் அனுப்பிய செய்திகளை அரசு வேண்டுமென்றே உதாசீனம் செய்தது. இந்த செய்திகளில் பைசாபாத் - அயோத்யாவிற்கு அனுப்பப்பட்ட 2800 மற்றும் 1900 கரசேவகர்கள் செல்லும் வழியெல்லாம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.\n2. கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் வரும் சமயத்தில் கரசேவகர் களால் முஸ்லிம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இவ்வாறு ஆத்திரமூட்டும் வகையில் முழக்கங்கள் எழுப்பப் படுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெயந்திர ரவி, அரசாங்கத்திற்குத் தெரிவித்திருந்தும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட வில்லை. மாறாக வன்முறை நிகழ்வுகள் மிக வேகமாகப் பெருகுவதற்கு அனுமதிக்கப்பட்டது.\n3. குஜராத் மாநிலம் முழுவதும் விஸ்வ இந்து பரிசத்தின் சதித் திட்டங்களுடன் ம���ஸ்லிம் மக்களுக்கு எதிராக பழி வாங்கும் நடவடிக்கைகள் கட்டவிழ்த்துவிடப்பட அனுமதிக்கப்பட்டன. மோடி மேற்கொண்ட முதல் தொலைபேசி கட்டளையே அமைதி திரும்ப எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதுதான். மாறாக மோடி, குஜராத்தின் விஎச்பி செயலாளரான டாக்டர் ஜெய்தீப் பட்டேலுக்கு போன் செய்து அவரைக் கோத்ராவிற்கு செல்லுமாறு பணித்திருக்கிறார். இவ்வாறு மோடிக்கும் விஸ்வ இந்து பரிசத்துக்கும் இடையிலான சதித் திட்டம் ரகசியமாகத் திட்டமிடப்பட்டு மாநிலம் முழுவதும் முஸ்லிம்கள் கொல்லப்படுவது மேற்கொள்ளப்பட்டது.\n4. விஸ்வ இந்து பரிசத் பந்த் நடத்திடவும், வீதிகளிலும் பொது இடங்களிலும் தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளில் ஈடுபட அனுமதித்ததும் மிகவும் மோசமானவைகளாகும். 2002 பிப்ரவரி 27 அன்று மதியமே மாநிலப் புலனாய்வுப் பிரிவினருக்கும், காவல் துறையினருக்கும் பந்த் அழைப்புக் குறித்து நன்கு தெரியும். அதுமட்டுமல்ல அதனைத் தொடர்ந்து காவல்துறை நிர்வாகம் வீதிகளில் இருந்த சாமானிய மக்கi ளஅப்புறப்படுத்தி, கலகக் கும்பல் முஸ்லிம் மக்கள் மீதும் அவர்களின் கடைகளின் மீது மட்டும் வன்முறை வெறியாட்டங்களை நடத்த வசதி செய்து கொடுக்கப்பட்டன.\n5. கோத்ரா இரயில் நிலையத்தில் தீக்கிரைக்கு ஆளான சடலங்களை மக்கள் மனதில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ்./வி.எச்.பி.யினர் பார்ப்பதற்கும், அவற்றின் புகைப்படங்கள், ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படவும் அனுமதிக்கப்பட்டன. இவற்றை சட்டத்தின் கீழ் தடுத்து நிறுத்தி இருக்க முடியும்.\n6. கோத்ராவில் இறந்தவர்களுக்காக பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக ஆர்.எஸ்.எஸ்./வி.எச்.பி. ஆட்களுக்கு மோடி தலைமையிலான அரசாங்கம் மற்றும் நிர்வாகம் போதிய அவகாசம் அளித்தது.\n7. கோத்ரா ரயிலில் இறந்தவர்களில் அடையாளம் தெரியாத சடலங்கள் வி.எச்.பி. செயலாளர் ஜெய்தீப் பட்டேலிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரால் அகமதா பாத்திற்குக் கொண்டு வரப்பட்டு, சவ ஊர்வலம் நடத்திட அனுமதிக்கப்பட்டது. 2002 பிப்ரவரி 27 அன்று மாலை மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன் நடைபெற்ற கூட்டத்தில் இந்த சவ ஊர்வலத்தை மோடி துவக்கி வைக்கிறார். இக்கூட்டத்தில் ஜெய்தீப் பட்டேலும் பங்கு கொள்ள அனுமதிக்கப்படுகிறார். இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக வன்முறை வெறியாட்டங்கள் பெருகுவதற்கு மோடி பிரதானமாகப் பொறுப்பாவார்.\n8. “இந்துக்கள் தங்கள் கோபத்தைக் வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று உயர் காவல்துறையினருக்கும் நிர்வாகத்தினருக்கும் மோடி அறிவுறுத்தி இருக் கிறார். இரு மூத்த அதிகாரிகளும், கேபினட் அமைச்சர் ஹரேன் பாண்டியாவும் இவை தொடர்பாக சாட்சியம் அளித்திருக்கின்றனர். மாநிலப் புலனாய்வுப் பிரிவில் பணியற்றிய சஞ்சீவ் பட் என்னும் அதிகாரியும் இது குறித்து சிறப்புப் புலனாய்வுப் பிரிவு மற்றும் உச்சநீதிமன்றத்தின் முன்பும் சாட்சியம் அளித்திருக்கிறார்.\n9. அகமதாபாத்தில் வேண்டுமென்றே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஜெய்தீப் பட்டேல் தலைமையில் ஊர்வலமாகச் சென்று, வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். ஊர்வலத்தினர் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள், ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி ஆகியோரையும் தாக்கினார்கள். பின்னர் அகமதாபாத் வீதிகள் வழியே ஊர்வலமாகச் சென்றனர். நரோடா பாட்டியா, நரோடா காம் மற்றும் குல்பர்க் சொசைட்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பெண்களைப் பட்டப் பகலில் பலர் கண்முன்னாலேயே வல்லுறவு செய்திடவும் அனுமதிக்கப்பட்டது. 2002 பிப்ரவரி 28 அன்று இவ்வாறு வன்முறை வெறியாட்டங்கள் நடைபெறவும், ஆத்திரமூட்டும் வகையில் சவ ஊர்வலங்கள் நடைபெறவும் மோடி, காவல்துறை மற்றும் நிர்வாகத்தினரால் வேண்டுமென்றே அனுமதிக்கப்பட்டது.\n10. இராணுவம் வரவழைக்கப்பட்ட போதிலும், அவை செயல்பட அனுமதிக்கப் படவில்லை.\n11. குஜராத் மாநிலத்தின் 25 மாவட்டங்களில் 14 மாவட்டங்களில் காவல்துறை யினர் உதவியுடனேயே வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்பட்டன. அமைச்சர்கள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டு அறைகளில் அமர்ந்து கொண்டு இவற்றிற்கு உத்தரவிட்டனர். மோடி உள்துறை அமைச்சர் என்ற முறையில் இதற்குத் தலைமை வகித்தார்.\n12. 2002 மே மாதம் வரை வன்முறைகள் தொடர மோடி அனுமதித்தார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஸ்வ இந்து பரிசத் ஆகியவை இவ்வன்முறை களுக்குப் பின்னே இருக்கின்றன என்பதனை ஏராளமான கடிதப் போக்குவரத்துக்கள் மெய்ப்பிக்கின்றன.\n13. உச்சநீதிமன்றம் உறுதியாகத் தலையிடும் வரை கீழமை நீதிமன்றங்களில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது பெயரளவிலேயே நடவடிக்கைகள் இருந்தன. வழக்குகளை விசாரிப்பதற்காக அரசுத் தரப்பில் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்./விஸ்வ ந்து பரிசத் ஆதரவாளர்களேயாவர். இதன் காரணமாகவே பெஸ்ட் பேக்கரி விசாரணை மற்றும் பில்கீஸ் பானு வழக்கு மாநிலத்திலிருந்து வெளி மாநிலத்திற்கு மாற்றப்பட்டன.\n14. 2002 பிப்ரவரி 27 அன்று மோடியே முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழும் பேச்சை மேற்கொண்டார். முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்ட அவரது உள்துறையே அனுமதித்தது. காவல்துறைத் தலைவர் (புலனாய்வு) ஆர்.பி.ஸ்ரீகுமார் தலைமையிலிருந்த மாநிலப் புலனாய்வுப் பிரிவு விஸ்வ இந்து பரிசத் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பிரசுரங்கள் அச்சடித்து விநியோகித்ததற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்திருந்தார். ஆனால் இது அரசால் கண்டு கொள்ளப்படவில்லை. பவநகர் காவல் கண்காணிப்பாளர் ராகுல் சர்மாவும் இதேபோன்று வெறுப்பைக் கக்கிய சந்தேஷ் என்னும் நாளிதழ் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தார். ஆனால் இதுவும் கண்டு கொள்ளப்படவில்லை. மாறாக அந்த செய்தித் தாளுக்கு வாழ்த்துச் செய்தியை மோடி அனுப்பி இருந்தார். நேர்மையாக நடந்து கொண்ட அதிகாரிகள் மோடியால் தண்டிக்கப்பட்டனர்.\n15. குஜராத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தலையிட்ட பின், வன்முறை தொடர்பாக நடைபெற்ற காவல்துறை ஆவணங்கள் அனைத்தையும் மோடி அழித்துவிட்டார். அதற்காகவும் அவர் விசாரிக் கப்பட வேண்டியவராவார்.\nஇக்குற்றச்சாட்டுகளின்மீது பெருநகர் நீதித்துறை நடுவரின் தீர்ப்புக்காக வழக்கு ஒத்தி போடப்பட்டிருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2020/01/mp.html", "date_download": "2020-01-27T11:38:36Z", "digest": "sha1:YYS3BST7PZOYLEXHHTF7YFIGUGY4CLJB", "length": 7125, "nlines": 57, "source_domain": "www.maddunews.com", "title": "ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும்; ஶ்ரீநேசன்mp யின் கோரிக்கையை ஏற்றார் ஆளுநர் - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / batticaloa / hotnews / srineshan mp / ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும்; ஶ்ரீநேசன்mp யின் கோரிக்கையை ஏற்றார் ஆளுநர்\nஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும்; ஶ்ரீநேசன்mp யின் கோரிக்கையை ஏற்றார் ஆளுநர்\nமட்டக்களப்பு மேற்கு மற்றும் கல்குடா கல்வி வலயங்கள் எதிர்நோக்கும் ஆசிரியர் பற்றாக்குறைகளை உடனடியாக நிறைவேற்றித் தருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் உறுதியளித்துள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (01.01.2020) இடம்பெற்றது.\nஇந்தச் சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டன.\nகுறிப்பாக மட்டக்களப்பு மேற்கு மற்றும் கல்குடா வலயங்கள் எதிர்நோக்கும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பிலும், கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியர் மற்றும் ஆளணியரின் பற்றாக்குறை தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டன. இவை தொடர்பில் தான் உடனடியாக கவனம் எடுப்பதாகவும் ஆளுநர் உறுதியளித்தார்.\nஅத்துடன் அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெறும் சட்ட விரோத மண் அகழ்வு தொடர்பிலும், பண்ணையாளர்கள் எதிர்நோக்கிவரும் மேய்ச்சல் தரைப் பிரச்சினைகள், யானை வேலிகளை அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.\nமுக்கியமாக கடந்த காலங்களில் கிழக்கு மாகாண திணைக்களங்கள் மற்றும் சுகாதார சேவை நிலையங்களில் காணப்படும் சமநிலையற்ற வளப்பகிர்வுகள், பாரபட்சமான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பட்டதாரிகளுக்கான நியமனங்களில் காணப்படும் இழுபறி நிலை தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினரால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன் இவை தொடர்பில் மத்தியரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.\nஆசிரியர�� பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும்; ஶ்ரீநேசன்mp யின் கோரிக்கையை ஏற்றார் ஆளுநர் Reviewed by THANA on 8:31 AM Rating: 5\nஇதுவரையில் மட்டக்களப்பு உப்புக்கரைச்சியில் இயங்கிவந்த ராஜன் மோட்டோர்ஸ் சின்ன ஊறணி சந்தியில் உள்ள வளைவுக்கு அருகில் தற்காலிமாக திறக்கப்பட்டுள்ளது.எனவே அன்பான வாடிக்கையாளர்கள் ஊறணி வளைவுக்கு அருகில் தமது சேவையினை பெற்றுக்கொள்ளமுடியும்.\nமட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி கடமைகளை பொறுப்பேற்பு\nபிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு – ‘விரைவில் வருவேன்’\nசிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.வர்ணகுலசிங்கம் மாரடைப்பினால் மரணம்\nகிழக்கு மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமியுங்கள் -வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/tamil-book/1493/amarthiyasen-oar-arimugam-book-type-pothu/", "date_download": "2020-01-27T13:59:59Z", "digest": "sha1:M5XVUW2FVUAXZFPS5HASJX3DBI2XIMXG", "length": 9787, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Amarthiyasen -Oar Arimugam - அமர்த்தியா சென் - ஓர் அறிமுகம் » Buy tamil book Amarthiyasen -Oar Arimugam online", "raw_content": "\nஅமர்த்தியா சென் - ஓர் அறிமுகம் - Amarthiyasen -Oar Arimugam\nஎழுத்தாளர் : டி. ரமேஷ்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை\nஅப்பாஜி யுக்திக் கதைகள் அரிதாரம்\nபேராசிரியர் அமர்த்தியாசென் வளர்ச்சி குறித்த பொருளாதாரப் பேராசியர் இந்தியாவிலும், உலகமெங்கும் நன்கு அறியப்பட்டவர். சந்தைப் பொருளாதாரத்தின் தீமைகளை எதிர்த்துப் போராடி வருபவர். வளர்முக நாடுகளின் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் எழுப்பும் அறிவுத்துறைப் போராளி. கல்வியும், ஜனநாயகமும் மட்டுமே மனித குலத்தை மேம்படுத்தும் என்ற உறுதியோடு செயல்படுகிறவர். மத-சாதியப் பழக்கம் வாதங்களைச் சாடும் தீரர்.\nபசி, பஞ்சம், வறுமை போன்றவை மீதான அவரது ஆய்வுகள் கல்லாமை, சமத்துவமின்மை ஆகியவற்றைக் களையும் நோக்கம் கொண்டவை. தற்போதைய சந்தை தாராளவாதத்தின் கோரமுகத்தை எதிர்த்துவரும் சென்னின் கருத்துகள் பொருளாதார சீர்திருத்தத்தின் தீமைகளை வீழ்த்த வல்லவை. அவர் நோபல் பரிசு பெற்று ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும் தமிழில் ஒரு பொதுமான அறிமுகம்கூட இல்லாத நிலையே நிலவுகிறது. இத்தகைய தேவையை நிறைவு செய்யவே இந்நூல் எழுதப்பட்டது.\nஇந்�� நூல் அமர்த்தியா சென் - ஓர் அறிமுகம், டி. ரமேஷ் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nதெரிந்ததும் தெரியாததும் - Therinthathum Theriyathathum\nபடித்த - படிக்காதவர்களுக்கான தொழிற் பயிற்சிகளும் தொழில்களும்\nதொழில் முனைவோர் வளர்ச்சிக்குத் தேவையான யோசனைகள்\nவெற்றியின் அறிவியல் - Vetriyin Ariviyal\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை - Eezha mannil or indhiya sirai\nபிரபலங்களின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்\n1000 ஜி.கே . வினா விடை\nஜோதிராவ் பூலே சமூக சீர்திருத்தத்தின் தந்தை\nஅறிஞர் அண்ணாவின் சமுதாயப் புரட்சி நாடும் ஏடும் - Arignar Annavin Samuthaaya Puratchi Naadum Yedum\nதஞ்சை நாட்டுப்புறப் பாடல்கள் - Thanjai Naatupura Paadalgal\nகம்பன் பற்றி ஆயிரம் செய்திகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉயிரினப் பழமொழியில் அறிவியல் உண்மை\nகுறுந்தொகையில் ஒரு சிறுகதை - Kurunthokaiyil Oru Sirukathai\nமனக்குகை ஓவியங்கள் - Manakukai Oviyangal\nதமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும் - Thamizh Sulali Aayvum Arasiyalum\nஒரு நெய்தல் நிலத்தின் கதை - Oru Neithal Nilathin Kathai\nநாயும் ஓநாயும் - Nayum Onayum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546776/amp", "date_download": "2020-01-27T11:44:20Z", "digest": "sha1:B6VWAFHMEW7IDIY2LAC2TFYT2SUCFFRU", "length": 9505, "nlines": 85, "source_domain": "m.dinakaran.com", "title": "Central Government, Vodafone Idea, Kumaramangalam Birla | மத்திய அரசு உதவி செய்யாவிட்டால் வோடபோன் ஐடியா நிறுவனத்தை இழுத்து மூடுவதை தவிர வேறுவழியில்லை | Dinakaran", "raw_content": "\nமத்திய அரசு உதவி செய்யாவிட்டால் வோடபோன் ஐடியா நிறுவனத்தை இழுத்து மூடுவதை தவிர வேறுவழியில்லை\nபுதுடெல்லி: மத்திய அரசு நிவாரணம் வழங்காவிட்டால் வோடபோன் ஐடியா நிறுவனத்தை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்று அதன் தலைவர் குமாரமங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார். நிறுவன உரிமை தொகை, அலைக்கற்றை பயன்பாட்டிற்கான கட்டணம் என வோடபோன் ஐடியா நிறுவனம் செலுத்த வேண்டிய ரூ.53 ஆயிரம் கோடியை உடனே செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் 4-வது காலாண்டில் மட்டும் சுமார் ரூ.51 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்துள்ள வோடபோன் ஐடியா நிறுவனம் மத்திய அரசு உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறது. மத்திய அரசு உதவி செய்யா���ிட்டால் நிறுவனத்தை இழுத்து மூடுவதை தவிர வேறுவழியில்லை என்று வோடபோன் ஐடியா தலைவர் குமாரமங்கலம் பிர்லா கூறியுள்ளார்.\nடிஜிட்டல் இந்தியா திட்டத்தின் அடித்தளமாக விளங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களை காப்பாற்ற அரசு முன்வர வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். பொருளாதார சரிவை மீட்டெடுக்க அனைத்து நிறுவனங்களுக்கும் மத்திய அரசு சலுகைகளை வழங்க வேண்டும் என்று குமாரமங்கலம் பிர்லா கேட்டுக் கொண்டுள்ளார். தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கடனை தள்ளுபடி செய்யும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nசட்டவிரோத பேனர் வழக்கில் திமுக, அதிமுக தவிர மற்ற கட்சிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன்\nமருத்துவ படிப்பில் நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும்; இதில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை..:உச்சநீதிமன்ற நீதிபதி திட்டவட்டம்\nநாக்பூர் அக்வா-லைன் புதிய மெட்ரோ வழித்தடத்தை வரும் 28-ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி\nதமிழக மக்கள் கரோனா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்\nமேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்த நிர்பயா குற்றவாளி முகேஷ்: பதிவாளரிடம் முறையிட நீதிபதி உத்தரவு\nஅடுத்த மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல்: பிரதமர் மோடி தலைமையில் வரும் 31ம் தேதி பாஜக நாடாளுமன்ற செயற்குழு கூட்டம்\nகிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை....மீண்டும் சவரனுக்கு 31 ஆயிரத்தை தாண்டியது: வாடிக்கையாளர்கள் அதிருப்தி\nகுடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்: ஐரோப்பிய ஒன்றிய தீர்மானத்துக்கு மத்திய அரசு பதிலடி\nதஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா: கொடிமரம் நடும் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள், குடமுழுக்கு நிர்வாகிகள் பங்கேற்பு\nஉமர் அப்துல்லா புகைப்படம் வெளியீடு எதிரொலி: காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்கபோவதாக மத்திய அரசு அறிவிப்பு: விருப்பமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்\nஅமெரிக்காவின் தலைசிறந்த கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் உயிரிழப்பு: அதிபர் டிரம்ப், ஒபாமா உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல்\nசீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி எண்ணிக்கை 80ஆக உயர்வு...2,744 பேர் பாதிப்பு...இறைச்சிக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-27T11:55:58Z", "digest": "sha1:O7F6CIMTNENSLKZ6LVAPERGC6OOB3VNB", "length": 9990, "nlines": 290, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆற்றல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 17 துணைப்பகுப்புகளில் பின்வரும் 17 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆற்றல் தொழினுட்பம்‎ (1 பகு)\n► ஆற்றல் மாற்றம்‎ (4 பக்.)\n► ஆற்றல் வளம்காத்தல்‎ (1 பக்.)\n► ஆற்றலின் வகைகள்‎ (2 பகு)\n► இந்தியாவில் ஆற்றல்‎ (2 பகு, 8 பக்.)\n► ஈரானில் அணுக்கரு ஆற்றல்‎ (1 பக்.)\n► உந்துகை‎ (1 பகு, 1 பக்.)\n► எரிபொருட்கள்‎ (3 பகு, 48 பக்.)\n► எரிபொருள் மின்கலங்கள்‎ (2 பக்.)\n► ஒளிப்பாயம்‎ (3 பகு, 3 பக்.)\n► சூரிய ஆற்றல்‎ (3 பகு, 10 பக்.)\n► நீராவி ஆற்றல்‎ (1 பக்.)\n► புதுப்பிக்கத்தக்க ஆற்றல்‎ (1 பகு, 7 பக்.)\n► மாற்று ஆற்றல்‎ (1 பகு, 6 பக்.)\n► மின் உற்பத்தி‎ (2 பகு, 19 பக்.)\n► வளிமத் தொழினுட்பம்‎ (1 பகு, 17 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 41 பக்கங்களில் பின்வரும் 41 பக்கங்களும் உள்ளன.\nஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு\nதடங்கல் இல்லா ஆற்றல் வழங்கி\nதேசிய ஐதரசன் மற்றும் எரிபொருள் மின்கல நாள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2018, 15:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=402646&Print=1", "date_download": "2020-01-27T11:52:14Z", "digest": "sha1:7QBM3FWOPFGLXRLGY6OMIDLAHE4TMSJS", "length": 11843, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது | உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது| Dinamalar\nஉயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது\nஅனகாபுத்தூர்:குளிர்பானத்தில் மதுவை கலந��து கொடுத்து, மயக்க நிலையில் பெண்ணை இரவு முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்த மாணவர்களை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். உயிருக்கு உயிராக பழகிய தோழியை, மிருகத்தனமாக இம்சித்த இந்த செயல், மாணவர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் காஞ்சனா; விதவை. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மகள் கவிதா, 19. பிளஸ் 2 முடித்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) அனகாபுத்தூர், காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் சிவானந்தம், 19. பள்ளியில் படித்த போது கவிதாவை காதலித்தார்.\nதற்போது அவர் தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் மாணவர். இவரது நண்பர் அரவிந்த் சந்தோஷ், 19; சிவில் இன்ஜினியரிங் முதலாண்டு மாணவர். இவர் மூலம் சேலையூர் தீபன்குமார், 19; இன்ஜினியரிங் மாணவர், கேம்ப் ரோடு நவீன், 19; இன்ஜினியரிங் மாணவர், அனகாபுத்தூர் அரிஹரன், 19; பாலிடெக்னிக் மாணவர் ஆகியோரும் நண்பர்களாயினர். ஐந்து பேரும் பெண்ணின் வீட்டிற்கு செல்வது, வீட்டில் சாப்பிடுவது என, குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்துள்ளனர்.\nகடந்த 5ம் தேதி மாலை சிவானந்தம், கவிதாவை தொலைபேசியில் அழைத்து அரவிந்த் சந்தோஷ் விபத்தில் காயமடைந்துவிட்டதாகக் கூறி, பெண்ணை அழைத்து சென்றார். பொழிச்சலூர் விமான் நகரில் உள்ள அரவிந்த் சந்தோஷ் வீட்டிற்கு சென்றனர். அங்கு அரவிந்த் சந்தோஷ், நவீன், அரிஹரன், தீபன்குமார் ஆகியோர் மது போதையில் இருந்தனர்.\"ஏன் பொய் சொல்லி என்னை அழைத்து வந்தீர்கள்' என கவிதா கேட்ட போது, \"சும்மா தான்' என கூறி சமாளித்துள்ளனர்.சிறிது நேரத்தில் சிவானந்தமும் மது குடித்தார். போதை ஏறியதும், குளிர்பானத்தில் மதுவை கலந்து பெண்ணுக்கு கொடுத்தனர். அவர் மறுத்தும் வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தனர். போதை ஏறியதும், வாலிபர்கள் அனைவரும் அவரை பலாத்காரம் செய்துள்ளனர்.\nஇரவு முழுவதும் ஐந்து பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்ததால், சுய நினைவு இழந்த பெண்ணை, பல்லாவரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மறுநாள் காலை 10 மணிக்கு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போதும் சரியாக நினைவு திரும்பவில்லை. பெண்ணின் தாய் சிவானந்தத்திடம் கேட்ட போது, \"என்ன நடந்தது என்று த���ரியவில்லை' என்று கூறியுள்ளனர்.\nஇதற்கிடையே நினைவு திரும்பிய பெண், \"ஏன்டா இப்படி மாறி மாறி என்ன சீரழிக்கிறீங்க' என முனகியதும், தாய் அதிர்ச்சியடைந்தார். குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பெண்ணை அழைத்துச் சென்றார். டாக்டர்கள், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு பரிந்துரைத்து அனுப்பி வைத்தனர். எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nமாணவர் விஷம் குடிப்பு:பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் . தலைமறைவாக இருந்த மாணவர் நவீன், விஷம் குடித்தது தற்போது தெரியவந்துள்ளது. காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. போலீஸ் தேடுவதை அறிந்ததும் நவீன், வகுப்பில் இருந்து நண்பர்கள் தங்கியிருந்த விடுதிக்கு சென்றார். அங்கு ஆல் அவுட் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மற்ற மாணவர்கள் அவரை, கட்டாங்கொளத்தூரில், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தாக எதுவும் இல்லை என்பதால், அவரை கைது செய்ய போலீசார் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.\nRelated Tags உயிருக்கு உயிரான தோழியிடம் ...\nகிணற்றில் வேன் விழுந்து 10 பேர் பலி(1)\nபைக் ஸ்பார்க் பிளக்கை உருவிசிதம்பரத்தில் 40 ஆயிரம் திருட்டு(1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2412991&Print=1", "date_download": "2020-01-27T12:36:01Z", "digest": "sha1:L7ONL36UT6LVND3HEPEAODIC6EWLW5A6", "length": 6533, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\"சென்ஸ்லெஸ் நியூஸ்\": ஊடகங்களை விளாசும் வெங்கையா| Dinamalar\n\"சென்ஸ்லெஸ் நியூஸ்\": ஊடகங்களை விளாசும் வெங்கையா\nபுதுடில்லி : இன்று \"சென்ஷேசனல் நியூஸ்\" (sensational news) என்றாலே அது \"சென்ஸ்லெஸ் நியூஸ்\" ( senseless news) ஆக தான் உள்ளது என துணை ஜனாதிபதி வெங்ககைய நாயுடு, ஊடகங்ளை தாக்கி பேசி உள்ளார்.\nஇந்திய பத்திரிக்கை தினத்தை முன்னிட்டு டில்லியில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த காலங்களில் ச��ய்திகள் என்பது செய்திகளை சொல்வதற்காக பயன்படுத்தப்பட்டது. அது செய்திக்கு புதிய விளக்கத்தை சொல்வதாகவோ அல்லது தவறான ஒரு விளக்கத்தை சொல்வதாகவோ இருந்ததில்லை. ஆனால் தற்போது செய்திகள் மற்றும் கண்ணோட்டம் திணிக்கப்படுவதாக உள்ளது. அது தான் பிரச்னையே. பரபரப்புவாதம் என்பது தான் மரபாக இன்றைய நாளில் மாறி உள்ளது.\n\"சென்ஷேசனல் நியூஸ்\" (sensational news) என்றாலே அது \"சென்ஸ்லெஸ் நியூஸ்\" ( senseless news) ஆக தான் உள்ளது. வணிக குழுக்கள், அரசியல் கட்சிகள், பிரபலங்கள் தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக டிவி சேனல்கள் மற்றும் செய்திதாள்களை பயன்படுத்துகின்றனர். இதனால் பத்திரிக்கைகளின் நன்மதிப்பு அரிக்கப்பட்டு வருகிறது.அரசியல் கட்சிகள் பத்திரிகைகள் துவங்கலாமா என கேட்கிறீர்கள் துவங்கலாம். ஆனால், எந்த கட்சியால் அந்த பத்திரிகை துவக்கப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசி உள்ளார்.\nRelated Tags வெங்ககைய்யா நாயுடு பத்திரிக்கைகள் மீடியாக்கள் சென்ஸ்லெஸ் நியூஸ்\nஇலங்கை தேர்தல்: இந்தியா ஒதுங்கியதா ஒதுக்கப்பட்டதா\nடில்லி... காற்று மாசில் ‛‛கில்லி''(4)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/category/general/page/3/:%20https:/www.muslimmarriageguide.com/category/general/", "date_download": "2020-01-27T12:00:09Z", "digest": "sha1:SCLMOHQKKQOSYGQXDFKI2BMLIFKMVXYC", "length": 21466, "nlines": 158, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "பொது ஆவணக்காப்பகம் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பொது\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nதூய ஜாதி | நவம்பர், 24ஆம் 2019 | 0 கருத்துக்கள்\n“பிளைண்ட் கீழ்ப்படிதல்” குழந்தைகளுக்கு பேரழிவு உள்ளது. பெற்றோருடன் முக்கிய பிரச்சனை அவர்கள் தங்கள் குழந்தை அவர்கள் கற்பனை வழியில் சிறந்த இருக்க வேண்டும் என்று. எப்போதாவது, few parents if...\nஇஸ்லாமிய பாரம்பரியம் விரட்டுகிறீர்கள் அன்பு\nதூய ஜாதி | நவம்பர், 24ஆம் 2019 | 0 கருத்துக்கள்\nஅறிமுகம்: திருமணம் கண்டிப்பாக இஸ்லாமியம் தடை முன் ஒரு உறவை வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் இன்று நாம் காதல் படங்க���ில் விருப்பமாக இருக்கிறீர்கள், புத்தகங்கள், பாடல்கள். இந்த சூழ்நிலையில் பெரும்பாலும் இளம் வயதினரை நழுவ. இது...\nநன்றி கெட்டவனாக பெண்களுக்கு ஒரு வழிகாட்டி\nதூய ஜாதி | நவம்பர், 23Rd 2019 | 0 கருத்துக்கள்\nஅறிமுகம்: மற்றும் இபின் உமர், அமைதி அவரை கூறினார் மீது இருக்க வேண்டும் என்று:‏“ஓ பெண்கள் தொண்டு கொடுங்கள், மற்றும் மன்னிப்பு Okthern, நான் Roatkn Oktherohilalnar.”Qaltamrohmnhen:Malinaoktherohl தீ கூறினார்:‏ ‏”Tkthern cussing, மற்றும் Tkfrn நெருங்கியவர்கள் மார்கிட் ...\nதூய ஜாதி | அக்டோபர், 24ஆம் 2019 | 0 கருத்துக்கள்\nயார் எங்கள் பெரிய பிதா\nதூய ஜாதி | அக்டோபர், 20ஆம் 2019 | 0 கருத்துக்கள்\nஅறிமுகம்: உலகின் தூய்மையான பரிசுத்த மதம் இஸ்லாமியம். நாம் அனைவரும் எந்த சிலைகள் இல்லாமல் பின்பற்ற அங்கு ஒரு மதம். குறிப்பாக, நாம் கடவுளின் காட்சிப்படுத்தியது அறியாத நிலையில் மதம். மேலும்,...\nதிருமண வாழ்வின் ஓர் அடிப்படை கருவி\nதூய ஜாதி | அக்டோபர், 14ஆம் 2019 | 0 கருத்துக்கள்\nஅறிமுகம் இஸ்லாமியம் பாலியல் ஆசை திருப்தி இருக்க வேண்டும் பிரதிஷ்டை செய்துள்ளார். ஆனால் சட்டவிரோத பாலியல் உறவு மூலம் ரகசியமாக. கூடுதலாக, திருமணம் அவர்கள் விபசாரஞ்செய்தாயிற்று என்று காட்ட ஒரு சாதனம் ஆகும் ....\nஎப்படி ஒரு பெண் தன் இலக்கை அடைய முடியும்\nதூய ஜாதி | அக்டோபர், 13ஆம் 2019 | 0 கருத்துக்கள்\nஒரு பெண்ணாக முக்கியக் குறைபாடு என்ன ஒரு பெண் முக்கியமான பின்னடைவு அவரது உடல் தோற்றம் உள்ளது. அது ஒரு பெண் முக்கியமான பின்னடைவு அவரது உடல் தோற்றம் உள்ளது. அது. ஒரு பெண் முக்கிய குறைபாடு [சுதந்திரம் உள்ளது இல்லை ...\nஒரு நண்பர் அல்லது உங்கள் வாழ்க்கையில் உடைக்க முடியும்\nதூய ஜாதி | செப்டம்பர், 16ஆம் 2019 | 0 கருத்துக்கள்\nடஸ் 'நட்பு’ விழிப்பூட்ட அல்லது வாழ்க்கை முறை தெளிவுபடுத்துவதற்காக மக்களுக்கு நட்பு பாசம் ஒரு தொகுப்பு ஆகும், விசுவாசத்தை, காதல், மரியாதை, மற்றும் நம்பிக்கை. … யாராவது உங்களை உங்களைச் சிறப்பாக விட தெரியும் மற்றும் ஒரு எடுக்கும் போது உண்மை நட்பு உள்ளது ...\nதூய ஜாதி | ஜூலை, 25ஆம் 2019 | 0 கருத்துக்கள்\nநபிகள் நாயகம் (எண்ணினர்) கடுமையான எச்சரிக்கைக்குப் அறிவித்தார் என்று : ஒரு மனிதன் தவிர வேறு இன்னொருவருக்குச் சொந்தமானதே கோர க்கான \"பொய் மோசமான வகைகளில் ஒன்று ...\nநமது வாழ்க்கையின் மிக முக்கியமான இன்னும் மறந்து கட்ட – ஒர�� பெரிய நினைவூட்டல்\nதூய ஜாதி | ஜூலை, 16ஆம் 2019 | 0 கருத்துக்கள்\n ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் ஒரு நிலையான காலத்தைக் கொண்டுள்ளது. நாம் வாழ்க்கையில் நிலையான காலங்களைத் தவிர்த்து நீண்ட அல்லது சிறிய வாழ முடியாது. நாம் மரணம் தப்பிக்க முடியாது. அல்லாஹ் .. கூறுகிறது.\nஉங்கள் விரும்பப்பட்ட ஒரு நம்பிக்கை கட்டிடம் பாலங்கள்\nதூய ஜாதி | ஜூலை, 11ஆம் 2019 | 0 கருத்துக்கள்\nஎனவே நீங்கள் புதிதாக திருமணம் ஜோடி மற்றும் நான் எப்படி காதலிக்கப்படுவது ஒருவரின் அறக்கட்டளை ஈட்டுகிறார்கள் ஆச்சரியமாக அல்லது நீங்கள் இப்போது ஒரு போது திருமணம் என்பதோடு, இதன் சமீபத்தில் நீங்கள் உங்கள் உணர ...\nரமலான் கடைசி பத்து நாட்கள்: Barakah (ஆசீர்வாதம்) ஒதுக்கியதற்கு உள்ளன\nதூய ஜாதி | மே, 29ஆம் 2019 | 0 கருத்துக்கள்\nநாம் ஒரு ஆன்மீக துவக்க முகாமில் அடிப்படையில் ரமலான் நினைத்தால், பின்னர் கடந்த பத்து இரவுகளில் எல்லாவற்றையும் ஒரே இருக்கிறோம் இரவுகளில் உள்ளன. நீங்கள் வழிபாட்டு அகழிகளில் இருக்கிறோம் –...\nதூய ஜாதி | மே, 21ஸ்டம்ப் 2019 | 0 கருத்துக்கள்\nஉலகம் முழுவதும் முஸ்லிம்கள் இப்போது ரமலான் கண்கூடாகக் கண்டு வருகின்றீர்கள், குரானில் உள்ள ஆணைகளுக்கு ஏற்ப உண்ணாவிரதம் இருக்கும் முஸ்லீம் மாதம் – முஸ்லீம் புனித, இதில் அவர்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன ...\n5 ரமலான் வாழ்ந்துவரும் உதவிக்குறிப்புகள். கோடை காலத்தில். நீங்கள் சிறிய குழந்தைகள் போது.\nதூய ஜாதி | மே, 14ஆம் 2019 | 0 கருத்துக்கள்\nஇந்த முறை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் கவலை ரமலான் எதிர்பார்க்கப்பட்ட. என்னிடம் இருந்தது 3 குழந்தைகள், அனைத்து வயதிற்குட்பட்ட 5, மற்றும் ஒரு பெரிய பகுதியாக இருந்தது, மக்கள் நடமாட்டம் மிகுந்த வீட்டு ...\nஎன்ன விரதமிருப்பது எங்களை சேர்ந்த தேவைகளை\nதூய ஜாதி | மே, 6ஆம் 2019 | 0 கருத்துக்கள்\nஎன்ன உள்ளதா \"ரமலான்\" மீன் ரமலான் சரியான உச்சரிப்பு fatḥah உள்ளது (zabar) கடிதம் மீம் மீது(எம்), அதாவது. ரமலான் (ரமலான்). கடிதம் மீம் மீது sukūn அதை உச்சரிக்க வேண்டும், அதாவது. ரமலான் (Ramdan) தவறானது. என ...\n7 ஒரு எளிமையான முஸ்லீம் திருமண குறிப்புகள்\nதூய ஜாதி | மே, 3Rd 2019 | 0 கருத்துக்கள்\nநபிகள் நாயகம், அமைதி மற்றும் ஆசீர்வாதம் மீது இருக்கலாம், கூறினார், \"சிறந்த திருமண அதன் மீது குறைந்தது பிரச்சனையில் மற்றும் செலவு பிரயோ���னப்படவோ இல்லை என்று” (Mishkat). இன்னும், ஒவ்வொரு வருடமும், நாங்கள் கலந்து அல்லது ...\nரமலான் ஆன்மீக திட்டமிடல் – 4 உங்கள் வழிபாடு உயர்த்த எளிய வழிகள்\nதூய ஜாதி | ஏப்ரல், 24ஆம் 2019 | 0 கருத்துக்கள்\nஆன்மீக என் வாழ்வின் பெரும் பகுதியை என் ரேடார் இல்லை ரமலான் தயாராகிக் கொண்டிருந்தான். அது ரேடார் ஆஃப் இதுவரை இருந்தது, உண்மையில், உண்ணாவிரதம் மற்றும் என் ஐந்து பிரார்த்தனை என்று ...\nதிருமண: ராக்ஸ் அதை வைத்து எப்படி\nதூய ஜாதி | ஏப்ரல், 10ஆம் 2019 | 0 கருத்துக்கள்\nஅனைத்து பாராட்டு உலகத்தின் கடவுள் அல்லாஹ்வுக்கே உரியது. அமைதி மற்றும் ஆசீர்வாதம் அவரது தூதர் முஹம்மது இருக்க, அவரது குடும்பத்தினர் மற்றும் தோழர்கள். பின்னர், அல்லாஹ் கூறினார்: , அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும் இந்த ஆகிறது: அவர்...\nதீர்க்கதரிசன ஞானத்திற்கு மற்றும் இக்கட்டான காலங்களில் குழந்தைகள் அன்று பேசிய\nதூய ஜாதி | ஏப்ரல், 3Rd 2019 | 0 கருத்துக்கள்\nநபிகள் நாயகம் ஒரு குறிப்பிடத்தக்க முத்திரை, ஸல் இருக்கலாம், அவர்கள் வயதுக்குத் தகுந்த மட்டங்களில் குழந்தைகள் பேசிய இருந்தது. மீது தீர்க்கதரிசன ஞானம் ஊக்கம் பெறவேண்டும் என்று ...\nஉணர்ச்சி BRICKMAIL: புனித நம்பிக்கை மற்றும் அதிலிருந்து பணிகள்\nதூய ஜாதி | மார்ச், 14ஆம் 2019 | 0 கருத்துக்கள்\nநான் உங்கள் ஜன்னல் வழியாக ஒரு செங்கல் வீசி என்றால், நான் சொல்ல முடியும் நீங்கள் அதை வைத்து என்று ஒரு Amanah மற்றும் தேவை இருந்தது நான் அதை ஒரு சிறிய குறிப்பு டேப் இயலவில்லை ...\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nபொது நவம்பர், 24ஆம் 2019\nஇஸ்லாமிய பாரம்பரியம் விரட்டுகிறீர்கள் அன்பு\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 24ஆம் 2019\nஎன்ன இரண்டாவது திருமணம் விட்டும் உங்களைத் இழுத்து உள்ளது\nதிருமண நவம்பர், 23Rd 2019\nநன்றி கெட்டவனாக பெண்களுக்கு ஒரு வழிகாட்டி\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 23Rd 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dmk-stalin-report-0/", "date_download": "2020-01-27T14:13:12Z", "digest": "sha1:OOIOEFLYQPMC6WFPHMQY6RCYBKNNAQRI", "length": 19720, "nlines": 172, "source_domain": "www.nakkheeran.in", "title": "''காவல்துறைக்கு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் வாங்கியதில் 350 கோடி ஊழல்''-திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு | dmk stalin report | nakkheeran", "raw_content": "\n''காவல்துறைக்கு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் வாங்கியதில் 350 கோடி ஊழல்''-திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதமிழகக் காவல்துறைக்கு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் வாங்கியதில் 350 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், காவல்துறை சம்பந்தப்பட்ட இந்த ஊழலையாவது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை முறைப்படி நியாயமாக விசாரித்து, உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, அவர்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது,\n“தமிழ்நாடு காவல்துறைக்கு கேமிரா, சி.சி.டி.வி., டிஜிட்டெல் மொபைல் ரேடியோ உள்ளிட்ட தகவல் தொடர்புச் சாதனங்கள்” கொள்முதல் செய்யும் 350 கோடி ரூபாய் டெண்டரில் மெகா ஊழல் நடைபெற்றுள்ளது, கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே 88 கோடி ரூபாய் வாக்கி டாக்கி ஊழல் குறித்து உள்துறைச் செயலாளரே 11 விதிமுறை மீறல்களை சுட்டிக்காட்டி கடிதம் எழுதினார். அப்போதே, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், “உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் வாக்கி டாக்கி ஊழலை விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தேன். ஆனால் ஊழலில் புரையோடிப் போயிருக்கும் அ.தி.மு.க. அரசு, அந்த வாக்கி டாக்கி விவகாரத்தை மூடி மறைத்ததன் தொடர்ச்சியாக, தற்போது 350 கோடி ரூபாய் ஊழல் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.\nதமிழகக் காவல்துறையில் உள்ள தொழில் நுட்பப் பிரிவின் எஸ்.பி.யாக இருக்கும் அன்புச்செழியன், முன்பு டி.ஜி.பி.யாக இருந்த “குட்கா புகழ்” திரு டி.கே. ராஜேந்திரனின் நேரடி உத்தரவுக்கு மட்டுமே செவி சாய்த்து- கொள்முதல் டெண்டர்களை முடிவு செய்வதில் முக்கியப் பங்கு வகித்தார் என்பது, தமிழகக் காவல்துறை அலுவலகத்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் அனைவருக்கும் நன்கு தெரியும்.\n“வி- லிங்” என்ற கம்பெனி பற்றியும்- அந்தக் கம்பெனிக்கு ஏன் “தொழில்நுட்பப் பிரிவில்” உள்ள டெண்டர்களில் பெரும்பாலானவை கொடுக்கப்படுகின்றன என்பதும் டி.ஜி.பி. அலுவலகத்தில் உள்ள கடைக்கோடி ஊழியர் வரை அனைவருக்கும் தெரியும். இது போன்ற சூழலில் தற்போது காவல்துறையின் தொழில் நுட்பப் பிரிவில் வழங்கப்பட்டுள்ள டெண்டர்களில் “வி-லிங்” என்ற கம்பெனிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பதும், அதிலும் குறிப்பாக டிஜிட்டல் மொபைல் ரேடியோவிற்கான 16 மாவட்ட டெண்டர்களில், 10 மாவட்ட டெண்டர்கள் இந்தக் கம்பெனிக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் அதிர்ச்சியளிக்கிறது.\n350 கோடி ரூபாய் டெண்டரில்- அதுவும் குறிப்பாக மாநிலத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்குவதில் ஊழல் என்பது, அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த காவல்துறையைக் கூட விட்டு வைக்கவில்லை என்பது வேதனையளிக்கிறது.\nவழக்குகளின் புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறை ஆய்வாளர்களுக்கும், டி.எஸ்.பி.களுக்கும் வாகன வசதி இல்லை. காலாவதியான வாகனங்களை, மோட்டார் சைக்கிள்களை மாற்ற அ.தி.மு.க. அரசுக்கு மனமில்லை. ஒரு பக்கம் ஒட்டுமொத்தப் புலனாய்வுப் பணிகளே வாகனப் பற்றாக்குறையால் அ.தி.மு.க .ஆட்சியில் ஸ்தம்பித்து நிற்க - காவல்துறை நவீன மயக்கலுக்காக ஒதுக்கப்படும் இந்த நிதியிலும் இவ்வளவு பெரிய ஊழல் என்பது, போலீஸ் துறையை தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமிக்கு வெட்கமாக இல்லையா\nஇந்த லட்சணத்தில் தன்னுடைய தொகுதியிலே போய் நின்று கொண்டு, அவருக்கு என்ன தெரியும், இவருக்கு என்ன தெரியும் என்று வெற்றுச் சவால் விட்டுப் பேசுவதாலே, அனைத்தும் அறிந்த “ஞானப்பழம் “ இவர் என்று ஊர் நம்பிவிடும் என நப்பாசை கொள்ளும் முதலமைச்சரைப் பார்த்து அனைவரும் பரிதாபப்பட்டு கைகொட்டி நகைக்கிறார்கள்.\nமுதலமைச்சரே ஊழல் புகாருக்கு உள்ளாவதும், அமைச்சர்களின் ஊழல் புகார்களை எல்லாம் மூடி மறைக்கும் காரியத்தில் அ.தி.மு.க. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விஜிலென்ஸ் துறை தீவிரமாக ஈடுபட்டதுமே; இப்படியொரு மிக மோசமான ஊழல் காவல்துறையிலேயே நடைபெறுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.\nஆகவே காவல்துறை சம்பந்தப்பட்ட இந்த ஊழலையாவது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை முறைப்படி நியாயமாக விசாரித்து- உண்மைக் குற்றவாளிகளை- அவர்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nமுதலமைச்சரின் துறையிலேயே நடைபெற்ற ஊழல் என்பதால் - இந்த ஊழல் வழக்கு விசாரணை தொடர்பான எந்த விவரங்களையும் முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகளுடன் லஞ்ச ஊழல் தடுப்புத் துறை பகிர்ந்து கொள்ளாமல்- சுதந்திரமாக இந்த விசாரணையை நடத்தி, ஊழல் பெருச்சாளிகளை அடையாளம் காட்ட வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nஅ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு முனைகளிலும் பொது மக்களின் எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போனதைப்போல, இதிலும் பொய்த்துப் போய்விடுமோ என்று பொதுமக்கள் கவலையுடன் காத்திருக்கிறார்கள் என கூறப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவாய்க்கொழுப்பால் பதவி இழக்கும் அதிமுக அமைச்சர்\nஉமர் அப்துல்லா வைரல் புகைப்படம்... மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கருத்து...\n ரஜினிக்கு தொடர் அட்வைஸ்... கொம்பு சீவிவிடும் பாஜக\nமொழிப்போர் தியாகிகள் தினம்... திமுக நினைவேந்தல்\nஒருநாள் முதல்வர் போல் ஒருநாள் தலைமையாசிரியரான பள்ளி மாணவி\nமுன்விரோதம் காரணமாக வெட்டிக் கொல்லப்பட்ட பாஜக பிரமுகர்\nகுள்ளம்பட்டி கிராமசபை கூட்டத்தில் எட்டுவழிச்சாலைக்கு எதிரான தீர்மானத்திற்கு மறுத்ததால் விவசாயிகள் வாக்குவாதம்\nபிரெயின் ட்யூமர் சீரியஸான நிலையில் பிரபல தமிழக இயக்குனர்\n“நான் போயிருந்தால் உங்களுக்கு அகரமும் இல்லை சூர்யாவும் இல்லை கார்த்தியும் இல்லை”-நடிகர் சிவக்குமார்\nசென்னையிலிருந்து இதெல்லாம் வாங்கிட்டு வாங்க\nயாருக்கும் தெரியாத இந்திய அணியின் கஷ்டத்தை மேடையில் பகிர்ந்த கமல்ஹாசன்\nகே.சி.பழனிச்சாமி போட்ட வழக்கால் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.க்கு பெரும் சிக்கல்... அவரசமாக கைது செய்யப்பட்ட பின்னணி...\nஅரசு பேருந்தை நிறுத்திய ஊழியர்கள்... சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள்... செங்கல்பட்டில் பரபரப்பு...\n ரஜினிக்கு தொடர் அட்வைஸ்... கொம்பு சீவிவிடும் பாஜக\nரஜினி சென்ற விமானத்தில் கோளாறு\nஅனுமதியின���றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sand-smuggling-new-district-ranipet-sp-mayilvaganam-speech", "date_download": "2020-01-27T14:00:35Z", "digest": "sha1:LEWRN35LK4VIKC4RZZIIACX5HBVSSHUY", "length": 12289, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "மணல் கடத்தல் தடுக்கப்படும்- இராணிப்பேட்டை புதிய எஸ்.பி மயில்வாகனம் பேட்டி! | sand smuggling new district ranipet sp mayilvaganam speech | nakkheeran", "raw_content": "\nமணல் கடத்தல் தடுக்கப்படும்- இராணிப்பேட்டை புதிய எஸ்.பி மயில்வாகனம் பேட்டி\nவேலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து இராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்துக்கு புதிய மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளரை நியமித்துள்ளது தமிழக அரசு. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக மயில்வாகனம் நியமிக்கப்பட்டார்.\nஇதனையடுத்து நவம்பர் 18ந்தேதி காலை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.\nஅதன் பின் செய்தியாளர்களிடம் பேசியவர், ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த மாவட்டம் தொழிற்சாலைகள் நிரம்பிய மாவட்டம். அதனால் மாணவர்கள், தொழிலாளர்களுக்கு சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்படும். பாலாற்றில் இருந்து மணல் கடத்துபவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகள், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருந்தி வாழ நினைக்கும் குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும். பொதுமக்கள் தைரியமாக வந்து புகார் தெரிவிக்கலாம். எந்த சிறு பிரச்சனையாக இருந்தாலும் புகார் வந்தால் உடனடியாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில் சிறு பிரச்சனை தான் நாளை பெரிய பிரச்சனையாக உருவாகிறது. காவலர் குடியிருப்பு, காவல்நிலையம் அமைத்தல் போன்ற பணிகள் படிப்படியாக செய்யப்படும் ���ன்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபெரியார் பற்றி ரஜினிக்கு தலையும் தெரியாது, வாலும் தெரியாது... திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சனம்\nசசிகலா சிறையில் இருப்பது வேதனை... அதிமுக அமைச்சர் பரபரப்பு பேட்டி... அதிருப்தியில் அதிமுக தலைமை\nபெரியார் பற்றி மீண்டும் பாஜகவின் எச்.ராஜா சர்ச்சை பதிவு... கோபத்தில் திராவிட கட்சியினர்\nஒருநாள் முதல்வர் போல் ஒருநாள் தலைமையாசிரியரான பள்ளி மாணவி\nமுன்விரோதம் காரணமாக வெட்டிக் கொல்லப்பட்ட பாஜக பிரமுகர்\nகுள்ளம்பட்டி கிராமசபை கூட்டத்தில் எட்டுவழிச்சாலைக்கு எதிரான தீர்மானத்திற்கு மறுத்ததால் விவசாயிகள் வாக்குவாதம்\nபிரெயின் ட்யூமர் சீரியஸான நிலையில் பிரபல தமிழக இயக்குனர்\n“நான் போயிருந்தால் உங்களுக்கு அகரமும் இல்லை சூர்யாவும் இல்லை கார்த்தியும் இல்லை”-நடிகர் சிவக்குமார்\nசென்னையிலிருந்து இதெல்லாம் வாங்கிட்டு வாங்க\nயாருக்கும் தெரியாத இந்திய அணியின் கஷ்டத்தை மேடையில் பகிர்ந்த கமல்ஹாசன்\nகே.சி.பழனிச்சாமி போட்ட வழக்கால் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.க்கு பெரும் சிக்கல்... அவரசமாக கைது செய்யப்பட்ட பின்னணி...\nஅரசு பேருந்தை நிறுத்திய ஊழியர்கள்... சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள்... செங்கல்பட்டில் பரபரப்பு...\n ரஜினிக்கு தொடர் அட்வைஸ்... கொம்பு சீவிவிடும் பாஜக\nரஜினி சென்ற விமானத்தில் கோளாறு\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vncgroup.com/things-to-look-for-before-purchasing-wall-putty-tamil/", "date_download": "2020-01-27T13:07:34Z", "digest": "sha1:ISZG2BL52YO2Q3ZFWLGDEG7SDOMKKBQ3", "length": 7004, "nlines": 52, "source_domain": "blog.vncgroup.com", "title": "சுவர்பட்டி வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள் – Vnc Group – Blog", "raw_content": "\nசுவர்பட்டி வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nபெரும்பாலும் பெயிண்டுகள் வாங்கும்போது அதன் விவரகுறிப்பீடுகளை கேட்டறிந்து வாங்க முற்படும் நாம், சுவர்பட்டியை பற்றி பெரிதும் ஆராய்வதில்லை. பொதுவாக, ம��ன்னணி பிராண்டின் தயாரிப்புகள் சிறந்த தரத்துடன் இருக்கும் என்று எண்ணும் நாம், தயாரிப்பின் விவரக்குறிப்பீடுகள் மற்றும் இதர பண்புகளில் கவனம் செலுத்துவதில்லை. சுவர்பட்டி பல்வேறு பண்புகளை கொண்டது. பிராண்டிற்கு பிராண்டு இவை மாறக்கூடியவை. தரமற்ற சுவர்பட்டியை தேர்ந்துதெடுப்பது கட்டிடத்தின் பெயிண்டிங்கை முற்றிலுமாக வீணாக்கக்கூடும்.\nஎனவே சுவர்பட்டி வாங்குவதற்கு முன் நீங்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவை என்ன என்பன இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.\nஓட்டுதல் வலிமை: தரமான சுவர்பட்டி எளிதில் பூசப்படும் பரப்புடன் நன்கு ஒட்டிக்கொள்ளும்.\nஅமுக்கு வலிமை: தரமான சுவர்பட்டி பூசப்பட்ட பரப்பில் ஏற்படும் அமுக்கு விசையை தாங்கும் திறன் பெற்றது.\nகாற்று உட்புகும் தன்மை: தரமான சுவர்பட்டி சிறந்த காற்று உட்புகும் தன்மை கொண்டதாக இருத்தல் வேண்டும்\nநீர் உட்புகாத தன்மை: தரமான சுவர்பட்டி நன்றாக உலர்ந்த பின்னர் நீரை உட்புகவிடாமல் தடுத்து சுவர் சிதைந்து போகாமல் பாதுகாக்கும்.\nமென்மையான பூச்சு: தரமான சுவர்பட்டி நன்றாக உலர்ந்த பின்னர் மிருதுவான மேற்பரப்பினை அளிக்கும்.\nஅதிக பரப்பு: அதிக பரப்பளவிற்கு பூச்சு கிடைக்க வேண்டும்.\nபேக்கிங் தரம்: தரமான பேக்கிங் பைகள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.\nமேற்கண்ட சில பண்புகளை நேரடியாக பயன்படுத்தி பார்க்காமலோ அல்லது ஆய்வகங்களில் சோதனை செய்து பார்க்காமலோ அளவிட முடியாது. ஆனால் பல பண்புகளை சுவர்பட்டியின் விவரக்குறிப்புகளைக் கொண்டு அளவிடவும் மதிப்பிடவும் முடியும். மேலும் உங்கள் பெயிண்டிங் காண்ட்ராக்டர் மேற்கூறிய அனைத்து திறன்களையும் மதிப்பிட தெரிந்திருக்க வேண்டும்.\nவேலை செய்யும் இடத்தில கவனிக்க இயலாத மற்ற முக்கியமான பண்புகள் உள்ளன. அவை இழுவிசை, ஓட்டும் தன்மை, அமுக்கும் வலிமை மற்றும் நீர் உட்புகாத தன்மை. பொதுவாக இந்திய தயாரிப்பாளர்கள் சிங்கப்பூர் நாட்டின் ஹவுசிங் மற்றும் டெவலப்மென்ட் போர்டின் பண்புகளை குறிப்பிடுகின்றனர். வாடிக்கையாளர், இந்த பண்புகளை தயாரிப்பாளரின் இணையதளம் அல்லது பேக்கிங் அச்சிடப்பட்டுள்ள குறிப்புகளை பார்த்து அறிந்துகொள்ளலாம். அதிக அளவில் சுவர்பட்டி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதனை தானாகவே வாங்கி ஒரு அங்கீகாரம் பெற்ற ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்து அவற்றின் சராசரி மதிப்புகளை கொண்டு சிறந்த பிராண்டை தீர்வு செய்ய வேண்டும்.\nஉங்கள் இனிய ஷாப்பிங் அணுபவத்திற்கு எங்கள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/reviews-t/others-reviews/865-abuhaneefa-review-rabiyakumaran.html", "date_download": "2020-01-27T11:59:50Z", "digest": "sha1:CXEA4YIJZRPNC6UJPSCYUZLCUGUOKN2Q", "length": 9483, "nlines": 78, "source_domain": "darulislamfamily.com", "title": "இமாம் அபூஹனீஃபா - ராபியா குமாரனின் நூல் விமர்சனம்", "raw_content": "\nமுகப்புவிமர்சனம்பிறருடையவைஇமாம் அபூஹனீஃபா - ராபியா குமாரனின் நூல் விமர்சனம்\nஇமாம் அபூஹனீஃபா - ராபியா குமாரனின் நூல் விமர்சனம்\nWritten by ராபியா குமாரன்.\nஒரு கையில் 'குடியரசு' இதழையும், மற்றொரு கையில் 'தாருல் இஸ்லாம்' இதழையும் ஏந்தியே வளர்ந்தேன் என்று கலைஞர் கருணாநிதி கூறுவார். சுமார் 40 ஆண்டுகள் இஸ்லாமிய இதழ்களில் கொடிகட்டிப் பறந்த 'தாருல் இஸ்லாம்' இதழின் ஆசிரியர் 'பா. தாவூத் ஷா'\nஅன்றே பெண் கல்விக்காகவும், சமூக சீர்திருத்தத்திற்காகவும் பாடுபட்டவர். இதன் காரணமாக அவர் இஸ்லாமியப் பெரியார் என்று அழைக்கப்பட்டார்.\nபா. தாவூத் ஷாவின் மகன் அப்துல் ஜப்பார் அவர்களும் தந்தை வழியிலேயே பயணிக்கத் தொடங்கினார். பத்திரிகையாளர், எழுத்தாளர், நாவலாசிரியர் என பல களங்களில் தடம் பதித்த அப்துல் ஜப்பார் அவர்களின் 'ஷஜருத்தூர்' என்னும் நாவல் வரலாற்று நாவல்களின் வரிசையில் சிறப்பிடம் பெற்றதாகும்.\nஎழுத்தாளுமைகளின் எழுத்தாற்றல் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வருவது மிகவும் அபூர்வமானதாகும். இரண்டு தலைமுறைகள் தொடர்வதே அபூர்வமாகப் பார்க்கப்படும் காலத்தில் பா. தாவூத் ஷா அவர்களின் குடும்ப எழுத்தாற்றல் மூன்றாவது தலைமுறையிலும் சிறப்புடன் தொடர்வது மிகுந்த மகிழ்வைத் தருகிறது.\nதாருல் இஸ்லாம் குடும்பத்தின் எழுத்துப் பாரம்பரியத்தில் மூன்றாவது தலைமுறையாகத் தொடரும் அன்புச் சகோதரர் நூருத்தீன் அவர்களின் எழுத்துப் பணியும் போற்றுதலுக்குரியது. தோழர்கள், தோழியர் போன்ற தொடர்களின் வாயிலாக தனக்கென தனியொரு வாசகர் பரப்பைக் கொண்டிருப்பவர். தற்போது அமெரிக்காவில் பணி செய்து கொண்டிருப்பவர். இயந்திரங்களோடு உறவாடுவதைவிட இதயங்களோடு உறவாடுவதில் பெரும் ஆர்வம் கொண்டவர்.\nதனது தாத்தா, தந்தை வழி நின்று எழுத்துலகில் தடம் பதிப்பதோடு, தனது குடும்பத்தின் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பணியையும் செய்து வருவது பாராட்டுதலுக்குரியது. முஸ்லிம் சமூகத்தில் வாழ்ந்து மறைந்த எத்தனையோ எழுத்தாளுமைகளை வருடத்தில் ஒரு நாளேனும் நினைவு கூர்ந்து அவர்களை இந்தத் தலைமுறைக்கு அடையாளம் காட்ட யாரும் முன்வருவதில்லை. அவர்களின் சொந்த குடும்பத்தினருக்கே அந்த அக்கறையும், எண்ணமும் இல்லை..\nஆனால் சகோதரர் நூருத்தீன் தனது தாத்தா, தந்தை ஆகியோரின் படைப்புகளை எதிர்காலத் தலைமுறைக்குத் தர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அவர்களின் படைப்புகளை தனது இணைய தளத்தில் http://darulislamfamily.com தொடர்ந்து பதிவேற்றி வருகிறார். அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.\nஎழுத்தாளர் நூருத்தீன் சமரசம் இதழில் எழுதிய இமாம் அபூஹனீஃபா (ரஹ்) பற்றிய வரலாற்று நூல் நிலவொளி பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்து. சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்குவதற்காக பட்டியல் தயார் செய்து வைத்திருப்பவர்கள் இந்த நூலையும் அப்பட்டியலில் அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nநூலாசிரியர் நூருத்தீனுக்கும், நிலவொளி பதிப்பக நைனார் மற்றும் சகோ. வி.எஸ். முஹம்மது அமீன் ஆகியோருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுதலும்...\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/funnyimages/?name=other_comedians&download=20161124114054&images=comedians", "date_download": "2020-01-27T13:22:23Z", "digest": "sha1:KXIZLOO5YKVT2QIW2KAXT7X7KS2BVNWV", "length": 2769, "nlines": 91, "source_domain": "memees.in", "title": "Other_comedians Images : Tamil Memes Creator | Comedian Other_comedians Memes Download | Other_comedians comedy images with dialogues | Tamil Cinema Comedians Images | Online Memes Generator for Other_comedians - Memees.in", "raw_content": "\nகாவலர் உடையில் சித்ரா லக்ஷ்மணன்\nசொல்லு சரவணா என்ன விஷயம்\npattathu yaanai comedysanthanam comedymayilsamy comedysingamuthu comedypattathu yaanai motta rajendran comedypattathu yaanai santhanam comedypattathu yaanai singamuthu comedypattathu yaanai mayilsamy comedysanthanam gouravam comedysanthanam poongavanam comedyசந்தானம் காமெடிசிங்கமுத்து காமெடிமயில்சாமி காமெடிபட்டத்து யானை காமெடிமொட்டை ராஜேந்திரன் காமெடிபட்டத்து யானை சந்தானம் காமெடிபட்டத்து யானை சிங்கமுத்து காமெடிபட்டத்து யானை மொட்டை ராஜேந்திரன் காமெடிசந்தானம் கௌரவம் காமெடிசந்தானம�� பூங்காவனம் காமெடிvishalவிஷால்சித்ரா லக்ஷ்மணன்chithra lakshmanan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://thamili.com/?p=2339", "date_download": "2020-01-27T12:11:46Z", "digest": "sha1:VOPTWEPMXOSU2JDU7IM25FQNH3A62W73", "length": 7093, "nlines": 98, "source_domain": "thamili.com", "title": "அழகான நடிகைக்கு கல்யாணம்! மாப்பிள்ளை இவர் தான், வைரலாகும் வீடியோ – பிரபல நடிகையின் மகள் தானே இவர் – Thamili.com", "raw_content": "\n மாப்பிள்ளை இவர் தான், வைரலாகும் வீடியோ – பிரபல நடிகையின் மகள் தானே இவர்\n மாப்பிள்ளை இவர் தான், வைரலாகும் வீடியோ – பிரபல நடிகையின் மகள் தானே இவர்\nமலையாள சினிமாவின் பிரபல நடிகை ஊர்மிலா உன்னி. பல ஹீரோக்களுடன் 50 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். டிவி சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.\nஇவரின் மகள் உத்தரா உன்னி. நடிகையும், பரத நாட்டிய நடன கலைஞராகவும் இருக்கிறார். அவருக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.\nஅவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். சினிஉலகம் சார்பாக அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nரஜினியின் 168வது படம் பற்றி வந்த மாஸ் தகவல்- இதுவும் தாறுமாறு தான்\nநிலவின் மர்மப் பகுதியின் அழகான புகைப்படத்தை வெளியிட்டது Chang’e 4\n கண்ணீர் விட்ட மனைவி… தோழியுடன் தனிக்குடித்தனம் நடத்தியது அம்பலம்\nஇளம் நடிகைகளுக்கே சவால் விடும் அளவுக்கு நடிப்பை வெளிக்காட்டும் குழந்தை.. வாயடைத்துபோன பார்வையாளர்கள்..\nசூப்பர் ஹிட் மலையாள படத்தை ரீமேக் செய்யும் பாலா\n“உதயநிதியை நடிக்க வேண்டாம் என சொல்லிவிட்டேன்”- இயக்குனர் மிஷ்கின்\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nபிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nநிலவின் மர்மப் பகுதியின் அழகான புகைப்படத்தை வெளியிட்டது Chang’e 4\n கண்ணீர் விட்ட மனைவி… தோழியுடன் தனிக்குடித்தனம் நடத்தியது அம்பலம்\nஇளம் நடிகைகளுக்கே சவால் விடும் அளவுக்கு நடிப்பை வெளிக்காட்டும் குழந்தை.. வாயடைத்துபோன பார்வையாளர்கள்..\nசூப்பர் ஹிட் மலையாள படத்தை ரீமேக் செய்யும் பாலா\n2019ம் ஆண்டு முதல் இணைய உலகில் முழுமையான பொழுதுபோக்கு அம்மசங்கள��� கொண்டு புதிய வரவாய் தடம் பதிக்கின்றது உங்கள் தமிழி.கொம்\nஉங்கள் ஆதரவுடன் உண்மையான தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து உங்களில் ஒருவனாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1341398.html", "date_download": "2020-01-27T13:27:48Z", "digest": "sha1:GPPVZR3PLVIG2EZDHQV7MYBQK3NAP5G5", "length": 17325, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "பிரித்தானிய தமிழர் பேரவை இந்திய பிரதமருக்கு அவசர கடிதம்!! – Athirady News ;", "raw_content": "\nபிரித்தானிய தமிழர் பேரவை இந்திய பிரதமருக்கு அவசர கடிதம்\nபிரித்தானிய தமிழர் பேரவை இந்திய பிரதமருக்கு அவசர கடிதம்\nஇலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் தற்போது பணயம் வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்தச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை இந்தியா உடன் எடுக்காது விட்டது எதிர்காலம் இருள்சூழந்ததாகிவிடும் என்று சுட்டிக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை இந்தியப் பிரதமர் மோடிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களின் நோக்கு எனும் தலைப்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,\nஇலங்கையின் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததும் காலம் தாமதிக்காது அந்நாட்டு அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டதற்கு ஐக்கிய இராச்சியத்தில் வாழும் இலங்கை தமிழர்கள் சார்பாக பிரித்தானிய தமிழர் பேரவை மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.\nசமத்துவம், நீதி, சமாதானம், மரியாதை போன்றவற்றை உள்ளடக்கிய தமிழ் மக்களின் அபிலாசைகளை மீழ வலியுறுத்தியதோடு நல்லினத்துக்கான வழிமுறையின் அவசியத்தையும் மற்றும் நீடிக்கக் கூடிய அரசியல் தீர்வையும் வலியுறுத்தியதற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்\nவடக்கு ,கிழக்கு ,மற்றும் மலையகப் பகுதிகளில் ஏறத்தாழ 60,000 வீடுகளை கட்டுவது என்ற பாரிய வேலைத் திட்டத்தை முன்னெடுத்ததற்கும் மற்றும் உட்கட்டுமான மேம்படுத்தல், இணைப்புநிலை, திறன் மேம்பாடு ,கல்வி, கலாச்சார பரிமாற்றம் போன்ற அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டதற்கு தங்களது அரசுக்கு நாங்கள் கடன் பட்டிருக்கிறோம்\nநாங்கள் 26 மே 2019 திகதியிட்ட கடிதமொன்றை அனுப்பியிருந்தோம். அக்கடிதத்தில் குறிப்பிட்டவா��ு இலங்கையில் அமைதி, ஸ்த்திரநிலை, பாதுகாப்பு, செழுமை என்பவற்றை உருவாக்கப்பட வேண்டும்.\nஅதற்காக, நாட்டின் பல்லின, பன்மொழி மற்றும் பல மதத் தன்மைகளையும் நிபந்தனையின்றி அங்கீகரிக்க வேண்டும், எந்த முன்னுரிமையோ அல்லது பாரபட்சமோ இல்லாமல் நாட்டில் வாழும் அனைத்து மக்களையும், சமூகங்களையும் சமமாக நடத்த வேண்டும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை புனரமைக்கவும் மீள் அபிவிருத்தி செய்வதற்குமான முயற்சிகளை உரிய பங்குதாரர்களின் பங்களிப்புடன் முழுமையான முறையில் துரிதகதியில் மேற்கொள்ள வேண்டும்,\nபொறுப்புக் கூறல் மற்றும் நீதி கிடைத்தலை கால தாமதமின்றி உறுதிப்படுத்த வேண்டும், உண்மையான நல்லிணக்க முன்னெடுப்புகளை மேற்கொள்ளுதல் வேண்டும், இலங்கையில் தமிழர்களின் அபிலாசைகளை திருப்திப்படுத்தக் கூடிய அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் கூடிய நீண்ட கால அரசியல் தீர்வை அமுல்படுத்தல் வேண்டும்\nவரலாற்று ரீதியாக, இலங்கை அரசாங்கம் மேற்கூறிய நடவடிக்கைகள் எதனையும் தீவிரமாக செயல்படுத்தத் தயாராக இல்லை என்பதையே காட்டி வருகின்றது.\nஇலங்கையில் தமிழர்களுக்கு சமத்துவம், நீதி, சமாதானம், மரியாதை என்பன தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் தமிழ் அடையாளத்துடன் வாழும் தமிழர்களின் எதிர்காலம் தற்போது பணயம் வைக்கப்பட்டுள்ளது. துரிதமான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் அவர்களின் எதிர்காலம் மிகவும் இருள் சூழ்ந்ததாகி விடும்.\nஆதலினால், வரலாற்றின் இந்த தீர்க்கமான தருணத்தில், இலங்கை அரசாங்கத்துடன் உங்கள் ஈடுபாட்டினை விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் நாங்கள் பணிவுடன் கேட்டுக் கொள்வதோடு மேலும் தாமதமில்லாமல்\nநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோருவதோடு, அதற்கான எமது பூரண ஒத்துழைப்பினையும் வழங்க தயாராக உள்ளளோம் என்றுள்ளது.\nடெல்லியில் பயங்கர தீ விபத்து – 32 பேர் பலி..\nறிஷாட் பதியூதீனை எச்சரித்த கருணா அம்மான்\nமுதலமைச்சர் சந்திரகாந்தனின் விடுதலையில் TNA இடையூறு\nகொரோனா வைரஸை தடுக்க – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை\nபாராளுமன்ற தேர்தலில் மீண்டும் குருணாகலில் களமிறங்கும் மஹிந்த ராஜபக்ஷ \nஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் இணைந்து செயல்பட…\nசிம்பாப்வே அணி முத��ில் துடுப்பெடுத்தாட தீர்மானம்\nகட்சியின் தலைமையத்துவ பிரச்சினையை எதிர்வரும் வாரத்திற்குள் தீர்வு\nவிமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 12 ஆம் திகதி விசாரணைக்கு\nலிந்துலை பாமஸ்டன் பகுதியில் பாரிய தீ – கடைகள் எரிந்து நாசம்\nகொழும்பு துறைமுகத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டு கப்பல்கள்\nறிஷாட் பதியூதீனை எச்சரித்த கருணா அம்மான்\nமுதலமைச்சர் சந்திரகாந்தனின் விடுதலையில் TNA இடையூறு\nகொரோனா வைரஸை தடுக்க – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை\nபாராளுமன்ற தேர்தலில் மீண்டும் குருணாகலில் களமிறங்கும் மஹிந்த…\nஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும்…\nசிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்\nகட்சியின் தலைமையத்துவ பிரச்சினையை எதிர்வரும் வாரத்திற்குள் தீர்வு\nவிமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 12 ஆம் திகதி…\nலிந்துலை பாமஸ்டன் பகுதியில் பாரிய தீ – கடைகள் எரிந்து நாசம்\nகொழும்பு துறைமுகத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டு கப்பல்கள்\nசுவிற்சர்சலாந்து தேசிய உதைப்பந்தாட்ட அணியில் முதல் ஈழத்தமிழர்\nசீனாவில் வசித்து வரும் இந்தியர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு…\nஉலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி..\nசிஏஏ, என்ஆர்சி-க்கு எதிராக கேரளாவில் 620 கீ.மீட்டர் நீளத்திற்கு…\nயாழ்.ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெள்ளியன்று\nறிஷாட் பதியூதீனை எச்சரித்த கருணா அம்மான்\nமுதலமைச்சர் சந்திரகாந்தனின் விடுதலையில் TNA இடையூறு\nகொரோனா வைரஸை தடுக்க – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை\nபாராளுமன்ற தேர்தலில் மீண்டும் குருணாகலில் களமிறங்கும் மஹிந்த ராஜபக்ஷ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/20653-2012-08-01-08-41-12?tmpl=component&print=1", "date_download": "2020-01-27T13:48:33Z", "digest": "sha1:PXBQOB5FSS6FJFSEMQY5QZXMJGFKSVQA", "length": 18648, "nlines": 58, "source_domain": "www.keetru.com", "title": "காஷ்மீர் மிளகாய்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 01 ஆகஸ்ட் 2012\nகண்ணன் ஸாரைப் பற்றி கோபிதான் சொன்னான். நேற்று ஒரு இலக்கியக்கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தபோது தோளில் ஒரு கை தட்டியது. கோபி. என் பால்ய சிநேகிதன். பொன்னேரிக்காரன். நானும்தான். ஒன்றாய் ஒரே பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தோம். அதற்கப்புறம் அவன் சினிமா ஆசையில் சென்னை போனவன் தான். இப்போதுதான் சந்திக்கிறேன்.\n'எப்படிடா ஐம் ஸாரி எப்படி இருக்கீங்க கோபி'\n'டேய் நான் ஒண்ணும் சூப்பர் ஸ்டார் ஆயிடலை. என்னை எப்பவும் போல கூப்பிடு'\n'தக்ளி பரவாயில்லையே இன்னும் ஞாபகம் வச்சிருக்கியே. யாரு என்னை அப்படிக் கூப்பிடுவாருன்னு சொல்லு'\n'கரெக்ட் நம்ம கண்ணன் ஸார்தான். கிராப்ட் பிரியட்ல தக்ளிலெ நூல் திரிக்கச் சொன்னாரு. பஞ்சு பிஞ்சதே தவிர நூல் வரலை. அப்புறம் எங்க பாத்தாலும் \"தக்ளி\" ன்னுதான் கூப்பிடுவாரு'\n'உனக்கு தக்ளிலெ நூல் நூக்க மட்டுமா வரலை. அவர் சொல்லிக்கொடுத்த தமிழும் வரலை. அதுக்குக் கூட அவர் கவிதையா ஒரு வரி சொன்னது எனக்கு இன்னும் ஞாபகமிருக்கு'\n'நான் சொல்றேன். நூலறியா உனக்கு தமிழ் எப்படி வரும் கரெக்டா ஆனா வராத தமிழ்தான் என்னை இப்போ வாழவைக்குது. சினிமாவுக்கு பாட்டெழுதறேன். வண்டி ஓடுது'\n'தமிழ் வராத நீ பாட்டெழுதறே... தமிழ்ல முதல் மார்க் வாங்கிய நான் பாங்கில கணக்கெழுதறேன். கண்ணன் ஸாருக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாரு'\n'தெரியப்படுத்திடுவோம்... கண்ணன் ஸார் இப்ப சென்னைலதான் இருக்காரு. புரசைவாக்கம் முத்துச்செட்டித் தெருவில. போன வாரம் பாத்தேன். ரிட்டயர்டாயிட்டாராம். ஒரு பொண்ணு. கட்டிக் கொடுத்திட்டாரு. அவளும் புரசைவாக்கத்திலதான் இருக்காளாம். அதான் இங்கேயே வந்திட்டேன்னாரு'\n பழைய பள்ளி ஞாபகங்களெல்லாம் மனதில் வந்து அலை மோத ஒரு தெருவிளக்கின் வெளிச்சத்தில் அவரது முகவரியைக் குறித்துக்கொண்டேன். அந்தப் பக்கம் போகும்போது கண்ணன் ஸாரை அவசியம் பார்க்கவேண்டும்.\nஇரண்டு வாரங்கள் டிரெயினிங்கிற்காக ஹைதராபாத்திற்கு செல்ல வேண்டியதால் கண்ணன் ஸார் பற்றி மறந்தே போனது. கோபிதான் ஒரு நாள் வங்கிக்கு •போன் செய்து விசாரித்தான். கண்ணன் ஸாரை மறுபடியும் ஞாபகப்படுத்திய அவனுக்கு நன்றி சொன்னேன்.\nஞாயிற்றுக்கிழமை காலையில் அஞ்சலா ஆச்சரியப்பட்டாள். நான் சீக்கிரமே எழுந்துவிட்டதும், காலைக் கடன்களை முடித்துவிட்டு உடனே குளித்ததும், டிரஸ் மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பியதும் அவள் ஆச்சர்யத்திற்கு காரணம்.\n'என்னங்க காலையில கெளம்பிட்டீங்க. கடன் வசூலுக்கு எல்லோரும் போகணும்னு பாங்கில சொல்றாங்கன்னு சொன்னீங்களே அது வந்திருச்சா\nஇதுவும் ஒரு மாதிரி கடன் வசூல்தான். ஆனால் கடன் வாங்கியவனே கடன் கொட���த்தவரிடம் நேரில் சென்று கொடுப்பது. கல்விக்கடனில் விதிமுறைகள் தலை கீழ்.\nஎங்கள் வங்கிக்கிளையைத் தொடர்பு கொண்டு ஏற்கனவே கண்ணன் ஸார் இருக்கும் தெரு எங்கிருக்கிறது என்று சரியாக குறித்து வைத்திருந்தேன். அதனால் என்னால் சுலபமாக தெருவையும் வீட்டையும் கண்டுபிடிக்க முடிந்தது. இருபதடி சந்து அந்தத் தெரு. வீட்டின் முன் கதவு பழையகால பாணியில் ரூல்ட் நோட்டு போல் கம்பிகள் நிறைந்திருந்தது. அழைப்பு மணி சிறுவர்களுக்கு எட்டாத உயரத்தில் இருந்தது. அழுத்தினேன். நாக்குடைந்த மணி போல் ஒரு சத்தம் உள்ளே கேட்டது. உள்ளே கொஞ்சம் இருட்டாக இருந்தது. ஒண்டிக்குடித்தன சந்து வீடுகளில் இருட்டு ஒரு இலவச இணைப்பு. அறைகளில் கூட சூரிய வெளிச்சம் கூறையின் சதுரக் கண்ணாடி வழியாகத்தான் வரும். சில சமயம் அந்த வெளிச்சம் படும்படியாக ஒரு பக்கெட்டில் நீர் வைக்கப்பட்டிருந்தால் அந்த நீரில் வெளிச்சம் பட்டுத் தெறித்து சுவர்களில் கோலம் போடும். அது ஒரு சுகமான ஓவியம். அதை நான் பல முறை நான் குடியிருந்த பல வீடுகளில் ரசித்திருக்கிறேன்.\nதாழ்ப்பாள் அகற்றும் ஓசையும் கதவு முனகிக்கொண்டே திறக்கும் ஓசையும் ஒரு சேரக் கேட்டது. ஒரு மெலிய உருவம் வாசலை விட்டு இறங்கி தெருவில் கால் வைத்தது. கண்ணன் ஸார்\nகண்களை இடுக்கிக்கொண்டு என்னைப் பார்த்தார் கண்ணன் ஸார். இருட்டிலிருந்து சட்டென்று வெளிச்சத்திற்கு வந்தால் சில வினாடிகளுக்கு கண்கள் கூசும். வயதானதில் பார்வை மங்கியிருக்கவும் கூடும்.\n'செய்யுள் சங்கரன்' அவர் உதடுகள் என் பெயரை பெருமையுடன் முணுமுணுத்தன.\nஎனக்கு அவர் வைத்த பெயர் செய்யுள் சங்கரன். எந்தச் செய்யுளையும் மனனம் செய்து ஒப்பிப்பதில் நான் கெட்டிக்காரன். அதிலும் அதை கண்ணன் ஸார் சொல்லிக்கொடுத்தவாறே ஒப்பிப்பேன். சபாஷ் என்பார் அவர்.\nதோள் மேல் கை போட்டு அணைத்தவாறே என்னை உள்ளே அழைத்துப்போனார். ஒரு சாய்வு நாற்காலியும் அதற்கு முன்னால் ஒரு ஸ்டூலும் அதன் மேல் ஒரு டம்ளரில் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தது. காலை உணவுக்கு அவர் தயாராகும்போது என் அழைப்பு மணி அவரை வாசலுக்கு அழைத்திருக்கிறது. எதிரே இருந்த ஒரு பெஞ்சில் என்னை உட்காரச் சொல்லிவிட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.\n'கொஞ்ச நாளுக்கு முன்னால \"தக்ளி\" யைப் பார்த்தேன். அவன் தான் சொன்னான் ஸார்'\n இன்னும் அந்தப் பேரை நினைவு வச்சிருக்கியா' கண்ணன் ஸார் சிரித்தார்.\n அந்தப் பேரில தானே அவன் சினிமா பாட்டு எழுதறான்'\nஎனக்கு ஆச்சரியாமாகவிருந்தது. பல படங்களுக்கு கோபி அந்தப் பெயரையா வைத்துக்கொண்டு பாட்டெழுதுகிறான்\nகண்ணன் ஸார் நிறைய பேசினார். ஜெயித்த மாணவனை பார்த்த ஒரு உண்மையான ஆசிரியரின் சந்தோஷம் அவரிடம் தெரிந்தது.\nஅறை ஓரத்தில் நிழலாடியது. கண்ணன் ஸார் நிமிர்ந்து பார்த்தார்.\n'ஆங் பார்வதி இது என்னோட மாணவன். செய்யுள் சங்கரன். என்னாமா செய்யுள் ஒப்பிப்பான் தெரியுமா இவன் என்னை மாதிரியே ஒரு தமிழாசிரியரா வருவான்னு நெனைச்சேன். பாங்கில வேலை செய்யறானாம்'\nகண்ணன் ஸார் மனைவி அவருக்கு நேரெதில் தோற்றத்தில். கொஞ்சம் குண்டாக குள்ளமாக கறுப்பாக... அதிலும் அந்த முகம்... நதிகள் வரைந்த இந்தியா வரைபடம் போல.\nமுகத்தைப் போலவே குரலும் கொஞ்சம் தடிப்பானதாக இருந்தது. ஆண் வாடை அதிகம் அந்தக் குரலில். கண்ணன் ஸார் ஏதோதோ பேசிக்கொண்டிருந்தார். என்னால் அதில் முழுக் கவனமும் செலுத்த முடியவில்லை. அவரது மனைவியின் முகம் என்னை இன்னும் பயமுறுத்திக் கொண்டிருந்தது. எப்படி இவ்வளவு ரசனையுள்ள கண்ணன் ஸாருக்கு இப்படி ஒரு முகத்தோடு ஒரு மனைவி கண்ணன் ஸார் அதிரப் பேசமாட்டார். ஆனால் அந்த அம்மாவின் குரல்...\nமீண்டும் அதே குரல். எனக்கு திடுக்கிட்டது போல் ஒரு உணர்வு. என் எதிரே வேறொரு ஸ்டூல் வைக்கப்பட்டு ஒரு தட்டில் நான்கு இட்லிகளும் மிளகாய் பொடியும் எண்ணை குழைத்து வைக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் ஒரு டம்ளரில் தண்ணீர்.\nகண்ணன் ஸார் சாப்பிட ஆரம்பித்திருந்தார். நான் தட்டைப் பார்த்தேன். மிளகாய்ப்பொடி கருஞ்சிவப்பில் இருந்தது.\nதேவையில்லாமல் அந்த முகமும் குரலும் எனக்கு ஞாபகம் வந்தது. சாப்பிடு என்பது போல் கண்ணன் ஸார் தலையை அசைத்தார்.\nஒரு துண்டு இட்லியைப் பிய்த்து பட்டும் படாமலும் மிளகாய்ப் பொடியில் தொட்டு வாய்க்குள் போட்டுக்கொண்டேன்.\nஒரு அசாத்தியக் காரம் வந்து என்னைத் தாக்கப் போகிறது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. தன்னிச்சையாக ஒரு கை டம்ளர் தண்ணிரை நோக்கி நகர்ந்தது.\n'காரம் இருக்காது தம்பி. நெறம்தான் அப்படி.. கொஞ்சம் தூக்கலா இருக்கும். காரம்தான் உங்க ஸாருக்குப் பிடிக்காதே அதான் காஷ்மீர் மிளகா போட்டு செஞ்சிருக்கேன்.'\nம��ண்டும் அதே குரல்.. ஆனால் இப்போது என்னமோ அந்தக் குரலில் பாசமும் பரிவும் இருப்பதாக எனக்குப் பட்டது.\nஎனக்குப் புரிந்துவிட்டது. காஷ்மீர் மிளகாய் நிறம்தான் கொஞ்சம் முரடு. காரம் கொஞ்சம்கூட இல்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/10/world-childrens-day-2015-celebration.html", "date_download": "2020-01-27T13:25:02Z", "digest": "sha1:ULHHXYBKGPYOMDS4MIHCSQKYZRDFOS7D", "length": 13216, "nlines": 91, "source_domain": "www.tamilnetwork.info", "title": "சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நாடுபூராகவும் சிறுவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள்‏ மட்டக்களப்பிலும் விசேட நிகழ்வுகள். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நாடுபூராகவும் சிறுவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள்‏ மட்டக்களப்பிலும் விசேட நிகழ்வுகள்.\nசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நாடுபூராகவும் சிறுவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள்‏ மட்டக்களப்பிலும் விசேட நிகழ்வுகள்.\nசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியில் சிறுவர்களை கௌரவிக்கும் பல விசேட நிகழ்வுகள் நடைபெற்றன . இதன் கீழ் இன்று மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் சிறுவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.\nஇந்நிகழ்வின் போது அண்மைகாலமாக இலங்கையில் இடம்பெற்று வருகின்ற சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகம் , பாலியல் வன்முறைகள் தொடர்பாக சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் இப்பாடசாலைகளில் மாணவர்களினால் பல விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டன .\nஇதன் ஒரு நிகழ்வாக மட்டக்களப்பு புதூர் விபுலானந்தா வித்தியாலயம் , தன்னாமுனை புனித வளனார் வித்தியாலயம் , மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயம், அமிர்தகழி மெதடிஸ்த பாலர் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் மாணவர்களினால் விழிப்புணர்வு நிகழ்வுகளும் ��ற்றும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றது .\nஇதன் போது மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் யுனிசெப் நிறுவனம் மற்றும் சர்வோதயமும் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி .எஸ் .எம்.சார்ள்ஸின் வழிகாட்டலுக்கு அமைவாக சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் விபத்துக்குள்ளான மாணவிக்கு உதவி தொகை வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது .\nஇன்று நடத்தப்பட்ட சிறுவர் தின கௌரவிப்பு மற்று விழிப்புணர்வு நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள் கல்வி அலுவலக அதிகாரிகள் , ஆசிரியர்கள் , மாணவர்களின் பெற்றோர்கள் , சிறுவர் மற்றும் மகளீர் அமைப்புக்களின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்��ிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> பாரம்பரிய சித்த மருத்துவர்களை தெரிந்து கொள்வோம்\nசித்தர்களின் ஆசி பெற்று குருவின் அருள் பெற்று சித்த வைத்தியம் செய்து வரும் மருத்துவர்களின் கருத்தரங்கு 2009 மார்ச் 8,9,10 தேதிகளில் தர்மா ம...\n> லா‌ஜிக்கே இல்லாத கலகலப்பு காமெடி விட்டமினில் கலெக்சன்.\nசின்ன இடைவெளிக்குப் பிறகு இயக்கத்துக்கு திரும்பியிருக்கிறோம் வரவேற்பு எபங்படியிருக்குமோ என்ற கலக்கம் முதலில் சுந்தர் சி-க்கு இருந்தது. கலகலப...\n> கமல் எழுதும் சுயச‌ரிதை\nதனது ஐம்பது வருட திரை வாழ்க்கையை தொடராக எழுதவிருக்கிறார் கமல். சினிமாதான் கமலின் வாழ்க்கை. வாழ்க்கைதான் சினிமா. அந்தவகையில் இந்தத் தொடர் அவர...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/146443-best-25-debuts-of-2018-tamil-cinema", "date_download": "2020-01-27T13:37:52Z", "digest": "sha1:VKKEDNF32RU5GMGSEW7P4ZRSVKJ3PT6E", "length": 19837, "nlines": 139, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ராம், ஜானு, புளியங்குளம் செல்வராஜ், கிறிஸ்டோபர்.. 2018-ன் டாப் 25 அறிமுகங்கள்!\" | best 25 debuts of 2018 tamil cinema", "raw_content": "\n``ராம், ஜானு, புளியங்குளம் செல்வராஜ், கிறிஸ்டோபர்.. 2018-ன் டாப் 25 அறிமுகங்கள்\nஅறிமுகமான முதல் படத்திலேயே தங்களின் திறமையை நிரூபித்த 25 கலைஞர்களைப் பற்றிய தொகுப்பு இது.\n``ராம், ஜானு, புளியங்குளம் செல்வராஜ், கிறிஸ்டோபர்.. 2018-ன் டாப் 25 அறிமுகங்கள்\n2018-ஆம் வருடம் தமிழ்த் திரையுலகில் வெளியான நூற்றுக்கணக்கான படங்களில், ஏராளமான அறிமுகக் கலைஞர்கள் தங்களின் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருந்தனர். அப்படி, கோலிவுட்டிற்கு அறிமுகமான முதல் படத்திலேயே தங்களின் திறமையை நிரூபித்த 25 அறிமுகங்கள் பற்றிய தொகுப்பு இது.\nஆண்டனி (மேற்குத் தொடர்ச்சி மலை), ஆதித்யா பாஸ்கர் (96), தர்ஷன் (கனா), சிபி புவனச்சந்திரன் (வஞ்சகர் உலகம்), விஜய் தேவரகொண்டா (நோட்டா).\nதனக்குச் சொந்தமாக ஒரு நிலம் கிடைக்காதா என்ற கனவுடன் ஏலக்காய் மூட்டைகளைச் சுமக்கும் ரங்கசாமியாக ஆண்டனி, மலைகளின் மைந்தராக `மேற்குத் தொடர்ச்சி மலை'யில் வாழ்ந்திருந்தார். காதலியின் கனவுகளுக்கு அவளுக்கே தெரியாமல் உதவிக்கொண்டிருக்கும் ஒருதலைக் காதலன் முரளியாக, கனாவில் தர்ஷன் காட்டியது குறும்புச் சித்திரம். ஜானுவின் கைபட்டால், ஆயிரம் வாட்ஸ் கரன்ட் அடித்ததுபோல வெளுத்துப்போகும் ராமாக, ஆதித்யா பாஸ்கர் கலக்கினார். ரொமான்டிக்கான திருட்டுத்தனமும், துறுதுறுப்பான முரட்டுத்தனமுமாக `வஞ்சகர் உலகத்தில்' கியூட் முகம் காட்டினார், சிபி புவனச்சந்திரன். பிளேபாய், டம்மி முதலமைச்சர், பொறுப்பான முதலமைச்சர் என ஒரே படத்தில் வெரைட்டி நடிப்பை வெளிப்படுத்தினார், விஜய் தேவரகொண்டா.\nஇவானா (நாச்சியார்), கௌரி கிஷன் (96), ரைசா (பியார் பிரேமா காதல்).\nபுதுமுகமென்று யாரும் சொல்லிவிட முடியாத அளவுக்கு இவானாவும் சரி, கௌரி கிஷனும் சரி... தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாகச் செய்திருந்தனர். `நாச்சியார்' திரைப்படத்தில் பால்யத்தின் விளிம்பிலேயே அதிகார வர்க்கத்து நபரால் கர்ப்பிணி ஆக்கப்பட்ட குழந்தைத் தொழிலாளியாக, அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார், இவானா. `இப்படி ஒரு காதலி கிடைத்தால் நன்றாக இருக்குமே’ என்ற ட்ரீம் கேர்ள் இலக்கணத்தின் அப்டேட் வெர்ஷனாக `96’ படத்தில் மலர்ந்து நின்றார், கௌரி கிஷன். நாம் பார்க்கின்ற அல்ட்ரா மாடர்ன் மங்கைகளின் பிராண்ட் அம்பாசிடராக `பியார் பிரேமா காதலி'ல் தனித்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார், `பிக் பாஸ்' ரைசா.\nமாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள்), லெனின் பாரதி (மேற்குத் தொடர்ச்சி மலை), அருண்ராஜா காமராஜ் (கனா), பி.எஸ்,மித்ரன் (இரும்புத்திரை), பிரேம்குமார் (96), நெல்சன் திலீப்குமார் (கோலமாவு கோகிலா), இளன் (பியார் பிரேமா காதல்), கார்த்திக் தங்கவேல் (அடங்க மறு).\nசாதியால் எளிய மனிதர்கள் அனுபவிக்கும் வலிகளையும், பிணிகளையும் வலிந்து திணிக்காமல், வலுவான அரசியல் களத்துடன் `பரியேறும் பெருமாள்' படத்தில் பதிவு செய்தார், மாரி செல்வராஜ். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஏலக்காய் மூட்டை சுமக்கும் ரங்கசாமியின் வாழ்க்கையோடு, அந்த மலைக் கிராம மக்களின் வாழ்க்கையில் நடக்கும் இன்ப துன்பங்களையும், ஏக்கங்களையும் முழுமையான வாழ்வியல் பதிவாக `மேற்குத் தொடர்ச்சி மலை'யில் பதிவு செய்தார், லெனின் பாரதி. விளையாட்டை வாழ்க்கையாகக் கொண்ட மகளையும், தந்தையின் வாழ்க்கையோடு விளையாடும் விவசாயத்தையும் சரிவிகிதத்தில் `கனா'வில் பதிவு செய்து கலக்கினார், அருண்ராஜா காமராஜ். டிஜிட்டல் உலகில் நடக்கும் க்ரைம் மோசடிகளை லாஜிக் மீறல்கள் இல்லாமல், `இரும்புத்திரை'யில் சுவாரஸ்யமாகத் தந்தார், பி.எஸ்.மித்ரன். பள்ளிப் பருவக் காதலை இழைக்க இழைக்க மீண்டும் நினைவுகளில் துளிர்க்கவிட்டது, பிரேம்குமார் இயக்கிய `96'. தாயின் உயிரைக் காப்பாற்றுவதற்காக போதைப் பொருள் கடத்தல் கும்பலிடம் சிக்கி மீளும் `கோலமாவு கோகிலா'வின் கதையை, பிளாக் ஹியூமர் ஜானரில் சொல்லி அசத்தினார், நெல்சன் திலீப்குமார். இந்தக் காலத்து யுவன் யுவதிகளின் லேட்டஸ்ட் வெர்ஷன் காதலை, `பியார் பிரேமா காதல்' படத்தில் பதிவு செய்தார், இளன். மனிதர்களின் குற்றங்களுக்குத் தோட்டாக்கள் தீர்வல்ல என்ற மெசேஜை த்ரில்லர் சினிமாக `துப்பாக்கி முனை'யில் கொடுத்தார், தினேஷ் செல்வராஜ். வித்தியாசமான போலீஸ் ஸ்டோரியாக `அடங்க மறு'வைத் தந்தார், கார்த்திக் தங்கவேல். இந்த ஒன்பது இயக்குநர்களும் வருங்கால தமிழ் சினிமாவின் நம்பிக்கை வரவுகள்\nஇசைக்கும் கதைக்குமான நெருங்கிய தொடர்பை விளையாட்டை மையப்படுத்தி வரும் படங்களில் நிச்சயம் உணர முடியும். `கனா' படத்தில் அரையிறுதி கிரிக்கெட் போட்டி நடக்கும்போது, கதையின் உச்சகட்ட பதற்றத்தை ரசிகனுக்குக் கடத்தி, சீட் நுனிக்குத் தள்ளியதில் திபு நினன் தாமஸின் பின்னணி இசைக்குப் பெரும் பங்குண்டு. தொடர்ந்து, உங்களுடைய `கனா' பலிக்கட்டும் ப்ரோ\n`பரியேறும் பெருமாளில்' பரியனின் அப்பா மாதிரியான ஒரு பாத்திரப் படைப்பு இதற்கு முன் தமிழ் சினிமாவில் நிகழ்ந்ததே இல்லை எனச் சொல்லலாம். `எங்கும் புகழ் துவங்க' பாடலிலிருந்து சட்டக் கல்லூரியில் நிர்வாணமாக ஓடுவது வரை... ஒவ்வொரு முறையும் அவரைப் பார்க்கும்போது நெஞ்சு ஏகத்துக்கும் கனத்துப்போனது. படம் பார்த்த அனைவரின் மனதிலும் நிழலோவியமாய்ப் பதிந்து நின்றார், தங்கராஜ்.\n`சக்ரவியூஹா’, `மிஸஸ் ஸ்கூட்டர்’, `நியூட்டன்’ எனக் `காலா'வுக்கு முன்பே தைரியமான பல கதாபாத்திரங்களைச் செய்திருக்கிறார், அஞ்சலி பாட்டில். ஆனால், தமிழ் மக்களிடம் அறிமுகமான `புயல்’ கதாபாத்திரம், இவரை மக்களிடம் வெகுவாவே கவர்ந்தது. கணவருடன் இணைந்து தாராவிக்காகப் போராடுவதிலிருந்து, அவிழ்க்கப்பட்ட சுடிதாருக்குப் பதிலடியாக லத்தியைத் தூக்கி அடிப்பது வரை `காலா'வின் ஒகி `புயல்' அஞ்சலிதான்.\nராகுல் தீட்ஷித் (நீயும் நானும் அன்பே), ஶ்ரீகாந்த் (நீங்களும் ஊரும்)\n2018-ஆம் ஆண்டின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் மாஸ் ஹிட் அடித்த பாடல்களில், `இமைக்கா நொடிகள்' படத்தில் இடம்பெற்ற `நீயும் நானும் அன்பே'வும் ஒன்று. ராகுல் தீட்ஷித்தின் குரல் தொடங்கும்போதே, உள்ளம் தன்னாலே காதல் வயலினை வாசிக்கத் தொடங்கிவிட்டது. `சூப்பர் சிங்கர்' ஶ்ரீகாந்தும் `ஜீனியஸி'ல் இடம்பெற்ற `நீங்களும் ஊரும்' பாடலைச் சிறப்பாகப் பாடியிருந்தார். தொடர்ந்து கலக்குங்க ப்ரதர்ஸ்\nபிரித்திகா (வா ரயில் விடப் போலாமா)\nகிராமத்துத் தெருக்களில் ஓடி விளையாடிய பிரித்திகா, இன்று உலகறிந்த குயில். `பரியேறும் பெருமாள்' படத்தின் `வா ரயில் விடப் போலாமா' பாடல் கேட்பவர், அனைவரின் மனதையும் உருக்கியது. படம் வெளியாகி, இவ்வளவு நாள்களைக் கடந்த பின்பும்கூட, ரிப்பீட் மோடில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ப்ரித்திகாவின் குரலில் சொக்கிக் கிடக்கிறார்கள், இசைப் பிரியர்கள்.\nசரவணன் (ராட்சசன்), அனுராக் காஷ்யப் (இமைக்கா நொடிகள்)\n`யாருப்பா அந்த ராட்சசன்.. எங்களுக்கே பார்க்கணும்போல இருக்கு' என நினைக்கும் அளவுக்கு, `ராட்சசன்' படத்தில் `கிறிஸ்டோபராக' மிரட்டியிருந்தார், சரவணன். படத்தின் ஷுட்டிங் ஆரம்பித்ததிலிருந்து ரீலிஸாகி சில நாள்கள் வரை சரவணனை சஸ்பென்ஸாகவே வைத்திருந்தனர், குழுவினர். இறுதியாக, கிறிஸ்டோபரை அறிமுகம் செய்யும் விழா எனும் பெயரிலேயே விழா எடுத்து அறிமுகம் செய்து வைத்தனர். `இமைக்கா நொடிகள்' படத்தின் உண்மையான ஷோ ஸ்டீலர் அனுராக் காஷ்யப்தான். இயக்குநர் மகிழ் திருமேனியின் குரலில் ஒவ்வோர் அசைவிலும் சைக்கோ `ருத்ரா'வாகப் பயமுறுத்தி அனுப்பினார், அனுராக்.\n2018-ன் அறிமுகங்கள் அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/harivarasanam-award-to-ilaiyaraja/", "date_download": "2020-01-27T12:53:40Z", "digest": "sha1:KAGNT3MSIX7K6KYSLIXC2BGI2EZXKZGQ", "length": 7546, "nlines": 135, "source_domain": "gtamilnews.com", "title": "இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது: சபரிமலை சன்னிதானத்தில் வழங்கப்பட்டது - G Tamil News", "raw_content": "\nஇளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது: சபரிமலை சன்னிதானத்தில் வழங்கப்பட்டது\nஇளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது: சபரிமலை சன்னிதானத்தில் வழங்கப்பட்டது\nமத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை கேரளா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.\n2020-க்கான விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. இன்று சபரிமலை சன்னிதானத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.\nஇந்த விருதில் ரூ.1 லட்சம் பணம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவிக்கப்படும். கடந்த 2019-க்கான ஹரிவராசனம் விருது பாடகி பி.சுசிலாவுக்கு வழங்கப்பட்டது. 2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது.\nஇதே நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ‘வணக்கத்துக்குரிய இசைஞானி’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது. ஹரிவராசனம் விருது பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே. ஏசுதாஸ், கே.எஸ்.சித்ரா உள்ளிட்டோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.\nகதையில் குழப்பம் வந்தால் இந்த ஹீரோ கடைப்பிடிக்கும் எளிய வழி\nமாஸ்டர் படம் விலை குறைத்து விற்ற மாஸ்டர் பிளான்\nஹலிதா ஷமீமின் அடுத்தபடம் குருநாதர்கள் புண்ணியத்தில் முடிந்தது\nயோகிபாபுவின் பன்னிகுட்டி பட ட்ரைலர் நாளை முதல்\nரஜினியை இலங்கைக்கு அழைத்த முதல்-மந்திரி\nமீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்\nவாய்ப்புக்காக கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்\nசைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு\nதர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்\nரம்யா பாண்டியன் மிரள வைக்கும் மாடர்ன் லுக் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/maulana-azad-institute-of-dental-sciences-central-delhi", "date_download": "2020-01-27T14:17:29Z", "digest": "sha1:IRMLM4PJ25ULIVAV3ME6D6VE2KKLGE4X", "length": 6490, "nlines": 129, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Maulana Azad Institute of Dental Sciences | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/08/106949", "date_download": "2020-01-27T11:50:16Z", "digest": "sha1:LUD32HT2XQUI3ITAFGHP523TDL74FWIZ", "length": 4786, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "Actor Nivin Pauly - Cineulagam", "raw_content": "\nமேலாடையே இல்லாமல் விருது விழாவுக்கு வந்த நடிகை... கணவருடன் சேர்ந்து வெளியான புகைப்படம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருக்கு சம்பளம் இவ்வளவு தானா\nவிஸ்வாசம் TRP சர்காரை விட குறைவா\nநடிகை பிரியா பவானி ஷங்கர் காதலர் இவர்தான்- நடிகையே புகைப்படத்துடன் போட்ட பதிவு, அழகிய ஜோடி இதோ\nவிஜய்யின் அடுத்த படம் இவரோடு தான் பிரபல நிறுவனத்தின் முக்கிய முடிவு\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் மீன ராசியினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பணமழை தானாம்..\nசென்னையில் இதை வாங்காம வந்துடாதீங்க.. ரன்வீருக்கு தீபிகா படுகோன் அனுப்பிய லிஸ்ட்\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை நமிதா\nசித்தி 2 சீரியலில் இணைந்த பிரபல நடிகர் இளைஞர்கள், இளம் பெண்களுக்கு பிடித்தவராச்சே\nவிஜய் + விஜய் சேதுபதி.. வெறித்தனமான மாஸ்டர் 3வது போஸ்டர் வெளியானது\nபிரபல நடிகை சஞ்சனா கல்ராணியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபுடவையில் இளம் நடிகை அதுல்யா ரவியின் அழகிய புகைப்படங்கள்\nசீரியல் புகழ் நடிகை வாணி போஜனின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nமணப்பெண் கோலத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தாவின் அழகிய புகைப்படங்கள்\nபிரபல நடிகை சஞ்சனா கல்ராணியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் நிகழ்ச்சி புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-1787", "date_download": "2020-01-27T11:46:18Z", "digest": "sha1:NHPWIUZGA7NFINESZYYFLSTK7FPLQGVT", "length": 6106, "nlines": 120, "source_domain": "www.tamiltel.in", "title": "இந்திய அழகி பட்டம் வென்றார் டெல்லி பல்கலை மாணவி – செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nஇந்திய அழகி பட்டம் வென்றார் டெல்லி பல்கலை மாணவி\nதில்லி பெண் பிரியதர்ஷினி சாட்டர்ஜி FBB பெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் பட்டதை வென்றார்.\nஉலக அழகி 2016 அலங்கார அணிவகுப்பில் பிரியதர்ஷினி இந்தியா சார்பில் பங்கேற்கும் வாய்ப்பை இதன் மூலம் பெறுகிறார்.\nஇந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாருக் வெற்றியாளர்களை அறிவித்தார்.\nவலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.\nபாகிஸ்தானில் நிலநடுக்கம், இந்தியாவிலும் அதிர்ச்சி\nதிமுக தேர்தல் அறிக்கை - என்ன என்ன இலவசம்\nதமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்\nநாக சைதன்யா நடித்த தெலுங்கு படம் ஒன்று தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. அது என்ன படம் என்பதை கீழே பார்ப்போம்… தெலுங்கில்…\nஇரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிஸியாக இருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி. இந்நிலையில் ‘பாகுபலி’யின் க்ளைமாக்ஸ் காட்சியில் கதை நாயகன் பாகுபலியை ‘கட்டப்பா’ சத்யராஜ் கொல்வதாக…\nவசூலில் பாகுபலியை வீழ்த்தியது விஜய்-யின் தெறி\nவிஜய், சமந்தா, நைனிகா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘தெறி’ வசூலில் தொடர்ந்து சாதனைகள் படைத்து வருகிறது. முதல் வாரத்தில் ‘பாகுபலி’ படத்தின் சென்னை…\nமனிதன் (2016) பாடல்கள் வெளியீடு\nரொம்ப காலமாக ஹாரிஸ் ஜெயராஜை குத்தகைக்கு எடுத்து வைத்திருந்த உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக வேறொரு இசை அமைப்பாளர் இசைக்க வாய் அசைத்துள்ள படம்,…\nதெறி வெளிவரவுள்ள ஓர் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் விஜய், ஏமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார், பிரபு முதலியோர் நடிக்கின்றனர்.அட்லீ இயக்கும் இத்திரைப்படத்தை…\nரஜினி வாழ்க்கை சினிமா ஆகிறது\nகபாலி படம் திரைக்கு வந்த பிறகு உலகம் முழுவதும் ரஜினியை பற்றி அறியும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரஜினியின் வாழ்க்கை வரலாறை படமாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/08/test-batch-for-general-science-in-tamil.html", "date_download": "2020-01-27T12:36:28Z", "digest": "sha1:H4W2L27SIU6RZXBQ2GWG6W3SUDJ64LJE", "length": 16758, "nlines": 595, "source_domain": "www.tnpscshouters.com", "title": "TEST BATCH FOR GENERAL SCIENCE IN TAMIL & ENGLISH PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு காவல்துறை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு பயன் அளிக்கு வகையில் டிஎன்பிஎஸ்சி இதுவரை நடத்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான வினா - விடைகள் இந்த தொடர்களில் தலைப்பு வாரியாக தொகுத்து வழங்குகிறோம்.\nவெற்றி பெற வேண்டும் என படிப்போருக்கு உதவியாக TNPSC SHOUTERS இணையதளத்தில் வினா விடை பகுதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.\nஅனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள TNPSC பொது அறிவியல் மற்றும் பொது தமிழ்,HISTORY AND CULTURE OF INDIA,INDIAN NATIONAL MOVEMENT,TNPSC GEOGRAPHY PDF STUDY MATERIALS புத்தக்களை கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம்.\nTNPSC STUDY MATERIALS முழுவதும் தமிழிலேயே உருவாக்கப்பட்டது.\nஅவ்வாறு BANK மூலம் பணம் செலுத்திய நபர்கள் பணம் செலுத்திய விபரத்தை 9698694597 / 9698271399 என்ற எண்ணில் தெரிவித்தால் TNPSC பொது அறிவியல் மற்றும் பொது தமிழ் புத்தக்களை உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம். நன்றி\nGENERAL KNOWLEDGE 2017 முதல் 2019 வரையிலான NOTES-ல் உள்ள இந்தியாவிலுள்ள சட்டங்கள், மத்திய - மாநில அரசு திட்டங்கள், வாழ்க்கை வரலாறு, Budget, Committee, Conference & Summit போன்றவற்றை இலவசமாக DOWNLOAD செய்ய CLICK செய்யவும்\nCLICK TO DOWNLOAD - வாழ்க்கை வரலாறு\nCLICK TO DOWNLOAD - இந்தியாவிலுள்ள சட்டங்கள்\nCLICK TO DOWNLOAD - மத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nGATE 2020 எழுத்து தேர்வு கடைபிடிக்க வேண்டிய விதிமு...\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப...\nகடந்த 5 ஆண்டில் விபத்துக்களால் IAF 26 போர் விமானங்...\nகாவலர் எழுத்துத் தேர்வு உத்தேச விடைகள் வெளியீடு / ...\nடி.என்.பி.எஸ்.சி குரூப் -4 தேர்வு இணையத்தில் ஹால்...\nஆசிரியர் தகுதி தேர்வு 1ஆம் தாள் & 2ஆம் தாள் முடிவு...\nமுதுநிலை பட்டதாரி, உடற்கல்வி ஆசிரியர் போட்டித் தேர...\nதேசிய திரைப்பட விருதுகள் 2019 / NATIONAL FILM FARE...\nபாலிடெக்னிக் 'விரிவுரையாளர் தேர்வு ரத்து செல்லும்:...\nஜூலை மாதத்தில் மட்டும் 227 பதக்கங்கள் வேட்டையாடிய ...\n2019 அணை பாதுகாப்புச் சட்டம், மாநிலங்களுக்கு இடையே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/educator", "date_download": "2020-01-27T13:03:16Z", "digest": "sha1:DMCEKU2WWBRP7C6JKBSJZZPWIKFFAVT3", "length": 4131, "nlines": 57, "source_domain": "zeenews.india.com", "title": "educator News in Tamil, Latest educator news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nமுத்துலட்சுமி ரெட்டியின் பிறந்தநாளை கொண்டாடும் Google Doodle\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 133-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் வெளியிட்டு அவருக்கு கவுரவம் அளித்துள்ளது.\nமுஸ்லீம் கல்வியாளர் தாரிக் ரமாதான் மீது விசாரணை துவங்கியது\nபிரபல முஸ்லீம் கல்வியாளர் தாரிக் ரமாதான், பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் பிரெஞ்சு காவல்துறையின் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்\nமுதல் வேலை நாள்: உங்கள் ராசிபலன் எப்படி\nமதுரையில் 20 பள்ளி மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்து\nபிரதமர் மோடிக்கு அரசியலமைப்பின் நகலை அனுப்பிய காங்கிரஸ்...\nஎர்ணாகுளம் - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nதமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஒன்று திரள்வீர் -MK ஸ்டாலின்\nவிஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் FIR; டீஸர் வெளியானது\nவன்முறை, ஆயுதங்கள் ஒருபோதும் தீர்வாக அமையாது -பிரதமர் மோடி\nநான் முஸ்லீம், என் மனைவி இந்து, என் குழந்தைகள் இந்தியர்கள்: ஷாருக்கான்\nCAAக்கு எதிர்ப்பு தெரிவிக்க PFI-யிலிருந்து பணம் பெற்ற கபில் சிபல்\nமும்பை, ஜெய்ப்பூர் அடுத்து சப்ராவில் கொரோனா வைரஸ்: தீவிர சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700675.78/wet/CC-MAIN-20200127112805-20200127142805-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}